diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1007.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1007.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1007.json.gz.jsonl" @@ -0,0 +1,320 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t131888-topic", "date_download": "2018-06-22T21:08:21Z", "digest": "sha1:6CCYMVGFGZU6VZCTTXYLXMCK6UNIJGE6", "length": 14601, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருநங்கையர் வழக்கு; ஐகோர்ட் கேள்வி", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வ���ரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதிருநங்கையர் வழக்கு; ஐகோர்ட் கேள்வி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதிருநங்கையர் வழக்கு; ஐகோர்ட் கேள்வி\n‘திருநங்கையரின் ஆண் பெயர்களை, பெண் பெயர்களாக\nமாற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம்’ என, மத்திய அரசுக்கு,\nடில்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.\nடில்லியை சேர்ந்த இரு திருநங்கையர், தங்கள் பெயர்களை\nபெண் பெயர்களாக மாற்ற, அதிகாரிகள் மறுப்பு\nதெரிவிப்பதாகவும், தங்களிடம் பாகுபாடு காட்டும் அரசு\nஅதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும்\nவலியுறுத்தி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த, நீதிபதி சஞ்சீவ் சச்தேவா,\n”திருநங்கையரின் பெயர்களை மாற்றம் செய்வதில் அரசுக்கு\n பெயர் மாற்றம் தொடர்பாக, இதற்கு முன்,\nஅரசிதழில் எதுவும் வெளியாகவில்லையா,” என, கேள்வி எ\nமத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மோனிகா அரோரா,\n”மனுதாரர்கள் கூறியுள்ள விஷயங்கள் தொடர்பாக, ஆகஸ்ட் 2ல்,\nபார்லி.,யில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.\nஇதையடுத்து, இந்த வழக்கு, அக்டோபர், 4க்கு தள்ளி வைக்கப்பட்டது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=861788", "date_download": "2018-06-22T21:02:51Z", "digest": "sha1:VFBEBKYABC2J64KJXTQZ5UDJPLTT7VQK", "length": 9596, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மேச்சேரி கோயில் திருவிழாவில் ஆடல்,பாடல் நிகழ்ச்சியை தடுத்த இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nமேச்சேரி கோயில் திருவிழாவில் ஆடல்,பாடல் நிகழ்ச்சியை தடுத்த இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு\nமேச்சேரி, ஜூன் 14:காடையாம்பட்டி அருகே, கோயில் திருவிழாவின் போது அனுமதியின்றி நடந்த ஆடல்,பாடல் நிகழ்ச்சியை தடுத்த போலீசார் மீது, சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது. இதையடுத்து, அங்கு டிஎஸ்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், பதற்றம் நிலவுகிறது.\nசேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே, நல்லூர் பகுதியில் தோட்டக்கார முனியப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த வாரம் முதல், தெவத்திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி, கோயிலில் தினந்தோறும் பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் நேற்று இரவு, கோயில் வளாகத்தில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், போலீசாரிடம் அனுமதி கேட்ட போது, போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், தடையை மீறி கோயில் முன்பு நேற்றிரவு 10 மணியளவில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆடியோ செட் போடப்பட்டு, அதிக சப்தம் ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடந்தது.\nஇதனிடையே, தடையை மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடப்பது குறித்து தகவல் அறிந்த காடையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத், எஸ்ஐ பழனிசாமி மற்றும் 8 போலீசார் விரைந்து சென்று, நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விழா குழுவை சேர்ந்த இளைஞர்கள், கும்பலாக வந்து இன்ஸ்பெக்டரை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும், உடன் வந்த போலீசாரையும் அவர்கள் தாக்க முயன்றனர். ஒரு சிலர், போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். இதனால், அந்த இடமே களேபரமானது. இது குறித்த தகவலின் பேரில், ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, போலீசாரை தாக்கிய நபர்களை பிடிக்கும் பணி தொடங்கியது. இரவு முழுவதும் ஒவ்வொரு வீடாக சென்று, போலீசாரை தாக்கிய நபர்களை கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக, அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால், அதிவிரைவு படை போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதகுதிச்சான்று இல்லாத 12 ஆட்டோக்கள் பறிமுதல்\nநடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சுகவனேஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்\nபாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்\nஅரசு பள்ளிகளில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தல்\nசேலத்தில் திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் ஞானமணி கல்லூரி மாணவர்கள் சாதனை\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46845p900-topic", "date_download": "2018-06-22T21:13:37Z", "digest": "sha1:T3SSKUIPH4T7RKMLN7VLFMCPN3NDPLT6", "length": 28942, "nlines": 372, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சேனையின் நுழைவாயில். - Page 37", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவ��ல் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nவாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஇன்று தனியாக டீ ஆத்தும் எண்ணம் உண்டா இல்லையா\nகூட சேர்ந்து சாயம் ஊத்தவாவது நம்ம தலைமை வருவாரா இல்லையா\nவந்தாலும் ஆட்சேபணை இல்ல....வரட்டும் அக்கா,,,\nசேனை நண்பர்களுக்கு என் இனிய இரவு வணக்கம்...\nஇன்று தனியாக டீ ஆத்தும் எண்ணம் உண்டா இல்லையா\nகூட சேர்ந்து சாயம் ஊத்தவாவது நம்ம தலைமை வருவாரா இல்லையா\nஇணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nநலமாக இருக்கிறோம் நீங்கள் சுகமா எங்க வேலை அதிகமா காணவில்லை...\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nநலமாக இருக்கிறோம் நீங்கள் சுகமா எங்க வேலை அதிகமா காணவில்லை...\nஇறைவன் உதவியால் நலமாக உள்ளேன் நீங்கள் நலம்தானே\nநோன்பு காலங்களில் வேலைகள் அதிகம் உங்களுடன் பேசுவதற்கு பல நாட்கள் எத்தனித்தும் முடிய வில்லை நீங்களும்தான் பிசி முடிந்தால் இன்று பேசுங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை ��ூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nநலமாக இருக்கிறோம் நீங்கள் சுகமா எங்க வேலை அதிகமா காணவில்லை...\nஇறைவன் உதவியால் நலமாக உள்ளேன் நீங்கள் நலம்தானே\nநோன்பு காலங்களில் வேலைகள் அதிகம் உங்களுடன் பேசுவதற்கு பல நாட்கள் எத்தனித்தும் முடிய வில்லை நீங்களும்தான் பிசி முடிந்தால் இன்று பேசுங்கள்\nஇன்ஷாஹ் அல்லாஹ் இன்னும் சொற்ப வேளையில் பேசலாம்\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nநலமாக இருக்கிறோம் நீங்கள் சுகமா எங்க வேலை அதிகமா காணவில்லை...\nஇறைவன் உதவியால் நலமாக உள்ளேன் நீங்கள் நலம்தானே\nநோன்பு காலங்களில் வேலைகள் அதிகம் உங்களுடன் பேசுவதற்கு பல நாட்கள் எத்தனித்தும் முடிய வில்லை நீங்களும்தான் பிசி முடிந்தால் இன்று பேசுங்கள்\nஇன்ஷாஹ் அல்லாஹ் இன்னும் சொற்ப வேளையில் பேசலாம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஇறைவன் துணை புரிவார் .....\nகே.இனியவன் wrote: இணைந்து ...\nஇறைவன் துணை புரிவார் .....\nஇனியவன் ஐயா அவர்களுக்கும் இனிய காலை வணக்கம் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅனைவருக்கும் இனிய சலாம் நலமா நண்பர்களே\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nநேசமுடன் ஹாசிம் wrote: அனைவருக்கும் இனிய சலாம் நலமா நண்பர்களே\nசலாமை முழுதாகச் சொல்லுங்க ))&\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: காலை வணக்கம்\nவாங்க நிஷா வேலை முடிந்ததா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஇங்கே மணி 1.21 pm\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஅனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nகாவல்துறையிடம் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவோம். ^_ ^_\n இதில் இவர் காவல் துறையிட்ம கம்ளைட் பண்ண போறாராம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nநீங்க வறேன்னு சொன்னவுடன் எல்லோரும் பயந்துட்டாங்களா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் ப��கைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=29150", "date_download": "2018-06-22T20:54:37Z", "digest": "sha1:J37AXS65UCCE4SKOVZWJMFQSYUKJDS5H", "length": 23326, "nlines": 216, "source_domain": "mysangamam.com", "title": "குழந்தைகள், மாணவிகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – எஸ்பி எச்சரிக்கை. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.◊●◊மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு - வேளாண்மைத் துறை அழைப்பு.◊●◊திருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .◊●◊திருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.◊●◊திருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nHomeBreaking Newsகுழந்தைகள், மாணவிகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – எஸ்பி எச்சரிக்கை.\nகுழந்தைகள், மாணவிகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – எஸ்பி எச்சரிக்கை.\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள்,பள்ளி மாணவிகள் கடத்தப்படுவதாக,வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் எஸ்.பி அருளரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி அருளரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில�� தெரிவித்திருப்பதாவது:\nரூ.1000 தள்ளுடி மற்றும் பல சலுகைகளுடன் Vivo Y83 (Black) மொபைல் போன்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 10 வகுப்பு முடித்த 9 மாணவிகள் கடத்தப்பட்டு உள்ளதாக வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. இது பொதுமக்களை பீதி அடைய செய்யும் வகையில் உள்ளது.இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ராசிபுரம் பகுதியிலோ நாமக்கல் மாவட்டத்திலோ இதுவரை பள்ளி செல்லும் மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதாக எவ்வித புகார்களும் பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது. மாறாக பள்ளி செல்லும் மாணவிகள் காதல் வசத்தினால் வீட்டைவிட்டு சென்றுள்ளதாக மட்டுமே சில புகார்கள் வந்துள்ளது.குறிப்பாக 10 வகுப்பு முடித்த மாணவிகள் 9 பேர் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை.\nஎனவே பொதுமக்கள் வெளியூரில் இருந்து வரும் நபர்களை, முறையாக விசாரிக்காமல் சந்தேகப்பட்டு பிடித்து கட்டிவைத்தல் மற்றும் அடித்து உதைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, வெளியூர் நபர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.சந்தேகம் அளிக்கும் படி யாராவது ஊருக்குகள் வந்தால்அது பற்றி காவல்கட்டுபாட்டு அறையை 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். வெளியூர் நபர்களை முறையான விசாரணையின்றி, அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில், பொதுமக்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாட்ஸ் அப்பில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள். திமுகவினர் கொண்டாட்டம்.\nதாங்கள் பயின்ற பள்ளியை மறக்காத மாணவர்கள், ஸ்மார்ட் வகுப்பு ஏற்படுத்தி மகிழ்ச்சி\nதிருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.\nதிருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nமானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு – வேளாண்மைத் துறை அழைப்பு.\nதிருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .\nதிருச்செங்கோடு அருகே இரவு நேரத்தில் பறக்கும் மர்ம விமானங்களால் பொதுமக்கள் பீதி.\nதரமான விதை உற்பத்தி செய்ய விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி.\nதமிழக கவர்னர் 22 ம் தேதி திருச்செங்கோடு வருகை. கல்லூரி விழா, காந்தி ஆசிரம விழாக்களில் பங்கேற்பு.\nதிருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.\nதிருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nமானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு – வேளாண்மைத் துறை அழைப்பு.\nதிருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2765&sid=e7edca907f8ea5dde91e1c82e3bf4a5c", "date_download": "2018-06-22T20:52:46Z", "digest": "sha1:F4C6MTIA42VOBAU4AIF5I2FWRPIR4KCZ", "length": 29803, "nlines": 398, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெட்கம் அணிகிறாள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிக�� (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016072143229.html", "date_download": "2018-06-22T20:27:20Z", "digest": "sha1:5QVDMLWDVXZOXOWZDYOCU74ABEAIR7HM", "length": 7608, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "அஜித் படத்தில் கமலின் இளைய மகள் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அஜித் படத்தில் கமலின் இளைய மகள்\nஅஜித் படத்தில் கமலின் இளைய மகள்\nஜூலை 21st, 2016 | தமிழ் சினிமா\nஅஜித் அடுத்ததாக ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.\nஇப்படத்தின் பூஜை முடிவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிக்காக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்த��� நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கமலின் இளையமகளான அக்ஷரா ஹாசன் ‘தல57’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅக்ஷரா ஹாசன் ஏற்கெனவே இந்தியில் பால்கி இயக்கத்தில் தனுஷ்-அமிதாப் இணைந்து நடித்து வெளிவந்த ‘ஷமிதாப்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.\nதற்போது, கமல் நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அஜித் படத்தில் அக்ஷராவுக்கு ஹீரோயின் வேடம் இல்லையாம். இருப்பினும், வேதாளம் படத்தில் லட்சுமிமேனன் நடித்த கதாபாத்திரத்திற்கு இணையாக இந்த படத்தில் அக்ஷராவின் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் ‘தல57’ படப்பிடிப்பில் அக்ஷராஹாசன் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-brutally-murdered-wife/", "date_download": "2018-06-22T20:56:58Z", "digest": "sha1:PKTZ3IVEVOAHB7WEWIZPTODX3ZOHLT5H", "length": 5681, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "கோவில்பட்டியில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது - வில்லங்க செய்தி", "raw_content": "\nகோவில்பட்டியில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது\nகோவில்பட்டியில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி November 30, 2017 6:40 PM IST\nபொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்க செய்யும் பரிந்துரையை நிறுத்தப்போவதாக ஏழரையை கூட்டும் வி.ஏ.ஓ .,க்கள் …\nசர்க்கரை நோய் குறித்தான பயனுள்ள தகவல்கள் …\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/151123?ref=archive-feed", "date_download": "2018-06-22T21:06:21Z", "digest": "sha1:AKLY5WQYHI625DRAIKFKZT3HQRAWZI5J", "length": 5977, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பைரவா இயக்குனரின் அடுத்தப்படம் இதுதான், ஹீரோ யார்? - Cineulagam", "raw_content": "\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nவானத்தில் இருந்து கொட்டிய இறைச்சி துண்டுகள்... வியக்க வைக்கும் விசித்திர மழை...\nதொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம் ஒரே நாளில் மாற்றம்.. பக்க விளைவு இல்லவே இல்லை..\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nபிறந்து எட்டு மாதத்தில் இந்த கட்டு கட்டுறியே பாப்பா... பாவம் ரொம்ப கண்ணு வச்சிடாதீங்க\nஒரே நாளில் விஜய் செய்த சாதனை அடுத்தடுத்து குவியும் நல்ல செய்தி\nஅஜித்தையும் எதிர்த்த அன்புமணி ராமதாஸ், இதோ\nபிக்பாஸிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகைகள் எதிர்பாராத நேரத்தில் நடந்த அதிர்ச்சி\nசிறுமியின் சாமர்த்தியம்.... 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபைரவா இயக்குனரின் அடுத்தப்படம் இதுதான், ஹீரோ யார்\nஅழகிய தமிழ் மகன், பைரவா என விஜய்யுடன் இரண்டு படங்களில் பணியாற்றியவர் பரதன். இதுமட்டுமின்றி கில்லி, வீரம் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியதும் இவர் தான்.\nஇந்நிலையில் பரதன் அடுத்து ஒரு முன்னணி நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவுள்ளாராம், இதை அவரே தெரிவித்துள்ளார். இப்படத்தை கதைக்களம் செம்ம அதிரடியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.\nமேலும், ஹீரோ ஓரளவிற்கு ரசிகர்களிடம் நல்ல பேமஸாக இருப்பவர், அதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/151140?ref=archive-feed", "date_download": "2018-06-22T21:07:02Z", "digest": "sha1:PYWR6O37BPJIEUI4DCHDSBMQ7SCWQQZU", "length": 6065, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இமானுக்காக அஜித் பாடுகிறாரா? விசுவாசம் படக்குழு விளக்கம் - Cineulagam", "raw_content": "\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nவானத்தில் இருந்து கொட்டிய இறைச்சி துண்டுகள்... வியக்க வைக்கும் விசித்திர மழை...\nதொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம் ஒரே நாளில் மாற்றம்.. பக்க விளைவு இல்லவே இல்லை..\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nபிறந்து எட்டு மாதத்தில் இந்த கட்டு கட்டுறியே பாப்பா... பாவம் ரொம்ப கண்ணு வச்சிடாதீங்க\nஒரே நாளில் விஜய் செய்த சாதனை அடுத்தடுத்து குவியும் நல்ல செய்தி\nஅஜித்தையும் எதிர்த்த அன்புமணி ராமதாஸ், இதோ\nபிக்பாஸிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகைகள் எதிர்பாராத நேரத்தில் நடந்த அதிர்ச்சி\nசிறுமியின் சாமர்த்தியம்.... 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nதல அஜித் அடுத்து நடிக்கவுள்ள விசுவாசம் படம் விரைவில் படப்பிடிப்பை துவங்கவுள்ளது. அதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாராநடிக்கவுள்ளார். இமான் இசையமைக்கவுள்ள நிலையில் அஜித் ஒரு பாடலுக்கு தன் சொந்த குரலில் பாடவுள்ளார் என தகவல் சமீபத்தில் பரவியது.\nஹீரோக்கள் பாடுவது தற்போது வழக்கமாகிவிட்ட நிலையில் அஜித் பாடுவார் என செய்தி வந்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.\nஇந்நிலையில் அஜித் பாடமாட்டார், அந்த செய்தியில் உண்மையில்லை என படக்குழு விளக்கமளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathinilaa.blogspot.com/2009/09/blog-post_26.html", "date_download": "2018-06-22T20:35:35Z", "digest": "sha1:VPEQ65SRFWPHNBS43RJGTIKDOXTM3UDK", "length": 23149, "nlines": 271, "source_domain": "mathinilaa.blogspot.com", "title": "நிலாமதியின் பக்கங்கள்.: வேப்ப மர உச்சியில்............", "raw_content": "\nஉங்களுக்கு வணக்கம். குறையை சுட்டிக்காட்டுங்கள் நிறையை பாராட்டுங்கள். நிலாமதி\nஎன் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி\nஅந்த ஊரின் துடிப்பான இளையவர்கள் சேர்ந்து . கொள்ளும் இடம். புதிதாக ஒரு எண்ணம் தோன்றவே ராகுல் அண்ட் கம்பனி தீட்டினார்கள் ஒரு திட்டம். மச்சான் ஆவி.........இருக்காடா ......சென்ற வருடம் முதலியார் மாணிக்கம் , குச்சொழுங்கை ...வேப்பமரத்தின் நிழல் வழியே வந்த போது பேயடித்தது உண்மையாடா ...... பல வாறு சிந்தனைகள் ......கதைகள் ....மறுத்தல்கள் நடுவே வீரமுள்ளவன் ....அவ்வூர் சேமக்காலையில் (கிறிஸ்துவ் மயானம்).வரும் வெள்ளி இரவு ,நள்ளிரவு பன்னிரண்டு ஐந்து( 12 .05 ) நிமிடமள���ில் வேப்பங்கன்று நடுவதாக தீர்மானிக்க பட்டது.......இந்த மாணவ குழுவில் ஐவர் இருந்தனர் ராகுல் அதில் துடிப்பான இளைஞ்ன் ஆவி இல்லை ..........என்றுவாதிடுபவன். மாணவர்கள் தங்களிடையே மச்சான்\" .....என்று அழைத்து கொள்வர் .இது கூட்டாளி ..தோஸ்த்து என்று பொருள் படும்.\nஅந்த நாளும் வந்தது .......காலையில் ஒன்றுகூடிய போது ராகுல் தான் அங்கு சென்றுவீரம் காட்டுவதாக, வேப்ப மரம் சுடலையில் நாட்டுவதாக முடிவு செய்ய பட்டது........இதில் சிலர் இறுதியாண்டு கல்லூரி பரீட்சைமுடிவை எதிர் பார்ப்பவர் சிலர் இறுதியாண்டு படித்துகொண்டிருப்பவர்கள். அப்போதுகைத்தொலை பேசி வசதியெல்லாம் இல்லை. சைக்கிள் தான் அவர்கள் வாகனம்.\nமாலை இருள் கவிழ்ந்ததும் ,கன்று நடுவதற்கு குழி தோண்டுவதற்கு ,மண் வெட்டி , பிக்கான், அலவாங்கு ..........மூன்றுஅடி உயர வேப்பங்கன்று (கல்லூரியில் புரஜக்டு க்கு தேவை என் வீடில் களவாடினது.)...........கொண்டு போய் சேம காலையின் ஒரு சுவர் ஒரமாக மறைத்துவைக்கபட்டது....இரவு எட்டு மணியில் எல்லோரும்கூடி முடிவெடுத்தபின் கலைந்துவிட்டனர் ..........ராகுலனுக்கு தூக்கமே வரவில்லை .......வீடில் இறுதியாண்டு பரீட்சைக்கு ப்படிப்பது போல பாவனை செய்தான். வீட்டில் எல்லோரும் உறங்க சென்றுவிட்டனர். மணி இரவு பதினொன்றே முக்கால் , அறைக்குள் சென்று ,அரைக்காற்சட்டை போடுக் கொண்டு அதன் மேல் .சாரம் (லுங்கி)அணிந்தான். .நெஞ்சு சம்மட்டிய் கொண்டு அடிப்பது போல அடித்து கொண்டது. பூனை போல வீட்டு மதிலால் ஏறி மறுபக்கம் குதித்தான் . மடியில் செருகியிருந்த்த் டார்ச் லையிற் ...பத்திரமாக இருப்பதை உறுதி செய்துகொண்டான். கைக்கடிகாரம் மணி பன்னிரண்டு காட்டியது. முன்னரே கொண்டு வைத்திருந்த பொருட்களை மதிலால் உள் நோக்கி வீசினான். பின் தானும்குத்தித்து ..........அவர்கள் குறித்த திசை நோக்கி பொருட்கள் எடுத்துக்கொண்டு நடந்தான் அந்த இளம் குளிரிலும் நெற்றியால் வியர்வை வழிந்தது . உட்காந்து முதலில் புல்லை மண்வெட்டியால் செருக்கினான்.இரண்டு சதுர அடிக்கு செதுக்கிய பின் ...இடையில் தண்ணீர் விடாய் போன்ற உணர்வு....பின் அலவாங்கினால் இரண்டு குத்துக்கள் போட்டதும் கற்பாறை தென்படவே அதை தனக்கு பின் குற்றி செருகி விட்டு பிக்கான் எடுத்து கிண்ட தொடங்கினான். இரண்டு மூன்று கிண்டல் போட பின்னாக இருந்து அவன் சாரத்தை யா���ோ இழுப்பது போன்ற உணர்வு. பயம் .....தனித்த உணர்வு...ஒருவாறு தன்னை தேற்றி மீண்டும் ஓங்கி நிலத்தில் குழி பறிக்கும் முயற்சி. மீண்டும் பின்னால் பிடிதிளுப்பது போன்ற உணர்வு..........அந்த வேளையில் தூரத்தே ஒரு நாயின் ஊளைச்சத்தம். நாய்களின் கண்களுக்கு பேய் தென்படும் என்று பாட்டி கதை சொன்ன ஞாபகம். ஒரு வேளை ஆவி தன்னை நோக்கி வருகிறதோ ............... சாரத்தை கழற்றி விட்டு ஒரே ஓட்டம் ....வீடு போய் சேர்ந்து எப்படி படுத்தான் என்று தெரியவில்லை. மறு நாள் காலை அவனை தாய் தட்டி எழுப்பிய போது உடல் அனலாக கொதித்து. அவ்ள்மீண்டு போர்த்திவிட்டு ...குடிநீர்க் .கசாயம் வைக்க சென்று விடாள். காலையில் நண்பர்கள் சென்று பார்த்த போது ராகுலனின் சாரம் அலவாங்கினால் குத்தபட்டு (சாரத்தின் தலைப்பு பகுதியில் அலவாங்கு இறங்கி இவன் அசையும்\nபோது பின் நோக்கி இழுத்தது ).காணப்பட்டது ஓஹோ ...........மச்சான் இரவு இங்கு வந்திருக்கிறார்.போட்டியில் வெல்லும் எண்ணத்துடன் என்று நண்பர்கள் கூடி கதைத்து கொண்டார்கள். அன்று மாலை ராகுலனை காணவில்லை என்று வீட்டுக்கு சென்ற போது அவன் காய்ச்சலில் இருப்பதை எண்ணி தங்களுக்குள் சிரித்து கொண்டார்கள். தாங்கள் போய் பார்த்ததையும் சொல்லி எள்ளி நகையாடினார்கள்.\nஉண்மையில் பேய் என்பதே இல்லய் அவரவர் மனப் பயம் தான் அருண்டவன் கண்க்கு இருண்டதெல்லாம் பேய் ......... பேய் பிடித்தவர்கள் என்பது உண்மையில் மன நிலைக் கோளாறு .மன அதிர்ச்சியால் ஏற்படுவது ..........முற்றும். .\nமண் வெட்டி ..........ப வடிவ மரப்பிடி போட்ட மண் கொத்தும் கருவி .........\nஅலவாங்கு .............இரண்டு மூணு கிலோ உள்ள முனை கூர்மையான இரும்பு கம்பி\nபிக்கான்........இரண்டு முனையும் கூர் உள்ள பிறைவடிவ மரப்பிடி போட்ட இரும்பு\nஇந்த பாடல் நினைவு வருகிறது ........\n.சின்ன பயலே சின்ன ப்பயலே சேதி கேளடா...............\nவேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று ....\nவிளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க .....\nவேலையற்ற வீணர்களின் தேவையற்ற வார்த்தைகளால்\nஉன் வீரத்தை முளையினிலே கிள்ளி வைப்பாங்க.............\nஆவி உலகத்துக்கு நுழைந்தேன் பயமாக இருக்கிறது\nகதிர் - ஈரோடு said...\nஅலவாங்கு, பிக்கான் இரண்டும் கேள்விப்படாத வார்த்தைகள்\nஎன் பள்ளிக்காலத்தின் என் அண்ணா மார் செய்த கூத்துக்கள்.\nஒரு வேடிக்கைக்காக் எழுதினேன். இந்த விஞ்ஞான உலகில்\nநன்றி ........கதிர் . தமிழக உறவுகளுக்காக தான் விளக்கம் கீழே எழுதினேன். எங்களிடயே பேச்சு வழக்கில் சில மாறு பாடுகள் உண்டு.\nஉங்கள் பதிவுகளில் திரிகிறது உங்கள் சிந்தனை வளம்,பாராட்டுக்கள்.பதிவுலகில் ஒராண்டாகும் நிலையில், முதல் நண்பராய் என் தளத்தில் உங்கள் வருகையை பதிந்தமைக்கு நன்றி..\nதிருப்பூர் மணி .......உங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.\nஎனக்கு பேய், பிசாசுகளில் நம்பிக்கை இல்லை...\nஒரு வேடிக்கைகாக தான் எழுதினேன் அந்த நாள் இளையர்களின் கூத்துக்கள். எனக்கும் நம்பிக்கையில்லை இறுதியில் எழுதினேன் மன அதிர்ச்சியும் மன நோயும் தான் பேய் பித்தலாட்டம்\nஎன்று .உங்கள் வரவுக்கு நன்றி ........\nபேய் பிசாசுகளில் நம்பிக்கை இல்லை தான்.\nநிர்ஷன் ...உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் என் நன்றிகள்.\nஎன்ன நீங்க பேய் பிசாசு எண்டு பயம் காட்டுறீங்க\nஈழத்தில் நடைமுறையில் உள்ள வட்டார வழக்கு சொற்களோடு அமைந்த கதை அருமை இது\nகரவைக்குரல்...நன்றிங்க. உங்கள் வரவுக்கும் பதிவுக்கும்.நான் ஈழத்து பெண்.இளையவர்களின் வீரத்தனங்களை காட்டும் வேடிக்கை பதிவு......\nநன்றி தேவேஷ் ....உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி\nஎனக்கும் பேய் பிசாசுகளின் மேல் நம்பிக்கை கிடையாது. ஆனால் அதை பற்றி படிப்பதற்கும் கதை கேட்பதற்கும் அலாதி பிரியம். நான் சுஜாதாவை விட இந்திரா சௌந்தராஜனை படித்தது தான் அதிகம்:) . கைவசம் இன்னும் பேய் கதைகள் இருந்தால் எழுதுங்கள்.\nமனு நீதி .........உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி .\nதமிழ் நண்பர்கள் @ தமிழ் நண்பர்கள்\nபாடம் சொன்ன பாப்பா .....(குழந்தை ).\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nமாமா - பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று உலக நாடக அரங்க தினம் ...அது பற்றிய செய்தி -வீடியோ\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதமிழில்,உங்களுடன் கருத்துக்களை பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathinilaa.blogspot.com/2010/12/blog-post_28.html", "date_download": "2018-06-22T20:23:53Z", "digest": "sha1:5SDGEDFXJZWOQP3KZW6UD3QB7MV75UI4", "length": 12838, "nlines": 283, "source_domain": "mathinilaa.blogspot.com", "title": "நிலாமதியின் பக்கங்கள்.: புது வருடத்தில் சந்திப்போம்", "raw_content": "\nஉங்களுக்கு வணக்கம். குறையை சுட்டிக்காட்டுங்கள் நிறையை பாராட்டுங்கள். நிலாமதி\nஎன் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி\nஎன் வலைதள நட்புகளுக்கு இனிய புத்தாண்டு மலரட்டும்.\nஅழகான் மலர்களை போல மலர்ந்து மணம் வீசட்டும்.\nபழையன் கழிந்து புதிய எண்ணங் கள் செயல்கள், தீர்மானங் கள்\nநல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம்.\nவருங்காலம் வளமாகட்டும் ,உங்களுக்கும் எனக்கும்\n.புதியதாய் சிந்திப்போம் மீண்டும் புது வருடத்தில் சந்திப்போம்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நிலாமதிக்கும் நண்பர்களுக்கும்...\nகண்டிப்பாக நல்லதாய் மலர்ந்து அனைவரும் நலம் பெற வாழ்த்துகள்\nஉங்களுக்கும், குடும்பத்தார்களுக்கும், என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தோழி\nபுதிதாய் சிந்திப்போம். புதுவருட வாழ்த்துக்கள்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நிலா. புத்தாண்டில் நிறைய எழுதுங்கள்.\nஉங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் இனியபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...\nஇந்த வருடம் நல்லதோர் அமைதி நிலவ இறைவனை வேண்டிகொள்கிறேன்\nநம்ப்பிக்கையோடு பிறக்கட்டும் புத்தாண்டு உங்களுக்கும் எனக்கும் எல்லோருக்குமாய் \nஉங்களுக்கும் உங்களின் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழுத்துக்கள் நிலாமதி...\nதங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா..\nஉளமார்ந்த எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇந்த ஆண்டு இனியதாக அமைய வாழ்த்துகள்\nநல்லாருக்கு...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நிலாமதிக்கும்\nதமிழ் நண்பர்கள் @ தமிழ் நண்பர்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nமாமா - பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று உலக நாட��� அரங்க தினம் ...அது பற்றிய செய்தி -வீடியோ\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதமிழில்,உங்களுடன் கருத்துக்களை பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kajal-aggarwal-has-pride-than-other-tamil-actresses-048383.html", "date_download": "2018-06-22T20:26:51Z", "digest": "sha1:R3DEO5LGH363NK2VRFGDR3UCS725YSEZ", "length": 12508, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா? | Kajal aggarwal has pride than other tamil actresses - Tamil Filmibeat", "raw_content": "\n» எந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா\nஎந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா\nசென்னை : ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அதிகமானோரால் ஃபாலோ செய்யப்படும் டாப் 16 இந்தியப் பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா\nஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இன்றைய தேதியில் டாப் இடங்களைப் பிடித்திருக்கும் இந்தியப் பிரபலங்களைப் பார்க்கலாம்.\n16-வது இடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். காஜல் அகர்வால், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பிடித்திருக்கும் இடம் எது தெரியுமா\nஇரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் டாப் ஃபாலோயர்ஸ் பட்டியலில் 16-வது இடத்தில் இருக்கிறார். அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை 21 மில்லியன்.\n15. காஜல் அகர்வால் :\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால்தான் தமிழ் நடிகைகளில் இந்தப் பட்டியலில் நுழைந்திருக்கும் ஒரே நபர். இதுவரை 50 படங்களில் நடித்திருக்கும் இவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை - 23.2 மில்லியன்.\n14. ஷாருக் கான் :\nபாலிவுட்டில் முன்னணி ஸ்டாராக விளங்கும் ஷாருக்கானை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 23.4 மில்லியன்.\n13. சோனாக்‌ஷி சின்ஹா :\nபாலிவுட் நடிகை சோனாக்‌ஷி ச��ன்ஹாவை ஃபேஸ்புக்கில் 23.5 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.\nபாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 23.6 மில்லியன்.\n11. மாதுரி தீட்சித் :\nதனது நடன அசைவுகளால் ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்ட பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 25.7 மில்லியன்.\n10. கபில் ஷர்மா :\nஸ்டாண்ட்-அப் காமெடியனாகப் பட்டையைக் கிளப்பி தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் கபில் ஷர்மாவை ஃபேஸ்புக்கில் 25.9 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.\n9. ஸ்ரேயா கோஷல் :\nதேவதைக் குரலால் சொக்கவைக்கும் பாடகி ஸ்ரேய கோஷலைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 26.9 மில்லியன்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nகாலா 45 நிமிடக் காட்சிகள் பேஸ்புக்கில் லைவ்.. சிங்கப்பூரில் ஒருவர் கைது\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nகூல் பாகுபலி, அழகு தேவசேனா, கம்பீர ராஜமாதா, படுபாவி பல்லா: ஃபீல் பண்ண பிரபாஸ்\n5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், ஆண்களே ஒரு விஷயம் செய்வீங்களா\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க டாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட டி.எஸ்.கே நடிகை\nஇந்த 'செல்ஃபி குயின்' யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்\nஇது ஜாமூன் என்றால் ஜாமூனே நம்பாது சேச்சி: அமலா பாலை கலாய்த்த நெட்டிசன்ஸ்\nஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய பாலிவுட் நடிகர்.. தகவல் திருட்டால் அதிரடி முடிவா\nஉலகத்தை அதிர வைத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா: அன்றே எச்சரித்த கபிலன் வைரமுத்து\nவந்துட்டேன்னு சொல்லு.. இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிலும் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கிய ரஜினி\nஃபேஸ்புக் லைவில் சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல பாடகர்: அதிர்ச்சி வீடியோ\nஇணையத்தைக் கலக்கும் மொரட்டு சிங்கிள் மீம்ஸ்... காதலர் தின பரிதாபங்கள்\nபிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/9525-thodarkathai-samrat-samyukthan-sivajidasan-01-02", "date_download": "2018-06-22T20:26:10Z", "digest": "sha1:BRVBKLNQEU6DR3Y3EPHPPAXKCMUNMNJH", "length": 47240, "nlines": 623, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன் - 5.0 out of 5 based on 3 votes\nதொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன்\nஅத்தியாயம் 1.2 : காவலும் காதலும்\nஇரவு நேர குளிர் தென்றலில் இரு புள்ளிமான்கள் நடந்து சென்றுகொண்டிருந்தன. ஆண் மான் தன் ஜோடி மானை பொய் கோபத்தோடு முறைத்துக்கொண்டே வந்தது. பெண் மானோ மனதில் ஆயிரமாயிரம் கனவுகளோடு கற்பனையும் கலந்து உடலை மட்டும் உலகில் உலாவவிட்டு உள்ளத்தால் விண்ணைத் தாண்டி தனக்கென வடிவமைத்த கனவுலகில் நுழைந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் சிறகடித்துப் பறந்தது.\nதிடீரென வேடன் ஒருவன் ஓடிவர ஆண் புள்ளிமான் தன் காதலியை மரத்தின் பின்னால் மறைந்துகொள்ளச் சொன்னது. பெண் மானும் மறைந்துகொண்டது. நிச்சயம் அந்நேரத்தில் பார்த்திபன் சம்யுக்தனுக்கு வேடனாகவே தோன்றினான். மரத்தின் பின்னால் மறைந்திருந்த பூங்கொடி, இன்பமயமான நேரத்தில் கரடி போல் நுழைந்த பார்த்திபனை மனதிற்குள் கருவினாள்.\nசம்யுக்தனின் முன்னால் வந்து நின்ற பார்த்திபனுக்கு மூச்சு வாங்கியது.\nசம்யுக்தன், \"ஏன் இவ்வளவு அவசரமாக ஓடி வருகிறாய் என்ன ஆயிற்று\nபார்த்திபன் மூச்சு வாங்கிக்கொண்டே, \"கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் உன் மாமன் மகள் பூங்கொடியை காணவில்லை என்று அவளுடைய தோழிகள் பதை பதைப்புடன் என்னிடம் வந்தார்கள். எனக்கு என்னவோ இது எதிர் நாட்டு சதி வேலையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. அதனால் தான் உன்னிடம் ஓடி வந்தேன்\" என்று கூறினான்.\nபார்த்திபன் கூறியதை கேட்ட சம்யுக்தன், \"ஓடி வந்த களைப்பு தீர முதலில் தண்ணீர் அருந்து\" என்று கூறினான்.\nஅதைக் கேட்ட பார்த்திபன், \"உன��� மாமன் மகளைக் காணவில்லை என்று கூறுகிறேன். நீ சற்றும் பதற்றமின்றி என்னை தண்ணீர் அருந்த சொல்கிறாயே. எனக்கு என்னவோ அவர்கள் பூங்கொடியை கடத்திக்கொண்டு போயிருப்பார்களோ என்று தோன்றுகிறது\" என்றான்.\n\"கவலைப்படாதே, அவளைக் கடத்தினால் கடத்தியவர்களுக்கு தான் ஆபத்து\"\nஅதைக் கேட்ட பூங்கொடி, \"என்ன சொன்னீர்கள்\" என்று கூறி மரத்தின் மறைவிலிருந்து எட்டிப் பார்த்தாள்..\nஅதைப் பார்த்த பார்த்திபன், \"ஐயோ மோகினிப் பிசாசு\nபூங்கொடி பார்த்திபனின் அருகில் வந்து, \"என்னைப் பாரத்தால் தங்களுக்கு மோகினிப் பிசாசு போலவா இருக்கிறது\" என்று கூறி சிரித்தாள்.\n\"உன்னைப் பாரத்தால் அப்படி தெரியவில்லை. ஆனால், உன் கொலுசின் ஒலியைக் கேட்டால் மோகினி தான் என்று தோன்றுகிறது\"\nஅதைக் கேட்ட பூங்கொடி சம்யுக்தனைப் பார்த்து, \"என்ன அத்தான், அவர் சொல்வதைக் கேட்டு நீங்கள் அமைதியாக நின்றுகொண்டிருக்கிறீர்களே\" என்றாள்.\nசம்யுக்தன், \"என்னால் முடியாததை அவன் சொல்கிறான். மிக்க நன்றி, பார்த்திபா\" என்று வேடிக்கையாக கூறி விட்டு, \"அது இருக்கட்டும், நீ தோழிகளிடம் சொல்லிவிட்டுத் தான் வந்தேன் என்றாயே, பிறகு ஏன் அவர்கள் உன்னைத் தேடவேண்டும்\n\"நான் அவர்களிடம் சொல்லி விட்டுத்தான் வந்தேன் அத்தான், அவர்கள் காதில் ஒழுங்காக விழவில்லை போலிருக்கிறது\"\n\"சரி, பரவாயில்லை. உன் தோழியரிடம் உன்னை சேர்த்துவிடுகிறேன். உன் தாய் தந்தையர் உன்னைக் காணாமல் வருத்தப்படப்போகிறார்கள். கிளம்பலாம்\"\n\"இன்னும் சிறிது நேரம் பேசி விட்டு செல்லலாம் அத்தான்\"\nசம்யுக்தன், \"நீ பார்த்திபனுடன் பேசிக்கொண்டிரு, நான் வருகிறேன்\" என்று கூறி சில அடிகள் முன்னால் நடந்தான்.\nஅதைக் கேட்ட பார்த்திபன் சிரித்துக்கொண்டே, \"எனக்கு சம்மதம், உனக்கு\" என்று பூங்கொடியைப் பார்த்து கேட்டான்.\nபூங்கொடி அவனை கோபமாக முறைத்துக்கொண்டே சம்யுக்தனின் பின்னால் நடந்து சென்றாள். அவர்களுடன் பார்த்திபனும் சென்றான்.\nஉடனே சம்யுக்தன், \"நீ ஏன் எங்களுடன் வருகிறாய், நீ இங்கிருந்து காவல் புரி\" என்று கூறினான்.\nபார்த்திபன், \"இல்லை சம்யுக்தா, காவல் செய்யும் காளையர்களைப் பார்த்து பார்த்து கண்கள் வறண்ட பாலைவனம் போல் ஆகிவிட்டன. அங்கே வந்து கன்னியர்களைப் பாரத்தால் என் கண்களுக்கு சற்று குளிர்ச்சி ஏற்படும் அல்லவா\" என்று ப��ிலுரைத்தான்.\nசம்யுக்தன், \"அவர்கள் கன்னியர்கள் அல்ல, கள்ளியர்கள்\" என்றான்.\nபார்த்திபன், \"ஆம். என் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட கள்ளியர்கள்\" என்றான்.\nபூங்கொடி, \"பேச்சை நிறுத்தினால் சற்று வேகமாக செல்லலாம்\" என்றாள்.\nஉடனே பார்த்திபன், \"தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்\" என்று சற்றே பரிகாசத்துடன் கூறினான்.\nபார்த்திபன், பூங்கொடி கொண்டு வந்த தீப்பந்தத்தை கையில் பிடித்தபடி செல்ல அந்த கும்மிருட்டில் மூவரும் அமைதியாக நடந்து சென்றார்கள். அந்த தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் சம்யுக்தனும் பூங்கொடியும் ஒருவரை ஒருவர் ரகசியமாக பார்த்துக்கொண்டே மௌனபாஷை பேசினார்கள்.\nஅப்போது சிறிது தூரத்தில் ஒரு மாட்டு வண்டி நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த பூங்கொடி, \"ஐயோ\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 11 - அனாமிகா\nதொடர்கதை - சக்ர வியூகம் - 18 - சகி\nதொடர்கதை - அமேலியா - 49 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அமேலியா - 48 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அமேலியா - 46 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11 - சிவாஜிதாசன்\n# RE: தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன் — AdharvJo 2017-07-30 16:42\n# RE: தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன் — madhumathi9 2017-07-19 14:25\n# RE: தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன் — ThangaMalar 2017-07-17 00:06\n# RE: தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன் — Aarthe 2017-07-16 11:14\n# RE: தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன் — Thenmozhi 2017-07-16 10:20\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nஅழகு குறிப்புகள் # 15 - செருப்புகள் - சசிரேகா\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nHealth Tip # 72 - ஜலதோஷம் - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - எதுக்கு அரெஸ்ட் செய்தாங்க\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nHealth Tip # 72 - ஜலதோஷம் - சசிரேகா\nTamil Jokes 2018 - எதுக்கு அரெஸ்ட் செய்தாங்க\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 17 - வினோதா\nHealth Tip # 71 - 40 வயது ஆகிவிட்டால் - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா\nதொடர்கதை - ஐ லவ் யூ - 13\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 41 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 12 - சகி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதி\nதொடர்கதை - ஐ லவ் யூ - 13\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 14 - சித்ரா. வெ\nதொடர்கதை - அன்பின் அழகே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 08 - மித்ரா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 17 - வினோதா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 11 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nதொடர்கதை - அமேலியா - 49 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 40 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 17 - வினோதா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 41 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 18 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 06 - மித்ரா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உ��்னை நினைக்க வைத்தாய் - 08 - சசிரேகா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 10 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 11 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 12 - ராசு\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 11 - சகி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 11 - சசிரேகா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 12 - சித்ரா. வெ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 07 - மித்ரா\nதொடர்கதை - காதல் இளவரசி – 03 - லதா சரவணன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 11 - சித்ரா. வெ\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 01 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 08 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 02 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 10 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 02 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 10 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 09 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 20 - குருராஜன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 19 - குருராஜன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 15 - ஆதி\nஅறிவிப்பு - 18 ஜூன் தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - அன்பின் அழகே - 06 - ஸ்ரீ (+14)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு (+12)\nதொடர்கதை - காதலான நேசமோ - 11 - தேவி (+10)\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா (+10)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார் (+10)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா (+9)\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா (+8)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா (+7)\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா (+7)\nஎங்கேயோ, கேட்ட குயிலின் சத்தம் கீதாவின் தூக்கத்தை கலைத்தது. கண்...\nபொழுது இன்னும் சரியாக புலர்ந்திராத அந்த அதிகாலையில், அந்த திருமண மண்டபம்...\nகால்களுக்கு அணியும் செருப்புகள் அழகாக இருந்தால் மட்டும் போதாது. அவைகள்...\nதமிழும் ,தாரிகாவும் பேசிக்கொண்டது போல மாற்றங்களை கொண்டு வருவதின் முதல்...\nஎன்னை அழிக்க எண்ணி அனைவரும் கோபத்தில் நி்ன்றார்களோ இல்லை என் காதலை...\nதாயுமானவன் - 2015 போட்டி சிறுகதை 59 1 second ago\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\nதொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 14 - வத்ஸலா 12 seconds ago\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னி���் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01\nதமிழுக்கு அமுதென்று பேர் – 18\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12\nகாதலான நேசமோ - 12\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 15\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 17\nமழையின்றி நான் நனைகின்றேன் - 03\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13\nஐ லவ் யூ - 13\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01\nஇரு துருவங்கள் - 08\nஅன்பின் அழகே - 06\nஉயிரில் கலந்த உறவே - 12\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 03\nபார்த்தேன் ரசித்தேன் - 16\nஎன் மடியில் பூத்த மலரே – 04\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 33\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 15\nகாதல் இளவரசி - 04\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nசிறுகதை - மரம் – குருராஜன்\nசிறுகதை - ஜூன்னா டேட்டிங் – சசிரேகா\nசிறுகதை - மேன்னா - சாட்டிங் (May - Chatting) – சசிரேகா\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 36 - ஷிவானி\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - 04. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nஅழகு குறிப்புகள் # 15 - செருப்புகள் - சசிரேகா\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nHealth Tip # 72 - ஜலதோஷம் - சசிரேகா\nTamil Jokes 2018 - எதுக்கு அரெஸ்ட் செய்தாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=27", "date_download": "2018-06-22T20:52:15Z", "digest": "sha1:SYA4RZLQCYGZX7ROR2F6P2XYJVF4TL6G", "length": 3889, "nlines": 94, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/general-news/nasser-eye-care-news/50483/", "date_download": "2018-06-22T20:50:49Z", "digest": "sha1:KLGYQIMO4OWBLOCBIB6RG4KPOTA5GPLS", "length": 4620, "nlines": 72, "source_domain": "cinesnacks.net", "title": "நாசர் துவக்கி வைத்த கண்தான விழிப்புணர்வு விழா! | Cinesnacks.net", "raw_content": "\nநாசர் துவக்கி வைத்த கண்தான விழிப்புணர்வு விழா\nசங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் சென்னை பல்கலைகழகமும் இணைந்து தேசிய கண்தான வார இறுதி நாள் விழா இன்று (08.09.2016) காலை 8 மணியளவில் சென்னை கடற்கரை உழவர் சிலை அருகில் சென்னையிலுள்ள 10 கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளும் கண்தான விழிப்புணர்வு நடைபயணத்தை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் அவர்கள், தமிழக காவல்துறை டிஜிபி திரு.ராதா���ிருஷ்ணன் IPS அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.\nஇவ்விழாவில் சங்கர நேத்ராலயாவின் துணை தலைவர் டாக்டர்.திரு.சுரேந்தர், நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் திரு.ஹேமசந்திரன் அவர்களும் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nNext article தோனியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் “M.S.Dhoni”\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:51:02Z", "digest": "sha1:P7QSJ3ODMRY5E6VWJFE2C7RHYCZDYBAK", "length": 5725, "nlines": 92, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | ரமேஷ் திலக் Archives | Cinesnacks.net", "raw_content": "\nகாலா ; விமர்சனம் »\nஒருவழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காலா வந்தே விட்டது. கபாலியில் சற்றே சோர்வுற்ற ரசிகர்களுக்கு இந்தப்படம் என்ன மாதிரியக தீனீ போட்டுள்ளது பர்க்கலாம்.\nமும்பை தாராவி பகுதி மக்களின்\nகதையின் நாயகியாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்’. இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா\nதீவிரமான ரஜினி ரசிகரான கபாலி செல்வா குங்பூ மாஸ்டராக இருக்கிறார். ஏரியா கவுன்சிலர் ஒருவர் சுவரில் ஒட்டபட்டிருந்த ரஜினி போஸ்டரை கிழித்துவிட, அந்த தகராறில் ஏற்பட்ட சண்டையில் கபாலி செல்வா\nபிச்சுவாகத்தி – விமர்சனம் »\nஇனிகோ பிரபாகர், ரமேஷ் திலக், யோகிபாபு மூவரும் தண்ணி அடிப்பதற்���ாக ஆடு திருடி மாட்டிக்கொண்டு போலீஸில் சிக்குகிறார்கள். ஒரு மாதம் கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி கையெழுத்து போடவேண்டும் என\nமோ – விமர்சனம் »\nசுரேஷ் ரவியும் ரமேஷ் திலக்கும் ஏதாவது ஒரு வீட்டில் பேய் இருப்பதை போல நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அதை அங்கிருந்து விரட்டுவதாக கூறி காசு பார்ப்பவர்கள்.. இவர்களுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டான\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slminoritystruggles.blogspot.com/2010/11/", "date_download": "2018-06-22T20:41:36Z", "digest": "sha1:2JG5WLHWCQGGWQQ2DVOMY4XTDX7L6GLR", "length": 24202, "nlines": 427, "source_domain": "slminoritystruggles.blogspot.com", "title": "Centre for Study of Minority Muslims' Political Struggle - Sri Lanka: November 2010", "raw_content": "\nஅரசியல் பாடம் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு\nபொதுவாக அரச அறிவியல் அரசு பற்றிய விஞ்ஞானம் எனக் கொள்ளப்படு கின்றது. சமூக விஞ்ஞானங்களில் ஒன்றான அரசியல், ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் இடையிலான உறவுகளை ஆராய்கின்றது.\nநவீன அரசறி வியலின் தந்தை அல்லது முதல் அரசியல் விஞ்ஞானி என அழைக்கப் படும் அரிஸ்டோட்டில் அரசியலை மாஸ்டர் ஒப் சயன்ஸ் (Master of Secience) என அழைத்தார்.\nஅரசியல் மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்வதால் அதனை சமூக விஞ் ஞானமாகக் கருதுகின்றனர். ஆயினும், அரசியல் எவ்வ ளவு தூரம் விஞ் ஞானத் தன்மை கொண்டது என்பதில் அரசியல் சிந்தனையாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. நவீன அரச அறிவியலின் தோற்றம் கிரேக்க காலம் அளவுக்கு பழைமை வாய்ந்தது எனக் கூறப்படுகின்றது.\nகிரேக்க நகர அரசுகளே இன் றைய மேலைய ஜனநாய���த்தின் முன்னோடிகள் என்று கருதப்படு கின்றன. Politics என்ற பதம் கிரேக்க கால சமுதாய அமைப்பினைக் கொண்டே பொருள் கொள்ளப் படுகின்றது. Politics என்ற ஆங்கி லப் பதம் கிரேக்கத்தின் புராதன எதன்ஸிய நகர அரசுகளை (City States) குறிக்கவே முதலில் பயன் படுத்தப்பட்டது. அடிப்படையில் இச்சொல் Polis எனும் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டுள் ளது.\nபண்டைய கிரேக்க அரசிய லின் அடிப்படை அலகாகவும் சமூக வாழ்வில் சுயதேவைப் பூர்த் தியுடைய அலகாகவும் விளங் கிய இந்நகர அரசுகள், மனித மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் சிறந்ததோர் ஒழுங்கமைப்பு என்று புகழப்படுகின்றது. எனவே, இந் நகர அரசுகளின் கீழ் வாழ்ந்த மக்களினதும் மக்கள் தலைவர் களதும் நடவடிக்கைகள் பற்றிய ஆய்வும் விவரணமுமே அரச அறிவியல் என பொருள் கொள் ளப்பட்டது.\nஇடைக்காலத்தில் கிறிஸ்தவ மதகுழுக்கள் மற்றும் திருச் சபை யின் அதிகா ரத்தின் கீழ் அரசியல் அதிகாரம் பற்றிய கருத்துகளில் மாற்றம் ஏற்பட்டன. மத்திய காலத் தில் தெய்வீக உரிமைக் கோட் பாடு (Theory of Devine Right) திருச் சபைகளால் பின்பற்றப்பட்டன. இதே காலப் பிரிவில் ஷரீஆவின் அடிப்படை யிலான இஸ்லாமிய ஆட்சியும் அரசாங்கமும் உலகின் பல பாகங்களில் நிலைபெற்றிருந்தது. அது இறைவனின் அதிகா ரத்தை மக்களூடாக நடைமுறைப் படுத்தி மனித நாகரிகத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அளப் பெரும் பங்களித்தது. ஆயினும் இவ்வரலாறு பாடப் புத்தகங்க ளிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டுள்ளது.\nதொடக்க காலம் முதல் சமகாலம் வரை அரசறிவியலின் உட் பொருள் மற் றும் உள்ளடக்கம் பற்றிய மாறுபட்ட கருத்துகள், வரைவிலக்கணங்கள் முன்வைக் கப்பட்டு வந்துள்ளன. அரசு பற்றிய விஞ்ஞானமே அரசியல் என நவீன காலத்தில் கருதப்பட்டது. பின்னர் அரசுகள், நிறுவனங் கள், அமைப் புகள், கோட்பாடுகள் பற்றிய கல்வியே அரசி யல் எனக் கூறப்பட்டது. Bluntchili, Garner, Gettal, Frankfood, Polloc, Strong முதலியோர் இவ்விளக் கத்தை முன் வைத்தனர்.\n1950களுக்குப் பின்னர் இக் கருத்திலும் மாறுதல் ஏற்பட் டது. அரசாங்கம் அதன் நிறுவ னங்கள், அவற்றின் நடவடிக் கைகளை மையமாகக் கொண்டு அரசியலுக்கு விளக்கமளிக்கும் மரபு தோன்றியது. சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அர சாங்கம் ஒன்றை மையப்படுத்திய அரசொன்றின் அலுவல்களின் ஒரு பகுதியே அரசியல் என்றும்,அரசாங்கத்தின் தீர்மானமெடுக் கும் மையங்களைச் சூழ நிகழு கின்ற நிகழ்வுகள் பற்றிய ஒரு கற்கைநெறி என்றும்,நாகரிகம டைந்த ஒரு சமூகத்தில் அரசாங் கம், அதன் அடிப்படைச் சட்டங்கள், மக்கள் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள தொடர்புகள், அவ ற்றை வகுத்தளிக்கின்ற நியதிகள், சமூக நிலமைகள், அவற்றின் குறிக் கோள் கள் என்பன பற்றி ஆய்வு செய்யும் அறிவுத் துறையே அரசியல் என Seely, Alfred De Grazia, Stephen, Lealock போன்றோர் விளக்கமளிக்கின்றனர். அரசாங் கம் பற்றிய ஆய்வே அரச அறிவி யல் என்பது இவர்கள் முன்வைக் கும் விளக்கத்தின் சாரமாகும்.\nதொடக்க காலத்தில் அரசியல், வரலாற்று கற்கை நெறியுடன் இணைக்கப் பட்டே மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்பட்டது. 1903ல் அமெரிக்காவில் நிறுவப்பட்ட அரசியல் விஞ்ஞானக் கழகத்தினால் அரசியல் விஞ்ஞானம் ஒரு தனித்துவமான கற்கை நெறியாகவும் சமூக விஞ்ஞானமாக வும் அறிமுகப் படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டது. அரசறிவியல் ஆய்வு முறை கள் விரிவுபடுத்தப்பட்டதோடு பாடப்பரப்பும் உள்ளடக்கமும் விரிவு படுத்தப்பட் டது. யுனெஸ்கோ வின் அனுசரணையில் வடிவமைக்கப்பட்ட அரசறிவியல் கற்கை நெறி, அரசாங்கம்,அரசியல் கோட்பாடுகள், சர்வதேச உறவுகள் ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் அளித்தது. அரசறிவியலின் பிரதான பாடப் பரப்பு பின்வருவனவற்றை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டது.\n1. அரசியல் கோட்பாடுகள், வகை மாதிரிகள்\n2. தேசிய அரசும் அரசாங்கமும்\n4. ஒப்பீட்டு அரசாங்கமும் அரசியலும்\nஇப்பாடப் பரப்பில் அரசு எவ் வாறு தோன்றியது என்பது தொடர்பான ஐந்து பிரதான கோட்பாடுகள் கற்பிக்கப்படு கின்றன. அவை பின்வருமாறு:\n1. தெய்வீக உரிமைக் கோட்பாடு (Devine Right Theory)\n2. சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு ((Social Contract Theory)\n3. பலவந்தக் கோட்பாடு (Force Theory)\n4. வரலாற்று அல்லது பரிணாம விளக்கக் கோட்பாடு (The Historical or evolutionary Theory)\nமேற்போந்தவற்றில் சில இஸ் லாத்தின் அரசியல் சிந்தனைக்கு முற்றிலும் முரணானவையாகும். வேறு சில கோட்பாடுகளுக்கு இஸ்லாமிய அரசியல் சிந்தனை யாளர்களின் முன்னோடி முயற்சி கள் பங்களிப்புச் செய்துள்ளன. எவ்வாறாயினும், மேலைத்தேய அரசியல் விஞ்ஞானம் வளர்ச்சி யடைந்து வருகின்றபோதும் அதனை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்ற கருத்து தற் போது வலுவடைந்து வருகின்றது.\nஜனநாயகம், இறைமை, தேர்தல் முறை, அரசியல் அமைப் பாக்கம், சட்டத் தின் ஆட்சி ஆகிய அம்சங்களில் இஸ்லாத்திற்கு���் மேலைத் தேய அரசியல் சிந்த னைக்கும் இடையில் கணிசமான ஒற்றுமைகள் காணப்படினும் பாரதூர மான முரண்பாடுகளும் உள்ளன. இம்மோதுகை அம்சங் களை (Area of Conflict) அடையாளம் காண்பதற்கும் இஸ்லாம் அவற்றை எவ்வாறு நோக்குகின் றது என்பதைப் புரிந்துகொள்ளவ தற்கும் பாடப் புத்தக்கத்தின் உள் ளடக்கத்திலிருந்து சில பகுதிகளை அடுத்த இதழில் நோக்குவோம். (meelparvai)\n“ஒரு ஆய்வாளன், ஆய்வு செய்து சரியான முடிவைக் கண்டால் அவனுக்கு இரு நற்கூலிகளும், தவறான முடிவைக் கண்டால் ஒரு நற்கூலியும் வழங்கப்படும்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி: 3662, 344, 7351, 6919, முஸ்லிம்: 1716, 4584, 3576, அபூதாவூத்: 3574, திர்மிதி: 1326)\n\"அல்லாஹ், உங்களில் ஈமான் கொண்டவர்கள தும், அறிவு கொடுக்கப்பட்டவர்களதும் அந்தஸ்துக்களை உயர்த்துகின்றான்.\" (அல் முஜாதலா:11)\n\"அல்லாஹ் யாருக்கு நலவை நாடு கின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கின்றான்.\" (புஹாரி, முஸ்லிம்)\nஅரசியல் பாடம் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு...\nரிஷாத் பதியுதீன் (Plus*) (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017011045995.html", "date_download": "2018-06-22T20:38:33Z", "digest": "sha1:FPFNSTZS4PLVREB64RKZEJG7YDZCAK5C", "length": 7190, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "யானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்'? - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > யானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்’\nயானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்’\nஜனவரி 10th, 2017 | தமிழ் சினிமா\nஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யா முதன்முறையாக பழங்குடி இனமக்களுடன் இணைந்து, காட்டுவாசியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், தாய்லாந்து காடுகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’, ‘கதகளி’ உள்ளிட்ட படங்களின் நாயகி கேத்ரீனா தெரசா நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்தின் படப்படிப்பிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் முடிந்துவிட்டது. தற்போது, இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.\nஇப்படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் நி��ுவனம் சார்பில், ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை பிப்ரவரியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cdmiss.wordpress.com/2010/07/", "date_download": "2018-06-22T20:21:43Z", "digest": "sha1:FBEEMBUZFL2SWTRTWFNK7SQ3IZDXU7JE", "length": 27066, "nlines": 131, "source_domain": "cdmiss.wordpress.com", "title": "July | 2010 | Community Development", "raw_content": "\nஅரவாணியம்-விளிம்பு நிலை மக்களின் மொத்த உருவகம் –Transgenders- Epitome of Marginalization\nஏற்றுக்கொள்ளல் (The Principle of Acceptance) என்ற கருத்தாக்கம் சமூகப்பணியின் அரிச்சுவடி;பால்பாடம். ஆனால் அதை உள்வாங்கிக் கொள்ளுமளவிற்கான ஆரோக்கியமான போதனா முறைகளை சமூகப்பணிக் கல்வியாளர்கள் உருவாக்கத் தவறிவிட்டார்களென்றுதான் சொல்லவேண்டும். ஆனால், அந்தக் கருத்த��க்கமே, Inclusive Growth (அனைத்தையும், அனைவரைய்ம் உள்ளடக்கிய மேம்பாடு) என்று விரிவாகி, வலுவாகி, அனைவரும் எளிதாக உள்வாங்கும்படி, புரியும்படி வரும்போது, Acceptance என்ற கருத்தாக்கத்தின் வலிமையை, மேன்மையைப் பொதுமையாக்கவும்,உலகமயமாக்கவும் தவறிவிட்டோமோ என்று தோன்றுகிறது..\nAcceptance-இன் எதிர்பபதம் Rejection -புறக்கணித்தல். மானுட அவலங்களுக்குப் புறக்கணித்தாலே காரணம் என்று நம் புத்தி தெளிவடைந்ததன் விளைவே நாம் கையாள ஆரம்பித்த Inclusive Growth என்ற கருத்தாக்கம். Inclusive Growth என்ற கருத்தாக்கத்தின் ஆழத்தை, அது சமூக மாற்றுருவாக்கச் சிந்தனைகளில் ஏற்படுத்திய வேகத்தை, பங்கேற்பு முறைகளில் (Participatory Methods) ஏற்பட்ட பரிச்சியத்தினால் தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. புறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு, அவர்களின் ஜீவனோபாய முயற்சிகளை விருப்பு, வெறுப்பின்றி திறந்த மனதுடன் அணுகக் கூடிய மனமுதிர்ச்சி வேண்டும். அந்த மனமுதிர்ச்சியைப் பங்கேற்பு முறைகள் தரும்.\nநாம் பிறரைப் புறக்கணிப்பதும், நம்மைப் பிறர் புறக்கணிப்பதும் சரியான புரிதல் இல்லாமல் உருவாக்கிக்கொள்ளும் முன் தீர்மானங்களாலும், துவேசத்தாலும் ஏற்படுவது. சகட்டு மேனிக்கு பிறரைப் புறக்கணிககத் தூண்டும் நமது தவறான முன்தீர்மான முடிவுகளையெல்லாம் தடிகொண்டு தாக்கி துவம்ஸம் செய்வது மாதிரியான பல ஆய்வுகள் வந்திருக்கின்றன. அதில் எனக்குப் பிடித்த ஆய்வு மும்பை சாப்பாட்டுக் கூடைக்காரர்களைப் பற்றியது. (Mumbai Dabba walla, Alexandria Quien, EPW, March, 29, 1997). சாப்பாட்டுக் கூடைக்காரர்களின் சமூக அமைப்பை, அவர்கள் தங்களுக்குத் தாங்களே செய்து வைத்திருக்கும் பரீட்சார்த்தமான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை, அவர்களின் தொழில் நேர்த்தியை, நெறிமுறைகளை அழகாக எடுத்துச் சொன்ன ஆய்வு. அந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்ததின் விளைவாக விளிம்பு நிலை மக்களின் ஜீவனோபாய முயற்சிகளை உற்றுக் கவனிக்க ஆர்வமேற்பட்டு, சலவைத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என்று பலரை ஊற்றுக் கவனிக்க, கவனிக்க அவர்களிடமிருந்த உள்ளார்ந்த வலிமை புரிய வந்தது.\nபுறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல், அவர்களுக்காக கொள்கைகள் வடிவமைத்தும (Policy Design), கோடிக்கணக்கில் செலவி���்டும் நாம் செய்கின்ற முயற்சிகளெல்லாம் எதிபார்தத விளைவுகளை ஏற்படுத்தாமல், Jean Dreze சொல்கின்ற மாதிரி, “everything looks like it has been designed to fail” என்றே படுகிறது.\nசற்று சிந்தித்துப் பார்த்தால், நாம் ஏற்றுக் கொண்டவர்களைவிட, நாம் புறக்கணித்து வைத்திருப்பவர்களின் பட்டியல்தான் நீளமாயிருக்கும் போலிருக்கின்றது. ஏழைகள், பல்வேறு ஜாதிக் குழுக்கள், தொழில் குழுக்கள், பூகோளப் பிராந்தியங்கள் என்று நீளும் பட்டியலில் திருநங்கைகள்-அரவாணிகளும் அடக்கம்.\nசாகித்திய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய “வாடாமல்லி” ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது நான் அதன் வாசகன். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப இளைஞன், கனவுகளோடு கல்லூரியில் சேர, அவனுள், அவனாலயே கையாளமுடியாத மாற்றங்கள்…அந்த மாற்றங்களால் அவன் படும் அவஸ்தை…ஒரு ஆண் அரவாணியாவதை அனுதாபத்துடன் புரிந்து கொள்ள சமுதிரத்தின் “வாடாமல்லி” என்னைப் போன்று பலருக்கும் உதவியிருக்கும்.\nநம்மில் பெரும்பாலோர் நினைக்கின்ற மாதிரி எந்த ஆணும் வீம்புக்கென்று அரவாணியாவதில்லை. ஒரு ஆண் அரவாணியாக மறுபிறப்பெடுப்பதை உளவியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ கையாளவும், கட்டுப்படுத்தவும் நமக்கு இன்னும் கைவரப்பெறவில்லை. ஒரு ஆண் அரவாணியாகும் அந்த நிமிடத்தில், நறுமணம் கசிய, தேவாதி தேவர்களெல்லாம் பூச்சொரிய, அவர்களைச் சுற்றியிருப்பவர்களெல்லாம் பரவசமாகி களிநடனம் புரிவார்களென்பதெல்லாம் இல்லை. அவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதெல்லாம் புராணங்களோடு சரி. மாறாக உதையும்,கேலியும், அவமரியாதையும்தான் அவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வெகுமதிகள்.\nஅரவாணியாவதென்பது எதனோடும் ஒப்பிடமுடியாத, மரணத்திற்கு ஒப்பான மாபெரும் அவஸ்தை. இந்த அவஸ்தையிலிருந்து விடுபட, ஒரு ஏதுவான சூழல் இல்லாவிட்டால், ஒரு ஆண் அரவாணியாவதை விட பிணமாகிவிடுவான். அவர்களை அரவணைத்து, ஆறுதல்படுத்தி, ஆணை விட அரவாணியத்திலிருக்கும் விடுதலையையும், சுகத்தையும் அவர்களுக்குப் புரியவைப்பது யார்\nVasan Eye Care நிறுவன விளம்பரத்தில் வருகின்ற மாதிரி, “நாங்க இருக்கோம்” என்று அரவணைத்துக் கொள்கின்ற சமூக அமைப்பு அரவாணிகளிடத்தில் இருக்கின்றது. அரவாணிகளே சொல்கின்றமாதிரி, அவஸ்தைக்குள்ளாகிருப்பவர்களின் கெமிஸ்ட்ரிஐ அவர்களால் (பிற அரவாணியால்) முகர முடியும். தாய், மகள், சகோதரி, சித்தி, ஜமாத் என்று விரியும் உறவுகளும், அமைப்புக்களுமே அவர்களைத் தற்கொலை முயற்சிகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகின்றது. அரவாணிகளின் சமூக அமைப்பு, சமூக உறவுகள், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவர்களுக்குள்ளான சந்தோசங்கள், சச்சரவுகள் எதுவும் ரகசியமானதல்லவென்றாலும், அதை அறிந்து கொள்ள நாம் முயற்சிக்கவில்லை. அவர்களைபற்றி நாம் அறிந்திருப்பதெல்லாம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்கள் என்றுதான். அது எய்ட்ஸ்ஐ கட்டுப்படுத்த வேண்டுமானால் உதவலாம். வேரெதற்கும் பெரிய அளவில் உதவுமா என்பது கேள்விக்குரியே\nஅங்க்கீகரிக்கப்படமாட்டோம் என்று தெரிந்திருந்தும் அரவாணி என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டு, எல்லாவிதமான அவமானங்களையும் தாங்கிக் கொண்டு அவர்களை ஜீவிக்க வைத்துக் கொண்டிருக்கும் சமூகப், பொருளாதார, உளவியல் காரணிகள் என்னென்ன ஒரு தலித் புறக்கணிக்கப்படும்போது, உடல் ஊனமுற்றவர் புறக்கணிக்கப்படும் போது, அங்கே உதாசீனமும், உரிமை மீறலுமே பிரதானமாகின்றது. அவர்கள் கேலிப் பொருளாவதில்லை. ஆனால் அரவாணிகளிடம் அத்துணை அத்துமீறல்களும் நடப்பதோடு மட்டுமல்ல, அவர்களைக் கேலிக்குரியவர்களாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றோம்..\nவிளிம்பு நிலை மக்களில் கடைநிலையிலிருப்பவர்கள் அரவாணிகள். அரவாணிகளைப் பற்றிய சரியான புரிதல் அதிகமாகும் போது, அவர்களுக்கு மேலுள்ள விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரப் போக்குகளையும், அதைக் கையாளும் சரியான கொள்கை முடிவுகளையும் நம்மால் எடுக்க முடியும்.\nஅரவாணிகள் உடலுறவு கொள்ளும் முறைகள், அவர்களின் உடலமைப்பை ஒட்டிய சுவாரசியங்களைத் தாண்டி, அவர்கள தனி மனுஷிகளாக, சமூக அமைப்பாக எப்படி இயங்குகிறார்கள், தங்களுடைய ஜீவனோபாய முயற்சிகளை எப்படி வகுத்துக் கொள்கிறார்கள் போன்றவற்றில் நமக்கேற்படும் புரிதல், தெளிவு, விளிம்பு நிலையில் வாழும் பிற மக்களின் மேம்பாட்டு முயற்சிகளில் பரீட்சார்த்தமான நடைமுறைகளைக் கொண்டுவர உதவும். சமூக நன்மைக்காக வேண்டியாவது அரவாணிகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅரவாணிகளைப் புரிந்து கொள்ள பிரத்யேக முயற்சிகள் எதும் நான் எடுத்ததில்லை. அரவாணிகள் பற்றி சில மாணவர்கள் ஆய்வு செய்ய விரும்பிய போது, இது இதையெல்லாம் பார்க்க முயலுங்கள் என்று உற்சாகப்படுத்தி, அவர்களோடு ஒத்துழைக்கத் தயாராயிருந்தாலும், கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும். எப்படியெல்லாம் ஆய்வு செய்வோம் என்பதை எழுதினால், மல்லாந்து படுத்து எச்சில் துப்பிக் கொண்ட மாதிரிதான்.\nஇந்நிலையில் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த பாரதி கண்ணம்மா என்ற அரவாணியைச் சந்தித்து என் உள்ளக் கிடக்கையைத் தெரிவித்து, Community Development மாணவர்களிடம் பேச அழைத்தேன். அவரும் ஒப்புக் கொண்டார். அவருடன் மோனிஷா என்ற சக அரவாணியையும் அழைத்து வந்திருந்தார். இந்த அரவாணிகளிடத்தில்தான் என்ன பெரிய ஆளுமை ஒரு கைதேர்ந்த பயிற்சியாளருக்குரிய லாகவத்தோடு பாரதி மாணவர்களைக் கையாண்ட பாணி, குகனோடு ஐவரானோம் என்று ராமபிரான் சொல்லிய மாதிரி, உங்கள் வயதில் எங்களுக்கு மகன்களும், மகள்களும் இருக்கின்றார்கள்- நீங்களும் எங்கள் பிள்ளைகள்தான் என்று மாணவர்களை உள்ளடக்கித் தங்களைத் தாங்களே விசாலப்படுத்திக் கொண்ட பாங்கு, பாரதியைப் பற்றி மோனிஷாவும், மோனிஷா பற்றி பாரதியும் அடித்துக் கொண்ட கமெண்ட்ஸ், பாரதி கண்ணம்மா மிஸ் கூவாகமாக முடிசூடியது, மோனிஷா நடிகர்திலகம் வீட்டு சமயலறையில் அறுசுவை தயாரித்தது, அரவாணிகளுக்கிடையேயான அரசியல், அந்த அரசியலால் நடக்கும் திருகுதாள வேலைகள் என்று எங்களுக்குப் புரிய வந்த அவர்கள் வாழ்க்கை முறைகள் … ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சுவாரசியமாகத் தொடர்ந்தது அந்த அமர்வு. வாரந்தோறும் அவர்கள் அறக்கட்டளை நடத்தும் நிலாச்சோறு நிகழ்ச்சிக்காக அழைத்திருக்கின்றார்கள்.\nபங்கேற்பு முறைகளைப் பயன்படுத்தி அரவாணியத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பரஸ்பர நம்பிக்கையும், அபிமானமும் அவசியம். அதை நோக்கிய முதல் அடி எடுத்து வைத்தாகி விட்டது. பாரதி கண்ணம்மா, மோனிஷா போன்றவர்கள், அரவாணிகள் உலகத்திற்குள் எங்களின் கைபிடித்து அழைத்துச் சென்று, அரவாணியத்தைப் பற்றிய புதிய பரிமாணங்களைக் காட்டுவார்களென்று நம்புகிறோம். என்னைப் பொறுத்தவரை அரவாணியம் என்பது விளிம்பு நிலை/புறக்கணிக்கப்படுதலின் மொத்த உருவகம். ஏழ்மை, நிரந்தரமற்ற, இடர்பாடுகளுக்குள்ளான ஜீவனோபாய முறைகள், ஐயப்பாட்டிற்கும் கேலிக்குமுல்லாதல், விநோதமாகப் பார்க்கப்படல், உரிமை மறுக்கப்படல் என்று விளிம்பு நிலைமக்களுக்கு நாம் கொடுத்திருக்கும் அத்தனை அடையாளங்களையெல்லாம் தாங்கி நிற்பவர்கள் அரவாணிகள்.\nவிளிம்பு நிலை மக்களில கடைநிலையிலுள்ள அரவாணிகளைப் புரிந்து கொள்ள நாம் முயற்சி எடுக்கும் போது, அவர்களுக்கு மேலுள்ள விளிம்பு நிலை மக்களின் நிலையை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நம் அனைவரின் விடுதலை வேண்டியாவது, அரவாணிகளை நாம் அவசியமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nவெட்டுப்புலி நாவல்- நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும். Vettupuli Novel- What I taught and learned\nபூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்- II. Poomani as a Teacher and Anjaadi as a Text Book-II\nபூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் Poomani as a Teacher and Anjaadi as a Textbook\nநல்லாட்சியும் சமூக மூலதனமும்–Good Governance and Social Capital\nஅன்வர் பாலசிங்கத்தின் இருநாவல்களும் ஆதாய நாட்டமுடைமை கருத்தாக்கமும் Understanding ‘Stakeholders’ concept through Anwar Balasingam’s writings\nPratheepa C.M. on அறிவார்ந்த ஆணவமல்ல\nவிதையாய் விழுந்த பத்ரி சேஷாத்ரி « Community Development on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \ncdmiss on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \nVIJAYA on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \nRT @spbram: 😂😂😂😂 டிராபிக் போலிஸ் பிடிக்கக் கூடாதுன்னா ஹெல்மெட் போடு எந்த போலிஸும் பிடிக்கக்கூடாதுன்னா பூணூல் போடு 1 day ago\nRT @kiramaththan: இப்படியே இருக்கட்டும் என் நிலமும், தேசமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-22T20:39:02Z", "digest": "sha1:LDLHRKNHN2YW2KJJJLZQG6HL4BO67JQ4", "length": 8258, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅரசியல் அனுபவம் உடல் நலம்\nகேள்வி - பதில் (மரபணு)\nகேள்வி - பதில் (பேய்)\nசமூகம் அனுபவம் சமைக்கலாம் வாங்க\nலக்ஷ்மி - குறும்பட விமர்சனம்\nவார்ம் ஹோல் - என் தியரி\nஅறிவியல் விஞ்ஞானம் கேள்வி - பதில் பகுதி\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nஅதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் பொய் சொல்லலாம்.\nஇருவேறு உலகம் – 88 .\nநள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது தொடரும் போலீசு ராஜ்ஜியம் \n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி. .\nகண்ணுல தண்ணி கொட்டுதய்யா இதை பார்க்கும் போது .\nசமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா\nகோழியின் அட்டகாசங்கள்-5 : வெட்டிப்பயல்\nகத்தியோடு புத்தி : PKP\nகருத்து : கொங்கு - ராசா\nஎழுத்தாளர், மணல் வீடு சிற்றிதழ் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் : Yathra\nஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா\nகதை சொல்லும் கதை : வால்பையன்\nவிளையும் பனியில் அலையும் வாழ்வு : விசரன்\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி � the unknown island : பார்வையாளன்\nநிதர்சன கதைகள்-17 : Cable Sankar\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mounakkuyil.blogspot.com/2010/05/tips-for-better-life.html", "date_download": "2018-06-22T20:23:06Z", "digest": "sha1:UGFBOA7QNNKVCPEP4OMRXP66OSOE2WNX", "length": 2069, "nlines": 27, "source_domain": "mounakkuyil.blogspot.com", "title": "யேசுவின் தொலைக்கப்பட்ட கனவுகள்: Tips for Better life", "raw_content": "\nஇலங்கையின் மீன்பாடும் மட்டக்களப்பில் உதித்தவன் வாழ்க்கை பெரும்பாலும் இயற்கையின் நியதியில் ஒரேமாதிரியாகத்தான் தோன்றுகின்றது அனால் வாழ்க்கை வெள்ளத்தில் பலரும் பல மாதிரியாகநீந்துகின்றனர். வாழ்க்கை வெள்ளத்தில் போராடி கரை சேர்ந்தவன். நிஜம் என நினைத்து போலி உறவுகளை தரிசித்தவன். வாழ்க்கை என்பது தென்றல்காற்றில் ஊஞ்சல் ஆடுவது போன்றதல்ல புயலுக்கு நடுவே படகை செலுத்துவதுபோன்றது.\nJaffna Train அந்த நாள் நினைவுகள்\n பால் நிலை என்றால் என்ன\nVoilence Against Women பெண்களுக்கு எதிரான வன்முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/tips/view?id=73&slug=dahi-lasooni-chicken-recipe", "date_download": "2018-06-22T20:55:02Z", "digest": "sha1:J7WXNYNEU75AOUIJ6L5T776RHGNCR3MR", "length": 3134, "nlines": 72, "source_domain": "nellainews.com", "title": "Dahi Lasooni Chicken Recipe", "raw_content": "\nமீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’\n‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு\nசந்தா கொச்சர் கடன் வழங்கிய விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பதில் வரவில்லை- பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தியாகி தகவல்\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்\nமனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://rdhakshina.blogspot.com/2015/08/2015.html", "date_download": "2018-06-22T20:55:36Z", "digest": "sha1:FVBCLIRCKVN5X7SOBODM7CGOR42C6CN5", "length": 3586, "nlines": 58, "source_domain": "rdhakshina.blogspot.com", "title": "எங்கேயும் எப்போதும்: இராமானுஜன் விருது 2015", "raw_content": "\nஇராமானுஜன் விருது 2005ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\nஇந்த விருது கணிதத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு, புகழ்பெற்ற கணிதமேதை இராமானுஜன் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.\n45 வயதுக்கு உட்பட்டவருக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது.\nஇத்தாலியைச் சார்ந்த நிறுவனமான ICTP, இந்தியாவைச் சார்ந்த DST, பன்னாட்டு அமைப்பான IMU, ஆகிய மூன்றும் சேர்ந்து இந்த விருதை வழங்குகின்றன.\nஇந்தியரான அமலந்து கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விருதைப்பெறும் இரண்டாவது இந்தியர் கிருஷ்ணா.\nமுதல் இந்தியர்: சுஜாதா ராமதுரை\nமொத்த பரிசுத்தொகை 15,000 அமெரிக்க டாலர்கள்.\nPosted by தட்சிணாமூர்த்தி at 22:55\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுதுகலை வேதியியல் & முதுகலை கல்வியியல் பட்டதாரி. அதாங்க M.Sc, M.Ed.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-page4.html", "date_download": "2018-06-22T21:02:32Z", "digest": "sha1:EOHCGO4BULSEU4LYLWN7L4XLEK5OKLTD", "length": 8523, "nlines": 136, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Latest Videos - Page 4 - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பா��்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nஉலகத்திலேயே யாருமே செல்ல முடியாத ஆபத்தான கடற்கரைகள் உங்களுக்கு தெரியுமா\nஉலகத்தின் அதி பயங்கரமான உயிரை பறிக்கும் பாதைகள் இவை தான் \nஎன்ன ஒரு அற்புதமான படைப்பு குட்டி ரயிலில் பயணம் செய்து இருக்கீங்களா \nபோக்குவரத்து நெரிசலை தடுக்க இதோ வழிகள் \nதண்டவாளத்தில் புகையிரதம் தான் போகும் இங்கே பாருங்கள் என்ன போகுதென்று \nதைரியமான ஆம்பளையா இருந்தா என் ஏரியாவுக்கு வாடா \n6 .2 அம்மாவாசையின் மறக்க முடியாத திரைப்பட காட்சி \nசர்வதேச விளையாட்டரங்கில் ஏமாற்றும் போது பகிரங்கமாக அகப்பட்டு கொண்ட நட்சத்திரங்கள் \nஇது எப்படி சாத்தியம் \" மெஜிக் \" நம்ப முடியாத அதிசய காணொளி \nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் அவர்கள் செல்ல பிள்ளைகளும்\nநடிகை \" ஹன்சிகா \" இவ்வாளோ அழகா இருக்காங்களா \nபனியை கிழித்துக்கொண்டு வரும் அதிவேக அதிக சக்தி வாய்ந்த புகையிரதங்கள் \nஆச்சர்யமான, அபூர்வமான, அழகான கலை படைப்புகள் \nநிம்மதியான தூக்கம் + அடுத்தநாள் காலை சுகமான விழிப்புக்கான இலகுவான வழி \nபெயரோ சிறுசு அளவோ பெருசு - WOW\n2018 ம் ஆண்டின் பொதுநலவாய போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது வெண்கல பதக்கம் - \" சத்துரங்க லக்மால் \" - Chathuranga Lakmal won the Bronze medal at Commonwealth Games 2018\nஇவ்வளவு பெரிய டூரியன் பழம் பார்த்து இருக்கீங்களா \nசெல்லமாக விளையாடும் கொரில்லா குரங்கு அதிசய காணொளி \nஇன்று பொற்கால புதனில் நீங்கள் ரசித்த வரவு எட்டணா செலவு பத்தணா திரைப்பட பாடல் - சொன்ன அந்த கண்ணதாசன் .....\nநம்ம ஊருல இப்படி கிடைச்சா என்ன செய்வாங்க \nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3937-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-spyder-tamil-trailer-mahesh-babu-r-murugadoss-sj-suriya-rakul-preet-harris-jayaraj.html", "date_download": "2018-06-22T21:03:58Z", "digest": "sha1:AV5RMTAT2547VTB4PTW5QWH6UHQHY2DN", "length": 5940, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' - SPYDER Tamil Trailer | Mahesh Babu | A R Murugadoss | SJ Suriya | Rakul Preet | Harris Jayaraj - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇவற்றை கண்டால் ஓடி தப்புங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள் \nஇப்படியான சுவையான நூடில்ஸ் வகைகைகள் சாப்பிட்டு இருக்கீங்களா \nசெவ்வாய் கிரகத்தில் இவ்வாறு தான் \" சொகுசு வீடுகளை \" அமைக்கிறார்கள் \nதன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைகள் \nஇப்படியான பயங்கர சண்டைகளை ஹோலிவுட்டில் கூட பார்த்து இருக்க மாட்டீர்கள் \n\"எனக்கு கல்யாண வயசு \"...இளைஞர்கள் எல்லோரும் பாடும் பாடல் இதுதானா\nகால் பந்துகள் இவ்வாறு தான் தாயாரிக்கப்படுகின்றன\nஉலகிலேயே மிரள வைக்கும் 10 பணக்கார குடும்பங்கள் ஆச்சரியமான காணொளி \nஇந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க ரொம்ப கஷ்டம் \n\" சூரியன் FM \" கேட்டு பாரு மச்சான்...\n\" Big Boss கவிஞர் சினேகன் \" சூரியனுக்கு தந்த பரபரப்பு பேட்டி \nசூரியனின் பிரமாண்ட\" MEGA BLAST \" தலவாக்கலை \nரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமான கால்பந்தாட்ட முதல் போட்டி ரஷ்யா Vs சௌதி அரேபியா - Russia v Saudi Arabia - 2018 FIFA World Cup Russia™ - MATCH 1\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4080-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-sleepy-but-hungry-baby.html", "date_download": "2018-06-22T21:03:02Z", "digest": "sha1:6CWEFPTFTNQMLGV5MY5YGG7GI2CZHMZ4", "length": 6165, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "தூக்கமா இருந்தாலும் சாப்பிட மிஸ் பண்ண மாட்டோம் !!! - Sleepy but hungry baby - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதூக்கமா இருந்தாலும் சாப்பிட மிஸ் பண்ண மாட்டோம் \nதூக்கமா இருந்தாலும் சாப்பிட மிஸ் பண்ண மாட்டோம் \nதன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைகள் \n\"எனக்கு கல்யாண வயசு \"...இளைஞர்கள் எல்லோரும் பாடும் பாடல் இதுதானா\nரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமான கால்பந்தாட்ட முதல் போட்டி ரஷ்யா Vs சௌதி அரேபியா - Russia v Saudi Arabia - 2018 FIFA World Cup Russia™ - MATCH 1\nமீண்டும் விஸ��வரூபம் எடுத்த உலக நாயகன் - விஸ்வரூபம் 02 முன்னோட்டம்\nஉலகத்திலே மிக பெறுமதியான ஆடை இதுவா தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடை \n2003 - 2018 ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்து விளையாடிய பாதணிகள் \nஇப்படி ஒரு தமிழை எங்கயும் கேட்டு இருக்க மாட்டீங்க கலாயோ கலாய் \nஇப்படியான சுவையான நூடில்ஸ் வகைகைகள் சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியனின் பிரமாண்ட\" MEGA BLAST \" தலவாக்கலை \nஉலகிலேயே மிரள வைக்கும் 10 பணக்கார குடும்பங்கள் ஆச்சரியமான காணொளி \nகொரியா நாடு சாப்பாடு சாப்பிட்டு இருக்கீங்களா கொஞ்சம் பாருங்க \nசெவ்வாய் கிரகத்தில் இவ்வாறு தான் \" சொகுசு வீடுகளை \" அமைக்கிறார்கள் \nமனதில், வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரும் \" ரமழானின் \" இஃப்த்தார் சிந்தனை\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:34:19Z", "digest": "sha1:GB7TPHRNMUKIRHY22ILDJTTORJFVRLG6", "length": 7095, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய நிபுணர் குழு யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி சந்திப்பு\nஇலங்கைக்கான ஐக்கிய இராச்சிய நிபுணர் குழு யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி சந்திப்பு\nஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணர் குழு யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவை சந்தித்தது.\nபலாலியில் அமைந்துள்ள யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பின் போது ஐக்கிய ராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணர் குழுப் பிரதானியான ரணில் ஜயவர்தன மற்றும் பாதுகாப்புப் படைத் தளபதியினிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஒருங்கிணைப்பையும் கட்டியெழுப்பும் நோக்கில் இராணுவத்தினரின் செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nமேலும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமான செயற் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.\nஇந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இராணுவத் தளபதியால் நிபுணர்குழு பிரதானிகளுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.\nPrevious articleபோராடி கண்ட பலன் என்ன\nNext articleபிணைமுறி மோசடி குற்றச்சாட்டு; புதிய சட்டம் வேண்டும் என்று மைத்திரியிடம் கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/07/UN-SRILANKA-JOINT-STATEMENT.html", "date_download": "2018-06-22T20:54:10Z", "digest": "sha1:GKMEFBXYIZDEOGAEDJW53IBFKKM3G6HY", "length": 12962, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐ.நா. இலங்கையுடன் சேர்ந்து உருவாக்கிய போர்க்குற்ற ஆவணம்? - கெலம் மக்ரே | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐ.நா. இலங்கையுடன் சேர்ந்து உருவாக்கிய போர்க்குற்ற ஆவணம்\nஇலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள ஆவணம் ஒன்று ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் அறிவித்தது. இது தொடர்பில் கெலம் மக்ரே தெரிவிக்கையில்,\nஇந்த ஆவணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோரில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விசாரணை மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.\nஆனால் இந்த ஆவணம் ஐநா இலங்கையுடன் இணைந்து உருவாக்கியது போல் தோன்றுகிறது.\nஇலங்கை இராணுவ படைகள் நடத்திய தாக்குதலிலேயே, பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளையில் விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியது போன்ற போர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது .\nஇதிலிருந்தே தெரிகின்றது திட்டமிட்டு ஐ.நா. இலங்கையுடன் சேர்ந்து ஒரு போர்க்குற்ற அறிக்கையை தயாரித்திருக்கின்றது - இந்த ஆவணத்தின் மூலம் ஐநாவின் நீதி விசாரணை நியாயமாக நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அ���்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://babisan2013.wordpress.com/2012/12/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-22T21:07:44Z", "digest": "sha1:5LBM3EPXQEA6NLRAI6Q3HZ3EMQNNCUKS", "length": 8844, "nlines": 93, "source_domain": "babisan2013.wordpress.com", "title": "குழந்தை வளர்ப்பு « www.babisan2013.com", "raw_content": "\nசிறுவர்களுக்காக துஸ்பிரயோகம் அற்ற ஒரு உலகை உருவாக்குவோம்\n‘உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.\nமுக்கியமாக, தம் பிள்ளைகளை மற்றவர்கள் முன் னிலையில் குறை சொல்வதைத் தவிர்க்க வேண்டும். நமது குழந்தைகளை மேதைகளாக ஆக்க முடியா விட்டாலும், குடிபோதை, போதைமருந்து, புகை, சிகரெட் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகி விடாதவாறு பெற்றோர் கவனமாக குழந்தைகளை வளர்க்க வேண்டும்.\nபெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால் தான் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.\n‘மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அதுபோல் எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுக்களிலும் சரி உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது ‘உற்சாக டானிக்’கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.\nதாய் என்பவள் அன்பு காட்டுபவராக மட்டும் இல்லாமல், அறிவூட்டுபவராகவும் இருக்க வேண்டும். டி.வி. பார்ப்பது, தோழிகளுடன் அரட்டை போன்ற பொழுதுபோக்குகளை கொஞ்சம் உங்கள் குழந்தைகளுக்காக தியாகம் பண்ணுங்கள். தாய்மையின் பெருமையை உணருங்கள்.\nஇயற்கை ஆணைவிட பெண்ணுக்கே அதிக பொறுப்பை கொடுத்திருக்கிறது. குடும்பத்தை பராமரிப்பதுதான் அந்த பொறுப்பு. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அன்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘சொர்க்கம்’ எங்கே இருக்கிறது என்று தேடுபவனிடம் ‘உன்னைப் பெற்ற தாயின் காலடியில்’ என்று சொல்கிறது ஒரு பழமொழி. அதிக தவறுகளைத் தெரிந்தும், தெரியாமலும் செய்து விட்டு, அதற்கான பாவங்களை கழுவ கோவில், குளம் என்று செல்வதில் பயன் ஒன்றுமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சிப் படி நேர்மையாக நடந்து கொண்டால் போதும்.\n← YMCA நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு\tகுழந்தைகளைக் கொஞ்சக் கூடாது →\nசிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விழிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ் இணையம் www .babisan 2013 க்கான முழுப்பதிப்புரிமை உடையது. உங்களது சிறுவர் நலன் தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ள இந்த மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் உதவிக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cdmiss.wordpress.com/2011/07/", "date_download": "2018-06-22T20:19:51Z", "digest": "sha1:2UCG2C5TUYEPZ6AFRXA5KC6EQ2SC6XL6", "length": 109197, "nlines": 202, "source_domain": "cdmiss.wordpress.com", "title": "July | 2011 | Community Development", "raw_content": "\nமன்னார் வளைகுடா தந்த ஞானம் – V\nகீழமுந்தல், இராமநாதபுர மாவட்டம், மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள ஒரு சிறிய கடலோர மீன்பிடி கிராமம். ஒரு பங்கேற்புப் (Participatory Appraisal) பயிற்சியின் போது அங்கே ஆரம்பக் கல்வியின் வரலாற்றைப் பற்றி ஒரு கலந்துரையாடலில் (Focus group) ஈடுபட்டிருந்தோம்.\nஇன்று 200 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்தாலும், 75 குடும்பங்கள் வாழ்ந்த, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே அரசு அங்கு ஒரு ஆரம்பப் பள்ளியை ஏற்படுத்தி, ஆசிரியர் ஒருவரையும் நியமித்தது. கீழமுந்தல் சாயல்குடியில் இருந்து 15 கிலோமீட்டர், வாலிநோக்கத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சாயல்குடிக்கும் வாலிநோக்கத்திற்கும் சரியான போக்குவரத்து இல்லாதிருந்த போது கீழமுந்தலுக்கு மட்டும் எப்படிப் போக்குவரத்து இருந்திருக்கும். அங்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அங்குதான் வீடெடுத்துத் தங்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் எல்லா வீடுகளும் கூரை வீடுகள்தாம். சுவர்கள் கூட மண் சுவர்களல்ல. எல்லாம் தென்னந்தட்டியினால் மறைக்கப்பட்டது. மின்சாரம் கிடையாது. நிலத்தடி நீர் இப்போது போல் அல்லாமல் உபயோகிக்கும் அளவுக்கு இருந்தது பெரிய ஆறுதல்.\nகீழமுந்தலலில் தங்கிப் பணியாற்ற எந்த ஆசிரியர் தான் முன்வருவார். வரும் ஆசிரியர்களும் ஓரிரு மாதங்களில் யாரையாவது பிடித்து மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். இல்லை வார விடுமுறைகளுக்கு ஊருக்குச் செல்லும்போது, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர்ச்சியாக விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். அரசு அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒருகாலத்தில் இராமநாதபுரம் மாவட்டமே தண்டனைக்குரிய இடமாக இருந்தபோது, கீழமுந்தல் போன்ற இடங்களில் எந்த செலவாக்குமில்லாத அதிகாரி, ஆசிரிய அனாதைகளைத் தான் நியமிப்பார்கள். கீழமுந்தல் அரசுப்பணியை பொற���த்தமட்டில் கழுமரம்.\nகீழமுந்தலிலே தங்கி அர்ப்பணிப்போடு பணியாற்றிய சில ஆசிரியர்களை அவர்கள் நன்றியுடன் இப்பொழுதும் நினைவு கூறுகிறார்கள். எல்லா ஆசிரியர்களாலும் அப்படி இருக்க முடியாதே. தொலைதூர இடங்களிலிருந்து ஆசிரியர்களைப் போட்டால் பிரச்சனைகள் தொடரும் என்பதைப் புரிந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், அருகாமை கிராமங்களில் ஆசிரியப் பயிற்சி முடித்தவர்களைப் பணியிலமர்த்த ஆரம்பித்தார்கள். நடந்தோ சைக்கிளிலோ வந்த இந்த ஆசிரியர்களின் பணிக்குப்பின் பள்ளி ஓரளவு தொடர்ச்சியாகச் செயல்பட ஆரம்பித்தது.\nபோக்குவரத்துவசதி இல்லாததால் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு சாத்தியமில்லை. 10 மணிக்கு பள்ளி திறப்பது. 4 மணிக்கு பள்ளி மூடுவது என்ற வரைமுறை ஏதுமில்லை. அருகாமை கிராமங்களில் ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்களைத் தொடர்ச்சியாக பணிபுரிய அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. அவர்களைப் பழி வாங்கும் நோக்கோடோ, இல்லை வேறு ஆசிரியர்களைப் பழிவாங்கும் நோக்கோடோ கீழமுந்தலுக்கு பணி மாறுதல் செய்துவிடுவார்கள்.\n25 ஆண்டுகளுக்கு முன் வண்டித்தடமாக இருந்த பாதை, பிறகு சாலையாக மாற, சாயல்குடிக்கு சைக்கிளில் சென்று வர முடிந்தது. சில ஆசிரியர்கள், சாயல்குடியில் தங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து சென்றார்கள். சாயல்குடியிலிருந்து சைக்கிளை மிதிக்கவே சக்தியைச் செலவழித்துவிட்டு, கீழமுந்தல் பள்ளிக்கு வந்ததும் தூங்கிவிடுவார்கள். பள்ளிக்கூடம் “ஏதோ” செயல்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.\nபிறகு பஸ் வசதி வந்தது. தினப்படி மூணு தடவை. சாயல்குடியிலிருந்து வாலிநோக்கத்திற்குச் செல்லும் பேருந்து காலை 10½ மணிக்கு வரும். மதியம் 12½ மணிக்கு வரும். மாலை 3½ மணிக்கு திரும்பும். சாயல்குடியில் தங்கியிருந்த ஆசிரியர்கள் 10½ மணிக்கு வருவார்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வகுப்பெடுக்க 11 மணி ஆகிவிடும்.. மாலை மூன்று மணிக்கு பள்ளியை மூடிவிட்டு 3½ மணி பஸ்சுக்கு கிளம்பிவிடுவார்கள்.\nஆசிரியர்களிடம் முன் தகவல் சொல்லாமல் எந்த மேலதிகாரியும் Inspection க்கு வரமுடியாது என்பது ஆசிரியர்களுக்கு ஆறுதல். ஆசிரியர்களைக் குறை சொல்லமுடியாது. 10½ மணிக்கு முன்னால் அவர்களால் வரமுடியாது. 3½ மணி பஸ்ஸை விட்டால் அவர்களால் போகவும் முடியாது. “அரசாங்கம் பள்ளியைக் கொடுத்தது. ஆசிர��யர்களைக் கொடுத்தது. எங்க பிள்ளைகளும் படித்தார்கள். ஆனால் எங்க பிள்ளைகளின் படிப்பென்பது ரெம்பக் காலம் நாங்க கோவணத்த அவிழ்த்த நேரத்தின்படி (ஜெனனம்) தான் அமைந்தது”.\nபஸ் போக்குவரத்து அதிகரிக்க அதிகரிக்க 9.30 மணிக்கு பஸ். வந்தது. 10 மணிக்குப் பள்ளி திறந்தார்கள். 5 மணிக்கு திரும்பச் செல்ல பஸ். 4 மணிக்கு பள்ளியை சாகவாசகமாக மூடிவிட்டு பஸ் நிறுத்தத்தில் ஆசிரியர்கள் எங்களோடு உட்கார்ந்து கொண்டு ஊர் விஷயங்கள் நாட்டு நடப்புகள் பேசினார்கள். அன்யோன்யம் உருவானது.\nபிறகு மின்சாரமும் வந்தது. மின்சாரம் வந்ததால் பிள்ளைகள் இரவு நேரத்தில் படிக்க முடிந்தது. ஊர்க்கடைகளில் பேப்பர், பேனா, பென்சில், இரப்பர், நோட்டுகள் விற்க ஆரம்பித்தார்கள்.\nகல்விக்கு ஏதுவான சமூகச் சூழ்நிலைகள் வேண்டும். கட்டிடங்களாலும் ஆசிரியர்களாலும் ஓரளவு கல்வியைத் தரமுடியும். மின்சாரம் கற்பதற்கான காலத்தைக் கூட்டும். போக்குவரத்து வசதிகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பை விரிவுபடுத்தும். அது சில செளகாரியங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். இது எதுவுமே இல்லாமல் படிபடி என்று சொல்வதும், து… ஏகலைவன் படிக்கவில்லையா தெருவிளக்கில் படித்து முன்னேற வில்லையா தெருவிளக்கில் படித்து முன்னேற வில்லையா மேதையாகவில்லையா என்று முன்னுதாரணம் காட்டுவதெல்லாம் விதண்டாவாதம். எதுவுமிலாமல் படிக்கலாம்தான். முடியாது என்றில்லை. . அதெல்லாம் கீழமுந்தல்காரர் சொன்ன மாதிரி நாள் நேரம், நட்சத்திரம் பார்த்து கோமனத்தை அவிழ்த்திருந்தால் மட்டுமே, பெற்றோர்கள் படுக்கையில் கூடியிருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.\nஅனைவருக்கும் கல்வி என்பது ஒரு ஏதுவான சூழ்நிலையிலேதான் (Enabling Environment) சாத்தியப்படும். கல்வி பற்றி அரசின் சரியான கொள்கை முடிவுகள், அரசு ஆசிரியர்களைக் கையாளும் முறை (பணிமாறுதல் உட்பட), ஆர்வமான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அக்கறை, கட்டமைப்பு வசதிகள் குழந்தைகளுக்கான குறைந்தபட்ச மருத்துவ வசதிகள் எல்லாமும் வேண்டும். எதுவுமில்லாமல் சாதிப்பதென்பது ஒரு குழந்தையின் முன்வினைப்பயனால் மட்டுமே சாத்தியமாகலாம்.\nஒரு குழந்தையின் கற்றலாற்றல் என்பது அவர் பெற்றோர் படுக்கையில் கூடும் நேரத்தைப் பொறுத்து அமைவதில்லை. அது ஒரு Enabling Environment (ஏதுவான சூழ்நிலையினால்) வருவது. என்று கீழமுந்தல்காரர்கள் எங்கள் மூளையில் ஞான விளக்கேற்றினர்கள்\nமன்னார் வளைகுடா தந்த ஞானம்- IV\nஇலங்கைத் தமிழர்கள் பால் எனக்கு உயர்வான எண்ணமே இருந்து வந்திருக்கின்றது. அது எதனாலென்று எனக்கும் புரியவில்லை இலங்கை வானொலி தனது வர்த்தக ஒலிபரப்பால் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருந்தபோது, அதைக் கேட்டு வளர்ந்ததாலா இலங்கை வானொலி தனது வர்த்தக ஒலிபரப்பால் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருந்தபோது, அதைக் கேட்டு வளர்ந்ததாலா கல்லூரியில் படித்த போது இலங்கையிலிருந்து கிடைத்த பேனா நண்பர்களின் நல்ல தமிழ்க் கடிதங்களா கல்லூரியில் படித்த போது இலங்கையிலிருந்து கிடைத்த பேனா நண்பர்களின் நல்ல தமிழ்க் கடிதங்களா ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து கடத்தப்பட்டு வந்த பொருட்களை நாம் விரும்பி உபயோகித்ததாலா ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து கடத்தப்பட்டு வந்த பொருட்களை நாம் விரும்பி உபயோகித்ததாலா பின்னாளில் மன்னார் வளைகுடாப் பகுதி மீனவர்கள் “இலங்கை மீனவர்கள் உபயோகித்த படகுகள் மற்றும் வலைகள் தரமுள்ளதாக இருக்கும் என்று சொன்னதாலா பின்னாளில் மன்னார் வளைகுடாப் பகுதி மீனவர்கள் “இலங்கை மீனவர்கள் உபயோகித்த படகுகள் மற்றும் வலைகள் தரமுள்ளதாக இருக்கும் என்று சொன்னதாலா மொழியின் பொருட்டும், இனத்தின் பொருட்டும் சொல்லனாத் துயரங்களை தாங்கி நின்ற அவர்களின் நெஞ்சுரத்தினாலா மொழியின் பொருட்டும், இனத்தின் பொருட்டும் சொல்லனாத் துயரங்களை தாங்கி நின்ற அவர்களின் நெஞ்சுரத்தினாலா\nநாம் (இந்தியா) பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற காலகட்டங்களில், இலங்கை தனது உள்நாட்டுப் பிரச்சினைகளால் தேக்கமடைந்தது. உள்நாட்டுப் போரினால் உலுக்கியெடுக்கப்பட்டாலும் கல்வி, சுகாதாரம் போன்ற அளவீடுகளில் நம்மை விட இன்றளவும் சிறப்பாகச் செயல்படுகின்றார்கள். உயர்ந்தே இருக்கின்றார்கள். என்னதான் போரிட்டுக் கொண்டாலும் அந்த தேசத்திற்கென்று ஒரு பொதுப் பண்பு இருக்கின்றது. அதை அவர்கள் தங்கள் குடியிருப்புகளை சுத்தமாக வைத்திருக்கும் பாங்கிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். கொழும்பு நகரமும், என் பஸ் பயணத்தின் போது பார்த்த நகரங்களின் சாலைகளும் தூய்மையாக இருக்கின்றது. பேருந்துப் பயணத்தின் போது உணவுக்காக நிறுத்துமிடங்களிலுள்ள உணவகங்களின் ப��துக் கழிப்பிடங்களும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலையில் நம்மவர் நடத்தும் மோட்டல்களைப்போல் பயணிகளைக் கொள்ளையடிப்பதில்லை.\nகொழும்பு நகரத்தில் “பெட்ட” என்ற தெருவியாபாரிகள் அதிகம் இருக்கும் இடத்திற்கும் சென்றிருந்தேன். அங்கேயிருக்கும் இரு சின்ன காய்கறிமார்கெட்டில் ஏறக்குறைய 200 வியாபாரிகள் 4*3 என்ற அளவில் கடை பரப்பியிருந்தார்கள். 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட சுற்றுச்சுவர் இல்லாத தெருவோரச் சந்தை, குப்பை கூளங்களில்லாமல் பளிச்சென்றிருந்தது. பெட்ட முழுமையும் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்தாலும் சுத்தமாகக் காட்சியளிக்கின்றது. சுற்றுச் சூழலை நாம் சரியாகப் பராமரிக்க முடியாததற்கு, இன்னும் எத்தனை காலம் மக்கள் தொகைப் பெருக்கததை காரணம் காட்டுவோமோ தெரியவில்லை\nஇலங்கைத் தமிழர்களுக்கு இனவுணர்வு இருக்குமளவு ஒரு தேசியக் குணமும் இருக்கின்றது. அவர்கள் நம்மைவிட எல்லாவகைகளிலும் உயர்ந்திருந்ததால்தான் அவர்கள் நீதியின் பொருட்டு நெடிய இன்னல்களைத் தாங்கிக் கொள்ள முடிந்திருக்கின்றது. இலங்கைத் தமிழர்களின் உயர்வான சமூக கலாச்சாரப் பின்னனிதான் அவர்களுக்கு உன்னதமான தலைவர்களைக் கொடுத்திருக்கின்றது.\nநான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல ஜாதிக் கலவரங்களின் போது தமிழ் நாட்டில் எதையும் இழக்காதவர்கள் எல்லாவற்றையும் இழந்தtது மாதிரி காட்டியதும், எல்லாவற்றையும் இழந்த இலங்கைத் தமிழர்கள் அதைப்பற்றி பெரிதுபடுத்தாமலிருப்பதும் இரு வேறுவிதமான பண்பாட்டுத் தளங்கள் இருப்பதைக் காட்டுகிறது. “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவனுக்கொரு குணமுண்டு” என்பது நம்மை விட இலங்கைத் தமிழருக்கே பொருந்தும். இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றி நான் அதிகம் வாசித்தது கிடையாது. அதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தவனும் கிடையாது. எனக்குக் கிடைத்த அனுபவமெல்லாம் மதுரையில் இலங்கைத் தமிழகதிகள் சிலருடன் பேசியதும், இலங்கையில் சில சாதாரண தமிழ்க் குடும்பங்களோடு உரையாடியதிலிருந்தும் புரிய வந்ததுதான்.\nதமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழகதிகளை விட பிற நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நாம் காட்டிவரும் சில சலுகைகளை ஒப்��ிடும் போது வெளிநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் அதிகம். ஈழததமிழகதிகளின் முகாமை நாம் எப்படி வைத்திருக்கின்றோமென்பதை நேரில் பார்த்தால்தான் புரியும். இலங்கைப் பிரச்சினையை நம்முடைய இனமானக் காவலர்கள் சொந்த நலனுக்காக அரசியலாக்கிவிட்டர்கள்.\nமதுரையில் இலங்கைத் தமிழகதிகளுக்காக முதலில் பெரியார் நகர் ஒதுக்கப்பட்டது. பெரியார் நகர் உலகவங்கி உதவியுடன் ஆசியாவின் மிகப் பெரிய குடிசை மாற்று இடமாற்றச் சேவை (resettlement project). ஆனால் தோற்பதகென்றே திட்டமிடப்பட்டது போலும். It is a biggest policy failure. வைகை நதிக்கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடிசைவாசிகளுக்கென்று கட்டப்பட்ட பெரிய குடியிருப்பு. அதில் யாரும் குடியேற முன்வராததால், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கென்று ஒதுக்கப்பட, தரமற்ற முறையில் கட்டப்பட்ட அந்த வீடுகளும் சிதிலமடைய அவர்களை ஆனையூர் முகாமிற்கு மாற்றினார்கள்.\nஆனையூர் குடியிருப்பு ஹவுசிங் போர்டின் தோல்வியடைந்த திட்டம். இலங்கைத் தமிழர்கள் பங்களாதேஷ்காரர்கள் மாதிரி சட்டவிரோதமான குடியேற்றக்காரர்களல்ல. வறுமையின் நிமித்தமோ, இந்தியாவில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகையின் நிமித்தமோ இங்கு வரவில்லை, வேறு நாடுகளுக்குப் போகமுடியாத அவசரம். வேறு நாடுகளுக்குச் செல்லும்போது அந்தக் கலாச்சாரத்தோடு தங்களால் ஒன்றிட முடியாது என்ற தயக்கம், குடும்பமாக, ஒட்டுமொத்தமாக வெளியேறமுடியாது என்ற நிர்பந்தத்தாலுமே தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழ்மொழி பேசுபவதாலும், தங்கள் தாய்மொழி வாயிலாக அவர்களுக்கு பரிச்சயமான வழிபாட்டுத்தலங்கள், வரலாற்று இடங்கள், தலைவர்கள் இங்கே இருப்பதாலும் பெரிய அளவில் கலாச்சார அதிர்ச்சியிலிருந்து தப்பிக்கின்றார்கள். அதுவே அவர்களுக்கு நிம்மதியைத் தருகின்றது.\nஆனையூர் அகதிகள் முகாமில் பெரியவர்கள் புலம்புவது மாதிரி, “கற்ற கல்விக்கும், அவர்கள் பின்பற்றும் பண்பாட்டிற்கும் எங்கட நாட்டில் தொடர்பிருக்கும், ஒரு பட்டதாரியென்றால், அதற்குரிய திறமையுடனும், பண்புடனுமிருப்பான்., எங்க பிள்ளைகளெல்லாம் இங்கு வந்து படித்து விட்டார்கள். பட்டம் பெற்று விட்டார்கள், ஆனால் எங்களின் உண்மையான பண்பை இழந்துவிட்டார்கள்”.. இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ள விரைவான வழி.. அவர்க��ின் மரண அறிவித்தல்கள்தாம். அவரவர் வசதிற்கு ஏற்றபடி, ஒருவரின் மரணத்தை அவரின் வம்சாவழி விளக்கத்தோடு குறிப்பேடாக அச்சிட்டுக் கொடுக்கும் அவர்களின் பழக்கம் போற்றத்தக்கது.\nஇந்திய அமைதிப்படை இலங்கையில் தமிழ்ப்பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதால்தான், ராஜீவ்காந்தி படுகொலை என்ற வரலாற்றுத் துயரம் ஏற்படக் காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது. (விடுதலைப் புலிகளை நேசிக்காத இலங்கைத் தமிழர்கள் கூட விடுதலைப் புலிகளின் ஒழுக்கத்தை சிலாகித்தே பேசுகிறார்கள்) இராணுவம் ஒரு பகுதியில் முகாமிட்டிருக்கும்போது சில அத்துமீறல்கள் அரங்கேறும் என்பது உலகெங்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இந்திய அமைதிப்படை அத்துமீறுவதற்காகவே அனுப்பப்பட்டதுபோன்று தெரிகின்றது. இலங்கைத் தமிழர்களின் ஒழுக்க உணர்வுதான் அவர்களை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கவேண்டும்.\n35 வயதடைந்த, தற்போது கொழும்பில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தமிழ்ப்பெண்மணியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. நம்மை பிடிக்காத பகைவர்கள் கூட நம்மிடம் பச்சாதபம் காட்டுவார்கள். ஆனால் அந்தத் தமிழ்ப்பெண், இந்திய அமைதிப்படை வீரர்களால் அவருடைய பெண்ணுறுப்பில் அறுவைச் சிகிச்சை செய்யுமளவிற்கு கூட்டாக துவம்சம் செய்யப்பட்டிருக்கின்றார். அதனால் அவரின் குடும்பம் அடைந்த இன்னல்கள்…இப்படி அவர்களின் சோகக் கதைகள் சொல்லிமாளது.\nஇந்திய இராணுவத்தின் உதவியில்லாமல், சிங்கள இராணுவத்தினரால் விடுதலைப்புலிகளை அழித்திருக்க முடியாது என்ற கருத்தை பலர் சொல்ல படித்திருக்கின்றேன். ஆனால் கடைசிப் போரின் போது முல்லைத்தீவு பக்கமிருந்து தப்பித்து வந்த 75 வயது முதியவர் மிகவும் வெகுளியாக “தாடிக்காரன் (சீக்கியர்) செத்துக் கிடந்ததைப் பார்த்தேன். தாடிக்காரனுக்கு அவ்விடம் என்ன வேலை என்று என்னிடம் கேட்டபோது, நாம் கேள்விப்பட்டவற்றை நம்பத்தான் வேண்டியிருக்கின்றது.\nஇதற்கெல்லாம் சொல்லப்படும் காரணங்கள் நாம் செய்யாவிட்டால் சீனாக்காரனோ, பாகிஸ்தான்காரனோ செய்திருப்பார்கள் என்பதுதான். அவர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவே இலங்கை அரசுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதாக நியாயப்படுத்தப்படுகின்றது. இந்த இராஜதந்திர அணுகுமுறையால் இந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழர்களூக்கு உதவி கிடைக்கும் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது புரியவில்லை. இந்தியா என்பதில் நானும் நீங்களும் கூட அடக்கம்தான். ஏனெனில் இலங்கையில் நம்மை அறிமுகப்படுத்தும்போது, “இவர் இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றார்” என்றே அறிமுகப்படுத்துகிறார்கள்.\nஇலங்கைத் தமிழர்கள் நம்மைப் (தமிழ்நாட்டை) பல விசயங்களில் சார்ந்திருப்பது உண்மைதான். ஆறுகோடிக்கும் அதிகமான மக்களை, நுகர்வோரைக் கொண்ட பெரும் சந்தையை வைத்துக் கொண்டு நம்மால் பலவற்றை செய்யமுடியும். சினிமா தாயாரிப்பு, புத்தகப் பதிப்பு, மதம் மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்திய பொருளுற்பத்தி முறைகளை நம்மால் செய்யமுடியும். அதை இலங்கைத் தமிழர்கள் அப்படியே உபயோகிப்பதுதான் புத்திசாலித்தனமான பொருளியல் அணுகுமுறை. அதற்காக அவர்கள் நம்மைச் சார்ந்திருப்பதாக் கருதினால், அவர்களைவிட நாம் உயர்வானவர்களாக் கருதினால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் ஒரு மாவட்ட ஜனத் தொகையைவிட குறைவான எண்ணிக்கையுள்ள இலங்கைத் தமிழர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரச் செறிவிற்கும் செய்த பணி மகத்தானது. அதுவே அவர்கள் நம்மைவிட ஆற்றலில் உயர்ந்தவர்கள் என்பதற்கான அத்தாட்சி.\nஇலங்கையின் மீதும், இலங்கைத் தமிழர்களின் மீதும் எனக்கு இயற்கையாக ஏற்பட்ட அபிமானம், என்னுடைய இலங்கைப் பயணத்தால் இன்னும் அதிகரிதிருக்கின்றது. மீண்டும், மீண்டும் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் பயண ஆர்வத்தால் ஏற்பட்டதல்ல. அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருப்பதாக எனக்குப் படுகின்றது.\nமன்னார் (வளைகுடா) தந்த ஞானம்-III\nமன்னார் தீவையும், இலங்கையின் பிரதான நிலப்பரப்பையும் இணைத்திருக்கும் கடலின் ஊடாக போடப்பட்டிருக்கும் அந்த நீளமான தரைப்பாலத்தில் நின்றிருந்தபோது என்னை ஒரு பரவச உணர்வு ஆட்கொண்டது. பாம்பன் பாலம் ஒரு அதிசயமென்றால், இந்தத் தரைப் பாலமும் அதிசயம்தான். கடலால் பிரிக்கப்பட்ட இரண்டு நிலப்பரப்புகளை இணைக்கும் பணியைத்தான் பாம்பன் பாலமும், மன்னார் பாலமும் செய்கிறது. பாம்பன் பாலம் பார்ப்பவர்களை மிரள வைக்கும். ஆனால் மன்னார் பாலம், “நின்று பாரேன், நடந்து பாரேன், கொஞ்சம் உட்கார்ந்துதான் பாரேன்” என்று நம்���ை நட்புடன் தோழமையுடன் ஆசுவாசப்படுத்துகிறது. ஆழமேயில்லாத அந்தக் கடல்பகுதியைக் கடந்துதான் புராணகாலத்தில் இராமபிரானும், வானரப் படைகளும் இலங்கைக்குள் நுழைந்திருப்பார்கள். இராமனின் காலடித்தடங்கள் பட்ட இடத்தில், பாண்டிய, சோழர்களின் குதிரைகளின் குளம்படி பட்ட இடத்தில், சமீப காலத்தில் இனப்போரில் தங்கள் இன்னுயிர் நீத்த எத்தனையோ வீரர்களின் காலடித் தடங்கள் பட்ட இடத்தில் நிற்பதாக என்னுள் ஒரு உணர்வு.\nதனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கும் சேதுபாலம் (Adams Bridge) கடல்பகுதி புராண காலத்தில் இப்படித்தான் ஆழமற்று இருந்திருக்கவேண்டும். இப்பொழுது கூட பாம்பன் சின்னபாலத்திலிருந்து அலை வற்றிய நேரங்களில் அருகாமைத் தீவிற்கு முழங்கால் தண்ணீரில் நடந்து செல்ல முடிகின்ற மாதிரி, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நடந்தே செல்லும் படிதான் புராணகாலக் கடல் இருந்திருக்கும்.\nசில வரலாற்றுப் புரிதல்கள் நமக்கு ஏற்பட வேண்டுமென்றால் சில இடங்களை நாம் பார்த்தே ஆகவேண்டும். அலையடிக்கும் ஆர்ப்பரிக்கும் கடலை விட ஆழமற்ற அமைதியான கடல் உருவாக்கும் தோழமையுணர்வை சொல்ல வார்த்தையில்லை. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலுள்ள தமிழர்கள் ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டவர்கள். ஆனால் இலங்கைத் தமிழர்கள் அதிலும் குறிப்பாக மன்னாரை நுழைவிடமாக்கி வந்தவர்கள் கடல் தந்த தோழமையுணர்வினால் தான் வந்திருப்பார்கள். அது பாண்டியர் கடலாய் இருந்திருக்கலாம். அது முத்துக்கள் கிடைத்த தென்கடல். சமீபகாலத்து வரை மீன்பிடித்து விட்டு மன்னார் வளைகுடாத் தீவுகளில் மீனவர்கள் ஓய்வெடுத்ததைப் போல, முத்துக் குளித்துவிட்டு மன்னார் தீவில் ஓய்வெடுத்திருப்பார்கள். அவர்கள் அந்நிய பூமிக்குச் செல்வதுமாதிரி கூட உணர்ந்திருக்கமாட்டார்கள். காலநிலை மாற்றங்களால் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்காத பட்சத்தில் “சேதுவை மேடுறித்தி வீதி சமைப்போம்” என்ற பாரதியின் கனவு நனவாயிருக்கும்.\nஇந்தியா இலங்கை என்று இரு நாடுகளாக உருவானபின்னும், இராமேஷ்வரம் மீனவர்களும் மன்னார் மீனவர்களும் சொல்லிய மாதிரி “நினைச்சா இங்கிருந்து அங்கே போவோம் அங்கிருந்து இங்கே வருவாங்க. அருகருகே வலை இறக்கிக் கொண்டிருப்போம். புதுப் படம் ரிலீசானது தெரிந்து எங்க கூடவே வந்து மீனைப் போட்டுட்டு படம் பாத்துட்டுப் போவாங்க நாங்களும் அவங்க கூடப் போய் நாலு டம்ளர் சரக்கை ஊத்திட்டு வருவோம்”. இரு நாடுகளுக்கு மத்தியில் அப்போதும் எல்லைகள் இருக்கத்தான் செய்தன எல்லைகளில் துப்பாக்கிகள் முளைத்தது இப்பொழுதுதானே\nஎன் மாணவி ஏஞ்சலின் அகல்யா மூலமாக அறிமுகமான மன்னாரைச் சேர்ந்த யோகேஷ்வரி மற்றும் சுதர்சினி கொழும்பு National Institute of Social Development-ல் BSW படிக்கும் மாணவிகள் நான் சமூகப் பணி பேராசிரியர் என்பதால் அவர்களுக்கும் என்னிடம் சட்டென்று ஒரு ஓட்டுதல் ஏற்பட்டது.\nசுதர்சினியிடம் மன்னாருக்குச் செல்ல வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னபோது, “மன்னார் சுற்றுலாத்தலம் இல்லையே, அங்கே செல்ல வேண்டுமென்கிற உங்கள் விருப்பம் வித்தியாசமாக இருக்கின்றதே” என்று ஆச்சரியப்பட்டார். “உலகின் உயிர்ச் செறிவு மிக்க மன்னார் வளைகுடாப் பகுதியில் PAD நிறுவனம் பணியாற்றுகின்றது. ஒரு வளமையான கடலுக்கு பெயர் தந்த மண்ணைப் பார்க்க வேண்டும். அந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும்” என்று நான் சொன்ன போது, “அதற்கு ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும், அங்கே செல்ல வேண்டுமென்கிற உங்கள் விருப்பம் வித்தியாசமாக இருக்கின்றதே” என்று ஆச்சரியப்பட்டார். “உலகின் உயிர்ச் செறிவு மிக்க மன்னார் வளைகுடாப் பகுதியில் PAD நிறுவனம் பணியாற்றுகின்றது. ஒரு வளமையான கடலுக்கு பெயர் தந்த மண்ணைப் பார்க்க வேண்டும். அந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும்” என்று நான் சொன்ன போது, “அதற்கு ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும் இந்த வார இறுதியில் மன்னாருக்குச் செல்கிறேன். அங்கிருந்து மண் எடுத்து வருகின்றேன். ஆசை தீரப் பாருங்கள். இந்தியாவுக்கும் எடுத்துச் செல்லுங்கள்” என்றே கிண்டலடித்தார்.\n“கொழும்பிலிருந்து 450 கிலோ மீட்டர் தூரம். ஏறக்குறைய 9 மணிநேரப் பயணம், இரவுப்பயணம் என்றால் கூடப் பரவாயில்லை. பகல் நேரத்தில்தான் பயணம் செய்ய வேண்டுமென்கின்றீர்கள். பஸ்ஸை நிறுத்தி ஆட்களை ஏற்றுவார்கள். பயணநேரம் கூடலாம்” என்று பயமுறுத்தியும் கூட நான் பிடிவதமாகப் போய் வரலாம் என்று சொன்ன போது, மன்னாரை வாழ்விடமாகக் கொண்ட அவருக்கு என்மீது மேலும் அபிமானமும், மரியாதையும் ஏற்பட்டது.\nசுதர்ஷினி ஐந்துமாதக் குழந்தையாக இருந்தபோது, தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து, எல்லாவற்றையும் போட்டுவிட்டு, இரவோடிரவாக இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தார்கள் ஏறக்குறைய 15 வருடம் தமிழ்நாட்டில் அகதி வாழ்க்கை. மீண்டும் UNHCR (United Nations High Commission for Refugees) உதவியுடன் மன்னார் திரும்பி இழந்த வாழ்க்கையை எடுத்துக்கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கைப் பிரச்சனை சுதர்ஷினி குடும்பத்தைப் போல மன்னார் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை நிர்க்கதியாக நிற்க வைத்திருக்கின்றது.. அவர்களின் பூர்வீக கிராமமான முள்ளிக்குளம் இன்று இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்.\nஎல்லாவற்றையும் இழந்திருந்தாலும் இழந்ததைப் பற்றிய புலம்பல் ஏதுமில்லை. நான் மன்னாரில் சந்தித்த தமிழக் குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்தபின்பும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. மன்னார் பேசாலையில் நான் சந்தித்த பள்ளி முதல்வர் “எல்லாவற்றையும் போட்டுவிட்டு இரவோடிரவாக படகேறி உயிர் தப்பிய போது, கல்வியைத் தவிர, கல்வி தந்த ஆற்றலைத் தவிர வேறெதையும் எடுத்துச் செல்ல முடியாது என்று புரிந்தபோது, மீண்டும் திரும்பிய பின், எங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகிறோம்” என்று அவர் அமைதியாகச் சொன்னபோது நான் கலங்கிவிட்டேன். இலங்கை இனப் பிரச்சனை தமிழர்கள் மத்தியில் புது உத்வேகத்தை உருவாகியிருக்கின்றது. அவர்களின் உத்வேகம் உலகை வசப்படுத்தும்.\nஇலங்கையில் நடப்பதற்கு மாறாகத் தமிழ் நாட்டில் நடந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வந்தது. தென்மாவட்டங்களில் நடந்த ஜாதிக் கலவரங்களை விசாரிக்க நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட, அந்தக் கமிசனின் வேண்டுகோளின்படி, கலவரத்தின் போது ஒரு குறிப்பிட்ட குடியிருப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மதுரை சமூகப் பணிக் கல்லூரியை வேண்டிக்கொள்ள, அதற்காக அந்தக் குடியிருப்பிற்கு நான் செல்ல நேர்ந்தது. இழப்புக்களை மிகைப்படுத்தி ஒருசாரார் சொல்ல, அவர் களைச் .சேர்ந்த இன்னொரு சாராரோ, “என்னங்கட டன் கணக்கில் தங்கம் பறிபோனதாயும், மந்தைமந்தையாய் ஆடுமாடுகள் தீக்கீரையானதாயும் சொன்னால் எப்படி கேட்பவர்கள் நம்பும்படி சொல்லுங்கள்” என்று கடிந்து கொண்டனர். இதற்கு மாறாக இலங்கைத் தமிழரின் மனோபாவம் இருந்தது.\nதங்களுடைய வீட்டில் என்னை வசதியாகத் தங்க வைக்க முடியாது என்று சுதர்ஷினி குடும்பத்தார், என்னை அருட்தந்தை ராயப்பாவுடன் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். கத்தோலிக்க திருச்சபை சுனாமியாலும், போரினாலும் அனாதைகளாக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளை அரவணைத்து, அவர்கள் கல்வி கற்பதற்கான எல்லாவசதிகளையும் செய்து தர மன்னாரில் “தூய வளனார் இல்லம்” என்ற விடுதி நடத்தி வருகின்றது. சமூகப் பணித் துறையிலிருந்தாலும் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்க அங்கிருந்த அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதியைப் போல் தமிழ்நாட்டில்கூட நான் பார்த்ததில்லை. மெத்தையுடன் கூடிய தனித்தனி கட்டில், தனித்தனி மேஜைகள், அலமாரிகள் என்று இங்கே நடுத்தரக் குடும்பங்கள் கூட செய்துகொடுக்க முடியாத வசதிகள். நான் அங்கு தங்கியிருந்த ஞாயிற்றுக் கிழமையில், எனக்குக் கிடத்த நேரத்தில் மாணவர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும், அவர்களின் பாடப்புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் பார்க்க வாய்ப்பேற்பட்டது. அங்கே தமிழ்க் குழந்தைகள் முழுக்க முழுக்கத் தமிழில் படிக்கிறார்கள். பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்ட நேர்த்தி, முக்கியமானவற்றை வண்ணக்கட்டங்களில் எடுத்துக்காட்டும். அழகு ஏற்க்குறைய ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் தரத்திற்கு ஒப்ப இருந்தது. நான் மாதிரிக்குப் பார்த்த நோட்டுப் புத்தகங்களில் மாணவர்களின் கையெழுத்து அழகாக இருந்தது. மாணவர்களின் முன்னேற்றத்தைக் குறிக்கும் பாடசாலை மட்ட தேர்ச்சிக் குறிப்பேடுகள (Monitoring Card), மாணவர்களின் முன்னேற்ற்த்தை அறிந்து கொள்ளும்படி விரிவாக இருந்தது.\nஇலங்கையிலுள்ள பள்ளிக்கல்வியின் தரத்தை எட்ட இந்தியாவிற்கும், தழ்நாட்டிற்கும் இன்னும் பல காலம் ஆகலாம். இலங்கையில் 90 சதவீத மாணவர்களுக்கு சமச்சீர் கல்விதான். தரமான பள்ளிக்கல்விதான் இலங்கையின் வலிமை. தமிழ் சிங்களம் பிரதான போதனா மொழி. பிரச்சனைக்குப் பிறகு இப்பொழுது மும்மொழி (தாய் மொழி, ஆங்கிலம், சிங்கள/ தமிழ்) நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ் மாணவர்கள் சிங்களத்தை உள்வாங்குமளவு, சிங்கள மாணாவர்களால் தமிழை உள்வாங்க முடியாத நிலை. தமிழும் சிங்களமும் மட்டுமல்ல உல்கெங்கும் வியாபித்து, உலக மொழிகள் பல தெரிந்த ஒரு தமிழ் தலைமுறை இலங்கையில் உருவாகி வருகின்றது. இலங்கைத் தமிழன் கட்டாயமாக ஜெயிப்பான்.\nஇலங்கைத் தமிழர்களின் வலிமையே அவர்களுக்குக் கிடைக்கும் தரமான தாய்மொழிக் கல்விதான். அங்கே மொழிஎன்பது பிழைக்கும் உத்தியல்ல. அது கற்றலுக்கான கருவி, பெரும்பாலான இலங்கைத் தமிழ் மாணவர்களால் தாங்கள் நினைத்தை தமிழில் பிழையின்றி எழுதுவதற்கும் பேசுவதற்கும் முடியும். இங்கே தமிழில் பள்ளிக்கல்வி முடித்துவிட்டு முதுகலை படிக்கும் பெரும்பாலான மாணவர்களால் கூட தமிழில் பிழையின்றி எழுத முடியாது. இதை நான் பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. என்னுடைய ஆசிரியப் பணியின் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.\nநம்மிடையே Centres of Excellence இருக்கின்றன. சர்வதேசத் தரமுடைய பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் அதில் படிப்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. ஆனால் இலங்கையில் அனைவருக்கும் சத்தியமானது நம்முடைய சராசரித் தரத்தைவிட பன்மடங்கு உயர்ந்ததாக இருக்கின்றது.\nஅருட்தந்தை ராயப்பாவின் அன்பும் கரிசனமும் என்னை நெகிழவைத்தது. தமிழ்நாட்டில் அருளனந்தர் கல்லூரியில் படித்ததால் அவருக்கு நிறைய நண்பர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். இனப்போரின் போது ஒரு நள்ளிரவில் சிங்கள இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக் குள்ளாகியிருக்கிறார். “அங்கி அணிந்த என்னையே ஆர்மீக்காரன் அந்த அடி அடிச்சான்ன, எங்க பிள்ளைகளையெல்லாம் எப்படி அடிச்சிருப்பான். எம் பிள்ளைகலெல்லாம் எப்படித்தான் தாங்கிக் கொண்டார்களோ” என்று அவர் சொன்னபோது எனக்குச் சுரீர் என்றது. பிறகு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் முறையிட்டதன் பேரில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் என்றால் இந்துக்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் உள்ளடங்குகிறார்கள். முஸ்லீம்கள் தமிழ் பேசினாலும் முஸ்லீம் அடையாளத்துடனே வாழ்கின்றார்கள்.\nகிறிஸ்தவ மதம் தமிழ் இனப்பிரச்சனையில் இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களை அரவணைத்துக் கொண்டுள்ளது. என்னுடைய மாணவர்களில் ஒருவரான அருட்சகோதரர் சவரிமுத்து, இத்தாலியில் அகதிகளாக வாழும் தமிழரிடையே பணியாற்றுவதற்காக இத்தாலிக்கு அனுப்பபட்டிருக்கின்றார். எங்கெங்கே இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் அவர்களுக்கு உதவவும், தமிழில் திருப்பலி கொடுக்கவும் முறையான ஏற்பாடுகளைத் அனைத்து திருச்சபைகளும் செய்து வைத்திருக்கின்றது. ���ிங்களவர்களிலுள்ள கிறிஸ்தவர்கள், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கத் தொடர்ந்து குரலெலுப்பி வருகின்றார்கள். பெளத்தக் குருமார்கள் தான் சிங்களப்பேரின வாதத்தைத் தூண்டுகின்றார்கள் என்றுதான் நமக்குச் சொல்லப்பட்டு வருகின்றது.. ஆனால் இலங்கையில் பெரும்பாலான பேருந்துகளில் புத்தர் உருவப்படத்தோடு இந்துக் கடவுளர்களின் உருவப்படங்களையும் காணலாம். சில பேருந்துகளில் இந்துக் கடவுளர்களின் பெரிய உருவப் படங்களைக்கூட காணமுடிகின்றது. இந்துக் கோயில்களுகு சிங்களர்களின் வருகை அதிகரித்த வண்ணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஅருட்தந்தை ராயப்பாவுடன் இருந்த பொழுது ஆரம்ப பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஒரு(கிறிஸ்தவர்) ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தேன். அங்கே ஆசிரியர்கள் பணியில் சேரும் போது இலங்கை ரூபாயில் 12-15 ஆயிரம் வரை வாங்குகிறார்கள். ஆனால் கொத்தனாருக்கு தினச் சம்பளம் ரூபாய் 1200. குறைந்த சம்பளத்தில் எப்படி திருப்தியாகப் பணியாற்றமுடிகிறது என்று கேட்ட போது, “ஆசிரியப் பணி புனிதமான பணி என்பதாக நாங்கள் வளர்த்தெடுக்கப்பட்டோம்” என்று கூற, “கிறிஸ்தவப் பின்னனியில் இருந்து வருவதால் இப்படிச் சொல்கிறார்களா இல்லை எல்ல மதத்தினரும் இப்படித்தான் நினைப்பார்களா இல்லை எல்ல மதத்தினரும் இப்படித்தான் நினைப்பார்களா என்று கேட்டதற்கு, “இங்கே இந்து நல்ல இந்துவாகவும், முஸ்லீம் நல்ல முஸ்லீமாகவும் பெள்த்தர் நல்ல பெளத்தராகவும் தான் வளர்க்கப்படுகின்றோம்” என்றார். ந்ம்மை மாதிரி ஜாதி, மத துவேஷங்க்ளூக்குப் பழக்கப்பட்டவர்களுக்கு ஜாதி, மத துவேஷமில்லாமல், இனத்துவேஷத்திற்கு ஆட்பட்ட இலங்கைப் பிரச்சனையை சட்டென்று புரிய முடியவில்லை.\nநான் மன்னார் பகுதிக்கு விரும்பி வந்ததையறிந்ததும் மன்னாரின் மூலைமுடுக்கெல்லாம் காண்பிப்பதில் அருட்தந்தை ஆர்வம் காட்டினார். மன்னாரிலுள்ள பெருக்குமரம், 450 கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையின் பொருட்டு சங்கிலி அரசனால் கொல்லப்பட்ட தேவசாட்சி என்ற இடம், இலங்கையின் மிகப்பெரிய பேசாலை சர்ச், தலைமன்னார் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.\n450 வருடங்களுக்கு முன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது மாதிரி, பேசாலை சர்ச்சில் மக்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந��த போது சிங்கள இராணுவம் குண்டுவீசித் தாக்கியது. இன்று அந்த சர்ச்சை இலங்கையின் மிகப்பெரிய சர்ச்சாகக் கட்டி பதில் சொல்லிவிட்டார்கள்.\nபேசாலை சர்ச்சின் அலுவலக மாடியில் பேசிக்கொண்டிருந்த போது, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பதை பற்றி பேசியபோது பல உண்மைகள் புரிய வந்தது. “தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதைக் கூட பொருத்துக் கொள்ளலாம். அவர்களின் மீன்பிடி முறைகளும் உபயோகிக்கும் வலைகளும் ஆட்சேபத்திற்குரியது’ என்றனர். இராமநாதபுரம் கடல்பகுதியில் மூன்று கடல் (வாரத்திற்கு மூன்று நாட்கள் இயந்திரப் படகுகள் மீன் பிடிக்க அனுமதி) அமலில் உள்ளதைப் போன்று இலங்கைக் கடல்பகுதியிலும் தமிழக மீனவர்களுக்காக மூன்று கடலை அரசாணை ஏதுமில்லாமல் இலங்கை அரசு அமல்படுத்துகிறது. நாளை(திங்கள்) இரவு வந்து பாருங்கள், கடலுக்குள் ஒரு நகரமே இருப்பதுபோல், தமிழ் நாட்டுப் படகுகள் இங்கே மீன் பிடிப்பதை” என்று அவர்கள் சொன்னபோது என்னால் மெளனமாகத்தான் இருக்க முடிந்தது.\nதமிழ் நாட்டுக் கடல் பகுதியில் மீன்வளம் குன்றி வருவதால் இலங்கைக் கடல் பகுதிக்கு நாம் மீனவர்கள் செல்கின்றார்கள் என்பதே உண்மை. உயிர்ச் செறிவுமிக்க மன்னார் கடல் பகுதியில் மீன்வளம் குன்றுவதற்கான பல காரணங்களில், வளைகுடாப் பகுதியிலுள்ள தரவைகளை நாம் சரியாகப் பராமரிக்காததும் ஒரு காரணம். மன்னார் தீவில் தரவைகள் பாழாக்கப்படவில்லை. கடலையொட்டிய தரவைகளுக்கும், (Coastal Wetlands), அதாவது ஈர நிலங்களுக்கும், கடலின் உயிர்ச்செறிவிற்கும் சம்பந்தமுண்டு. மன்னார் தீவில் தரவைகளில் திரியும் கணக்கற்ற கழுதைகளே, அங்கு தரவைகள் அதன் தன்மை மாறாமல் இருப்பதைக் காட்டுகின்றது. தமிழ் நாட்டுக் கடலில் மீன்வளம் குன்றிவருவது நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால். இதை விட்டுவிட்டு இனஉணர்வைத் தூண்டினால் மீன் வளம் பெருகிவிடுமா என்ன தமிழ்நாட்டுக் கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக தேவையான அறிவியல் மற்றும் நிர்வாக ரீதியான முயற்சிகளை அரசு எடுத்துச் செய்ய நாம் வற்புறுத்த வேண்டும்.\nபேசாலையிலிருந்து தலைமன்னாருக்குச் சென்றோம். தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து இருந்த காலத்தில் கட்டப்பட்ட சிறு துறைமுகத்தை பியரடி ��ன்கிறார்கள்; அந்தப் பியரடி இன்று இலங்கைக் கப்பல் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பியரடியிலிருந்து Adams bridge ஐ பார்ப்பதற்கு, படகில் உல்லாசப்பயண ஏற்பாடுகளும் இருக்கின்றது.\nஇயற்கைச் சீற்றங்களாலும் உள்நாட்டுப் போரினாலும் எப்படி பழமை வாய்ந்த குடியிருப்புகள் நலிவடைகின்றன என்பதற்கு தனுஷ்கோடியும் தலைமன்னாரும் நல்ல உதாரணங்கள்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பம்பாயிலிருந்து கொழும்புக்கு இரயிலில் பயுணச்சீட்டு வாங்கிக் கொண்டு தனுஷ்கோடி வரை இரயிலிலும், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்குக் கப்பலிலும் பின் அங்கிருந்து கொழும்புவிற்கு மீண்டும் இரயிலிலும் பயணம செய்ய முடிந்தது. அந்தக் காலத்தில் வாங்கப்பட்ட இரயில் பயணச்சீட்டை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தார்கள்.\nஇப்பொழுது மாதிரியான நிலை இருக்கும் பட்சத்தில் தனுஷ்கோடி புயலைக் காரணம் காட்டி மக்களை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கமுடியாது. இன்றும் கூட தனுஷ்கோடியில் மீனவர் குடியிருப்பு அடிப்படை வசதிக்ள் இல்லாமல் அல்லோல்படுகின்றது. தனுஷ்கோடியைப் போன்று முற்றிலும் அப்புறப்படுத்தபடாவிட்டாலும் போரினால் மன்னாருக்கும் தலைமன்னாருக்கும் வந்து கொண்டிருந்த இரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் தன்னுடைய பழைய பொழிவை மீட்டெடுக்க இன்னும் சிறிது காலமாகும்.\nதேவதோட்டம் என்ற இடத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களில் 450 பேருக்கும் அதிகமானோர் சங்கிலி அரசனால் கொல்லப்பட்டது பழைய வரலாற்றுச் செய்தி. அந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்ட அடித்தளம் தோண்டிய போது குவியல் குவியலாக எலும்புக்கூடுகள் தென்பட்டு, அந்த எலும்புகளின் காலத்தைக் கணிக்க ஆய்விற்கு அனுப்ப, அந்த இடமே இப்பொழுது கிறிஸ்தவர்கள் அதிகம் வந்து பிரார்த்திவிட்டுச் செல்லும் புனிதத் தலமாகிவிட்டது.\nஅந்தக் கட்டிட வேலையை சுதர்ஷ்னியின் தகப்பனார் ஒப்பந்த அடிப்படையில் செய்வதால், கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்காக உயிர்துறந்தவர்களின் எலும்புகளைப் புனிதமாகப் பாதுகாப்பது தெரிந்தது.\nநாம் இன்னும் பண்பட வேண்டும்:\nமன்னார் அழகிய, மிக அமைதியான சிறு நகரம். ஞாயிற்றுக்கிழமையென்றால் ஊரடங்கு உ��்தரவு போட்ட மாதிரி தெருக்களில் மக்கள் நடமாடடமில்லாமல் அமைதியாகிவிடுகின்றது.\nஇலங்கையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். ஞாயிறு இரவு, சுதர்ஷினியின் வீட்டிலிருந்து புனித வளனார் இல்லம் செல்ல புறப்பட்டபோது, இரவு பதினொரு மணிக்கு, எனக்கும் பகலில் செய்த மாதிரி, ஒரு ஹெல்மெட் (தலைக்கவசம்) கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார்கள். இந்த நேரத்தில் கூடவா என்று கேட்ட போது நம்முடைய நன்மைக்குத்தானே சொல்கிறார்கள் என்று சொன்னபோது சட்டத்தை மதிக்கும் அவர்களுடைய மனோபாவம் என்னை வியக்க செய்தது.\nஇனத்தால், மொழியால் நாம் இருவரும் ஒருவரே என்று இலங்கைத் தமிழரின் தோளில் நாம் கைபோடவேண்டுமென்றால் நாம் இன்னும் கொஞ்சம் பண்பட வேண்டும் போல் எனக்குப் பட்டது.(தொடரும்)\nமன்னார் (வளைகுடா) தந்த ஞானம்-II\nசமீபத்தில் இலங்கை சென்று வர வாய்ப்பேற்பட்டது. அந்த அனுபவங்களை மன்னார் (வளைகுடா) தந்த ஞானம் என்ற என்னுடைய முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதுகின்றேன். இந்தப் பயணமே நாங்கள் (PAD நிறுவனம்) மன்னார் வளைகுடாப் பகுதியில் பணியாற்றுவதால் கிடைத்த வாய்ப்பு.\nஇலங்கைக்கு நான் ஏற்கனவே (2002) ஒருமுறை IMM என்ற நிறுவனத்தின் அழைப்பிற்கிணங்க சென்றிருக்கிறேன். பவளப்பாறைகளை மையப்படுத்திய பிழைப்பு முறைகளைப் பற்றிய ஆவணம் தயாரிக்கும் பணியில் என்னைச் சேர்த்து மேலும் இருவராக மொத்தம் மூன்று பேர் ஈடுபட்டிருந்தோம். நான் தங்கியிருந்த ஹோட்டலும், பணியாற்றிய இடமும் குடித்தனங்கள் இல்லாத அதிகபாதுகாப்புடைய நிறுவனப்பகுதிகள். பணியின் நிமித்தமாக வெளியில் செல்லவோ யாருடனும் பேசவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்ற சூழ்நிலைதான் இந்தியாவில். ஆனால் இலங்கையிலோ தமிழைவத்துக்கொண்டு தடுமாறாமல் நடமாடமுடியும் என்ற நம்பிக்கை அந்த நான்கு நாட்களில் எனக்குள் ஏற்பட்டுவிட்டிருந்தது. இலங்கையிலிருந்து நான் திரும்புகிற பொழுது மீண்டும் மீண்டும் நான் இலங்கைக்குச் செல்ல வாய்ப்புக்கிடைக்கும் என்ற நம்பிக்கையிலே விமானம் ஏறினேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை.\nமீண்டும் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்பு நான் முயற்சி செய்யாமலே சமீபத்தில் ஏற்பட்டது. பெங்களுரை ��ணியிடமாகக் கொண்ட PAC நிறுவனமும், நான் சார்ந்த PAD நிறுவனமும் இணைந்து செயற்படுத்தும் Environmental Governance –Citizen Report Card என்ற திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வறிக்கையை இலங்கையின் CEPA என்ற நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் சமர்ப்பிக்க PAC நிறுவனத்தாருடன், PAD நிறுவனப் பிரதிநிதியாகச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. எனக்கு கருத்தரங்கில் கலந்து கொள்வதை விட யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறைக்குச் சென்று அங்கு காலாற நடந்து அந்த மண்ணின் மணத்தையும் காற்றையும் சுவாசித்து வரவேண்டும் என்ற ஆவல். யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி சீட்டு வாங்க என்னுடைய மாணவி ஏஞ்சலின் அகல்யா ரெம்பவும் மெனக்கெட்டார். இலங்கை சென்று சேர்ந்த அடுத்த அரைமணி நேரத்திலே, ஏஞ்சலின் தோழிகள் இருவர் வந்து என்னை பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களோ, நான் இலங்கையில் இருந்து திரும்ப திட்டமிட்ட 6 ம் தேதிதான் அனுமதி கிடைக்கும் என்றனர். யாழ்ப்பாணத்திற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் அனுமதி தேவைப்படாத மட்டக்களப்புக்கு வரச்சொல்லி ஏஞ்சலின் ஆலோசனை கூறினாலும். நான் மன்னார் பகுதிக்குச் சென்றுவரலாம் என்று விரும்பினேன். இன்னும் எட்டு நாட்கள் இருக்கிறது அதற்குள் எது சாத்தியமோ அது நடக்கட்டும் என்று அமைதியானேன்.\nஅடுத்த நாள் கருத்தரங்கு நடந்த Cylon Continental Hotel லுக்குச் சென்ற போது எனக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பெண்கள் அதிக அளவு பங்கேற்ற அந்த கருத்த்தரங்க நிகழ்ச்சியில், அந்த பெண்களெல்லாம் இலங்கையில் மேட்டுக்குடியினராக இருந்தாலும், பாசாங்குத்தனம் இல்லாத ஒரு தோழமையுணர்வு தென்பட்டது. கருத்தரங்க ஆய்வறிக்கை ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்டிருந்தாலும் சிங்களம் மற்றும் தமிழிலும் மொழி பெயர்த்துத் தந்திருந்தார்கள். கருத்தரங்கின் நோக்கங்களாக CEPA Exicutive Directer Priyantha Fernando வினால் தரப்பட்ட அறிக்கையின் தமிழக்கத்தில் Exicutive Drecter என்ற ஆங்கில வார்த்தைக்கு நிறைவேற்றுப் பணியாளர் என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருந்த பாணியே இலங்கைத்தமிழரின் மொழிவளத்தையும் பண்பாட்டையும் காட்டியது. Exicutive Directer என்றால் இங்கு நிர்வாக இயக்குனர் /செயல் இயக்குனர் என்றே மொழி பெயர்க்கிறோம். CEPA ஒரு தொண்டு நிறுவனம். நிர்வாக இயக்குனர் என்ற மொழியாக்கத்தில் ��ல்லாத பணிவு, தொண்டுள்ளம், நிறைவேற்றுப் பணியாளர் என்ற மொழிபெயர்ப்பில் இருந்ததாக எனக்குப் பட்டது.\nகருத்தரங்கின் இருக்கைகளே வித்தியாசமாக அமைந்திருந்தது. ஐந்து பேர் உட்காரும்படியான வட்டமேசைகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேஜையிலும் குறைந்த பட்சம் இரண்டு, மூன்று ஹெட்போன்கள் போடப்பட்டிருந்தன. இந்தியாவில் கூட அதைவிட ஆடம்பரமான, அதிக நபர்கள் கலந்து கொண்ட, அறிவுபூர்வமாக நடந்த ஓரிரு கருத்தரங்கில் நான் கலந்து கொண்டிருந்தாலும் அக்கருத்தரங்குகளில் தோழமையுணர்வு பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் நடைபெற்ற அக்கருத்தரங்கின் ஆரம்பத்திலே, கருத்தரங்குப் பகிர்தலை சிங்களத்திலோ, தமிழிலோ கேட்க விரும்புகின்றவர்கள் ஹெட்போன்களை உபயோகிக்கலாம் என்று அறிவிப்பு செய்தார்கள். ஆசிய அளவிலான அக்கருத்தரங்கில் ஆங்கிலம் தெரியாதவர் எவரும் இருக்கமுடியாதுதான். இருப்பினும் மொழிபெயர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Inagural Session முடிந்த பிறகு ஆர்வமிகுதியால் எப்படி கருத்தரங்கு பகிர்தல் தமிழாக்கம் செய்யப்படுகின்றது என்று தெரிந்து கொள்ள ஹெட்போனை காதில் மாட்டிக்கொள்ள்ள, அந்த மொழிபெயர்ப்பின் நேர்த்தியைக் கண்டு ஒரு பெருமித உணர்வால் மனம் நெகிழ்ந்து போனேன்.\nஅந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள்தாம். தமிழ் சிங்கள மொழியாக்கம் அவர்களுக்குத் தேவைப்படாததுதான். அது அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கட்டாயத்தின் பேரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கலாம். மாறாக இது தொண்டு நிறுவன நிகழ்ச்சி, தமிழிலும் சிங்களமும் அங்கே சம மரியாதையுடன் நடத்தப்பட்டது.\nஇந்த உணர்வு என்னை தமிழ்நாட்டைத் திரும்பி பார்க்கச் செய்தது பத்தாண்டுகளுக்கு முன்னர் SIDA என்ற நிறுவனம் இந்தியாவில் நிதியுதவிதரும் நிறுவனங்களுக்காக அனுபவப் பகிர்தலை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் Carlton ஹோட்டலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல பிராந்தியங்களிலிருந்து கலந்துகொண்டவர்கள் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க மொழிபெயர்ப்புக்கென்று பிரத்தியோகமாக எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை என்றாலும் சில பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்பு போல் அல்லாமல் கருத்துச் சுருக்கத்தை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ராஜேந்திர சிங் (பின்னாளில் மக்சாசே பரிசு வாங்கியவர்) ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டாலும், உரையாட முடியாததால் ஹிந்தியிலே பேச, நான் வீம்புக்காக ஆங்கில மொழிபெயர்ப்பு கேட்டேன் .அவர் பத்து பதினைந்து நிமிடங்கள் பேசுவதை மொழிபெயர்ப்பாளர் இரண்டு நிமிடங்களில் கருத்து சுருக்கமாகச் சொல்ல, நான் விரிவான மொழிபெயர்ப்பு தேவை என வீம்பு பிடித்தேன். தேனிர் இடைவேளையின் போது என்னை சந்தித்த மொழி பெயர்ப்பாளர், ராஜேந்திர சிங்கின் பணிகள் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய அளவிற்கு முக்கியமானது அல்ல சில சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும் அவர் எதோ அதிசயத்தைச் செய்தது மாதிரி அவரை முன்னிறுத்துகின்றார்கள் என்று என்னுடைய வாயை அடைக்க முற்பட்டார், ஆனால் இராஜேந்திர சிங் அவர்களோ அவருடைய பணியைப் புரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகக் கருதி அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று அவரது செயல்பாடுகள் பற்றிய ஆங்கில அறிக்கைகளைக் கொடுத்தார். அவருடைய நிறுவனத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். ஆங்கிலம் தெரியாதவர்கள் ஏளனத்துடன் பார்க்கப்படும் அளவிற்கு இந்தியாவில் ஆங்கிலம் ஒரு வல்லாதிக்க மொழியாகி விட்டது. தமிழ் மட்டுமல்ல ஏன் அனைத்து இந்திய மொழிகளும் ஆங்கிலத்தின் முன் மண்டியிட்டே ஆகவேண்டும்.\nஇலங்கையின் மொத்த சனத்தொகையோ இரண்டு கோடிப் பேர். அதில் தமிழ் வம்சாவழியினர் என்று குறிப்பிடப்படுவது 7.5% சதவீதம். தமிழ் தெரிந்த முஸ்லிம்களையும் கணக்கில் எடுத்தால் இன்னும் கூடும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழ் பேசுவோர் 20-25 லட்சத்திற்குள் தான் இருப்பார்கள். ஆறு கோடிக்கும் அதிகமான இந்தியத் தமிழர்கள் சாதிக்காததை, குறைந்த எண்ணிக்கையுள்ள இலங்கைத் தமிழர்கள் சாதித்திருக்கின்றார்கள். தமிழ் மொழி பற்றியும் தாய்மொழிப் பற்று பற்றியும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம் இருப்பதாக எனக்கு படுகிறது.\nஅந்தக் கருத்தரங்கில் மொழி பெயர்ப்பாளர்களாக செயல்ப்பட்ட இரண்டு தமிழர்களைச் சந்தித்தேன். மன்னார் பகுதியை சேர்ந���த பிகிரி (Fiqri) அவர்கள், மன்னார் பகுதிக்குச் செல்ல விரும்புவதையும் அதன் காரணத்தையும் அறிந்து கொண்ட பிறகு என்னுடன் இன்னும் தோழமையானார்.\nஇலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக இருக்கும் அவரின் தமிழ் ஆங்கிலப் புலமை மெச்சத்தக்கது. தரமான தமிழ் இலக்கியப் பத்திரிகைகளை தவறாமல் வாசிக்கும் பழக்கமுடையவராக இருக்கிறார். பரந்த வாசிப்புப் பழக்கமும் மும்மொழிப் பாண்டித்தியமும் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) கொண்ட அவரின் பணிவு வியக்கத்தக்கதாயிருந்தது. ஒரு அமர்வு நேரத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, இந்த அமர்வை மொழி பெயர்க்கவில்லையா எனக் கேட்டபோது, யாரும் ஹெட்போனை உபயோகிக்க வில்லை, யாராவது ஒருவர் உபயோகித்தால் கூட சிங்களத்திலும் தமிழிலும் மொழி பெயர்க்க ஆரம்பித்து விடுவோம் என்று கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. யாராவது விளையாட்டுக்கு ஹெட்போனை வைத்திருந்தால் கூட அவர்கள் மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.\nதமிழினம் காத்ததாக சொல்லப்படும் குடும்பத்தில் தோன்றி, ஆங்கிலம் தெரியாமல் ஏளனத்திற்கு உள்ளாகும் நிலையில் அமைச்சர் அழகிரி இருக்கும் போது, சாதாரணத் தமிழனின் நிலையை நாம் எப்படி எடுத்து கொள்வது. இனக்காவலர்களும், மொழிக்காவலர்களும் நிறைந்த தமிழகத்தில் நடக்காத நடக்கவியலாத அதிசயங்களை இலங்கையில் தமிழர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். தமிழைப்பொருத்த மட்டில் இலங்கைத் தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினர்தான். அவர்கள் நம்மை போல தமிழில் பேசவும் எழுதவும் செய்கிறார்கள்தாம். அங்கு பேசப்படும் ,எழுதப்படும், கற்றுத்தரப்படும் தமிழுக்கும், தமிழ்நாட்டுத் தமிழுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாகப்படுகிறது, அம்மா சமையல் என்றால் சும்மாவா என்ற விளம்பரம் மாதிரி, இலங்கைத் தமிழில் உணர்வும், உயிரும் கலந்திருப்பதாகப் பட்டது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பது தமிழ் நாட்டிற்கு வேண்டுமானால் பொருந்தலாம். போரிட்டோ ,சமாதானமாகியோ “தமிழ்” அடையாளத்தை இலங்கைத் தமிழர் கடைசிவரை தக்க வைத்துக் கொள்வார்கள்.\nசூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க, தொல்லை வினைதரு இலங்கைத் தமிழரின் தொல்லையகல உணர்வுபூர்வமாகப் பிரார்த்திப்போம்.\nவெட்டுப்புலி நாவல்- நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும். Vettupuli Novel- What I taught and learned\nபூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்- II. Poomani as a Teacher and Anjaadi as a Text Book-II\nபூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் Poomani as a Teacher and Anjaadi as a Textbook\nநல்லாட்சியும் சமூக மூலதனமும்–Good Governance and Social Capital\nஅன்வர் பாலசிங்கத்தின் இருநாவல்களும் ஆதாய நாட்டமுடைமை கருத்தாக்கமும் Understanding ‘Stakeholders’ concept through Anwar Balasingam’s writings\nPratheepa C.M. on அறிவார்ந்த ஆணவமல்ல\nவிதையாய் விழுந்த பத்ரி சேஷாத்ரி « Community Development on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \ncdmiss on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \nVIJAYA on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \nRT @spbram: 😂😂😂😂 டிராபிக் போலிஸ் பிடிக்கக் கூடாதுன்னா ஹெல்மெட் போடு எந்த போலிஸும் பிடிக்கக்கூடாதுன்னா பூணூல் போடு 1 day ago\nRT @kiramaththan: இப்படியே இருக்கட்டும் என் நிலமும், தேசமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathinilaa.blogspot.com/2009/09/blog-post_02.html", "date_download": "2018-06-22T20:31:10Z", "digest": "sha1:DCY7VU4BDLGGVAC4UG42QXYBAG7H7224", "length": 16281, "nlines": 250, "source_domain": "mathinilaa.blogspot.com", "title": "நிலாமதியின் பக்கங்கள்.: ஈன்ற பொழுதில் .............", "raw_content": "\nஉங்களுக்கு வணக்கம். குறையை சுட்டிக்காட்டுங்கள் நிறையை பாராட்டுங்கள். நிலாமதி\nஎன் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி\nஅன்று மாலை ராகவனும் மனைவி சாரதாவும் குட்டி பாப்பா , அனு என்கிற அனுஷ்காவும் அன்று மாலை நடக்க இருக்கும் ஒரு பிறந்த நாள் விழாவுக்காக ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். இங்கு அனுவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . ராகவனுக்கு முதல் பெண் குழந்தை...அவன் அம்மாவுக்கு முதல் பெற்றது பெண்ணாக இருந்ததில் சற்று வருத்தம் தான் . இருபினும் ராகவனுக்கு அதிலெல்லாம் , கவலையில்லை . வேலை முடிந்து வரும் அப்பாவை காண ஓடோடி வருவாள். காலில் சொக்ஸ் ( காலுறை) கழற்றுவது , அம்மாவின் தேநீரை அவன் பருகி இடயில் ஒரு மிடறு பங்கு போட்டு கொள்வது என்று அவன் உலகமே அவள் தான் . நல்ல குறுகுறுப்பான பெண் குழந்தை . வேலையில் சற்று தாமதமானாலும் , அவள் இரவு படுக்கும் நேரமானாலும் தந்தையின் மோட்டார் பைக் சத்தம் கேட்டால் துள்ளி ஓடி வாசலுக்கு வந்து விடுவாள் \"அனுக்குட்டி \"என்று அவன் அழைத்தால் அவன் வேலை களையெலாம் பறந்து விடும் ..\nபாலர் வகுப்பு படித்து கொண்டிருந��தாள் . நான்கு வயது எட்ட இன்னும் சில மாதங்கலே இருந்ததன . பாடசாலயில் சொல்லிக்கொடுக்கும் சிறு பாட்டுக்களை அம்மா தூங்க வைக்கும் போது பாடிக்காட்டுவாள். அவர்கள் தாயாராகி விடவும் , அவர்களை அழைத்து செல் வாடகை வண்டி , வாயிலுக்கு வரவும் சரியாக இருந்தது. அங்கு சென்றதும் அனுஷ்காவுக்கு ஒரே கொண்டாடம் . சோடனைகள்... அவளை போலவே அம்மா அப்பாவுடன் குழந்தைகள். அன்று பிறந்தா நாள் கொண்டாட இருப்பவர் ஒரு பாட்டி தன எழுபதியிந்தாவது பிறந்த நாள். அவருக்கு விருப்பம் இல்லாமலே பேரார்களால் ஆயத்தம் செய்ய பட்டது. சிற்றுண்டி பரிமாறபட்டது .சிந்தாமல் அழகாக் சாப்பிட்டாள். ராகவன் விருந்தின் போது மருந்தாக் சில குடிவகை எடுப்பார். அதனால் தான் அவர்கள் வாடகை வண்டியில் வந்தனர்.மாயா ஜால வித்தைக்காரன் , வித்தை காடினான். கை கொட்டி ரசித்தாள். சங்கீத கதிரை போன்ற , போட்டி விளையாட்டுக்களும் இருந்தன . பாட்டிக்கு கொள்ளை சந்தோசம். இறுதியாக இரவு உணவு உண்பதற்கு முன் ஒரு சிறு போட்டி .........சிறுவர்கள் பாட்டுப்பாடி மகிழ்விக்க வேண்டும். சிலர் பிகு பண்ணினார். சிலர் வெட்க பட்டனர். சிலரை இழுத்து வந்து பாட வைத்தனர். அவர் அமைந்துள்ள வரிசையில் , அனுஷ்காவின் முறை வந்தது. தாய் சாரதா .........அவளை பாடிக்காட்டும்படி , கேட்க , கம்பீரமாக் எழுந்து சென்றாள். .எல்லோரும் அனுக்குட்டியை பார்த்து கைதட்டினார்கள். பாடினாள்.........\nஅப்பா வை போல இவ்வுலகில்\nயாரோ உள்ளார் அன்புடையார் ...\nதாலோ தாலோ தூங்கேன்பார். ...............\n..சாரதாவுக்கு ஒரே ஆச்சரியம் . கடந்த முறை பெற்றார் தினவிழாவுக்கு பாடிய அம்மாவைப போல் என்ற பாடலை இவள் அப்பாவை போல் என்று பாடுகிறாளே என்று . ராகவன் சத்தம் கேட்டு ஓடோடி வந்து கட்டி அணைத்தான். குட்டி அனுஷ்கா எல்லோருடைய பாராட்ட யும் பெற்றாள். ........\n.ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகளை .......\n.பாடகி என் கேட்ட தந்தை. ..\nஐ...நான்தான் பாஸ்ட் ....அழகான கதை....\nஅருமையா கதை சொல்லறிங்க நிலா அக்கா...\nகேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு....\nசிறு சிறு கதைகள் முலம் பல பல விசயங்களை சுவாரசியமாக எழுதுறிங்க ..\nதந்தை மகள் உறவை அழககா சொல்லி உள்ளிர்கள்..\nராஜ ராஜன் உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.......\n//.ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகளை .......\n.பாடகி என் கேட்ட தந்தை. .. //\nநல்ல சுவாரசியம் மிகுந்த கதை...வாழ்த்துக்கள்...\nஉங்கள் நடை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.\nக .பாலாஜி .....உங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி\nஜெஸ்வந்தி.உங்க வருகைக்கும் ஊக்கபடுத்துதலுக்கும் மிக்க நன்றிகள்.\nகதிர் - ஈரோடு said...\nவிதைப்போம் அன்பை விருதுகள் மூலம்\nதரமான படைப்பாக உள்ளது பாராட்டுகள்\nதியா உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள். உங்கள் வரவு என்னை மகிழ்ச்சி படுத்துகிறது\nதமிழ் நண்பர்கள் @ தமிழ் நண்பர்கள்\nபெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் .......\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nமாமா - பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று உலக நாடக அரங்க தினம் ...அது பற்றிய செய்தி -வீடியோ\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதமிழில்,உங்களுடன் கருத்துக்களை பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-06-22T21:11:07Z", "digest": "sha1:SWJFENAXKRUVYBWYOR4UOVAUWT5NYHGJ", "length": 241069, "nlines": 491, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளாக் சாபத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), England\nபிளாக் சாபத் என்ற ஆங்கில ராக் இசைக்குழுவானது டோனி இயோமி (கித்தார்), ஆசி ஆசுபோர்ன்(முன்னணி பாடகர்), டெர்ரி \"கீசர்\" பட்லர் (பாஸ்) மற்றும் பில் வார்ட் (ட்ரம்ஸ் மற்றும் பெர்குஸ்ஸன்) ஆகியோர் மூலமாக 1968 ஆம் ஆண்டில் பிர்மிங்கமில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இசைக்குழு இதுவரை மொத்தமாக இருபத்தி இரண்டு முன்னாள் உறுப்பினர்களுடன் அனுபவமிக்க பல வரிசையமைப்பு மாற்றங்களைக் கண்டுள்ளது. முதலில் எர்த் என்ற பெயரில் ஹெவி ப்ளூஸ்-ராக் பேண்டாக இந்த இசைக்குழு தொடங்கப்பட்டது. இந்த இசைக்குழுவில் கிட்டார்கள் இசைக்கப்படுவதுடன் புதிரான மற்றும் திகில் நிறைந்த பாடல்வரிகள் ஒருங்கிணைந்து இசைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் இசைக்குழுவினர் தங்களது குழுவின் பெயரை பிளாக் சப்பாத் என மாற்றியதுடன் பல பிளாட்டினப் பதிவுகளைப் பெற்றனர். பிளாக் சப்பாத் அவர்களது இசையில் புதிரான மற்றும் திகில் கருப்பொருள் இணைந்திருந்த போதும் ட்ரக்ஸ் அண்ட் வார் போன்ற சமுதாய மற்றும் அரசியல் சிக்கல்களுடன் தொடர்புடைய பாடல்களையும் இயற்றினர்.\nஅனைத்து நேரங்களிலும் மிகவும் பிரபலமான ஹெவி மெட்டல் இசைக்குழுக்களில் ஒன்றாக[1] பிளாக் சப்பாத் 1970 ஆம் ஆண்டுகளில் வெளியான நான்மடங்கு-பிளாட்டினமான பேரனாய்ட் போன்ற வெளியீடுகளின் வகைகளை வரையறுப்பதற்கு உதவியது.[2] அவர்கள் MTVயால் அனைத்து காலங்களிலும் \"மிகச்சிறந்த மெட்டல் இசைக்குழுவாகத்\" தரவரிசைப்படுத்தப்பட்டனர்.[3] மேலும் VH1இன் \"100 மிகச்சிறந்த ஹார்ட்ராக் கலைஞர்கள்\" பட்டியலில் லெட் ஜெப்பலினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம்பிடித்தனர்.[4] அவர்கள் மட்டுமே அமெரிக்காவில் 15 மில்லியன் பதிவுகளுக்கும் அதிகமாக விற்பனை செய்துள்ளனர்.[5] ரோலிங் ஸ்டோன் இந்த இசைக்குழுவை '70களின் ஹெவி-மெட்டல் ராஜாக்கள்' என்று குறிப்பிட்டது.[6]\nபாடகர் ஓஸ்ஸி ஓஸ்போர்னேவின் குடிப்பழக்கம் அவரை 1979 ஆண்டில் இசைக்குழுவில் இருந்து வெளியேற்றும் நிலைக்கு வழிவகுத்தது. அவருக்கு பதிலாக முன்னால் ரெயின்போவின் பாடகர் ரோன்னி ஜேம்ஸ் டியோ சேர்க்கப்பட்டார். டியோவின் குரல்கள் மற்றும் அவர் எழுதிய பாடல்களுடன் சில ஆல்பங்களுக்குப் பிறகு பிளாக் சப்பாத் 1980 ஆம் ஆண்டுகள் மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் மாறிக்கொண்டே இருந்த வரிசையமைப்பை நிரந்தரமாக்கினர். அதில் பாடகர்கள் இயான் கில்லன், கிலென் ஹக்கஸ், ரே கில்லன் மற்றும் டோனி மார்டின் ஆகியோர் இடம்பெற்றனர். 1992 ஆம் ஆண்டில் இயோம்மி மற்றும் பட்லர் இருவரும் டெஹுமனைசரை பதிவு செய்வதற்காக டியோ மற்றும் ட்ரம்மர் வின்னி அப்பைஸை இருவரையும் மீண்டும் குழுவில் சேர்த்துக்கொண்டனர். 1997 ஆம் ஆண்டில் குழுவின் தொடக்க உறுப்பினர்கள் மீண்டும் ஒருங்கிணைந்து ரீயூனியன் என்ற நேரடி ஆல்பத்தை வெளியிட்டனர். 1980 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப/மத்தியகால வரிசையமைப்பில் இருந்த இயோம்மி, பட்லர், டியோ மற்றும் அப்பைஸ் ஆகியோர் 2006 ஆம் ஆண்டில் ஹெவன் & ஹெல் என்ற தலைப்பிற்காக மீண்டும் இணைந்தனர்.\n1.1 உருவாக்கம் மற்றும் ஆரம்ப நாட்கள் (1968–1969)\n1.2 பிளாக் சப்பாத் மற்றும் பரனோய்டு (1970–1971)\n1.3 மாஸ்டர் ஆப் ரியாலிட்டி மற்றும் வால்யூம் 4 (1971–1973)\n1.4 சப்பாத் ப்ளடி சப்பாத் மற்றும் சபோடேஜ் (1973–1976)\n1.5 ஹெவன் அண்ட் ஹெல் மற்றும் மொப் ரூல்ஸ் (1979–1982)\n1.7 ஹைட்டஸ் மற்றும் செவன்த் ஸ்டார் (1984–1986)\n1.8 த ஈடெர்னல் ஐடால், ஹெட்லஸ் க்ராஸ் மற்றும் டைர் (1986–1990)\n1.10 க்ராஸ் பர்போஸஸ் மற்றும் பார்பிடன் (1993–1996)\n1.12 த டியோ இயர்ஸ் மற்றும் ஹெவன் அண்ட் த ஹெல் (2006-தற்போது வரை)\n3.1 தாக்கம் மற்றும் புதுமை காணல்\nஉருவாக்கம் மற்றும் ஆரம்ப நாட்கள் (1968–1969)[தொகு]\n1968 ஆம் ஆண்டில் அவர்களது முந்தைய இசைக்குழுவான மைத்தாலஜியின் விரிசலுக்குப் பின்னர் கிட்டார் கலைஞர் டோனி இயோமி மற்றும் ட்ரம்மர் பில் வார்ட் இருவரும் ஆஸ்டோனில் உள்ள பர்மிங்கத்தில் ஹெவி ப்ளூஸ் இசைக்குழுவை உருவாக்குவதற்கு முனைந்தனர். ரேர் பிரீட் இசைக்குழுவில் இணைந்து பணியாற்றிய பாஸிஸ்ட் கீசர் பட்லர் மற்றும் பாடகர் ஓஸ்லி ஓஸ்போன் இருவரையும் கொண்டு ஒரு உள்ளூர் இசையகத்தில் ஓஸ்போன் \"ஓஸ்ஸி ஜுக் ரெக்கொயர்ஸ் கிக்- ஹெஸ் ஓன் PA\" என்ற விளம்பரத்தை அளித்தார்.[7] துவக்கத்தில் இந்தப் புதிய குழுவிற்கு (ஓஸ்போர்ன் அவரது தாயாரின் குளியல் அறையில் ஒரு மலிவான வணிகச்சின்னமுடைய முகப்பூச்சைப் பார்த்த பிறகு)[8] த போல்கா டல்க் ப்ளூஸ் இசைக்குழு எனப் பெயரிடப்பட்டது. மேலும் இக்குழுவில் ஸ்லைடு கிட்டார் கலைஞர் ஜிம்மி பிலிப்ஸ் மற்றும் சாக்ஸாஃபோன் கலைஞர் ஆலன் \"ஏகெர்\" க்ளார்க் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். குழுவின் பெயரை போல்கா டல்க் என்று சுருக்கிய பிறகு இசைக்குவினர் அவர்களது பெயரை எர்த் என மாற்றினர். மேலும் பிலிப்ஸ் மற்றும் க்ளார்க் இல்லாமல் நான்கு உறுப்பினர்களுடன் குழுவைத் தொடர்ந்தனர்.[9][10] இசைக்குழுவினர் எர்த் என்ற தலைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கையில் நார்மன் ஹெயின்ஸால் எழுதப்பட்ட \"த ரீபெல்\", \"சாங் ஃபார் ஜிம்\" மற்றும் \"வென் ஐ கேம் டவுன்\" போன்ற பல்வேறு செயல்முறைப் பதிவுகளை மேற்கொண்டனர்.[11]\nஇங்கிலாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கிளப் நிகழ்ச்சிகளை எர்த் நடத்தியது; அவர்களது தொகுப்பு-வரிசையில் ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸ், ப்ளூ சியர் மற்றும் கிரீம் மூலமான தொகுப்புப் பாடல்களையும், மிகவும் நீளமான ஆயத்தமின்றி இயற்றும் ப்ளூஸ் ஜேம்ஸையும் இயற்றினர். டிசம்பர் 1968 ஆண்டில் ஜெத்ரோ டல்லில் இணைவதற்காக எர்த்தில் இருந்து இயோம்மி திடீரென விலகினார்.[12] எனினும் அந்த இசைக்குழுவில் அவரது பங்களிப்பு மிகவும் குறுகிய காலமே இருந்தது. இயோம்மி த ரோலிங் ஸ்டோன்ஸ் ராக் அண்ட் ரோல் சர்க்கஸ் TV நிகழ்ச்சியில், ஜெத்ரோ டல்லுடன் இணைந்து பங்கேற்றார். ஜெத்ரோ டல்லின் இயக்கத்தில் மகிழ்ச்சியடையாத இயோம்மி 1969 ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் எர்த்துக்குத் திரும்பினார். \"அவர்கள் சரியாக இல்லாததால் விலகி வந்து விட்டேன்\" என இயோம்மி அதைப் பற்றிக் கூறினார். \"முதலில் டல் மிகவும் சிறப்பானது என நினைத்தேன். ஆனால் இயான் ஆண்டெர்சனின் வழியில் இருக்கும் அந்த இசைக்குழுவில் ஒரு தலைவராக என்னால் பணிபுரியமுடியவில்லை. டல்லில் இருந்து ஒரு புதிய ஒழுக்கத்துடன் நான் திரும்பினேன். நான் உங்களுக்காக பணிபுரிய வேண்டும் என்பதை அவர்கள் புரிய வைத்தனர்\" என்று கூறினார்.[13]\n1969 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கையில் மற்றொரு ஆங்கிலக் குழுவான எர்த் என மக்கள் அவர்களைத் தவறாக புரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தனர். அதனால் மீண்டும் அவர்களது பெயரை மாற்ற முடிவெடுத்தனர். அப்போது இசைக்குழுவின் ஒத்திகை அறையில் இருந்து எதிர்புறமாக ஒரு திரையரங்கில் 1963 போரிஸ் கார்லூஃப் ஹாரர் திரைப்படமான பிளாக் சப்பாத் ஓடிக்கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு வரும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கையில் \"அச்சுறுத்தும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு அதிக அளவான பணத்தை செலவிடும் மக்களை வியப்பாக\" பட்லர் கருதினார்.[14] அதைத் தொடர்ந்து எழுத்தாளர் டென்னிஸ் ஒயிட்லி[15][16] யின் புரிந்து கொள்ள இயலாத பணியில் ஈர்க்கப்பட்டு \"பிளாக் சப்பாத்\" என்றழைக்கப்படும் பாடலுக்கான வரிகளை ஓஸ்போன் எழுதினார். இதனுடன் பட்லர் அவரது படுக்கையின் கால்களில் ந��ன்றுகொண்டிருக்கும் கருப்பு உருவத்தின் பார்வையைக் கண்டிருந்தார்.[17] இசைசார் ட்ரைடோனை உருவாக்கியதன் பயனாக \"த டெவில்'ஸ் இண்டர்வெல்\"[18] என்று அறியப்படும் பாடலின் அச்சுறுத்துகிற ஒலியும் இருளடைந்த வரிகளும் இசைக்குழுவை இருண்ட திசையில்[19][20] கொண்டு சென்றது. 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிரபலமான இசைக்கு வேறுபாடுடைய வலிமையாக இது இருந்தது. இது பிளவர் பவர், கிராமிய இசை மற்றும் ஹிப்பி கலாச்சாரம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் புதிய ஒலியில் ஈர்க்கப்பட்டு 1969[21] ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இசைக்குழுவினர் தங்களது பெயரை பிளாக் சப்பாத் என மாற்றிக்கொண்டனர். மேலும் ஹாரர் திரைப்படங்களுக்கு இணையான இசைகளை உருவாக்கும் முயற்சியாக அதேப் போன்ற கருப்பொருள்களை எழுதவும் முடிவெடுத்தனர்.\nபிளாக் சப்பாத் மற்றும் பரனோய்டு (1970–1971)[தொகு]\n1969 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிலிம்ப்ஸ் ரெக்கார்ட்ஸுடன் பிளாக் சப்பாத் ஒப்பந்தமிட்டது. 1970 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிலிப்ஸின் துணை நிறுவனமான பாண்டானா ரெக்கார்ட்ஸின் மூலமாக \"ஈவில் உமன்\" என்ற அவர்களது முதல் தனிப்பாடலை வெளியிட்டனர். பின்னர் வந்த வெளியீடுகளானது பிலிப்ஸால் புதிதாக உருவாக்கப்பட்ட செயல்திட்ட முன்னேற்றங்களுடைய ராக் அங்கீகாரமான வெட்டிகோ ரெக்கார்ட்ஸ் மூலமாகக் கையாளப்பட்டது. எனினும் இந்தத் தனிப்பாடல் தரவரிசையில் தோல்வியைத் தழுவியது. இசைக்குழுவினர் ஜனவரியின் பிற்பகுதியில் அவர்களது ஸ்டூடியோ நேரத்தில் இரண்டு நாட்களை செலவு செய்து தயாரிப்பாளர் ரோட்ஜர் பெய்னுடன் இணைந்து அவர்களது முதல் ஆல்பத்தைப் பதிவு செய்தனர். இய்யோமி என்ற அந்த நேரலையைப் பதிவு செய்ததை நினைவு கூர்கையில்: \"இதை செய்வதற்கு இரண்டு நாட்கள் உள்ளன என நாங்கள் நினைத்தோம். அதில் ஒரு நாள் இசைக்கலவைக்கே முடிந்துவிட்டதால் நாங்கள் நேரடியாகவே இசைத்தோம். அதே நேரத்தில் ஓஸ்ஸி பாடிக்கொண்டிருக்கையில் நாங்கள் அவரை ஒரு தனி அறையில் இட்டு வெளியேறினோம். இதில் பலவற்றுக்கு இரண்டாவது ஓட்டத்தை நாங்கள் மேற்கொள்ளவே இல்லை\".[22]\n1970 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிளாக் சப்பாத் வெளியானது. இந்த ஆல்பமானது UK ஆல்பங்களின் தரவரிசையில் 8 வது இடத்தை அடைந்தது. மேலும் 1970 ஆம் ஆண்டு மே மாதத்தில் வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸ் மூலமான அமெரிக்க வெளியீட்டைத் தொடர்ந்து இந்த ஆல்பமானது பில்போர்டு 200|பில்போர்டு 200 இல் 23வது இடத்தை அடைந்து அதே தரவரிசையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக எஞ்சியும் இருந்தது.[23][24] இந்த ஆல்பம் வணிகரீதியாக வெற்றியடைந்த போதும் ரோலிங் ஸ்டோனின் லெஸ்டர் பேங்க்ஸுடன் விமர்சகர்களால் பரவலாக கடுமையாய்த் விமர்சனம் செய்யப்பட்டது. \"பேஸின் முரண்பாடான திணிப்புகள் மற்றும் கிட்டார் வாசிப்பது, ஒவ்வொரு பிற இசைசார் சுற்றளவுகள் அனைத்திலும் இயக்க அளவுடன் உள்ளது. இதில் ஒரு அமைதியைக் காணவே முடியவில்லை\" என இந்த ஆல்பம் நீக்கப்பட்டது.[25] இந்த ஆல்பம் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் பெரிய அளவில் விற்பனையாகி இசைக்குழுவினருக்கு அவர்களது முதல் முக்கியமான வெளிப்பாடாக இருந்தது.[26] அமெரிக்காவின் ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி அசோசியேசன் ஆப் அமெரிக்கா (RIAA) மற்றும் UK வின் பிரிட்டிஷ் போனோகிராபிக் இண்டஸ்ட்ரி (BPI) இரண்டிலும் இந்த ஆல்பமானது சான்றிதழ் அளிக்கப்பட்ட பிளாட்டினமாக இருந்து வருகிறது.[27][28]\nபிளாக் சப்பாத் வெளியான நான்கு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் அவர்களது தரவரிசை வெற்றியை முழுவதும் பயன்படுத்திக் கொள்வதற்கு 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இசைக்குழுவினர் ஸ்டுடியோவிற்கு விரைந்து திரும்பினர். வியட்நாம் போரை விமர்சிக்கும் \"வார் பிக்ஸ்\" என்ற பாடலுக்குப் பிறகு அவர்களது புதிய ஆல்பத்திற்கு துவக்கத்தில் வார் பிக்ஸ் எனப்பெயரிடப்பட்டது. எனினும் வியட்நாம் போரின் ஆதரவாளர்கள் மூலமாக கடுமையான எதிர்ப்பில் பயந்துகொண்டு வார்னர் இந்த ஆல்பத்திற்கு பரனோய்டு என தலைப்பை மாற்றியமைத்தது. இந்த ஆல்பத்தின் முன்னணித் தனிப்பாடலான \"பரனோய்டு\" ஸ்டுடியோவில் கடைசி நிமிடத்தில் எழுதப்பட்டதாகும். அதை பில் வார்டு விவரிக்கையில்: \"இந்த ஆல்பத்திற்குப் போதுமான பாடல்களை நாங்கள் கொண்டிருக்கவில்லை. டோனி சிறிது (பரனோய்டின்) கிட்டாரின் பங்களிப்பைத் தந்தார். அது தான் காரணமாகும். இதற்கு மேலிருந்து கீழ் வரை இருபது, இருபத்தைந்து நிமிடங்கள் பிடித்தது\".[29] 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ஆல்பத்தைத் தொடர்ந்து இந்தத் தனிப்பாடல் வெளியானது. இது UK தரவரிசைகளில் நான்காவது இடத்தை அடைந்து பிளாக் சப்பாத்தின் ஒரே சிறந்த பத்து வெற்றியாக எஞ்சியிருக்கிறது.[24]\n1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் UK வில் பரனோய்டு என்ற இரண்டாவது முழு நீள ஆல்பத்தை பிளாக் சப்பாத் வெளியிட்டது. \"பரனோய்டு\" தனிப்பாடலின் வெற்றியின் மூலம் உந்தப்பட்டு UK இல் இந்த ஆல்பம் முதல் தர வெற்றியைப் பெற்றது. UK வெளியீட்டில் பரனோய்டு தரவரிசைகளில் இருந்த சமயத்தில் பிளாக் சப்பாத் ஆல்பமாக 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இதன் அமெரிக்க வெளியீடு நிலைத்து நின்றது. 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்காவில் சிறந்த பத்தை இந்த ஆல்பம் அடைந்தது. மேலும் வானொலி ஒலிபரப்பு இல்லாமலே நடைமுறை மெய்மைப்பாடுடன் US[30] இல் நான்கு மில்லியன் பிரதிகள் விற்றன.[24] அக்கால விமர்சகர்களால் மீண்டும் இந்த ஆல்பம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது, ஆனால் தற்காலத்து திறனாய்வாளர்களான ஆல்மியுசிக்'ஸ் ஸ்டீவ் குயே போன்றோர் கருத்துரைக்கையில் பரனோய்டை \"அனைத்து காலத்திலும் ஹெவி மெட்டல் ஆல்பங்களில் மிகவும் சிறப்பான அதிக தாக்கத்தைக் கொண்ட ஒரு ஆல்பமாக\" கூறினர். மேலும் இதை \"ராக் வரலாற்றில் பிற எந்த இசைப்பதிவைக் காட்டிலும் அதிகமாக ஹெவி மெட்டலின் ஒலி மற்றும் பாணியை வரையறுத்துள்ளது\" என்றனர்.[2] 2003 ஆம் ஆண்டில் ரோலிங் ஸ்டோன் பத்திரிகையில் அனைத்து காலத்திலும் 500 மிகச்சிறந்த ஆல்பங்கள் பட்டியலில் இந்த ஆல்பத்திற்கு 130 வது இடம் அளிக்கப்பட்டது. பரனோய்டின் தரவரிசை வெற்றியானது 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இசைக்குழுவினரை முதன் முறையாக US இல் நிகழ்ச்சி நடத்த இடமளித்தது. இது இந்த ஆல்பத்தின் இரண்டாவது தனிப்பாடலான \"ஐயன் மேன்\" வெளியாவதற்கு வித்திட்டது. எனினும் இந்தத் தனிப்பாடல் சிறந்த 40 இல் இடம்பெறாமல் தோல்வியடைந்தது. பிளாக் சப்பாத்தின் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக \"ஐயன் மேன்\" எஞ்சியிருக்கிறது. அதே போல் 1998 ஆம் ஆண்டின் \"பிஸிக்கோ மேன்\" வரை, இசைக்குழுவின் உயர்ந்த அமெரிக்க தரவரிசைத் தனிப்பாடலாகவும் இது நிலைத்து நின்றது.[23]\nமாஸ்டர் ஆப் ரியாலிட்டி மற்றும் வால்யூம் 4 (1971–1973)[தொகு]\n1971 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிளாக் சப்பாத் அவர்களது மூன்றாவது ஆல்பத்தின் பணியைத் தொடங்குவதற்காக ஸ்டுடியோவிற்குத் திரும்பினர். பரனோய்டின் தரவரிசை வெற்றியைத் தொடர்ந்து போதை மருந்துகளை வாங்குவதற்கு \"பெட்டி நிறைய பணத்துடன்\" அதிகமான ஸ்டுடியோ நேரத்தை இசைக்குழுவினர் செலவிட்டனர்.[31] \"பெரும்பாலான காலத்தை நாங்கள் கரியாக்கி விட்டோம்\" என வார்டு அதைப்பற்றி விவரித்தார். \"உயர்ந்திருப்பவர்கள், தாழ்ந்திருப்பவர்கள், குவாலுடூஸ் எதையும் நீங்கள் விரும்பலாம். நீங்கள் யோசனைகளைக் கொண்டு வந்து அதை மறந்து விட்டதை நான் அரங்கேற்றுவேன். ஏனெனில் நீங்கள் அதில் இருந்து வெளியே உள்ளீர்கள்\" என்றார்.[32]\n1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதன் தயாரிப்பு நிறைவடைந்தது. பரனோய்டு வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜூலையில் மாஸ்டர் ஆப் ரியாலிட்டியை இசைக்குழுவினர் வெளியிட்டனர். US மற்றும் UK இரண்டிலும் இந்த ஆல்பம் சிறந்த பத்தை அடைந்தது. மேலும் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே[33] கோல்ட் சான்றிதழ் இதற்கு அளிக்கப்பட்டது. இதன் விளைவாக 1980 ஆம் ஆண்டுகளில்[33] பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றது. மேலும் 21வது நூற்றாண்டின் முற்பகுதியில் இரட்டை பிளாட்டினத்தையும் பெற்றது.[33] பிளாக் சப்பாத்தின் முதல் ஒலி சம்பந்தமான பாடல்களை இந்த மாஸ்டர் ஆப் ரியாலிட்டி கொண்டிருந்தது. இதனுடன் ரசிகர்கள் விருப்பங்களான \"சில்டரன் ஆப் த கிரேவ்\" மற்றும் \"ஸ்வீட் லீப்\" ஆகியவையும் இருந்தது.[34] இந்த ஆல்பமானது அக்காலத்தில் மீண்டும் சாதகமற்ற திறனாய்வுகளையே பெற்றது. ரோலிங் ஸ்டோனின் லெஸ்டர் பேங்க்ஸ் மாஸ்டர் ஆப் ரியாலிடியைக் கடுமையாக விமர்சிக்கையில் \"எளிமையானது, கபடமற்றது, மீண்டும் கூறப்பட்டது, வரம்பற்ற கீழ்த்தரமான பாடல்களைக் கொண்டது\" என விமர்சித்தார். எனினும் அதே பத்திரிக்கை 2003 ஆம் ஆண்டில் மேற்கொண்ட அவர்களது அனைத்து காலத்திலும் 500 மிகச்சிறந்த ஆல்பங்கள் பட்டியலில் இந்த ஆல்பத்திற்கு 298 வது இடம் தந்தது.[35]\n1972 ஆம் ஆண்டில் மாஸ்டர் ஆப் ரியாலிடியின் உலக நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பிளாக் சப்பாத் முதன் முறையாக மூன்று ஆண்டுகள் ஓய்வு எடுத்துக்கொண்டது. அதை பில் வார்டு விவரிக்கையில்: \"இசைக்குழுவினர் மிகவும் சோர்வடையும், களைப்படையவும் தொடங்கினர். ஒரு ஆண்டு உள்நாட்டிலும், ஒரு ஆண்டு வெளிநாட்டிலும் என நிலைமாறாமல் நாங்கள் இடைவிடாது நிகழ்ச்சிகளையும், இசைப்பதிவுகளையும் ஆற்றிவருகிறோம். எங்களது முதல் மூன்று ஆல்பத்தின் காலத்திற்கு ஒரு வகையான இறுதியாக மாஸ்டர் ஆப் ரியாலிடியை நான் எண்ணுகிறேன். எங்களது அடுத்த ஆல்பத்திற்கு நேரம் எடுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளோம்\" என்றார்.[36]\n1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இசைக்குழுவினர் அவர்களது அடுத்த ஆல்பமான ரெக்கார்டு பிளாண்டில் பணியைத் தொடங்குவதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் சந்தித்தனர். இந்த இசைப்பதிவு செயல்பாடுகள் பிரச்சனைகளுடன் இடையூறுகளுக்கு ஆளாகின. இதில் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்சினைகளால் ஏற்பட்டவையே அதிகமாகும் \"நடு அறையில் அமர்ந்து போதைப் பொருளைப் பயன்படுத்திய\"[37] பின்னர் \"கார்னுகாப்பியா\" பாடலை பதிவு செய்வதற்கு போராட்டம் ஏற்பட்டபோது பில் வார்டு இசைக்குழுவில் இருந்து நீக்கப்படும் நிலைக்குச் சென்றார். அதைப் பற்றி வார்டு கூறுகையில் \"நான் அந்தப் பாடலை வெறுக்கிறேன், அதில் உள்ள சில கருத்தியல்புகள் ஒரு வகையான... வெறுப்பைத் தருகிறது\" எனக் கூறினார். \"இறுதியில் என்னுடைய இசையை ஆரம்பித்து விட்டேன், ஆனால் அனைவரிடம் இருந்தும் எனக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது. தற்போது உன்னால் எந்தப் பயனும் இல்லை. நீ வீட்டிற்குச் செல்லலாம் என்பது போல் அவர்களது நடத்தை இருந்தது'. நான் மிதப்பதைப் போல உணர்ந்தேன் என்னை குழுவில் இருந்து நீக்கி இருக்க வாய்ப்பிருந்தது\" என்றார்.[38] இந்த ஆல்பமானது \"ஸ்நோபிளைண்ட்\" என துவக்கத்தில் பெயரிடப்பட்டது. அதே பெயரில் பாடலை இயற்றிய பிறகு இவ்வாறு முடிவுசெய்யப்பட்டது. கொக்கைனைத் தவறாகப் பயன்படுத்துவதை இது கையாண்டது. இந்த ஆல்பத்தின் பெயரை கடைசி நிமிடத்தில் பிளாக் சப்பாத் வால்யூம் 4 என மாற்றியமைத்தது. வார்டு அதைப்பற்றிக் கருத்துரைக்கையில், \"வால்யூம் 1, 2 அல்லது 3 என எதுவே இல்லை, அதனால் இந்தத் தலைப்பு உண்மையில் முட்டாள்தனமானதாகும்\" என்றார்.[39]\nபிளாக் சப்பாத்தின் வால்யூம் 4 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த ஆல்பத்தைப் பற்றி அக்காலத்திய விமர்சகர்கள் மீண்டும் கடுமையாக விமர்சித்தாலும் ஒரு மாதத்திற்குள்ளாகவே கோல்ட்[40] நிலையை இது அடைந்தது. US இல் மில்லியன் பிரதிகளை விற்பனை செய்த இசைக்குழுவின் நான்காவது தொடர்ச்சியான வெளியீடாகவும் இது பெயர் பெற்றது.[23][40] ஸ்டுடியோவில் அதிக நேரத்தைக் கழித்ததில் வால்யூம் 4 இல் நரம்பிசைக் கருவிகள், பியானோ, பல்லியம் மற்றும் பல்-பகுதி பாடல்கள் போன்ற புதிய இசையமைப்புகளுடன் சோதனையை இசைக்குழுவினர் தொடங்குவதற்கு ஏதுவாக இருந்தது.[41] பரனோய்டில் இருந்து முதல் பாடலும் தரவரிசையில் தோல்வியடைந்ததுமான \"டுமாரோ'ஸ் டிரீம்\" என்ற பாடல் ஒரு தனிப்பாடலாக வெளியானது.[42] US இல் நீண்டகால நிகழ்ச்சிக்குப் பிறகு 1973 ஆம் ஆண்டில் முதன்முறையாக இசைக்குழுவினர் ஆஸ்திரேலியாவிற்குப் பயணித்தனர். பின்னர் ஐரோப்பாவின் முக்கியப் பகுதிகளுக்குப் பயணித்தனர்.\nசப்பாத் ப்ளடி சப்பாத் மற்றும் சபோடேஜ் (1973–1976)[தொகு]\nவால்யூம் 4 உலக நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிளாக் சப்பாத் அவர்களது அடுத்து வெளியீட்டிற்காக பணிபுரிய லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பினர். வால்யூம் 4 ஆல்பத்துடன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இசைக்குழுவினர் இசைபதிவு சூழ்நிலையை மீண்டும் உருவாக்குவதற்கு முயற்சித்தனர். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸின் ரெக்கார்ட் பிளான்ட் ஸ்டுடியோவிற்குத் திரும்பினர். அந்த காலத்தின் புதிய இசை கண்டுபிடிப்புகளுடன் \"கெயின்ட் சின்தெசிசர்\" மூலமாக அவர்கள் முன்பு ரெக்கார்ட் பிளாண்டுக்காக பயன்படுத்திய அறை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து இசைக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். அதனால் இசைக்குழுவினர் பெல் ஏரின் இல்லத்தை வாடகைக்கு எடுத்து 1973 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் பணியாற்றத் தொடங்கினர். ஆனால் பணப் பிரச்சினைகள் மற்றும் களைப்பு காரணமாக அவர்களால் எந்தப் பாடலையும் நிறைவு செய்ய முடியவில்லை. \"வால்யூம் 4 இல் இருந்து வெளியேறும் வழிக்கு உண்டான யோசனைகள் வரவில்லை. நாங்கள் உண்மையில் தொடர்பற்று இருந்தோம்\" என இய்யோமி கூறினார். \"அனைவரும் எனக்காக அங்கு அமர்ந்திருந்து நான் ஏதாவது யோசனையுடன் வருவேன் எனக் காத்திருந்தனர். என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை. மேலும் நான் ஏதாவது யோசனையுடன் வரவில்லை என்றால் யாரும் எதுவும் செய்யமாட்டார்கள்\" என்றார்.[43]\nமேடையில் டோனி இய்யோமி மற்றும் ஓஸ்ஸி ஓஸ்போன்.\nலாஸ் ஏஞ்சல்ஸில் எந்த ஒரு முடிவுகளும் இல்லாமல் சென்ற ஒரு மாதத்திற்குப் பிறகு இசைக்குழுவினர் இங்கிலாந்திற்குத் திரும்புவதற்கு விரும்பினர். அங்கு அவர்கள் த பாரஸ்ட் ஆப் டீனில் கிளியர்வெல் கேஸ்டிலை வாடகைக்கு எடுத்தனர். \"நாங்கள் நிலவறைகளில் எங்களது ஒத்திகைகளை மேற்கொண்டோம். இது உண்மையில் புல்லரிப்புணர்ச்சியை உருவாக்குவதாக இருந்தது. ஆனால் அங்கிருந்த சில சூழ்நிலையானது விசயங்களைக் கற்பனை செய்யத்தூண்டியது. மேலும் எங்களிடம் இருந்த திறமைகள் மீண்டும் வெளிவரத் தொடங்கியது\".[44] நிலவறையில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் இய்யோமி \"சப்பாத் ப்ளடி சப்பாத்\" என்ற முக்கிய பொருளைத் எதிர்பாராதவிதமாய் கூறினார். இது ஒரு புதிய ஆல்பத்திற்கான கருத்தாக அமைந்தது. மைக் பட்சர் மூலமாக லண்டனின் மோர்கன் ஸ்டுடியோஸில் இசைப்பதிவு செய்யப்பட்டது. மேலும் வால்யூம் 4 இல் நவீனமான மாறுதல்களை உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய பாடல்களில் கூட்டுவினைகள், நரம்பிசைக் கருவிகள் மற்றும் கடினமான ஏற்பாடுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்திருந்தது. யெஸ் கீபோர்டு கலைஞர் ரிக் வேக்மன் ஒரு பருவக் கலைஞராக அழைத்து வரப்பட்டு, \"சப்பரா கடப்ராவில்\" பங்கேற்றார்.[45]\n1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிளாக் சப்பாத், சப்பாத் ப்ளடி சப்பாத்தை வெளியிட்டது. இந்த ஆல்பம் விமர்சனரீதியான பெரிதும் பாராட்டப்பட்டது. அவர்களது தொழில் வாழ்க்கையில் முதன் முறையாக இந்த இசைக்குழுவினர் முக்கியமான பத்திரிகைகளில் இருந்து சாதகமான திறனாய்வுகளைப் பெறத் தொடங்கினர். இதில் ரோலிங் ஸ்டோனின் கார்டன் ப்லெட்சர் இந்த ஆல்பத்தை \"ஒரு அசாதரணமான கவனத்தை ஈர்க்கும் விசயம்\" என்றும் \"முழுமையான வெற்றியைக் காட்டிலும் எதுவும் குறைவாக இல்லை\" என்றும் அழைத்தார்.[46] பின்னர் ஆல்மியுசிக்கின் எடோரா ரிவடவியா போன்ற திறனாய்வாளர்கள், இந்த ஆல்பத்தை ஒரு \"தலைசிறந்த படைப்பு, எந்த ஹெவி மெட்டல் சேகரிப்புக்கும் இன்றியமையாததாகும்\" என்றனர். இதற்கிடையில் \"நயநுணுக்கத்திறம் மற்றும் பக்குவத்தின் அறிவை புதிதாக உணர்ந்துள்ளதாகவும்\" புகழ்ந்தனர்.[47] US[48] இல் இந்த ஆல்பம் இசைக்குழுவின் ஐந்தாவது தொடர்ச்சியான பிளாட்டின விற்பனை ஆல்பமாக போற்றப்பட்டது. இது UK தரவரிசைகளில் நான்காவது இடத்தையும், US இல் பதினொறாவது இடத்தையும் பெற்றது. 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த இசைக்குழு உலக நிகழ்ச்சிகளைத் தொடங்கியது. 6 ஏப்ரல் 1974 அன்று கலிபோர்னியாவில் உள்ள ஆண்டரியோவில் கலிபோர்னியா ஜாம் விழாவில் இந்நிகழ்ச்சி உச்சநிலையை அடைந்தது. 70களில் பாப்பில் புகழ் பெற்றவர்களான ரேர் எர்த், எமர்சன், லேக் & பால்மர், டீப் பர்பில், எர்த், வைன்ட் & பயர், சீல்ஸ் & க்ராஃப்ட்ஸ், பிளாக் ஓக் அர்கான்சஸ் மற்றும் ஈகிள்ஸ் ப��ன்றவர்களுடன் இணைந்து 200,000 மேற்பட்ட ரசிகர்களை ஈர்த்து பிளாக் சப்பாத் புகழ்பெற்றது. US இன் ABC தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியின் பகுதிகள் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் இந்த இசைக்குழுவினர் பரவலான அமெரிக்க பார்வையாளர்களைக் கொண்டுள்ளனர் என வெளிப்படுத்தப்பட்டது. 1974 ஆம் ஆண்டில் இசைக்குழுவினர் தங்களது நிர்வாகத்தை மாற்றி தகாவழியில் பெயர்பெற்ற ஆங்கில மேலாளரான டான் அர்டெனுடன் கையெழுத்திட்டனர். இந்த மாற்றமானது பிளாக் சப்பாத்தின் முந்தைய நிர்வாகத்துடன் ஒப்பந்தப் சர்ச்சைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் US இல் ஒரு மேடையில் ஓஸ்போனை நீதிமன்றத்திற்கு அழைத்து ஒரு சம்மன் கொடுக்கப்பட்டது. இது வழக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது.[43]\n1975 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிளாக் சப்பாத் அவர்களது ஆறாவது ஆல்பத்தில் பணிபுரியத் தொடங்கியது. மீண்டும் இங்கிலாந்தின் வில்ஸ்டெனில் உள்ள மார்கன் ஸ்டூடியோஸில் இது நிகழ்ந்தது. இந்த சமயம் ஒரு உறுதியான பார்வையுடன் சப்பாத், ப்ளடி சப்பாத்தின் இசையில் இருந்து மாறுபட்டு இருந்தது. \"நாங்கள் மிகவும் ஆழமாக இதைத் தொடர்ந்தோம், இது மிகவும் தொழில்நுட்ப ரீதியாக செல்கிறது. நாங்கள் குறிப்பாக விரும்பாதவைகளைத் தவிர இசைத் தொகுப்புகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் எங்களுக்குள்ளாகவே பார்த்துக்கொண்டோம். மேலும் நாங்கள் ஒரு ராக் ஆல்பம் இயற்ற விரும்பினோம் - உண்மையில் சப்பாத், ப்ளடி சப்பாத் ஒரு ராக் ஆல்பம் அல்ல\"[49] 1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சபோடேஜ் வெளியானது. இந்த ஆல்பத்தை பிளாக் சப்பாத்தும் மைக் பட்சரும் தயாரித்திருந்தனர். மீண்டும் இந்த ஆல்பம் துவக்கத்தில் சாதகமான திறனாய்வுகளைக் கண்டது. ரோலிங் ஸ்டோன் இதைப் பற்றிக் கருத்துரைக்கையில் \"சபோடேஜ் பிளாக் சப்பாத்தின் பரனோய்டிற்குப் பிறகு ஒரு சிறந்த இசைப்பதிவு மட்டுமல்ல. இது அவர்களுக்கு எக்காலத்திலும் மிகச்சிறப்பாக இருக்கக்கூடும்\"[50] என்றது. பின்னர் ஆல்மியூசிக் போன்ற திறனாய்வாளர்கள் இதைப் பற்றிக் கருத்துரைக்கையில் \"ஒரு வியக்கத்தக்க பொருத்தமானது பரனோய்டு மற்றும் வால்யூம் 4 போன்ற ஆல்பங்களை உருவாக்கியது. அதனால் அந்த சிறப்பை இந்த ஆல்பம் சிதைக்கத் தொடங்கியுள்ளது\" என்று கருத்துரைத்தனர்.[51]\nUS மற்றும் UK இல் சபோடேஜ் சிறந்த இருபதை அடைந்தது. ஆனால் இசைக்குழுவின் முதல் வெளியீடு US இல் பிளாட்டின நிலையை அடையாமல் கோல்ட் சான்றிதழை மட்டுமே பெற்றது.[52] எனினும் இந்த ஆல்பத்தின் ஒரே தனிப்பாடலான \"ஆம் ஐ கோயிங் இன்சேன் (ரேடியோ)\" தரவரிசையில் இடம்பெறவில்லை. இருந்தாலும் சபோடேஜ் ரசிகர்களின் விருப்பங்களான \"ஹோல் இன் த ஸ்கை\" மற்றும் \"சிம்ப்டம்ஸ் ஆப் த யூனிவர்ஸ்\" போன்ற பாடல்களைக் கொண்டிருந்தது.[51] பிளாக் சப்பாத் திறப்பாளர்களான கிஸ்ஸுடன் சபோடேஜின் ஆதரவுடன் நிகழ்ச்சிகளை நடத்தியது. ஆனால் 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓஸ்போனுக்கு ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் அவரது முதுகு தசை முறிந்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்படும் கட்டாயம் ஏற்பட்டது. 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இசைக்குழுவின் உள்ளீடு ஏதும் இல்லாமல் இசைக்குழுவின் இசைப்பதிவு நிறுவனங்கள் வீ சோல்டு அவர் சோல் ஃபார் ராக் 'அன்' ரோல் எனத்தலைப்பிடப்பட்ட மிகச்சிறந்த வெற்றிப்பாடல்களை வெளியிட்டனர். இந்த ஆல்பம் 1976 ஆம் ஆண்டு முழுவதும் தரவரிசையில் பங்கேற்றது. மேலும் இதன் விளவாக US இல் இரண்டு மில்லியன் பிரதிகளும் விற்றன.[53]\n===டெக்னிக்கல் எக்ஸ்டசி' மற்றும் நெவர் சே டை (1976–1979)=== 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புளோரிடாவில் உள்ள மியாமியில் உள்ள க்ரைட்டீரியா ஸ்டூடியோஸில் பிளாக் சப்பாத் அவர்களது அடுத்த ஆல்பத்தில் பணியைத் தொடங்கியது. அவர்களது இசையை மேம்படுத்த இசைக்குழுவில் கீபோர்டு கலைஞர் ஜெர்ரி உட்ரூஃப் சேர்க்கப்பட்டார். இவர் ஏற்கனவே சபோடேஜில் சிறிதளவு பங்களித்து இருந்தார். 25 செப்டம்பர் 1976 அன்று டெக்னிக்கல் எக்ஸ்டசி வெளியாகி கலவையான திறனாய்வுகளைப் பெற்றது. இந்த ஆல்பத்தின் திறனாய்வுகள் முதல் முறையாக அவ்வளவு சாதகமான திறனாய்வுகளைப் பெறவில்லை. காலம் கடந்து அது வெளியாகி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆல்மியூசிக் இந்த ஆல்பத்திற்கு இரண்டு நட்சத்திரங்களைக் கொடுத்தது. மேலும் \"கவலைக்கிடமான விகிதத்தில் பிர்த்தெடுப்பதாக\" இசைக்குழு உள்ளது எனவும் தெரிவித்தது.[54] முந்தைய ஆல்பங்களில் இருந்த டூமி, அச்சுறுத்தும் ஒலி போன்றவை இந்த ஆல்பத்தில் குறைவாகவே இருந்தது. மேலும் பெரும்பாலான கூட்டுவினகள் மற்றும் உச்சதாளமுடைய ராக் பாடல்களை ஒருங்கிணைத்திருந்தது. டெக்னிகல் எக்ஸ்டசி அமெரிக்காவில் சிறந்த ஐம்பதை அடைவதற்குத் தோல்வியடைந்தது. மேலும் இந்த இசைக்குழுவின் இரண்டாவது தொடர்ச்சியான வெளியீடு பிளாட்டின் நிலையை அடையவில்லை எனினும் பின்னர் 1997 ஆம் ஆண்டில் கோல்ட் சான்றிதழைப் பெற்றது.[55] இந்த ஆல்பமானது நேரலை அடிப்படையாக எஞ்சியிருக்கும் \"டர்டி உமனை\" உள்ளடக்கியிருந்தது. அதே போல் பில் வார்டின் முதல் முன்னணிப் பாடலான \"இட்'ஸ் ஆல்ரைட்\"டையும் உள்ளடக்கியிருந்தது.[54] 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் US இல் திறப்பாளர்களான போஸ்டன் மற்றும் டெட் நியூஜென்டுடன் டெக்னிக்கல் எக்ஸ்டசியின் ஆதரவுடன் நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கியதில் 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் AC/DC உடன் ஐரோப்பாவில் நிறைவுசெய்யப்பட்டது.[21]\n1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்களது அடுத்த ஆல்பத்திற்கு ஒத்திகைப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஸ்டுடியோவில் நுழைவதற்கு இசைக்குழு ஆயத்தமாகிக் கொண்டிருந்த சில நாடுகளுக்கு முன்பு ஓஸ்ஸி ஓஸ்போன் இசைக்குழுவை விட்டு வெளியேறினார். \"சப்பாத்தின் இறுதி ஆல்பங்கள், எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது\", என அதற்கு ஓஸ்போன் கூறினார். \"இசைப்பதிவு நிறுவனத்துக்கு வெளியே நான் இதை ஒரு ஆறுதலுக்காக செய்து கொண்டிருந்தேன். இசைப்பதிவின் வெளியே பியரின் மூலமான கொழுப்புதான் கிடைக்கும்\" என்றார்.[56] 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒத்துகைகளில் முன்னாள் உறுப்பினர்களான பிலீட்வுட் மேக் மற்றும் சவோய் ப்ரவுன், பாடகர் டேவ் வால்கர் ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். மேல்ம் இசைக்குழு புதிய பாடல்களில் பணிபுரியத் தொடங்கியது.[23] பிளாக் சப்பாத் அவர்களது முதல் மற்றும் ஒரே பங்களிப்பை பாடகர்களின் வால்கருடன் செய்தது. இசைக்குழுவின் முந்தைய பதிப்பான \"ஜூனியர்'ஸ் ஐஸ்\" பாடலை BBC தொலைக்காட்சி நிகழ்ச்சியான \"லுக் ஹியரில்\n2005 இல் டோனி இய்யோமி.\nதுவக்கத்தில் ஓஸ்போன் தனியாக ஒரு செயல்திட்டத்தை அமைத்தார். இதில் முன்னாள் டர்டி டிரிக்ஸ் உறுப்பினர்களான ஜான் பிரேசர்-பின்னி, டெர்ரி ஹார்பரி மற்றும் ஆண்டி பியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய இசைக்குழுவினராக ஒத்திகைகளை நடத்திக்கொண்டிருக்கையில் ஓஸ்போன் மனதை மாற்றிக்கொண்டு பிளாக் சப்பாத்தில் மீண்டும் இணைந்தார். \"ஸ்டியோவினுள் நுழைவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த மூன்று நாட்கள���க்கு முன்பு ஓஸ்சி மீண்டும் வந்து இசைக்குழுவில் இணைய விரும்பினார்\" என இய்யோமி அதை விளக்கினார். \"நாங்கள் பிற நபர்களுடன் எழுதிய எந்தப் பாடல்களையும் அவர் பாடவில்லை, அதனால் இது மிகவும் கடினமாக அமைந்தது. நாங்கள் அடிப்படையில் எந்தப் பாடல்களுமே இல்லாமல் ஸ்டுடியோவிற்குச் சென்றோம். நாங்கள் காலையில் பாடல்களை எழுதினோம். இதன் மூலம் இரவில் ஒத்திகை பார்த்து பதிவு மேற்கொள்ள முடியும். கொண்டுசெல்பவரின் இடைவாரைப் போன்று இது மிகவும் கடினமானதாகும். ஏனெனில் இசைகளில் எதிரொலிப்பதற்கு உங்களுக்கு நேரமே கிடைக்காது. 'இது சரியா இது சரியாக வேலை செய்கிறதா இது சரியாக வேலை செய்கிறதா' என யோசனைகளுடன் வருவதற்கு எனக்கு இது மிகவும் கடினமாக இருந்தது. மேலும் அதை விரைவாக அனைவரிடமும் எடுத்துரைக்கவும் முடியவில்லை\" என்றார்.[56]\nகனடாவில் உள்ள டொரண்டோவில் ஒலிகளை பரிமாற்றம் செய்யும் ஸ்டுடியோக்களில் ஐந்து மாதங்கள் இசைக்குழுவினர் செலவழித்தனர். அங்கு அவர்கள் எழுதிப் பதிவு செய்ததே நெவர் சே டை ஆல்பமாக மாறியது. \"இது மிகவும் நீண்ட காலம்\" என இய்யோமி கூறினார். \"நாங்கள் உண்மையில் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருந்தோம். மிகவும் அதிகமான போதைப் பொருள்களை உட்கொண்டோம். அந்தப் பருவங்களில் திரும்பி இருந்தோம். அதை நாங்கள் நிறுத்த வேண்டும், ஏனெனில் அதில் இருந்து மிகவும் விலகி இருந்தோம். எல்லோருக்கும் அனைத்துமே நன்றாகக் கிடைத்து விடாது. நாங்கள் அந்த இடம் அனைத்திலும் இருந்தோம், மற்றவர்கள் மாறுபட்ட விசயத்தை இயற்றிக்கொண்டிருந்தனர். நாங்கள் திரும்ப சென்று உறங்கி விடுவோம். மேலும் அடுத்த நாள் மீண்டும் முயற்சிப்போம்\".[56] இந்த ஆல்பமானது 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி UK இல் பனிரெண்டாவது இடத்தையும், US இல் 69வது இடத்தையும் அடைந்தது. மீண்டும் பத்திரிகைகளின் திறனாய்வு சாதகமற்றே இருந்தது. மேலும் ஆல்மியூசிக்கின் எடரோடா ரிவடவியா கூறுகையில் இத்தனை ஆண்டு காலமாக இசைக்குழுவினர் முன்னேற்றமடையாததைக் குறித்துக் குறிப்பிடும் போது இருபது ஆண்டுகளுக்கு பின்னால் வெளியான இந்த ஆல்பத்தில் \"மையப்படுத்தப்படாத பாடல்களானது இசைக்குழுவின் சொந்தப் பிரச்சனைகள் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளை முழுமையாய் வெளிப்படுத்துகிறது\" என்றார்.[57] இந்த ���ல்பத்தின் இடம் பெற்றிருந்த தனிப்பாடல்களான \"நெவர் சே டை\" மற்றும் \"ஹார்டு ரோடு\" இரண்டுமே UK இன் சிறந்த 40 இல் இடம்பெற்றது. மேலும் \"நெவர் சே டையை\" இயற்றுவதன் மூலம் இசைக்குழுவினர் இரண்டாவது முறையாக டாப் ஆப் த பாப்ஸில் இடம்பெற்றனர். இந்த ஆல்பம் US இல் கோல்ட் சான்றிதழைப் பெற சுமார் 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.[58]\n இன் ஆதரவுடன், 1978 ஆம் ஆண்டு மே மாதம் திறப்பாளர்கள் வேன் ஹெலனுடன் நிகழ்ச்சிகளைத் தொடங்கினர். பிளாக் சப்பாத்தின் நிகழ்ச்சிகளை திறனாய்வாளர்கள் \"களைப்பாகவும், ஈர்க்காமலும் உள்ளது\" என அழைத்தனர். முதல் முறையாக உலக நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் வேன் ஹெலனின் \"இளமையான\" செயல்திறனுக்கு இது வலிமையுள்ளதாக இருந்தது.[21] 1978 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹாமர்ஸ்மித் ஓடெனில் இசைக்குழுவினர் அவர்களது நிகழ்ச்சிகளைப் படமாக்கினர். இது பின்னர் நெவர் சே டையின் DVD வெளியீடானது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நிரலாக டிசம்பர் 11 அன்று நியூ மெக்ஸிகோவில் உள்ள ஆல்பியூகியூர்கியூவில் இசைக்குழுவில் (மீண்டும் இணைந்த பிறகு) ஓஸ்போனின் இறுதி பங்கேற்பு இருந்தது.\nஅந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிளாக் சப்பாத் லாஸ் ஏஞ்சல்ஸிற்குத் திரும்பி பெல் ஏரின் இல்லத்தை வாடகைக்கு எடுத்தனர். அங்கு அவர்களது அடுத்த ஆல்பத்திற்காக சுமார் ஒரு ஆண்டு பணியாற்றினர். இசைப்பதிவு நிறுவனத்தின் தொல்லையுடன் ஓஸ்போன் யோசனைகள் அளிப்பதில் ஏமாற்றம் அளித்ததாலும் 1979 ஆம் ஆண்டில் ஓஸ்ஸி ஓஸ்போனை நீக்குவதாக டோனி முடிவெடுத்தார். \"அந்த சமயத்தில், ஓஸ்ஸியின் நேரம் முடிந்தது\" என இய்யோமி கூறினார். \"இவையனைத்தும் அதிகப்படியான போதைப்பொருள்கள், அதிகப்படியான கோக், மற்றும் அதிகப்படியான மற்ற விசயங்களால் நிகழ்ந்ததாகும். மேலும் ஓஸ்ஸி அந்த நேரத்தில் அதிகப்படியாக மது உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். நாங்கள் ஒத்திகைகள் பார்ப்பதாக இருந்தோம். ஆனால் எதுவும் நிகழவில்லை. 'இன்று ஒத்திகை பார்ப்போம் இல்லை நாளை பார்ப்போம்' என்பது போல் இது சென்று கொண்டிருந்தது. இது உண்மையில் மோசமாக சென்று கொண்டிருந்ததால் நாங்கள் எதையுமே செய்யமுடியவில்லை. இது பெருந்தோல்வி அடைந்தது\" என்றார்.[59] டோனியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓஸ்போனின் நெருங்கிய நண்பரான டிரம்மர் பில் வார்டு பாடகருக்கு செய்த��யை குறைக்கும் படி கூறினார். \"நான் தொழில்முறை சார்ந்திருப்பதாக நம்பியிருந்தேன், உண்மையில் அவ்வாறு இல்லை. நான் குடிக்கும் போது நான் மிகவும் அச்சமூட்டும் படி இருந்தேன்\" என வார்டு கூறினார். \"பிளாக் சப்பாத்தை சேதப்படுத்தியதில் கண்டிப்பாக ஆல்ஹகால் பெரும்பகுதி வகிக்கிறது. நாங்கள் ஒருவரையொருவர் அழிப்பதற்கு முடிவு செய்திருந்தோம். இசைக்குழுவினர் நச்சியல்புடன் இருந்தனர்\" என்றார்.[60]\nஹெவன் அண்ட் ஹெல் மற்றும் மொப் ரூல்ஸ் (1979–1982)[தொகு]\nபிளாக் சப்பாத்தின் மேலாளர் டான் அர்டெனின் மகளான சாரன் அர்டென் (பின்னாளில் சாரன் ஓஸ்போன்), ஓஸ்ஸி ஓஸ்போனுக்குப் பதிலாக ரெயின்போவின் முன்னாள் பாடகர் ரோனி ஜேம்ஸ் டியோவை பணியமற்றும்படி 1979 ஆம் ஆண்டில் வலியுறுத்தினார். ஜூன் மாதத்தில் டியோ அதிகாரப்பூர்வமாக இசைக்குழுவில் இணைந்து அவர்களது அடுத்த ஆல்பத்திற்கு எழுதத் தொடங்கினார். ஓஸ்போனிடம் இருந்து மாறுபட்ட பாடல் பாணியில் இருந்து டியோவின் சேர்க்கையானது பிளாக் சப்பாத்தின் ஒலியில் மாறுதல் ஏற்படவும் காரணமாக அமைந்தது. \"அவர்கள் மொத்தத்தில் மாறுபட்டு இருந்தனர்\" என இய்யோமி அதைப் பற்றி விளக்கினார். \"குரல் சார்ந்து மட்டுமல்ல ஒழுக்கத்திலும் மாறுபட்டு இருந்தனர். ஒஸ்ஸி ஒரு மிகச்சிறந்த நிகழ்ச்சி மனிதராவார். ஆனால் எங்களுடன் டியோ சேர்ந்த போது இது வரை இருந்த பாடகர்களிடம் இருந்து ஒரு மாறுபட்ட ஒழுக்கமாகவும் மாறுபட்ட குரலாகவும் மாறுபட்ட இசை அணுக்கமாகவும் இருந்தது. \"ஐயன் மேனில்\" செய்தது போல ஆல்பம் முழுவதும் டியோ பாடுவார். அதே சமயம் ஓஸ்ஸி அந்த ஆல்பத்தைத் தொடருவார். ரோனி பங்கேற்று எழுதுவதில் மற்றொரு கோணத்தை எங்களுக்கு வழங்கினார்\".[61]\nடியோவின் காலத்தில் ஹெவி மெட்டல் துணைக்கலாச்சாரத்தில் பிரபலமடைவதற்கு \"மெட்டல் ஹார்ன்ஸையும்\" பிளாக் சப்பாத் கொண்டு வந்தது. டியோ அதைப் பின்பற்றினார். ஒரு பாராட்டுதலைத் தெரிவிக்கும் பார்வையாளராக \"ஈவில் ஐ\" இல் மேல் துவக்கத்தில் இது ஒரு மூடநம்பிக்கை சார்ந்த நடவடிக்கையாகவே இருந்தது. அதில் இருந்து இந்த சைகையானது ரசிகர்களாலும் மற்ற பிற இசைக்கலைஞர்களாலும் பரவலாக விரும்பப்பட்டு அவர்களைப் போன்றே செய்யும்படி ஆக்கியது.[62][63]\n1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கீசர் பட்லர் தற்காலிகமாக இசைக்குழுவை விட்டு நீங்கினார். மேலும் அவருக்குப் பதிலாக குவார்ட்ஸின் பேஸ் கலைஞரான ஜியோஃப் நிக்கோலஸால் துவக்கத்தில் சேர்க்கப்பட்டார். இந்த புதிய குழுவினர் அவர்களது இசைப்பதிவுப் பணியைத் தொடங்குவதற்கு நவம்பரில் க்ரைடீரியா ஸ்டுடியோஸிற்குத் திரும்பியது. இதனுடன் 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இசைக்குழுவிற்கு பட்லர் திரும்பினார். அதனால் நிக்கோலஸ் கீர்போர்டுகளை இசைப்பதற்கு மாறினார். மார்டின் பிரிச்சால் தயாரிக்கப்பட்ட ஹெவன் அண்ட் ஹெல், 25 ஏப்ரல் 1980 அன்று வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது. இந்த ஆல்பம் வெளியாகி பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஆல்மியூசிக் அந்த ஆல்பத்தைப் பற்றிக்கூறுகையில், \"இது சப்பாத்தின் சிறந்த இசைப்பதிவுகளில் ஒன்றாகும். இந்த ஆல்பம் முழுவதும் இசைக்குழுவின் புதிய இசையும் ஊக்கமும் இருந்தது\" என்று கூறியது.[64] ஹெவன் அண்ட் ஹெல் UK இல் 9வது இடத்தையும் US இல் 28வது இடத்தையும் அடைந்து சபோடேஜ்ஜில் இருந்து இசைக்குழுவின் உயர்ந்த தரவரிசையுடைய ஆல்பமாகவும் பெயர்பெற்றது. இதன் விளைவாக US[65] இல் இந்த ஆல்பம் ஒரு மில்லியன் பிரதிகளை விற்றது. மேலும் ஏப்ரல் 17, 1980 அன்று ஜெர்மனியில் இசைக்குழுவில் டியோவின் முதல் நேரடி நிகழ்ச்சியாக ஒரு மிகப்பெரிய உலக நிகழ்ச்சியை இசைக்குழு தொடங்கியது.\n\"பிளாக் அண்ட் ப்ளூ\" நிகழ்ச்சியில் பிளாக் சப்பாத் ப்ளூ ஆய்ஸ்டெர் நியூயார்க்கில் உள்ள கல்டுடன்யூனியன்டேலின் நசாவு கோலிசம் அரங்கில் 1980 ஆம் ஆண்டு முழுவதும் அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்தியது. மேலும் இது படம்பிடிக்கப்பட்டு 1981 ஆம் ஆண்டில் பிளாக் அண்ட் ப்ளூவாக வெளியிடப்பட்டது.[66] 26 ஜூலை 1980 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் மெமோரியல் கோலிசத்தில் 75,000 ரசிகர்களுக்கு நுழைவுச்சீட்டை விற்று ஜர்னி, சீஃப் ட்ரிக் மற்றும் மோலி ஹேட்செட்டுடன் பிளாக் சப்பாத் நிகழ்ச்சி நடத்தியது.[67] அடுத்த நாள் ஓக்லேண்ட் கோலிசத்தில் 1980 டேஸ் ஆன் த கிரீனில் இசைக்குழு பங்கேற்றது. அந்த நிகழ்ச்சிக்கு இடையில் இங்கிலாந்தில் இருந்த பிளாக் சப்பாத்தின் முன்னாள் பதிவு நிறுவனம் இசைக்குழுவின் எந்த உள்ளீடும் இல்லாமல் லைவ் அட் லாஸ்ட் எனத் தலைப்பிடப்பட்ட ஏழு ஆண்டுகாலப் பழைய நிகழ்ச்சிகளின் தொகுப்பைத் தேர்ந்தெடுத்து ஓரு நேரடி ஆல்பமாக வெளியிட்டது. பிரிட்டிஷ் தரவரிசைகளில் இந்த ஆல்பமானது ஐந்தாவது இடத்தை அடைந்தது. மேலும் \"பரனோய்டின்\" மறு வெளியீடு செய்யப்பட்ட ஒரு தனிப்பாடலானது சிறந்த 20 நிலையை அடைந்தது.[23]\nபாடகர் ரோனி ஜேம்ஸ் டியோ\n18 ஆகஸ்ட் 1980 அன்று மின்னேசோட்டாவில் உள்ள மின்னேபோலிஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிளாக் சப்பாத்தில் இருந்து பில்வார்டு விலக்கப்பட்டார். பின்னர் அதைப்பற்றி வார்டு கூறுகையில், \"நான் மிகவும் வேகமாகப் பாடினேன்\" எனக்கூறினார். \"நான் நம்பத்தகாத அளவிற்கு குடித்திருந்தேன், நான் ஒரு நாளில் இருபத்து-நான்கு மணிநேரமும் குடித்தேன். நான் மேடைக்கு சென்ற போது, மேடை வெளிச்சமாகவே இல்லை. நான் உள்ளேயே இறப்பதைப் போல உணர்ந்தேன். அந்த நேரடி நிகழ்ச்சி பார்ப்பதற்கு மிகவும் வெறுமையாக இருந்தது. ரோன் அவரது விசயங்களை செய்வதற்காக வெளியே இருந்தார். நான் 'இது முடிந்து விட்டது' என சென்று விட்டேன். ரோனியை நான் அன்பு செய்கிறேன். ஆனால் இசைசார்ந்து அவர் எனக்கு சாதகமாக இல்லை\" என்றார்.[68] வார்டின் நலிவுறும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு வார்டு இல்லாமலேயே டிரம்மர் வின்னி அப்பீஸை இய்யோமி அழைத்து வந்தார். \"அவர்கள் என்னுடன் பேசவில்லை, அவர்கள் என்னை என்னுடைய நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டனர். நான் அதைப் பற்றிக்கூறவில்லை. இதைக் (நிகழ்ச்சியைக்) காப்பாற்றுவதற்கு அவர்கள் ஒரு டிரம்மரை கொண்டு வருவார்கள் என எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது இருந்தே ஆண்டாண்டு காலங்களாக நான் இசைக்குழுவில் இருந்து வருகிறேன். பின்னர் வின்னி இசையாற்றத் தொடங்கினார். அது 'மிகவும் மோசமாக இருந்தது'. அது என்னைப் புண்படுத்தியது\" என்றார்.[69]\n1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹெவன் அண்ட் ஹெல் உலக நிகழ்ச்சியை இசைக்குழுவினர் நிறைவு செய்தனர். மேலும் அவர்களது அடுத்த ஆல்பத்தில் பணிபுரிவதற்காக ஸ்டுடியோவிற்கு அவர்கள் திரும்பினர்.[70] மார்டின் பிரிச்சால் தயாரிக்கப்பட்ட பிளாக் சப்பாத்தின் இரண்டாவது ஆல்பமான மொப் ரூல்ஸ் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதில் ரோனி ஜேம்ஸ் டியோ இடம் பெற்றிருந்தார். இந்த ஆல்பம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றாலும் விமர்சகர்களிடம் இருந்து குறைவான வரவேற்பையே பெற்றது. ரோலிங் ஸ்டோனின் திறனாய்வாளரான ஜே.டி. கான்சிடைன் இந்த ஆல்பத்திற்கு ஒரு நட்சத்திரம் ���ழங்கினார். மேலும் \"எப்போதைக் காட்டிலும் மந்தமான-சாதூர்யம் மற்றும் பயனற்ற ஆல்பமாக இசைக்குழுவின் மொப் ரூல்ஸ் உள்ளது\" என விமர்சித்தார்.[71] இசைக்குழுவின் பெரும்பாலான முந்தையப் படைப்புகளைப் போன்றே இசைப் பத்திரிகைகளின் அபிப்ராயங்களை உயர்த்துவதற்கு காலம் இடமளித்தது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் அதன் வெளியீட்டில் ஆல்மியூசிக்கின் எடாரடோ ரிவடவியா விமர்சிக்கையில் மொப் ரூல்ஸ் \"ஒரு அற்புதமான இசைப்பதிவு\" என்றார்.[72] இந்த ஆல்பத்திற்கு கோல்ட்[73] சான்றிதழ் வழங்கப்பட்டு UK தரவரிசைகளில் சிறந்த 20ஐ அடைந்தது. இந்த ஆல்பத்தின் தலைப்பு டிராக்கான \"த மொப் ரூல்ஸ்\" இங்கிலாந்தில்[70] ஜான் லெனானின் பழைய இல்லத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் 1981 ஆம் ஆண்டின் அனிமேட்டடு திரைப்படமான ஹெவி மெட்டலிலும் இடம்பெற்றது. எனினும் இத்திரைப்பட பதிப்பானது ஆல்பத்தின் பதிப்பில் இருந்து மாறுபட்டு ஒரு மாறி நிகழும் காட்சியாக இருந்தது.[70]\n1980 ஆம் ஆண்டில் லைவ் அட் லாஸ்டின் தரத்தில் மகிழ்ச்சியடையாத போதிலும் 1982 ஆம் ஆண்டில் தலாஸ், சான் ஆண்டனியோ மற்றும் சீட்டில் முதலிய அமெரிக்கா முழுவதும் மொப் ரூல்ஸ் உலக நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கும் போது லைவ் ஈவில் என்ற தலைப்பிட்ட மற்றொரு ஆல்பத்தை இசைக்குழு பதிவு செய்தது.[74] இந்த ஆல்பத்திற்கான இசை சேர்க்கை வேலைத்திட்டத்தின் போது இய்யோமி மற்றும் பட்லர் இருவரும் டியோவுடன் நட்பைத் துண்டித்தனர். டியோ அவரது பாடல்களின் சத்தத்தை உயர்த்துவதற்காக இரவில் ஸ்டுடியோவினுள் இரகசியமாக செயல்பட்டதாக இய்யோமி மற்றும் பட்லர் இருவரும் டியோவின் மேல் குற்றஞ்சாட்டினர். கூடுதலாக டியோ அவரது கலைவேலையில் அவரது உருவப்படங்களில் மனநிறைவு பெற்றிருக்கவில்லை.[75] \"இந்த விசயங்களில் ரோனி அதிகமாக விரும்பினார்\" என இய்யோமி கூறினார். \"மேலும் கீசர் ரோனியின் மேல் குழப்பமாக இருந்தார். அதனாலயே இந்த வரிசை பயனற்றதாகியது. இந்த அனைத்தும் தோல்வியடைந்ததன் ஒரு பகுதியாக லை ஈவில் நின்றது. ரோனி அவர் நினைத்ததைச் செய்ய வேண்டும் என நினைத்தார். அந்த சமயத்தில் நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த பொறியாளருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏனெனில் ரோனி ஒரு விசயத்தை அவரிடம் சொல்ல நாங்கள் மற்றொரு விசயத்தை அவரிடம் கூறினோம். அந்த நாளின் இறுதியில் 'அவ்வளவு தான், இசைக்குழு முடிந்து விட்டது' எனக் கூறினோம்\" என்றார்.[76] \"பாடும் சமயம் வரும்போது என்ன செய்யலாம் என எவரும் கூறவில்லை. ஒருவரும் கூறவில்லை ஏனெனில் அவர்கள் என்னைப் போன்று திறமையாக இல்லை. அதனால் நான் விரும்பியதைச் செய்தேன்\" என பின்னர் டியோ கூறினார். \"லைவ் ஈவிலைக் கேட்பதை நான் தவிர்த்தேன். ஏனெனில் அதில் பல பிரச்சினைகள் இருந்தது. பாராட்டுகளைப் பார்த்தால் பாடலும் டிரம்ஸும் ஒரு பகுதியில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். ஆல்பத்தைத் திறந்து பார்த்தால் உருவப்படங்கள் அனைத்தும் டோனியுடையதாய் இருக்கும். மற்றும் எவ்வளவு உருவப்படங்கள் வின்னியுடையதாய் இருக்கும் எனத் தெரியும்\" எனக்கூறினார்.[77]\n1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரோனி ஜேம்ஸ் டியோ அவரது சொந்த இசைக்குழுவைத் தொடங்குவதற்கு இசைக்குழுவை விட்டு வெளியேறினார். அவருடன் வின்னி அப்பீஸை அழைத்துச் சென்றார். 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லைவ் ஈவில் வெளியானது. ஆனால் ஐந்து மாதங்களுக்கு முன்பு வெளியான பிளாக் சப்பாத்தின் பாடல்களை மட்டுமே கொண்ட நேரடி ஆல்பமும் பிளாட்டின விற்பனையைப்[78] பெற்ற ஆல்பமுமான ஓஸ்ஸி ஓஸ்போனின் ஸ்பீக் ஆப் த டெவிலின் தாக்கத்தை இது அதிகமாகக் கொண்டிருந்தது.[21]\nஇரண்டு தொடக்க உறுப்பினர்களை விடுத்து டோனி இய்யோமி மற்றும் கீசர் பட்லர் இருவரும் இசைக்குழுவின் அடுத்த வெளியீட்டிற்காக புதிய பாடகர்களை சேர்க்கத் தொடங்கினர். ஒயிட்ஸ்னேக்ஸ்ஸின் டேவிட் கவர்டேல், சாம்சனின் நிக்கி மோர் மற்றும் லோன் ஸ்டாரின் ஜான் ஸ்லோமன் போன்றவர்களுடனான முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு 1983 ஆம் ஆண்டு ரோனி ஜேம்ஸ் டியோவின் இடத்தை நிரப்புவதற்காக டீப் பர்ப்பிலின் முன்னாள் பாடகர் இயான் கிலானை இசைக்குழுவினர் சேர்த்தனர்.[23][79] இந்த செயல்திட்டத்தை துவங்கிய போது பிளாக் சப்பாத் என்ற பெயரில் தொடங்கப்படவில்லை. ஆனால் இசைப்பதிவு நிறுவனத்தின் இடர்பாடுகள் காரணமாக இக்குழுவினர் அப்பெயரை மீண்டும் பயன்படுத்தினர்.[79] 1983 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட், இங்கிலாந்தின் ஷிப்டன்-ஆன்-செர்வெலின் உள்ள த மேனர் ஸ்டுடியோவினுள் இசைக்குழுவினர் நுழைந்தனர். அவர்களுடன் டிர்மஸ்களில் புதிதாத நிதானமுற்ற பில் வார்டு மீண்டும் திரும்பினார்.[79] பான் அகைன் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து கலவையான திறனாய்வுகளை சந்தித்தது. இந்த ஆல்பமானது UK தரவரிசைகளில் நான்காவது இடத்தையும் US இல் 39வது இடத்தையும் அடைந்தது.[42] எனினும் பத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் வெளியீட்டில் கூட ஆல்மியூசிக்கின் எடர்டோ ரிவடவியா விமர்சிக்கையில் இந்த ஆல்பத்தை \"அச்சமூட்டக்கூடியது\" எனக்கூறினார். மேலும் அதைப்பற்றிக் கூறுகையில் \"கில்லனின் ப்ளூசி பாணி மற்றும் மகிழ்வூட்டுகிற பாடல்வரிகளானது அதிகமான ஊழ்வழி மற்றும் இருள்களுடன் முழுமையான முரண்பாடுகளுடன் உள்ளது\" என்றார்.[80]\nசாலையின் தொல்லைகள் காரணமாக டிரம்மர் பில் வார்டு ஆல்பத்தில் பங்கேற்றிருந்தாலும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இதனால் 1984 ஆம் ஆண்டில் இசைக்குழுவை விட்டு வெளியேறினார். \"நிகழ்ச்சியில் பங்கேற்கும் யோசனையுடன் நான் இருந்தேன்\" எனப் பின்னர் வார்டு தெரிவித்தார். \"நிகழ்ச்சிக்குப் பின்னால் நாம் மிகவும் அச்சமடைந்தேன். நான் எனது அச்சத்தைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை. என்னுடைய அச்சத்திற்குப் பின்னால் நான் குடித்தேன். அது ஒரு பெரிய தவறாக விளைந்தது\".[81] டைமண்ட் ஹெட்டுடன் ஐரோப்பாவில் தொடங்கப்பட்டு பின்னர் கொயட் ரியாட் மற்றும் நைட் ரேஞ்சருடன் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட பான் அகைன் உலக நிகழ்ச்சியில்|பான் அகைன் உலக நிகழ்ச்சியில்[79] வார்டுக்குப் பதிலாக முன்னாள் எலக்ட்ரிக் லைட் ஆர்கெஸ்ட்ரா டிரம்மரான பெவ் பெவன் சேர்க்கப்பட்டார். 1983 ரீடிங் விழாவில் இந்த இசைக்குழுவினர் முக்கியப் பங்கேற்றனர். அதில் டீப் பர்ப்பிள் பாடலான \"ஸ்மோக் ஆன் த வாட்டரை\" அவர்களது தொகுப்பு வரிசையில் சேர்த்திருந்தனர்.\nஸ்டோன்ஹென்ஜ் நினைவுச்சின்னத்தின் மிகப்பெரிய தொகுப்பு உள்ளிட்ட பான் அகைனின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் நையாண்டி ஆவணப்படமான திஸ் இஸ் ஸ்பைனல் டேப்பில் இந்த நிகழ்ச்சி கேலி செய்யப்பட்டது. இதில் இசைக்குழுவினர் தொகுப்பு இசைப்பாடல்களை ஒழுங்குபடுத்துவதில் தவறு இழைத்திருந்தனர். அதைப் பற்றி கீசர் பட்லர் பின்னர் விவரித்திருந்தார்:\nஹைட்டஸ் மற்றும் செவன்த் ஸ்டார் (1984–1986)[தொகு]\n1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பான் அகைன் நிகழ்ச்சியின்|பான் அகைன் நிகழ்ச்சியின் முடிவைத் தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒருங்கிணையும் டீப��� பர்ப்பிலில் மீண்டும் இணைவதற்கு பாடகர் இயான் கில்லன் பிளாக் சப்பாத்தை விட்டு விலகினார். அதே சமயத்தில் பெவனும் விலகினார். அதைப் பற்றிக் கிலான் கருத்து தெரிவிக்கையில் இய்யோமி மூலமாக \"நீக்க உதவ வேண்டும்\" என்பது போல் அவரும் பெவனும் உணர்ந்ததாக கூறினார். பின்னர் இசைக்குழு அறியப்படாத லாஸ் ஏஞ்சல்ஸ் பாடகரான டேவிட் டொனட்டோவை குழுவில் சேர்த்துக்கொண்டனர். 1984 ஆம் ஆண்டு முழுவதும் இந்தப் புதிய அணியினர் பாடல்களை எழுதி ஒத்திகைகளைப் பார்த்தனர். மேலும் இறுதியாக அக்டோபரில் தயாரிப்பாளர் பாப் இஸ்ரினுடன் ஒரு செய்முறைக்காட்சியையும் பதிவு செய்தனர். இதன் முடிவுகள் மகிழ்ச்சியாக அமையவில்லை. அதற்குப் பிறகு இசைக்குழுவினர் டொனாட்டோவுடன் இருந்து பிரிந்து சென்றனர்.[23] இசைக்குழுவின் பெரும்மாற்றங்களுடன் இருந்து விடுபட்டு தன்னந்தனியாய் இசைக்குழு அமைப்பதற்காக 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பேஸிஸ்ட் கீசர் பட்லர் பிளாக் சப்பாத்தை விட்டு விலகினார். \"இயான் கில்லான் இசைக்குழுவில் பொறுப்பேற்ற போது அது எனக்கு இறுதியாக அமைந்தது\" என பட்லர் அதைப்பற்றிக் கூறினார். \"இது ஒரு நகைச்சுவையாக நினைத்துக் கொண்டு நான் முழுமையாக வெளியேறினேன். கில்லானுடன் நாங்கள் ஒருங்கிணைந்த போது இது ஒரு பிளாக் சப்பாத் ஆல்பமாக இருக்கவில்லை. இந்த ஆல்பத்தை நாங்கள் நிறைவு செய்த பிறகு வார்னர் பிரதர்ஸுக்கு அதை நாங்கள் கொடுத்தோம். மேலும் அவர்கள் பிளாக் சப்பாத்தில் இருந்து வெளியே வெளியிட இருப்பதாகவும் எங்களது காலால் நிற்கமுடியாது எனவும் அவர்கள் கூறினர். நான் உண்மையில் அதில் இருந்து பிரிந்து சென்றேன். மேலும் கில்லான் இதை நினைத்து மிகவும் அச்சமடைந்தார். அது ஒரு ஆல்பம் மற்றும் நிகழ்ச்சியில் இழப்பாக அமைந்தது. மேலும் அத்துடன் நிறைவடைந்தது\" என்று கூறினார்.[82]\nபட்டரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து இந்தப் பிளவில் பிளாக் சப்பாத்தில் தனித்து எஞ்சியிருக்கும் துவக்க உறுப்பினரான டோனி இய்யோமி தன்னந்தனியாக ஆல்பத்தில் பணியாற்றுவதற்காக கீபோர்டு கலைஞர் ஜியோஃப் நிக்கோலஸுடன் பணிபுரியத் தொடங்கினார். இந்தப் புதிய ஆல்பத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கையில் பிளாக் சப்பாத்தின் அசல் உறுப்பினர்களை பாப் ஜெல்டாஃப்பின் நேரடிஉதவி ஆதாய நிகழ்ச்சியில் இயற்��ுவதற்கு அழைக்கப்பட்டனர்; இதை இசைக்குழுவினரும் ஏற்றுக்கொண்டு 13 ஜூலை 1985 அன்று பில்டெல்பியாவில் நிகழ்ச்சி நடத்தினர்.[21][79] 1978 ஆம் ஆண்டில் இருந்து முதன்முறையாக இசைக்குழுவின் அசல் உறுப்பினர்கள் மேடையில் கலந்துகொண்டதாக இந்நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டது. மேலும் இதில் த ஹூ மற்றும் லேட் ஜெப்பெலின் ஆகியோரின் மறு ஒங்கிணைப்பும் இடம் பெற்றது.[83] இய்யோமி அவரது தனி ஆல்ப வேலைக்குத் திரும்புகையில் பேஸிஸ்ட் வேவ் ஸ்பிட்ஸ் மற்றும் டிரம்மர் எரிக் சிங்கரை அவரது வேலையில் சேர்த்துக்கொண்டார். மேலும் ஜூடஸ் ப்ரைஸ்ட்டின் ராப் ஹால்ஃபோர்டு, முன்னாள் டீப் பர்பிள் மற்றும் ட்ரேப்ஸியின் பாடகரான க்லென் ஹக்கீஸ் மற்றும் முன்னாள் பிளாக் சப்பாத் பாடகரான ரோனி ஜேம்ஸ் டியோ உள்ளிட்ட பல்வேறு பாடகர்களை பயன்படுத்த துவக்கத்தில் திட்டமிட்டிருந்தார்.[79] \"கெளரவ பாடகர்களாக நாங்கள் பல்வேறு பாடகர்களைப் பயன்படுத்த உள்ளோம். ஆனால் அனைவரையும் ஒன்றாகப் பெறுவது என்பது மிகவும் கடினமாகும். மேலும் அவர்களது இசைப்பதிவு நிறுவனங்களில் இருந்து வெளியேறுவதும் கடினமாகும். ஒரு டிராக்கில் பாடுவதற்காக க்லென் ஹக்கெஸ் எங்களுடன் வந்தார். ஆனால் முழு ஆல்பத்திலும் அவரைப் பாட வைக்க நாங்கள் முடிவெடுத்தோம்\".[84]\nஅந்த ஆண்டின் எஞ்சிய காலத்தையும் இசைக்குழுவினர் ஸ்டுடியோவில் கழித்து பின்னர் செவன்த் ஸ்டாராக மாறிய ஆல்பத்தையும் பதிவு செய்தனர். டோன் இய்யோமியின் தன் வெளியீடாக இந்த ஆல்பத்தை வெளியிடுவதற்கு வார்னர் பிரதர்ஸ் மறுத்தனர். அதற்குப் பதிலாக பிளாக் சப்பாத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதாக அறிவுறுத்தினர்.[85] இசைக்குழுவின் மேலாளரான டான் அர்டெனின் நெருக்குதலால் இரு தரப்பினருக்கும் சமாதான ஏற்பட்டு 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் \"டோனி இய்யோமி பங்கேற்ற பிளாக் சப்பாத்\" வெளியானது.[86] \"இது உண்மையில் தந்திரமான செயலாக இருந்தது\" என இய்யோமி விளக்கினார். \"ஏனெனில் இது ஒரு தனித்த ஆல்பமாக வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்\" என அதைப்பற்றிக் கூறினார்.[87] செவன்த் ஸ்டார் ஆல்பமானது பிளாக் சப்பாத் ஆல்பத்தை சிறிது ஒத்திருந்தது. மேலும் 1980 ஆம் ஆண்டுகளின் சன்செட் ஸ்ட்ரிப் ஹார்டு ராக் காட்சியின் மூலமாக பிரபலமான அதிக ஹார்டு ராக் மூலங்களை ஒருங்கிணைத்திருந்தது. மேலும் அக்காலத்தின் விமர்சகர்களால் இந்த ஆல்பம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எனினும் பின்னர் ஆல்மியூசிக் போன்ற திறனாய்வாளர்கள் இந்த ஆல்பத்திற்கு சாதகமான திறனாய்வுகளையே கொடுத்து \"பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொண்டதால் குறைவாக மதிப்பிட்டதாக\" அழைத்தனர்.[85]\nஒரு முழு உலக நிகழ்ச்சிக்கு தயாராவதற்கு இந்தப் புதியக் குழுவினர் ஆறு வாரங்களுக்கு ஒத்திகை பார்த்தனர். எனினும் மீண்டும் பிளாக் சப்பாத்தின் பெயரை பயன்படுத்த இசைக்குழுவினர் கட்டாயப்படுத்தப்பட்டனர். \"நான் 'டோனி இய்யோமியின் செயல்திட்டத்தில்' இருந்தேன். ஆனால் நான் பிளாக் சப்பாத்தில் வேலை செய்யவில்லை\" என ஹக்ஹெஸ் கூறினார். \"எதுவாயினும், பிளாக் சப்பாத்தில் இருப்பது என்ற யோசனை எனக்குப் பொருந்தாது. மெட்டாலிக்காவில் ஜேம்ஸ் ப்ரவுன் பாடுவது போன்று பிளாக் சப்பாத்தில் க்லென் ஹக்ஹெஸ் பாடிக்கொண்டிருந்தார். இது வேலை செய்யாது\" எனக் கூறினார்.[84][88] நிகழ்ச்சி தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு பாடகர் க்லென் ஹக்ஹெஸுக்கும் இசைக்குழுத் தயாரிப்பு மேலாளர் ஜான் டவுனிங்கிற்கும் பாரில் ஏற்பட்ட மோதலில் பாடகரின் கண்குழி எழும்பு உடைந்தது. இந்த காயமானது ஹக்ஹெஸ் பாடும் திறமையை கெடுத்தது. W.A.S.P. மற்றும் ஆன்த்ராக்ஸுடன் நிகழ்ச்சியைத் தொடர்வதற்கு பாடகர் ரே கில்லானை இசைக்குழுவினர் அழைத்து வந்தனர். எனினும் பெரும்பாலான US தேதிகள் மோசமான நுழைவுச்சீட்டு விற்பனைகளின் காரணமாக இரத்து செய்யப்பட்டன.[89]\nபிளாக் சப்பாத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்த்து வாதாடக்கூடிய நிலையைப் பெற்ற ஒரு பாடகர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ஜெஃப் பென்ஹால்ட் ஆவார். 1985 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் பிளாக் சப்பாத்தின் பாடகராக இருந்ததாக அவர் வலியுறுத்தினார்.[21] அவர் பணியாற்றிய ஒரு தனித்த ஆல்பமானது பின்னர் சப்பாத் ஆல்பமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது என அவர் கூறியதை டோனி இய்யோமி எப்போதுமே உறுதிசெய்ததில்லை. இய்யோமி மற்றும் சப்பாத்துடன் அவருடைய நேரத்தை பென்ஹால்ட் சப்பாத் ப்ளடி சப்பாத்: த பேட்டில் ஃபார் பிளாக் சப்பாத் என்ற கேரி ஷார்ப்-யங்'கின் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.[90]\nத ஈடெர்னல் ஐடால், ஹெட்லஸ் க்ராஸ் மற்றும் டைர் (1986–1990)[தொக���]\n1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தயாரிப்பாளர் ஜெஃப் க்லிக்ஸ்மனுடன் மோன்ட்ஸ்ரேட்டின் ஏர் ஸ்டுடியோஸில் புதிய ஆல்பத்தில் பிளாக் சப்பாத் பணிபுரியத் தொடங்கினர். இதன் பதிவானது தொடக்கத்தில் இருந்தே பிரச்சினைகளுடன் எழுதப்பட்டு வந்தது. இதன் தொடக்க பருவங்களில் கிலிக்ஸ்மன் வெளியேறிய பிறகு அவருக்குப் பதிலாகத் தயாரிப்பாளர் விக் காப்பர்ஸ்மித்-ஹெவன் மாற்றப்பட்டார். \"சொந்தப் பிரச்சினைகள்\" காரணமாக பேஸிஸ்ட் டேவ் ஸ்பிட்ஸ் வெளியேறியதால் முன்னாள் ரெயின்போ பேஸிஸ்ட் பாப் டெய்ஸ்லி அழைத்து வரப்பட்டார். இதன் அனைத்து பேஸ் டிராக்குகளையும் டெய்ஸ்லி மறு-பதிவு செய்தார். மேலும் இந்த ஆல்பத்திற்கான பாடல் வரிகளையும் எழுதினார். ஆனால் இந்த ஆல்பம் நிறைவடைவதற்கு முன்பே கேரி மூரின் பக்க ஆதரவு இசைக்குழுவில் சேர்வதற்கு பிளாக் சப்பாத்தை விட்டு விலகினார். மேலும் அவருடன் டிரம்மர் எரிக் சிங்கரை அவருடன் கூட்டிச் சென்றார்.[23] இரண்டு தயாரிப்பாளரான காப்பர்ஸ்மித்-ஹெவனுடன் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு புதிய தயாரிப்பாளரான கிரிஸ் டிசன்கரிடெஸுடன் பணிபுரிவதற்கு 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இங்கிலாந்தில் மார்கன் ஸ்டுடியோஸிற்கு இசைக்குழு திரும்பியது. UK இல் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கையில் ஜான் ஸ்கைஸுடன் ப்ளூ மர்டரை அமைப்பதற்கு புதிய பாடகர் ரே கில்லன் பிளாக் சப்பாத்தை விட்டு திடீரென விலகினார். கில்லெனின் டிராக்குகளை மறுபதிவு செய்வதற்காக முன்னாள் அலையன்ஸின் பாடகர் டோனி மார்டினை இசைக்குழுவினர் அழைத்து வந்தனர். சில பெர்குயூசன் இசைப்பதிவை நிறைவு செய்வதற்கு முன்னாள் டிரம்மர் பெவ் பெவன் அழைத்து வரப்பட்டார்.[21] இந்த புதிய ஆல்பம் வெளியாவதற்கு முன்பு இன ஒதுக்கீடு காலத்தின் போது தென் ஆப்பிரிக்காவின் சன் சிட்டியில் ஆறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பிளாக் சப்பாத் ஏற்றுக் கொண்டது. 1985 ஆம் ஆண்டில் இருந்து தென்னாப்பிரிக்காவில் புறக்கணிப்பு செய்து கொண்டிருந்த இன ஒதுக்கீடுக்கு எதிராக ஒருங்கிணைந்த கலைஞர்களுடன் ஈடுபட்டிருந்த கோட்பாளர்கள் மற்றும் கலைஞர்களிடன் இருந்து கடுமையான விமர்சனங்களை இசைக்குழு பெற்றது.[91] இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை டிரம்மர் பெவ் பெவன் நிராகரித்தார். அவருக்குப் பதிலாக த க்லஷ்ஷில் ம��ன்பு பணிபுரிந்து கொண்டிருந்த டெர்ரி செம்மிஸ் மாற்றப்பட்டார்.[21]\nசுமார் ஒரு ஆண்டு கால தயாரிப்புக்குப் பிறகு 8 டிசம்பர் 1987 அன்று த ஈட்டெர்னல் ஐடால் வெளியானது. இந்த ஆல்பமானது சமகாலத்திய திறனாய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டது. ஆன்-லைனில் இணையத்தில் அக்காலத் திறனாய்வுகள் கலவையான மதிப்பைப் பெற்றன. இசைக்குழுவில் \"மார்டினின் வலிமைமிகுந்த குரலானது ஒரு புதிய தீயைச் சேர்த்துள்ளது\" என ஆல்மியூசிக் கூறியது. மேலும் இந்த ஆல்பமானது \"இய்யோமியின் சில ஆண்டாண்டு கால வலிமையானப் பாடல்களையும் கொண்டுள்ளது\" என்றார்.[92] பிலெண்டர் இந்த ஆல்பத்திற்கு இரண்டு நட்சத்திரங்களைக் கொடுத்து இந்த ஆல்பத்தில் \"பிளாக் சப்பாத் என்பது பெயரில் மட்டுமே உள்ளது\" என்று கூறியது.[93] இந்த ஆல்பமானது UK இல் #66 வது இடத்தையும், US இல் 168 வது இடத்தையும் அடைந்தது.[42] ஈட்டெர்னல் ஐடாலின் ஆதரவுடன் ஜெர்மனி, இத்தாலி மற்றும் முதல் முறையாக கிரீஸில் இசைக்குழு நிகழ்ச்சிகளை நடத்தியது. எதிர்பாராதவிதமாக தென்னாப்பிரிக்கா சம்பவத்தின் மேல் வழங்குனர்களிடம் இருந்து எதிர்விளைவு ஏற்பட்டதன் விளைவாக பிற ஐரோப்பிய நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டன.[94] இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது முன்பு இசைக்குழுவை விட்டு பேஸிஸ்ட் டேவ் ஸ்பிட்ஸ் வெளியேறினார். அவருக்குப் பதிலாக விர்ஜினியா ஊல்ஃப்பில் முன்பு பணிபுரிந்து கொண்டிருந்த ஜோபர்ட் மாற்றப்பட்டார்.\nஈட்டெர்னல் ஐடாலின் மோசமான வணிகரீதியான இசையரங்கு நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெர்டிகோ ரெக்கார்ட்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸில் இருந்து பிளாக் சப்பாத் கைவிடப்பட்டது. மேலும் ஐ.ஆர்.எஸ். ரெக்கார்ட்ஸுடன் கையொப்பமிட்டது.[21] 1988 ஆம் ஆண்டில் இசைக்குழு சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டது. பின்னர் அவர்களது அடுத்த ஆல்பத்தில் பணிபுரியத் தொடங்குவதற்கு ஆகஸ்ட்டில் திரும்பியது. ஈட்டெர்னல் ஐடாலுடன் பதிவுகளில் பிரச்சினைகள் ஏற்பட்டதன் விளைவாக இசைக்குழுவின் அடுத்த ஆல்பத்தை டோனி இய்யோமி அவராகவே தயாரிப்பதற்கு முடிவெடுத்தார். \"இது முழுமையாக புது தொடக்கம்\" என இய்யோமி கூறினார். \"நான் அனைத்து விசயங்களையும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும். சில உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நமது பங்களிப்பு தேவையாக இருக்கி���து என முடிவெடுத்தேன்\" என்றார்.[95] முன்னால் ரெயின்போ டிரம்மர் கோசி பவல், நீண்டகால கீபோர்டு கலைஞர் நிக்கோலஸ் மற்றும் பருவ பேஸிஸ்ட் லாரன்ஸ் கோட்டில் ஆகியோரை இய்யோமி தன்னுடன் சேர்த்துக்கொண்டு \"இங்கிலாந்தில் மிகவும் மலிவான ஒரு ஸ்டுடியோவை\" வாடகைக்கு எடுத்தார்.[95]\n1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹெட்லெஸ் க்ராஸை பிளாக் சப்பாத் வெளியிட்டது. மீண்டும் இந்த ஆல்பமும் சமகாலத்திய திறனாய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டது. முடிவாக ஆல்மியூசிக் இந்த ஆல்பத்திற்கு நான்கு நட்சத்திரங்களை வழங்கி ஹெட்லெஸ் க்ராஸை \"ஓஸ்ஸி அல்லது டியோ இல்லாத பிளாக் சப்பாத்தின் சிறந்த ஆல்பம்\" என அழைத்தது.[96] தனிப்பாடல் தரவரிசையில் \"ஹெட்லஸ் க்ராஸ்\" 62 வது இடத்தில் நிலைத்து நிற்கையில் இந்த ஆல்பமானது UK தரவரிசைகளில் 31 வது இடத்தையும், US இல் 115 வது இடத்தையும் அடைந்தது.[42] இய்யோமியின் நல்ல நண்பரும் குயின் கிட்டார் கலைஞரான ப்ரைன் மே, இந்த ஆல்பத்தில் கெளரவக் கலைஞராக \"வென் டெத் கால்ஸ்\" பாடலை தனியாக இயற்றினார். இந்த ஆல்பத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ஒயிட்ஸ்னேக் மற்றும் கேரி மூரின் பேக்கிங் இசைக்குழுவில் முன்பு பணியாற்றிய பேஸிஸ்ட் நெயில் முர்ரேயை நிகழ்ச்சிகளில் இசைக்குழு சேர்த்துக் கொண்டது.[23]\nமோசமான விளைவுகளை சந்தித்த ஹெட்லஸ் க்ராஸின் US நிகழ்ச்சியானது 1989 ஆம் ஆண்டு மே மாதத்தில் திறப்பாளர்கள் கிங்டம் கம் மற்றும் சைலண்ட் ரேஜ்ஜுடன் தொடங்கியது. ஆனால் மோசமான நுழைவுச்சீட்டு விற்பனை மோசமானதன் காரணமாக எட்டு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டன.[21] செப்டம்பரில் நிகழ்ச்சிகளின் ஐரோப்பிய நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதன் மூலம் இசைக்குழு தரவரிசையில் வெற்றியைக் கொண்டாடியது. தொடர்ச்சியான ஜப்பானிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கேர்ஸ்கூலுடன் 23 நாள் ரஷ்ய நிகழ்ச்சியை இசைக்குழு தொடங்கியது. 1989 ஆம் ஆண்டில் முதன் முறையாக மேற்கத்திய கலைகளுக்கு ரஷ்யாவில் மிக்ஹெய்ல் கோர்பாசெவ் நிகழ்ச்சி நடத்திய பிறகு ரஷ்யாவில் நிகழ்ச்சி நடத்திய இசைக்குழுக்களில் பிளாக் சப்பாத்தும் ஒன்றானது.[94]\nஹெட்லெஸ் க்ராஸைத் தொடர்ந்து டைரைப் பதிவு செய்வதற்கு 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஸ்டுடியோவிற்கு இசைக்குழு திரும்பியது. இது ஒரு கருத்துப்படிவ ஆல்பமாக ��ொழில்நுட்ப வகையில் இல்லாத போது ஆல்பத்தில் சில பாடல் வரிகளின் கருப்பொருள்களானது. நோர்ஸ் கற்பனைக்கதையைத் தளர்ச்சியாய் சார்ந்திருந்தது.[21] 6 ஆகஸ்ட் 1990 அன்று டைர் வெளியாகி UK ஆல்பங்களின் தரவரிசையில் 24வது இடத்தை அடைந்தது. ஆனால் US இல் பில்போர்டு 200 இல் உடைத்த பிளாக் சப்பாத்தின் முதல் வெளியீடாக இந்த ஆல்பம் பெயர் பெற்றது.[42] இந்த ஆல்பமானது மீண்டும் இணைய-காலத்து திறனாய்வாளர்களின் கலவையான திறனாய்வுகளைப் பெற்றது. ப்ளெண்டர் இந்த ஆல்பத்திற்கு ஒரு நட்சத்திரம் வழங்கி \"இய்யோமி அவரது குறிக்கப்பட்டாத சேகரிப்புடன் சப்பாத்தின் பெயரை கலங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்\" எனக் கூறியது. ஆல்மியூசிக் குறிப்பிடுகையில் இசைக்குழுவானது \"இசைக் கூட்டுவினைகளில் இரையாகக் காணப்படும் உலோகத்துடன் கலவையான கட்டுக்கதைகளையும் கொண்டுள்ளது\"[97] என்றது.[98] இசைக்குழுவினர் ஐரோப்பாவில் சர்கஸ் ஆப் பவருடன் டைரின் ஆதரவுடன் நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆனால் UK தேதிகளில் இறுதி ஏழு நிகழ்ச்சிகளானது மோசமான நுழைவுச்சீட்டு விற்பனைகளால் இரத்து செய்யப்பட்டது.[99] அவரது தொழில் வாழ்க்கையில் முதன் முறையாக இசைக்குழுவின் நிகழ்ச்சிகளின் திட்டமானது US தேதிகளை உள்ளடக்கியிருக்கவில்லை.[100]\n1990 ஆம் ஆண்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ரோனி ஜேம்ஸ் டியோ மற்றும் கீசர் பட்லர் இருவரும் (தெளிவுபடுத்தி) பிளாக் சப்பாத்தில் மீண்டும் இணையும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்\nமுன்னால் பிளாக் சப்பாத் பாடகர் ரோனி ஜேம்ஸ் டியோ, 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவரது சொந்த US நிகழ்ச்சியான லாக் அப் த வோல்ஸை நடத்திக் கொண்டிருக்கையில் பிளாக் சப்பாத்தின் முன்னாள் பேஸிஸ்ட் கீசர் பட்லருடன் \"நியோன் நைட்ஸை\" நிகழ்த்துவதற்காக மின்னேயாபோலிஸின் அரங்கில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இருவரும் பிளாக் சப்பாத்தில் மீண்டும் இணைய வேண்டுமென்ற ஆர்வத்தை வெளிப்படுத்தினர். தற்போது இருக்கும் இசைக்குழுவின் வரிசையை உடைப்பதற்கு இய்யோமியை பட்லர் சமாதானப்படுத்தினார். இதனால் பாடகர் டோனி மார்டின் மற்றும் பேஸிஸ்ட் நெயில் முரே இருவரும் குழுவில் இருந்து விலக்கப்பட்டனர். \"பல வழிகளில் நான் இந்த இழப்பிற்கு வருந்துகிறேன்\" என இய்யோமி கூறினார். \"நாங்கள் ஒரு நல்ல முனையில் இருந்தோம். நாங்கள் [டியோவுடன் மீண்டும் இணைய] முடிவெடுத்ததற்கு உண்மையில் என்ன காரணம் என்று தெரியவில்லை. சில நிதிப் பிரச்சினைகளும் இருந்தன. ஆனால் அது காரணம் அல்ல. நாங்கள் கொண்டிருந்ததை மீண்டும் அடைவதற்காக நான் இவ்வாறு யோசித்திருக்கலாம்\" என்று கூறினார்.[95]\nபிளாக் சப்பாத்தின் அடுத்த வெளியீட்டில் பணிபுரியத் தொடங்குவதற்காக, 1990 ஆம் ஆண்டின் இலையுதிர் பருவத்தில் டோனி இய்யோமி மற்றும் கோசி பவலுடன் ரோனி ஜேம்ஸ் டியோ மற்றும் கீசர் பட்லர் இணைந்தனர். நவம்பரில் ஒத்திகைப் பார்த்துக்கொண்டிருக்கையில் பவலின் குதிரையானது அவரது கால்களில் விழுந்து இறந்தபோது இடுப்பெழும்பு உடைந்து அவதிப்பட்டார்.[101] இந்த ஆல்பத்தை நிறைவு செய்யமுடியாமல் போனதால் பவலின் இடத்தின் முன்னால் டிரம்மரான வின்னி அப்பீஸ் மாற்றப்பட்டு மொப் ரூல்ஸ் காலத்து வரிசையமைப்பு மீண்டும் அமைக்கப்பட்டது. மேலும் தயாரிப்பாளர் ரெயின்ஹோல்ட் மேக்குடன் இசைக்குழுவினர் ஸ்டுடியோவினுள் நுழைந்தனர். ஆண்டு காலம் நீண்ட இந்த இசைப்பதிவானது பிரச்சினைகளால் தடைபட்டது. முக்கியமாக இய்யோமி மற்றும் டியோ இருவருக்கும் இடையில் எழுதும் நெருக்கடி நிலையில் தடுப்பு ஏற்பட்டதாலும் சில பாடல்கள் பலமுறை மீண்டும் எழுதப்பட்டதாலும் இந்தப் பிரச்சினைகள் எழுந்தது.[102] \"டெஹ்மனிசர் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. இது உண்மையில் கடினமான பணியாகும்\" என இய்யோமி கூறினார். \"நாங்கள் இந்த ஆல்பத்திற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டோம். இந்த ஆல்பம் ஒரு மில்லியன் டாலர்களை எடுத்துக்கொண்டது. இது மிகவும் மோசமான விசயமாகும்\" எனக்கூறினார்.[95] டியோ இந்த ஆல்பத்தின் கடினத்தை பின்னர் நினைவு கூர்ந்தார். ஆனால் இந்த விளைவுகள் மதிப்புமிக்கதாகும் என்றார். \"உண்மையில் இந்த வேலை எங்களைப் பிழிந்து எடுப்பதாக உணர்ந்தோம். ஆனால் அதன் காரணமாகவே இது வேளை செய்கிறது என நினைக்கிறேன்\" என்றார். \"சிலசமயங்களில் உங்களுக்கு அதைப்போன்ற நெருக்கடிநிலை தேவைப்படுகிறது. இல்லையெனில் நீங்கள் கிறிஸ்துமஸ் ஆல்பத்தை தயாரித்துடன் நிறைவுபெற்றிருக்கும்\" என்றார்.[103]\nஇதன் விளைவாக 22 ஜூன் 1992 அன்று டெஹ்மனைசர் வெளியானது. US இல் இந்த ஆல்பமானது 30 ஜூன் 1992 அன்று ரைப்பிரைஸ் ரெக்கார்ட்ஸ் மூலமாக வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் ரோனி ஜேம்ஸ் டியோவும் ��வரது நேம்சேக் இசைக்குழுவும் அந்த இசைப்பதிவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் கீழேயே இருந்தனர். இந்த ஆல்பமானது கலவையான திறனாய்வுகளைப் பெற்ற போதும் reviews,[101][104], அந்தப் பத்தாண்டில் இசைக்குழுவின் மிகப்பெரிய வணிகரீதியான வெற்றியாக அமைந்தது.[23] சிறந்த 40 ராக் வானொலி தனிப்பாடலில் \"TV க்ரைம்ஸ்\" நிலைத்து நின்றது. இந்த ஆல்பமானது பில்போர்டு 200 இல் 44வது இடத்தைப் பெற்றது.[23] இந்த ஆல்பத்தில் \"டைம் மெசின்\" என்ற பாடலும் இடம்பெற்றது. இந்தப்பாடலானது 1992 திரைப்படமான வெய்ன்'ஸ் வேர்ல்டுக்காக பதிவு செய்யப்பட்ட பதிப்பாகும். கூடுதலாக \"உண்மையான\" பிளாக் சப்பாத்தானது கண்டிப்பாக தேவைப்படும் வேகத்தை இசைக்குழுவிற்கு வழங்கியிருப்பதுடன் சில ஒத்த இயல்பு இருப்பது பல ரசிகர்கள் மூலம் உணரப்பட்டது.\n1992 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டெஸ்டமன்ட், டேன்ஜிக், புராங் மற்றும் எகோடஸுடன் பிளாக் சப்பாத் டெஹ்மனைசர் ஆதரவுடன் நிகழ்ச்சிகளைத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் போது முன்னால் பாடகர் ஓஸ்ஸி ஓஸ்போன் அவரது முதல் பணி ஓய்வை அறிவித்தார். மேலும் கலிபோர்னியாவில் கோஸ்டா மெசாவில் நோ மோர் டூர்ஸ் நிகழ்ச்சியில் இறுதியான இரண்டு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் தனது தனி இசைக்குழுவை திறப்பதற்கு பிளாக் சப்பாத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். இதைக்கூறிய பாடகர் ரோனி ஜேம்ஸ் டியோவின் புறமாக இருந்து இசைக்குழு இதற்கு ஒத்துக் கொண்டது:\n13 நவம்பர் 1992 அன்று கலிபோர்னியாவில் ஓக்லேண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிளாக் சப்பாத்தை விட்டு டியோ விலகினார். இது ஓஸ்போனின் பணி ஓய்வு நிகழ்ச்சிக்கு இடம்பெறுவதற்கு இசைக்குழுவினர் தயார்படுத்திக் கொண்டிருந்த ஒரு இரவுக்கு முன்பு இவ்வாறு நிகழ்ந்தது. ஜுடஸ் ப்ரைஸ்ட் பாடகரான ராப் ஹால்போர்டு கடைசி நிமிடத்தில் உள்ளே வந்து இசைக்குழுவுடன் இரண்டு இரவுகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.[105] 1985 ஆம் ஆண்டின் லைவ் எய்டு நிகழ்ச்சியில் இருந்து முதன் முறையாக ஓஸ்போன் மற்றும் முன்னாள் டிரம்மர் பில் வார்டுடன், இய்யோமி மற்றும் பட்லர் இருவரும் இணைந்தனர். இவர்கள் பிளாக் சப்பாத்தின் பாடல்களின் ஒரு சுருக்கமான தொகுப்பை இயற்றினர்.\nக்ராஸ் பர்போஸஸ் மற்றும் பார்பிடன் (1993–1996)[தொகு]\nரோனி ஜேம்ஸ் டியோவின் தனித்த இசைக்குழுவில் இணைவதற்காக இந்��� அணி மீண்டும் ஒன்று சேர்ந்த நிகழ்ச்சிக்குப் பிறகு டிரம்மர் வின்னி அப்பீஸ் இசைக்குழுவை விட்டு வெளியேறினார். பின்னர் டியோவின் ஸ்ட்ரேஞ் ஹைவேஸ் மற்றும் ஆங்ரி மெசின்ஸில் பங்குபெற்றார். இய்யோமி மற்றும் பட்லர் இருவரும் முன்னாள் ரெயின்போ டிரம்மரான பாபி ரோண்டினெல்லியை இசைக்குழுவில் சேர்த்துக்கொண்டு முன்னால் பாடகர் டோனி மார்டினை பழைய நிலையில் அமர்த்தினர். இந்த இசைக்குழு புதிய ஆல்பத்தில் பணிபுரிவதற்காக ஸ்டுடியோவிற்குத் திரும்பியது. மீண்டும் துவக்கத்தில் இவர்கள் பிளாக் சப்பாத்தின் பெயரின் கீழ் ஆல்பத்தை வெளியிடுவதற்கு திட்டமிடவில்லை. கீசர் பட்லர் இதைப்பற்றி விளக்குகிறார்:\nஅவர்களது இசைப்பதிவு நிறுவனத்தின் நெருக்கடியின் கீழ் 8 பிப்ரவரி 1994 அன்று க்ராஸ் பர்போசஸ் என்ற அவர்களது பதினேழாவது ஸ்டுடியோ ஆல்பத்தை பிளாக் சப்பாத் பெயரின் கீழ் இசைக்குழுவினர் வெளியிட்டனர். மீண்டும் இந்த ஆல்பம் கலவையான திறனாய்வுகளையே பெற்றது, ப்ளெண்டர் இந்த ஆல்பத்திற்கு இரண்டு நட்சத்திரங்களைக் கொடுத்து சவுண்ட்கார்டனின் 1994 ஆம் ஆண்டு ஆல்பமான சூப்பர்அன்நவுன் \"இதைப் பணத்திற்காக எண்ணிக்கையாக இருப்பதைக் காட்டிலும் சப்பாத்தின் ஆல்பத்தை விட சிறிது சிறந்ததாகும்\" எனக்கூறியது.[107] ஆல்மியூசிக்கின் பிராட்லி டொரெனா க்ராஸ் பர்போஸை \"பான் அகைனில் இருந்து முதல் ஆல்பமானது உண்மையில் இயற்கையான பிளாக் சப்பாத்தைப் போல ஒலிகளைக் கொண்டிருக்கிறது\" என்று அழைத்தார்.[108] இந்த ஆல்பமானது UK வில் சிறந்த 40 இல் இடம்பெற முடியாமல் 41 வது இடத்தைப் பிடித்தது. மேலும் US இல் பில்போர்டு 200 இல் 122வது இடத்தை அடைந்தது. க்ராஸ் பர்போசஸ் \"ஈவில் ஐ\" என்ற பாடலைக் கொண்டிருந்தது. இப்பாடலானது வேன் ஹெலனின் கிட்டார் கலைஞரான எட்டி வேன் ஹெலால் இணைந்து எழுதப்பட்டது. எனினும் இசைப்பதிவு நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக ஆல்பத்தில் இடம் பெறவில்லை.[21] US இல் மார்பிட் ஏஞ்சல் மற்றும் மோட்டார்ஹெட்டுடன் பிப்ரவரியில் க்ராஸ் பர்போசிஸின் ஆதரவுடன் நிகழ்ச்சி நடத்த தொடங்கியது. 13 ஏப்ரல் 1994 அன்று ஹாமர்ஸ்மித் அபோலோவில் நேரடி நிகழ்ச்சியை இசைக்குழு படமாக்கியது. இதன் மூலம் க்ராஸ் பர்போசஸ் லைவ் என்று தலைப்பிடப்பட்ட CD மூலமாக VHS உடனாக வெளியிடப்பட்டது. 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் க���த்டிரால் மற்றும் காட்ஸ்பீடுடன் ஐரோப்பிய நிகழ்ச்சிக்குப் பிறகு டிரம்மர் பாபி ரோண்டினெல்லி இசைக்குழுவை விட்டு விலகினார். தென்னாப்பிரிக்காவின் ஐந்து நிகழ்ச்சிகளுக்காக முன்னவருக்குப் பதிலாக அசல் பிளாக் சப்பாத் டிரம்மரான பில் வார்டு பணியமர்த்தப்பட்டார்.\nக்ராஸ் பர்போசிஸின் நிகழ்ச்சி திட்டங்களைத் தொடர்ந்து பேஸிஸ்ட் கீசர் பட்லர் மீண்டும் இசைக்குழுவை விட்டு வெளியேறினார். \"நான் இறுதியில் பிளாக் சப்பாத்தின் கடைசி ஆல்பத்துடன் மொத்தமாக மயக்கத்தில் இருந்து வெளியிட்டேன். மேலும் சப்பாத் செய்து கொண்டிருக்கும் மூலப்பொருளுக்கு நான் எழுதிய மூலப்பொருளை நான் மிகவும் விரும்பினேன்\" என்றார்.[106] பட்லர் GZR என்று பெயரிடப்பட்ட தனிப்பட்ட செயல்திட்டத்தை அமைத்து 1995 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் பிளானட்டை வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் இடம்பெற்ற \"கிவ்விங் அப் த கோஸ்ட்\" என்ற பாடலில் அதன் பாடல் வரிகளில் டோனி இய்யோமி பிளாக் சப்பாத்தின் பெயரைப் பேணிக்காப்பதைப் பற்றி இருந்தது: நீ களவாடப்பட்டாய், கேலிசெய்யப்பட்டாய் / நம்முடைய அர்த்தத்தின் மந்திரம் / உங்களுடைய மனிதில் இருக்கும் வரலாறு / உங்களுடைய அனைத்து நண்பர்களையும் பின்னால் விட்டுவிடு / நீ செய்வது தவறு என்பதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது / உற்சாகம் இறந்துவிட்டது மற்றும் சென்றுவிட்டது.[109]\nபட்லர் வெளியேறியதைத் தொடந்து புதிதாக குழுவிற்கு திரும்பிவந்த டிரம்மரான பில் வார்டு மீண்டும் இசைக்குழுவை விட்டு விலகினார். இய்யோமி முன்னாள் உறுப்பினர்களில் பேஸிற்காக நெயில் முர்ரே மற்றும் டிரஸுக்கு கோசி பவலை மீண்டும் பணியில் அமர்த்தினார். இதன்மூலம் பயனுள்ள முறையில் டைரின் வரிசையமைப்பு மீண்டும் இணைந்தது. இசைக்குழுவினர் புதிய ஆல்பத்தை வழங்குவதற்கு பாடி கவுன்ட் கிட்டார் கலைஞரான எர்னி சீயை குழுவில் இணைத்துக்கொண்டனர். இந்தப் புதிய ஆல்பமானது 1994 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் லண்டனின் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆல்பத்தில் பாடி கவுன்ட் பாடகர் ஐஸ் டீ மூலமாக \"இல்லுசன் ஆப் பவர்\" என்ற கெளரவப்பாடலும் இடம் பெற்றது.[110] இதன் விளைவாக உருவான பார்பிடன், 8 ஜூன் 1995 அன்று வெளியானது. ஆனால் US அல்லது UK தரவரிசைகளில் இடம்பெறாமல் தோல்வியுற்றது.[111][112] இந்த ஆல்பமானது விமர்சகர்களால் பரவலாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது; ஆல்மியூசிக்கின் பிராட்லே டொரெனோ \"சலிப்பூட்டும் பாடல்கள், மோசமான தயாரிப்பு மற்றும் ஈர்க்காத செயல்பாடுகளுடன் இது அனைவராலும் எளிதாக ஒதுக்கப்படுகிறது. ஆனால் மிகுந்த விருப்பம் கொண்ட ரசிகர்களாலும் ஒதுக்கப்படும்\" எனக்கூறினார்;[113] இதற்கிடையில் ப்ளெண்டர் பத்திரிகையானது பார்பிடன் \"ஒரு தடுமாற்றமுடையது ... இது இசைக்குழுவின் மோசமான ஆல்பம்\" என விமர்சித்தது.[114]\n1995 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிளாக் சப்பாத், திறப்பாளர்கள் மோட்டர்ஹெட் மற்றும் டியாமட்டுடன் உலக நிகழ்ச்சியில் ஈடுபடத்தொடங்கியது. ஆனால் இந்த இரண்டு மாத நிகழ்ச்சிகளில் டிரம்மர் கோசி பவல் உடல்நலப் பிரச்சினைகளின் காரணமாக இசைக்குழுவை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக முன்னாள் டிரம்மரான பாபி ரொண்டினெல்லி பணியமர்த்தப்பட்டார். 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆசிய நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பிறகு டோனி இய்யோமி இசைக்குழுவிற்கு இடைவெளி விட்டார். மேலும் முன்னால் பிளாக் சப்பாத் பாடகர் க்லென் ஹக்ஹெஸ் மற்றும் முன்னாள் ஜுடாஸ் பிரைஸ்ட் டிரம்மரான டேவ் ஹாலந்து ஆகியோருடன் அவரது தனி ஆல்பத்தில் ஈடுபடத் தொடங்கினார். இந்த ஆல்பம் நிறைவு செய்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் பின்னர் விரைவில் எய்த் ஸ்டார் என அழைக்கப்படும் வர்த்தகத்தில் பரவலாக கால்பதித்து உழாவரத் தொடங்கியது. 2004 ஆம் ஆண்டில் இந்த ஆல்பமானது த 1996 DEP செசன்ஸாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேலும் இதன் ஹாலந்தின் டிரம்கள் அப்போதைய பருவ டிரம்மரான ஜிம்மி காப்லேயால் மறுபதிவு செய்யப்பட்டது.[115]\n1997 ஆம் ஆண்டில் டோனி இய்யோமி, ஓஸ்ஸி ஓஸ்போன் மற்றும் அசல் பிளாக் சப்பாத்தின் வரிசையமைப்பை மீண்டும் அதிகாரப்பூர்வமாக ஒருங்கிணைப்பதற்காக தற்போதைய வரிசையமைப்பைக் கலைத்தார். ஓஸ்ஸி ஓஸ்போனின் 1992 ஆம் ஆண்டு கோஸ்டா மேசா நிகழ்ச்சியில் இசைக்குழு சுருக்கமான ஒன்றிணைந்ததில் இருந்து அசல் வரிசையமைப்பை மீண்டும் இணைக்கும் பணிகள் தொடங்கி விட்டன எனப் பாடகர் டோனி மார்டின் கூறினார். மேலும் ஐ.ஆர்.எஸ். ரெக்கார்ஸுடன் இசைக்குழு அவர்களது ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக இசைக்குழு அடுத்த வந்த ஆல்பத்தை நிறைவு வெளியிட்டது. பின்னர் மார்டின் பார்பிட���ை நினைவு கூர்கையில் \"முழுமையான ஆல்பமான இது, இசைக்குழுவை பதிவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வைத்தது. மேலும் மீண்டும் இணைவதற்கு பாடகரை நீக்கியது. எனினும் அந்த சமயத்தில் தகவலுக்கு நான் மறைந்திருக்கவில்லை\" என்றார்.[116] 1996 ஆம் ஆண்டில் ஐ.ஆர்.எஸ். ரெக்கார்ட்ஸ் இசைக்குழுவின் ஒப்பந்தத்தை நிறைவுசெய்ய த சப்பாத் ஸ்டோன்ஸ் என்ற தொகுப்பு ஆல்பத்தை வெளியிட்டது. இதில் பான் அகைன் முதல் பார்பிடன் வரை பாடல்கள் இடம்பெற்றிருந்தன.\n2007 ஆம் ஆண்டில் ஓஸ்ஸி ஓஸ்போன்.\n1997 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் டோனி இய்யோமி, கீசர் பட்லர் மற்றும் ஓஸ்ஸி ஓஸ்போன் ஆகியோர் ஓஸ்பெஸ்ட் விழா நிகழ்ச்சியில் ஓஸ்போனின் தனிப்பட்ட இசைக்குழுவுடன் இணைந்து துணை நிகழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வமாக மீண்டும் இணைந்தனர். இந்த வரிசையமைப்பில் பில் வார்டின் இடத்தை நிரப்புவதற்காக ஓஸ்போனின் டிரம்மரான மைக் போர்டின் இடம் பெற்றிருந்தார். பில் வார்டு அவரது முந்தைய தனி செயல்திட்டமான த பில் வார்டு இசைக்குழுவின் பணிகளால் இதில் பங்கெடுக்க முடியாமல் போனது.[23] ஓஸ்போனின் 1992 ஆம் ஆண்டு \"பணி ஓய்வு நிகழ்ச்சியில்\" இணைந்ததில் இருந்து அசல் நான்கு உறுப்பினர்கள் முதன் முறையாக மீண்டும் இணைந்து 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வார்டு மூலமாக இசைக்குழுவினர் ஒன்று சேர்ந்தனர். பர்மிங்கம் NEC இல் இரண்டு நிகழ்ச்சிகளை இந்த அசல் இசைக்குழுவினர் பதிவு செய்தனர். இது 20 அக்டோபர் 1998 அன்று ரீயூனியன் என்ற இரட்டை நேரடி ஆல்பமாக வெளியிடப்பட்டது. பில்போர்டு 200 [42] இல் ரீயூனியன் பதினொறாவது இடத்தை அடைந்தது. மேலும் US இல் பிளாட்டின நிலையை அடைந்தது.[23][117] இந்த ஆல்பத்தில் \"இயன் மேன்\" தனிப்பாடலும் இடம்பெற்றிருந்தது. 2000 ஆம் ஆண்டில் இந்த ஆல்பம் பிளாக் சப்பாத்திற்கு சிறந்த மெட்டல் இசைக்காக முதல் கிராமி விருதைப் பெற்றுத்தந்தது. இந்த பாடல் வெளியாகி 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது கிடைத்தது. ரீயூனியனில் இரண்டு புதிய ஸ்டுடியோ டிராக்குகளான \"பிசிக்கோ மேன்\" மற்றும் \"செல்லிங் மை சோல்\" இடம்பெற்றிருந்தன. இந்த இரண்டு டிராக்குகளுமே பில்போர்டு மெயின்ஸ்ட்ரீம் ராக் டிராக்குகளின் தரவரிசையில் சிறந்த 20 ஐ உடைத்தது.[42]\n1998 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் இசைக்குழுவினர் ஐரோப்பியக் நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு முன்பு விரைவிலேயே டிரம்மர் பில் வார்டு மாரடைப்பால் அவதிப்பட்டார். அவருக்குப் பதிலாக தற்காலிகமாக முன்னாள் டிரம்மர் வின்னி அப்பீஸ் சேர்க்கப்பட்டார்.[118] 1998 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் இசைக்குழுவினர் ஐரோப்பியக் நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு முன்பு விரைவிலேயே டிரம்மர் பில் வார்டு மாரடைப்பால் அவதிப்பட்டார். அவருக்குப் பதிலாக தற்காலிகமாக முன்னாள் டிரம்மர் வின்னி அப்பீஸ் சேர்க்கப்பட்டார்.[23] ஓஸ்பெஸ்ட் பங்கேற்புகளைத் தொடர்ந்து தனிப்பட்ட ஆல்பத்தில் உறுப்பினர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம் இசைக்குழு இடைவெளி எடுத்துக்கொண்டது. 2000 ஆம் ஆண்டில் டோனி இய்யோமி அவரது முதல் அதிகாரப்பூர்வ தனிப்பட்ட ஆல்பமான இய்யோமியை வெளியிட்டார். இதற்கிடையில் ஓஸ்போன் அவரது அடுத்த தனிப்பட்ட வெளியீடான டவுன் டூ எர்த்தில் பணிபுரியத் தொடங்கினார்.\n2001[23] ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் தயாரிப்பாளர் ரிக் ரூபின் மற்றும் அனைத்து நான்கு அசல் உறுப்பினர்களுடன் புதிய ஆல்பத்தில் பணிபுரிவதற்கு ஸ்டுடியோவிற்கு திரும்பினர். ஆனால் 2001 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் ஓஸ்போன் அவரது தனிப்பட்ட ஆல்பத்தின் டிராக்குகளை நிறைவுசெய்வதற்காக வெளியே அழைக்கப்பட்ட போது இசைக்குழுவின் பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.[119] \"இது இறுதியை நெருங்கியிருந்தது\", என இய்யோமி கூறினார். \"தொடந்து நாங்கள் எதுவுமே செய்யவில்லை. மேலும் இது அவமானமாக இருந்தது. ஏனெனில் [பாடல்கள்] உண்மையில் good\".[120] ஒரு ஆல்பத்தில் பணிபுரிவதற்கு இசைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் சேர்க்கும் கடினமான வேலையைப் பற்றி இய்யோமி கருத்துரைத்தார்:\n2002 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓஸ்ஸி ஓஸ்போனின் எம்மி வெற்றிபெற்ற ரியாலிட்டி TV நிகழ்ச்சி \"த ஓஸ்போன்ஸ்\" MTV இல் தொடங்கப்பட்டது. மேலும் விரைவாக உலகளவில் வெற்றியும் பெற்றது.[23] இந்நிகழ்ச்சி ஓஸ்போனை மதிப்புமிக்க பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. மேலும் முழுவதும் பயன்படுத்திக் கொள்வதற்கு இசைக்குழுவின் பின் வரிசை வணிகச்சின்னமான சான்சுரி ரெக்கார்ட்ஸ் இரட்டை நேரடி ஆல்பமான பாஸ்ட் லிவ்ஸ் வெளியிட்டது. இதில் முந்தைய அதிகாரப்பூர்வமற்ற லிவ் அட் லாஸ்ட் ஆல்பம் உள்ளிட்ட 70களில் பதிவு செய்யப்பட நிகழ்ச்சி ஆல்பம் இடம் பெற்றிருந்தது. ஓ���்போஸ்ட் 2004 மற்றும் 2005 நிகழ்ச்சிக்கு அவர்கள் திரும்பும் போது 2004 ஆம் ஆண்டின் கோடைகாலம் வரை இசைக்குழுவினர் இடைவெளியில் இருந்தனர். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிளாக் சப்பாத் UK மியூசிக் ஹால் ஆப் பேமில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பதினொரு ஆண்டுகாலத் தகுதிக்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் US ராக் அண்ட் ரோல் ஹால் ஆப் பேமில் இசைக்குழு அறிமுகப்படுத்தப்பட்டது.[121] விருதுகள் விழாவான மெட்டாலிக்காவில் இசைக்குழுவின் மரியாதைக்காக பிளாக் சப்பாத்தின் பாடல்களான \"ஹோல் இன் த ஸ்கை\" மற்றும் \"ஐயன் மேன்\" என்ற இரண்டு பாடல்கள் இயற்றப்பட்டன.[122]\nத டியோ இயர்ஸ் மற்றும் ஹெவன் அண்ட் த ஹெல் (2006-தற்போது வரை)[தொகு]\nஇந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய, காண்க: Heaven & Hell (band).\n2007 ஆம் ஆண்டில் கேட்டொவைசில் ஹெவன் அண்ட் ஹெல்லுடன் ஒரு டிரம் சோலோவை வின்னி அப்பீஸ் இயற்றுகிறார்\n2006 ஆம் ஆண்டில் புதிய தனிப்பட்ட ஆல்பத்தின் பொருளில் ஓஸ்ஸி ஓஸ்போன் பணியாற்றிக் கொண்டிருக்கையில் த டியோ இயர்ஸை ரெஹினோ ரெக்கார்ட்ஸ் வெளியிட்டது. இதில் ரோனி ஜேம்ஸ் டியோ இடம்பெற்றிருந்த பிளாக் சப்பாத்தின் நான்கு வெளியீடுகளில் இருந்து பாடல்கள் தொகுத்து வெளியிடப்பட்டன. இந்த வெளியீட்டிற்காக இய்யோமி, பட்லர், டியோ மற்றும் அப்பீஸ் ஆகியோர் மீண்டும் ஒன்றிணைந்து மூன்று புதிய பாடல்களை எழுதி பதிவுசெய்தனர். 3 ஏப்ரல் 2007 அன்று த டியோ இயர்ஸ் வெளியாகி மெயின்ஸ்ட்ரீம் ராக் டிராக்குகள் தரவரிசையில் \"த டெவில் க்ரைடு\" என்ற தனிப்பாடல் 37 வது இடத்தை அடைந்த போது இந்த ஆல்பம் பில்போர்டு 200 இல் 54வது இடத்தை அடைந்தது.[42] இதன் முடிவுகளுடன் வேண்டிக்கொள்ளப்பட்டதால் இய்யோமி மற்றும் டியோ இருவரும் உலக நிகழ்ச்சிக்காக ஹெவன் அண்ட் ஹெல் காலத்து வரிசையமைப்புடைய இசைக்குழுவினரை மீண்டும் சேர்க்க திட்டமிட்டனர். ஓஸ்போன், பட்லர், இய்யோமி, மற்றும் வார்டு போன்றோரின் வரிசையமைப்பானது இன்னும் அதிகாரப்பூர்வமாக பிளாக் சப்பாத் என்றே அழைக்கப்பட்டது. இந்த புதிய வரிசையுடைய குழுவினர் தாங்களாகவே ஹெவன் அண்ட் ஹெல் என அவர்களை அழைத்துக்கொண்டனர். குழுப்பத்தைத் தவிர்ப்பதற்காக அதே பெயரில் ஆல்பத்தையும் வெளியிட்டனர். துவக்கத்தில் டிரம்மர் பில் வார்டு இதில் பங்கேற்க அழைக்கப்பட்டார். \"இசை உறுப்பினர்கள் ச��லருடன்\" ஏற்பட்ட இசை மாறுபாடுகள் காரணமாக நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அவர் நீக்கப்பட்டார்.[123] முன்னாள் டிரம்மரான வின்னி அப்பீஸ் மூலமாக அவர் மாற்றப்பட்டார். மொப் ரூல்ஸ் மற்றும் டெஹ்மனைசர் ஆல்பங்களில் இடம்பெற்றிருந்த வரிசையமைப்பு பயனுள்ள வகையில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது.\nமெகாடெத் மற்றும் லாம்ப் ஆப் காட் போன்ற திறப்பாளர்களுடன் US இல் ஹெவன் அண்ட் ஹெல் நிகழ்ச்சியை இசைக்குழு நடத்தியது. மேலும் 30 மார்ச் 2007 அன்று லைவ் ஃப்ரம் ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் என்ற நேரடி ஆல்பம் மற்றும் DVD ஐ நியூயார்க்கில் வெளியிட்டது. 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இசைக்குழு புதிய ஸ்டுடியோ ஆல்பத்தை[124] பதிவுசெய்யும் திட்டத்துடன் இருப்பதை டியோ உறுதி செய்தார். இந்த ஆல்பம் தொடர்ந்து வந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜுடஸ் ப்ரைஸ்ட், மோட்டார்ஹெட் மற்றும் டெஸ்டமண்ட் ஆகியோருடன் மெட்டல் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியில் அவர்களது பங்களிப்புடன் வரவிருக்கும் ஒரு ஆல்பத்தின் தொகுப்பை இசைக்குழு அறிவித்தது.[125] இந்த இசைத் தொகுப்பான த ரூல்ஸ் ஆப் ஹெல்லில் டியோ முன்னின்று செய்த பிளாக் சப்பாத் ஆல்பங்களின் அனைத்து பதிப்புகளும் மீண்டும் உருவாக்கப்பட்ட இடம்பெற்றிருந்தது. மேலும் மெட்டல் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் இது ஆதரவளிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் இசைக்குழு அவர்களது தொடக்க ஸ்டுடியோ ஆல்பமான த டெவில் யூ நோவை அறிவித்தனர். இந்த ஆல்பம் ஏப்ரல் 28 அன்று வெளியானது.[126]\nமே 26, 2009 அன்று இய்யோமியின் மேல் ஓஸ்போன் நியூயார்க்கில் பெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். இசைக்குழுவின் பெயரை இய்யோமி சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதாக அதில் குற்றஞ்சாட்டினார். இசைக்குழுவின் முழுமையான நாற்பத்து ஒரு ஆண்டுகளில் நிலைத்திருந்த ஒரே உறுப்பினர் தான் என்பதை இய்யோமி குறிப்பிட்டார். மேலும் அவரது இசைக்குழு உறுப்பினர்கள் அவர்களது உரிமைகள 1980களில் கைவிட்டனர் என்றும் தெரிவித்தார். இதனால் இசைக்குழுவின் மேல் அதிகமான உரிமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் அந்த வழக்கில் இசைக்குழுவின் வணிகச்சின்னத்தில் 50% உரிமையை ஓஸ்போன் பெற்றார். அவர் கூறியபோது நான்கு அசல் உறுப்பினர்களுக்கு சமமான உரிமை இதன் மூலம�� கிடைக்கும் என நம்பிக்கை கொள்வதாகத் தெரிவித்தார்.[127]\nஅவரது வாழ்க்கை வரலாறான \"ஐ அம் ஓஸ்ஸியை\" அறிமுகப்படுத்தும் அண்மையில் நடந்து ஒரு நேர்காணலில் ஓஸ்போன் கூறியபோது, தான் இசைக்குழுவை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிக்கவில்லை என்றாலும் அனைத்து அசல் உறுப்பினர்களுடன் மீண்டும் இணைவதைப் பற்றி அவர் ஐயம் கொள்வதாகத் தெரிவித்தார். ஓஸ்ஸி கூறுகையில், \"இனி எப்போதும் இது (மறு இணைவு) நடக்கப்போவதில்லை என நான் எழுதியதாகக் கூறப்போவதில்லை. ஆனால் தற்போது அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என நான் நினைக்கிறேன். எனக்காக வருங்காலத்தில் என்ன காத்துக்கொண்டிருக்கிறது என யாருக்குத் தெரியும் இது எனது விதியாக இருந்தால் நல்லது\". ஓஸ்போன் அவரது முன்னாள்-கேர்ல்பிரண்டிடம் திரும்பச் செல்வதை ஒப்பிடுகையில், \"நான் இளமையாக இருந்தபோது எனக்கு கேர்ல்பிரண்டுகள் இருந்தனர், 'ஓ, நான் உண்மையில் மீண்டும் ஷெர்லியுடன் செல்ல விரும்புகிறேன்'. பின்னர் நீங்கள் நினைக்கும் படி செல்லுங்கள். 'நான் என்ன சிந்திக்கிறேன் இது எனது விதியாக இருந்தால் நல்லது\". ஓஸ்போன் அவரது முன்னாள்-கேர்ல்பிரண்டிடம் திரும்பச் செல்வதை ஒப்பிடுகையில், \"நான் இளமையாக இருந்தபோது எனக்கு கேர்ல்பிரண்டுகள் இருந்தனர், 'ஓ, நான் உண்மையில் மீண்டும் ஷெர்லியுடன் செல்ல விரும்புகிறேன்'. பின்னர் நீங்கள் நினைக்கும் படி செல்லுங்கள். 'நான் என்ன சிந்திக்கிறேன்\nபிளாக் சப்பாத், பல வரிசையமைப்புகள் மற்றும் நவீனமான மாறுதல்களைச் செய்திருந்தாலும் அவர்களது அசல் இசையானது அச்சுறுத்துகிற வரிகள் மற்றும் டூமி இசையில்[19] மையப்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும் \"டெவில்'ஸ் இண்டர்வெல்\" என அழைக்கப்படும் இசைசார்ந்த ட்ரைடோனை அவர்கள் பயன்படுத்தினர்.[18] 1970களின் முற்பகுதியில் பிரபலமான இசைக்கு உறுதியான வேறுபாட்டில் நிலைத்து நின்ற போதும் பிளாக் சப்பாத்தின் கருப்பு ஒலியானது அக்கால ராக் விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்டது.[23] பெரும்பாலோனோர் அவர்களது முந்தைய ஹெவி மெட்டல் சம காலத்து இசையை விரும்பினர். இந்த இசைக்குழு ஏறத்தாழ எந்த ராக் வானொலி ஒலிபரப்பையும் பெறவில்லை.[129]\nஇசைக்குழுவின் முதன்மை பாடலராசிரியராக டோனி இய்யோமி பிளாக் சப்பாத்தின் இசையில் பெருமளவானவற்றை எழுதிய போது ஓஸ்போன் பாடல் மென���னிசைகளையும் பேஸிஸ்ட் கீசர் பட்லர் பாடல்வரிகளையும் எழுதினர். புதிய ஆல்பத்துடன் வருவதற்கு பெரும்பாலும் தொல்லையாக உணரும் இந்த செயல்பாடானது, சில சமயங்களில் இய்யோமிக்காக ஏமாற்றமடையச் செய்யும். \"நான் எதுவும் செய்யவில்லை என்றால் யாரும் எதுவும் செய்யமாட்டார்கள்\" என்றார்.[43] இய்யோமியின் தாக்கத்தில் பின்னர் ஓஸ்போன் இவ்வாறு கூறினார்:\nமுந்தைய பிளாக் சப்பாத் ஆல்பங்களின் இசையில் கருப்பு உணர்வை அளித்த முனைப்பில்லாத கிட்டார்கள் இடம்பெற்றிருந்தன.[23] 1966 ஆம் ஆண்டில் பிளாக் சப்பாத்தை அமைப்பதற்கு முன்பு கிட்டார் கலைஞர் டோனி இய்யோமி தகட்டுலோகம் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு விபத்தில் அவரது வலது கையில் இரண்டு விரல்களின் முனையை இழந்து துன்பம் அனுபவித்தார். இய்யோமி அவரது பெரும்பாலான வாழ்க்கையை இசைக்கு அளித்தார். ஆனால் அவரது நண்பர் மூலமாக இரண்டு விரல்களை இழந்த டிஜன்கோ ரெயின்ஹார்ட்டி என்ற ஜாஸ் கிட்டார் கலைஞரின் இசையைக் கேட்பதற்கு அறிவுறுத்தப்பட்டார்.[131] ரெயின்ஹார்ட்டியால் ஈர்க்கப்பட்டு இய்யோமி அவர் இழந்த விரல்களை மூடுவதற்கு பிளாஸ்டிக் மற்றும் தோலினால் ஆன விரல்முனைப் பூணை உருவாக்கினார். இந்த கிட்டார் கலைஞர் மெல்லிய நரம்புகளை பயன்படுத்தத் தொடங்கினார். அவரது செயற்கை பாகங்களுடன் நரம்புகள் மேம்பாடுடன் இறுக்கப் பிடிப்பதற்கு அவரது கிட்டாரைத் திருத்தி அமைத்தார். இந்த மாற்றமானது கவனக்குறைவாய் இசையில் ஒரு தீய உணர்வை ஏற்படுத்தியது\".[131] பேண்டின் வரலாற்றின் ஆரம்பத்தில் இயோம்மி, C# ட்யூனிங் அல்லது 3 செமிடோன்ஸ் டவுன், E♭ ட்யூனிங் நிறுவுவதற்கு முன்பு அல்லது வழக்கமான ட்யூனிங்கில் இருந்து அரை-படிநிலை கீழே இசைத்தல் உள்ளிட்ட மாறுபட்ட கைவிடப்பட்ட ட்யூனிங்குகளைப் பரிசோதித்தார்.[132]\nபிளாக் சப்பாத் அனைத்து நேரங்களிலும் வாதிடுகையில் மிகவும் தாக்கமுடைய ஹெவி மெட்டல் பேண்டாக இருக்கிறது. இந்த இசைக்குழ்வானது பரனோய்டு போன்ற நிலம் தகர்த்த வெளியீடுகளுடன் புதிய வகையை உருவாக்குவதற்கு உதவியது. அந்த ஆல்பம் பற்றி ரோலிங் ஸ்டோன் பத்திரிகை \"எப்போதும் மாற்றமுடைய இசை\" என்று குறிப்பிட்டது.[133] மேலும் அந்த இசைக்குழுவை \"ஹெவிமெட்டலின் பீட்டில்ஸ்\" என்று அழைத்தது.[134] டைம் பத்திரிகை, பரனோய்டை \"ஹெவி��ெட்டலின் பிறப்பிடம்\" என அழைத்தது. இதனை அவர்களது அனைத்து காலத்திற்குமான சிறந்த 100 ஆல்பங்களில் இடம் கொடுத்திருந்தது.[135] MTV அவர்களது சிறந்த பத்து ஹெவி மெட்டல் இசைக்குழுக்களில்[136] பிளாக் சப்பாத்துக்கு முதலிடம் வழங்கியிருந்தது மற்றும் VH1 அவர்களது 100 மிகச்சிறந்த ஹார்ட்ராக் கலைஞர்கள் பட்டியலில் இரண்டாமிடம் வழங்கியிருந்தது.[137] VH1 அவர்களது 40 மிகச்சிறந்த மெட்டல் பாடல்கள் கவுண்டவுன் தரவரிசையில் பிளாக் சப்பாத்தின் \"ஐரன் மேனுக்கு\" முதலிடம் வழங்கியிருந்தது.[138] ஆல்மியூசிக்கின் வில்லியம் ருஹுல்மான் பின்வருமாறு கூறினார்:\nதாக்கம் மற்றும் புதுமை காணல்[தொகு]\nபிளாக் சப்பாத்தின் ஹெவி மெட்டல் மீதான தாக்கம் கிட்டத்தட்ட ஒப்புமையற்றதாக இருக்கிறது. இந்த இசைக்குழு மெட்டாலிகா[11], ஐரன் மெய்டன்[139], ஸ்லேயர்[11], டெத்[11], கோர்ன்[11], மேஹெம்[11], வெனோம்[11], அலைஸ் இன் செயின்ஸ், ஆந்த்ராக்ஸ், டிஸ்டர்ப்ட், ஐஸ்ட் எர்த், மெல்வின்ஸ், ஓபெத்,[140] பாண்டெரா[11], மெகாடெத்,[141] த ஸ்மேஷிங் பம்ப்கின்ஸ்,[142] ஸ்லிப்நாட்,[143] த ஃபோ ஃபைட்டர்ஸ்,[144] ஃபியர் ஃபேக்டரி,[145] கேண்டில்மாஸ்[146] மற்றும் காட்ஸ்மேக் உள்ளிட்ட எண்ணிலடங்கா இசைக்குழுக்களின் மூலமாக அதிகளவில் தாக்கம் கொண்டிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.[147] செபுல்டுரா, ஒயிட் ஜோம்பி, டைப் ஓ நெகடிவ், ஃபெயித் நோ மோர், மெசின் ஹெட், சிஸ்டம் ஆஃப் எ டவுன் மற்றும் மான்ஸ்டர் மேக்னட் ஆகியவை உள்ளடக்கிய நேட்டிவிட்டி இன் பிளாக் பகுதி 1 & 2 ஆகிய இரண்டு கோல்ட் விற்பனை பாராட்டுபெற்ற ஆல்பங்கள் வெளியிடப்பட்டன.\n2006 ஆம் ஆண்டின் சக பேண்ட் தோழர் ஜேம்ஸ் ஹெட்ஃபீல்டுடன் இணைந்து பிளாக் சப்பாத்தை ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமுக்கு அறிமுகப்படுத்திய மெட்டாலிக்காவின் லார்ஸ் உல்ரிச், \"பிளாக் சப்பாத் எப்போது ஹெவி மெட்டலுடன் ஒத்துப்போவதாகவே இருக்கும்\" என்று கூறினார்.[148] அதே சமயம் ஹெட்ஃபீல்ட் \"சப்பாத் அனைத்து பயங்கரமான ஒலியையும் என்னிடம் இருந்து பெற ஆரம்பித்தது. மேலும் அது என்னிடம் ஒட்டிக்கொண்டது. டோனி இயோம்மி ஹெவி ரிஃப்பின் அரசர்\" என்று கூறினார்.[149] முன்னாள் கன்ஸ் N' ரோசஸ் கிட்டார் கலைஞர் ஸ்லாஷ் பரனோய்டு ஆல்பம் பற்றி கூறுகையில்: \"அனைத்துப் பதிவுகளையும் உங்களது குழந்தை மற்றும் நீங்கள் கவனிக்க வேண்டும். இது முழுவதும் மாறுபட்ட உலகம் போன்ற���ு. இது வெறுமே உங்களது மனதை வேறு பரிமாணத்தில் திறக்கும்...பரனோய்டு முழுமையாக சப்பாத் அனுபவம்; அந்த நேரத்தில் சப்பாத் என்ன கூற வந்தது என்பதை மிகவும் சுட்டிக்காட்டுவதாய் இருந்தது. டோனியின் இசைக்கும் பாணி — அது 'பரனோய்டா' அல்லது 'ஹெவன் அண்ட் ஹெல்லா' என்பது முக்கியமல்ல அது மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது\" என்றார்.[149] ஆந்த்ராக்ஸ் கிட்டார் கலைஞர் ஸ்காட் இயன் \"நான் பங்கு பெரும் அனைத்து நேர்காணல்களிலும் எப்போதும் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி, 'உங்களுடைய சிறந்த ஐந்து மெட்டல் ஆல்பங்கள் என்னென்ன' என்பதாகும். நான் எனக்குள் மிகவும் சுலபமாக உணர்ந்தவாறே முதல் ஐந்து சப்பாத் ஆல்பங்களைக் கூறிவிடுவேன்\" என்றார்.[149] லேம்ப் ஆஃப் காடின் கிறிஸ் ஆட்லர்: \"ஹெவி மெட்டல் இசைக்கும் யாரேனும் ஒருவர் பிளாக் சப்பாத்தின் இசையின் தாக்கம் அதில் இல்லை என்று கூறினால் அவர்கள் உங்களிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை அனைத்து ஹெவி மெட்டல் இசையும் ஏதேனும் ஒரு வழியில் பிளாக் சப்பாத் செய்திருந்ததன் தாக்கம் கொண்டதாகவே இருக்கிறது\" என்றார்.[150]\nஹெவிமெட்டலில் முன்னோடிகளாக இருப்பதில் கூடுதலாக அவர்கள் ஸ்டோனர் ராக்,[151] ஸ்லட்ஜ் மெட்டல்,[152][153] பிளாக் மெட்டல் மற்றும் டூம் மெட்டல் ஆகிய ஹெவி மெட்டல் உபவகைகளுக்கான அடிப்படை அடித்தளமாக அமைந்த பெருமை பெற்றவர்களாவர். சப்பாத் கோத்திக் இசையில் இருந்து புது வகைக்கு மாறியவற்றில் மிகவும் முதன்மையானதாகவும் இருந்தது.[154]\nஓஸ்ஸி ஓஸ்போன் – முன்னணிப் பாடகர், ஹார்மோனிகா (1968–1979, 1985, 1994, 1997–2006)\nடோனி இய்யோமி – முன்னணி கிட்டார், கேபோர்டுகள், புல்லாங்குழல் கலைஞர் (1968–2006)\nமாஸ்டர் ஆப் ரியாலிட்டி (1971)\nபிளாக் சப்பாத் வால்யூம் 4 (1972)\nசப்பாத் பிளடி சப்பாத் (1973)\nஹெவன் அண்ட் ஹெல் (1980)\nத எட்டெர்னல் ஐடால் (1987)\n↑ ரோலிங் ஸ்டோன் என்சைக்லோபீடியா ஆப் ராக் அண்ட் ரோல், 3வது பதிப்பு, 2001, ரோலிங் ஸ்டோன் பிரஸ், U.S. பக்.1028\n↑ VH1 மூலமாக ஓஸ்ஸி ஓஸ்போர்ன்: பிகைண்ட் த மியூசிக் 1998-04-19 அன்று முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டது.\n↑ பிளாக் சப்பாத் ஆல்பம் புத்தகத்தின் உள் விவரங்கள், மறு-வெளியீடு, குறுவட்டுப் பதிப்பு\n\". பார்த்த நாள் 2009-02-22.\n↑ ஓடிச்சே ஆப் த டெவில் ஹார்ன்ஸ் பை ஸ்டீவ் ஆப்பில்போர்டு\n↑ த டெவில்'ஸ் ஹான்ஸ்: எ ராக் அண்ட் ரோல் சிம்பல்\n↑ டி பெர்னா, ஆலன். \"ஜீரோ வொர்சிஃப்\", கிட்டார் வேர்ல்ட் . டிசம்பர் 1995.\n↑ த நியூயார்க் டைம்ஸ் , பாப்/ஜாஸ் தரவரிசைகள், பக்கம் 2, அக்டோபர் 5, 2007 [2] அணுக்கத் தேதி: டிசம்பர் 31, 2009\n↑ ஸ்காருஃபி 2003, பக். 105, \"பிளாக் சப்பாத் (2), ஒரு உயர்தரமான தாக்கத்தைக் கொண்ட இசைக்குழுவாகும். ஹார்டு-ராக்கை இசைப்பதற்காக அவர்களது திறமைகளின் எல்லைகள் படுமோசமாக பேசப்பட்டன. ஆனால் அவர்களைப் பற்றித் திரித்துக் கூறப்பட்டவை மற்றும் விரைவான எழுச்சிகள், அவர்களது இயல்புக்குமீரிய வளர்ச்சிகள், அவர்களது துணிவுள்ள ரிதங்கள், அவர்களது மாறுதலே இல்லாத பாடல்கள் மற்றும் அவர்களது ஹாரர் கருப்பொருள்கள் போன்றவை இந்த பிரபஞ்சத்தின் மத்தியில் அவர்களை வெளிக்கொணர்ந்து, பிளாக் மெட்டல் மற்றும் டூம்-மெட்டல்களாக அவர்களை நிறுவியது. பரனோய்டு (1971) மற்றும் மாஸ்டர் ஆப் ரியாலிட்டி (1971) போன்ற இன்னிசை மற்றும் எந்த இசைக்கருவி அருந்திறன்களும் அவர்களது பெரும்பாலான தனிச்சிறப்புள்ள பணிகளில் புறக்கணிக்கப்பட்ட அங்கங்கள் ஆயின. அவர்கள் கோத்திக் இசையைக் கண்டுபிடித்தவர்கள் அல்ல. ஆனால் அந்தத் தோரணையில் முதன்முதலில் இயற்றியவர்கள் அவர்களே ஆவர். \"\nபிளாக் சப்பாத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 00:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-22T21:00:14Z", "digest": "sha1:ENJP24NPNCDUONHQ6GD2QY2UQUYCFSCC", "length": 12554, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய கற்காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதிய கற்காலம் என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும். இக் காலகட்டமே கற்காலத்தின் இறுதிப் பகுதியாகும். இது, இடைக்கற்காலத்தை (Epipalaeolithic) அடுத்து, வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவானது. வேளாண்மைப் புரட்சியை உருவாக்கிய இக்காலம், செப்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய காலப்பகுதிகளில் நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன் முடிவடைந்தது.\nஅணிகள், கோடரிகள், உளிகள், மெருகூட்டும் கருவிகள் என்பன அடங்கிய புதிய கற்காலப் பொருட்கள்\nSkara Brae Scotland. வீட்டுத் தளபாடங்கள் முதலியன பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள்.\nபுதிய கற்காலம், பல்வேறு புவியியற் பகுதிகளில் வேறுபட்ட காலங்களில் நிலவியது. கி.மு 8500 இல், லேவண்ட் (ஜெரிக்கோ, பாலஸ்தீனம்) பகுதியில் இது காணப்பட்டது. இது, இப் பகுதியில் நிலவிய இடைக்கற்கால, நாத்தூபியன் (Natufian) பண்பாட்டிலிருந்து வளர்ச்சியடைந்தது. நாத்தூபியன் பண்பாட்டுக்குரிய மக்களே காட்டுத் தானியங்களை முதலில் உணவுக்காகப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் முறையான வேளாண்மையாக வளர்ச்சியடைந்தது. இதனால் நாத்தூபியன் பண்பாட்டு மக்களை முந்திய புதிய கற்காலப் (proto-Neolithic) பண்பாட்டினர் (கி.மு. 11,000-8500) எனலாம். நாத்தூபியர்கள் காட்டுத் தானியங்களில் தங்கியிருக்கத் தொடங்கியபோது, உடலுழைப்புக் குறைவான வாழ்க்கை முறை ஏற்பட்டது. உறைபனிக் காலத்தோடு தொடர்புடைய காலநிலை மாற்றம், அவர்களின் வேளாண்மை விருத்திக்குத் தூண்டியது. கி.மு. 8500 - 8000 அளவில், லேவண்ட்டில் உருவாகிய வேளாண்மைச் சமுதாயம், அனதோலியா, வட ஆபிரிக்கா, வட மெசொப்பொத்தேமியா ஆகிய இடங்களுக்கும் பரவியது.\nபுதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினவாகவே இருந்தன. இவை சில வகைக் கோதுமை, தினை, சாமை போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன. கால்நடை வளர்ப்பிலும், செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு. 7000 அளவில், இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. இக்காலத்திலேயே நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், மட்பாண்டங்களின் பயன்பாடும் தோன்றின. புதிய கற்காலப் பண்பாடு நிலவிய எல்லா இடங்களிலும், இதற்குரிய சிறப்பியல்புகள் ஒரே ஒழுங்கிலேயே தோன்றியதாகக் கூற முடியாது. அண்மைக் கிழக்குப் பகுதிகளின் வேளாண்மைச் சமூகங்களில், மட்பாண்டங்கள் பயன்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில், புதிய கற்கால முற்பகுதியில், எந்த அளவுக்குப் பயிர் செய்தார்கள் என்றோ, நிலையான குடியிருப்புக்களுடன் கூடிய சமுதாயங்கள் இருந்தனவென்றோ நிச்சயமாகக் கூறமுடியாதுள்ளது. ஆபிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்ற உலகின் ஏனைய பகுதிகளில், உள்ளூர் நிலைமைகளையொட்டியும், ஐரோப்பியப் பண்பாடுகளுடனோ அல்லது தென்மேற்கு ஆசியப் பண்பாடுகளுடனோ சம்பந்தப்படாமலும் புதிய கற்காலப் பண்பாடுகள் நிலவின. பண்டைய ஜப்பானியச் சமூகங்களில் மட்பாண்டப் பயன்பாடு இடைக் கற்காலத்திலேயே காணப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 16:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/194250-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-22T21:03:20Z", "digest": "sha1:LOHXRXRUYUIXKYWYPTFY3OBYNZHHN27Q", "length": 18657, "nlines": 162, "source_domain": "www.yarl.com", "title": "மன்னாரில் பிரதமர்... - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நவீனன், May 19, 2017 in ஊர்ப் புதினம்\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலகத்தின் 4 மாடிக் கட்டடத் தொகுதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை, வைபவ ரீதியாகத் திறந்துவைத்து, மக்களின் பாவனைக்காகக் கையளித்தார்.\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதியுதவியுடன், 305 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதி, திறப்பு விழா நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.\nஇதில், அமைச்சர்களான வஜீர அபேவர்த்தன, ரிஷாட் பதியுதீன், டீ.எம்.சுவாமிநாதன், சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான், மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஅதனைத்தொடர்ந்து, மாவட்டச் செயலக மைதானத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, காணி உறுதிப்பத்திரங்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன. (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)\nபிரதமருக்கு எதிராக மன்னாரில் கறுப்புக்கொடிப் போராட்டம்\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக கடட்டடத் தொகுதியைத் திறந்துவைப்பதற்காக, மன்னாருக்கு இன்று (19) விஜயம் செய்திரு��்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, காணாமற்போன உறவினர்களால் கறுப்புக் கொடிப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.\nமன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇருப்பினும், போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், மாவட்டச் செயலக வளாகத்துக்குள் சென்ற பிரதமர் உள்ளிட்ட குழுவினர், மாவட்டச் செயலகத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, பின்வாசல் வழியாகவே வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.\nதீர்வு விரைவில் வரும்: பிரதமர்\n“மன்னார் மாவட்டத்துக்கு இன்று ஒரு விசேட தினமாகும். யுத்தத்தின் போது இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோன ஒரு நாள் என்பதனை நாங்கள் நினைவுகூற வேண்டும். இரு தரப்பில் இருந்தும் யுத்தத்தில் போரிட்டவர்கள், உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகளும் அப்பாவிப் பொதுமக்களுமே ஆவர்” என, பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.\nமன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதியை, இன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,\n“மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோர், நாடாளுமன்றத்தில் என்னை சந்திக்கின்றபோது, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\nமாவட்டத்தின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்கும் மாகாண சபையூடாக நிதித் திட்டங்களை வழங்குவதற்குமான அவகாசத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். யுத்தத்தினால் சேதமடைந்த மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தினை, பல்வேறு வகையிலும் முன்னேற்றுவதற்காக மாகாண சபை, மத்தியரசு எனப் பார்க்காது இரண்டு தரப்பக்களினூடாகவும் இணைந்து, குறித்த திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.\nஇந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் இடம் பெறக்கூடாது. அதற்கான வழி வகைகளை ந���ம் மேற்கொள்ளக்கூடாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் ரீதியில் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த இளைஞர், யுவதிகளுக்கு இவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. வேறு வழிகளும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே, அவர்களையும் நாங்கள் இந்த சமூகத்தோடு இணைத்துக்கொண்டு, அவர்களுக்கான கௌரவத்தை வழங்க ஒத்துழைக்க வேண்டும். அதற்கு அவகாசத்தை எமக்கு வழங்க வேண்டும்.\nஅதற்காக இந்தப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை நாங்கள் பூரணப்படுத்துவது போல, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், தம்புளை போன்ற பிரதேசங்களுக்கான பெருந்தெருக்களை நிர்மாணிப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டுள்ளோம்.\nஅதேபோன்று, வீடமைப்புத் திட்டங்களையும் நிர்மாணிப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். வடக்கு பிரதேசங்களுக்கு கைத்தொழில் முன்னெற்ற நடவடிக்கைகளுக்கு விசேட சலுகைகளை வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதேபோன்று, சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறையை விருத்திசெய்யத் தீர்மானித்துள்ளோம். ஒரு சில மாதங்களில், சுற்றுலாத் துறையை விருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளோம்.\nமேலும், யுத்தத்தினால் காணாமல் போனவர்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் முன்வந்துள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய யாப்பு ஒன்றை ஒழுங்குசெய்ய வேண்டும். இது தொடர்பில், வடமாகாண முதலமைச்சருடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மிக விரைவாக, ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும் என அங்கு வழியுறுத்தப்பட்டது.\nஆகவே, இவ்விடயம் தொடர்பில் ஒரு சில மாதங்களில் அடிப்படை விடயங்கள் ஆராயப்பட்டு, இறுதியாக பூரண அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம். இந்த விடயத்தை நாங்கள் இழுத்தடித்துக்கொண்டு செல்ல முடியாது. இனவாதம், மதவாதம் என்று கதைத்துக்கொண்டு, இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. இந்த நாட்டில் பிளவை ஏற்படுத்துகின்ற விடையங்களைக் கலந்துரையாட முடியாது.\nநாங்கள் அனைவரும், இந்த விடயத்தில் ஒருமித்து கலந்துரையாடி முடிவுகளை எடுக்கவேண்டும். சிறந்த நல்லிணக்கம் உள்ள சமாதானமுள்ள ஒரு தீர்வையே, மக்கள் எங்களிடம் எதிர்ப்பார்க்கின்றனர்.\nமக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய, மக்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க வேண்டிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். செயற்பாடு ரீதியாக, நாடாளுமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே, இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர்.\nஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும், நானும், இவ்விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்திருக்கின்றோம். எனவே, யாப்பு ஒன்றையும் அறிக்கை ஒன்றையும் தாயரிப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். அவ்வாறான நிலைமை தோன்றுமாக இருந்தால், நாங்கள் இயல்பான நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriculturetheaxisoftheworld.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-06-22T20:23:06Z", "digest": "sha1:HZWBVGNI2CGFDUOYWHMMEUHI6PWTALIY", "length": 30697, "nlines": 282, "source_domain": "agriculturetheaxisoftheworld.blogspot.com", "title": "சுழன்றும் ஏர்பின்னது உலகம்: வேண்டுவதெல்லாம் ஒரு முழக்கயிறு", "raw_content": "\nவாருங்கள், சீவல்சருகு கிராமத்துக்கு. பாருங்கள், தென்னை விவசாயிகளின் அவலத்தை. சென்னையில் இளநீர் 20 ரூபாய்க்கு விற்கலாம். இங்கு தேங்காய்க்குக் கிடைக்கும் விலை 2 ரூபாய்.\nவாருங்கள் நடுப்பட்டிக்கு. இது செம்பட்டிக்கு அருகில் உள்ள வெங்காய ஊர். வெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்யவில்லை. கிடைக்கும் விலை கிலோ ரூ. 5. அறுவடைச் செலவும் ரூ. 5. ஆகவே, யார் வேண்டுமானாலும் வெங்காய வயலில் இறங்கி வேண்டுமென்கிற அளவுக்குப் பறித்துச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.\nநெல்லின் கதியும் மோசம். அரசாங்க விலை ரூ. 1,000. விவசாயிகள் பெறும் விலை ரூ. 650. மேற்படி மூன்று பொருள்களையும் விளைவிக்கும் ஒரு விவசாய நண்பரைச் சந்தித்தேன்.\n\"விவசாய விலை வீழ்ச்சியால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. மனைவி மக்களைப் பிறந்த ஊருக்கு அனுப்பிவிட்டேன். உத்திரம் பலமாயுள்ளது. வேண்டுவதெல்லாம் ஒரு முழக்கயிறு\" என்கிறார்.\nமேலும் படிக்க குறையும் வறுமைக் கோட்டில் வளரும் கொள்ளைக் கோடு\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பலதரப்பட்ட சாதனைகளில் வரலாற்றையே கலக்கும் சாதனையாக வறுமைக்கோட்டை வகுத்து, வறுமையை ஒழித்துள்ளதுவே. 2004-05-இல் 37.2 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குள் வாழ்ந்தனர். இன்றைய புதிய தகவல், வறுமைக்கோட்டின் எல்லை 29.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.\nதேனான விஷயம் எதுவெனில், நகர்ப்புற வறுமையைவிட கிராமப்புற வறுமைக் குறைப்புதான். நகர்ப்புற வறுமை 25.7 சதவிகிதத்திலிருந்து 20.9 சதவிகிதமாக 4.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கிராமப்புற வறுமை 41.8 சதவிகிதத்திலிருந்து 33.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.\n1994-இல் வறுமைக்கோட்டை 19 சதவிகிதமாகக் குறைத்தபோது, இன்றைய பிரதமர் அன்றைய நிதியமைச்சர். வறுமையை ஒழிப்பதில் புதிய தந்திரத்தை உருவாக்கிய பெருமை நமது பிரதமரையே சாரும்.\n1987-88-இல் வறுமைக்கோடு 25.5 சதவிகிதமாயிருந்தது. 1993-94-இல் வறுமைக்கோடு 19 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. வறுமையை ஒழித்த விழாவும் நடந்தது.\nவறுமைக்கோடு தொடர்பான புள்ளிவிவர ஊழலை அல்லது புள்ளிவிவர தில்லுமுல்லுகளை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமைக்குரியவராகப் பேராசிரியர் மது தண்டவதே கருதப்படுகிறார்.\n1996-இல் மது தண்டவதே திட்டக்கமிஷன் துணைத் தலைவராயிருந்தபோது, \"\"பாரதவாசிகளே, என்னை மன்னியுங்கள். ஏனெனில், இந்தியாவின் வறுமையை நான் இரண்டு மடங்கு கூட்டிவிட்டேன்...'' என்று கூறி 1994-இல் பழைய கணக்கின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியபோது, ஊடகங்கள் மிக மிக நல்ல மனிதரான மது தண்டவதேயை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. கணக்குச் செய்து வறுமையை 19 சதவிகிதமாகக் குறைத்தபோது அந்நாளைப் பொன்னாள் என்று ஊடகங்கள் வர்ணித்தன.\n1994-இல் வறுமைக்குறைப்பு 2012-இல் ரிப்பீட் ஆகும்போது, தில்லி நாடாளுமன்றமே கலகலக்கிறது. வறுமையை ஒழித்தவராக ஊடகங்கள் பிரதமரை வாழ்த்தியவண்ணம் உள்ளன.\nஇந்தியாவில் இரண்டு டெண்டுல்கர் உள்ளனர். சதமடித்து சதமடித்து நூறு முறை சதமடித்த சச்சினைவிட, வறுமைக்கோட்டை உடைத்த சுரேஷ் டெண்டுல்கர் என்ற பேராசிரியரே பிரதமரால் விரும்பப்படுகிறார்.\nவறுமையை அளவிடுவதில் ஏகப்பட்ட சிக்கல். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட உணவு உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் \"இலவச உணவு' பெறத் தகுதியுள்ள ஏழைகளைக் கண்டறிய ஐ.நா. உணவு விவசாய நிறுவனம் 1,700 கலோரி உணவைக்கூட வாங்கச் சக்தியற்றவர் கணக்கை வழங்கப் பணித்தபோ��ு, அந்தப் பொறுப்பை சுரேஷ் டெண்டுல்கர் ஏற்று, பிரதமருக்குச் சாதகமாக வழங்கிய அறிக்கையில் நகர்ப்புற ஏழைகளின் கலோரி 1,776 என்றும் கிராமத்து ஏழைகளின் கலோரி 1,999 என்றும் நிர்ணயித்து ஏழைகளின் வாங்கும் சக்தி - வருமானம் கிராமம் என்றால் மாதம் ரூ. 446.68 என்றும் நகரம் என்றால் அதுவே 578.8 என்றும் டெண்டுல்கர் நிர்ணயித்து வெளியிடப்பட்டபோது இதை எதிர்த்து தில்லி உச்ச நீதிமன்றம் வரை சென்றது.\nதிட்டக்கமிஷன் இறங்கிவந்து கிராம வறுமைக்கோட்டை 28.3 சதவிகிதமாகவும் நகர வறுமையை 25.7 சதவிகிதமாகவும் குறைத்தது. திட்டக்கமிஷன் முடிவும் தவறு என்று பல்வேறு சமூகத் தொண்டு நிறுவனங்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்த்தபோது பிரதமரின் ஆணைப்படி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரகம் என்.சி. சக்சேனா தலைமையில் குழு நியமித்து வறுமை நிலையைக் கண்டறிந்து, அவர் வகுத்த வறுமைக்கணக்கில் வறுமைக்கோட்டு மக்கள் 50 சதவிகிதம். அவர் வகுத்ததை திட்டக்கமிஷன் ஏற்கவில்லை. அது அரசுக்கு ஆதரவாயில்லை.\nஆகவே, இறுதியில் சுரேஷ் டெண்டுல்கர் அறிக்கையை ஏற்றுக்கொண்டு நகர்ப்புற வறுமை 4.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது என்றும் கிராமப்புற வறுமை 8 சதவிகிதம் குறைந்துவிட்டதாக அறிவித்துப் பெரிய நட்சத்திர ஓட்டலில் விழாவும் கொண்டாடிவிட்டதாகத் தெரிகிறது.\nஇப்படிக் கணக்குக்காட்டி வறுமையை ஒழித்த பிரதமர் வருமான வரிக் கணக்கைக் காட்டாத கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் கோடு கிழித்து நமது நியாயமான வருமானம் கள்ளப்பணமாக சுவிஸ் வங்கிக்கு ஏற்றுமதியாவதையும் நிறுத்துவது நலம். வறுமைக்கோட்டை டெண்டுல்கர் போட்டால் என்ன திட்டக்கமிஷன் போட்டால் என்ன என்.சி. சக்சேனா போட்டால் என்ன விவசாயிகளின் தற்கொலைக்கு விடுதலை உண்டா\nவறுமையை ஒழிப்பது வேறு. வறுமையை நிர்ணயிக்கக் கோடு போடுவது வேறு. வறுமையை நிர்ணயிப்பதில் பொருளியல் - புள்ளிவிவர வரையறைகள் உண்டு. ஒரு மனிதன் உயிர் வாழத் தேவையான கலோரி - அதாவது அவன் உண்ணும் உணவு மூலம் பெறக்கூடிய கலோரியே அலகாகக் கொள்ளப்படுகிறது.\nஉணவுக்கும், கலோரிக்கும் தொடர்பு செய்துள்ள டாக்டர் சுகாத்மா 600 கிராம் அரிசி வடித்த சோற்றில் 2,200 கலோரி உள்ளதை நேரு காலத்தில் வகுத்து வழங்கிய கணக்கு இன்றும் மையமாயுள்ளது. அரைப் படி அரிசியில் வடிக்கப்படும் சாதம் 2 தட்டுக்கு மே��் வரும். இதில் புரதச்சத்துள்ள பருப்பு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்து உண்டால்தான் அம்மனிதன் நலமுடன் இயங்க முடியும்.\nவருமான வரையறை இன்னமும் அபத்தம். விஷயம் உச்ச நீதிமன்றம் சென்றபோது, ஒரு கிராமத்தில் ரூ. 26 - ஒரு நகரத்தில் ரூ. 32-ஐயும் வைத்துக்கொண்டு ஓர் ஏழை எதை வாங்கி எப்படிச் சாப்பிடுவான் என்று நீதிபதிகள் எள்ளி நகையாடினார்கள். இப்போது அந்த அளவும் குறைக்கப்பட்டு கிராமத்தில் நபர் வருமானம் ரூ. 22.42 என்றும் நகரத்தில் இதுவே ரூ. 28.35 என்று நிர்ணயமாகிறது.\nவறுமையை ஒழிப்பது என்றால் புள்ளிவிவர வரையறையை ஒழிப்பதுதான் என்று புரிந்துகொள்ளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அடுத்த சாதனை கூடிக்கொண்டு செல்லும் கார்ப்பரேட் வரி ஏய்ப்புக் கொள்ளைக் கோடு. ஒவ்வோராண்டிலும் கார்ப்பரேட்டுகள் வருமான வரி, எக்சைஸ் வரி, கலால் வரி (கஸ்டம் டூட்டி) கட்டாமல் ஏமாற்றும் தொகை நிலுவையில் உள்ளது.\n2005- 2006-இல் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை ரூ. 2.29 லட்சம் கோடியாக இருந்தது. 2011-2012-க்கு வரும்போது ரூ. 4.87 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. யூனியன் பட்ஜெட் வழங்கும் தகவல்படி 2005-06-லிருந்து 2011-12 வரை கார்ப்பரேட்டுக் கொள்ளை ரூ. 25.740 லட்சம் கோடியாகும்.\nநம்முடைய கண்ணோட்டத்தில் இது கார்ப்பரேட்டுக் கொள்ளை. ஆனால், மத்திய அரசு இதை வளர்ச்சிக்குரிய வரிவிலக்கு என்று பூசி மெழுகுகிறது. இப்படிப்பட்ட சலுகைகள் - ஏறத்தாழ 2ஜி ஊழல் தொகையைப்போல் 15 மடங்கு அதிகம்.\nஆண்டுக்காண்டு லட்சம் கோடி லட்சம் கோடி என்று கார்ப்பரேட் பெறுவது கப்பம். ஆனால், நமக்கெல்லாம் அப்பம் வழங்கும் விவசாயி வளர்ச்சியாக அடையாளமாகாமல், வீழ்ச்சியாக அடையாளமாகிறான். வாருங்கள், சீவல்சருகு கிராமத்துக்கு. பாருங்கள், தென்னை விவசாயிகளின் அவலத்தை. சென்னையில் இளநீர் 20 ரூபாய்க்கு விற்கலாம். இங்கு தேங்காய்க்குக் கிடைக்கும் விலை 2 ரூபாய். வாருங்கள் நடுப்பட்டிக்கு. இது செம்பட்டிக்கு அருகில் உள்ள வெங்காய ஊர். வெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்யவில்லை. கிடைக்கும் விலை கிலோ ரூ. 5. அறுவடைச் செலவும் ரூ. 5. ஆகவே, யார் வேண்டுமானாலும் வெங்காய வயலில் இறங்கி வேண்டுமென்கிற அளவுக்குப் பறித்துச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.\nநெல்லின் கதியும் மோசம். அரசாங்க விலை ரூ. 1,000. விவசாயிகள் பெறும் விலை ரூ. 650. மேற்படி மூன்று பொருள்களையும் விளைவிக்கும் ஒரு விவசாய நண்பரைச் சந்தித்தேன்.\nவிவசாய விலை வீழ்ச்சியால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. மனைவி மக்களைப் பிறந்த ஊருக்கு அனுப்பிவிட்டேன். உத்திரம் பலமாயுள்ளது. வேண்டுவதெல்லாம் ஒரு முழக்கயிறு என்கிறார்.\nவறுமைக்கோட்டை இறக்கிக் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக் கோட்டை உயர்த்தத் தெரிந்த அரசுக்கு, வளர்ச்சியின் அச்சாணியாயுள்ள விவசாயிகள் வெந்து மடிவது கண்ணுக்குத் தெரியவில்லையா\nLabels: உழைப்பு, எச்சரிக்கை, வறுமை\nசுழன்றும் ஏர்பின்னது உலகம் (95)\nமரபாள புராணம் - ஏர்ப்படலம் (22)\nநிலைத்தநீடித்த தன்மை / Sustainability (10)\nவழக்கமான ஊடக புலம்பல்கள் (8)\nLife Killer Series வாழ்க்கைக்கொல்லிகளும் வாழ்வாதாரக்கொல்லிகளும் (7)\nSeries - ம்ம்ஹ இதெலாம் அரசியல்ல சாதாரணமப்பா (7)\nமரபணு மாற்றத்தை ஒழுங்கு படுத்துதல் (1)\nபிரபலமான பதிவுகள்/ Popular Posts\nபுஞ்சைமேல் நஞ்சை VS நஞ்சைமேல் புஞ்சை\nவாசகர்களுக்கு வணக்கம் , நன்செய் புன்செய் நிலம் என்ற பாகுபாடு , தமிழக விவசாயத்தில் காலங்காலமாக இருந்து வருகிறது . எனக்கு தெரிந்த ...\nவாருங்கள், சீவல்சருகு கிராமத்துக்கு. பாருங்கள், தென்னை விவசாயிகளின் அவலத்தை. சென்னையில் இளநீர் 20 ரூபாய்க்கு விற்கலாம். இங்கு தேங்காய்க்க...\nகுடியரசு தினம் என்னும் சடங்கு\nஅனைவருக்கும் வணக்கம் , சும்மா பார்மாலிட்டிக்கு குடியரசு தின நாள் நல்வாழ்த்துக்கள் . என்ன பாக்குறீங்க என்ன தேச துரோகின்னு திட்டிட...\nமுன்னேற்ற நிதி, வளர்ச்சி, கொள்ளை, நிவாரணம் நிதி\nஆதாயமில்லாம செட்டி ஆத்தோட போகமாட்டார். அதுமாதிரி, நமக்கு உதவி செய்யும் ஐ.எம்.எப். முதல் ஐ,நா. சபை நாடுகள் வரை நம்மை சுரண்டி அதில் வாழ்வதையே...\nஉழவுக்கு வந்த ஊழ் வினை -டாக்டர் கே.வெங்கடேசன்\nஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமத...\nஉப்பின் மீதான சுங்க வரியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும்\nசீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தி...\n நமஸ்காரம்கிறது தமிழ் இல்லைன்னு யாரும் கருப்பு, சிவப்பு கொடி புடிச்சிடாதீங்க சரி நாம தலைப்புக்கு வருவோம். ...\nடாஸ்மாக் பற்றி பல முறை பல வண்ணங்களில் பலர் கூறிய கருத்துக்களை பதிவு செய்தாகி விட்டது . இந்த முறை இதன் ஆணி வேர் யார் என்பதை...\nநாட்டு விதைகள் மற்றும் விதை சேமிப்பு – ஒரு பறவையின் பார்வை\n( அதன் அவசியமும் , முக்கியத்துவமும் ) “ விளையும் பயிர் முளையிலேயே தெரியும் ” என்பது நம் முன்னோர் வாக்கு . முளைக்கும...\nஆர்வமூட்டும் வலைத்தளங்கள் /Interesting Blogs\nஉபயோகமான இணைப்புகள் / Useful links\nவிழிப்பூட்டும் ஆவணப்படங்கள்/ Insightful Documentaries\nபதிவு தொகுப்புகள் / Blog Archieve\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/2018-04-26", "date_download": "2018-06-22T20:50:24Z", "digest": "sha1:IPGYQ6OALSHCN5HOGT6E462PAEB5C65N", "length": 20843, "nlines": 265, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்கிற்கு 20 மணி நேரம் தான் பயணிகளை வியக்க வைக்கும் விமான நிறுவனம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nஎல்லை தாண்டி சந்திக்கும் இரு நாட்டு தலைவர்கள்: கொரிய வரலாற்றின் பெரிய திருப்பம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nகாதலியின் கண்ணீல் கூர்மையான பொருளை வீசிய காதலன்: வலியால் துடித்த பரிதாபம்\nசிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா\nபுதிய சாத­னை­யு­டன் தங்­கம் வென்ற சாவகச்சேரி இந்துவின் புதல்வி\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nபிரித்தானியா குட்டி இளவரசரின் பெயர் இது தான்\nபிரித்தானியா April 26, 2018\nKCCC இன் கிரிக்கெட் தொடரில் பற்றிசியனை தோற்கடித்தது விக்­ரோறியா அணி\nகிரிக்கெட் April 26, 2018\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வீராங்கனை உஸ்பெகிஸ்தான் பயணம்\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nமாகண ரீதியிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் வவு. தமிழ் மகா வித்­தி­யா­லய அணி வெற்றி\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nஐபிஎல் தொடரில் விஸ்வரூபம் எடுக்கும் ஹைதராபாத்: பஞ்சாப் அணியின் ஆட்டத்தை ஒடிக்கி அசத்தல் வெற்றி\nகிரிக்கெட் April 26, 2018\nபாம்பு கடித்து உயிருக்கு போராடிய மனைவி கணவனின் மூட நம்பிக்கையால் பரிதாபமாக போன உயிர்\nநீச்சல் குளத்தில் 9 நிமிடங்கள் உயிருக்கு போ��ாடிய சிறுவன் என்ன ஆனான் தெரியுமா\nசென்னை அணியுடன் தோல்வி: இறுதி ஓவர்களில் நடந்தது கிரிமினல் என கோஹ்லி ஆத்திரம்\nகிரிக்கெட் April 26, 2018\nபெண்களை துஷ்பிரயோகம் செய்யும் முன் சாமியார் இதைத் தான் செய்வார்\nபறக்கும் விமானத்தில் நொறுங்கிய முகப்பு கண்ணாடி: சமயோசித முடிவெடுத்த விமானி\nபிரித்தானியா April 26, 2018\nதந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற மகள்: வசமாக சிக்கியது எப்படி\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nபாடசாலை செல்ல மறுத்த சிறுமி: தந்தை செய்த செயல் தெரியுமா\nஏனைய நாடுகள் April 26, 2018\nஎனக்கு ஹீரோ பட்டம் வேண்டாம்: கனடா தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸ்\nமீட்புப்பணியில் நடந்த துயரம்: ஹெலிகொப்டர் விசிறியில் சிக்கி பலியான பரிதாபம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nபிரித்தானியா April 26, 2018\nஉலகின் முக்கிய தீவுகள் காணாமல் போகும்: ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n104 நாடுகளுக்கு டி20 கிரிக்கெட் அங்கீகாரம்: ஐசிசியின் அதிரடி முடிவு\nகிரிக்கெட் April 26, 2018\nகற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: சுவிஸ் அரசு அதிரடி\nசுவிற்சர்லாந்து April 26, 2018\nதென் கொரியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தலைவர்களின் சந்திப்பு\nஏனைய நாடுகள் April 26, 2018\nஇறப்புக்கு கூட யாரும் வரல கண்ணீருடன் எம்எஸ் ராஜேஸ்வரியின் மகன்\nஆப்பிரிக்க ஊழல் வழக்கு விசாரணையில் பிரான்ஸ் கோடீஸ்வரர்\nகடந்த 4 மாதத்தில் சவுதி அரசு வழங்கிய மரண தண்டனையின் எண்ணிக்கை எவ்வளவு\nமத்திய கிழக்கு நாடுகள் April 26, 2018\nசிக்ஸர் கேட்ட டோனியின் மனைவி: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nபிரித்தானியா April 26, 2018\nகிரிக்கெட் April 26, 2018\nமீண்டும் திமுகவில் இணைவது எப்போது\nஅமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்த தமிழர்\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\n35 வயதிற்கு மேலான ஆண்கள் மட்டும்\nஆரோக்கியம் April 26, 2018\nஇன்னொரு டொனால்டு டிரம்ப்: ஆச்சர்யத்தில் மக்கள்\nநான் குடித்துவிட்டு இதை செய்ய மாட்டேன்: நீங்கள்\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nமருந்துகள் தொடர்பில் பிரித்தானியா மக்களுக்கு முக்கியமான தகவல்\nபிரித்தானியா April 26, 2018\nகணவரின் நண்பருக்கு மெசேஜ் அனுப்பிய நிர்மலா தேவி: வெளியான தகவல்\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் உயரும் பேஸ்புக்கின் வருமானம்\nவேலையற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம்: பின்லாந்து அரசின் நூதன திட்டம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nபவுண்டரிகளை விட அதிகமாக விளாசப்பட்ட சிக்சர்கள்: CSK - RCB போட்டியில் புதிய சாதனை\nகிரிக்கெட் April 26, 2018\nமாணவர்களை கொன்று அமிலத்தில் மூழ்கடிப்பு: கொடூர சம்பவம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nயூதர்களுக்கு ஆதரவு தெரிவிக்க யூத தொப்பி அணிந்து பேரணி: ஜேர்மனியில் நெகிழ்ச்சி சம்பவம்\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்க இணையும்: ஜனாதிபதி மேக்ரான்\nபிரபல சின்னத்திரை நடிகை மரணம்\nஅடுத்த ஆண்டு ஐபிஎல் இடமாற்றம்: எங்கு தெரியுமா\nகிரிக்கெட் April 26, 2018\nஉடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தணுமா\nஆரோக்கியம் April 26, 2018\nஉடல் எடையை குறைக்கும் Snake Diet: பாதுகாப்பானதா\nவாழ்க்கை முறை April 26, 2018\nஐரோப்பாவின் புதுமை விரும்பும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சுவிஸ் நிறுவனங்கள்: ஆய்வு\nசுவிற்சர்லாந்து April 26, 2018\nபிரித்தானிய இளம்பெண்ணை உயிருடன் கொளுத்திய நபர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபிரித்தானியா April 26, 2018\nகனடா பயங்கரவாத தாக்குதலில் பலியான இலங்கை பெண்\n38 வயதில் திருமணத்திற்கு தயாராகும் நடிகை\nபொழுதுபோக்கு April 26, 2018\nதிருமண விழாக்களில் விருந்தினர்களுக்கு இரையாகும் மணப்பெண் தோழிகள்\nஏனைய நாடுகள் April 26, 2018\nகணவர் கண்முன்னே பலியான தாய், மகள்: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்\nமக்கள் குறைகளை தெரிவிக்க கமல்ஹாசனின் புதிய அதிரடி திட்டம்\n குற்றவாளியான பிரபல சாமியாரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா\nடோனி சூப்பராக விளாசினார்: தோல்விக்கு பின்னர் கலங்கிய கோஹ்லி\nகிரிக்கெட் April 26, 2018\nகேல் ரத்னா விருதுக்கு விராட் கோஹ்லியின் பெயர் பரிந்துரை\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nபிரித்தானியா ராணுவத்தில் 17,000 வீரர்கள் போருக்கு தகுதியற்றவர்கள்: அதிர்ச்சி தகவல்\nபிரித்தானியா April 26, 2018\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம்: பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபெங்களூர் அணி போட்டியை பார்க்க இனி வராதீங்க: அனுஷ்கா சர்மாவை திட்டி தீர்த்த ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nவேலையில்லா திண்டாட்டத்தை போக���கும் ரோபோ: ரஷ்ய தொழிற்நுட்ப திட்டம்\nதொழில்நுட்பம் April 26, 2018\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஇன்ரர்நெட் April 26, 2018\nஅழகாய் ஜொலிஜொலிக்க இதை மட்டும் பயன்படுத்தினால் போதும்\nபள்ளி பேருந்து மீது பயங்கரமாக மோதிய ரயில்: 13 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழப்பு\nவிடுமுறையில் ஊருக்குப் போக தயாராகி விட்டீர்களா\nஅமெரிக்க படைகள் மீது தினமும் தாக்குதல் நடத்தும் ரஷ்யா: பரபரப்பு தகவல்\nஏனைய நாடுகள் April 26, 2018\nஇலங்கைச் சிறுவர்களுக்காக பிரித்தானிய சிறுவர்கள் செய்யும் செயல்\nமனைவி சொன்ன ஒரு வார்த்தை: ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தூக்கிபோட்டு கொன்ற கணவன்\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்து\nபொருளாதாரம் April 26, 2018\nகடைசி ஓவரில் மாஸ் காட்டிய டோனி டிரஸிங் ரூமில் இருந்த வீரர்களின் ரியாக்‌ஷன்\nகிரிக்கெட் April 26, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-22T20:30:45Z", "digest": "sha1:JQJWOUXPUGY6HFQMGG6Z7ZV3A2TNAUBP", "length": 5324, "nlines": 47, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகேப்டவுன் மைதானம் Archives - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nTag Archives: கேப்டவுன் மைதானம்\nநாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி; வெல்லப்போவது யார்\nஇந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடி 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பின், இரு அணிகள் மோதும் மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி ...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா\nவீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில், 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், நடந்து முடிந்து உள்ள இரு போட்டிகளிலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nசென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2011/08/blog-post_1590.html", "date_download": "2018-06-22T20:40:34Z", "digest": "sha1:CBGTSGGISD2Y2Y36Z5Z2BL5M55VXU75R", "length": 10480, "nlines": 121, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "வேலாயுதம் ஆடியோ வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு ~ தமிழ்", "raw_content": "\nவேலாயுதம் ஆடியோ வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்கர் ரவி சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வெளிவர இருக்கும் வேலாயுதம் படத்தின் பாடல்கள் அதோ இதோ பாடல்கள் வெளியீட்டு தேதியில் குழப்பம் நீடித்தது. இம்மாதம் 28ம் தேதி பாடல்களை விஜய் ரசிகர்கள் முன்னிலையில் மதுரையில் வெளியிடுவதாக விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துருந்தனர். தற்போது இதனை சோனி நிறுவனம் அதிகாரபூர்வ தெரிவித்துள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் 1000 விஜய் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.\nஇது சம்பந்தபட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரம் விரைவில் முன்னணி நாளிதழ்களில் வெளியாக உள்ளன. இதனை ஜெயம் ரவி கடந்த வாரம் தனது ட்விட்டரில் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் பாடல்கள் வெளியிடபபடும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காவலன் வெற்றி படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வெளிவர இருக்கும் படம் இதுவாகும்.\nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும்...\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்\nஅரசு கேபிள் டிவி செப்‍-2ம் தேதி தொடக்கம் -- ஜெயலலி...\nஉபயோகமற்று இருக்கும் அரசு சேவை\n10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு -- ‍‍விரைவில் வெளியீடு...\nஇளைஞர்களின் புதுப்பாணியில் அன்னா ஹசாரே\nஅன்னா ஹசாரேவின் உண்ணாவிரத முடிவு\nரஜினியின் உடல்நலத்தை கெடுத்தது என்ன\nநண்பண் ஷுட்டிங் ஸ்பாட் -‍ விஜய் ‍சூப்பர் படங்கள்‍‍...\nராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை\n196 புதிய பஸ்கள் ‍‍‍-‍- ஜெயலலிதா துவக்கம்\nஇலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கம்\nரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\nசித்திரையில் தமிழ்ப் புத்தாண்டை மாற்றிய ஜெ\nஅன்னா ஹசாரேவை சந்திக்கிறார் இளைய தளபதி விஜய்\nமங்காத்தாவை வெளியிடும் ராதிகா சரத்குமாரின் ராடான் ...\nசென்னை அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்...\nரஜினிகாந்த் - எனும் மாயச் சொல்\nமங்காத்தா ரிலீஸ் தேதி -- அதிகாரபூர்வ அறிவிப்பு \nபுதுச்சேரியில் நண்பன் -- ஷூட்டிங்\nசென்னை தினம் -ஆகஸ்ட் 22 - சென்னைக்கு வயது 372\nஉலகின் விலை உயர்ந்த பத்துக் கார்கள்\nஷங்கரின் அடுத்த திரைப்படத்தின் உங்கள் நாயகன் \nவசதிகளை தொலைத்த அரசு விரைவு பேருந்து\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nவேற்று கிரகங்களில் மனித உயிர்கள்: நாசா கண்டுபிடிப்...\nசூர்யாவை தொடர்ந்து விஜய்யை துரத்தும் பாலிவுட்\nவேலாயுதம் ஆடியோ வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு\nமதுரையில் சர்வதேச விமான நிலையம்\nநெஞ்சுக்கு நீதி - சுவாரசியமான குறும் படம்\nகெளதம் மேனன் ஜீவா இணையும் நித்தியா\n50 கோடி மக்கள் பணத்தில் வீடு கட்டும் முதலமைச்சர்\nஅடுத்து என்ன படிக்கலாம் - மாணவர்களுக்கான கையேடு\nவிலை உயர்வு - நமக்கு வாய்த்த விதி\nதி.மு.க-வின் சொத்து மதிப்பு தெரியவேண்டுமா \nஅமலா பால் (படங்கள் சூப்பர்)\nசெவ்வாய் கிரகத்தில் நீர் - - புகைப்படம் ஆதாரம்.\n150 ரூபாய் நாணயம் -- விரைவில் வெளியீடு.\nஅஞ்சனா அஞ்சனா | வந்தான் வென்றான் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/148005?ref=news_category", "date_download": "2018-06-22T20:54:13Z", "digest": "sha1:3EBTZKGHQVNLQYE4O5ARTKL3OAR4QUOE", "length": 6202, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "5வது வாரத்தில் மெர்சல் படத்தின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் - Cineulagam", "raw_content": "\nதனது உயிரைக் காப்பாற்ற நிகழ்ந்த முகம்சுழிக்கும் காரியம்.... கொந்தளிக்க வைக்கும் காட்சி\nவீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள்... இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஇந்த ஆசிரியருக்கு நிகழ்ந்தது தான் என்ன.. சுற்றி நின்று கதறும் மாணவர்கள்\nவானத்தில் இருந்து கொட்டிய இறைச்சி துண்டுகள்... வியக்க வைக்கும் விசித்திர மழை...\nசிறுமியின் சாமர்த்தியம்.... 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி\nகாதல் மயக்கத்தால் கணவரை கதற கதற கொலை செய்த மனைவி.....எப்படி தெரியுமா\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள், யார் தான் விடை சொல்வார்கள்\nநான்கு வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை தகாத உறவால் நேர்ந்த கதி..\nசர்காருக்காக அஜித் ரசிகர்களை சீண்டிப்பார்த்த பிரபல நடிகை\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\n5வது வாரத்தில் மெர்சல் படத்தின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்\nவிஜய்யின் மெர்சல் படம் தான் தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான படங்களில் மாஸ் வசூல் செய்த படம்.\nஇப்படம் தொடர்ந்து பல இடங்களில் வசூல் சாதனை செய்து வருகிறது. அண்மையில் கூட அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களில் முதல் இடத்தில் இருந்த கபாலி பாடல் சாதனையை முறியடித்து விஜய்யின் ஆலப்போறான் தமிழன் முதல் இடத்தை பிடித்திருந்தது.\nதற்போது இப்படத்தின் 5வது வார வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/jan/12/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-2843644.html", "date_download": "2018-06-22T21:09:57Z", "digest": "sha1:SYBSJTSMIUVBB4SKIGKMZUV7CU5ZIKYT", "length": 11753, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் அதிரடிப் புகார்கள் என்ன?- Dinamani", "raw_content": "\nதலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் அதிரடிப் புகார்கள் என்ன\nபுது தில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு, நீதிமன்ற நிர்வாகத்தில் இருக்கும் குளறுபடிகள் குறித்து நீதிபதிகள் எழுதிய கடித்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர் உட்பட 4 பேரும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தின் நகல் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.\nஇந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதிக்கு சில மாதங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் அவர்கள் செய்தியாளர்களுக்கு வழங்கினர்.\nஅந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை. இது குறித்து உங்களை நேரில் சந்தித்து முறையிட்டும் பயனில்லை. எனவே இந்த கடிதத்தை எழுதுகிறோம்.\nநீதிமன்ற நிர்வாகத்தில் குளறுபடி உள்ளது. அதனை சரி செய்யாவிட்டால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தலைமுறை நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலை ஏற்படும்.\nஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் மாண்பு அழிந்துவிட்டது. இந்த சமயத்திலாவது தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மேலும் உச்ச நீதிமன்றம் தனது மாண்பை இழந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.\nசெய்தியாளர்கள் சந்திப்பின் போது நீதிபதிகள் சொன்னது என்ன\nமேலும் அந்த கடிதத்தில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது, நீதிபதிகளுக்கு பணி ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. விதிகளையோ, நடைமுறைகளையோ பின்பற்றாமல் தலைமை நீதிபதி முடிவு எடுக்கிறார். அரசியல் சாசனம் தொடர்பான முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு தர மறுப்பு தெரிவிக்கிறார்.\nமுக்கிய வழக்குகள் அனுபவமற்ற நீதிபதிகளுக்கே தரப்படுகிறது. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் முழு விவரத்தையும் எழுதவில்லை என்றும் கடிதத்தில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nமுன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகிய 4 நீதிபதிகள் இன்று மதியம் 12.15 மணியளவில் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். வழக்குகளை ஒதுக்குவது, எந்தெந்த அமர்வில் எந்தெந்த நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் தீபக் மிஸ்ராவே எடுக்கிறார். வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பிரச்னைகள் உள்ளன. பிரச்னைகளை தலைமை நீதிபதி மூலம் சரி செய்ய முயன்றது தோல்வியில் முடிந்தது.\n உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனம் தீர்மானம் கொண்டு வருவது குறித்து நாட்டு மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். தீபக் மிஸ்ராவை நீக்குவது குறித்து நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்றும் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/dec/28/686-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8231-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2834194.html", "date_download": "2018-06-22T21:09:53Z", "digest": "sha1:ZEDKWXX3N2IWTTTXVZMHOP7AU4HOGFIC", "length": 9354, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "6.86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.31 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன்- Dinamani", "raw_content": "\n6.86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.31 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன்\nகூட்டுறவு வங்கிகள் மூலமாக தமிழகம் முழுவதும் நிகழாண்டில் இதுவரை 6.86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 443 கோடி வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.\nமதுரை மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில், புதன்கிழமை நடைபெற்றது. விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்குதலில் எய்தப்பட்ட முன்னேற்றம், கூட்டுறவு துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது:\nநிகழாண்டில் தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 6.86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 443 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 7,229 விவசாயிகளுக்கு ரூ.47.26 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மதுரை, தேனி மாவட்டங்களில் 43 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. அதேபோல, கூட்டுறவு சங்கங்களில் செயல்படும் பொது சேவை மையங்கள் அரசுத் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் 4,469 பொது சேவை மையங்கள் மூலமாக இதுவரை ரூ.77.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.1.69 கோடி வருவாய் கிடைத்துள்ளது.\nபயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 78 விவசாயிகளுக்கு ரூ.14.06 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.\nமாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன��, கூடுதல் பதிவாளர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், இணைப் பதிவாளர் (நிதி மற்றும வங்கியியல்) ஜி.ரவிக்குமார், மதுரை மண்டல இணைப் பதிவாளர் வி.எம்.சந்திரசேகரன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-22T20:32:44Z", "digest": "sha1:G3KSITSDOO6ADPYR2WDM3GR6T2YVYFGN", "length": 25395, "nlines": 169, "source_domain": "thetimestamil.com", "title": "முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!: ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு விழா அழைப்பு – THE TIMES TAMIL", "raw_content": "\n: ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு விழா அழைப்பு\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 7, 2016\nLeave a Comment on முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே: ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு விழா அழைப்பு\nமாமேதை மார்க்ஸ் பிறந்தநாள் 200-ஆம் ஆண்டு மற்றும் ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nவாழ்க்கையில் நமக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கிறது என்றும் கூறலாம். கோடிக் கணக்கானவர்களுக்கு வேலை இல்லை. வேலை இருந்தாலும் நல்ல சம்பளம் இல்லை. தினமும் 10, 12 மணி நேரம் உழைக்கிறோம். நல்ல வீடில்லை, உணவில்லை, உடையில்லை. பொருளாதாரப் பிரச்சினைகளால் பல குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன. கொடிய வறுமையால் தாயே குழந்தையை விற்கிறாள்.\nகோடிக்கணக்கான குழந்தைகளுக்கு பால் இல்லை. ஆனால் கோடிக் கணக்கில் பால் உற்பத்தியாகிறது. அனைவருக்கும் உண்ண உணவிருக்கிறது, ஆனால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கின்றனர���. ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் நோய்களால் இறக்கின்றனர். நாட்டில் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் மக்களுக்கு கிடைப்பதில்லை.\n இந்த நிலை மாறுமா, மாறாதா என்பது நம் அனைவருக்குமே உள்ள கேள்விதான். இது போன்ற கேள்விகளுக்கு அன்றே அறிவியல் பூர்வமாக விடையளித்த மாமேதை தான் கார்ல் மார்க்ஸ். 1818 ஆம் ஆண்டு மே, 5-ல் ஜெர்மனியில் பிறந்த மார்க்ஸ், பெரும்பான்மை மக்கள் துன்பத்திலும், துயரத்திலும் உழல்வதற்கான காரணத்தை ஆய்வு செய்து தீர்வையும் முன்வைத்தார். அதுதான் கம்யூனிசம் எனும் தத்துவம், அதற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டார்.\nமக்களின் வறுமையைப் போக்க சிந்தித்த மார்க்சின் குடும்பம் கொடிய வறுமையில் வாடியது. மார்க்சின் நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. மார்க்சின் வாழ்க்கையை எழுதிய ஹென்றி ஓல்கவ் “குழந்தைகள் பிறந்தபோது பாலுக்கு காசில்லை; இறந்தபோது சவப்பெட் டிக்கு காசில்லை” என்று மார்க்சின் வாழ்க்கையை குறிப்பிட்டுள்ளார். எனினும், மார்க்ஸ் தனது ஆய்வுப்பணிகளை நிறுத்தவில்லை. இப்பணியில் மார்க்சின் மற்றொரு உருவகமாக உடனிருந்தவர் அவருடைய நண்பரும் மற்றொரு மாமேதையுமான ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ். இவர்கள் உருவாக்கிய தத்துவம் தான் கம்யூனிசம், அது சமூகப் பிரச்சினைகள் அனைத்திற்கும் அறிவியல்பூர்வமான விளக்கத்தையும், தீர்வையும் கூறியது. மார்க்ஸ் பிறந்து இப்போது இருநூறு ஆண்டுகள் துவங்குகிறது. மார்க்சியம் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் துவங்கிவிட்டது.\nமார்க்சியத் தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்டு, போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டினார், ஆசான் லெனின். மார்க்சிய ஒளி யில் தொழிலாளர்கள், விவசாயிகளைத் திரட்டி, ரசிய போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுகட்டி, தொழிலாளர்களின் ஆட்சி, அதிகாரத்தை நிறுவினார். “முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே” என்று முழங்கினார். உலக வரலாற்றில் முதல்முறையாக அழுக்குச் சட்டைக்காரர்கள் விவசாயிகளும், தொழிலாளர்களும் ஆட்சியில் அமர்ந்தனர். மனிதனை மனிதன் சுரண்டுவதும், முதலாளிகளின் சுரண்டல் ஆட்சியும் முடி வுக்கு வந்தது. வரலாற்றில் எந்��� அரசும் செய்திராத சாதனைகளைச் செய்தது, ரசிய சோசலிச அரசு.\nநிலப்பிரபுக்கள், பண்ணையார்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. உலகின் மிகப் பெரிய நாடான ரசியாவை ஐந்தே ஆண்டுகளில் மின்சாரமயமாக்கினர். வறுமை ஒழிக்கப்பட்டது. கல்வியில் காலனிய இந்தியாவுக்கு பின் இருந்த ரசியா, புரட்சிக்கு பின் இங்கிலாந்துக்கு முன்னே சென்றது. உலகிலேயே முதல்முறையாக இலவசக் கல்வி வழங்கிய நாடு ரசியாதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்பட்டது. கல்விக் கேற்ற வேலையும், ஊதியமும் வழங்கப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது.\nமருத்துவத்தை இலவசமாக வழங்கிய நாடும் சோசலிச ரசியாதான். ஆலோசனைகள் முதல் அறுவை சிகிச்சைகள் வரை அனைத்தும் இலவசம். இவை ரசியர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டவருக்கும் வழங்கப்பட்டன. பேருந்து ரயில், மெட்ரோ ரயில் அனைத்திலும் மிகக்குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. வேலைக்குச் செல்பவர்களுக்கு கட்டணமே இல்லை. அனைவருக்கும் அரசே சொந்த வீடு கட்டிக் கொடுத்தது. அதற்கான தொகையை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தினர்.\nஆணாதிக்கத்திற்கு முடிவுகட்டி, பெண்களின் அடிமைச்சங்கிலி தகர்க்கப்பட்டது. ஆண்களைப் போல பெண்களும் அனைத்து துறைகளி லும் பணியாற்றினர். ஆபாசப் பத்திரிக்கைகள், சினிமாக்கள் தடை செய்யப்பட்டன. விபச்சாரம் ஒழிக்கப்பட்டது. அனைவரும் தேர்தலில் போட்டியிடலாம். சோவியத் என்கிற மக்கள் அதிகாரம் செலுத்துகின்ற அமைப்பு ஒவ்வொரு ஊரிலும் இருந்தது. ஊருக்குள் அவை தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும். சோவியத்துகளின் உயர்ந்த வடிவமான சுப்ரீம் சோவியத்துதான் பாராளுமன்றம். பாராளுமன்றத்திற்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண மக்கள். தேர்ந்தெடுக்கவும், தவறிழைத்தால் திரும்ப அழைக் கவும், தண்டிக்கவும் மக்களுக்கு அதிகாரம் இருந்தது.\nதோழர் லெனினுக்கு பிறகு ஸ்டாலின் வந்தார். அவருடைய ஆட்சி யில் ரசியா மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியது. பொருளாதாரம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியது. அமெரிக்கா போன்ற வல்லரசு களின் பொருளாதாரத்தையே பின்னுக்குத்தள்ளிவிட்டு பிரமிக்கும் உச்சத்தை எட்டியது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த பாசிச இட்லர் ஒழித்துக்கட்டப்பட��டான்.\nபூவுலகில் ஒரு சொர்க்கத்தைப் படைத்த சோசலிசத்தின் சாதனை களை இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இப்போது ரசியப் புரட்சியின் நூற்றாண்டு துவங்கியுள்ளது. உழைக்கும் மக்களை ஆட்சியில் அமர்த்திய அந்த நாள்தான் நாம் கொண்டாட வேண்டிய திருநாள். கொண்டாடினால் மட்டும் போதுமா இல்லை, நமது நாட்டிலும் அத்தகையதோர் புரட்சியை நமது நாட்டின் சூழலுக்கேற்ற “புதிய ஜனநாயகப் புரட்சியை” நடத்தி முடிக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது. இன்று, மோடி தலைமையிலான அரசு உலகமயமாக்கல் கொள்கையின் மூலம் நாட்டை பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கி வருகிறது. மறுபுறம், மதவெறிக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, மக்களைப் பிளவுபடுத்தி இரத்தம் குடிக்கிறது. இந்திய மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும், கார்ப்பரேட் பயங்கரவாதத்தையும், பார்ப்பன இந்துமதவெறிப் பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்டாத வரை எந்தப் பிரச்சினையும் தீராது. நாம் அனுபவிக்கின்ற அனைத்து கொடுமைகளும் ஒழிய வேண்டுமென்றால் அடக்கி, ஒடுக்கப்படுகின்ற அனைத்து வர்க்கங்களையும் பாட்டாளிகளின் தலைமையின் கீழ் ஒன்றுதிரட்டி, உழைக்கும் மக்களுக்கான ஆட்சி, அதிகாரத்தை நிறுவும் புதிய ஜனநாயகப் புரட்சியை நாம் நடத்தி முடிக்க வேண்டும். அதற்கு, மார்க்சியத்தை நெஞ்சில் ஏந்தி நவம்பர் புரட்சி நாளில் அணிதிரள்வோம்\nமுதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும் என சூளுரைப்போம் \nதெருமுனைக் கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்\nசென்னையைச் சுற்றி நான்கு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.\n1. சென்னை : அம்பேத்கர் திடல் அருகில், சேத்துப்பட்டு,\n2. கும்மிடிப்பூண்டி : சிவம் ஜி.அர். மண்டபம், ரெட்டம்பேடு ரோடு.\n3. காஞ்சிபுரம் : ஐயங்கார் குளம்\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகுறிச்சொற்கள்: இடதுசாரிகள் நவம்பர் புரட்சி மகஇக ரசியப் புரட்சி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷால��னி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nதூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry நவம்பர் புரட்சி நூற்றாண்டு துவக்க விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கொடியேற்றத்துடன் துவக்கம்\nNext Entry என்டிடிவிக்கு தடை: தமிழக ஊடகங்கள் ஏன் மவுனம் சாதிக்கின்றன\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/elakai/", "date_download": "2018-06-22T20:38:58Z", "digest": "sha1:UONDUYDDFXODCWVJ56FJ6DJ64NO6MTPB", "length": 5120, "nlines": 89, "source_domain": "freetamilebooks.com", "title": "ஏலக்காய் – கட்டுரைகள் – பூவை.எஸ்.ஆறுமுகம்", "raw_content": "\nஏலக்காய் – கட்டுரைகள் – பூவை.எஸ்.ஆறுமுகம்\nஅட்டைப்படம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 396\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன், த.தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: பூவை.எஸ்.ஆறுமுகம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lotus.whitelotus.co.in/2007/02/blog-post_16.html", "date_download": "2018-06-22T20:19:43Z", "digest": "sha1:VTPMCWARFU6WG7WLEOCWX7WIRS4G2NMJ", "length": 4116, "nlines": 143, "source_domain": "lotus.whitelotus.co.in", "title": "Lotus", "raw_content": "\n. \"One day She will understand me... that day i will show her this blog, to know that how much i love her\"[உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...]\nமனம் பனிக்கட்டி போல் உறைந்து விட்டது... காதல் செய்வது தவறா .. நான் குற்றவாளியா மரமாக பிறந்திருக்கலாம், அது கூட பூ பூக்கும் அல்லது பெண்ணாக பிறந்திருக்கலாம் மனம் கல்லாக இருந்திருக்கும்.\nசூரியன் தாமரை சந்திப்பு (22)\nமனம் பனிக்கட்டி போல் உறைந்து விட்டது... காதல் செய்...\nஆத்மா உடலில் இணைவது எப்பொழுது \nபெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில்...\nபல்லக்கில் இருந்து தேவதை இறங்கி வந்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=19551", "date_download": "2018-06-22T20:56:24Z", "digest": "sha1:GTPGCSPXTZCLAE2DGQOX5BVE4D63GG7R", "length": 22831, "nlines": 219, "source_domain": "mysangamam.com", "title": "பெட்ரோல் விலை உயர்வு – எதிர்க்கட்சிகள் கண்டனம் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.◊●◊மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு - வேளாண்மைத் துறை அழைப்பு.◊●◊திருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .◊●◊திருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.◊●◊திருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nHomeஇந்தியாபெட்ரோல் விலை உயர்வு – எதிர்க்கட்சிகள் கண்டனம்\nபெட்ரோல் விலை உயர்வு - எதிர்க்கட்சிகள் கண்டனம்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என்றும் கூறி உள்ளன.\nமத்திய அரசு நேற்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசு உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.\nஇதுபற்றி பாரதீய ஜனதா செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-\nமத்திய அரசு பெட்ரோல் விலையை தேவை இல்லாமல் தன்னிச்சையாக மிகவும் அதிகமாக உயர்த்தி இருக்கிறது. நியாயமற்ற இந்த விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து சாமானிய மக்களுக்கு மிகவும் கஷ்டம் ஏற்படும். இதனால் இந்த விலை உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம்.\nதற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையை சரிவர கையாளும் திறமை மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இல்லை. அதனால்தான் ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.\nசீனாவிலும் மற்றும் தாய்லாந்து, வியட்நாம், வங்காளதேசம் போன்ற சிறிய நாடுகளிலும் இதுபோல் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை. பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.\nஇவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\nபெட்ரோல் விலை உயர்வை அனுமதிக்க முடியாது என்றும், அதை திரும்ப பெற வேண்டும் என்றும் பாரதீய ஜனதா கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளராக பிரகாஷ் ஜவதேகர் கூறினார். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூடி ஆலோசனை நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nபெட்ரோல் விலை உயர்வு பற்றி கருத்து தெரிவித்த சமாஜ்வாடி செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி; 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாதாரண மக்களுக்கு அளித்துள்ள பரிசு இது என்றார். மக்கள் நலனுக்கு எதிரான இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், நியாயமற்ற இந்த விலை உயர்வை தங்கள் கட்சி எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.\nஐ.பி.எல் கிரிக்கெட், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.\nஅலகாபாத்தில் குண்டுவெடிப்பு – 5 பேர் பலி\nகரும்பு விவசாயிகள் பிரச்சனை தீர்க்க ரூ.8 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியது.\nஜூலை 22 ல், மதுரையில் விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் – இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு.\nகாங்கிரஸ் கூட்டணி சார்பாக ஜன���திபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி – சோனியா அறிவிப்பு\nஆந்திரவில் மீன் மருந்து வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசல் – ஒருவர் பலி, 50 பேர் காயம்.\nஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் புதிய முறை – கபில் சிபல் அறிவிப்பு\nதமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது கர்நாடக அரசு பிடிவாதம்.\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 31-ந் தேதி நாடு முழுவதும் “பந்த்”.\nஅலகாபாத்தில் குண்டுவெடிப்பு – 5 பேர் பலி\nதிருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.\nதிருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nமானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு – வேளாண்மைத் துறை அழைப்பு.\nதிருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=27570", "date_download": "2018-06-22T20:52:28Z", "digest": "sha1:FAFNQTRQQB5IB6BWEBJLREU4LHZQQ2VX", "length": 23621, "nlines": 215, "source_domain": "mysangamam.com", "title": "3 வாரங்களுக்கு பின் நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் தொடங்கியது. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.◊●◊மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு - வேளாண்மைத் துறை அழைப்பு.◊●◊திருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .◊●◊திருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.◊●◊திருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nHomeமுக்கிய செய்திகள்3 வாரங்களுக்கு பின் நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் தொடங்கியது.\n3 வாரங்களுக்கு பின் நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் தொடங்கியது.\nநாமகிரிப்பேட்டையில் 3 வாரங்களுக்குபின் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், விரலி ரகம் ரூ. 8 ஆயிரத்திற்கு விற்பனையானது.\nதமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வந்து மஞ்சளை வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு தனியார் வியாபாரிகளும் மஞ்சளை வாங்கி வெளிமாநிலம், நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். கடந்த சில வாரங்களாக மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மூட்டை ரூ. 10 ஆயிரத்தை தாண்டி மஞ்சள் சில வாரங்களிலேயே ரூ. 12 ஆயிரத்தை தாண்டியது. கூட்டுறவு சங்கத்தில் அதிகப்பட்சமாக மூட்டை ரூ. 11750ம், தனியார் மண்டிகளில் ரூ. 12,250 வரையும் விற்பனையானது. இந்நிலையில் தொடந்து மஞ்சள் விலை குறைந்து வந்தது. கடந்த மாதம் விரலி ரகம் மூட்டை ரூ. 6 ஆயிரத்திற்கு குறைந்தது. இதனால் விலை கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகள் மஞ்சளை இருப்பு வைக்க தொடங்கினர். மேலும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரித்ததால் விலை மேலும் குறையத்தொடங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள் கடந்த மூன்று வாரங்களாக மஞ்சளை வாங்க முன் வராததால் நாமகிரிப்பேட்டையில் கூட்டுறவு சங்கம், தனியார் மண்டிகளில் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 3 வாரங்களுக்கு பிறகு நேற்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடந்தது. வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் 642 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. விரலி ரகம் அதிகப்பட்சமாக மூட்டை ரூ. 8699 க்கும் குறைந்தபட்சம் ரூ. 6379 க்கும் ஏலம் போனது. அதேபோல் குண்டு ரகம் அதிகபட்சமாக மூட்டை ரூ. 6579க்கும் குறைந்தபட்சம் ரூ. 5898க்கும் ஏலம் போனது. பனங்காலி ரகம் அதிகபட்சமாக ரூ.16,000க்கு விலை போனது. விரலி 377 மூட்டைகளும் உருண்டை 215 மூட்டைகளும் பனங்காலி 50 மூட்டைகளும் என மொத்தம் 642 மூட்டைகளும் ரூ. 28 லட்சத்திற்கு விற்பனையானது.\nநாமக்கலில் சர்வதேச போதைப்பொருள் எதிர்பு தின விழிப்புணர்வு பேரணி – கலெக்டர் தொட்ங்கி வைத்தார்.\nராசிபுரத்தில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி\nதிருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.50 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்.\nகுமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா.\nஎங்களுக்கும் சோடாபாட்டில் வீசத் தெரியும் – ஜீயர் ராமனுஜம்\nவேளாண்மை துறையில் முறைகேடு விவசாயிகள் குற்றச்சாட்டு\nதிருச்செங்கோடு ரேசன் கடை ஊழியர்கள் மூவர் கைது.\nசேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, ஜேசிபி வாகனம் பறிமுதல்.\nதிருச்செங்கோட்டில் மாநில மகளிர் கைப்பந்து போட்டி – சென்னை ஜஸ்டீஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி முதலிடம்.\nநாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி.\nதிருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.\nதிருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nமானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு – வேளாண்மைத் துறை அழைப்பு.\nதிருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016031341123.html", "date_download": "2018-06-22T20:33:10Z", "digest": "sha1:ZKY53SFA65RBKIFZWUEJYKTMEDML76A5", "length": 6488, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "டெல்லி வீதிகளில் யாரும் கவனிக்காமல் அசால்ட்டாக நடந்துசென்ற அமிதாப் பச்சன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > டெல்லி வீதிகளில் யாரும் கவனிக்காமல் அசால்ட்டாக நடந்துசென்ற அமிதாப் பச்சன்\nடெல்லி வீதிகளில் யாரும் கவனிக்காமல் அசால்ட்டாக நடந்துசென்ற அமிதாப் பச்சன்\nமார்ச் 13th, 2016 | தமிழ் சினிமா\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கும் ‘பிங்க்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.\nஇந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்துள்ள அமிதாப் பச்சன் மாசு கட்டுப்பாட்டை தடுக்கும் ஒரு சிறிய முகமூடியை அணிந்தபடி எவ்வித பந்தாவும் இல்லாமல் ஒரு சராசரி குடிமகனாக டெல்லி வீதிகளில் வலம் வந்துள்ளார்.\nஅந்த புகைப்படங்களை தனது ‘பிளாக்’கில் வெளியிட்டுள்ள அவர், பிறரால் அடையாளம் காணப்படும்வரை, அடையாளம் காணப்படும் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.\nஇதுதான் வாழ்க்கை, இந்த அனுபவம் யாருக்கு வேண்டுமாமாலும் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன�� வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81//%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/-/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/&id=41670", "date_download": "2018-06-22T20:50:45Z", "digest": "sha1:4LNGXY3HBZM2ZJBU33S7EZTBMQKNQJI5", "length": 14859, "nlines": 146, "source_domain": "tamilkurinji.co.in", "title": "நீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nநீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema\nநீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்\nநீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க அரசு தவறி விட்டதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக���கல் செய்யப்பட்டது. நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.\nவழக்கு விசாரனையில் கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு தற்கொலைகள் அரசியல் கட்சிகளால் அரசியல் ஆதாயமாக்கப்படுகிறது. மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிக்கின்றனர். மாணவர்களின் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது என கூறினார்.\nஇந்த மனு தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி\nகோவையில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- நேற்று முன்தினம் இரவு பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு காவல் துறையினர் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பியூஸ் மனுஷை கடத்தி\nரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nகாஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளைக் கடத்தியவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகள்\nசென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி\nசேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.எய்ம்ஸ்\n பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி\nரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nசென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\nமிஸ் இந்தியா அழகியாக பட்டம் வென்ற சென்னை கல்லூரி மாணவி\nமுதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது\nமனநலம் குன்றிய மகனை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோடும் தினகரன் அணி - திண்டுக்கல் சீனிவாசன்\nமிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று புதைத்த பள்ளி சிறுவர்கள்\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்\n2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nநீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்\nசென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைவது உறுதி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்\nகழுத்தறுத்து வாலிபர் கொடூர கொலை: கால்வாயில் சடலம் வீசிய கொடுமை\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்; டி.டி.வி. தினகரன்\nகாலா’ வெற்றியால் மட்டும் ரஜினிகாந்த் தலைவராகி விட முடியாது அமைச்சர் ஜெயக்குமார்\nகடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல் 5 லட்சம் பேர் வேலை இழப்பு\nபொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து ஒருவர் பலி.. பலர் படுகாயம்\nபெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nமுடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/02/20/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-06-22T20:58:53Z", "digest": "sha1:VPHMQOPDBIQA7YHHGHKYBSO5FE32ARQ6", "length": 10895, "nlines": 129, "source_domain": "vivasayam.org", "title": "சுழற்சி முறையில் கீரை சாகுபடி..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசுழற்சி முறையில் கீரை சாகுபடி..\n”பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 10 கிலோ வீதம் தொழுவுரத்தைத் தூவி சமப்படுத்த வேண்டும். பிறகு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு கிலோ வீதம் கனஜீவாமிர்தம் இட வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் 100 கிராம் அளவில் கீரை விதைகளைத் தூவி, குச்சிகொண்டு குறுக்கும்நெடுக்குமாகக் கீறிவிட வேண்டும். ஒரு பாத்திக்கு 500 மில்லி ஜீவாமிர்தம் என்ற கணக்கில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nவிதைத்த 3-ம் நாள் விதைகள் முளைவிடும். அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்தால் போதும். ஒவ்வொரு பாசனத்தின் போதும், ஒரு பாத்திக்கு 500 மில்லி ஜீவாமிர்தம் என்ற அளவில் தண்ணீரில் கலந்துவிட வேண்டும். அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை ஆகிய மூன்றும் 22 முதல் 30 நாட்களுக்குள் அறுவடைக்கு வரும். பாலக் கீரை 45 நாட்களில் அறுவடைக்கு வரும். சிறுகீரை, தண்டுக்கீரை இரண்டும் ஓர் அறுவடை வகைக் கீரைகள். அதனால் அவற்றை வேரோடு பிடுங்கிவிட வேண்டும். பிறகு பாத்திகளில் உள்ள மண்ணைக் கொத்தி 15 நாட்கள் ஆறவிட்டு மீண்டும் விதைக்கலாம். அரைக்கீரை, பாலக் கீரை இரண்டும் மறுதழைவு வகைக் கீரைகள். அரைக்கீரையை 20 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்; கிட்டத்தட்ட 10 அறுப்புகள் வரும். பாலக் கீரையை 15 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். கிட்டத்தட்ட 30 அறுப்புகள் வரும்.\nஓர் அறுவடை கீரைகளைத் தொடர்ந்து சில பாத்திகளில் விதைத்துக்கொண்டே வந்தால் சுழற்சி முறையில் தினமும் கீரைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். மறு தழைவு கீரைகளை மகசூல் காலத்தைக் கணக்கிட்டு விதைத்தால் அவற்றையும் சுழற்சி முறையில் அறுவடை செய்யமுடியும்.\nவிதைநேர்த்திக்குப் பீஜாமிர்தம்..பூச்சிகளுக்கு அக்னி அஸ்திரம்\nஅடுத்த போகத்திற்குத் தேவையான கீரை விதைகளைப் பெரும்பாலும் கடையில் இருந்து வாங்குவதி���்லை. சில செடிகளை மட்டும் பூக்கவிட்டு, அதிலிருந்து விதை எடுத்து வெச்சுக்குவேன். விதைகளைப் பீஜாமிர்தக் கரைசல்ல விதை நேர்த்தி செஞ்சுதான் விதைப்பேன். அதனால, முளைப்புத்திறன் நல்லா இருக்கு. வேர் சம்பந்தமான நோய்களும் வர்றதில்லை. கீரை வயல், வரப்புகளில் 10 அடிக்கு ஒரு செண்டுமல்லி செடியை வெச்சு விட்டுட்டா, பூச்சிகள் தொல்லை இருக்காது. அதையும் தாண்டி, கீரை வயல்ல பூச்சிகள் தென்பட்டால் அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம் மாதிரியான கரைசல்களைத் தெளிச்சுடுவேன்” என்கிறார் தங்கவேல்.\nRelated Items:iyarkai, vivasayam, இயற்கை விவசாயம், கீரை, கீரைச் சாகுபடி, சாகுபடி, பஞ்சகவ்யா, மகசூல், வளர்ப்பு, விளைச்சல், வேளாண் முறைகள்\nமகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன\nவிவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’\nவறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/category/%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2018-06-22T20:53:52Z", "digest": "sha1:3F2TQ4O4TUTDYMVL4QQOH4FT6RQJKLVW", "length": 13787, "nlines": 177, "source_domain": "www.ismailsalafi.com", "title": "ததஜ.பிஜெ – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nTNTJ, SLTJ யினரை காபிர்கள் என்று சொல்ல முடியுமா\nரமழானை முன்னிட்டு விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி காலம்: 18-05-2017 வியாழக்கிழமை, இடம்: மஹகொட, பேருவலை. (Mahagoda, Beruwala) ஏற்பாடு: மஹகொட தௌஹீத் ஜமாத்.\nசூனியத்தை நம்புபவா்கள் சுவா்க்கம் செல்ல மாட்டாா்களா\nரமழானை முன்னிட்டு விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி காலம்: 18-05-2017 வியாழக்கிழமை, இடம்: மஹகொட, பேருவலை. (Mahagoda, Beruwala) ஏற்பாடு: மஹகொட தௌஹீத் ஜமாத்.\nஹாரூத் மாரூத் இவா்களுக்கு இறக்கப்பட்டது சூனியமா வேறு ஒரு கலையா\nரமழானை முன்னிட்டு விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி காலம்: 18-05-2017 வியாழக்கிழமை, இடம்: மஹகொட, பேருவலை. (Mahagoda, Beruwala) ஏற்பாடு: மஹகொட தௌஹீத் ஜமாத்.\n100 கொலை செய்த நபரை அல்லாஹ் மன்னித்த ஹதீஸை PJ மறுப்பது நியாயமா\nரமழானை முன்னிட்டு விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி காலம்: 18-05-2017 வியாழக்கிழமை, இடம்: மஹகொட, பேருவலை. (Mahagoda, Beruwala) ஏற்பாடு: மஹகொட தௌஹீத் ஜமாத்.\nசவால்களுக்கு முகம் கொடுக்கும் ரமழான் | Mahagoda, Beruwala.\nரமழானை முன்னிட்டு விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி காலம்: 18-05-2017 வியாழக்கிழமை, இடம்: மஹகொட, பேருவலை. (Mahagoda, Beruwala) ஏற்பாடு: மஹகொட தௌஹீத் ஜமாத். தலைப்பு: சவால்களுக்கு முகம் கொடுக்கும் ரமழான்.\nபைபிளில் நபித்தோழர்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை.\nஅல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் விஞ்ஞான உண்மைகள், வரலாற்று உண்மைகள், தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய முன்னறிவிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. அவ்வாறே முன்னைய வேதங்களில் இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) அவர்கள் பற்றியும் அறிவித்தல்கள் உள்ளன என்ற அறிவிப்பையும் குர்ஆன் கூறுகின்றது. ஈஸா(அலை) அவர்கள் தனக்குப் பின்னர் “அஹ்மத்” என்ற புகழத் தக்க ஒரு தூதர் வருவார் எனக் கூறியதாக அல்குர்ஆன் கூறுகின்றது. (61:6) அதனை பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் தேற்றவாளர் என மொழியாக்கம் செய்து மறைக்க முயன்று ...\nஈஸா நபியின் அற்பதப் பிறப்பு குளோனிங் ஆகுமா | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06 | கட்டுரை.\nஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா ‘மர்யமே நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ ‘மேலும் அவர் தொட்டிற் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் மக்களுடன் பேசுவார். இன்னும் (அவர்) நல்லவர்களில் உள்ளவருமாவார் (என்றும் கூறினர்.)’ ‘(அதற்கு மர்யம்) ‘என் இரட்சகனே\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் சூனியத்தின் விளக்கம் | Riyadh KSA | 12-04-2017.\nரியாத்- பத்ஹா தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க நிகழ்ச்சி, நாள் : 12:04:2017, இடம், Al Batha, Riyadh-KSA.வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் ���ாத இதழ், இலங்கை.\nசஹாபாக்களை பின்பற்றினால் நேர்வழி என்ற வசனத்திற்கு PJ கூறும் விளக்கம் என்ன\nகுர்ஆனில் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் பின்பற்றினால் நேர்வழி பெறுவீர்கள் என்று உள்ளதை ஹிஜ்ரத்தில் மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்று PJ கூறுகிறார் இதற்க்கு என்ன விளக்கம்\nPJ-உடன் பிரைச்சனை என்றால் அவருடன் அமர்ந்து பேசலாமே\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nJASMன் பிறைத் தீர்மானத்திற்கான காரணமும் ACJUன் நிலையும். | Jumua.\nஜம்மியத்துல் உலமா பிறை விடயத்தில் தவறு விட்டதா நாய் சிறுநீர் கழிக்கும் இடத்தில் தொழலாமா நாய் சிறுநீர் கழிக்கும் இடத்தில் தொழலாமா ஆண்களும் பெண்களும் ஒன்றாக தொழலாமா\nஇஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் | World Environment Day (June 05)\nகாபிர்களுக்கு அல்லாஹ் வழியை ஏற்படுத்தமாட்டான்.\nஅல்குர்ஆன் வழியில் நம் வாழ்வு | Dubai | Ramadan 2018.\nதூய்மையான பாவமன்னிப்பு | Dubai | Ramadan2018\nஜமாஅத் அணியில் இமாம், மஃமூம்கள் எப்படி நிற்க வேண்டும் | பிக்ஹுல் இஸ்லாம் – 37\nதலைமைத்துவப் பண்பு | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 18.\nஉடல் – உள – ஆன்மீக ஆரோக்கியம்.\nமத நல்லிணக்கத்திற்காக முதலில் செய்ய வேண்டியவை.\nகூரையை எரித்து குளிர் காய முடியாது.\nM.z.a.Munawwar on மத நல்லிணக்கத்திற்காக முதலில் செய்ய வேண்டியவை.\nadmin on யூதர்களின் சூழ்ச்சிகள் | Video.\nAbu Sahla Ansar on யூதர்களின் சூழ்ச்சிகள் | Video.\nMifthah on ஸலபியின் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathinilaa.blogspot.com/2011/02/blog-post_02.html", "date_download": "2018-06-22T20:32:37Z", "digest": "sha1:2ZKSR5AXWVRF2536FAKY5H46FOYLBXGR", "length": 15600, "nlines": 333, "source_domain": "mathinilaa.blogspot.com", "title": "நிலாமதியின் பக்கங்கள்.: உன்னைத் தவிர என்னவேண்டும் .........", "raw_content": "\nஉங்களுக்கு வணக்கம். குறையை சுட்டிக்காட்டுங்கள் நிறையை பாராட்டுங்கள். நிலாமதி\nஎன் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி\nஉன்னைத் தவிர என்னவேண்டும் .........\nஉன்னைத் தவிர என்ன வேண்டும் ...........\nசுப நாள் ஒரு திருநாளிலே\nவானமாய் அவன் காத்து நிற்க\nஐ பத்து வருடங் கள் தளம்பாமல்\nதாய் தந்தையிலும் மேலாய் எனை\nகண் போல் காத்து கரிசனையாய்\nஉ��வோடு உடை தந்து துணை இருந்து\nஅன்போடு ஆதரவும் பரிவு பாசம் தந்தாய்\nஉயிராய் எனை வலம் வந்தவனே\nஉனக்கும் ஆண்டுகள் ஆறு பத்து ஆயிற்று\nவேறென்ன வேண்டும் இப் புவியில்\nஉயிர் தரியேன் ஒரு நாளும்\nதிருத்தம் ..............உடன் கடடையேற என்பது இணைந்தே வர என் திருத்தப் பட்டது\nகவிதை அருமையாக உள்ளது சகோதரி, ஆனால் கடைசி வரி என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஉன்னோடு உடன் கட்டையேறி வர\nஒரே ஒரு வரம் தவறாது\n/// பெரும்பாலானோரின் ஆசை இதுதான், ஆனால் நடக்குமா.... அதுக்கெல்லாம் கொடுப்பினையும் வேண்டும்.\nசித்ரா ...............இளம் தூயவன் கருத்து பகிர்வுக்கு நன்றி\nமிக்க நன்றி ரமணி ஐயா...இணைந்தே வர என்பது தான் தற்போதைய காலத்துக்கு பொருத்தமாய் இருக்கும்.\nசிறு குழந்தை நான் வலை உலகில் அவ்வப்போது உங்கள் மென்மையான கருத்து என்னை பண்படுத்தும். ஏர்( கலப்பை ..).\nதங்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும்\nஐ பத்து வருடங் கள் தளம்பாமல்\nசுப நாள் ஒரு திருநாளிலே\nMANO நாஞ்சில் மனோ said...\nதங்கம் பழனி .............நாஞ்சில் மனோ ......சங்கவி ..........சே குமார் உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி\nவரிகள் அனைத்துமே உணர்வுகளை சுமந்து நிற்கிறது..\nஐ பத்து வருடங் கள் தளம்பாமல்\nஅனைத்து வரிகளும் அருமை...நெஞ்சைத் தொடும் கவிதை\nதாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..\nஅழகான கவிதை திருத்தம் கொஞ்சம் வருத்தம்...வாழ்த்துகள் அக்கா...\nஇறுதி வரை இன்பமாய் வாழ , வாழ்த்த வயதில்லை இறையை வேண்டுகிறேன்\nதமிழ் நண்பர்கள் @ தமிழ் நண்பர்கள்\nஉன்னைத் தவிர என்னவேண்டும் .........\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nமாமா - பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று உலக நாடக அரங்க தினம் ...அது பற்றிய செய்தி -வீடியோ\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஉதவும�� பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதமிழில்,உங்களுடன் கருத்துக்களை பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/g-mail-tips-for-you-006364.html", "date_download": "2018-06-22T20:30:57Z", "digest": "sha1:MFSLXXGEEZTIG3QL6EUPRGTSM4XYCKUN", "length": 9003, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "g mail tips for you - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nகூகுளின் ஏஐ சிஸ்டம் மருத்துவத்துறையில் எந்த அளவுக்கு உதவுகிறது தெரியுமா\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nகூகுளில் இந்த இரண்டு வார்த்தைகளை அதிகம் தேடித் திரிந்த இந்தியர்கள்.\nநம்மில் மெயில் ஐ.டி வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஜிமெயில் தான், இந்த தளத்தில் பயனாளர்களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது.\nபொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக் கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது.\nஅந்த முகவரி யில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் செய்தவுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முகவரியைத் தேர்ந் தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும்.\nஒரு நாளில் பலருக்கு அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி எரிச் சலூட்டும் உதவியாக உள்ளது.\nநாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப்பம் இல்லாதவர் களின் முகவரியும் சேவ் செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. இதனால், நாம் அனுப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது.\nஇவ்வாறு சேவ் செய்து வைத்திடும் வசதியினை நாம் ஜிமெயில் தளத்திலிருந்து எடுத்துவிடலாம்.\nஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) செல்லவும்.\n\"Settings\" திரை காட்டப்படுகையில், \"General\" என்ற டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் அதனைக் கிளிக் செய��திடவும்.\nஇங்கு கீழாகச் சென்று, \"Complete contacts for auto-complete\" என்று இருப்பதனைக் காணவும். அங்குள்ள \"I'll add contacts myself\" என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.\nதொடர்ந்து \"Save Changes\" என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nநம்பமுடியாத விலையில் ஒரு பெஸ்ட் டூயல் லென்ஸ் ஸ்மார்ட்போன் - ஹானர் 7ஏ.\nஉங்கள் தினசரி வாழ்க்கையை என்கிரிப்ஷன் செய்ய 5 வழிகள்.\nபணத்தை விசிறியெறிந்த காங். எம்.எல்.ஏ : வைரல் வீடியோ\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/azhagiri-supporter-essaki-muthu-writes-letter-stalin-314194.html", "date_download": "2018-06-22T20:59:23Z", "digest": "sha1:XFKA7QYP4RL37MSED5Y4FXPHEEF4GIRW", "length": 10125, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரியுடன் ஸ்டாலின் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி.. ஆதரவாளர் பரபர கடிதம் | Azhagiri supporter Essaki muthu writes letter to Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அழகிரியுடன் ஸ்டாலின் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி.. ஆதரவாளர் பரபர கடிதம்\nஅழகிரியுடன் ஸ்டாலின் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி.. ஆதரவாளர் பரபர கடிதம்\nகாவிரி ஆணையம்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nகாவிரி ஆணையத்தை கர்நாடகா முடக்க பார்க்கிறது.. மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஎஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகையை நிறுத்தக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமதுரை: ஸ்டாலினும் அழகிரியும் இணைந்தால் தொண்டர்கள் உற்சாகமாகிவிடுவார்கள் என அழகிரி ஆதரவாளர் இசக்கி முத்து கடிதம் எழுதியுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் மகன்களான ஸ்டாலினும் அழகிரியும் எலியும் பூனையுமாக உள்ளனர். பொது இடங்களில் ஸ்டாலின் அழகிரி குறித்து பேசுவதையே தவிர்த்து வருகிறார்.\nஅண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அழகிரி உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகையை சாக்கடைக்கு வரும் குப்பை என விமர்சித்திருந்தார். மேலும், ஸ்டாலின் திமுகவுக்கு தலைமை ஏற்றதால்தான் கட்சி தேர்தல்களில் தோல்வியை சந்தித்ததாக குற்றம்சசாட்டி வருகிறார் அழகிரி.\nஇந்நிலையில் ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து செயல்பட வே���்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி ஆதரவாளர் இசக்கிமுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅதில் தேர்தல்களில் ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின், அழகிரி இணைந்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்றும் இசக்கிமுத்து தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினும் அழகிரியும் இணைந்தால் தொண்டர்கள் உற்சாகமடைவார்கள் என்றும் அழகிரியின் ஆதரவாளர் இசக்கி முத்து ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nletter stalin azhagiri supporter join இசக்கிமுத்து ஸ்டாலின் கடிதம் அழகிரி ஆதரவாளர் இணைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தனிநபர் விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு\n10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. கோவையில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nசென்னை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து ஆட்டைய போட்ட மர்மநபர்கள்.. 50 சவரன் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/march-12-an-airflight-avro-689-tudor-v-stalls-305166.html", "date_download": "2018-06-22T21:03:19Z", "digest": "sha1:PBWZUXZDJVF4TPSCH2AVXZHKNYQ4YIBX", "length": 9095, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nகடந்த 10 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள்-வீடியோ\nஇன்று ஒரே நாளில் இருவேறு இடங்களில் விமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 1950ஆம் ஆண்டு இதே நாளில் வேல்சில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 83 பேர் கொல்லப்பட்டனர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம், கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதுருக்கி நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று 11 பேருடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்றது. ஈரான் நாட்டு மலைப்பகுதியில் விமானம் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nகடந்த 10 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள���-வீடியோ\nசிங்கப்பூர் மலேசியாவில் இருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்காவால் சர்ச்சை வீடியோ\nசிங்கப்பூரில் கிம் ட்ரம்ப் சந்திப்பை பதிவு செய்த 2500 பத்திரிக்கையாளர்கள்- வீடியோ\nவடகொரியாவின் மீதான தடை நீடிக்கும் என்று ட்ரம்ப் அறிவிப்பு-வீடியோ\nட்ரம்ப்கிம் சந்திப்புக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுத்தது ஏன்\nட்ரம்ப் கிம் இடையே கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்-வீடியோ\nஅணு ஆயுதங்களை கைவிடுவீர்களா கிம்...வீடியோ\nபிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு\nவெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பிரேசில்...சமாளிக்குமா கோஸ்டாரிகா- வீடியோ\nட்ரம்ப்கிம் சந்திப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்கள்-வீடியோ\nட்ரம்ப் கிம் சந்திப்பின் மூலம் முடிவுக்கு வருமா நீண்ட கால பகை\nசிங்கப்பூரில் ட்ரம்ப்கிம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு-வீடியோ\nஇடமில்லாமல் பேரக்குழந்தைகளை நாய்கூண்டில் அடைத்த பாட்டி-வீடியோ\nபுதிய கோள் கண்டுபிடித்த இந்தியா... எப்படி சாத்தியம் \nமேலும் பார்க்க உலகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/04/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2018-06-22T20:31:23Z", "digest": "sha1:ELOSOAWJGJWOI7IM43CVLV2JYKVEQKJT", "length": 24097, "nlines": 169, "source_domain": "thetimestamil.com", "title": "மேட்டுக்குடி பெண்களின் ஒப்பாரியும் உழைக்கும் பெண்களின் துயரமும் ஒன்றாகிவிடாது!: கிருபா முனுசாமி – THE TIMES TAMIL", "raw_content": "\nமேட்டுக்குடி பெண்களின் ஒப்பாரியும் உழைக்கும் பெண்களின் துயரமும் ஒன்றாகிவிடாது\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 4, 2016\nLeave a Comment on மேட்டுக்குடி பெண்களின் ஒப்பாரியும் உழைக்கும் பெண்களின் துயரமும் ஒன்றாகிவிடாது\nசமூகத்தின் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு, ஜாதிய, இன, நிற, மத, வர்க்க அடிப்படையிலான அடக்குமுறைகளுக்கும், பல்வேறு கொடுமைகளுக்கும் ஆட்படும் ஒடுக்கப்பட்ட பெண்கள் அவைகளை இயல்பாக கடந்து அடுத்ததை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்க, மற்றப் பெண்களோ தாங்களே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சனையைக் கூட ஏதோ இவ்வுலகமே ஒன்று திரண்டு தனக்கு துரோகம் இளைத்து விட்டது போல பெரியதாக உருவகப்படுத்தி, குருதி சொட்ட சொட்ட கதை வசனம் எல்��ாம் எழுதி பரிதாபம் ஏற்படுத்தும் விதமாக ஒப்பாரி வைக்கின்றனர்.\nஇருக்க வீடு இல்லாது தெருக்களில் வசித்து, நாள் முழுக்க உழைத்தால் மட்டுமே ஒரு வேளை சோறு எனும் நிலையில் குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு எழும்புகள் தேய கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்களும்;\nபிறப்பு முதல் ஒடுக்குமுறையை சந்தித்து, ஜாதியினால் அவமானப்பட்டு, வாடகை வீட்டிலேயே வாழ்க்கையை நகர்த்தி, படித்ததே வேலைக்கு செல்ல தான் என்ற சூழலில் படிப்பை முடித்த அடுத்த கணமே வேலைக்கு ஓடி, கடன் கட்டி, மாத வாடகையோடு மூன்று வேளை சோற்றிற்கே திண்டாடி, 30 வயது வரையிலும் காதல் கிட்டாது, திருமணம், ஆண் வாசம் என்பதே கனவாய் மாறி, அதை மீறி காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்ததோ கணவனை புரிந்துக்கொண்டு, புரியவைத்து அவர் வீட்டையும் சகித்துக் கொண்டு, குழந்தைகளை பெற்று, அவர்களை பார்த்துக்கொள்ள ஆளில்லாது, வேலையும் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்களும் கூட ஒரு போதும் இப்படியான கதை, வசனங்களை எழுவதில்லை.\nஆனால், திருமணம் ஆகும் வரை பெற்றோரின் அரவணைப்பு, படிப்பதே வேலைக்கு போகத்தான் என்பதில்லை, ஏதேனும் வேலை செய்தால் மட்டுமே வாழ்வாதாரம் என்றில்லை, விரும்பிய நபருடன் முன் இருபதுகளில் காதல் திருமணம், குழந்தை, திருமணம் முறிந்தாலும் பெற்றோர் வீட்டில் இடம், சமூக வலைத்தளம் என அனைத்தும் வாய்க்கப்பட்ட பெண்களின் கூக்குரல்களை பார்க்கும் பொழுது, தோழர் வே. மதிமாறன் எழுதிய “தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்” என்ற கட்டுரையில் இடம்பெறும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கதையே நினைவுக்கு வருகிறது. அது பின்வருமாறு:\n“உண்மையில் துயரம் என்றால் என்ன இதோ இந்தப் பெண்ணின் வாழ்க்கையே சாட்சி.\nஊருக்கெல்லாம் வீடு கட்டி கொடுத்து விட்டு, வீதியில் வாழ்கிற மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்களில் ஒரு பெண். அவள் நிறைமாத கர்ப்பினி. நிறைமாத கர்ப்பத்தோடே கல் உடைத்தல், மண் சுமத்தல் என்று கடுமையான உடல் உழைப்பில் இருந்த பெண் அவள்.\nகணவன், வேறு ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அன்றும் அவள் வழக்கம் போல் வேலைக்கு சென்று தன் இருப்பிடமான சாலைக்குத் திரும்பியிருந்தாள்.\nஇரவு நடுநிசியில் பிரசவவலி. யார் உதவியும் இன்றி ஒரு அனாதையைப்போல் பிரசவமான அவளுக்கு,\n‘நீ அனாதை இல���லையம்மா, உன் உயிரின் உறவு நான் இருக்கிறேன் ’ என்று தன் அழுகையால் பதில் சொல்வது போல் குழந்தை பிறந்தது. மயக்கமானாள் அந்தத் தாய்.\nநேரம் கழிந்தது. மயக்கம் தெளிந்து ஆசையோடு தன் குழந்தையை பார்க்கிறாள். குழந்தையின் தலையை நாய் கடித்துப் போட்டிருந்தது. பிரசவ வலியால் அவள் இட்ட கூக்குரலை விடவும், பல மடங்கு அதிகமாகக் கதறினாள்.\nஆனால், அவள் கதறலைக் கேட்பதற்குக் காதுகள் இல்லை. அந்தத் தாயின் கண்ணீரைத் துடைக்க மனிதரும் இல்லை. கடவுளும் இல்லை. ஆம், அந்த இரவு விடிந்தது. அவளுக்கு மட்டும் இருண்டது.\nஇந்த சோகத்தால் மனம் உடைந்து அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லை. அதிலிருந்து மெல்ல, மெல்ல மீண்டாள். பழையபடி தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.\nவெளியூர் சென்று இருந்த கணவனும் வந்து சேர்ந்தான். அவள் வாழ்க்கை நம்பிக்கையோடு நகர்ந்தது. விசேஷம் என்னவென்றால், அவள் மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.\nவருமை தருகிற துயரங்களோடு அவள் வாழ்க்கை நகர்ந்தாலும், நம்பிக்கையோடு இருக்கிறாள். அதனால் தன் வாழ்க்கையை அதிகம் நேசிக்கிறாள்.”\nஇப்படியான பெரும் இன்னல்களை அனுபவிக்கும் பெண்களின் கதைகள் ஒருபுறம் என் நெஞ்சை உருக்க, மறுபுறம் ஏதோவொரு மனவேறுப்பாடு காரணமாக தங்கள் திருமணத்தை முறித்துக்கொள்ள நேரிடும் பெண்கள் அதில் தனக்கிருக்கும் பங்களிப்பை சிறிதும் ஒப்புக்கொள்ளாது, அதற்கான மொத்த பொறுப்பையும் ஆண்கள் மீது மட்டும் சுமத்தி, தன்னை நியாயப்படுத்தி கூக்குரல் இடும் போது, அந்த அழுகைகள் என் காதுகளைக் கூட எட்டுவதில்லை.\nஏனெனில், அவர்களின் திருமணங்கள் உயிர்ப்போடு இருக்கும் போதும் சரி, அது முறிந்த பிறகும் சரி, அந்த ஆணின் உரிமை எந்த அளவிற்கு மீறப்பட்டிருக்கிறது என்பதை தங்களின் ஒப்பாரிகள் மூலம் இப்பெண்கள் மழுங்கடித்து விடுகின்றனர்.\nஎடுத்துக்காட்டாக, அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும். சிறு வாக்குவாதம் வந்தாலும் உடனே குழந்தையை தூக்கி கொண்டு சென்றுவிடுவேன் என மிரட்டுவார்கள். அவரோடு ஏற்பட்ட மனக்கசப்பு என்பது அப்பெண்ணுடன் மட்டும் தானே தவிர, குழந்தையோடு இல்லை என்ற பக்குவமில்லாது ஒரு தந்தையாக அவரின் கடமையை ஆற்றவிடாமல் தடுப்பார்கள்.\nஅக்குழந்தையை தந்தையின் வாசமே இல்லாமல் பிரிப்பது, தந்தையை எதிரிப்போல அவதானிக்கும்படி குழந்தையை தவறாக வழிநடத்துவது, தந்தைக்கு அடிப்படையிலேயே இருக்கும் பார்வையிடல் உரிமையை மறுப்பது என பல வகைகளில் அந்த ஆணின் உரிமைகள் மறுக்கப்படும் தருணங்களில், அவள் பெண்ணாதிக்கம் செலுத்துபவளாகவே இருந்தாலும், அவை பேசப்படுவதே இல்லை.\nஇதுவே, மேற்கத்திய நாடுகளை எடுத்துக்கொண்டால், திருமணத்தை முறித்துக் கொண்ட ஆணும், பெண்ணும் அதன் பிறகு எத்தனை திருமணம் செய்துக்கொண்டாலும், அக்குழந்தைக்கு அவள் தான் தாய். அவர் தான் தந்தை. விடுமுறை நாட்களில் அம்மாவை பிரிந்து வாழும் அப்பாவுடன் அந்த குழந்தைகள் சுற்றுலா செல்வார்கள். அந்த குழந்தைகளின் பள்ளியில் நடக்கும் பெற்றோர் கூட்டங்களிலும் அவர்கள் இருவரும் சேர்ந்தே பங்கேற்பர்.\n “நான் வேண்டாம். என் குழந்தை மட்டும் வேண்டுமா” என்று அந்த ஆணிற்கு குழந்தை பிறப்பில் சம்பந்தமே இல்லாதது போல கேட்கும் பெண்களே அதிகம். இதற்கு முற்போக்கு பெண்ணியவாதிகளும் விதிவிலக்கல்ல. இதன் பின்னிருக்கும் உட்பொருளை ஆராய்ந்தால், அது திருமணத்தை புனிதப்படுத்தி, ஒரு முறை ஒருவரோடு திருமணம் நடந்துவிட்டால் அது நிரந்தரமானது, அதை மாற்ற முடியாது. மீறி, ஒரு திருமணத்தை முறித்துக் கொண்டு வேறொரு திருமணம் செய்துக்கொள்வது ஒழுக்கமின்மை என்பதை முன்னிறுத்தும் மூடத்தனத்தின் ஒரு பரிமாணமே ஒழிய, வேறில்லை.\nஇதுபோன்ற காரணங்களினால் தான், கல்யாண ரத்து குறித்து பெரியார் பேசுகையில், ஒத்துப்போகாது என்பது உறுதியாகும் பட்சத்தில் அத்திருமணத்தை முறித்து கொள்ளும் ஆண்களின் உரிமையை பற்றியும் குறிப்பிடுகிறார். அவ்வுரை, “பெண் ஏன் அடிமையானாள்” நூலிலும் கிடைக்கப்பெறுகிறது.\nஆணாதிக்க எதிர்ப்பு என்பது ஆணை அடிமையாக்கி பெண்ணாதிக்க சமூகத்தை நிறுவுவதன்று. மாறாக பெண், ஆண் இருபாலரின் ஆதிக்கமும் இல்லாத சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே ஆகும்.\nகிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.\nகுறிச்சொற்கள்: கிருபா முனுசாமி பத்தி பெண் குரல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nதூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry என்டிடீவி சேனலுக்கு மத்திய அரசு தடை\nNext Entry போபால் படுகொலைகளைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/20/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-22T20:32:58Z", "digest": "sha1:DIWLQPSK5ZZLINYYKCZBJJMIOHU2NDYU", "length": 12552, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "பணமதிப்பு நீக்க அறிவிப்பு வந்த நாளில் புதிய இரண்டாயிரம் ரூபாய் போதுமான அளவில் இல்லை; ஆர்டிஐ கேள்விக்கு ஆர்பிஐ பதில்…. – THE TIMES TAMIL", "raw_content": "\nபணமதிப்பு நீக்க அறிவிப்பு வந்த நாளில் புதிய இரண்டாயிரம் ரூபாய் போதுமான அளவில் இல்லை; ஆர்டிஐ கேள்விக்கு ஆர்பிஐ பதில்….\nLeave a Comment on பணமதிப்பு நீக்க அறிவிப்பு வந்த நாளில் புதிய இரண்டாயிரம் ரூபாய் போதுமான அளவில் இல்லை; ஆர்டிஐ கேள்விக்கு ஆர்பிஐ பதில்….\nமும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் Anil Galgali என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் பல கேள்விகளை கேட்டிருந்தார். அதில், 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று ரிசர்வ் வங்கியிடம் இருப்பில் இருந்த புதிய இரண்டாயிரம் நோட்டுக்கள் குறித்து அவர் வினவி இருந்தார்.\nஅந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி “பணமதிப்பு நீக்கம் செய்யப்பட நாளில், தங்களிடம் 4.94 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே இருந்ததாக” குறிப்பிட்டுள்ளது.\nஇருப்பில் இருந்த இந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் என்பது, பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட இருபது லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்களின், நாளில் ஒரு பங்கு மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.\nஅதாவது, மதிப்பு நீக்கம் செய்யப்படும் பணத்திற்கு இணையான பணம் புழக்கத்தில் இல்லை என்று தெரிந்தபின்பும் மத்திய அரசு மேற்கொண்ட சூதாட்டத்திற்கு ரிசர்வ் வங்கி துணை போயிருக்கிறது என்று சமூக ஆர்வலர் Anil Galgali கடுமையாக குற்றம்சாட்டுகிறார்.\nஇதனிடையே, பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் எட்டாம் தேதி இரவிற்கு பின், நவம்பர் 9-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் இருந்து பிற வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் பற்றி Anil Galgali எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.\nகோடிகணக்கான இந்திய மக்களின் வாழ்க்கையை பணயம் வைத்து ஆடப்பட இருந்த (ஆடப்பட்டு கொண்டிருக்கிற) பணமதிப்பு நீக்கம் என்கிற சூதாட்டம் பற்றி ரிசர்வ் வங்கிக்கு தெரிந்திருந்தது என்றும் இது அபாயகரமான சூழல் என்றும் Anil Galgali குற்றம்சாட்டியுள்ளார்.\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nதூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry டோல்கேட்டில் சில்லரைக்கு பதில் கூப்பன்கள்: இனிமேல் பணத்திற்கு மாற்று “கூப்பன்களா” \nNext Entry ரொக்கமில்லா பண பரிவர்தனை: கொள்ளையடிக்கும் கிரெடிட், டெபிட் கார்ட் நிறுவனங்கள் ; யார் வீட்டு காசு யாருக்கு போகிறது \nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2018-06-22T20:41:57Z", "digest": "sha1:DKI32U55ZJS2AX6DD6HZH2F4K2WXDDZO", "length": 6667, "nlines": 147, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1089. பாடலும் படமும் - 33\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1082. பாடலும் படமும் - 32\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1075. பாடலும் படமும் - 31\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1055. பாடலும் படமும் - 30\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1018. பாடலும் படமும் - 29\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n907. தேவன்: துப்பறியும் சாம்பு - 10\nNews தேவன் துப்பறியும் சாம்பு\n868. கோபுலு - 6\nநிலக்கரி சுரங்க ஊழல்: நவீன் ஜிண்டாலிடம் விரைவில் விசாரணை - தினமலர்\nதினமணிநிலக்கரி சுரங்க ஊழல்: நவீன் ஜிண்டாலிடம் விரைவில் விசாரணைதினமலர்புதுடில்லி:நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக் read more\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nஅதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் பொய் சொல்லலாம்.\nஇருவேறு உலகம் – 88 .\nநள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது தொடரும் போலீசு ராஜ்ஜியம் \n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி. .\nகண்ணுல தண்ணி கொட்டுதய்யா இதை பார்க்கும் போது .\nசமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா\nஇன்னொரு மீன் : என். சொக்கன்\nமுத்தம் சிந்தும் நேரம் : இம்சை அரசி\nஒரு மருந்து விற்பனன் வாழும் நாட்கள் : இராமசாமி\n டென்சனை குறைங்க : ச்சின்னப் பையன்\nமனசுக்கு நேர்மையாய் : இளவஞ்சி\nடூ லேட் : சத்யராஜ்குமார்\nகோழியின் அட்டகாசங்கள்-6 : வெட்டிப்பயல்\nஅவியல் 13.04.2009 : பரிசல்காரன்\nகதை சொல்லும் கதை : வால்பையன்\nஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா : வருண்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2012/10/blog-post_5516.html", "date_download": "2018-06-22T20:46:06Z", "digest": "sha1:3WKGSY7K6ZTYOHEOR6UFYHMUBJQKP7AJ", "length": 8317, "nlines": 94, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : நாளை நவராத்திரி இரண்டாம் நாள்!", "raw_content": "\nநாளை நவராத்திரி இரண்டாம் நாள்\nநாளை நவராத்திரி இரண்டாம் நாள்\nஅம்பிகையை நாளை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை \"கவுமாரி என்றும், \"குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப்பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறுகுழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி \"கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினா���். \"வேல் என்றால் \"வெற்றி . அந்த சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன்னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.\nஇல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்\nகல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/amusement/", "date_download": "2018-06-22T21:01:13Z", "digest": "sha1:BMFN7UMSSGBQ7UMLJYRN2IFESLMUVILS", "length": 4750, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "amusement Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nசிங்கப்பூர்: மெரினா பே சாண்ட்ஸ் – உல்லாசத்தின் பிரமாண்டம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்��வொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-22T20:41:55Z", "digest": "sha1:FWNWE44RRTXWLNKL5GMPUCQQX4AKRJ53", "length": 14186, "nlines": 95, "source_domain": "www.meipporul.in", "title": "இஸ்லாமிய வெறுப்பு – மெய்ப்பொருள் காண்பது அறிவு", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"இஸ்லாமிய வெறுப்பு\"\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-09-14 (2018-05-30) நாகூர் ரிஸ்வான் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\nஉயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா அல்லது ஒடுக்கப்படுகிறார்களா பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள் ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கி��்றன அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1439-09-10 (2018-05-26) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்0 comment\n“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nரபீஉல் ஆஃகிர் 14, 1439 (2018-01-02) 1439-04-14 (2018-01-02) நாகூர் ரிஸ்வான் இந்துத்துவம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, கர்வாபஸி, காலச்சுவடு இதழ், பார்ப்பனியம், லவ் ஜிஹாத், ஹாதியா0 comment\nசிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டச் சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள். ஆனால் இந்த இருசாராருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இதைப் பார்ப்பன அறிவுஜீவிகள் மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு லாவகமாகச் செய்வதுதான் அந்த வேறுபாடு. கடந்த டிசம்பர் மாத காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கோர் உதாரணம்.\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… (அறிமுகம்)\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-09-14 (2018-05-30) நாகூர் ரிஸ்வான் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\nஉயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா அல்லது ஒடுக்கப்படுகிறார்களா பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள் ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும்...\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1439-09-10 (2018-05-26) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்0 comment\n\"நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே...\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nரமழான் 08, 1439 (2018-05-24) 1439-09-09 (2018-05-25) நாகூர் ரிஸ்வான் தலித் அடையாள அரசியல், தலித் வாய்ஸ், தலித் விடுதலை, முஸ்லிம் அடையாள அரசியல், யோகிந்தர் சிக்கந்த், வி.டி.ராஜசேகர்0 comment\nமுற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nஷஅபான் 12, 1439 (2018-04-28) 1439-08-12 (2018-04-28) ஆஷிர் முஹம்மது இடதுசாரிகள், இந்துத்துவம், கம்யூனிஸ்டுகள், பார்ப்பனியம், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nரஜப் 17, 1439 (2018-04-04) 1439-07-17 (2018-04-04) நாகூர் ரிஸ்வான் அருந்ததியர், சந்தையூர், தலித், தீண்டாமை, தீண்டாமைச் சுவர், பறையர்2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-360%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:33:42Z", "digest": "sha1:7ILELX5EHWXJO7UQURU3AG2OLGH6CLJJ", "length": 21779, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "“அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்”: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை – THE TIMES TAMIL", "raw_content": "\n“அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்”: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 11, 2016 நவம்பர் 11, 2016\nLeave a Comment on “அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்”: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை\nஅதிமுக அரசு மக்கள் நலத் திட்டங்களுக்கு மட்டுமல்ல நீதித்துறைக்கே நிதி ஒதுக்குவதில்லை என்பது உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தெரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“ “தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை” அமலில் இருக்கிறதா என்று அதிமுக அரசைப் பார்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பொருத்தமான கேள்வி எழுப்பியிருக்கிறது. “அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் அதிமுக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார். “மாநில அரசு பைனான்சியல் எமெர்ஜென்ஸி” எதையும் அறிவிக்கும் உத்தேசம் இருக்கிறதா என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் விளக்கமான பதிலை அளிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார் தலைமை நீதிபதி.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே “110 அறிவிப்புகளும்” “நிதிலை நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட திட்டங்களும்” இன்னும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே இருக்கின்றன ��ன்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் நானும், கழகத் தலைவர் என்று முறையில் தலைவர் கலைஞர் அவர்களும் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு நாட்டு மக்களுக்கு அறிவித்து வந்திருக்கிறோம். மக்கள் நலத் திட்டங்களுக்கு மட்டுமல்ல நீதித்துறைக்கே நிதி ஒதுக்குவதில்லை அதிமுக அரசு என்பது இப்போது உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தெரிய வந்திருக்கிறது.\nஜனநாயகத்தின் நான்கு தூண்களில் நீதித்துறை மிக முக்கியமான தூண் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அந்த நீதித்துறைக்காக மத்திய அரசு ஒதுக்கிய 150 கோடி ரூபாய் நிதியை அதிமுக அரசு செலவிடாத காரணத்தால் அந்த நிதி மத்திய அரசுக்கே திரும்பிச் சென்றிருக்கிறது. நீதித்துறை சார்பாக தமிழக அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு அதிமுக அரசு ஒப்புதல் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதும் நேற்றைய நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நீதித்துறைக்கு அறைகலன்கள் வாங்குவதற்கு கோரிய 9.41 கோடி ரூபாய் நிதியைக் கூட தமிழக அரசு வழங்காமல் நீதி பரிபாலனத்திற்கே சவால் விட்டு கேலி பொருளாக்கும் போக்கை அதிமுக அரசு கடைப்பிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. தேங்கி கிடக்கும் வழக்குகளில் விரைந்து தீர்வு காண வேண்டியது இன்றைக்கு மிக முக்கியமான பணி என்று நீதித்துறை சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அந்த நீதித்துறையின் உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்தி வைக்கும் அளவிற்கு அதிமுக அரசு செயல்படுவது வேதனைக்குரியது மட்டுமல்ல- சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நீதித்துறைக்கே முட்டுக்கட்டை போடும் முயற்சியாகும். இது போன்ற சூழ்நிலையில் தான் தமிழக அரசைப் பார்த்து “பைனான்சியல் எமெர்ஜென்ஸி”யை அறிவிக்கப் போகிறீர்களா என்று கேள்வி கேட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக அரசின் நிதி மேலாண்மை வரலாற்றில் இப்படியொரு கண்டனத்தை எந்த ஒரு அரசும் உயர்நீதிமன்றத்திடமிருந்து பெற்றததில்லை என்ற புதிய ஆனால் எதிர்மறை வரலாற்றை உருவாக்கியுள்ளது அதிமுக ஆட்சி.\nதமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகியிருக்கிறது என்றும் நான்கு லட்சம் கோடிக்கு மேல் கடனில் ���த்தளித்துக் கொண்டிருக்கிறது என்றும் தி.மு.க. சார்பில் தொடர்ந்து சுட்டிக்காட்டி நிதி மேலாண்மையை சரி செய்யக் கோரியிருக்கிறோம். அப்போதெல்லாம் “நிதிநிலைமை நன்றாக இருக்கிறது. மாநிலத்தின் கடன் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது” என்றும் “”மரங்கள் சொல்லி காற்று வருவதில்லை. தேனீக்கள் சொல்லி பூக்கள் மலர்வதில்லை” என்றெல்லாம் ஏமாற்றுகவிதை பாடி முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு மழை பொழிவதில் தான் நிதியமைச்சர் திரு ஒ.பன்னீர்செல்வம் கவனம் செலுத்தினாரே தவிர, மாநில அரசின் நிதி நிலைமையை சீர்படுத்த எள்ளளவும் முயற்சி செய்யவில்லை. இதன் விளைவாக “தமிழகத்தில் பைனான்சியல் எமெர்ஜென்ஸி அறிவிக்கப் போகிறீர்களா” என்று மாநில அரசைப் பார்த்து கேள்வி கேட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இது போன்ற கண்டனத்தைப் பெற்றதற்காக, அதிமுக அரசு மக்கள் மன்றத்தில் வெட்கி தலைகுனிய வேண்டும்.\nதமிழகத்தில் அரசியல் சட்டம் 356 வது பிரிவின் கீழான “எமெர்ஜென்ஸியை”ப் பார்த்திருக்கிறோம். அந்த நெருக்கடி நிலையை சந்தித்து எதிர்நீச்சல் போட்டு இன்றைக்கு பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எங்கே “பைனான்சியல் எமெர்ஜென்ஸி” வந்து விடுமோ என்ற அச்சம் இப்போது தலை தூக்கியிருக்கிறது.\nமாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே மிகவும் பின்தங்கி விட்டது. தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இந்தியாவில் 18 வது இடத்திற்கு போய் விட்டது. வேளாண் வளர்ச்சியில் 20வது இடத்திற்கு போய்விட்டது. இப்போது “பைனான்சியல் எமெர்ஜென்ஸி” யில் வேறு தமிழகத்தை தள்ளிவிட்டு, ஒட்டுமொத்த மாநில வளர்ச்சியையும் படுகுழியில் தள்ள அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகாவது மாநிலத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்குபடுத்திட வேண்டும். சாமான்ய மக்கள் தங்களின் நியாயத்தை நிலைநாட்ட இறுதியாக நம்பியிருக்கும் நீதித்துறைக்குத் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கி சட்டத்தின் ஆட்சி மேலோங்குவதற்கு மாநில அரசு துணை நிற்க வேண்டும் ” என்று அறிவுறுத்தியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: அறிக்கை உயர்நீதிமன்றம் எமர்ஜென்ஸி சர்ச்சை செய்திகள் மு.க.ஸ்டாலின்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nதூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்: இந்தி திணிப்பின் மற்றொரு கொள்ளைப்புற வழி\nNext Entry ரூபாய் நோட்டு அதிருப்தி: ஒரே நாளில் 3 லட்சத்துக்கு அதிகமானோர் மோடியை அன்ஃபாலோ செய்தனர்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceoftamilblog.wordpress.com/2017/03/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-22T21:06:43Z", "digest": "sha1:XXCE4LIFRHOGYUFM44YBJLAFX3SK44BO", "length": 3112, "nlines": 93, "source_domain": "voiceoftamilblog.wordpress.com", "title": "முயல் – தமிழ் திண்ணை", "raw_content": "\nமுயன்றால் முடியா ஏதும் இல்லை\nமுயற்சியின் விளிம்பில் நின்று – அன்று\nதமிழ் வரி வழி பயணம்…\nதமிழை தேடும் பயணம் தொடர்கிறேன்\nதமிழ் என்னும் சொல் சொல்லும் போது, முடியும் ‘ழ்’ நாவை இனிப்படய செய்கிறது.\nமின்னஞ்சல் வழியாக பதிவை தொடர\nஇந்த பதிவை மின்னஞ்சல் வழியாக தொடர மின்னஞ்சலை பதிவு செய்யவும்\nஅர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்\nதமிழ் வரி வழி பயணம்…\nஎன்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி … II\nஎன்னுடைய முதல் குட்டி கதை I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/193608-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-22T21:02:12Z", "digest": "sha1:OHKYOV5LLAPB22J43VVY2VCHBZUWIC2I", "length": 7487, "nlines": 134, "source_domain": "www.yarl.com", "title": "வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா? - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nவாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா\nவாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா\nBy நவீனன், May 7, 2017 in சமூகச் சாளரம்\nவாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா\nஓர் உறவுமுறையில் இல்லாமல் தனித்து இருப்பதால் அதிக நன்மைகள் இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெல்லா டிபோலோ என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், நாம் நினைப்பதைவிட ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனியாக இருப்பதால் பல நன்மைகள் இருப்பதாகவும், அது அந்த நபருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்திற்கும் நன்மைகள் இருப்பதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.\nபெல்லா டிபோலோ ஆராய்ச்சியின் முக்கிய வெளிப்பாடுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.ள்\nதனித்து இருப்பதால் பிறருடைய வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.\nஅமெரிக்காவில் தனித்து (சிங்கிளாக) வாழ்பவர்கள் திருமணமானவர்களை காட்டிலும் நண்பர்கள் மற்றும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் பாரபட்சமின்றி உதவுவது, சரிசமமாக பழகுவது மற்றும் ஊக்கப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.\nசகோதர, சகோதரி மற்றும் பெற்றோர்களுடன், திருமணமானவர்களை காட்டிலும் அதிக நெருக்கமாகவும், ஆதரவாகவும் தனித்து வாழும் நபர்கள் இருப்பார்கள்.\nதனியாக அல்லது பிறருடன் சேர்ந்து வாழும் தனி நபர்கள் திருமாணமானவர்கள் காட்டிலும் சமூக சேவை நிறுவனங்கள், கல்வி குழுக்கள், மருத்துவமனைகள் மற்றும் கலை ச���ர்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் அதிகம் தன்னார்வ தொண்டு பணியில் ஈடுபடுவார்கள்.\nநண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுவதில் தனித்து இருக்கும் நபர்கள் விரும்புவார்கள் என்றும், இவர்களுடைய வாழ்வு அதிக திருப்திகரமாக இருக்கும் என்றும் பெல்லா டிபோலோ கூறுகிறார்.\nதிருமணமானவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கிளாக இருப்பவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி என்பதும் சிறப்பானதாக இருக்கும்.\nதனித்து வாழ்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர மாட்டார்கள், சோகமாகவோ அல்லது தனிமையாகவோ இருக்க மாட்டார்கள் என்று டிபோலோ கூறுகிறார்.\nவாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanacharal.blogspot.com/2009/11/24-11-2009.html", "date_download": "2018-06-22T20:38:25Z", "digest": "sha1:SHJ7DORGIAXHOAPFULJBJJXVIZPKVMMS", "length": 8972, "nlines": 128, "source_domain": "mohanacharal.blogspot.com", "title": "மோகனச்சாரல்: எஸ்.எம்.எஸ். கலாட்டா - 24-11-2009", "raw_content": "\nஎஸ்.எம்.எஸ். கலாட்டா - 24-11-2009\nஇங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு. பய புள்ளைக என்னமா சிந்திக்குதுன்னு பாருங்க, இந்த சிந்தனைய படிக்கும்போது பயன்படுத்தி இருந்தா எங்கேயோ போயிருப்பாங்க\n1) அம்மா: நீ நல்லா படிக்குனும் செல்லம்.\nஅம்மா: அப்பத்தான் நீ இந்த மெசேஜ் படிக்கிரவரு மாதிரி பெரிய அறிவாளியாக முடியும்.\n ஸ்கூல் போற நேரத்தில ஜோக் பண்ணாத\n2) நைட்'ல தூக்கம் வரலையா போய் கண்ணாடிய பாருங்க மயக்கமே வரும். நோ..நோ.. தப்பா நினைக்காதீங்க இதுதான் அழகுல மயங்கி விழறது\n3) குரங்குக்கும், கழுதைக்கும் என்ன வித்தியாசம் குரங்கு இந்த மெசேஜ்-ஐ சேவ் செய்யும். கழுதை இந்த மெசேஜ்-ஐ டெலிட் செய்யும். உங்க சாய்ஸ் குரங்கு இந்த மெசேஜ்-ஐ சேவ் செய்யும். கழுதை இந்த மெசேஜ்-ஐ டெலிட் செய்யும். உங்க சாய்ஸ் ஹய்யா.... இப்ப என்ன பண்ணுவ ஹய்யா.... இப்ப என்ன பண்ணுவ\n4) என்னதான் பூமி சூரியனை சுத்தி சுத்தி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக்-அப் ஆகாது. -- நாசாவில் வேலை வாங்க துடிப்போர் சங்கம்.\n5) ரொம்ப த்ரில்லான ஸ்டோரி.. ஒரு மனிதன் நாடு ராத்திரியில கொஞ்சம் கூட பயம் இல்லாம காட்டுல சுத்திகிட்டு இருந்தான். ஏன் தெரியுமா ஹமாம் (HAMAM) இருக்க பயமேன் ஹமாம் (HAMAM) இருக்க பயமேன் ... நோ .. நோ .. அழக்கூடாது...\n6) ஐஸ் கிரீம் சாப்பிடக்கூட பயமா இருக்கு... ஏன் தெரியுமா ஏன் இ��யத்தில் இருக்கும் உனக்கு குளிரும் என்பதால்... இப்படிக்கு ஐஸ் கிரீம் வாங்க காசில்லாமல் ஐஸ் வைப்போர் சங்கம்.\n7) உங்களுக்கு ராணி என்று ஒரு மனைவி ஏற்கனவே இருப்பதை ஏன் என்னிடம் சொல்லவில்லை\nஉன்னை ராணி மாதிரியே வைத்துக்கொள்வேன் என்று முன்பே சொன்னேனே\n8) சாப்ட்வேர் என்ஜினியர்ஸ் படம் தயாரிச்சா என்ன மாதிரி டைட்டில் இருக்கும்\nஎனக்கு 20MB உனக்கு 18MB\nஒரு MOUSE -இன் கதை.\n9) நான் காம்ப்ளான் பாய்\nஅப்பா: என்ன கொடும சார் இது நான் பெத்த பிள்ளைங்க எவன் பேரையோ சொல்லிக்கிட்டு திரியுதுங்க\n10) நபர் - 1 : இந்த டீ-இல் நிறம் இல்லை\nநபர் - 2 : இந்த டீ-இல் சுவை இல்லை\nநபர் - 3 : இந்த டீ-இல் திடம் இல்லை\nடீ-கடை காரர்: அது டீ-யே இல்லை. எச்சி கிளாஸ் கழுவுன தண்ணி....\n நாளைக்கு நான் ஒன்னு-மே அனுப்புலன்னு நீங்க சொல்லக் கூடாதுல்ல\n12) ஒரு பொண்ணு வண்டி ஓட்டுன அதை டெக்னிக்கலா எப்படி சொல்வாங்க\n\"PEN DRIVE\" -ன்னு சொல்வாங்க\n13) எப்படி ஹெலிகாப்ட்டர் விபத்து ஏற்பட்டது\nஇமயமலை மேல பறக்குரப்ப ரொம்ப குளிரா இருந்துச்சின்னு FAN -ஐ நிறுத்தி விட்டேன்\n14) காலேஜ் சம்பந்தப்பட்ட வடிவேல் டயலாக்ஸ்:\nClass Test: சொல்லவே இல்ல...\nArrears: ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...\nBit: எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...\nResult: இப்பவே கண்ண கட்டுதே...\nDegree: வரும்... ஆனா வராது....\n15) உன்னைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் \"கொஞ்சம்\" மழை பெய்கிறது... இல்லை என்றால்\nLabels: எஸ்.எம்.எஸ், பொழுது போக்கு\nசெம ஜோக்ஸ் கண்ணுல தண்ணி வரும் வரை சிரிச்சேன், அதுவும் வடிவேல் ஜோக்ஸ் கிளாஸ்\nதங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி\nதங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி\nஅவசியம் தினமும் பூண்டு சாப்பிடுங்கள்\nஎஸ்.எம்.எஸ். கலாட்டா - 24-11-2009\nமாநில நுகர்வோர் சேவை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016020740586.html", "date_download": "2018-06-22T20:31:33Z", "digest": "sha1:VXHSRPBVXCMJCNL3ZNKIG46EXQCQULGH", "length": 7497, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "தனுஷ் தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > தனுஷ் தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்\nதனுஷ் தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்\nபெப்ரவரி 7th, 2016 | தமிழ் சினிமா\n‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர் ஹிரிஸ்கேஷ். இவர் தற்போது ரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை சாய் பரத் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ‘பீப்’ பாடல் சர்ச்சைக்கு பிறகு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ள படம் என்பதால், இப்படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nஹிரிஸ்கேஷ் அறிமுகமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துக்கும் அனிருத் இசையமைத்திருந்தார். தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ள ‘ரம்’ படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் விவேக்கும் நடிக்கவிருக்கிறார். ‘ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.\nஇப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே, பாபி சிம்ஹா, சிவா, கௌரவ் நடிப்பில் வெளிவந்த ‘மசாலா படம்’ என்ற படத்தை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maravanpulo.com/?p=17786", "date_download": "2018-06-22T20:24:29Z", "digest": "sha1:ZWOMKYRH7HGN2LRU5ACUQZMJSWDKFL3B", "length": 5227, "nlines": 73, "source_domain": "www.maravanpulo.com", "title": "தென்மராட்சியில் இலவச மருத்துவமுகாம் – Maravanpulo", "raw_content": "\nதென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற இலவச மதுத்துவமுகாம் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேசசத்தினை அண்டிய ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇராணுவத்தினருடன் தென்னிலங்கை மருவத்துவர்கள் குழுவினர் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டிஆராய்சி மற்றும் சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nகாய்ச்சல் மற்றும் வாந்திபேதி தோல் நோய் கண் பார்வை உள்ளிட்ட பல நோய்களுக்கான மருத்துவ சோதனைகளும் மருந்துகளும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது.\nCategories Select Category Uncategorized அறிவித்தல்கள் ஆலயங்கள் உதவிகள் உள்ளூர்ச்செய்தி ஏனைய பக்கங்கள் ஏனைய-வாழ்த்துக்கள் கட்டுரைகள் கணக்கு இலக்கங்கள் கண்ணீர்-அஞ்சலிகள் கவிதைகள் செய்திகள் திருமண-வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மறவன்புலோ செய்தி விற்பனை விளையாட்டு செய்தி\nதொன்மை நிறை தென்மராட்சி நன் நிலமிது\nதோள் வலியாலே நாளும் உழைப்பவர்\nபொன் கொழிக்கும் வளம் பொலிந்து சிறந்து\nபூரண செல்வம், கல்வி, விளையாட்டு\nகடல்வளம், கழனிகள், கரும்பின, மா, தென்னை\nகாட்சிக்கினி வள நாடெனப் போற்றிடும்\nஉடற்பலம் வீரம் உயர்ந்த மெய் ஞானம்\nஎங்கள் தமிழ்க் குல மறவர்கள் வீரம்\nமங்களம் பாடி மகிழ்ந்து விருந்திடும்\nதிருமண பந்தத்தில் இணைந்த விமலதாஸ் நிசாந்தினி அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-abduction-case-pulsar-suni-reveals-the-name-his-madam-048187.html", "date_download": "2018-06-22T20:23:23Z", "digest": "sha1:7KHIA553UQW24FXTYNYII3RTEE6EFKZ3", "length": 11749, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை மானபங்க வழக்கு: குற்றவாளிக்கு ஆர்டர் போட்ட அந்த 'மேடம்' யார் தெரியுமா? | Actress abduction case: Pulsar Suni reveals the name of his madam - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை மானபங்க வழக்கு: குற்றவாளிக்கு ஆர்டர் போட்ட அந்த 'மேடம்' யார் தெரியுமா\nநடிகை மானபங்க வழக்கு: குற்றவாளிக்கு ஆர்டர் போட்ட அந்த 'மேடம்' யார் தெரியுமா\nகொச்சி: நடிகையை கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி தனக்கு உத்தரவுகள் இட்டு வந்த மேடம் யார் என்பதை தெரிவித்துள்ளார்.\nபிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கின் முக்கிய குற்றவாளி பல்சர் சுனி. இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nநடிகை விவகாரம் தொடர்பாக தனக்கு ஒரு மேடம் உத்தரவிட்டு வந்ததாக பல்சர் சுனி தெரிவித்தார்.\nகொச்சி நீதிமன்றத்திற்கு நேற்று பல்சர் சுனி அழைத்து வரப்பட்டார். அப்போது அவரை பார்த்த பத்திரிகையாளர்களோ, அந்த மேடம் யார் என்று மீண்டும் மீண்டும் கேட்டனர்.\nதனக்கு உத்தரவிட்டு வந்த மேடம் யார் என்பதை இத்தனை நாட்களாக பல்சர் சுனி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் என் மேடம் நடிகை காவ்யா மாதவன் தான் என்று நேற்று அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.\nநடிகை மானபங்க வழக்கில் போலீசார் ஏற்கனவே காவ்யா மாதவனிடம் மணிக்கணக்கில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பல்சர் சுனியின் பதிலால் காவ்யாவுக்கு சிக்கில் ஏற்பட்டுள்ளது.\nநடிகை வழக்கில் போலீஸ் விசாரணையாக இருப்பதால் துபாயில் செட்டிலாக காவ்யா மாதவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்சர் சுனி காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை வந்ததற்கான சிசிடிவி ஆதாரமும் போலீசாரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிலீப் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரும் ஜாமீன் கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார். நீதிமன்றமும் அவரது மனுக்களை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nநடிகையை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்க பல்சர் சுனிக்கு ரூ.1.5 கோடி கொடுத்த திலீப்\nஎன் காதலியுடன் ஆடம்பரமாக வாழவே பாவனாவைக் கடத்தினேன்\nமேலும் 2 நடிகைகளை கடத்திய மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் மாஜி கார் டிரைவர்\nஅனுஷ்காவுக்கும், நயன்தாராவுக்கும் கிடைக்காத பெருமை காவ்யா மாதவனுக்கு... எதில் தெரியுமா\nநடிகை பலாத்கார வழக்கு... காவ்யா மாதவன் முன் ஜாமின் மனு\nநடிகை கடத்தல் வழக்கில் கைது பயம்: முன்ஜாமீன் கோரிய காவ்யா மாதவன்\nகாவ்யா மாதவனைப் பார்த்ததும் கதறி அழுத திலீப்\nநடிகை காவ்யாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை\nமலையாள நடிகை கடத்தல் வழக்கு... காவ்யா மாதவனுக்கு தொடர்புள்ளதா\nமஞ்சு, காவ்யாவுக்கு தெரியாமல் ஒரு பொண்டாட்டி: திலீப் பற்றி திடுக் தகவல்\nநடிகர் திலீப்பின் மனைவி காவ்யா கர்ப்பம்\nபோலீஸையே மண்டை காய வைத்த நடிகை காவ்யா மாதவன்\nஎன் லிப் டூ லிப் காட்சியை வைத்து விளம்பரம் தேடியது வேதனை: ஜீவா பட நடிகை குமுறல்\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iruthisuvaasam.blogspot.com/2013/", "date_download": "2018-06-22T20:56:41Z", "digest": "sha1:KTI4JC5PQ4U4E4XNUBDO2OGTC52J75QB", "length": 12048, "nlines": 107, "source_domain": "iruthisuvaasam.blogspot.com", "title": "இறுதி சுவாசம்", "raw_content": "\nஎல்லாக் காலங்களையும் மீறி அடித்துச் செல்லும் நினைவுகளிலிருந்து எப்பொழுதும் மிஞ்சி நிற்கும் இருப்பிற்கான கடைசித் துளி நம்பிக்கை.\n3. ரகசிய இரவு…. ரகசிய நண்பன்…\nஇருள் நிரப்பிய வெளியெங்கும் இடைவெளியின்றி விளக்குகளின் வெளிச்சமப்பி செம்பழுப்பு நிறமாக்கியிருந்தது. ரயிலின் வேகத்தில் சலனங்கொள்ளும் ஸ்டேசன்கள் உறங்கத் தயாராகிக்கொண்டிருந்தன. அந்தப்பெண் இவனைக் கவனிக்கிறாளாவெனப் பார்த்தான். அவள் தன் அலைபேசியில் யாருடனோ பேசிக்க்கொண்டிருந்தாள். பேச்சைவிடவும் மிகுந்திருந்த்து சிரிப்பு. திரிசூலம் ஸ்டேசனில் வண்டி நின்ற பொழுது இவனிருக்கும் பெட்டியில் ஏறிக்கொண்ட ஒன்றிரண்டு பேரில் முப்பதைத் தாண்டிய ஒருவன் மட்டும் சம்பத்திற்கு அருகில் வந்து அமர்ந்தான். அதிகபட்சமாய் இருவருக்குமிடையில் இருந்த இடைவெளி ஒரு மீட்டர்தான். இவன் ��ுகத்தை படியில் ஏறும்போதே கவனித்துவிட்டவன் தீர்மானிக்கப்பட்டு விட்டதைப்போல் நேராய் இவனருகில் வந்துவிட்டான். வழக்கமாக இந்நேரத்திற்கு சம்பத்வீட்டிற்குப் போயிருப்பான். இன்று பெருங்களத்தூரில் ஒரு பார்ட்டி கொஞ்சம் கூடுதல் சரக்கு கேட்டதற்காய் கொடுக்கப்போகிறவனுக்கு திரும்பிச் செல்லும் நேரம் பற்றின தெளிவில்லை. புதிதாக வந்தமர்ந்தவனின் முகத்தில் அந்த நேரத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத மட்டுமீறியதொரு ஒப்பனையிருந்தது. வலதுகாதில் கம்மல் அணிந்திருந்தான். அவ்வ…\nஉப்பு நாய்கள் நாவலின் முதல் பகுதி....\n1 . கண்ணாடி ரயில் ...\nவேறு எந்த பெருநகரிலும் இல்லாததொரு தனித்துவமிக்க ரயில்நிலையங்கள் இந்த ஊரிலிருக்கின்றன. கண்ணாடித்தாள்கள் கொண்டு சுற்றப்பட்ட அந்த ரயில்நிலையத்தின் நடைபாதையில் பகல் வேளைகளில் முழங்கால்வரை தொங்கும் ரெக்ஸின் பேக்குகளும், உடல் இறுக்கி பிதுங்கிக் கிடக்கும் ஜீன்ஸுகளுமணிந்த யுவதிகள், மென்னுடல் கொண்ட இளைஞர்களுடன் முழுநாளும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களை பொருட்படுத்தியும் பொருட்படுத்தாமலும் கடந்துபோகிறவர்களுக்கென்றே பிளாஸ்டிக் தாள்களில் அடைக்கப்பட்ட கேக்குகள்,தண்ணீர் பாட்டில்கள் மடக்கி வாசிக்க ஏதுவான வார சஞ்சிகைகளென வாங்குதற்கு கொஞ்சம் யூஸ் அண்ட் த்ரோ சமாச்சாரங்களும் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ரயிகள் வந்துபோகும் இந்த நிறுத்தத்தின் ஒரு புறத்தில் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையும் இன்னொரு புறத்தில் பழைய மத்திய சிறைச்சாலையும் அரணாக நிற்கின்றன. ரயில் நிலையத்தினுள் சின்ன சின்னதாய்க் கடைகள் இப்பொழுது நிறைய வந்திருப்பதுடன் வெளியே வாசலையொட்டியே நிறைய பழக்கடைகளுமிருக்கின்றன. முன்பு தண்ணீர் பாக்கெட் விற்றுக்கொண்டிருந்தவர்கள் இப்பொழுது…\nவசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவைக்கு ஊடகவியலாளர் சுகிதா எழுதியிருக்கும் விமர்சனம்.\nஎழுத்து சார்ந்த புரிதலும் .... எழுத்தாளர் சார்ந்த புரிதலும் படைப்புக்கான வெற்றியை தீர்மானிக்கின்றன... வாசகனுக்கு எழுத்தாளன் சார்ந்த புரிதல் தேவைப்படாது...ஆனால் எழுத்து சார்ந்த புரிதல் வேண்டும் ....இந்த இரண்டும் எனக்கு வாய்த்திருக்கிறது நண்பன் என்ற முறையில் லஷ்மையை நன்கறிவதால் ....\nஒவ்வொரு பத்த���ண்டிலும் சிறுகதையின் போக்கு திசைமாற்றம் கொள்கிறது. புதுமைபித்தனின் துவங்கி இன்று எழுதிக் கொண்டிருக்கும் இளம்படைப்பாளி வரை சிறுகதை அடைந்துள்ள மாற்றமும் வளர்ச்சியும் அபரிமிதமானது.\nஇரண்டாயிரத்திற்கு பிறகு எழுதத் துவங்கிய இளம் எழுத்தாளர்களில் பலர் நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என தனித்துவமான கதை சொல்லும் முறையும் கதைக்களமும் இருக்கிறது. . அந்த வரிசையில் லஷ்மியின் கதைகளில் புனைவுகளை தாண்டி இயல்புகள் ஆங்காகங்கே துருத்திக் கொண்டு நிற்கின்றன.\nஇன்றைய சிறுகதையின் பலம் அதன் கதை சொல்லும் முறை. இந்ததொகுப்பில் அப்படி மாறுபட்ட கதை சொல்லும் முறைகளும் கதைமொழியும் காணமுடிகிறது.\nகதையை படிக்கும் சில நேரங்களில் நானே அப்பாத்திரமாக மாறினேன்... குறிப்பாக அத்தை கதை என் ஊரில் எனக்கு நேர்ந்த அதே திருவிழா அ…\nநீங்கள் அருவருப்பென ஒதுக்கித் தள்ளும் அவ்வளவு வேலைகளையும் மனிதர்களையும் சார்ந்தே கழிந்த இருபது வருடங்கள். இருப்பிற்கான தவிப்பில் மேற்கொண்ட பயணங்களும் தோல்விகளும் இறுதியில் வாழ்வதில் நம்பிக்கை தந்தது நானே ஏற்றுக்கொள்ள முடியாத முரந்தான். நூறு பேர்களுக்கும் அதிகமாக தெரிய வாய்ப்பில்லாத சிற்றிலக்கிய பரப்பில் சாதாரணமான எழுத்தாளன். நீலநதி யாக்கை, வசுந்தரா என்னும் நீலவர்ணப்பறவை, மச்சம் என்னும் நான்கு சிறுகதை தொகுதிகள், உப்பு நாய்கள் என்னும் நாவல் ( சிறந்த நாவ்வலுக்கான சுஜாதா விருது ) வெளியிட்டுள்ளது, தற்சமயம் இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக பணிபுரிகிறேன்.\n3. ரகசிய இரவு…. ரகசிய நண்பன்…\nஉப்பு நாய்கள் நாவலின் முதல் பகுதி....\nவசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவைக்கு ஊடகவியலாளர் சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmugamiasacademy.blogspot.com/2014/01/sirajuddin-qureshi-elected-as-president.html", "date_download": "2018-06-22T21:04:44Z", "digest": "sha1:3VNIMRNOATKCOXVIAHCEV62QTASOWJEL", "length": 13445, "nlines": 218, "source_domain": "shanmugamiasacademy.blogspot.com", "title": "SHANMUGAM IPS ACADEMY: Sirajuddin Qureshi elected as the President of IICC", "raw_content": "\nசண்முகம் IAS அகாடமி 2017 TNPSC GROUP II A விற்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் ஐந்தாம் தேதி (05/05/2017) தொடங்குகிறது. தற்பொழுது பயிற...\nஇஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் காலமானார்\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nஉலகின் இளம் சாதனையாளர் பட்டியலில் 23 இந்தியர்கள்\nபண்ரு���்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விர...\nபழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்\nமாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் மர்மம் விலகுகிறது\nசென்னை உலகக் கபடி போட்டி\nமதுரை: முற்கால பாண்டியர்களின் நீர் மேலாண்மை நுட்பம...\nரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு 'நிர்பயா அட்டை'\nகம்பியில்லா முறையில் மின் இணைப்பை பெறலாம்: அமெரிக்...\n2-வது முறை சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு...\nபிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்\nஅமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்கு சிறந்த ஆசிரியர் ...\nஅமெரிக்க இந்தியருக்கு முக்கிய பதவி\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nஅக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nகணவரின் ஊதியத்தை அறிய மனைவிக்கு முழு உரிமை உண்டு: ...\nதனித்தன்மை மிக்க தாவூதி போரா சமூகம்\nஎந்தச் சூழலில் தூக்கு தண்டனை ரத்து ஆகும்\nதேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்\nவங்கிகளின் இயக்குநர் குழுக்களை ஆராய ரிசர்வ் வங்கி ...\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றா...\nமறைமுக வரி வருவாய் உயர்வு\nதோனி 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் கீப...\nதீபிகா - தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 3 வெள்...\nகார்களில் சிவப்பு விளக்கு மத்திய அரசு புது பட்டியல...\n16 வயதில் தென்துருவப் பயணம்\nஎன்.சி.சி. மாணவர்கள் ராணுவத்தில் சேர பயிற்சி அகாடம...\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்...\nஹார்வர்டு கல்லூரி முதல்வராக அமெரிக்க இந்தியர் நியம...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு போட்டி: சாம...\nஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு\nபெங்களூர் சாலைகளில் இலவச 'வைஃபை'\nசிந்து சமவெளி நாகரிகம் அழிவுக்கு வன்முறை, நோய் கார...\nஇந்தியருக்கு ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டாக்டர் ...\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nநாட்டின் மிகப்பெரிய தேசிய கொடி\nஅல்-காய்தா, தலிபான் வங்கிக் கணக்குகளை முடக்கியது க...\nநடாலை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன்\nதென்னாப்பிரிக்காவில் காந்தியின் பேத்திக்கு விருது\n56-வது கிராமி விருது விழா\n3,000 ஏடிஎம்கள்: இந்தியா போஸ்ட் திட்டம்\nவிவசாயிகள் எண்ணிக்கை 11% சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-1765-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2018-06-22T21:00:58Z", "digest": "sha1:7NUTWHKVAK6GEPER256ZNYDWIU3FQHDF", "length": 6286, "nlines": 100, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மனிதம் இன்னும் வாழ்கிறது - மனதை உருக்கும் ஒரு காணொளி - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமனிதம் இன்னும் வாழ்கிறது - மனதை உருக்கும் ஒரு காணொளி\nமனிதம் இன்னும் வாழ்கிறது - மனதை உருக்கும் ஒரு காணொளி\nவிசேட தேவைக்குரிய சிறுவன் ஒருவன் ஓடுகிறான்.\nதனித்து ஓடும் அவனுக்கு துணையாக ஒருவர் ஓட ஆரம்பிக்கிறார்..\nஅடுத்து நடப்பது உங்களுக்கு நெகிழ்ச்சியைத் தரும்.\nஉங்களால் இப்படி செய்ய முடியுமா \nஇன்று பிரபலமாக இருக்கும் நடிகர்களின் முதல் திரைப்படங்கள் இவை தான் \nசெவ்வாய் கிரகத்தில் இவ்வாறு தான் \" சொகுசு வீடுகளை \" அமைக்கிறார்கள் \nஉண்மையான வேறு உலகங்களை பார்த்து இருக்கீங்களா இங்கே காணொளியை பாருங்கள் ஆச்சரியம் இங்கே காணொளியை பாருங்கள் ஆச்சரியம் \nஎப்பவுமே மற்றவங்கள கீழ இறக்கிட்டு நம்ம மேல ஏறிட்டு வரணும்னு நினைக்கிறது தப்பு\"' மக்கள் செல்வன் \"விஜய் சேதுபதி\" நடிக்கும் ஜூங்கா ட்ரெய்லர்\nஎனக்கென ஒரு திமிர் இருக்கு நான் இல்லனா இந்த பாடல்கள் இல்லை நான் இல்லனா இந்த பாடல்கள் இல்லை மனம் திறக்கும் \" T.M.S \" கள்ள மனத்தின் கோடியில்\nஉலகத்திலே மிக பெறுமதியான ஆடை இதுவா தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடை \nஉலகிலேயே மிரள வைக்கும் 10 பணக்கார குடும்பங்கள் ஆச்சரியமான காணொளி \nசூரியனின் பிரமாண்ட\" MEGA BLAST \" தலவாக்கலை \n\" Big Boss கவிஞர் சினேகன் \" சூரியனுக்கு தந்த பரபரப்பு பேட்டி \nகிரிக்கெட் உலகை அதிரவைத்த - Spot Fixing - சூதாட்டம் - Al Jazeeraவின் பரபரப்பு ஆவணத்தொகுப்பு \nஇந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க ரொம்ப கஷ்டம் \nவெட்டொன்று துண்டு ரெண்டு - உள்ளத்தில் உள்ளதை சொல்லும் - A.R.V.லோஷனின் பரபரப்பு பேட்டி \nசூரியனின் நகருக்குள் நகரும் இசைவாகன இசை நிகழ்ச்சி\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-vip-marriage/2017/dec/10/producer-ramanathan-daughter-wedding-photo-11023.html", "date_download": "2018-06-22T21:09:19Z", "digest": "sha1:IJZJXMW73QGYEYCZRS2NBGDF27RPQ556", "length": 6147, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "தயாரிப்பாளர் ராமநாதன் மகள் திருமணம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு புகைப்படங்கள் விஐபி திருமணம்\nதயாரிப்பாளர் ராமநாதன் மகள் திருமணம்\nநடிகன், தமிழ்ச்செல்வன், பிரம்மா, வள்ளல், வாத்தியார் வீட்டு பிள்ளை ஆகிய படங்களை தயாரித்த ராஜ் பிலிம்ஸ் இண்டர் நேஷ்னல் நிறுவனத்தின் உரிமையாளர் எம். ராமநாதன் - பிரமிளா தம்பதியினர் மகள் டாக்டர் காருண்யாவிற்கும் பாலகிருஷ்ணன் - உமாராணி தம்பதியினரின் மகன் என்ஜினியர் ஆனந்தகனணேஷிற்கும் திருமணம் சென்னையில் GRT ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அபிராமி ராமநாதன், நடிகர்கள் சிவகுமார், கவுண்டமணி, சத்யராஜ், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, ஆர்.சுந்தர்ராஜன், சித்ராலட்சுமணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தயாரிப்பாளர்கள், எஸ்.தாணு, டி.சிவா மன்னன், ஆர்.பி.சௌத்ரி, கே.ராஜன், சௌந்தர், கிருஷ்ணாரெட்டி, கே.பி.பாலு, விஜயமுரளி, த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், சென்னை முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nஎம். ராமநாதன் - பிரமிளா தம்பதி காருண்யா -ஆனந்தகனணேஷ் பாலகிருஷ்ணன் - உமாராணி தம்பதி ராஜ் பிலிம்ஸ் இண்டர் நேஷ்னல்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/appavi-vishnu/", "date_download": "2018-06-22T20:46:06Z", "digest": "sha1:NZJXO6SWWLEMFNPX6G6ZPGZX5HQUCWLV", "length": 10452, "nlines": 109, "source_domain": "freetamilebooks.com", "title": "அப்பாவி விஷ்ணு", "raw_content": "\nஇது , முழுக்க முழுக்க நகைச்சுவைத் தூக்கலாக இருக்கும் மின்னூல் .\nஇந்த நூலில் அறிமுகமாகும் ராசி- விஷ்ணு தம்பதி என் கற்பனைக் கதாபாத்திரங்கள். அதில் ராசி செய்யும் அட்டகாசங்களுக்கு, ஈடு கொடுக்கும் விஷ்ணுவைப் பரிதாபத்துக்குரியவராய் சித்தரித்திருக்கிறேன். நீங்கள் ,உங்களையே கூட அந்தத் தம்பதிகளின் இடத்தில் சில சமயங்களில் பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.\nராசி, விஷ்ணு தம்பதி மட்டுமல்ல , ராசி செய்யும் அலம்பலக்ளும் கற்பனையே விஷ்ணு ,ராசியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதை நீங்கள் ரசித்துப் படித்து விட்டு ,வாய்விட்டு சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.\nஅதனாலேயே இந்த நூலிற்குப் பெயர் ” அப்பாவி விஷ்ணு ” என்று பெயரிட்டிருக்கிறேன்.ஆணாதிக்கம், பெண்ணியம் என்கிற எந்த சிந்தனைக்குள்ளும் இவர்கள் இருவரையும் நான் சிறைப்படுத்தவில்லை. ஜாலியாக உலவ விட்டிருக்கிறேன். படிப்பவர்களுக்கு விஷ்ணு அப்பாவியாகத் தோன்றலாம். அவ்வளவே.,ராசி விஷ்ணுவை எவ்வளவு சங்கடப்படுத்தினாலும் ராசிஅவரின் காதல் மனைவி. இவர்கள் இருவரின் லூட்டியும் இந்த நூலுடன் முடிந்து விடவில்லை.\nஇந்த மின்னூல் ஒரு ஆரம்பமே. இவர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்து வெளியிட ஆசை. அதற்காக உங்களின் மேலான ஆதரவை எதிர் நோக்குகிறேன்.\nஇந்த நூல் வெளியாக உதவிய திரு. சீனிவாசன் அவர்களுக்கும் ,free tamil ebooks teamஇல் இருக்கும் அத்துணை பேருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.\nஆசிரியர் – ராஜலட்சுமி பரமசிவம்\nஅட்டைப் படம் – வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த் vasanth1717@gmail.com\nமின்னூலாக்கம் – ஸ்ரீனிவாசன் tshrinivasan@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nகிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nகூகுள் பிளே புக்ஸ் – இல் படிக்க\nபுத்தக எண் – 45\nநூல் வகை: சிறுகதைகள், நகைச்சுவை\nஇந்த மின்னூலை உருவாக்கித் தந்த திரு. சீனிவாசன் அவர்கள் குழுவினர் அனைவருக்கும், அட்டைபட உருவாக்கம் செய்த திரு. ப்ரியமுடன் வசந்த் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nநூல் வடிவம் …… அதுவும் மின்னூல் வடிவம் பெற்றமைக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். மகிழ்ச்சிகள்.\nமின்னூல் வடிவம் பெற்றமைக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். மகிழ்ச்சிகள்\n[…] என்னுடைய இன்னொரு மின்னூல் “ அப்பாவி விஷ்ணு “ படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். […]\nஅருமையான, யதார்த்தமான, நகைச்சுவைப் பதிவுகளின் தொகுப்பு\nஆசிரியருக்கு ��ன் வாழ்த்துக்கள்..ஆசிரியரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/206819-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:53:02Z", "digest": "sha1:XSQFG7IUXMGMJ2K6BFLWI24Q6FO6MLQ3", "length": 52076, "nlines": 294, "source_domain": "www.yarl.com", "title": "எப்படியும் வாழலாம்! - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நவீனன், January 8 in கதை கதையாம்\n”அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.”\n”கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.”\n” ‘….’ன்னு சொன்னா பத்திரிகைல போடுவாங்களா, போட மாட்டாங்களா\n”அப்ப இரவு ராணின்னு வெச்சுக்க. என்னைப் பொறுத்தவரையிலும் பகல்லயும் நான் ராணிதான்.”\n”எழுதப் படிக்கத் தெரியுமா உங்களுக்கு\n”அதெல்லாம் நல்லா வராதும்மா… எனக்கு வந்த ஒரே கலை அதைப்பத்திதான்… கொஞ்ச நேரம் களிச்சுச் சொல்லப் போறேனே, இருட்டினதும் என்ன சிரிக்கிறே\n”உங்களுக்கு வேற எதுவுமே தெரியாதா\n”இதப் பாரு, உங்களுக்கு கிங்களுக்கு எல்லாம் வேணாம். ஒனக்குன்னு சொல்லேன். இன்னிக்கிருந்தா உனக்கென்ன வயசிருக்கும் நீ, நான்னு கூப்பிடு, பரவாயில்லை… என்னை நீங்க, போங்கன்னு யாரும் கூப்பிடறதே கிடயாது. கூப்ட்டா ஒரு மாரி… க்குள்ள துருதுருங்குது, வேணாம்.”\n”சரி உனக்கு வேற ஏதும் தெரியாதா\n”சின்னப் புள்ளைல போடைஸ்கூல்ல ஆண்டு விளாவிலே பாரதி பாட்டுக்கு டான்ஸ் பண்ணிருக்கேன். ஊதுவோம் ஒதுவோம்னு வருமே அதான் காலை மடக்கிட்டு, கை தூக்கிக்கிட்டு, சங்கு மாரி கை வெச்சிக்கிட்டு பக்கவாட்டில உக்காந்துகிட்டு ஆடினப்போ, எல்லோரும் உய்யுன்னு விசிலடிச்சாங்க. அப்ப எதுக்குன்னு புரியலை. இப்பப் புரியுது.”\n”எனக்கு அப்பவே இடுப்பு பெரிசு\n”ஆ, அத அப்பவே நிறுத்திட்டு… எல்லாம் மறந்துபோச்சு, ���ந்தப் பாட்டும் பளசாப்போச்சு, எப்பனாச்சியும் சிலோன்ல வெப்பாங்க, அளுகையா வரும்.”\n”அதுவரைக்கும் நான் பூ கணக்கா இருந்தேன். அப்பறம்தான் எல்லாமே தப்பா நடந்துபோச்சு.”\n”அப்ப நீங்க…. நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்கு வறுமைதான் காரணம்னு சொல்லலாமா\n”உங்கப்பாம்மா இறந்துபோயி ஆதரவு இல்லாததாலா\n”அதுவும் இல்லே. அவங்க எறந்துபோனதே போன வருசந்தானே\n”காரணம்னு ஒண்ணு இருக்கணுமா என்ன\n”அப்படிப் பாக்கப்போனா, என் திமிர்தான் காரணம்னு சொல்லலாம்.”\n”ஆமா, திமிர்தான். அந்தாளைப் பாத்து சிரிச்சிருக்க வேணாமில்ல\n இப்ப அவன் பேர்கூட மறந்துபோச்சு, அப்ப கிணத்தாண்டை வந்து சாது கணக்காப் பார்ப்பான். கோயிலுக்கு விசுவாசமா வருவான். ஏதோ காதல் மாரின்னு வெச்சுக்கயேன்…”\n”அதுக்கு உங்கப்பாம்மா எதிர்ப்பு தெரிவிச்சாங்களா\n”கல்யாணம் செய்துக்கறதா சத்தியம் பண்ணினானா\n”அதும் இல்லியே. கல்யாணம் பண்ணிக்கறதா கூட்டிட்டுப் போறதாத்தான் இருந்தான். நாந்தான் அதுக்குள்ள…”\n”அதுக்குள்ள வேற ஆளைப் பாத்துக்கிட்டேன். ரைஸ் மில் வெச்சிருந்தான். களுத்தில் புலி நகம் போட்டு சங்கிலி தொங்கவிட்டிருந்தான். டூரிங் கொட்டாய் வெச்சிருந்தான். அங்க அளைச்சிக்கிட்டுப் போயி பச்சையா ரூம்பு இருக்கும் பாரு, அங்க தீ பக்கெட்டுக்குப் பக்கத்தில் உக்காத்திவெச்சுருவான். சோடா வாங்கிக் கொடுப்பான். வயக்காட்டுக்குக் கூட்டிட்டுப்போய் நெலா வெளிச்சத்தில் ரீல் போட்டுக் காட்டினதெல்லாத்துக்கும் மாத்தா நோட்டு கொடுப்பான்.”\n”அந்த மனிதனுடன் ஸ்திரமா எதும் சினேகிதம் வெச்சிக்க விருப்பமில்லியா உனக்கு\n”இல்லியே… அவன் பெண்டாட்டி வந்து சத்தமா அளுது. ஜாய்ட்டில இருந்து தாலியை எடுத்துக் காட்டி, ‘என்னைக் காப்பாத்து என் புருசனை எங்கிட்டருந்து பிரிச்சுராத’ன்னு சக்களத்தி மாதிரிப் பேச, இன்னடாதுன்னு ஆயிருச்சு. நம்மால ஒரு குடும்பம் நாசமாவுறது வேண்டான்னு…\nகோலார்ல டிராமா போட்டாங்க. அதுல, ‘பார்ட்டு எடுத்துக்கறயா’ன்னு நடராசன்னு ஒரு ஆளு கேட்டாரு. கதை வசனம் எல்லாம் பொம்பாடா எளுதுவாரு. என்னை வெச்சு பாட்டு எளுதி, ஆர்மோனியத்தில் ஙொய் ஙொய்னு பாடிக் காட்டினாரு. ஜார்செட்டில சேலை எடுத்துக் கொடுத்து, ரொம்ப மரியாதையாத்தான் வெச்சுக்கிட்டிருந்தாரு. ஊரூராப் போயி நாடகம் போட்டோம். எனக��கு வில்லி பார்ட்டுதான்கொடுப் பாங்க. வசனம் அவ்வளவு பேச வராதுன்னுட்டு. குலுக்கி ஒரு ஆட்டம் காட்டுவேன். விசில் அடிப்பாங்க.”\n”நடராசு என்பவரோடு நீ ஒரு ஸ்திர வாழ்க்கைஅமைச்சுக் கலையா\n”செத்துப்போய்ட்டார், ஆஸ்பத்திரில ரெண்டு நாள் மயக்கமா இருந்துட்டு.”\n”வருத்தப்பட்டு முடிக்கிறதுக்குள்ளே வீரராகவன்னு ஒரு எண்ணெய் மண்டிக்காரரு வந்துட்டாரு\n”பாத்தியா, உனக்கே கசப்பா இருக்கு, இல்லியா\n”அப்படி இல்லை. நீ இந்த வாழ்க்கைக்கு வந்த காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது போல இருக்கு…”\n”அதான் சொன்னேனே, திமிர்தான். பேசாம மாமனையோ மச்சானையோ கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த வருசத்துக்கு எட்டு பெத்துப் போட்டிருக்கலாம். அப்படிச் செய்யலை. ஏதோ தப்புய்யா என்கிட்ட புத்தி ஒரு நிலை இருக்காது. ஒரு ஓட்டல்ல போனா நாலு பேர் பாக்குறாங்கன்னு ஃபேமிலி ரூமுக்குள்ற நுளைய மாட்டேன். பாக்கட்டுமேன்னு முன்னாலதான், தனியாத்தான் காப்பி சாப்பிடுவேன். ஆம்பிளைங்கள்லாம் பாக்கறப்போ, எனக்கு சிரிப்பாத்தான் வரும். எங்கிட்ட அசட்டுத்தனமா என்னமோ குடிச்ச மாடு மாதிரி வழியாதவங்களே இல்லை. இப்ப நீயே வந்திருக்கில்ல… இப்ப உன்னை, பேனாவைத் தூக்கி எறிஞ்சுப்புட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சட்டையைக் களட்டவெக்கட்டுமா புத்தி ஒரு நிலை இருக்காது. ஒரு ஓட்டல்ல போனா நாலு பேர் பாக்குறாங்கன்னு ஃபேமிலி ரூமுக்குள்ற நுளைய மாட்டேன். பாக்கட்டுமேன்னு முன்னாலதான், தனியாத்தான் காப்பி சாப்பிடுவேன். ஆம்பிளைங்கள்லாம் பாக்கறப்போ, எனக்கு சிரிப்பாத்தான் வரும். எங்கிட்ட அசட்டுத்தனமா என்னமோ குடிச்ச மாடு மாதிரி வழியாதவங்களே இல்லை. இப்ப நீயே வந்திருக்கில்ல… இப்ப உன்னை, பேனாவைத் தூக்கி எறிஞ்சுப்புட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சட்டையைக் களட்டவெக்கட்டுமா\n”வேண்டாம். என் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாப் போதும்\n”கல்யாணம் ஆனவங்கதான் ரொம்ப பேர் வராங்க. அது ஏன்யா பொண்டாட்டிகிட்ட இருக்கறதுதானே எங்கிட்டயும் இருக்குது பொண்டாட்டிகிட்ட இருக்கறதுதானே எங்கிட்டயும் இருக்குது அது இன்னா புரியலியே..\n அவங்களே பேசுவாங்க. பெரும்பாலும் குடிச்சிருப்பாங்க. தொரதொரன்னு அவங்க வாழ்க்கைய வாந்தி எடுத்துருவாங்க.”\n”உன்னைப் பத்தி யாரும் கேட்பாங்களா\n”கேட்பாங்க. இப்ப நீ கேட்ட பாரு, அ��்த மாதிரி ‘ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தே’னு சில பேர் கேட்பாங்க. பெரும்பாலும் சின்னப் பசங்க. என் தம்பி கணக்கா வர்றாங்களே, தாடி வெச்சிக்கிட்டு சூடண்சுங்க, அவங்கதான் கேட்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கத சொல்வேன். தங்கச்சியைப் படிக்க வெக்கறம்பேன் எங்கப்பாவுக்கு ஒரு கால் விளங்காது. அல்லாங்காட்டி அம்மாளுக்குக் கண்ணு ரெண்டும் குருடு…”\n”அப்படின்னா, நீ எங்கிட்ட சொல்லறதுகூட கதைதானா\n”சேச்சே…. இது பேப்பர்ல போடறதாச்சே பேப்பர்ல பொய் சொல்வாங்களா\n”போட்டோவைப் பார்த்து ஒரு பணக்காரன், தியாகி என்னைய முளுசா கல்யாணம் பண்ணிக்க வந்துரலாமில்ல விலாசம் என்ன போடுவே\n”விலாசம் வேண்டுவோர் எழுதவும்னு போடலாம்.”\n”அப்படிப் போடாதே. நிறையப் பேர் எளுதுவாங்க. வேற விசியமுன்னு…. ஆமா நீ இன்னா பேர்ல எளுதறன்னு சொன்ன\n”அட, நான் படிச்சிருக்கன்யா, பொம்பாடா இருக்கும். எல்லாத்திலியும் எளுதுவே போல இருக்கே. அது இன்னாது நடுப்பகல் ரத்தமா பொம்பாடு கய்யா அது மத்தியானம் முளுக்க வேல சோலி ஏதும் கடியாதா லாட்ஜிலயே அறுத்துக்கிட்டு சும்மனாச்சியும் உக்காந்துகினு இருக்கறபோது தொடர் கதை படிப்பேன். எல்லாத் தொடர்கதையும் எனக்குப் புடிக்கும். அதுல வர்றவங்க கஸ்டப்பட்டா எனக்குப் பேஜாரா இருக்கும். சிரிச்சு சந்தோஷமா இருந்தா, எனக்குப் பொம்பாடா இருக்கும். நிறைய பத்திரிகிங்க இருக்குறதாவல, கொஞ்சம் பாபு யாரு, விமலா யாரு, ரங்கய்யா யாருன்னு கம்ப்யூஸ் ஆயிரும், அதனால பரவால்ல, அங்கங்க அஜிஸ் பண்ணிக்கிடுவேன். தொடர்கதைல வர்றவங்க அத்தினி பெரும் எனக்கு சிநேகிதங்க…. மத்தியான சிநேகிதங்க… வாரா வாரம் திரும்ப வர்ற சினேகிதங்க. அது போல ராத்திரியும் சிநேகிதங்க உண்டு. அவங்களும் சில பேர் வாரா வாரம் வருவாங்க…. எனக்கு கதை சொல்லுவாங்க. அந்த கதைங்கள்லாம் வேற மாதிரி இருக்கும்.”\n”உனக்கு இந்தத் தொழில் இஷ்டமா\n”வேற தொழில் ஒண்ணும் தெரியாதே எனக்கு.”\n”அப்படிக் கேட்டா… இது வந்து…”\n”ஒரு நாளிக்கு எவ்ள வர்றது தெரியுமா உனக்கு லாட்ஜிக்காரரு சும்மா சொல்லக் கூடாது நல்லவரு. காசுல குறைக்க மாட்டாரு. செவ்வாக்கிளமை எண்ணெய், சீக்கா தருவாரு. அப்பப்ப அமிதாப்பச்சன் படம் பாத்துட்டு வரணுமுன்னா பேட்டா தருவாரு. ‘இத பாரும்மா, நாமெல்லாம் ஒரு குடும்பம் போல. எல்லாரும் எனக்கு சமம்���ாம்’பாரு… இப்ப சாவித்திரியை எடுத்துக்க, குளந்தை உண்டாயிருச்சு. செரியாப் பார்க்காம லேட்டாயிருச்சு. டாக்டரு ஒண்ணும் செய்ய முடியாதுன்னுட்டாரு, என்ன பண்ணாரு முதலாளி லாட்ஜிக்காரரு சும்மா சொல்லக் கூடாது நல்லவரு. காசுல குறைக்க மாட்டாரு. செவ்வாக்கிளமை எண்ணெய், சீக்கா தருவாரு. அப்பப்ப அமிதாப்பச்சன் படம் பாத்துட்டு வரணுமுன்னா பேட்டா தருவாரு. ‘இத பாரும்மா, நாமெல்லாம் ஒரு குடும்பம் போல. எல்லாரும் எனக்கு சமம்தாம்’பாரு… இப்ப சாவித்திரியை எடுத்துக்க, குளந்தை உண்டாயிருச்சு. செரியாப் பார்க்காம லேட்டாயிருச்சு. டாக்டரு ஒண்ணும் செய்ய முடியாதுன்னுட்டாரு, என்ன பண்ணாரு முதலாளி தொரத்திவிட்டாரா ‘சாவித்திரிம்மா, நீ பெத்து பொளைச்சு ஒடம்பைத் தேத்திக்கிட்டு வர்ற வரைக்கும் வேலை செய்ய வேண்டாம். நான் ஆஸ்பத்திரி செலவைப் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டாரு… தாராள மனசு.”\n லாட்ஜில்தான் வளருது, சாவித்திரி வேலைக்குத் திரும்பிச்சில்ல…”\n”ஆமா… எங்க எல்லாருக்கும் குளந்தய்யா அது\n நல்லா கொளுக்குமுளுக்குன்னு இருக்குது. பாக்கறியா\n”இப்ப வேண்டாம், பட்…. ராத்திரி வேளைல குழந்தையை…”\n”ஒண்ணும் பிரமாதமில்ல, சாவித்திரி வர்ற வரைக்கும் அஞ்சு பத்து நிமிசம் நாங்க யாராவது பாத்துப்போம். பெரும்பாலும் ஏளு மணிக்கு வசதியா தூங்கிப்போயிரும் அப்பப்ப எளுந்திருச்சி அளுதா, கொஞ்சம் உச்சு உச்சுன்னா அடங்கிப்போயிரும். இல்லை, ஒரு ஸ்பூன் பிராந்தி கொடுத்துருவா. பம்பரம் கணக்கா உறங்கிடும். அவசரத்துக்குக் கட்டிலுக்கு அடிலேயே படுக்கப்போட்டுருவா. சத்தமே வராது…ஏன்யா பேசாம இருக்கே அப்பப்ப எளுந்திருச்சி அளுதா, கொஞ்சம் உச்சு உச்சுன்னா அடங்கிப்போயிரும். இல்லை, ஒரு ஸ்பூன் பிராந்தி கொடுத்துருவா. பம்பரம் கணக்கா உறங்கிடும். அவசரத்துக்குக் கட்டிலுக்கு அடிலேயே படுக்கப்போட்டுருவா. சத்தமே வராது…ஏன்யா பேசாம இருக்கே இதுல ஒரு தமாசு பாரு… போன மாசம்தான் நடந்தது. ஒரு ஆளு டேசன்ல இருந்து நேரா பொட்டி படுக்கையோட இங்க வந்திருக்கான். என்னமோ அவனுக்கு தலைபோற அவசரம் இதுல ஒரு தமாசு பாரு… போன மாசம்தான் நடந்தது. ஒரு ஆளு டேசன்ல இருந்து நேரா பொட்டி படுக்கையோட இங்க வந்திருக்கான். என்னமோ அவனுக்கு தலைபோற அவசரம் ரூம்புல தங்கிட்டு பெட்டியை வெச்சுட்டு தலை வாரிக்கிட்டு வர மாட்டானோ ரூம்புல தங்கிட்டு பெட்டியை வெச்சுட்டு தலை வாரிக்கிட்டு வர மாட்டானோ நேரா இங்கதான் தகரப் பொட்டியும் மலாய் செருப்புமா வந்துட்டான். சாவித்திரிதான் போயிருந்தா. குழந்தையைக் கட்டிலுக்கடில படுக்கவெச்சுட்டிருந்தா…”\n”பாதில என்ன ஆயிருக்கு. குழந்தை முளிச்சுக்கிட்டுப் பெரிசா அழ ஆரம்பிச்சுருச்சு. அந்தாளு ஒரேடியா பயந்து படக்குன்னு எந்திரிச்சு ஒரே ஓட்டமா ஓடிட்டான். ‘இன்னாடாது, இப்பதானே ஆரம்பிச்சம், அதுக்குள்ள குழந்தையா’ன்னு ஆயிருச்சோ என்னவோ ஒத்தக்கால் செருப்பை போட்டுக்காமயே ஓடிப் போய்ட்டான். எப்படி டமாசு இல்லை, ஒரு வேளை அவன் குளந்தை கியாபகம் வந்துருச்சோ என்னவோ இல்லை, ஒரு வேளை அவன் குளந்தை கியாபகம் வந்துருச்சோ என்னவோ\n”இந்த இடத்துக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேர் வருவாங்க\n”அதெல்லாம் ரயில் டேசன் மாதிரி, கணக்கு ஏதும் இல்லிய்யா.”\n”சேச்சே… இருக்கறவங்களே ஆள் பத்தலை. கூட ஆளு போடுங்கன்னு முதலாளிகிட்ட அரிச்சுகிட்டிருக்கோம்.”\n”முதல்ல வர்றவங்க எப்படி இங்கே வர முடியும்\n”நம்ம ஆளுங்க, அங்கங்க சினிமாக் கொட்டாயாண்ட, ஓட்டலாண்ட, அப்புறம் காபரே முடிச்சுட்டு வெளியே வராங்களே, எல்லாத்தையும் ரோந்து சுத்திக்கிட்டு இருப்பாங்க. ஒரு ஆளைப் பாத்தா, பாத்தாலே கஸ்ட்மரா இல்லியான்னு கண்டுபிடிச்சுக் கூட்டியாந்துருவாங்க. உள்ள அனுப்பறதுக்கு முந்தியே கமிசன் வாங்கிடுவாங்க. அடுத்த ஆளைக் கூட்டியாரப் போயிருவாங்க.”\n”உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த ஊர்ல இருக்கீங்க\n”பத்தாயிரம் பொண்ணுங்க இருக்கோம்னு ஒருமுறை இன்ஸ்பெக்டரம்மா சொன்னாங்க. அட, சொல்ல மறந்துரப்போறேன்…. தற்கொலை செஞ்சுக்கறத்துக்கு முந்தி ஒரு பையன் எங்கிட்ட வந்தான்யா, சின்னப் பையன்தான்.”\nஅவனுக்கு…” ”புத்தி சொன்னியான்னு கேக்கறியா அதான் இல்லை. போய் பண்ணிக்கடான்னு சொல்லிட்டேன்.”\n”அதும் டமாசு கதை. இதபாரு, இந்த மாலை அவந்தான் கொடுத்தது, எவ்வளவு இருக்கும்\n”சொல்றேன், கொஞ்சம் இரு. ஆளு வந்திருச்சு. சித்த நேரத்துக்கு தொடரும் போட்டு வையி…. போய்ட்டு வந்து சொல்றேன்…”\n”அந்தாளுக்கு சரசாதான் வேணுமாம்… எங்கேஜா இருக்குது. காத்திருக்கான். என்ன ஒரு மாதிரி ஆயிட்டே\n”அதிர்ச்சி. நீ உள்ள வர்றபோது கொஞ்சம் நொண்டறதைப் பார்த்தேன். கால்ல என்ன\n”அதுவா…. ஒருமுறை ‘ரெய்டு’ம்போது கூரை மேல் எகிறிக் குதிச்சு ஓடினனா… அப்ப மடங்கிக்கிச்சு. இன்னும் சரியாகலை. புத்தூர் வைத்தியம் பார்க்கணும்.”\n”ஆமா; அப்பப்போ மாமூலா போலீசு பளுப்பா வண்டில ரேடியோ எல்லாம் வெச்சுக்கிட்டு வருவாங்க. பெரும்பாலும் முன்னாடியே தகவல் வந்துரும். சில நாளு தெரியாமப் போயி மாட்டிக்கிடுவோம். வர சமயம் பாத்து பையன் மணி அடிப்பான். போட்டது போட்டபடி பாதி எந்திரிச்சி, எகிறிக் குதிச்சு மொட்டை மாடி ஓடிருவோம்.”\n”சேச்சே…. சும்மா சொல்லக் கூடாது. அடிக்கல்லாம் மாட்டாங்க. டமாசா பேசிக்கிட்டே டேசனுக்குக் கூட்டிப் போவாங்க. காலைல கோர்ட்டுக்குக் கூட்டிப் போவாங்க. மேஸ்திரேட்டும் தங்கமான மனுஷன். ‘என்ன ராணி திரியும் வந்துட்டியா’ன்னு விசாரிப்பாரு. வக்கீலுக்குத் தெண்டம் அளுதா, ஃபைனோட விட்டுருவாங்க. முதலாளிதான் கட்டித் திரியும் அளைச்சுக்கிட்டு வந்துருவாரு.”\n”பின்ன ஏன் போலீசுக்குப் பயந்து ஓடணும்.”\n”ரெண்டு மூணு நாள் வருமானம் போயிடுதில்ல\n”ஏதோ ஒரு பையனைப் பத்திச் சொல்லவந்தியே\n”பாத்தியா, மறந்தே போய்ட்டேன். ஒரு நாள் ராத்திரி என்னாச்சு, மணி எட்ரை இருக்கும். இந்தாளு வரான் திருதிருன்னு முளிச்சிக்கிட்டு. ஆளு புதுசு. பதினேழு பதினெட்டு வயசுதான் இருக்கும். சட்டை கால்சராயெல்லாம் ஒளுங்கா மாட்டிக்கிட்டிருக்கான். நான் நாலஞ்சு பேரு வரிசையா நிக்கிறோம். பேசாமா நிக்கிறான். ‘இன்னா தம்பி, சீக்கிரம் சொல்லு. எங்களுக்கும் வேற வேலை இருக்கு பாரு’ன்னேன். நிமிர்ந்து ஒரு தபாகூடப் பார்க்க மாட்டான். ‘ஊம், எதுக்கு வந்த’ன்னு கேட்கறேன். ‘எதுக்கு வந்தேன்’ன்னு கேட்கறேன். ‘எதுக்கு வந்தேன்னு அவனும் கேக்கறான். டமாசு பாரு, இன்னும் கேளு. பொம்பாடா இருக்கும். ‘சொல்லித் தரவானு அவனும் கேக்கறான். டமாசு பாரு, இன்னும் கேளு. பொம்பாடா இருக்கும். ‘சொல்லித் தரவா’ன்னு கேக்கறோம். சின்னப் பையன் கைல மோதரம். பைல நோட்டுங்க தெரியுது. ‘எத்தினி காசு வெச்சிருக்க’ன்னு கேக்கறோம். சின்னப் பையன் கைல மோதரம். பைல நோட்டுங்க தெரியுது. ‘எத்தினி காசு வெச்சிருக்க’ன்னு சும்மானாச்சியும் கேட்டுப் பார்த்தேன். நோட்டை எடுத்துக் காட்டறான். அம்மாடின்னு ஆயிருச்சு. எண்ணிக்கிட்டே இருக்கான். எல்லாம் பச்சை நோட்டு\n’ன்னு கேட்டன். சரசு, சாவித்திரி, ராமம்மா மூணு பேரும் உஷாராய்ட்டாங்க. இன்னா வலை போடறாளுக, சாலாக்குப் பண்றாளுக. உதட்டைக் கடிக்கிறா, உச்சுங்கறா, மார் பொடவை பறக்குது. ராமம்மா படக்குனு போயி சட்டை டிராயர் மாத்திக்கிட்டு வந்துருச்சு. அந்தப் பையன் யாரையும் பாக்கல. ‘யாராவது ஒருத்தர் சொல்லுப்பா, சீக்கிரம்’னேன். திடீர்னு என்னைப் பார்த்து, ‘நீ வா’ன்னான்; மத்தவங்க மூஞ்சியப் பார்க்கணுமே\nநான் அவனைக் கூட்டிட்டு ரெண்டாம் நம்பர் ரூம்பில்ல அதான் கொஞ்சம் டீஜென்ட்டா இருக்கும். அங்க இட்டாந்தேன். அவன் உள்ள வந்து படுக்கை மேல உக்காந்துகிட்டான். நான் கதவைச் சாத்திட்டு தலையை முடிஞ்சுக்கிட்டு, மேலாக்கை உதறிட்டு பக்கத்தில் போய் உக்காந்துகினேன். முகத்தைத் திருப்பினேன்…. பொட்டை மாதிரி அளுதுகிட்டே இருக்கான். ‘எதுனாச்சியும் சாப்பிடறியா பையனை ஆனுப்பி அரை புட்டி பீட்டர் ஸ்காட்டு வாங்கியாரவா பையனை ஆனுப்பி அரை புட்டி பீட்டர் ஸ்காட்டு வாங்கியாரவா’ன்னு கேட்டா, வேணாமாம். ‘பின்ன என்னதான் வேணும்’ன்னு கேட்டா, வேணாமாம். ‘பின்ன என்னதான் வேணும்’னேன். ‘சும்மா இருக்கேன், ஒண்ணும் வேணாம்’கறான். ‘இத பாரு இங்க சும்மா ஒண்ணும் வராது’ன்னேன். அவன் உடனே தன் பைல உள்ள அத்தினி பணத்தையும் என் கைல, ‘இந்தா வெச்சிக்க’ன்னு கொடுத்துட்டான். எனக்குப் பயமாயிருச்சு.\n’ன்னேன். ‘எனக்கு உயிர் வாழ்றதுக்கு இஸ்டமில்லை’ன்னான். ‘எனக்கு இஸ்டம்’னேன். ‘எனக்குச் சாவணும். ஏதாவது வழி சொல்லு’ன்னான். ‘இதுல என்ன கஸ்டம்…. வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்ல போய் தலையைக் கொடு. நேரா மோச்சம்தான்’னேன். டமாசுக்கு சொன்னேன். அவன் நிஜங்காட்டியும்னுட்டு, ‘அந்த எக்ஸ்பிரஸ் எத்தினி மணிக்கு வருது’ங்கறான். அப்புறம் கொஞ்ச நேரம் சும்மா தன் கையையே பார்த்துக்கிட்டு இருந்தான். ‘நான் வரேன்’னு போய்ட்டான். என்னைத் தொடக்கூட இல்ல. பணம் ஐந்நூறோ என்னவோ இருந்துச்சு. முதலாளிக்கு வேர்த்து வந்து வாங்கிக்கிட்டு போய்ட்டார்.”\n”அவன் ஏன் சாக விரும்பினான்னு நீ கேக்கவே இல்லையா\n அவனுக்கு என்ன துக்கமோ, என்ன தாளாமையோ…. அதெல்லாம் கஸ்டமருங்ககிட்ட நான் வெச்சுக்கிறதில்லை.”\n”அவனைப் பததி அப்புறம் ஏதும் தெரியலையா\n”ஒருமுறை சூப்பர் கொட்டாயில சிவாஜி படம் பாக்கப் போய்க்கிட்டிருந்தப்ப எதிர்த்தாப்பல மோளம் அடிச்சிக்கிட்டு கூட்டமா வருது…. இன்னாடான்னு ஒதுங்கிப் பாத்தா அசப்புல இந்த ஆளு மாதிரிதான் இருந்தது.”\n”இல்லை, கல்யாணம். வடக்கத்திக்காரன் போல, சேட்டு போல இருக்கு. குதிரை மேல தலைல கும்பாச்சியா வெச்சுக்கிட்டுப் போறான். கல்யாணம்தானய்யா அது. ஏன்னா உயிர் இருந்தது. என்ன சிரிக்கிறே\n உன் டயத்தை ரொம்ப எடுத்துக்கிட்டேன்\n”இத்தினி நேரம் என்னைய இத்தினி கேள்வி கேட்டியே… நான் உன்னைக் கேக்க வேண்டாமா\n”நான் சொன்னதை எல்லாம் எளுதப் போறியா\n”ஆமா. அந்தப் பணத்தை உங்கிட்ட கொண்டு கொடுத்துர்றதா உத்தேசம்.”\n”நான் அதுக்குச் சொல்ல வரலை. நீயும் நானும் ஒண்ணுன்னு சொல்ல வரேன். உனக்கு ஒரு தெறமை இருக்கு எளுதுற தெறமை. அதை உபயோகிக்கறே. காசு வாங்கறே. என் தெறமை இது ஒண்ணுதான். நானும் அதைக் காட்டிக் காசு வாங்கறேன். என்ன சொல்றே\n”அப்படிப் பார்த்தா எல்லா உத்தியோகத்துக்கும் இது பொருந்தும் இல்லையா\n”இப்ப இந்தப் போட்டி பண்ணியே, இதுக்கு ஏதாவது பலன் உண்டா\n”நான் இந்தப் பேட்டிக்கு வந்த காரணம் வேற. அதனோட பர்ப்பஸே வேற. உன் சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகளில் எங்கயோ அந்தக் காரணம் பொதிஞ்சிருக்கு…”\n”நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தேன்…னு\n”நான் அந்த அர்த்தத்திலே கேக்கலை ராணி… ஆல் ரைட். நீதான் இந்த தர்க்கத்தை ஆரம்பிச்சுக் கொடுத்தே… உன்னைக் கேக்கறேன். நீ பண்றது தப்பான காரியம்னு உனக்கு எப்பவாவது தோணுதா\n”இப்ப நான் செய்யறது பாவம்கறியா… அப்ப என்னைத் தேடி வர்றவங்க செய்யறது\n”தேடி வரும்படியான சூழ்நிலையை ஏன் உருவ… ராணி எனக்கு இதைச் சரியா உனக்குப் புரியும்படியா கேக்கத் தெரியலை. இத பாரு எனக்கு இதைச் சரியா உனக்குப் புரியும்படியா கேக்கத் தெரியலை. இத பாரு வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க\n”இது நீ வியக்கறதுக்காகச் சொல்லலை ராணி… இப்ப உன்னை ‘ரெய்டு’ பண்ணி அரஸ்ட் பண்ணாங்களே போலீஸ் ஆபீஸர்…”\n”அவங்ககூட பொண்ணுதான். நீ இன்னாங்கறே\n ஒழுங்கா வாழறதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கறப்போ. உலகத்தில் மிகப் புராதனமான தீமை இந்த ப்ராஸ்டிட்யூஷன். இதில் போய் மாட்டிக் கிட்டு…”\n”எனக்கு இதான்யா தெரியும். வேற எதும் தெரியாதே. நானும் காதல் பண்ணிப் பார்த்தேன். டிராமா ஆடிப் பார்த்தேன். எங்க பார்த்தாலும் போட்டி எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான். ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான். ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா\n”எனக்கு ஏதாவது அந்த மாதிரி ஏற்பாடு செய்து தர்றியா\n”அதுக்குன்னு சில மறுவாழ்வு ஸ்தாபனங்கள்லாம் இருக்கு.”\n”மறு வாள்வா. பாருய்யா, அதையும் நான் பாத்துட்டு ஆறு மாசம் இருந்துட்டு வந்திருக்கேன் சுவர் எத்தினி அடி உசரம் தெரியுமா சுவர் எத்தினி அடி உசரம் தெரியுமா பத்தடி. உள்ள தைய ஊசி கொடுத்து கிளிஞ்ச துணியையே திருப்பித் திருப்பித் தெக்கச் சொல்வாங்க. அரை வயித்துக்குச் சோறு. ஏஜென்ட்டுகளுக்கும் அட்டண்டர்களுக்கும் கனிக்ஷன். கொடுத்த காசை அவங்களே சாப்பிட்டுக்கிட்டு யாராவது பெரிய மனுசங்க வர்றப்போ மட்டும் புதுசா துணி குடுத்து உடுத்துக்கச் சொல்லி, ரொம்ப பித்தலாட்டம்யா… அப்புறம் அதுல நடக்கிற வேற ஒரு கூத்தைச் சொல்லட்டுமா பத்தடி. உள்ள தைய ஊசி கொடுத்து கிளிஞ்ச துணியையே திருப்பித் திருப்பித் தெக்கச் சொல்வாங்க. அரை வயித்துக்குச் சோறு. ஏஜென்ட்டுகளுக்கும் அட்டண்டர்களுக்கும் கனிக்ஷன். கொடுத்த காசை அவங்களே சாப்பிட்டுக்கிட்டு யாராவது பெரிய மனுசங்க வர்றப்போ மட்டும் புதுசா துணி குடுத்து உடுத்துக்கச் சொல்லி, ரொம்ப பித்தலாட்டம்யா… அப்புறம் அதுல நடக்கிற வேற ஒரு கூத்தைச் சொல்லட்டுமா எளுதுவியா\n”மறு வாள்வு, மறு வாள்வுகங்கறியே இன்னாய்யா அது\n”இத பார் ராணி. நீ இந்தப் பேட்டியுடைய ஆரம்பத்தில் சொன்னது ஞாபகம் இருக்கா நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்குக் காரணம் ஏழ்மை இல்லைன்னு…”\n”இப்பவும் சொல்றேன் திமிருதான் காரணம்னு.”\n”காரணம் அதில்லை. சூழ்நிலைதான்…. சமூகச் சூழ்நிலை. இந்தப் பாவத்தை அனுமதிக்கிற நம் சட்டங்கள்ல இருக்கிற ஏராளமான ஓட்டைகள். உன்னை ‘ரெய்டு’ பண்ணிப் புடிச்சா, எப்படி மூணாவது நாள்ள திருப்பி இந்த வேலைக்கு வந்துர முடியுது உன்னால சட்டம் போதாது. இதனால கம்யூனிஸ்ட் நாடுகளில் ப்ராஸ்டிட்யூஷன் கிடையாது தெரியுமா\n”இருய்யா, ஒரே ஒரு சின்ன விசயம் பாக்கி இருக்குது.”\n”இதுவரைக்கும் மறுவாள்வு அது இதுன்னு பெரிசா பேசறல்ல பிரமாதமா… என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியாய்யா..\n”இப்ப கல்யாணம் ஆவலைன்னு வெச்சுக்க.”\n பதில் சொல்லத் தெரியலை. அப்ப என்னைப்பத்தி பத்திரிகையில எழுதப் போறல்ல, இதையும் எளுது. மகா சனங்களே ஆமா, நான் செய்யறது பாவந்தான். தப்புதான். இவுரே சொல்லிட்டாரு. அதுக்கெல்லாம் காரணம் நான் வளர்ந்த சூழ்நிலைதான்னுட்டு. ஏதோ சந்தர்ப்பவசத்தால நான் இந்த தொழில்ல வந்து மாட்டிக்கிட்டேன். என்னை இதுல இருந்து விடுவிச்சு கூட்டிட்டுப் போக உங்கள்ல என் கதையைப் படிக்கிறவங்க இருந்தாங் கன்னா பெங்களூர் கிக்பேட்டை விஜயலட்சுமி கொட்டா யண்ட வந்து, பக்கத்துல சந்து இருக்குது. அதுல நுளைஞ்சா செட்டுக்கு மாடில இருக்குது லாட்ஜு. அங்க வந்து யாரை வேணா ராணின்னு கேட்டா போதும். உடனே என்னைக் கூப்பிடுவாங்க. பகல் வேளைல வாங்க. சாயங்காலம் அஞ்சரைக்கு மேல கொஞ்சம் பிஸியா இருப்பேன்… வாங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன். மறுவாழ்வு தாங்க இத இப்படியே போடுய்யா.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=544140", "date_download": "2018-06-22T20:18:30Z", "digest": "sha1:P7MRQTKEFDKFAC6R6YLY72T2CIO4X2CC", "length": 7546, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நோபல் பரிசுக்காக மெர்கலின் பெயர் பரிந்துரை", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nநோபல் பரிசுக்காக மெர்கலின் பெயர் பரிந்துரை\nஜேர்மனியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது தடவையாகவும் அதிபராகியுள்ள அங்கேலா மெர்கலின் பெயர், சமாதானத்துக்கான நோபல் பர���சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅகதிகளுக்கான கொள்கைத் திட்டமொன்று தொடர்பில் அவர் முன்வைத்துள்ள நிலையிலேயே, இந்த வருடத்துக்கான நோபல் பரிசுக்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். இந்நிலையில், அகதிகளுக்கான கொள்கைத் திட்டத்தை முன்வைத்தமைக்காக அங்கேலா மெர்கல் பாராட்டு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், கடந்த 2015ஆம் ஆண்டில் 8 இலட்சத்து 90 ஆயிரம் குடியேற்றவாசிகள் ஜேர்மனிக்குள் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஒஸ்லோவில் நோபல் பரிசு பற்றிய விபரம் அறிவிக்கப்படும் என்பதுடன், 1.12 மில்லியன் டொலர் பெறுமதியான பரிசு எதிர்வரும் டிசெம்பர் 10ஆம் திகதி மாதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஸ்வீடனின் லேசர் மனிதனுக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை\nபிலிப்பைன்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஜேர்மனி பணயக்கைதியின் உடல் கண்டெடுப்பு\nஜேர்மனியின் பேர்லின் நகரில் ஆர்ப்பாட்டம்\nஇராணுவ பல்கலைக்கழக மாணவர்களிடம் ஜேர்மனிய அதிகாரிகள் விசாரணை\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://britaintamil.com/24181-.html", "date_download": "2018-06-22T21:01:35Z", "digest": "sha1:PF74I63YH3NM7GY5Z6ZROUEF2WZLFE34", "length": 8500, "nlines": 97, "source_domain": "britaintamil.com", "title": "Britain Tamil Broadcasting - துர்க்கை சித்தர் அஷ்டகம்!!", "raw_content": "\nஸ்ரீலஸ்ரீதுர்கைச்சித்தர் அருளியிருக்கும் ரோக நிவாரண அஷ்டகம் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் இணையமும், அலைபேசியும் பரவலாகியப் பின்னர் மனதில் இருக்கும் பக்தியும் வற்றிவிட்டது. விசுவாசமான சீடன் கிடைத்தாலும்,அவனைச் சீராட்டும் தன்னலம் கருதாத குருதத்துவம் பொருந்திய குரு அமைவது அரிதிலும் அரிதாகிவிட்டது. எங்கும் எதிலும் பணமே ஆட்சிபுரிகின்றது.\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும் வேதாந்தா அனில்\nபொய்யான தகவல்களை அளிக்கிறார் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி பேட்டி\nதினகரனின் அடுத்த திட்டம் -சசிகலா என்ன செய்வார்\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் தலையிடுவது ஏன்\nநிர்மலா தேவியிடம் விடிய விடிய விசாரணை\nபுதிய சாதனை படைத்த சுனில் நரேன்\nஸ்டாலினின் அடுத்த அதிரடி ஆட்டம்\nதினகரனுக்கு செக் வைக்கும் ஹச் ராஜா - தினகரன் என்ன செய்ய போகிறார்\nஎச் ராஜாவின் அறிவார்ந்த கேள்வி\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போகும் பெண் யார் தெரியுமா\nஇவர் தான் அடுத்த பிரதமர்- நாஞ்சில் சம்பத் சொல்லும் காரணமென்ன\nஇந்த செயலை ஒரு போதும் செய்யமாட்டோம் - தினகரன் பதிலடி\nஅரங்கை அதிரவைத்த கெய்ல் , தோனி- #CSKVSKXIP\nகணித பேராசிரியை நிர்மலா தேவி சஸ்பெண்ட்\nஏப்ரல் -5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது\nஹெல்மெட் அணியாத இளைஞரின் விரலை முறிக்கும் போலீசார்\nஉண்ணாவிரத போராட்டத்தின் அவல நிலை\nபொது கூடத்தில் கலந்துகொள்ள ரயில் ஏறினார் கமல்\nஉலகக்கோப்பை வென்ற நாளில் பத்மபூஷண் விருது பெற்ற தோனி\nஉலக கின்னஸ் சாதனை படைத்த தோனியின் பேட்\nஉண்ணாவிரதம் ஒரு கண்துடைப்பு நாடகம் - டிடிவி தினகரன் பேட்டி\nபுதிய சாதனையை படைத்த விருத்திமான் சஹா\nமும்பை அணி செய்த வேலை - வீரரை மாற்றிய பெங்களுரு அணி\nகுரங்குகளுக்கு கூட discipline இருக்கு ஆனா மனிதர்களுக்கு\nரஜினி கமலை தாக்கி பேசிய துணை முதலமைச்சர் EPS\nரஜினியை சந்திக்கும் மு.க.அழகிரி - பின்னணி என்ன\nநாம் சமைக்கும் உணவால் ஏற்படும் விளைவுகள்\nசசிகலா ஆதிக்கத்தை குறித்த ஜெயலலிதா - கிருஷ்ணபிரியா\nஎடப்பாடி ஆட்சி நடந்ததே சாதனைதான்\nவிஜயபாஸ்கருக்கு பதிலடி நிச்சயம் -தினகரன் அதிரடி\nரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ராஜினாமா\nவிஜயை மிரட்டிய வரலக்ஷ்மி- ட்விஸ்ட் தர வரும் சிவா\nகமல் பார்த்து பேச வேண்டும்- வைகோ \nகிரிக்கெட் வீரர் ஷமி - மனைவி அடுக்கும் புகார்கள்\nரஜினிக்காக டி.டி.வி.யிடம் வம்பிழுக்கும் தமிழருவி\nபெரியார் சிலையை சேதப்படுத்திய நிர்வாகி நீக்கம்\nஉயரை மாய்த்துக்கொண்ட காவல் உதவி ஆய்வாளர்\nஎன்னை ஆளவிட்ருங்க - முகநூலில் கதறிய H. ராஜா\nசசிகலாவுக்கு அவசர அவசரமாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்\nமுடிந்தால் சிலையை தொட்டுப்பார்- ஸ்டாலின் வைகோ ஆவேசம்\nஎச்ச ராஜா என டிவீட் செய்த குஷ்பு\nதமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லையா\nரஜினி பேச்சு வெளிப்படையாக இருந்தது - நடிகர் விவேக் கருத்து\nநான் ஜெயலலிதாவை எதிர்த்தவன் -எனக்கு பயம் இல்லை - ரஜினி\nதமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்புவேன்- ரஜினி உறுதி\nதமிழை பேசினால் மட்டும் வளருமா\nஅரசியல் அறிவிப்புக்கு பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanayogamargam.com/20180218_Dhyanam.html", "date_download": "2018-06-22T20:34:56Z", "digest": "sha1:DW5OG3LDHO2WZACEHKGGQ4OJFJTROMTX", "length": 2913, "nlines": 4, "source_domain": "gnanayogamargam.com", "title": "Gnana Yoga Margam", "raw_content": "\nமுன்னுரை அறிமுகம் ஆன்மீகத்தில் எங்கள் பாதை நமது குரு ஆசிரமகொள்கை தியானம், பிராணாயாமம் செய்வதால் ஏற்படும் பலன்கள் சித்தர் கல்வி நான் யார் மௌனம் வாசியோகம் உடல் இயக்கத்தில் குறைகள் ஞான மார்கத்தில் ஆன்மாவின் பயணம் - விளக்கப்படம் ஆண்டவன் நமது உடலில் இயங்கும் தன்மை - விளக்கப்படம் நமது உடலில் அக்னி செயல்படும் தன்மை ஞானேந்திரிய - கன்மேந்திரிய செயல்கள் கீதையின் சாரம் பசித்திரு தனித்திரு விழித்திரு மரணத்திற்கு பின் பயிற்சியும் வாழ்வின் வெற்றியும் ஞானிகள் கண்ட இறைவன் இறையை அடையும் தத்துவங்கள் வேதமும் - பயிற்சியும் வாசி யோகம் மத சின்னங்களின் ரகசியங்கள் மனதின் செயலும், எண்ணகளின் இயக்கமும் நாடிகளும் அதக்ன் செயல்களும் ராகு - கேது யோக தத்துவம் இருமுடி ஆன்மாவின் அவஸ்தைகள் வள்ளலாரின் ஜோதி ஜோதி பாடல் விளக்கம் தாழம்பூ பெற்ற சாபம் சண்பகப்பூ சாபம் பெற்ற வரலாறு இறை சுடர் நமது உடலில் இயங்கும் இடங்கள் 96 தத்துவம் உடல், சூட்சுமம் இயக்கம் ஆதாரங்களின் செயல்கள் ஆறு அந்தங்கள் சாகாத்தலை-வேகாக்கால்-போகாப்புனல் பிராணாயாமம் அட்டாங்க யோகம் தியானம் எண்ணமும் அதன் செயல்களும் சமாதி நிலைகள் தொடர்பு கொள்ள\nபெரிய படத்தை பார்க்க தயவு செய்து படத்தின் மீது கிளிக் செய்யவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1869930", "date_download": "2018-06-22T20:29:31Z", "digest": "sha1:SMURGRTQQXSPID5TVLGPOREY4MN7WNRB", "length": 14673, "nlines": 59, "source_domain": "m.dinamalar.com", "title": "முதலாளிகள் தொழிலாளர்களுடன் தோழமையாகப் பழகுவது நல்லதா? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமுதலாளிகள் தொழிலாளர்களுடன் தோழமையாகப் பழகுவது நல்லதா\nபதிவு செய்த நாள்: அக் 06,2017 12:15\nகேள்வி: நானும் இரு நண்பர்களும் சேர்ந்து ஒரு பார்ட்னர்ஷிப் கம்பெனி வைத்திருக்கிறோம். என் நண்பர்கள் தங்கள் பதவிகளை மறந்து, தொழிலாளர்களிடம் சகஜமாகப் பழகுகிறார்கள். 'தொழிலாளர்களுக்கு பயம் விட்டுப் போய்விட்டால், நாளைக்கு தோளிலேயே கை போட்டு விடுவார்களே அப்புறம் எப்படி வேலை நடக்கும் அப்புறம் எப்படி வேலை நடக்கும்' என்பதால், நான் மட்டும் தொழிலாளர்களிடம் விறைப்பாகவும், கடினமானவனாகவும் நடந்து கொண்டு வேலை வாங்குகிறேன். இதனால், நண்��ர்களுக்கு நல்ல பெயர். கம்பெனி நல்ல முறையில் நடக்கப் பாடுபடும் எனக்குக் கெட்ட பெயர். இது என்ன நியாயம்\nசத்குரு: உண்மையில் மனிதர் எவரையும் கடினமானவர், எளிதானவர் என்று இனம் பிரிக்க முடியாது. சந்தோஷமானவர், சந்தோஷமற்றவர் என்றுதான் வகைப்படுத்த முடியும். நீங்கள் கடினமானவராக நடந்து கொள்கிறீர்கள் என்றால், சந்தோஷமற்று இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்குக் கீழ பணிபுரிபவர்கள் எங்கே உங்கள் தலைமீது ஏறி உட்கார்ந்து விடுவார்களோ என்ற சந்தேகம்தான் உங்களுடைய சந்தோஷத்தைத் தின்று கொண்டு இருக்கிறது.\n“நான் முதலாளி, அவன் தொழிலாளி” என்று தேவையில்லாத அடையாளங்களை உருவாக்கிக் கொள்வதால், உள்ளே அகங்காரம்தான் வளர்கிறது. சந்தேகம் பிறக்கிறது, சந்தோஷம் தொலைகிறது. ஒரு குறிப்பிட்ட நபர் சந்தோஷமாக இருக்கும்போது, அவருடன் பணிபுரிவது மிகச் சுலபமாக இருக்கும். அவரே சந்தோஷமற்று இருக்கும் சமயத்தில், அவருடன் இணைந்து செயலாற்றுவது கடினமாகிவிடும். உங்கள் கம்பெனிக்கு லாபம் கிடைத்துக் கொண்டு இருக்கிறது என்றால், பணிபுரிபவர்களுடன் சகஜமாகப் பழகும் உங்கள் நண்பர்கள்தான் அதற்குக் காரணமேயன்றி, கடினமாக நடந்து கொள்ளும் நீங்கள் அல்ல. மற்றவரைச் துச்சமாகப் பார்க்கும் பழக்கத்தை முதலில் விடுங்கள்.\nஒரு காட்டில், நான்கு எறும்புகள் நடந்து போய்க்கொண்டு இருந்தன. எதிரில் ஒரு யானை வந்தது. அதைப் பார்த்ததும், “டேய் என்னடா இவன் நம் வழியில் வருகிறான் என்னடா இவன் நம் வழியில் வருகிறான் கொன்று போடலாம் இவனை” என்று கொதித்தெழுந்தது, ஓர் எறும்பு. இரண்டாவது எறும்பு, “சீச்சீ, சின்னப் பயலாகத் தெரிகிறான். எனவே, கொல்ல வேண்டாம். அவனை நான்கு கால்களையும் உடைத்துப் போடலாம். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும்” என்றது. மூன்றாவது எறும்பு, “அதெல்லாம் எதற்கு அவனைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு, நாம் பாட்டுக்குப் போய் கொண்டே இருக்கலாம், வாருங்கள்” என்றது. நான்காவது எறும்பு யானையை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இது நியாயமே அல்ல. நாம் நாலு பேர் இருக்கிறோம். அவன் ஒரே ஆள். நாலு பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது நம் வீரத்துக்கும் அழகல்ல. யுத்த தர்மமும் அல்ல அவனைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு, நாம் பாட்டுக்குப் போய் கொண்டே இருக்கலாம், வா��ுங்கள்” என்றது. நான்காவது எறும்பு யானையை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இது நியாயமே அல்ல. நாம் நாலு பேர் இருக்கிறோம். அவன் ஒரே ஆள். நாலு பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது நம் வீரத்துக்கும் அழகல்ல. யுத்த தர்மமும் அல்ல ஆகவே, அவனை மன்னித்து, இப்படி நகர்ந்து வாருங்கள் ஆகவே, அவனை மன்னித்து, இப்படி நகர்ந்து வாருங்கள்” என்றபடி ஒதுங்கிப் போனது.\nநாம் நினைப்பதுதான் சரி என்ற அகங்காரம் உள்ளே வந்துவிட்டால், இந்த எறும்புகளைப் போலத்தான் யானைகளைக்கூடத் துச்சமாகப் பார்த்துத் தொலைப்பீர்கள். விளையாட்டோ, வியாபாரமோ, அலுவலகமோ… எந்தத் துறையானாலும், அங்கு பலர் ஒன்று சேர்ந்துதான் செயலாற்ற வேண்டி இருக்கிறது. மொத்தக் குழுவும் முழுத் திறமையுடன் செயல்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு தனி நபரிடமும் அமைதியும், சந்தோஷமும் குடி கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான், மொத்தமாக அந்தச் சூழலில் அமைதியும், மகிழ்ச்சியும் வேரூன்றியிருக்கும். எந்தத் துறையானாலும் போட்டிகள் மிகுந்துவிட்ட இந்த நாளில், எதிர்பாராமல் வந்து தாக்கும் பிரச்சனைகளே பல இருக்கும்போது, சக மனிதர்களையே பிரச்சனையாக்கிக் கொள்வது முட்டாள்தனமல்லவா சொல்லப்போனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும், நிறுவனத்திலும் அங்கு இருப்பவர்களைக் குறைத்து மதிப்பிடாமல், அவர்களுடைய மேம்பாட்டுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கத் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.\nநீங்கள் விரும்பியதை அடைய, மற்றவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு அவசியம். எனவே, அவர்கள் உங்களிடம் நேசம் கொள்ளும்படி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறையும், அன்பும் இல்லாது போனால், இது சாத்தியமே இல்லை. அப்படியொரு சூழ்நிலை அமைக்கப்பட்டுவிட்டால், உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் முழுத் திறமையுடன் செயல்படுவார்கள். நீங்கள் அவர்களிடம் கடினமாக நடந்து கொண்டுதான் வேலை வாங்க வேண்டும் என்கிற அவசியமே இருக்காது\n» சத்குருவின் ஆனந்த அலை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியமா\nஆண்-பெண் தன்மைகளைக்கடந்து செல்வது ஏன் அவசியம்\nமதம் என்பது ஒரு எண்ணிக்கை விளையாட்டா\nகுடும்��� சூழ்நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறதே, என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=28465", "date_download": "2018-06-22T20:43:05Z", "digest": "sha1:34BHQ6E4VBL7Y3YVMJJQCFQ7O2AWDZPM", "length": 20812, "nlines": 219, "source_domain": "mysangamam.com", "title": "நாமகிரிப்பேட்டை அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ரூ. ஒரு லட்சம் பொருட்கள் சேதம் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.◊●◊மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு - வேளாண்மைத் துறை அழைப்பு.◊●◊திருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .◊●◊திருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.◊●◊திருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nHomeமுக்கிய செய்திகள்நாமகிரிப்பேட்டை அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ரூ. ஒரு லட்சம் பொருட்கள் சேதம்\nநாமகிரிப்பேட்டை அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ரூ. ஒரு லட்சம் பொருட்கள் சேதம்\nராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டையில் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.\nராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி மூலச்சி பனங்காடு, பண்ணகவுண்டர்காடு பகுதியை சேர்ந்த காளியண்ணகவுண்டர் மகன் பெரியசாமி(70). இவரது மனைவி தாயம்மாள். இவர்களது குழந்தைகளுக்கு திருமணமாகியதால் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். பெரியசாமி வயலில் குடிசைவீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் வெளியே சென்றிருந்தபோது குடிசை வீட்டில் தீ பிடித்துக்கொண்டது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். ஆனால், வீட்டில் இருந்த ரொக்கம் ரூ. 15 ஆயிரம், ரேஷன்கார்டு, கேஸ் பாஸ்புக் உள்பட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்கசிவால் விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.\nசொத்துக்காக தந்தையை தாக்கிய மகளை தேடும் போலீஸ்.\nபரமத்தி கோதூரில் என்ஆர்ஜிஎஸ் திட்டத்தின் கீழ் கூலி குறைவாக வழங்குவத��க கூறி கலெக்டர் அலுவகம் முற்றுகை.\nராசிபுரம் அருகே தனியார் பேருந்துகள் மோதல் 20 க்கும் மேற்பட்டோர் காயம்.\nராசிபுரம் அருகே துவக்கப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்.\nதாங்கள் பயின்ற பள்ளியை மறக்காத மாணவர்கள், ஸ்மார்ட் வகுப்பு ஏற்படுத்தி மகிழ்ச்சி\nகுமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா.\nகாதலுக்காக செத்து பிழைத்த இளைஞர்.\nஎங்களுக்கும் சோடாபாட்டில் வீசத் தெரியும் – ஜீயர் ராமனுஜம்\nகாதலுக்காக செத்து பிழைத்த இளைஞர்.\nவேளாண்மை துறையில் முறைகேடு விவசாயிகள் குற்றச்சாட்டு\nதிருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.\nதிருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nமானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு – வேளாண்மைத் துறை அழைப்பு.\nதிருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4078-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-these-cute-baby-animals-animal-babies.html", "date_download": "2018-06-22T21:03:18Z", "digest": "sha1:IBMO7NZNJBWYDCTYE5SH4XQQ3YQRYCC2", "length": 5615, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ரொம்ப அழகான குட்டி பிராணிகள்!!! - These Cute Baby Animals - Cute Animal Babies - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரொம்ப அழகான குட்டி பிராணிகள்\nரொம்ப அழகான குட்டி பிராணிகள்\nஇந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க ரொம்ப கஷ்டம் \nரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமான கால்பந்தாட்ட முதல் போட்டி ரஷ்யா Vs சௌதி அரேபியா - Russia v Saudi Arabia - 2018 FIFA World Cup Russia™ - MATCH 1\nவெட்டொன்று துண்டு ரெண்டு - உள்ளத்தில் உள்ளதை சொல்லும் - A.R.V.லோஷனின் பரபரப்பு பேட்டி \nமீண்டும் விஸ்வரூபம் எடுத்த உலக நாயகன் - விஸ்வரூபம் 02 முன்னோட்டம்\nபிரமிக்க வைக்கும் \" பால் வீதிகள் \" முழுமையாக காணொளியை பாருங்கள் \n\" சாச்சுப்புட்டா \" எம்மவரின் படைப்பு \nசூரியனின் பிரமாண்ட ஹெலிகொப்டர் பரிசு மழை \nமனதில், வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரும் \" ரமழானின் \" இஃப்த்தார் சிந்தனை\nஉலகத்திலே மிக பெறுமதியான ஆடை இதுவா தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடை \nநேர்த்தியாக \" வேலை \" செய்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் \n\" சூரியன் FM \" கேட்டு பாரு மச்சான்...\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=755726", "date_download": "2018-06-22T20:23:38Z", "digest": "sha1:4XQSYK2KXA4CB2B64MUB2HD2MFL6ECVQ", "length": 29107, "nlines": 341, "source_domain": "www.dinamalar.com", "title": "Case rejected by Madurai high court bench | தமிழில் வாதாடியதால் வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி| Dinamalar", "raw_content": "\nதமிழில் வாதாடியதால் வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 277\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 97\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 51\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nமதுரை:இரு வழக்குகளில், மனுதாரர்களின் வழக்கறிஞர், தமிழில் வாதிடுவேன் என்பதை, ஏற்க முடியாத நிலையில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nகோவில்பட்டி, ஆயிஷா பானு தாக்கல் செய்த மனுவில், \"கணவர் பக்கீர் மைதீன், சவுதி அரேபியாவில், கூலித்தொழிலாளியாக வேலைக்குச் சென்றார். அங்கு பாஸ்போர்ட்டை தொலைத்து, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார். அவரை மீட்டு, ஒப்படைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.\nகன்னியாகுமரி அடக்கச்சி சுந்தரராஜன், \"விளவங்கோடு மிடாலனில் வீடு கட்ட, வரைபட அனுமதி வழங்க, கருங்கல் ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.\nமனுக்கள், நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் வழக்கறிஞர் பகவத்சிங், \"தமிழில் என் வாதத்தை முன்வைக்க விரும்புகிறேன்' என்றார்.\nஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன, \"பெஞ்ச்' ஆங்கிலத்தில் தான் வாதங்களை முன்வைக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளதாக, நீதிபதி கூறி, அந்நகலை பார்வையிடுமாறு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.\n\"இல்லை... தமிழில் தான் வாதிடுவேன்' என, வழக்கறிஞர் தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்களில், வழக்காடு மொழியான ஆங்கிலத்தில் தான், வாதங்கள் இருக்க வேண்டும் என, அரசியலமைப்புச் சட்டம், தெளிவாக கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டில், ஒரு வழக்கில், ராஜ்நாராயணன், \"இந்தியில் தான் வாதிடுவேன்' என்றார். இதை நீதிபதிகள் சில நிமிடங்கள் செவி மடுத்தனர். அட்டார்னி ஜெனரல் தப்தாரி, எதிர்ப்புத் தெரிவித்தார். ராஜ்நாராயணனின் வாதம் புரியவில்லை என, நீதிபதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\"இந்தியில் பேச அனுமதிக்க முடியாது. ராஜ்நாராயணன் ஆங்கிலத்தில் பேசலாம் அல்லது வழக்கறிஞர் மூலம் வாதிடலாம் அல்லது வாதங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுக்கலாம். ஏனெனில், இக்கோர்ட்டின் வழக்காடு மொழி ஆங்கிலம். ராஜ்நாராயணன் சம்மதம் தெரிவிக்காவிடில், கோர்ட் இவ்வழக்கில் தலையிட முடியாது' என்றனர் நீதிபதிகள்.சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, இங்கும் பொருந்தும். அரசியலமைப்புச் சட்டமும் இதை வலியுறுத்துகிறது. இவ்வழக்கில், மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கையை, ஏற்க முடியாத நிலையில், கோர்ட் உள்ளது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.\nRelated Tags தமிழ் வழக்கு தள்ளுபடி ஐகோர்ட் அதிரடி Case reject Madurai high court\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் தேவையா அண்ணா பல்கலை ... ஜூன் 01,2013\nஐகோர்ட் தலையீட்டால் பள்ளி மாணவிக்கு வெளிநாட்டு ... ஜூன் 01,2013\nசுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் ... ஜூன் 02,2013 15\nகோவை தீ விபத்து கட்டடம் இடிக்க ஐகோர்ட் தடை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்நாட்டிலேயே தமிழுக்கு அங்கீகாரம் இல்லியே\nஆங்கிலத்துக்கு தான் கட்டவுட்டு .. தமிழுக்கு கெட் அவுட்டு ....\nஇதற்கு ஒரே தீர்வு நீதிபதிகளின் தரங்களை உயர்த்துவது தான். நீதிபதிகளுக்கு ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் தெரிந்து இருக்க வேண்டும். நீதிபதியின் தரத்தினை உயர்த்துவதை விட்டுவிட்டு ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் ஆங்கிலம் கற்று கொடுப்பது இப்போது எளிதான காரியம் அல்ல...கால போக்கில் இன்னும் இரண்டு சந்ததி தாண்டி அனைத்து இந்தியரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்கள். ஆனால் அப்போது உலக அளவில் பலருக்கு ஹிந்தி தமிழ் தெரிந்து இருக்கும்...\nபொதுவாகவே நமது தமிழகத்தில் பலரின் படிப்பு தமிழ் மொழி வழியேதான் நடக்கின்றது. மேற்கோள் காட்ட எவ்வளவோ சான்றுகள் கிடைக்கலாம்..ஆனால் ஒருசில வார்த்தைகள் ஆங்கிலத்திலேயே வழக்குரைஞர் சொன்னால் கூட அதனை புரிந்துகொள்ள இயலாத நீதியரசர்கள் எனக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை என்று ஒப்புகொள்வாரா அந்தந்த மாநில மொழிகளில் வழக்காடும் உரிமையை பெற்று வழக்காடுதலே மனுதாரருக்கு அனுகூலம் தரும். சுப்ரீம் கோர்டில் வேண்டுமானால் ஆங்கில மொழியினை பயன்படுத்தலாம். நீதியரசர் செய்தது ஒப்புகொள்ள முடியாதது. உண்மையாகவே வழக்குரைஞற்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்தால்..அவர் வாதாடுவதை நீதியரசர் எப்படி செவி மடுப்பார்..அப்போ அந்த வழக்குரைஞர் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டியதுதானா அந்தந்த மாநில மொழிகளில் வழக்காடும் உரிமையை பெற்று வழக்காடுதலே மனுதாரருக்கு அனுகூலம் தரும். சுப்ரீம் கோர்டில் வேண்டுமானால் ஆங்கில மொழியினை பயன்படுத்தலாம். நீதியரசர் செய்தது ஒப்புகொள்ள முடியாதது. உண்மையாகவே வழக்குரைஞற்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்தால்..அவர் வாதாடுவதை நீதியரசர் எப்படி செவி மடுப்பார்..அப்போ அந்த வழக்குரைஞர் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டியதுதானா ஏற்ப்புடைய முடிவல்ல..தள்ளுபடி செய்தது தகாத ஒன்று. இதெர்க்கெல்லாம் இந்த வழக்குரைஞர்கள் போராட மாட்டார்கள்..என்ன படித்தார்களோ..\nஇந்தி, வங்காளம் முதலான மொழியினர் தங்கள் மாநிலங்களில் தங்கள் மொழிகளில் வாதிட உரிமை இருக்கும் பொழுது தமிழ்நாட்டில் தமிழில் வாதிட மறுக்கப்படுவது அறமற்ற செயலாகும். மத்திய அரசிற்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி வரும் முதல்வர், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வும் தலையிட்டு உரிமை பெற்றுத் தர வேண்டும். இத்தகைய போக்கு நாமிருக்கும் நாடு நமதில்லை என்பதை உணரச் செய்து தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nஇதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிரைய உள்ளது.. தமிழ் போன்ற தனி தேசிய இனங்களின் உரிமையை விற்றுத்தான் நாம் இன்று தேசியம் பேசி வருகின்றோம்... இன்றைய இளம் சிறார்களுக்கு ஆங்கிலம்தான் தாய் மொழி.... இரண்டாவது மொழி ஹிந்தி என்றும் ... தமிழ் என்பது யாருக்கும் தெரியாது என்பதோடு டிவியில் வரும் மலையாளிகளின் தமிழ்ங்க்ளிஷ்தான் வீட்டு பாஷா.. இது சுதந்திரம் கிடைத்தும் நாம் இன்றும் வேற்று மொழிக்கு அடிமைதான் என்பதை காட்டுகிறது...\nஒருதடவை இரண்டு தடவை அல்ல 5 தடவை முதல்வராக இருந்து தமிழை வியாபாரமாக செய்து தன் குடும்பத்தை செல்வத்தில் கொழிக்க வைத்த வாய்ச்சொல் வீரரை கேளுங்கள் . அவர் ஆயிரத்து ஒன்றாவது தடவையாக தன உயிரை தமிழுக்காக கொடுப்பேன் என்பார். அவர்தான் தலைவர் கலஞர் கருணா\nஆக பாதிக்கப்பட்டது அந்த மனுதாரர்கள் தான்\nதமிழ் சிங்கம் - chennai,இந்தியா\nதமிழ்நாட்டில் தமிழில் வாதாட உரிமை இல்லையா இது அவமானமாக உள்ளது. கலைஞர் பிரதமர் ஆனால், நிச்சயம் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். அந்தந்த மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் வாதாட உரிமை கொடுப்பார்.\nநல்ல வேலை ஹிந்தி மொழியில் வழக்கு நடந்து இருந்து தமிழில் நடக்கவில்லை என்றால் இந்நேரம் தமிழ் உணர்வாளர்கள் பார்த்தாயா தமிழா இந்திய அரசு திட்டமிட்டு தமிழையும் தமிழனை அழிக்கிறது என்று கூக்குரல் எழுப்பி இருப்பார்கள். அதற்கு வழி இல்லாமல் போய் விட்டது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/06/50-32.html", "date_download": "2018-06-22T21:03:09Z", "digest": "sha1:RTFZDCJUINE4OA5DWVB7YHG5SHWE2XJ5", "length": 9550, "nlines": 248, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி\n50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, கல்வி அமைச்சர்\nஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறையை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து, பேசியதாவது:ஒன்றாம் வகுப்புக்கு, 'க்யூ ஆர்க்' என்ற கோடு மூலம், மொபைல் போனில் இசையோடு கலந்த கல்வியை கற்றுத் தர, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஅரசு பள்ளியை தேடி வரும் அளவுக்கு, மாணவர்களின் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, சிறந்த கல்வியாளர்கள் மூலம், வெற்றிகரமாக எட்டு மாதத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுஉள்ளது. மூன்றாண்டுகளில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் அடுத்தாண்டே, 12 வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.\n'நீட்' தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான், தமிழக அரசின் கொள்கையாகும். இக்கட்டான சூழ்நிலையிலும், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தினோம்.இதற்காக பயிற்சி பெற்ற, 3,148 மாணவர்களில், 1,000 மாணவர்கள் மருத்துவராக வருவர். தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://babisan2013.wordpress.com/2013/03/12/plan-srilanka-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-06-22T21:07:20Z", "digest": "sha1:GIVY3546T2GD6JAYN3R2ASOGVDBODRNH", "length": 10700, "nlines": 95, "source_domain": "babisan2013.wordpress.com", "title": "plan srilanka நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு – 12.03.2013 « www.babisan2013.com", "raw_content": "\nசிறுவர்களுக்காக துஸ்பிரயோகம் அற்ற ஒரு உலகை உருவாக்குவோம்\nHome » photos » babi » plan srilanka நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு – 12.03.2013\nplan srilanka நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு – 12.03.2013\nplan srilanka நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு 12.03.2013 இன்று மு. ப. 10.00 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச DERBA மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகான பிரதம செயலாளர் திரு D . M . S . அபயகுணவர்த்தன அவர்கள் தலைமை தாங்கினார். அத்துடன் கிழக்கு மாகாண நன்னடத்தை திணைக்கள ஆணையாளர்\nஜனாப் முபாரக் அவர்களும் , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும், மட்டக்களப்பு போதன வைத்திய சாலை உலா வைத்திய நிபுணர் Dr கடம்பநாதன், மற்றும் மக்கன க்ல்விதினைக்கள பணிப்பாளர், சிறுவர் வைத்திய நிபுணர்கள், மனநல வைத்தியர்கள, பிராந்திய சுகாதார சேவைகள் திணைகள் அதிகாரிகள், நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள், மற்றுன் பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எனப்பலரும் கலந்து கொண்டனர்,\nஅத்துடன் இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம செயலாளர் அவர்கள் ஒரின்கினைந்த வேலை ( Colloborative work ) என்ற கருத்துப்பட உரையாற்றினார். இதில் அவர் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது அவர்களின் உரிமை சார்ந்து நோக்க வேண்டியது என்பதுடன் இதில் முக்கியமாக அவர்களின் அப்ங்கு அவசியம் எனவும் குறிப்பாக பிள்ளைகளின் உயிர்வாழ்தல் பாதுகாப்பு , அபிவிருத்தி, மற்றும் பங்களிப்பு என்பன குறித்து கவனம் செலுத்தி பணியாற்றுதல் வேண்டும் எனவும் அதேவேளை சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு பல்துறை சார்ந்த அனுகுமுரயாக் உள்ள காரணத்தினால் இங்கு உள்வாங்கப்பட்டுள்ள , அனைத்து தரப்பினரதும் இணைப்புடன் மேட்கொள்ளப்பாத் வேண்டும் எனவும் தெரிவித்தார். இது தவிர கிழக்கு மாகாணத்தில் பாடசாலி இடை விலகல் அத்தோடு அரசாங்க அதிபர் அவர்கள் கிரிப்பிட்ட பிரத்தியேக கல்வி நிலையங்களில் பிள்ளைகளின் நலன் பேணப்படல் குறித்தும் அதிக கவனம் செலுத்தி மாகாண கல்விப்பணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.\nஇவை தவிர சிறுவர் பாதுகாப்பில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற தொனிப்பட உரோ சமர்ப்பணம் ஒன்றை Dr கடம்பநாதன் அவர்கள் அளித்திருந்தார். இதில் தற்போதைய பாதுகாப்பு பொறிமுறை முன்னேற்ற கரமான போக்கில் இருந்தாலும் பல் விடயங்களில் பிள்ளைகளின் நலன் குறித்து கூடாய கவனம் செலுத்த வேண்டி உள்ளது எனவும் அதில் குறிப்பாக\n1. பிள்ளைகளுக்கு அவர்களின் அவசர பாதுகாப்பு தேவைகள் குறித்து கவனம் செலுத்துதல்\nபோன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதுடன் மிக முக்கியமாகக சந்திசமான ஒரு குடும்ப சூழலை எவ்வாறு ஏற்படுத்துவது எனபது தொடர்பில் கவனம் செலுத்தி பணியாற்றில் நல்லது எனவும் கேட்டுக் கொண்டதுட தற்கொலை வீதம் அதிகரித்துள்ளதாகவும் 2011 ஆம் ஆண்டில் இருந்த இவ்விகிதசாரம் 2012 இலும் அதே சமநிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஇறுதியில் அனைவரதும் குழுக்கலந்துரயாடல் ஓன்று இடம்பெற்றதுதுடன் மேலும் இவ்வாறான ஒரு கலந்துரையாடலை மீண்டும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஒன்று உள்ளது என அணியாளர் அவர்களால் குறிப்பிடப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.\n← முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இணைப்புக் கூட்டம் – 11.03.2013\tகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகள் →\nசிறுவர் பாதுகாப்பு தொடர்���ாக விழிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ் இணையம் www .babisan 2013 க்கான முழுப்பதிப்புரிமை உடையது. உங்களது சிறுவர் நலன் தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ள இந்த மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் உதவிக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=22106", "date_download": "2018-06-22T20:39:53Z", "digest": "sha1:NFT3W3CQ5H55C2A4TQHWFE42YUHDBXQ7", "length": 15912, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமுகப்பு » இலக்கியம் » முஸ்லிம் தமிழ் வீரக் கவிதை - ஆய்வு\nமுஸ்லிம் தமிழ் வீரக் கவிதை - ஆய்வு\nஆசிரியர் : திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை\n39/13, ஷேயகதாவுத் தெரு, ராயப்பேட்டை, சென்னை -14\nமுஸ்லிம் தமிழ் புலவர்கள் தமிழுக்குப் புதிதாக அறிமுகப்படுத்திய படைப்போர் வகையிலமைந்த காப்பியங்களையும், கதைப்பாடல்களையும் பன்முக நோக்கில், ஆழமான நடையில் ஆராய்ந்து பல உண்மைகளையும் வெளிக் கொணரும் முதன்மையான நூல், இந்த முஸ்லிம் தமிழ் வீரக் கவிதை ஆய்வு.\nதமிழில் படைப்போர் இலக்கியம் எழுதப்பட்டது, 16ம் நூற்றாண்டிற்கு பின்னர் தான் போர்த்துகீசியர் போன்ற வெளி ஆதிக்கச் சக்திகள், கிழக்கு மேற்குக் கடற்கரைப் பகுதிகளில், வணிகச் செல்வாக்கு பெற்றிருந்த முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்த போரைக் கண்டு, மனம் பொறுக்காமல் அந்நிய சக்திகளை துரத்துவதற்கு, முஸ்லிம்களுக்கு தைரியம் ஊட்டும் நோக்கத்தோடு, இயற்றப்பட்ட வகைதான் படைப்போர் போன்ற போர் இலக்கியங்கள்படைப்போர் சித்தரிக்கும் போர்களில் எல்லாம், வலிந்து தாக்க வருபவர்களை தடுக்கும் நோக்கில் அமைந்த, தற்காப்பு போர்களாக அமைவதும் கொடுங்கோலர்களை, தூது அறிவுரைகளால் திருத்த முயல்வதும், போரில் ஆயுதம் இழப்பவர்களை கொல்ல வாய்ப்பிருந்தும் கொல்லாமல், சிறைபிடிப்பதும் கவனிக்க வேண்டியதாகும்.முஸ்லிம் தமிழ் வீரக் கவிதை - ஆய்வு மேலும் பல புதிய வாசல்களைத் திறந்து விட உந்துதலாக இருந்து, சமுதாய விழிப்புணர்வை ஊட்டும் என நம்பலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=216", "date_download": "2018-06-22T20:55:53Z", "digest": "sha1:7DJX245UONY6E3HBQBBQPGTR4NX435TL", "length": 3735, "nlines": 90, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் ��ருத்தைப் பதிவு செய்ய\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t112076-10", "date_download": "2018-06-22T20:50:25Z", "digest": "sha1:XMU6WBKXFCBVLJRCG5VYRZDMR2S6MTDF", "length": 15610, "nlines": 196, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஃபேஸ்புக்கில் 10 கோடி ரசிகர்களை வசப்படுத்தி ஷகிரா சாதனை", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப��புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஃபேஸ்புக்கில் 10 கோடி ரசிகர்களை வசப்படுத்தி ஷகிரா சாதனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஃபேஸ்புக்கில் 10 கோடி ரசிகர்களை வசப்படுத்தி ஷகிரா சாதனை\nஉலகக் கோப்பை கால்பந்து நிறைவு விழா நிகழ்ச்சியில் ஷகிரா.\nபிரபல பாப் இசைப் பாடகி ஷகிரா ஃபேஸ்புக்கில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். அவரதுஅதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் 10 கோடி ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பிரபலம் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கம் இவ்வளவு லைக் பெறுவது இதுவே முதன்முறை.\nஇது குறித்து பத்திரிக்கைகளிடம் பேசிய ஷகிரா, \"இந்த மைல் கல்லை எட்டியதை நான் பெரிய கவுரவமாக நினைக்கிறேன். சமூக ஊடகங்கள், குறிப்பாக, ஃபேஸ்புக், என்னைப் போன்ற பல கலைஞர்களுக்கும் ரச��கர்களுக்கும் நடுவே இருந்த இடைவெளியைக் நிரப்பியுள்ளது\" என்றார்.\nஇதோடு, இதுவரை ஃபேஸ்புக்கில் தனது மறக்க முடியாத தருணங்களைப் பற்றிய வீடியோ ஒன்றையும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஷகிரா பதிவேற்றியுள்ளார்.\nஇந்த சாதனையையொட்டி, ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், ஷகிராவின் பக்கத்தில் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.\nகொலம்பியாவைச் சேர்ந்த பாடகியான ஷகிரா, பல பாப் பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். முக்கியமாக, சென்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக இவர் பாடிய 'வாகா வாகா' பாடல் உலக அளவில் மிகப் பிரபலமானது.\nRe: ஃபேஸ்புக்கில் 10 கோடி ரசிகர்களை வசப்படுத்தி ஷகிரா சாதனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-22T20:29:16Z", "digest": "sha1:KBC7N2N7DV23HHS6BREJKV4X3LBMOX4E", "length": 7930, "nlines": 142, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமுயலகனின் புன்சிரிப்பில் பொற்பிரம்பு - புதுமைப்பித்தனின் அன்று இரவு சிறுகதையை முன்வைத்து - 2\nவிடுதலையும் பந்தனமும் - புதுமைப்பித்தனின் - அன்று இரவு\nஉணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'\nபுதுமைப்பித்தன் கம்ப ராமாயணம் அகலிகை\nபிரதமருக்கு சோனியா கடிதம் - தினமணி\nதினகரன்பிரதமருக்கு சோனியா கடிதம்தினமணிஉத்திரபிரதேச ஐ.ஏ.எஸ்.அதிகாரி துர்கா நாக்பால் விவகாரம் குறித்து, பிரதமர read more\nபுதுமைப்பித்தன் மின்நூல் - E.Book தொன்மவியல்ஆய்வு\nஹவுரா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி ... - மாலை மலர்\nஹவுரா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி ...மாலை மலர்மேற்க வங்க மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குக read more\nசிறுகதை ஆய்வு இலக்கிய ஆய்வு புதுமைப்பித்தன்\nMyebook - புதுமைப்பித்தனும் தொன்ம மரபும்\nபுதுமைப்பித்தன் தொன்மவியல்ஆய்வு மின்நூல் - EBook\nMyebook - புதுமைப்பித்தனும் தொன்ம மரபும்\n\"புதுமைப்பித்தனும் தொன்ம மரபும்\" மின்நூலைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்முனைவர் நா.இளங்கோதமிழ் இணைப் பேராச read more\nபுதுமைப்பித்தன் மின்���ூல் - E.Book தொன்மவியல்ஆய்வு\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nஅதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் பொய் சொல்லலாம்.\nஇருவேறு உலகம் – 88 .\nநள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது தொடரும் போலீசு ராஜ்ஜியம் \n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி. .\nகண்ணுல தண்ணி கொட்டுதய்யா இதை பார்க்கும் போது .\nசமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா\nமுத்தம்மா மருந்து குடிச்சிட்டா : அயன்\nஜஸ்ட் மிஸ் : Karki\nதிருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் : கே.ரவிஷங்கர்\nஎனக்கு என் மாமியார் செய்யும் கொடுமைகள் 10 : ச்சின்னப் பையன்\nகோடை என்னும் கொடை : எட்வின்\nபுகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் : சுஜாதா\nஉறவுகள் தொடர்கதை : இரா. செல்வராசு\nபரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் : லதானந்த்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=449&slug=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%2C-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-22T20:56:38Z", "digest": "sha1:LE3P3ES3ISTKUPNDJT4O5VE725X2Y2L6", "length": 14801, "nlines": 121, "source_domain": "nellainews.com", "title": "தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக டிசம்பர் வரை தங்க பத்திரம் விற்பனை", "raw_content": "\nமீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’\n‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு\nசந்தா கொச்சர் கடன் வழங்கிய விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பதில் வரவில்லை- பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தியாக��� தகவல்\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்\nமனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை\nதீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக டிசம்பர் வரை தங்க பத்திரம் விற்பனை\nதீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக டிசம்பர் வரை தங்க பத்திரம் விற்பனை\nபுதுடெல்லி: தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கருத்தில் கொண்டு, தங்க பத்திரங்கள் டிசம்பர் வரை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வீடுகள், கோயில்களில் முடங்கி கிடக்கும் தங்கத்தை வெளிக்கொண்டு வரவும், தாள்கள் வடிவிலான தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இவற்றில் ஒன்று தங்க பத்திர திட்டம். இதை அறிமுகம் செய்தபோது, ஒரு நபர் ஆண்டுக்கு 500 கிராம் மட்டுமே முதீடு செய்யலாம் என இருந்தது. இது தற்போது 4 கிலோவாக உயர்த்தப்பட்டுளளது. இதுபோல், அறக்கட்டளை, நிறுவனங்கள் இதில் முதலீடு செய்யும் வரம்பு 20 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தில் இந்திய வெள்ளி மற்றும் தங்க நகை விற்பனையாளர் சங்கம் நிர்ணயித்த முந்தைய வார விலை அடிப்படையில் பத்திரத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும்.நடப்பு நிதியாண்டுக்கான 3வது தங்க பத்திர விற்பனை கடந்த 9ம் தேதி துவங்கியது. ஒரு கிராம் விலை ரூ.2,956 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வாங்கினால் 50 ரூபாய் தள்ளுபடி உண்டு. இதை வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பொரேஷன், குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் வாங்கலாம். வழங்கமாக பத்திரம் வெளியிடப்பட்டதில் இருந்து சில நாட்கள் மட்டுமே விற்பனை நடைபெறும்.\nதற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருவதை கருத்தில் கொண்டு டிசம்பர் 27ம் தேதி வரை தொடர்ந்து விற்பனை இருக்கும். ஒவ்வொரு வாரமும் முந்தைய வார அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட இருக்கிறது. ஆனால், இதில் முதலீடு செய்பவர்கள், முழு பலனை பெற 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆண்டுக்கு 2.5 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி வழங்கப்படும். இடையில் வெளியேறுவதாக இருந்தால் கூட, 5 ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே வெளியேற முடியும். தங்க பத்திர முதலீடு பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் இருந்தாலும் கூட, முதலீட்டு கால அளவு அதிகமாக இருப்பதால் குறுகிய கால அடிப்படையில் லாபம் ஈட்டுபவர்கள் இதில் முதலீடு செய்ய தயங்குவார்கள் எனவு சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nநகை வியாபாரிகள் மிகுந்த உற்சாகம்\nசட்ட விரோத பண பரிவர்த்தனை மோசடியை தடுக்கும் வகையில், இந்த சட்ட விதிகள் தங்கம் வாங்குவதற்கும் நீட்டிக்கப்பட்டது. இதனால் ரூ.50,000க்கு மேல் தங்கம் வாங்குவோர் பான், ஆதார் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதனால் நவராத்திரி பண்டிகைகள் வந்தபோதும் நகை விற்பனை எதிர்பார்த்த அளவு விறுவிறுப்பாக இல்லை. வருமான வரி விசாரணைக்கு பயந்து அதிக நகை வாங்குவதற்கு மக்கள் தயங்கினர். இந்த தடைகள் தற்போது நீங்கியுள்ளதால், தீபாவளிக்கு நகை விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் என வியாபாரிகள் எதிர்நோக்கியுள்ளனர். தங்க பத்திர திட்டம் இருந்தாலும், நகையாக வாங்குவதிலேயே மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் நகை விற்பனை அதிகரிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nமீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’\n‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு\nசந்தா கொச்சர் கடன் வழங்கிய விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பதில் வரவில்லை- பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தியாகி தகவல்\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்\nமனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை\nசி.வி.குமார் இயக்கும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’\nகொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாறு படைத்த பிறகு ஸ்டேடியத்திலிருந்த குப்பைகளை அகற்றிய ஜப்பானிய ரசிகர்கள்\nஇந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிப்பு:கேப்ஜெமினி ஆய்வு வெளியீடு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=109513", "date_download": "2018-06-22T20:26:09Z", "digest": "sha1:VRWC33533M4GNNDZG3OOX33HHCA5MT5E", "length": 7549, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nமாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை குடுத்த காரணமாக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் போடபட்ட மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.\nசேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே கடந்த 12-ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோ கம் செய்த மாணவி வளர்மதியை (23) போலீஸார் கைது செய்தனர். வீராணத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த வளர்மதி பெரி யார் பல்கலைக்கழகத்தில் இதழி யல் முதலாமாண்டு படிக்கிறார்.\nஅவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருந்த நிலையில், சேலம் மாநகர போலீஸார் வளர்ம தியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். தற்போது கோவை மத் திய சிறையில் வளர்மதி உள்ளார். இதனிடையே, அவரை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇதற்கு சமுக ஊடகங்களில் பொதுமக்கள் மிக பெரிய அளவில் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்; எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு\nரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி\nதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் மாணவி வளர்மதி கோரிக்கை\nமாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்\nசேலம் மாணவி வளர் மதி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\nதனியார் துறையிலும் இடஒதுக்கீடு: நிதீஷ் குமார்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nசென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cdmiss.wordpress.com/2008/08/", "date_download": "2018-06-22T20:25:33Z", "digest": "sha1:YNGAC7Z66SNOMDFEGO7BRNHAH47PGQ62", "length": 4657, "nlines": 115, "source_domain": "cdmiss.wordpress.com", "title": "August | 2008 | Community Development", "raw_content": "\nவெட்டுப்புலி நாவல்- நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும். Vettupuli Novel- What I taught and learned\nபூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்- II. Poomani as a Teacher and Anjaadi as a Text Book-II\nபூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் Poomani as a Teacher and Anjaadi as a Textbook\nநல்லாட்சியும் சமூக மூலதனமும்–Good Governance and Social Capital\nஅன்வர் பாலசிங்கத்தின் இருநா���ல்களும் ஆதாய நாட்டமுடைமை கருத்தாக்கமும் Understanding ‘Stakeholders’ concept through Anwar Balasingam’s writings\nPratheepa C.M. on அறிவார்ந்த ஆணவமல்ல\nவிதையாய் விழுந்த பத்ரி சேஷாத்ரி « Community Development on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \ncdmiss on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \nVIJAYA on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \nRT @spbram: 😂😂😂😂 டிராபிக் போலிஸ் பிடிக்கக் கூடாதுன்னா ஹெல்மெட் போடு எந்த போலிஸும் பிடிக்கக்கூடாதுன்னா பூணூல் போடு 1 day ago\nRT @kiramaththan: இப்படியே இருக்கட்டும் என் நிலமும், தேசமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/latest-double-collar+shirts-price-list.html", "date_download": "2018-06-22T21:04:25Z", "digest": "sha1:4RWCHW6ADTDRXEMAGZZKSBZWO3ZCT237", "length": 18463, "nlines": 430, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள டபுள் காலர் ஷிர்ட்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest டபுள் காலர் ஷிர்ட்ஸ் India விலை\nசமீபத்திய டபுள் காலர் ஷிர்ட்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 23 Jun 2018 டபுள் காலர் ஷிர்ட்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 12 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு மார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDdbjCy 549 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான டபுள் காலர் ஷர்ட் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது Rs.539 விலை சோப்பெற்றீ பாய் S சொல்லிட காசுல ஷர்ட் SKUPDapcgB மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக லில் போப்பேட்ஸ் பாய் S சொல்லிட காசுல லினன் ஷர்ட் SKUPD8QKQW Rs. 1,500 விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட ஷிர்ட்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசெமி சுட் ஆவாய் காலர்\nசிறந்த 10டபுள் காலர் ஷிர்ட்ஸ்\nமார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nநினோ பாம்பினோ பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nசோப்பெற்றீ பாய் S சொல்லிட காசுல ஷர்ட்\nலில் போப்பேட்ஸ் பாய் S சொல்லிட காசுல லினன் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ivaikavidhaialla.blogspot.com/2012/01/", "date_download": "2018-06-22T20:37:56Z", "digest": "sha1:VGRBXCX6K4JCMKN5D5YYRJWNHYRVUAUE", "length": 14630, "nlines": 325, "source_domain": "ivaikavidhaialla.blogspot.com", "title": "Foto Poetry: January 2012", "raw_content": "\nஉன் விரல் நகம் தொட\nஎன் நெஞ்சம் நுரைத்துக் கனக்கிறது\nகடலூர் தானே கொய்யா - Kadalur Thane Guava\nகண் மூடி திறக்கும் முன்\nBOOK FACES (FB) - மனுஷ்ய புத்திரன் வாசகர் சந்திப்பு\nமனுஷ்ய புத்திரன் எடுத்துரைத்த இரண்டு கவிதைகள்\nபுத்தக கண்காட்சியில் கா.நா.சு அரங்கில் என் கேள்விக்கான பதில் இந்த இரண்டு கவிதைகள்\nஅது என் சுதந்திரம் இல்லை\nஎவ்வளவு இல்லை நீ பார்க்க\nஉன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்\nஉன் மீது ஆசை இருந்தால்\nஉங்கள் DNA'வை மாற்றி எழுதுங்கள்\nகோனார் தமிழ் உரை தேவை\nவிரல் வழி உலகம் - In Finger Tips\nஅழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா BOOK MAPIA\nவெளியீடு - உ பதிப்பகம்\nபுத்தகக் கண்காட்சியில் கடை எண்; 334 டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.\nLabels: Book MAP, அழிக்கப் பிறந்தவன், யுவகிருஷ்���ா\nதெர்மக்கோல் தேவதைகள் - பின்நவீனத்துவ(குன்சான) அறிமுகம்\nசுவாரசியமான சங்கர் (above)18 கதைகளீன் தொகுப்பு.\nஇருவர் தோல்களீளும் கையை போட்டு \"இனிமே ஜன்னலை மூடாதீங்க\" என்றான்.\nஇவன் அக்மார்க் கோடம்பாக்க டாஸ்மார்க் விளீம்புக் மனிதன்.\nஒரு பொட்லம் பிரியாணிய வச்சுகிட்டு நான் படரா அவஸ்த இருக்கே\nஇவள் நான்கரை அடி உயர மகாலட்சுமி\n\"பச் நீயும் நடிக்காதே சஙகர்\"\nஇது ஒரு பின் நவீனத்துவ அறிமுகம் மட்டுமே.\nதெர்மக்கோல் தேவதைகள் விமர்சனம். By கே.ஆர்.பி.செந்தில்\nசங்கர் புத்தகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது..\nஅரங்கு எண் : 160,161 ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ்\nஅரங்கு எண் : 344 டிஸ்கவரி புக் பேலஸ்\nஅரங்கு எண் : 281,282 வனிதா பதிப்பகம்\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..2012\nகடலூர் தானே கொய்யா - Kadalur Thane Guava\nBOOK FACES (FB) - மனுஷ்ய புத்திரன் வாசகர் சந்த...\nமனுஷ்ய புத்திரன் எடுத்துரைத்த இரண்டு கவிதைகள்\nஉங்கள் DNA'வை மாற்றி எழுதுங்கள்\nகோனார் தமிழ் உரை தேவை\nவிரல் வழி உலகம் - In Finger Tips\nஅழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா BOOK MAPIA\nதெர்மக்கோல் தேவதைகள் - பின்நவீனத்துவ(குன்சான) அறி...\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kalavani-2-movie-news/", "date_download": "2018-06-22T20:49:39Z", "digest": "sha1:4BOBWYLPL7I5JASANET63QHGM4EKTWPC", "length": 6272, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "புகழின் உச்சிக்கு சென்ற பிறகும் முதல் பட தயாரிப்பாளர், இயக்குநரை மறக்காத ஓவியா! – Kollywood Voice", "raw_content": "\nபுகழின் உச்சிக்கு சென்ற பிறகும் முதல் பட தயாரிப்பாளர், இயக்குநரை மறக்காத ஓவியா\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கிடைத்த புகழுக்குப் பிறகு ஓவியாவுக்கு புதுப்பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்திருக்கிறது.\nஎன்னதான் புதுப்பட வாய்ப்புகள் குவிந்தாலும், தன்னை தமிழ்சினிமாவில் நாயகியாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரையும், இயக்குநரையும் மறக்காமல் மீண்டும் அவர்களோடு புதுப்படம் ஒன்றில் இணைகிறார் ஓவியா.\n2010-ம் ஆண்டு விமல், ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘களவாணி’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சுரேஷ் இயக்கத்தில் விமல் நடிப்பில் “எத்தன்” படத்தைத் தயாரித்து வெளியிட்டா��்.\nதற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் “வதம்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் நசீர். மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து நான்காவது படமாக தனது ஷெராலி பிலிம்ஸ் சார்பில் நசீர் தயாரிக்கும் படம் ‘களவாணி 2’. முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. “களவாணி 2” படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது.\nஇப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த ஸ்ருதிஹாசன்\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் ஜோடி\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம் – ரசிகர்கள் செம குஷி\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது.. – தினேஷ் ரொம்ப ஹேப்பி\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhackx.blogspot.com/2010/", "date_download": "2018-06-22T20:22:11Z", "digest": "sha1:RXCI5NEQ476ES5QILCNPP74PESHZXOKU", "length": 9906, "nlines": 69, "source_domain": "tamilhackx.blogspot.com", "title": "2010 - TamilhackX", "raw_content": "\nFacebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி\nசில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும்.\nஎந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக் கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script\nUnfriend Finder மூலம் Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignore பண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்\nமுதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script ஐ Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவிக் கொள்ளுங்கள். (இது Firefox, Chrome, Safari, Opera போன்ற உலாவிகளுக்கு மட்டும் பொருந்தும்.)\nMozilla Firefox இல் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் Greasemonkey என்ற Add-ons ஐ நிறுவ வேண்டும். அதன் பின்னே கீழுள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.\nபின் உங்கள் Facebook ஐ Login பண்ணவும். அப்போது மேல் உள்ள படத்தில் காட்டியவாறு Unfriends என்ற புதிய Option ஆனது உங்கள் Facebook இல் காணப்படுவதை அவதானிப்பீர்கள்.\nஇனி யாராவது நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து அகற்றினால் உங்களுக்கு Notifications வரும்.\nஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி \nநாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம். இவை ஒவ்வொன்றிலும் Status Update பண்ணுவதற்காகவே எமது பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்போம்.\nஇவ்வாறு வீணடிக்காமல் ஒரே clickஇல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவதற்க்கு உதவுவது தான் HelloTxt என்ற இணையத்தளம்\nஇந்தத் தளத்தின் மூலம் பல சமூக வலைத்தளங்களிலும் blogger, wordpressபோன்ற Blogging தளங்களையும் ஒரே நேரத்தில் update பண்ணிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது ஏனைய நண்பர்களினது Status update க்களை இந்தத் தளத்திலையை பார்த்துக்கொள்ளலாம் என்பது இதன் ஒரு சிறப்பாகும்.\nஅதுமட்டுமல்லாது இந்த தளத்திற்கு வராமலே ஈமெயில் மூலமாகவும் அல்லது SMS மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் Status ஐ Update பண்ணிக் கொள்ள முடியும் என்பது HelloTxt இன் இன்னொரு சிறப்பாகும்.\nமுதலில் HelloTxt .com என்ற தளத்துக்கு சென்று உங்களுக்குரிய பயனாளர் கணக்கை உருவாக்கிக் பண்ணிக் கொள்ளுங்கள் பின் Setting இக்குச் சென்று ஒரே நேரத்தில் stutus update பண்ண விரும்பும் சமூக வலைத்தளங்களில் உங்களுக்குரிய username, password ஐக் கொடுத்து அந்தத் தளங்களை add பண்ணிக் கொள்ளுங்கள்.\nஅவ்வளவு தான் இனி நீங்கள் HelloTxt மூலமாக மேற்கொள்ளும் ஒவ்வொரு Update க்களும் நீங்கள் தெரிவு செய்த எல்லா தளங்களிலும் Update ஆகும்\nFacebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற...\nஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ...\nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி \nசில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வ...\nBlogger க்கான நுட்பங்கள்- 3: Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி \nBlog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல G adgets உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம் தான். அதனால் நாம் விரும்...\nஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி \nநாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம் . இவை ஒவ்வொன்றிலும் S...\nFacebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி\nசில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Fri...\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nDropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinkcongress.blogspot.com/2008/06/", "date_download": "2018-06-22T20:54:50Z", "digest": "sha1:GE7JYELWBU4DN2CUHMOLFTENIALBRF4L", "length": 39088, "nlines": 265, "source_domain": "thinkcongress.blogspot.com", "title": "^Support Congress^: June 2008", "raw_content": "காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..\nவிலையேற்றம் - யார்க் காரணம்\nபணவிக்கம் என்ற சொல்லை வைத்துக் கொண்டு பாஜகவும் காம்ரேடுகளும் போடும் ஆட்டம் தாங்கலை. பணவீக்க உயர்வுக்கு என்ன காரணம் என்பதை மிகத் தெளிவாக புரிந்துக் கொண்டும் வேண்டுமென்றே இதை அரசியலாக்குகின்றனர். பணவீக்க உயர்வுக்கு பொறுபேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவும் நிதி அமைச்சர் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று காம்ரேடுகளும் சொல்கிறார்கள்.\nஉண்மையில் இவர்கள் இருவரும் பதவி விலகினால் விலையேற்றம் குறைந்துவிடுமா. நிச்சயம் குறையாது. ஏனெனில் விலையேற்றத்திற்கு இந்தியாவில் நடக்கும் செயல்கள் காரணமல்ல. இந்த விலையேற்றம் சர்வதேசக் காரணிகளை சார்ந்தது.\nகடந்த அக்டோபர் 13, 2007 அன்று பணவீக்கம் 3.07 சதவீத அளவுக்கு இருந்தது. டிசம்பர் 1,2007 அன்று கூட 3.89 சதவீதமாகத் தான் இருந்தது. அப்போது வேறு பிரதமரும் வேறு நிதி அமைச்சரும் இருந்தார்களா. அதுவரையில் நன்றாக செயல்பட்டவர்கள் இந்த 6 மாதங்களில் செயல்படாமல் போய்விட்டார்களா. அதுவரையில் நன்றாக செயல்பட்டவர்கள் இந்த 6 மாதங்களில் செயல்படாமல் போய்விட்டார்களா. அவர்களின் செய்ல்பாடு அதே போ���் சிறப்பாகத் தொடந்துகொண்டுதான் இருக்கிறது.\nபிறகு ஏன் இந்த விலையேற்றாம்\nஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 40 டாலரிலிருந்து இன்று 140 டாலரில் வந்து நிற்கிறது. இன்னும் சில நாட்களில் 150 டாலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் தவிர்க்க இயலாமல் போய்விட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வினியோகிப்பதற்கான போக்குவரத்து செலவுகளும் இன்ன பிற மூலப் பொருகளின் விலையும் உயர்ந்துவிட்டதால் விலையேற்றமும் தவிர்க்க இயலாதது தான். மேலும் பல நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து வருகிறது. பிரேசில் போன்ற நாடுகள் எத்தனாலை எரிபொருளாக உபயோகிக்க ஆரம்பித்துவிட்டதால் கிட்டத் தட்ட வளைகுடா நாடுகளை மறந்தே விட்டது என்று சொல்லலாம். இதனால் எண்ணெய்வள நாடுகள் இப்போதே கொள்ளை லாபம் பார்க்க விரும்புகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைய தற்போதைக்கு வாய்ப்பே இல்லை.\nஇன்னொரு முக்கியக் காரணம்.. உலக அளவில் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. அமெரிக்கா தனது விளை நிலங்களை பயோ டீசல் உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் விவசாயம் முக்கியத்துவம் இழந்துவிட்டது. அநேகமாக எல்லா விவசாயிகளின் பிள்ளைகளும் வேலை மற்றும் வியாபாரத்திற்கு நகரங்களுக்கு வந்துவிட்டோம். நகரத்தில் நன்கு சம்பாதித்து பெற்றோருக்கு தருவதால் அவர்களும் விவசாயம் பார்த்து உழைத்து கஷ்டப் பட தயாரில்லை. நகர எல்லையை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்களின் நிலையை பற்றி நான் எதும் சொல்லத் தேவை இல்லை. அவை எல்லாம் அடுக்குமாடி குடி இருப்புகளாகவும் பன்னாட்டு நிறுவனங்களாகவும் மாறிவிட்டன.\nகடந்த நான்கு ஆண்டுகளாக உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது. உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதனால் வறுமைக் கோட்டுக்கு கீழ வாழ்பவர்களின் எண்ணிக்கை குறந்துவிட்டது. எனவே உணவுப் பொருட்கள் தேவை உயர்ந்துவிட்டது. தேவை உயர்ந்தாலும் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போகிறது. மேலும் மக்கள் தொகையும் வருடத்திற்கு சுமார் 1.7 சதவீத அளவு உயர்ந்துகொண்டே போகிறது.\nஎனவே விலைவாசி உயர்வுக்கு இவ்வளவு காரணங்கள் இருக்கும் போது பிரதமரும் நிதி அமைச்சரு��் என்ன செய்ய முடியும் நிதி அமைச்சர் சிதம்பரம் கேட்ட மாதிரி இதை சமாளிக்க சரியான ஆலோசனை சொல்ல யாராலும் முடியவில்லை. வாய் கிழிய குறை மட்டும் சொல்கிறார்கள்.\nபாஜக ஆட்சியில் இருக்கும் போது இது போன்ற பெரிய பிரச்சனைகள் எதும் இல்லாமலே பிப்ரவரி 10, 2001ல் விலையேற்றம் 8.77 சதவீதமாக இருந்தது. ( 1998 மார்ச் முதல் 2004 மே வரை பிஜேபி ஆட்சி). அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். பிஜேபி ஆட்சியில் இருந்து இறங்கிய இரண்டு மாதத்தில் ஜூலை 31, 2004ல் பணவீக்கம் 8.02. பாஜகவின் செயல்பாடு இந்த லட்சனத்தில் தான் இருந்தது. இவர்கள் இப்போது கொஞ்சமும் கூச்சப்படாமல் கங்கிரஸ் ஆட்சியை குறை கூறுகிறார்கள்.\nகாங்கிரஸ் ஆட்சி பொறுபேற்ற பின் விலையேற்றம் வெகுவாக குறைந்தது. டிசம்பர் 2007ல் 3.89 சதவீதமாகவும் ஜனவரி 2008ல் கூட 4.26 சதவீதமாகத் தான் இருந்தது. பிறகு அநியாயத்திற்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தான் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றமும் உயர்ந்தது. இதெல்லாம் தெரிந்தும் மூடத் தனமாக பிஜேபியும் கம்யூனிஸ்டுகளும் செயல்படுகிறார்கள்.\nஎன்ன செய்தால் அமெரிக்கா தன் விளைநிலங்களை மாற்று எரிபொருளுக்கு பயன்படுத்துவதை நிறுத்தும்\nஎன்ன செய்தால் எண்ணெய்வள நாடுகள் கொள்ளை அடிப்பதை நிறுத்தும்\nஎன்ன செய்தால் நாம் மீண்டும் விவசாயத்திற்கு முன்னுரிமை தருவோம்\nஎன்ன செய்தால் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் விவசாயிகளின் பிள்ளைகள் வந்து விவசாயம் செய்வார்கள்\nஎங்கள் ஊரில் இப்போது விவசாயம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் 40 வயதைக் கடந்தவர்கள். இவர்களின் பிள்ளைகள் அனைவரும் தனியார் பள்ளிகளிலும், வங்கி கடன் உதவியுடன் பொறியியல் கல்லூரிகளிலும் தான் படிக்கிறார்கள். இவர்கள் படித்துவிட்டு விவசாயமா பார்க்கப் போகிறார்கள். ஆகவே இன்னும் 20 ஆண்டுகளில் மிகப் பெரும் உணவுப் பஞ்சம் வரும். அப்போது விலைவாசி உயர்வு ஜிம்பாப்வே போன்று 200 சதவீதத்தை தண்டலாம்.\nஇதை தடுக்க என்ன செய்யலாம்\nஇப்போது அரசு எடுத்திருக்கும் சில நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டு இதே சமயத்தில் பணவீக்கம் 5 முதல் 6 சதவீதமாக இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் விர்மானி சொல்லி இருக்கிறார். (எக்காமிக்ஸ் டைம்ஸ் : 28.06.2008)\nஉலக அளவில் விலையேற்றம் :\nதுருக்கி - 10.4 - மே 2008\nவெனிசுகா - 29.3 - ���ப்ரல் 08\nசவூதி அரேபியா - 10.5 - ஏப்ரல் 08\nசீனா - 8.5 - ஏப்ரல் 08\nஇந்தோனேஷியா - 10.4 - மே 08\nபாகிஸ்தான் - 19.3 - மே 08\nசிங்கப்பூர் - 7.5 - ஏப்ரல் 08\nதாய்லாந்து - 7.6 - மே 08\nஅர்ஜெண்டினா - 8.9 - ஏப்ரல் 08\nதெ. ஆப்பிரிக்கா - 11.1 - ஏப்ரல் 08\n... ஆகவே விலையேற்றம் என்பது இந்தியாவில் மட்டும் இல்லை. சர்வதேச அளவில் இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான். அந்த நாடுகளின் மோசமான செயல்பாடு அல்ல.\nபிஜேபியும் கம்யூனிஸ்டுகளும் இதை அரசியாலாக்கக் காரணம் :\nமீண்டும் ஆட்சிக்கு வர இதை விட்டால் பிஜேபிக்கு மத்திய அரசை குறை சொல்ல வேறு காரணங்கள் இல்லை. தங்கள் ஆட்சியில் இருந்த குறைகளை மக்கள் மறந்து மீண்டும் தங்களை வெற்றிபெற செய்வார்கள் என்ற நப்பாசை. வாஜ்பாயி இல்லாத பிஜேபி பெரிதாக சோபிக்க வாய்ப்பே இல்லை. இன்றைய சூழலில் கூட்டணி தான் வெற்றிக்கு வழி என்ற நிலையில் வாஜ்பாயி தவிர வெறொருவரால் அதுவும் குறிப்பாக அத்வானி போன்ற அடாவடிப் பேர்வழிகளால் கூட்டணியை உறுவாக்க முடியவே முடியாது. அப்படியே கூட்டணி உறுவாக்கினாலும் அதை சில வாரங்களுக்கு கூட அதவானியால் சமாளிக்க முடியாது. அவர்கள் கட்சியிலேயே சமயம் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் முரளிமனோகர் ஜோஷி , ராஜ்நாத் சிங் போன்றவர்களை கூட அத்வானியால் சமாளிக்க முடியாது. எனவே பணவீக்கத்தை அரசியலாக்கி மக்களை திசை திருப்புகிறார்கள்.\nகம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் அவர்கள் தேசிய பாமக என்று சொல்லலாம். காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர காரணம் தேடிகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிர்ஷ்டவசமாக கிடைத்த இடங்கள் எல்லாம் நந்திகிராம் பிரச்சனையாலும், கேரளாவில் பாடப் புத்தகங்களை திருத்திய பிரச்சனையாலும் திரும்ப கிடைக்க வாய்ப்பே இல்லை என்று அவர்களுக்கு தெரியும். ஆகவே தாங்கள் மக்களுக்காக போராடுபவர்கள் என்ற தங்களின் போலி பிரச்சாரத்தை தக்க வைத்துக் கொள்ளவே விலையேற்றத்தை அரசியலாக்குகிறார்கள்.\n.. எனவே பிரதமரும் நிதியமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று கோருவது சுத்த அபத்தம்...\nராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஜூன் மாதம் 19ஆம் தேதி பிறந்தநாள் காணும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். இந்திய திரு நாட்டை ��ழிநடத்தத் தயாராகிக் கொண்டிருக்கும் எங்கள் இளைய தலைவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.\nஜுலையில் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி\nகோவையில் அடுத்த மாதம் 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாளை யொட்டி நடைபெறும் சைக்கிள் பேரணியை அகில இந் திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் துவக்கி வைக்கிறார்.\nபெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தின விழா வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி நாடெங்கும் கொண்டாடப் படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சேவா தளம் சார்பில், அதன் மாநில தலைவர் கோவை கே.செல்வராஜ் தலைமையில் சுமார் 150 தொண்டர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி புறப்படுகிறது.\nஇது குறித்து காங்கிரஸ் சேவா தள மாநில தலைவர் செல்வராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த பேரணியில் மாவட்டந்தோறும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம், பொதுக்கூட்டம், சாதனை விளக்க புத்தகங்கள் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.\nஇந்த சைக்கிள் பேரணி பிரச்சார பயணம் ஜூலை 15 ல் விருதுநகரில் தொடங்குகிறது. இந்தப் பேரணியை காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ராகுல் காந்தி துவக்கி வைக்கிறார். விருதுநகரில் தொடங்கும் பேரணி மதுரை, கேதவை, திருச்சி, மற்றும் பல மாவட்டங்கள் வழியாக ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது.\nஇந்த விழாவில் மத்திய , மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகாங்கிரஸ் கட்சி பொது செயலாளர்கள் ஜனார்தன் திவேதி, அசோக் கேலட், மகேந்திர ஜோஷி, மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.\nஅதே போல் வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி சென்னை காமராஜர் கலை அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் சேவா தளத்தின் முதலாவது அரசியல் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட தமிழ்நாட்டில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். அன்று மாலை சேவா தள தொண்டர்களின் பிரம்மாண்ட அணி வகுப்பு நடைபெறும். இந்த தகவலை காங்கிரஸ் சேவா தளம் மாநில தலைவர் கே.செல்வராஜ் தெரிவித்தார்.(டிஎன்எஸ்)\nநன்றி : சென்னை ஆன்லைன்.\nLabels: கட்சி நிகழ்ச்சி, ராகுல்\nஇந்திய தேசிய ���ாங்கிரஸ் வரலாறு\nஇந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) (காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக INC) இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். Allan Octavian Hume, William Wedderburn, Dadabhai Naoroji and Dinshaw Wacha, ஆகியோரால் 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது\nஒமேஸ் சந்திரா பேனர்ஜி காங்கிரசின் முதல் தலைவராக இருந்தார். காங்கிரசின் முதல் சந்திப்பு 72 உறுப்பினர்களுடன் 1885ம் ஆண்டு டிசம்பர் 28 முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. முதலில் மணு போடும் இயக்கமாக ஆரம்பிக்கப் பட்ட காங்கிரஸ் பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாக போராடும் இயக்கமாக மாறியது. 1907ல் காங்கிரஸ் பேரியக்கம் இரண்டாக பிளவுபட்டது. பால கங்காதர திலகர் தலைமையில் ஓரணியாகவும் கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் ஓரணியாகவும் செயல்பட்டது. பின்னாளில் திலகர் தலைமையில் மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியது.\nகாங்கிரஸில் மகாத்மா காந்தி முன்னைக்கு வருவதற்கு முன் திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், கோபால கிருஷ்ண கோகலே, முகமது அலி ஜின்னா ஆகிய பெரும் தலைவர்களை காங்கிரஸ் உருவாக்கியது. பிறகு மஹாத்மா காந்தியுடன் இணைந்து சர்தார் வல்லபாய் படேல், பண்டித ஜவஹர்லால் நேரு, சுபாஸ் சந்திர போஸ், டாக்டர் ராஜேந்திர பிரசாத், முகமது அப்பாஸ் கான், அப்துல் காஃபர் கான், ராஜாஜி, கிரிபலானி மற்றும் மவுலானா அபுல் கலாம் போன்ற தலைவர்கள் காங்கிரஸை வழிநடத்தினார்கள்.\nசுதந்திரத்திற்கு பிறகு 1947 முதல் 1964 வரை ஜவஹர்லால் நேரு தலைமையிலும், 1964 முதல் 1966 வரை லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலும் 1966 முதல் 1977 வரை இந்திராகாந்தி தலைமையிலும் காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆட்சி செய்தது. பிறகு 1980 முதல் 1984ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப் படும் வரை அவர் தலைமையிலேயே ஆட்சியில் இருந்தது. 1984ம் ஆண்டு இந்திராகாந்தியின் சீக்கிய இன மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார���. அதன் பிறகு ராஜிவ்காந்தியின் தலைமையில் 1984ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அவர் தலைமையில் 1989வரை ஆட்சியில் இருந்தது.\n1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்த ராஜிவ்காந்தி விடுதலைபுலிகளால் கொல்லப் பட்டார். அந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற காங்கிரஸ், நரசிம்மராவ் தலைமையில் 1991 முதல் 1996 வரை இந்தியாவை ஆட்சி செய்தது. பிறகு சோனியாகாந்தியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. 2004ம் ஆண்டு பொது தேர்தலில் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் வென்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் பொருளாதார மேதை மன்மோகன்சிங் தலைமையில் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதமர்கள்:\nGulzarilal Nanda (May - June1964, January 1966- இரண்டு முறை இடைக்கால பிரதமராக செயல்பட்டார்)\nகாங்கிரஸ் கட்ச்சியின் தலைவர்கள் :\nஇந்திய தேசிய காங்கிரஸ் இணையதளம்.\nஅன்னையை பற்றி மேலும் அறிய படத்தை சொடுக்குங்க\nநானும் உங்களைப் போல தான்..\nவிலையேற்றம் - யார்க் காரணம்\nராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஜுலையில் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி\nஇந்திய தேசிய காங்கிரஸ் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/sports/?filter_by=popular", "date_download": "2018-06-22T20:25:08Z", "digest": "sha1:H67FCXL47STAZM6P2FEVCYT5HYLT3FVE", "length": 11850, "nlines": 122, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nஇறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் மோதுகிறது அவுஸ்திரேலியா\nஉலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: முதல் வெற்றிக்காக ஏங்கும் இந்தியா\n’நான்தான் நம்பர் 1 என்று நினைக்கிறேன்’ : சொல்கிறார் ரொனால்டோ\nகடந்த எட்டு ஆண்டுகளாக நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன். வேறு எந்த வீரர்களும் இதுபோல் இல்லை என்று கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். இது குறித்து ஸ்பெய்ன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,...\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் விலகினார். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட், 5 ஒரு...\nஇங்கிலீஷ் கால்வாயைக் கடந்த முதல் இந்தியப் பெண்\nஇந்திய விடுதலைக்குப் பிறகு, துறைதோறும் பெண்கள் செய்துவரும் சாதனைகள் மிகப் பெரியது. அப்படி சாதித்தவர்களின் முதல் ��ொடக்கமாக விளங்குபவர், ஆரத்தி சாஹா. இவர்,மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் 1940 செப்டம்பர்...\nகால்பந்து ஸ்டார்களிலேயே இவர்தான் “உலக நாயகன்”.. அவர்தான் மெஸ்ஸி\nஅர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு குளோப் சாக்கர் விருதுகளில் சிறந்த வீரருக்கான விருது கிடைத்துள்ளது. 7வது குளோப் சாக்கர் விருதுகள் விழா துபாயில் நடந்தது. அதில் லியோனல் மெஸ்ஸிக்கு சிறந்த வீரர் விருது...\nவரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துப் பெண்\nவரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துப் பெண் உலக வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கலந்து கொண்டு...\nஉலக கால்பந்து விருது மெஸ்சிக்கு\nஆர்ஜன்டீன கால்பந்து அணியின் தலைவரும், பார்சிலோனா கழகத்தின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்ஸி உலக கால்பந்து விருதை 5 ஆவது முறையாக தட்டிச் சென்றார். உலக கால்பந்து விருது விழா டுபாயில் நடைபெற்றது. இந்த...\nசாய்னா, சானியாவுக்கு பத்ம பூஷன்- தீபிகா குமாரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\nவிளையாட்டுக்கான பத்ம விருதுகளில் இந்த ஆண்டு பெண்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். விளையாட்டுத் துறைக்கான பத்ம பூஷன் விருதுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பத்ம...\nகத்தார் உலகக்கோப்பை ரசிகர்கள் பலர் கூடாரங்களில் தங்க வேண்டிவரும் \nவிளையாட்டு March 21, 2016\nகத்தாரில் வரும் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக்கோப்பை கால்பந்து போட்டியைக் காணவரும் ரசிகர்கள் பாலைவனங்களில் பெதுவான் இனப்பழங்குடியினர் தங்கும் கூடாரங்கள் போன்ற கூடாரங்களில் தங்கவேண்டிவரும். உலகக் கால்பந்து சங்கமான, ஃபிஃபாவினால் கோரப்படும் சுமார் 60,000...\nஐ.பி.எல். பண பரிமாற்றத்தில் முறைகேடு நடிகர் ஷாருக்கானுக்கு மீண்டும் சம்மன் அமலாக்கத்துறை நடவடிக்கை\nஐ.பி.எல். பண பரிமாற்றத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு நடிகர் ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை மீண்டும் ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. ஷாருக்கான் ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ எனப்படு��் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8...\nஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்டினி ராஜினாமா\nவிளையாட்டு May 10, 2016\nகடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் தேர்தலில் செப் பிளாட்டர் வெற்றி பெற்றதும் அவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்கள் எழுந்தன. செப்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/26565/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:33:43Z", "digest": "sha1:U7ZHOST235AYDKGFNF5YQ56UZM5DI42U", "length": 9761, "nlines": 147, "source_domain": "www.saalaram.com", "title": "மெர்சலான படக்காட்சியின் போது ரசிகர்களை மெர்சலாக்கிய நடிகை", "raw_content": "\nமெர்சலான படக்காட்சியின் போது ரசிகர்களை மெர்சலாக்கிய நடிகை\nதீபாவளிக்கு 3 படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், மெர்சலான படத்தின் காட்சிக்கு இடையே நடிகை ஒருவர் ரசிகர்களை மெர்சலாக்கி இருக்கிறாராம்.\nதீபாவளி பண்டிகையொட்டி மூன்று படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், மெர்சலான படத்திற்கே ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதில் முதல் நாள் முதல் காட்சி தாமதமானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் நீண்ட நேரமாக திரையரங்கில் காத்திருந்தனர்.\nஒரு கட்டத்தில் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்ட பின்னரும் படம் போடாமல் விளம்பரம் போடப்பட்டதால் ரசிகர்களின் கோபம் உச்சிக்கு சென்றது.\nஇந்நிலையில், பிரபல துணிக்கடை விளம்பரம் ஒன்று வந்ததும் அந்த விளம்பரத்தில் வந்த பிக் புகழ் நடிகையை பார்த்த உடன் ரசிகர்களிடையே உற்சாகம் ஏற்பட்டது. அத்துடன் நீண்ட நேரம் இருந்த அமைதி வெறியாக மாறி, பின்னர் அந்த நடிகையின் பெயரை சொல்லி ஆரவாரம் செய்யும் அளவுக்கு திரையரங்கமே அதிர்ந்தது.\nதிரையரங்கில் ஏற்பட்ட சத்தத்தால் காவலுக்காக காத்திருந்த போலீசாரும் படம் தொடங்கி பிரச்சனை ஏற்பட்டதாக நினைத்து உள்ளே வந்து ஏமாற்றமடைந்தனர். பின்னர் விளம்பரத்தில் வந���த நடிகைக்கு இந்த ஆர்ப்பாட்டமா என்று மெர்சலான ரசிகர்களை பார்த்து வியந்தனர்.\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nஉதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/02/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-22T20:51:19Z", "digest": "sha1:KUTMAWXMWYCSRRQL4ZO3UZTUFEYDC3VU", "length": 14328, "nlines": 146, "source_domain": "thetimestamil.com", "title": "தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டிப்பு; சென்னை சங்கங்கள் மவுனம்! – THE TIMES TAMIL", "raw_content": "\nதீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டிப்பு; சென்னை சங்கங்கள் மவுனம்\nLeave a Comment on தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டிப்பு; சென்னை சங்கங்கள் மவுனம்\nமத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்ப���ல் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள சூழலில், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னை மேடவாக்கம் பகுதியில் பணம் வராத ஏடிஎம் மையத்தின் முன்பாக மலர் வளையம் வைக்கும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவலர்கள் சிலர் பாலியல் ரீதியான தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கின்றனர். அதை எதிர்த்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதனை படம் பிடிக்க சென்ற தீக்கதிர் நிருபர் காவஸ்கர் மீதும் தாக்குதல் நடத்தி அவருடைய கேமராவையும் பறித்து காவல்துறையினர் அரஜாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊடகத்துறையினரின் செயல்பாட்டை தடுக்கும் காவல்துறையினரின் ஜனநாயக போக்கை பலரும் கண்டித்து வருகின்றனர். சென்னையில் இயங்கும் ஊடக சங்கங்கள் மவுனம் காத்துவரும் நிலையில், கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் சென்னை பள்ளிக்கரனை காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் தலைவர் ஸ்ரீதர் செயலாளர் சாதிக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nசென்னை மேடவாக்கத்தில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க பள்ளிக்கரனை காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். இதனை செய்தி சேகரிக்கச் சென்ற தென்சென்னை தீக்கதிர் நிருபர் செ. கவாஸ்கர் மீது பள்ளிக்கரணை போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவரது கேமிரவையும் பறித்துச் சென்றுள்ளனர். பள்ளிக்கரனை காவல்துறையினரின் இந்த செயலை கோயமுத்தூர் பிரஸ் கிளப் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. செய்தியாளர்கள் தங்களுடைய கடமையை செய்யவிடாமல் காவல்துறையினர் தங்கள் மீதான தவறை ஊடகத்தின் பார்வையில் இருந்து மறைப்பதற்கு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், சமீப காலமாக ஊடகத்துறையினர் மீது இதுபோன்ற தாக்குதல் நடப்பதும், ஊடகவியலாளரின் உடமைகளை பறிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெறுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தமிழக அரசும், காவல்துறையின் தலைவரும் உடனடியாக தலையீட்டு சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோயமுத்தூர் பிரஸ்கிளப் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nபெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தாக்குதல்: இரா. முத்தரசன் கண்டனம்\nNext Entry விவசாயிகள் மரணம் குறித்து ஒரு ஆறுதல் அறிக்கைகூட முதலமைச்சர் வெளியிடவில்லை: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=812", "date_download": "2018-06-22T20:52:38Z", "digest": "sha1:3JM4MZ4UIGYSVMT6XAS543GOGUAL67VH", "length": 3773, "nlines": 89, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகைதி நம்பர் 150 (தெலுங்கு)\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/actress/catherine-tresa-actress-photoshoot-stills/53318/?pid=10626", "date_download": "2018-06-22T21:03:13Z", "digest": "sha1:VDRD64UF7SKALMFAM6LS5YLHD3C737E5", "length": 3057, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "Catherine Tresa Actress PhotoShoot Stills | Cinesnacks.net", "raw_content": "\nNext article தனுஷின் சங்கடத்தை புரிந்து செயல்பட்ட வெற்றிமாறன்..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://senreb.blogspot.com/2010/", "date_download": "2018-06-22T20:57:39Z", "digest": "sha1:GNBFWIJXVZDU6OS3FBMODGLLPPADWKLX", "length": 40259, "nlines": 250, "source_domain": "senreb.blogspot.com", "title": "மலர்வனம்: 2010", "raw_content": "\nபனி விழும் மலர்வனம்.. உன் 'பார்வை' ஒரு வரம்.\nஒரு பதினைந்து நாட்களாக பிளாக்குக்கு மட்டுமன்றி, அங்கு இங்கென எங்கும் போக முடியாதபடி வேலை....வேலை...வேலை. அப்படி என்னதான் பெரிய வேலை என்கிறீர...\nஅழகான வெள்ளை ரோஜா - மலிக்காவுக்கு டபுள் கலர் ரோஸ் தான் டபுள் கலர் ரோஸ் தான் இப்படி இருக்கு மஞ்சள் ரோஜா - யாருக்கு வேணுமோ, எடுத்துக்கலாம்\nலவ் பேர்ட்ஸ் - பகுதி 1\nஎல்லாமே சீரியசான விஷயங்களாக சொல்லிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அதானால கொஞ்சம் ரசிக்க எ��் செல்லங்களைப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு இருக்கேன். ...\nசின்ன வயசிலிருந்தே எனக்கு மருதாணி வைத்துக் கொள்வதென்றால் ரொம்ப விருப்பம். மெஹந்தி கோனெல்லாம் இல்லாத காலத்தில் அரைத்த மருதாணியையே தீக்குச்சிய...\nசமைக்கும் முன் - பகுதி-3 (வருட சாமான்கள் பாதுகாப்பு)\nஎந்தெந்த சாமான்களை எப்படி பாதுகாப்பதுன்னு இந்த பகுதியில் சொல்லப் போகிறேன். உண்மையில் எத்தனை பேருக்கு இது பயன்படும்னு தெரியலை. இருந்தாலும் ஓர...\nஸ்னேகிதி ஸாதிகா கொடுத்த விருது\nமேனகா & ஜலீலா கொடுத்த விருது.\nவலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஎன்னுடைய பிறந்த நாளன்று ஐம்பதாவது பதிவை போட்டு விட வேண்டுமென்று எண்ணி இருந்தேன். அதற்குள் ஏதேதோ நடந்து, அடுத்த பதிவே அன்று தான் போட முடிகிறது.\nமருதாணி இட்ட கைகளின் படமும், பதிவும் போட்ட போது அடுத்த பதிவு அந்தக் கைக்கு ஆபரேஷன் ஆன செய்தியைப் பற்றித்தான் இருக்கும் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. என் பெண் வாராவாரம் வீட்டிற்கு வருவது போல் தான் அந்த வாரமும் வீட்டிற்கு வருவதற்காக பஸ் ஏறிய அரை மணி நேரத்திற்குள்ளேயே அவள் ஏறிய பஸ் விபத்துக்கு உள்ளாகியது. கடந்த இருமுறையும் மற்றவர்களுக்கு அடிபட்ட போதெல்லாம் பெண்ணிற்கு அதிக அடியில்லாமல் தப்பித்துக் கொண்டாள். இந்த முறை மற்றவர்களுக்கெல்லாம் அதிகமாக அடிபடவில்லை. என் பெண்ணிற்கு மட்டுமே அதிகமான அடி.\nநான்கு வழிச்சாலையிலும் விபத்து ஏற்படுத்த முடியுமென அதி வேகமாக பஸ்ஸை ஓட்டி முன்னால் சென்ற பஸ் பிரேக் போட்ட போது, கண்ட்ரோல் இல்லாமல் போய் முன்னால் சென்ற பஸ்ஸில் அடித்த டிரைவரைக் குற்றம் சொல்வதா ஓடும் பஸ்ஸில் நின்று கொண்டும் கடலை போட்டுக் கொண்டு சரியாக கம்பியைப் பிடிக்காமல் என் பெண்ணின் கையின் மேல் விழுந்த மூன்று பேரை குற்றம் சொல்வதா ஓடும் பஸ்ஸில் நின்று கொண்டும் கடலை போட்டுக் கொண்டு சரியாக கம்பியைப் பிடிக்காமல் என் பெண்ணின் கையின் மேல் விழுந்த மூன்று பேரை குற்றம் சொல்வதா அவ்வளவு வேகமாக பிரேக் போட்டும் கம்பியை விடாமல் பிடித்திருந்த என் பெண்ணைக் குறை சொல்வதா அவ்வளவு வேகமாக பிரேக் போட்டும் கம்பியை விடாமல் பிடித்திருந்த என் பெண்ணைக் குறை சொல்வதா அது எப்படியோ, விழுந்தவர்களின் பாரம் தாங்காமல் இடது க�� எலும்பு முழங்கைக்கு மேல் இரண்டாகவே ஒடிந்து விட்டது. அவ்வளவு வலியிலும் ஒடிந்த கையை பேக்கின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு எங்களுக்கு போன் செய்து விபரத்தை சொல்லி விட்டு, கிட்டதட்ட 2 மணி நேரம் கார் வரும் வரை காத்திருந்தது பெரிய விஷயம்.\nமனிதாபிமானமே இல்லாமல் நட்ட நடு ரோட்டில் இரவு நேரத்தில் பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டு விட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ்ஸை எடுத்துக் கொண்டு போன கண்டக்டரையும், டிரைவரையும் என்ன சொல்வது உடன் பயணித்த இன்னும் இரண்டு பெண்கள் மட்டுமே துணைக்கு இருந்திருக்கிறார்கள். நல்லவர்களுக்கு நன்றி சொல்லி மகளை சென்னையின் பிரபல எலும்பு முறிவு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அழைத்துச் சென்ற போது ஆபரேஷன் செய்ய வேண்டி இருக்குமென நாங்கள் நினைக்கவே இல்லை. ஆபரேஷன் செய்தால் தான் கை விரைவில் குணமாகும் என டாக்டர் சொல்ல, வேறு வழியின்றி இரண்டு நாட்கள் கழித்து (வீக்கம் குறைந்ததும்) ஆபரேஷன் நடந்தது. மூன்று நாட்கள் கழித்துதான் மகளையே கண்ணில் கண்டோம் (அந்தக் கதையை தனியாக சொல்கிறேன்).\nஇட்ட மருதாணி கூட அழியவில்லை. அந்தக் கை முழுவதும் கட்டுடன் பார்த்த போது கலங்கிய மனதை, பெண்ணின் முன் அழக் கூடாதென கஷ்டப்பட்டு தேற்றிக் கொண்டேன். ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து கட்டு பிரித்ததும் வீடு வந்தோம். பிசியோதெரபிஸ்ட் வந்து தினமும் கைக்கு பயிற்சி கொடுக்கிறார். தற்போது லீவில் தான் உள்ளாள். ஒரு மாதம் கழித்து திரும்ப செக்கப் போகும் போது டாக்டர் சொல்வதைப் பொறுத்துத்தான் ஆபீஸ் போக முடியும்.\nஅந்த நேரத்தில் என்னிடம் போன் செய்து விசாரித்தவர்களில் நிறையப் பேரை நான் நேரில் பார்த்தது கூட இல்லை. இங்கும், அறுசுவையிலும் என் மகளுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நெஞ்சம் நெகிழ நன்றி சொல்வதைத் தவிர நான் வேறு என்ன சொல்ல முடியும் அவர்களும், அவர்களின் குடும்பமும் நலமாக இருக்க வேண்டுமேன நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் _()_\nசின்ன வயசிலிருந்தே எனக்கு மருதாணி வைத்துக் கொள்வதென்றால் ரொம்ப விருப்பம். மெஹந்தி கோனெல்லாம் இல்லாத காலத்தில் அரைத்த மருதாணியையே தீக்குச்சியின் பின்புறத்தால் கொடி போலெல்லாம் போட்டுக் கொள்வேன். எப்ப நேரம் கிடைத்தாலும் மெஹந்தி கோன் வாங்கி இட்டுக் கொள்வேன்.\nநண்பரின் மகள��க்கு பிறந்தநாள் பரிசு வாங்க கடைக்கு போனபோது மெஹந்தி கோன் கண்ணில் பட்டது. மெஹந்தி போட்டு ரொம்ப வருடமே ஆச்சேன்னு ஒரு கோன் வாங்கினேன். ஞாயிறு வரை காத்திருந்து, மதியம் சாப்பிட்டதும், மெஹந்தி போடலாமென்று கோனை எடுத்து வைத்தேன்.\nபக்கத்தில் இருந்த என் பெண் பார்த்த பார்வை, 'நீ மட்டும் மெஹந்தி போட்டுக் கொள்ளப் போகிறாயா' என்று கேட்டது. கார்ப்பரேட் ஆபீசில் வேலை செய்யும் அவள், மெஹந்தி போட்டுக் கொள்வாளா என்ற சந்தேகத்தோடு நீ வைத்துக் கொள்கிறாயா என்று கேட்டேன். அழகாக போட்டு விட்டால் வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னாள். எனக்குத் தெரிந்தவரை போடுகிறேன் என்று சொல்லி அவளின் இடது கையில் போட ஆரம்பித்தேன். ரொம்ப நாளாக வைக்காமல் இருந்து வைத்ததால் கைகளில் சிறிது தடுமாற்றம்.\nகோன் சின்னதாக இருக்கு, சரி, ஆளுக்கு ஒரு கைக்கு போட்டுக் கொள்ளலாமென நினைத்துக் கொண்டே ஒரு கையை போட்டு முடித்தேன். ரொம்ப குறைவாகவே கோனில் மீதி இருப்பது போல் தோன்றியது. எதற்கும் கேட்போமே என்று இன்னொரு கைக்கும் போடவா என்று பெண்ணிடம் கேட்டேன். உங்களுக்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாள். சின்னப்பெண் கை அழகை விடவா நமக்கு முக்கியம் என்று ஆர்வத்துடன் அடுத்த கைக்கும் போட ஆரம்பித்து விட்டேன். கொஞ்சமாக மெஹந்தி இருக்கவே டிசைனை சுருக்கி ஒரு வழியாக கோன் காலியாகவும் நானும் முடிக்கவும் சரியாக இருந்தது.\nகொஞ்சூண்டு மீதி கோனில் ஒட்டிக் கொண்டு இருப்பது போல் தோன்றவே, அதையும் விடாமல் என் கையில் போட்டு, என் ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டேன்.\nஇரண்டு மணி நேரம் கழித்து எடுத்தபின் பெண்ணின் கை அழகாக சிவந்து இருந்ததில், நல்லவேளை இரண்டு கைக்குமாக போட்டு விட்டோமே என்று சந்தோஷப்பட்டேன்\nஎன் கைக்கும் நல்லா சிவந்து தானே இருக்கு :-)\n) முடிஞ்சு வந்தாச்சு. உறவினர்கள் வருகை, பேரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்தும் கடந்த ஒரு வாரமாக வேறு சில முக்கிய அலுவல் காரணமாக உடனே பதிவு போட முடியவில்லை.\nமே 18ந் தேதி பேரனின் பிறந்த நாள் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் லானில் எல்லா ஏற்பாடுகளும் செய்ய, எங்களுக்கு முன் 'லைலா' \"நானும் தான் கலந்து கொள்வேன்\" என அடம் பிடிக்க, எல்லா ஏற்பாடுகளையும் அவசர அவசரமாக ஹாலுக்கு மாற்றும்படி ஆயிற்று. 'லைலா'வே வரும்போ���ு நாங்கள் வர மாட்டோமா என விருந்தினர்களும் சரியான நேரத்திற்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.\nபேரனின் பெயருக்கு ஏற்றவாறு 'ப்ரின்ஸ்' தீமில் (அவசரமாக) அலங்கரிக்க பட்ட ஹால்\nவந்திருந்த அனைவருக்கும் வெல்கம் டிரிங்.\nஎன்ன செய்தாலும் முகம் காட்ட மறுக்கும் நல்ல பிள்ளை.\nகேக்கை க்ரவுன் வடிவத்தில் செய்ய சொல்லி ஆர்டர் கொடுத்தால், கேக்கில் க்ரவுனை மட்டும் வரைந்தே கொடுத்து விட்டார்கள்.\nவந்திருந்தோர் அனைவரின் கைகளிலும் 'டாட்டூ' வரையப்பட்டது.\nஇது ஜோவின் தாத்தாவின் கையில்.\nஎனது கையிலும் டாட்டூ புடவைக்கு மேட்சான கலரில்.\nயாரோட டாட்டூ அழகாக இருக்கு என் கையிலா\nசின்ன சின்ன விளையாட்டு போட்டிகளில் கலக்கிய குழந்தைகள் 'என்ன பரிசுகள் எனக்கு\nமழைக்கு இதமாக சூடான டின்னர் (ஸ்வீட் கார்ன் சூப், ருஸ்ஸியன் சாலட், க்ரிஸ்பி வெஜ் ஃப்ரை, ஆலு டிக்கா, தஹி வடை, புதினா பரோட்டா, ஃபுல்கா, ஜீரா ரைஸ், வெஜ் புலாவ், டால் மக்கானி, பனீர் கோலா க்ரேவி, பப்பட், கேரட் அல்வா, ஐஸ்க்ரீம்).\nகொண்டாட்டங்கள் முடிந்து தூக்க கலக்கத்தில் ஜோ.\nஅடுத்த நாள் 'ஷோஹன்' சைனீஸ் ரெஸ்டாரென்டில் குழந்தைக்கான இருக்கையில் ஜோக்குட்டி.\nஎன் தங்கைக்காக ஒரு புடவை எடுக்க நினைத்து தேடினேன். எனக்கு பிடித்த கலர், டிசைனில் குந்தன் ஸ்டோன் ஒர்க் இல்லை. ஸ்டோன் ஒர்க் செய்த புடவையின் கலரும், டிசைனும் எனக்குப் பிடிக்கவில்லை. யோசித்துக் கொண்டிருந்த போது, எதுக்கு யோசிக்கணும் பிடிச்ச டிசைனில் புடவை எடுத்துகிட்டு, அதில் ஸ்டோன் ஒர்க் செய்வது உங்களுக்கு கஷ்டமான்னு என் பெண்ணும், கணவரும் சொன்னார்கள். அந்த ஐடியாவும் சரியாகத் தோன்றவே, பிடிச்ச கலரில் புடவையை தேர்ந்தெடுத்தேன்.\nபுடவையில் ஸ்டோன் ஒர்க் செய்ய அதிகமாக ஒன்றும் செலவு இல்லை. ஏற்கனவே பெண்ணின் சுடிதாருக்காக வாங்கிய ஸ்டோன் மீதி வீட்டில் இருந்தது. ஃபெவிக்ளூவும் எப்போதும் வீட்டில் இருக்கும். எனக்கு தேவைப்பட்டது நேரமும், வேலை செய்ய கைகளும் தான். நேரம் தான் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. எப்படியோ இரண்டு நாட்களாக இரவு தூங்கும் நேரத்தில் மிச்சப்படுத்தி வேலையை முடித்து விட்டேன்\nஸ்டோன் ஒர்க் செய்ய தயாராக....\nமுழுவதும் ஸ்டோன் ஒட்டிய பின்.....\nபுடவையின் முந்தானையில் உள்ள பூக்களில் மட்டும் கொஞ்சம் அதிகமாக ஸ்���ோன் ஒட்டினேன்.\nபுடவையின் கலர், டிசைன், ஸ்டோன் ஒர்க் எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க\nஅப்பறம் ஒரு முக்கியமான விஷயம் ஒரு பத்து நாட்கள் நான் பிளாக் பக்கமே வரமுடியாது. பேரனின் பிறந்தநாளை முடித்துக் கொண்டு, நிறைய புது விஷயங்களோடு வருகிறேன்.\nஅதுவரைக்கும் என் வலைப்பூவிற்கு வரும் அனைவருக்கும் முன்னதாகவே நன்றி சொல்லிக் கொள்கிறேன்\nபிளாக்கில் எழுதி ரொம்ப நாட்கள் ஆனது போல் இருக்கு. இன்னமும் இரண்டு வாரங்களுக்கு கொஞ்சம் அதிகமான வேலை தான். உறவினர் வருகை, பேரனின் பிறந்தநாள் எல்லாம் முடித்த பிறகு தான் நேரம் கிடைக்கும். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் இந்தப் பதிவு.\nவருடாந்திரப் பொருட்களைப் பற்றியே தொடர்ந்து எழுதுவது போல் இருக்குன்னு போன பதிவோடு முடித்து விடலாம் என்று இருந்தேன். ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல வந்தால் முழுவதும் சொல்லி முடித்தால் தானே உபயோகமாக இருக்கும். அது மட்டுமன்றி மேனகாவின் வேண்டுகோளும் முக்கிய காரணம்.\nவருடாந்திரப் பொருட்கள் பாதுகாக்கும் முறை,பராமரித்தல்,சுத்தப்படுத்துதல் எல்லாம் சொல்லியாகி விட்டது. இந்தப் பகுதியில் எந்த அளவு வாங்குவது என்பது பற்றியும் சொல்லி விடுகிறேன்.\nசராசரியாக 4 பேர் (2 பெரியவர்கள் + 2 சிறியவர்கள்) உள்ள குடும்பத்திற்கான, ஒரு வருடத்திற்கான அளவு இது. அவ்வப்போது வரும் விருந்தினர்களுக்கும் சேர்த்தே இருக்கும்.\nஅரிசி - 225 கிலோ (3 x 75 கிலோ),\nஇட்லி அரிசி - 50 கிலோ,\nகோதுமை - 50 கிலோ,\nதுவரம் பருப்பு - 15 கிலோ (மாதம் ஒரு கிலோ + விருந்தினர் செலவு),\nஉளுத்தம் பருப்பு - 15 கிலோ,\nகடலைப் பருப்பு - 3 கிலோ,\nபாசிப்பருப்பு - 3 கிலோ,\nபுளி - 5 கிலோ,\nமிளகாய் - 2 கிலோ,\nகொத்தமல்லி (தனியா) - 3 கிலோ\nகடுகு - 2 கிலோ,\nசீரகம் - 2 கிலோ (தினமும் ரசம் வைப்பதாக இருந்தால் 2 கிலோ, இல்லைன்னா ஒரு கிலோ போதும்),\nசோம்பு - 1/2 கிலோ,\nவெந்தயம் - 2 கிலோ,\nமஞ்சள் தூள் - 1/2 கிலோ,\nபொட்டுக்கடலை - 5 கிலோ,\nநிலக்கடலை - 2 கிலோ,\nகொண்டக்கடலை - 2 கிலோ,\nபச்சைப் பட்டாணி - 2 கிலோ,\nபாசிப்பயிறு (முழு) - 2 கிலோ,\nதட்டைப்பயிறு (காராமணி) - 2 கிலோ,\nகொள்ளு - 2 கிலோ,\nராகி (கேழ்வரகு)- 5 கிலோ,\nவெள்ளை சோயா - 2 கிலோ,\nகருப்பு சோயா - 1 கிலோ,\nமொச்சை - 1 கிலோ,\nசின்ன ஜவ்வரிசி - 2 கிலோ (உப்புமா செய்வதற்கும், பணியாரம், இட்லிக்கு மாவு அரைக்கும் போது சேர்க்க),\nகெட்டி அவல் - 2 கிலோ,\nமீல் மேக்கர் -1 கிலோ,\nபட்டை - 25 கிராம்,\nஏலக்காய் - 25 கிராம்,\nகிராம்பு - 25 கிராம்,\nபிரிஞ்சி இலை -5 கிராம்,\nஅன்னாசிப்பூ - 25 கிராம்,\nமராட்டி மொக்கு - 25 கிராம்.\nவருடத்திற்கும் தேவையான சாம்பார் பொடி அரைப்பதற்கு போதுமான மிளகாயும், தனியாவும் இதனுடன் சேர்ந்துள்ளது. சாம்பார் பொடி அரைக்கவில்லையெனில். ஒரு கிலோ மிளகாயையும், ஒரு கிலோ தனியாவையும் குறைத்துக் கொள்ளலாம்.\nஎனக்குத் தெரிந்தவரை எல்லாப் பொருட்களையும் கொடுத்துள்ளேன்.விடுபட்டவை எதுவும் இருந்தால் ஞாபகம் வரும் போது சொல்கிறேன். இங்கு கொடுக்கப்பட்ட அளவுகள் தோராயமான அளவு தான். இதிலுள்ள பொருட்களை கூட்டி, குறைத்து வாங்குவது அவரவர் விருப்பம்.\nஅரிசி மற்றும் கோதுமை தவிர்த்து எஞ்சிய பொருட்கள் வாங்க இந்த வருடம் சுமார் நான்காயிரம் ரூபாய் தேவைப்படும். அரிசியும், கோதுமையும் தரம் பொறுத்து விலை மாறும். மற்ற பொருட்களும் வெவ்வேறு தரத்தில் உள்ளன. இது முதல் தரத்திற்கான விலை. வருடம் ஒரு முறை வாங்குவதால், விலையைப் பார்க்கக் கூடாது. விலை குறைவென தரக்குறைவான பொருட்களை வாங்குவது புத்திசாலித்தனமல்ல.\nமொத்தமாக, சீசனில் வாங்குவதால் பின்னாளில் வரக்கூடிய விலையேற்றத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வருடம் ழுழுமைக்கும் ஒரே மாதிரியான பொருட்கள் இருப்பதால் சமைப்பதற்கு தேவையான அளவுகளும் மாறாது. ருசியும் மாறாது.\nகிடைக்ககூடிய இடங்கள் என்றால், எனக்குத் தெரிந்தவை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்.\n1) ஈரோடு அருகே அந்தியூர் சந்தையில் எல்லாப் பொருட்களும் தரமானதாகக் கிடைக்கும்.\n2) இராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி சந்தையில் நல்ல பொருட்கள் கிடைக்கும். ஆனால், கொஞ்சம் விழிப்புடன் வாங்க வேண்டும். நன்கு தெரிந்தவர்கள் யாரேனும் கூட இருந்தால் நலம்.\n3) சேலத்தில் லீ பஜார் என்னுமிடத்தில் எல்லாம் கிடைக்கும்.\n4) கரூர், திண்டுக்கல்லில் மிளகாய் மட்டும் கிடைக்கும்.\n5) சில டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களில் சீசனில் இதற்கென தனி பிரிவே இருக்கும். அங்கேயே சில்லறையில் வாங்குவதற்கும், மொத்த பொருட்கள் வாங்குவதற்கும் விலை வித்தியாசம் உண்டு.\nஇவ்வளவு பொருட்களை நாம் முன் கூட்டியே வாங்கி விடுவதால், மாதாந்திர மளிகை லிஸ்ட்டில் கணிசமான தொகை குறையும். இவை போக ரவை, மைதா, எண்ணெய் வகைகள், சோப், பேஸ்ட் போன்றவைகள் ம���்டும் வாங்கினால் போதும்.\nகூடுமானவரை எல்லா விளக்கங்களும் கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன். அடுத்த பகுதி என்னவாக இருக்கும்னு யோசிச்சுகிட்டேஏஏஏஏஏ இருங்க:-)\nஒரு பதினைந்து நாட்களாக பிளாக்குக்கு மட்டுமன்றி, அங்கு இங்கென எங்கும் போக முடியாதபடி வேலை....வேலை...வேலை. அப்படி என்னதான் பெரிய வேலை என்கிறீர்களா வருடாந்திர பொருட்கள் வாங்குங்கன்னு எல்லாருக்கும் சொன்னால் போதுமா வருடாந்திர பொருட்கள் வாங்குங்கன்னு எல்லாருக்கும் சொன்னால் போதுமா நானும் அந்த வேலையை செய்ய வேண்டுமே\nவருடாவருடம் வாங்குவது தான் என்றாலும், இந்த வருடம் பொருட்கள் வீடு வந்து சேர கொஞ்சம் தாமதம். தங்கை வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து வருவதில் ஆரம்பித்த வேலை இன்னும் முடியவில்லை.\nகவருடன் வாங்கி வந்த பொருட்கள் காய வைப்பதற்கு தயாராக ....\nவெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கும் பொருட்கள்.....(பாதிப் பொருட்களின் படம் மட்டுமே போட்டுள்ளேன்).\nகல் அரித்து, கழுவி முதல் நாள் துணியில் போட்டு காயவைத்து, அடுத்த நாள் தட்டில் காய வைக்கப்பட்டிருக்கும் கடுகு.\nகாய வைத்து ஆற வைக்கப்பட்டிருக்கும் பருப்பு.\nஆறிய பின் முதலில் புடைத்து....\nபிறகு சல்லடையில் சலித்து சுத்தம் செய்யப்படுகிறது.\nபொருட்கள் போட தயாராக கழுவி, காய வைத்து, ஆறிக் கொண்டிருக்கும் பாட்டில்களும், டப்பாக்களும்.\nகாய வைத்த புளி உப்பு சேர்த்து, உருண்டைகளாக்கி வைக்கப்பட்டுள்ளது. கவரில் போட்டு ஃபிரீஸரில் அடுக்கப்பட காத்திருக்கிறது.\nசாமான்களை டப்பாக்களில் போட்டு ஷெல்ஃபில் அடுக்கியாச்சு.\nதினப்படி உபயோகத்திற்கென்று வெளியே வைக்கப் பட்டிருக்கும் பொருட்கள்.\nசமைக்கப் போவதும், சமைத்ததும் பிறகு வரும் படங்கள் காட்டும்:-)\nஇந்தப் பதிவு பார்த்துட்டு ஏதாவது சொல்லிட்டு போனால், கொஞ்சம் கொஞ்சம் உங்களுக்கும் சமைச்சு தருவேன் ;-)\nமலர்வனத்தின் மணம் நுகர வரும் வண்ணத்துப்பூச்சிகளை அன்புடன் வரவேற்கிறேன்.\nஎன்னைப்பற்றி..... சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. அன்பான கணவர். முத்தான மூன்று குழந்தைகள். அறிந்தது: கொஞ்சம் சமையல், கொஞ்சம் தோட்ட வேலை, கொஞ்சம் கைவேலைப்பாடுகள். அறியாதது: எவ்வளவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2012/06/27/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:55:42Z", "digest": "sha1:BREDRTDYKAAA6MTODKHIK2JQGKTTCTBJ", "length": 7128, "nlines": 124, "source_domain": "lathamagan.com", "title": "பேயோன் எபக்ட்! | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nசாத்தான்களைத் தொழுதல்\tபாலைவனங்களின் கடவுள்\nP\tPoems\t1 பின்னூட்டம்\nஅவ‌ள் அலைபேசி எண் என்ன‌\n1 பின்னூட்டம்\t(+add yours\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசாத்தான்களைத் தொழுதல்\tபாலைவனங்களின் கடவுள்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/amala-paul-donates-her-eyes-052169.html", "date_download": "2018-06-22T20:36:49Z", "digest": "sha1:LR3BUDZWQRY6ITBFO2I6RRVOIRGXPXZT", "length": 13367, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்! | Amala paul donates her eyes - Tamil Filmibeat", "raw_content": "\n» பஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்\nபஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்\nகாரால வீனா போன அமலா பால் கண் தானம் பண்ணிருக்காங்க\nகொச்சின் : நடிகை அமலா பால், புதுச்சேரியில் சொகுசு கார் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஅதே சொகுசு காரில் புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றுள்ளார். அமலா பாலின் சொகுசு காரை புதுச்சேரி மக்கள் ஆச்சரியமாக பார்த்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த விழாவில் அமலா பால் தன்னுடைய கண்களை தானமாக வழங்குவதாகக் கையொப்பமிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nநடிகை அமலா பால் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி, அதனை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nசமீபத்தில் விசாரணைக்கு ஆஜராகி சரணடைந்த அமலா பாலை கைது செய்த போலீசார், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில மணி நேரத்தில் ��ொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர். அமலாபால் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் சர்ச்சைக்குரிய அதே சொகுசு காரில் புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றுள்ளார் அமலா பால். வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அவர் அதே காரில் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமலாபாலின் சொகுசுக்காரை புதுச்சேரி மக்கள் ஆச்சரியமாக பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் அமலாபால் தன்னுடைய கண்களை தானமாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nகண்தானம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமலாபால் கூறியதாவது \"உலக அளவில் இந்தியாவில் தான் கண்பார்வை அற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிச்சியளிக்கின்றது. கண்தானம் விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும்.\" என்று கூறியுள்ளார்.\nபுதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, \"அந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுகுறித்து கருத்து கூற முடியாது\" எனத் தெரிவித்துள்ளார் அமலாபால்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nஊழலை வெளுத்துக் கட்ட வரும் “வேலன் எட்டுத்திக்கும்”.. சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி, அமலா பால்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nமுதலில் தாழ்ப்பாள் போட்ட உடை இப்ப இதுவா: அமலா பாலை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்\nவாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்\nஅமலா பால் அசால்டா செய்ததை உங்களால் செய்ய முடியுமா\nஇது ஜாமூன் என்றால் ஜாமூனே நம்பாது சேச்சி: அமலா பாலை கலாய்த்த நெட்டிசன்ஸ்\nஅமலாபால் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nஸ்ட்ரைக்கிற்கு மத்தியில் ரிலீஸ் தேதியை அறிவித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு\nஅட்ராசக்க, அமலா பாலுக்கு அடித்தது ஜாக்பாட்\nகாதலர் தினத்தை சூப்பராக கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா\nஅழகேசன் செக்ஸ் மோசடி ஆள், என்னை விசேஷ டின்னருக்கு அழைத்தார்: அமலா பால்\nபிக் பாஸில் எதிர்பார்த்த பிரச்சனை வரல, ஆனால் எதிர்பார்க்காத பிரச்சனை வந்துடுச்சு\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nசங்கத் தலைவர் பேச்சை அவ��் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/saravanan-became-surya-he-is-twenty-years-old-048306.html", "date_download": "2018-06-22T20:28:12Z", "digest": "sha1:66IDU6ZY3WX66MP7O5BPZRG3KLEMPXPZ", "length": 13135, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரவணன், சூர்யாவாகி இருவது வருஷமாச்சு! - #20YearsOfSuriyaism | Saravanan became Surya and he is twenty years old - Tamil Filmibeat", "raw_content": "\n» சரவணன், சூர்யாவாகி இருவது வருஷமாச்சு\nசரவணன், சூர்யாவாகி இருவது வருஷமாச்சு\nசென்னை : 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் சூர்யாவுக்கு சினிமா உலகில் இன்று 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.\nநடிகர் சிவகுமாரின் மகனாகத் திரையுலகிற்கு அறிமுகமானாலும், தனது திறமையால் இருபது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பிஸியாக நடித்துவருகிறார் சூர்யா.\nபடப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அது முடிந்தவுடன் டீஸர், ட்ரெய்லர் தேதிகள் பற்றி அறிவிக்கப்படும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.\nசரவணன் நடிகர் சூர்யாவாகி திரையுலகில் காலடி எடுத்து வைத்து இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது. அவரின் முதல் படமான 'நேருக்கு நேர்' செப்டம்பர் 6, 1997-ல் வெளியானது.\n'நந்தா', 'பிதாமகன்', 'பேரழகன்', 'கஜினி', 'மாற்றான்' உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தான் ஒரு வெர்சட்டைல் நடிகர் என நிரூபித்திருக்கிறார் சூர்யா.\nசூர்யா குடும்பத்தினர் 'அகரம்' எனும் பெயரில் ஒரு பொதுநலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.\nசூர்யா ஜோதிகா ஜோடி :\nநடிகை ஜோதிகாவைக் காதலித்துப் பெற்றோர் அனுமதியுடன் 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வெற்றிகரமான இந்தத் தம்பதிக்கு தேவ், தியா என்ற இரு க���ழந்தைகள் உள்ளனர்.\nசூர்யா தொடங்கிய '2D Entertainment' தயாரிப்பு நிறுவனம் '36 வயதினிலே', 'பசங்க 2', '24' படங்களைத் தயாரித்திருக்கிறது. அடுத்து ஜோதிகா நடிக்கும் 'மகளிர் மட்டும்' படத்தைத் தயாரித்து வருகிறது.\nஒருவரது வெற்றியை அவரின் பிறப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை.உழைப்பு தான் தீர்மானிக்கிறது என்னும் தனது வாழ்க்கை அனுபவத்தை எழுத்துக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் முயற்சியாக தனது வாழ்க்கை வரலாறை 'இப்படிக்கு சூர்யா' எனும் புத்தகமாய் எழுதியிருக்கிறார் சூர்யா.\nஇன்று சூர்யா ரசிகர்கள், சூர்யாவின் இருபது வருட நிறைவை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். #Surya20 ஸ்பெஷலான இன்று, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீஸர், ட்ரெய்லர் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nநடிகர் என்பதில் பெருமையில்லை... கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுகிறேன்: சூர்யா\nகல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nவிரைவில் கார்த்தியும் நானும் சேர்ந்து நடிப்போம்: சூர்யா\nசிங்கத்துடன் நடிக்க ஆசைப்படும் கடைக்குட்டி சிங்கம்\nசிவக்குமார் கிளாப் அடிக்க... சூர்யா கேமராவை ஆன் செய்ய... ஆர்ஜேவாக மாறிய ஜோதிகா\nஆறாவது முறையாக இணையும் சூர்யா - ஹரி\nஅடுத்து சூர்யாவுடன் இணைகிறார் பா ரஞ்சித்\nசூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாவது புதுப்பேட்டை -2 ஆ.. யுவன் சொன்ன ரகசியம்\nஒரு கதை சொல்லுங்க... கோலாகலமாகத் தொடங்கியது இளம் திறமையாளர்கள் வேட்டை\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\nஎன்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் - சூர்யாவின் பொங்கல் ஸ்பெஷல் #ThaanaSernthaKoottam\nதானா சேர்ந்த கூட்டம்.... அமோக முன்பதிவு\nபிக் பாஸில் எதிர்பார்த்த பிரச்சனை வரல, ஆனால் எதிர்பார்க்காத பிரச்சனை வந்துடுச்சு\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்த��கள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/05/09/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-22T21:02:41Z", "digest": "sha1:3OQ5E5PV6RJOOEBQRF72X2W62ACLAOQE", "length": 8710, "nlines": 130, "source_domain": "vivasayam.org", "title": "சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்\nசைக்கிளில் இணைக்கப்பட்ட Fontus Indiegogo மூலம் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் வரும் 2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Fontus Indiegogo சைக்கிள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து நன்னீராக மாற்றும் பணியினை மேற்கொள்கிறது. இந்த சைக்கிளை ஆஸ்திரியா நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இதேப் போல வியட்னாமில் உள்ள கிறிஸ்டோப் Retezár விமானத்திலிருந்து ஈரப்பதத்தை பிரித்தெடுத்து குடிதண்ணீரை புதிய தொழில்நுட்ப சாதனத்தை பயன்படுத்தி மாற்றியுள்ளார்.\nகிராமப்புறங்களில் சைக்கிள் பயன்பாடுகள் அதிகம் இருப்பதால் அங்கு இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடிதண்ணீரை உருவாக்குவது மிக எளிமையான பணியாக இருக்கும். இதேப் போல தொழில்நுட்பத்தை மோட்டர் சைக்கிளிலும் பயன்படுத்தினால் மிக நன்றாக இருக்கும். Fontus காற்றில் அடங்கியுள்ள ஈரப்பதத்தை ஒன்றிலுத்து அதனை தண்ணீராக சேகரிக்கிறது. பாலைவனத்தில் விமானத்தின் மூலம் தண்ணீர் தயாரிப்பது மிக எளிமையான பணியாக இருக்கும். சைக்களில் சூரிய ஒளி மூலம் இயக்கப்படும் இந்த சாதனம் ஹைட்ரோஃபோபிக் பரப்புகளில் இணைக்கப்பட்டு குளிர் நீராக மாற்றப்படுகிறது. இதேப் போலதான் விமானத்திலும் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது.\nFontus 86 டிகிரி மற்றும் 104 டிகிரி பாரன்ஹீட் (30 முதல் 40 டிகிரி செல்சியஸ்) மற்றும் 80 சதவீதம் மற்றும் 90 சதவீதம் ஈரப்பதம், Retezár இடையே வெப்பநிலை இருந்தால் 1 மணி நேரத்தில் தண்ணீர் 0.5 quarts முதல் (0.5 லிட்டர்) தயாரிக்க முடியும் . காற்றில் அதிக மாசு இருப்பதால் அசுத்தமான நீர் கிடைக்கும். இதனை கார்பன் வடிகட்டி கொண்டு தூய்மைப்படுத்தி குடித்தண்ணீராக மாற்றுகின்றனர். இத்தொழ��ல்நுட்பம் உலக தண்ணீர் பிரச்சனையினை தீர்க்க மிகப்பெரிய வழியாக இருக்கும் .\nஇயற்கை முறையில் இஞ்சி சாகுபடி\nபுல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு\n3D உணவு அச்சு தொழில்நுட்பம்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/category/videos/", "date_download": "2018-06-22T20:33:10Z", "digest": "sha1:FEWR5N5LGJQTMYMC6WIJNSQMOXFNLB4G", "length": 11514, "nlines": 95, "source_domain": "www.meipporul.in", "title": "காணொளிகள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு", "raw_content": "\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1439-09-10 (2018-05-26) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்0 comment\n“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”\nசெல்லாத நோட்டு சொல்லாத சேதி – ஜெ.ஜெயரஞ்சன்\nநியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன்.\nபேரின்ப ரசவாதம் – “தன்னை அறிதல்”\nஇமாம் கஸ்ஸாலியின் ஞானப் பேழையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அரிய முத்து இது. அதனை Raindrop Academy-ன் கைவண்ணத்தில் உருவான காணொளியுடன் சேர்த்து கீழே மொழிபெயர்த்து தந்திருக்கிறேன். காணொளியை பார்த்து இரசியுங்கள். எனது மொழிபெயர்ப்பையும் வாசித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… (அறிமுகம்)\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-09-14 (2018-05-30) நாகூர் ரிஸ்வான் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\nஉயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா அல்லது ஒடுக்கப்படுகிறார்களா பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள் ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும்...\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1439-09-10 (2018-05-26) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்0 comment\n\"நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே...\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nரமழான் 08, 1439 (2018-05-24) 1439-09-09 (2018-05-25) நாகூர் ரிஸ்வான் தலித் அடையாள அரசியல், தலித் வாய்ஸ், தலித் விடுதலை, முஸ்லிம் அடையாள அரசியல், யோகிந்தர் சிக்கந்த், வி.டி.ராஜசேகர்0 comment\nமுற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nஷஅபான் 12, 1439 (2018-04-28) 1439-08-12 (2018-04-28) ஆஷிர் முஹம்மது இடது��ாரிகள், இந்துத்துவம், கம்யூனிஸ்டுகள், பார்ப்பனியம், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nரஜப் 17, 1439 (2018-04-04) 1439-07-17 (2018-04-04) நாகூர் ரிஸ்வான் அருந்ததியர், சந்தையூர், தலித், தீண்டாமை, தீண்டாமைச் சுவர், பறையர்2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/forest-guards-are-conducting-private-kites-to-guide-the-trek-305340.html", "date_download": "2018-06-22T21:03:55Z", "digest": "sha1:ZI5BPFZAK6RQEKJH7L5VUIEWYSM2ROYC", "length": 9858, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "1000 ரூபாய் வழிகாட்டி சிக்கினார்...வனத்துறையினர் விசாரணை...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\n1000 ரூபாய் வழிகாட்டி சிக்கினார்...வனத்துறையினர் விசாரணை...வீடியோ\nமலையேற்றத்திற்கு வழிகாட்டியாக தனியார் கெய்டுகளை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் கடந்த வாரம் முதல் காட்டுத் தீ பிடித்து பற்றி எரிந்து வருகிறது. சென்னை திருப்பூர் கோவை ஈரோடு கடலூர் என்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 36 பேர் மலையேற்றம் சென்றனர். அவர்கள் கொழுக்குமலையில் இருந்து குரங்கனி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்டிருந்த காட்டுத் தீ காற்றின் வேகத்தினால் திடீரென பரவ மலையேற்றம் சென்றவர்கள் காட்டுத் தீயின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டனர். காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் மீட்கப்பட்டு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மலையேற்ற பயிற்சி மையத்தின் மூலம் சென்ற இவர்களுக்கு மலைப்பகுதியில் வழிகாட்டியாக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்யும் படி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து வனத்துறையிர் மேற்கொண்ட விசாரணையில் தேனியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் உதவியது தெரிய வந்துள்ளது.\n1000 ரூபாய் வழிகாட்டி சிக்கினார்...வனத்துறையினர் விசாரணை...வீடியோ\nபசுமை வழி சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துகேட்கிறார் அன்புமணி- வீடியோ\nநாம் தமிழர் தொண்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | பெட்ரோல் விலை குறைந்தது\nதிமுகவினர்கள் சண்டியர்கள் என்று கூறும் அமைச்சர் பாஸ்கர்-வீட��யோ\n- விஜயபாஸ்கரின் சர்ச்சை பேச்சு-வீடியோ\nமுதல்வர் மற்றும் அமைச்சர்களை கலாய்த்த டிடிவி-வீடியோ\nபிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு\nவெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பிரேசில்...சமாளிக்குமா கோஸ்டாரிகா- வீடியோ\nபள்ளி மாணவர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு-வீடியோ\nமணல் மாபியாக்களை மடக்கி பிடித்த அதிகாரிகள்\nமீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் திண்டுக்கல் சீனிவாசன் வீடியோ\nதிமுககூட்டணிகளை விளாசிய பொன் ராதாகிருஷ்ணன் வீடியோ\nஎய்ம்ஸ் வரவை கொண்டாடும் நெட்டிசன்கள்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-hc-w570-hd-camcorder-black-price-pjSHwE.html", "date_download": "2018-06-22T21:18:07Z", "digest": "sha1:OXI26VJP2CQB5UT34CWM2OLVEV75OGKQ", "length": 17127, "nlines": 379, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக்\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக்\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் ��க் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 37,071))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 2.48 mm\nசுகிறீன் சைஸ் 3-4.9 inches\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1203&slug=%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%3A-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-22T20:37:30Z", "digest": "sha1:ANQJDF7W7FO564WY75X2J2OZLRRRR72E", "length": 13223, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "இப்தார் விருந்தளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்பு", "raw_content": "\nமீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’\n‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு\nசந்தா கொச்சர் கடன் வழங்கிய விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பதில் வரவில்லை- பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தியாகி தகவல்\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்\nமனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்���ொலை\nஇப்தார் விருந்தளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்பு\nஇப்தார் விருந்தளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தளித்தார். இதில் பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்றனர்.\nஆண்டுதோறும் முஸ்லிம்கள் கொண்டாடும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் இப்தார் விருந்தளிப்பது வழக்கம். ஆனால், அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் அவர் இப்தார் விருந்தளிக்கவில்லை. அதிபர் தேர்தலின்போதே முஸ்லிம்களுக்கு எதிராக ட்ரம்ப் பேசி வந்தார்.\nஅதிபரான பின்னர் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் ஆகிய 5 முஸ்லிம் நாட்டினர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு தடை விதித்தார். அத்துடன் முஸ்லிம்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தார். இந்த பின்னணியில் கடந்த ஆண்டு அவர் இப்தார் விருந்தளிக்கவில்லை.\nஇந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் அதிபர் ட்ரம்ப் இப்தார் விருந்தளித்தார். இதனால் பலரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த விருந்தில் சவுதி தூதர் இளவரசர் காலித் பென் சல்மான், ஜோர்டான் தூதர் டினா கவார், இந்தோனேசிய தூதர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும், ஐக்கிய அரசு எமீரகம், எகிப்து, துனிசியா, கத்தார், பக்ரைன், மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, குவைத், காம்பியா, எத்தியோப்பியா, இராக், போஸ்னியா நாட்டு தூதர்களும் விருந்தில் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பேசும்போது, ‘‘இங்கு வந்துள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக உள்ள நாடுகளின் தூதுவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தில் பங்கேற்று எங்களைக் கவுரப்படுத்தி இருக்கிறீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உலகில் உள்ள முஸ்லிம்களுக்கும் ரமதான் முபாரக். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் மட்டுமே எல்லோருக்கும் பாதுகாப்பு, வளர்ச்சியை நாம் அடைய முடியும்’’ என்று தெரிவித்தார். இதற்கிடையில் அதிபர் ட்ரம்ப்பின் இப்தார் விருந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில முஸ்லிம் அமைப்பினர் வெள்ளை ம���ளிகைக்கு வெளியில் தனித்தனியாக இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். - பிடிஐ\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nமீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’\n‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு\nசந்தா கொச்சர் கடன் வழங்கிய விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பதில் வரவில்லை- பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தியாகி தகவல்\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்\nமனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை\nசி.வி.குமார் இயக்கும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’\nகொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாறு படைத்த பிறகு ஸ்டேடியத்திலிருந்த குப்பைகளை அகற்றிய ஜப்பானிய ரசிகர்கள்\nஇந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிப்பு:கேப்ஜெமினி ஆய்வு வெளியீடு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhackx.blogspot.com/p/contact-me.html", "date_download": "2018-06-22T20:22:33Z", "digest": "sha1:F6DIJYVSODDIVHM5AHQZT3WCD63TNUWW", "length": 3489, "nlines": 45, "source_domain": "tamilhackx.blogspot.com", "title": "Contact Me - TamilhackX", "raw_content": "\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி \nசில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வ...\nBlogger க்கான நுட்பங்கள்- 3: Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி \nBlog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல G adgets உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம் தான். அதனால் நாம் விரும்...\nஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி \nநாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம் . இவை ஒவ்வொன்றிலும் S...\nFacebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி\nசில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Fri...\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nDropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81///2/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/&id=41669", "date_download": "2018-06-22T20:46:10Z", "digest": "sha1:4I4U4JBND6FDBAXMH7YWPVJE7Y4WIQ4S", "length": 16395, "nlines": 150, "source_domain": "tamilkurinji.co.in", "title": "கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Two children, ayah killed as playschool van falls into pond,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Two children, ayah killed as playschool van falls into pond Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nகோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி\nகேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).\nஇதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தனர்.\nநேற்று பள்ளி வேனில் ஆதித்தியனும், வித்யலட்சுமியும் அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி முடிந்ததும் மீண்டும் குழந்தைகளை அவரவர் வீட்டில் விட வேனில் ஏற்றப்பட்டனர்.\nவேனை அனில்குமார் (45) ஓட்டினார். ஆதித்தியன், வித்யலட்சுமி உள்பட மேலும் 6 குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் இருந்தனர். வேன் சுமார் அரை கி.மீட்டர் தூரம் வந்ததும் வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.\nவேனில் இருந்த குழந்தைகள் அலறி சத்தம்போட்டனர். அங்குள்ள பகவதியம்மன் கோவில் குளத்தில் வேன் பாய்ந்தது. இந்த குளம் சேறு நிறைந்த குளமாகும். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனை பார்த்தபோது வேன் சேற்றில் மூழ்க தொடங்கியது.\nஅதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேன் கண்ணாடியை உடைத்து 6 குழந்தைகளை மீட்டனர். இதனிடையே கொச்சி போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். படுகாயங்களுடன் மூழ்கி கொண்டிருந்த டிரைவர் அனில்குமாரை மீட்டனர்.\nஇதில் குழந்தைகள் ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். பலியான 3 பேரின் உடல்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் அவர் நேரில் ஆஜர்\nடெல்லியில் காங்கிரஸ் மூத��த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் அவர் நேரில் ஆஜர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த\nசிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்\nசிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது. நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது.இந்த நிலையில், இந்த வருட தொடக்கத்தில்\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்\n9 தினங்களாக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்\nஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 லட்சத்தைக் கடித்துக் குதறிய எலி\nகெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ. வழக்கு\nகோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு\nபீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை\nஇஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.\nராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை\nநீட் தேர்வு தோல்வி 10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு\nநிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை\nதமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்\nபிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர்\nகாலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nஇந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது- ப.சிதம்பரம்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nமுடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=116447", "date_download": "2018-06-22T20:35:27Z", "digest": "sha1:33I57ZK2AGKFT6CY72LXCL4D7L34VSAB", "length": 11372, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாவிரி பிரச்சனையில் பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் தமிழக அரசு சிக்கிவிடக்கூடாது: திருமாவளவன் - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nகாவிரி பிரச்சனையில் பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் தமிழக அரசு சிக்கிவிடக்கூடாது: திருமாவளவன்\nகாவிரி நதிநீர் பங்கிட்டு உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட 192 டிஎம்சியைவிட 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது.\nஇது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்:-\n‘ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரி���த்தை அமைக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைவதற்கு 20 நாட்களே உள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவாதிப்பதற்கு 4 மாநிலங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\n‘காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் இறுதிக்குள் அமைப்போம்’ என மத்திய அரசு இதுவரை உறுதியாகக் கூறாத நிலையில், இப்படி 4 மாநில பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது காலம் தாழ்த்துவதற்கான தந்திரமாகவே தெரிகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை எப்படி அமைக்க வேண்டும், அதில் எத்தனை உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், அவர்களுக்கான தகுதி எப்படி இருக்க வேண்டும், மேலாண்மை வாரியத்தின் செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என அனைத்து விவரங்களையும் காவிரி நடுவர் மன்றம் விரிவாக வரையறுத்துள்ளது. எனவே, அது தொடர்பாக மீண்டும் விவாதிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை ஆலோசனைக் கூட்டம் என்கிற பெயரில் அழைப்பு விடுப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் சாக்குபோக்கு சொல்வதற்கே வழிவகுக்கும்.\nஎனவே, பிரதமரிடமிருந்து இதுதொடர்பான வாக்குறுதி எதுவும் வராதபோது இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது மத்திய அரசின் தந்திரத்துக்கு தமிழகம் பலியாகப்போவது பொருள்படும். எனவே, தமிழக அரசு இதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்கக் கூடாது, பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் சிக்கிவிடக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.\nகாவிரி பிரச்சினையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் விவசாய சங்கங்களும் தமிழக அரசோடு ஒன்றுபட்டு நிற்கும் நிலையில் இது தொடர்பான எந்த முடிவையும் எல்லோரையும் கலந்தாலோசித்தே தமிழக முதல்வர் எடுக்க வேண்டும்” என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nகாலதாமதம் காவிரி மேலாண்மை வாரியம் காவிரி விவகாரம் தமிழக அரசு பலி மத்திய அரசு 2018-03-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அல்ல\nமத்திய அரசு கட்டுப்பாட்டில் திருப்பதி கோயிலைகொண்டு வர முயற்சி;தொல்லியல் துறைமூலம் நெருக்கடி\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க ச���ப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு\nபாஜக அரசும்,கர்நாடகாவும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருக்கிறது; சுப்ரீம் கோர்ட்டில் வாதம்\nகுஜராத் வாழ் தமிழ் மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம்:மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nசென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/mar/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2876174.html", "date_download": "2018-06-22T21:05:33Z", "digest": "sha1:LJBYVDKBUSOQKUTA4SZ6IJM3MRBDP2Y3", "length": 5430, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "எனக்குள் இரண்டு பக்கங்கள் உண்டு!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nஎனக்குள் இரண்டு பக்கங்கள் உண்டு\n\"உண்மையில் நான் கூச்ச சுபாவம் உள்ளவள். எனக்குள் இரண்டு பக்கங்கள் உள்ளது. நடிப்பு என்று வந்துவிட்டால் அந்த பாத்திரத்திற்கேற்ப என்னால் நடிக்க முடியும். பெண் என்ற வகையில் மிகவும் பயப்படுவேன். இதுவரை நான் நடித்த பாத்திரங்கள் ஏதாவது ஒரு வகையில் எனக்கு தொடர்புடையதாக இருக்கும். இந்த பெண் கதாபாத்திரத்திரங்கள் அனைத்துமே அவர்கள் உள்ளத்திலிருந்து எதை வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்தார்களோ அதையே நான் செய்திருப்பதாக கருதுகிறேன்'' என்கிறார் வித்யாபாலன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=986", "date_download": "2018-06-22T20:34:12Z", "digest": "sha1:EZ7MXEDHSPXIWSGREBYNIV2UZAIML5H3", "length": 16283, "nlines": 100, "source_domain": "www.peoplesrights.in", "title": "கண்ணகி முருகேசன் சாதி ஆணவக் கொலை வழக்கின் சாட்சிகளுக்கு மிரட்டல்: குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nகண்ணகி முருகேசன் சாதி ஆணவக் கொலை வழக்கின் சாட்சிகளுக்கு மிரட்டல்: குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்\nSeptember 4, 2017 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு ஆகியோர் இன்று (04.09.2017) கடலூரில் வெளியிட்ட அறிக்கை:\nகடலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் கண்ணகி முருகேசன் கொலை வழக்கின் சாட்சிகளை மிரட்டுவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\nகடந்த 2003ம் ஆண்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த முருகேசன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் இருவரும் ஊரைவிட்டுச் சென்று வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ளனர்.\nசாதிக் கடந்த இத்திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் கண்டுப்பிடித்து கொண்டு வந்து, புதுக்கூரைப்பேட்டை முந்திரிதோப்பில் இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிடுகின்றனர். பின்னர் இருவரின் உடல்களையும் எரித்துவிடுகின்றனர்.\n2004ம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. புலன்விசாரணை செய்து கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது.\nதற்போது இவ்வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரையில் 8 சாட்சி���ள் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் 2 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக ஆகிவிட்டனர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பு அரசு வழக்கறிஞர் சாட்சிகளைக் குற்றவாளிகள் மிரட்டுவதாகவும், அதற்கான செல்போன் உரையாடல் அடங்கிய குறுந்தகடு ஒன்றையும் ஆதாரமாக அளித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகண்ணகி முருகேசன் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியான புதுக்கூரைப்பேட்டை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த மாதம் 31ம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டு இறந்துப் போனார். அவரது மனைவி குற்றவாளிகள் சாட்சியம் அளிக்கக் கூடாது என்று மிரட்டியதால்தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்து விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுற்றவாளிகள் சமூக ரீதியாக செல்வாக்கு உடையவர்கள் என்பதோடு, பணம் பலம் படைத்தவர்கள் ஆவர். குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள சாட்சிகளை மிரட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், குற்றவாளிகள் வெளியே இருந்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படுவதோடு முறையாக நடைபெறாது. சாட்சிகள் சுதந்திரமாக சாட்சியம் அளிக்க முன்வர மாட்டார்கள். தற்போது சாட்சிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.\nஎனவே, இவ்வழக்கில் உள்ள குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிந்து, வழக்கு விசாரணை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\nதலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nஎன்கவுன்டர் கொலைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்க வேண்டும் – கோ.சுகுமாரன் உரை\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nமொழிப் பாடநூல்களின் அரசியல் – மு. சிவகுருநாதன்\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி – மலரஞ்சலி\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) கண்டன அறிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பொறுபேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/2533.html", "date_download": "2018-06-22T20:32:08Z", "digest": "sha1:L3VOZKTB54HC744HL6EFANNKQGTKJFSG", "length": 18090, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.\nதொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம் | அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன. உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும். சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் 2,018 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் உபரியாக கண்டறியப்பட்ட 2,533 பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வக���ப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/01/22/relics/", "date_download": "2018-06-22T20:56:47Z", "digest": "sha1:UAAUUNFQC6EDFTJ3K2VE7THFOVHTP3SP", "length": 7328, "nlines": 112, "source_domain": "lathamagan.com", "title": "சிலுவைக்கு சில ஆணிகள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nபிரேதங்களுக்கு அடையாளம் வைப்பவன்\tஅழிவற்ற நகங்கள்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஉருவாக்கப்பட்டவையில்லை என்பது நமக்குத் தெரியும்.\nஅவை அச்சாலையை கடக்காமலே போகக்கூடும்.\nஅழுதுகொண்டிருக்கும் குழந்தையை உங்களுக்குத் தெரியுமா\nவாருங்கள் ஒரு கோப்பை காபி அருந்தலாம்.\nசிலுவைக்கு சில ஆணிகள் குறைகின்றன.\nவழி நாம் ஒரு நாள் நடந்து செல்லும்போது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரேதங்களுக்கு அடையாளம் வைப்பவன்\tஅழிவற்ற நகங்கள்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=96355", "date_download": "2018-06-22T20:58:51Z", "digest": "sha1:SOGGHIR5K4S6COFDLAEV3BNF4ZOSNQJY", "length": 4719, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கிளிநொச்சியில் நேற்று விபத்து நிகழ்ந்த அதே இடத்தில் இன்றும் விபத்து; ஒருவர் உயிரிழப்பு", "raw_content": "\nகிளிநொச்சியில் நேற்று விபத்து நிகழ்ந்த அதே இடத்தில் இன்றும் விபத்து; ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த அதேபகுதியில் நேற்றைய தினம் சாரதியின் நித்திரையால் பாலத்துடன் மோதுண்டு சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது.\nநேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் விபத்தில் சிக்கியிருந்த பஸ் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படாமையாலேயே இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவீதி போக்குவரத்து பொலிசார் பொறுப்புடன் செயற்பட்டாமையே இன்றைய விபத்துக்கான காரணம் என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழ் தேசிய கூட்டமைப்��ு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99820", "date_download": "2018-06-22T20:53:07Z", "digest": "sha1:5LDAUKBB6UJC55VYWI3EGF7OMGFAHD54", "length": 5344, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்த ஆசைப்படும் டிரம்ப்", "raw_content": "\nபிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்த ஆசைப்படும் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதியாக கடந்தாண்டு பதவியேற்ற டிரம்ப் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது, பரிஸ் நகரில் நடந்த போர் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். பிரான்ஸ் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பை ரசித்த டிரம்ப், தற்போது அமெரிக்காவிலும் அது போன்ற அணிவகுப்பை நடத்த விருப்பப்பட்டுள்ளார்.\nபொதுவாகவே, ஏதாவது போரில் பங்கேற்று வெற்றி பெற்ற பின்னர் தலைநகர் வாஷிங்டனில் இராணுவ வீரர்கள் வெற்றி அணி வகுப்பை நடத்துவர்கள். சிவில் போர், ஈராக் உடனான போர் ஆகியவற்றுக்கு பின்னர் பிரம்மாண்ட அணிவகுப்பை வீரர்கள் நடத்தினர்.\nஇந்நிலையில், வீரர்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தை பெருமைப்படுத்தும் விதமாக தலைநகரில் ஏன் இராணுவ அணிவகுப்பு நடத்தக்கூடாது என பெண்டகன் தலைவரிடம் டிரம்ப் கேட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், முப்படை தளபதிகளிடமும் டிரம்ப் இது தொடர்பாக ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் பெண்டகன் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nடிரம்ப்பின் இந்த செயல்பாட்டை விமர்சித்துள்ள ஜனநாயகக்கட்சி “எச்சேத்திகார அரசுகள் செய்வது போன்ற செயல��� இது” என விமர்சித்துள்ளனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/16/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-06-22T20:47:15Z", "digest": "sha1:JFZV6SV4EQLY3ORI3N4TB2KU2ZB2IIYL", "length": 13782, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "கருப்புப் பண ஒழிப்புக்கு மத்திய அரசு வழங்கும் மெகா குலுக்கல் பரிசுகள்! – THE TIMES TAMIL", "raw_content": "\nகருப்புப் பண ஒழிப்புக்கு மத்திய அரசு வழங்கும் மெகா குலுக்கல் பரிசுகள்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 16, 2016 திசெம்பர் 16, 2016\nLeave a Comment on கருப்புப் பண ஒழிப்புக்கு மத்திய அரசு வழங்கும் மெகா குலுக்கல் பரிசுகள்\nநாடு முழுவதும் ரொக்கமில்லா மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 340 கோடி மதிப்பிலான பரிசுத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்தியக் கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தினமணி வெளியிட்டுள்ள செய்தியில்:\nபழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெற்ற பின்னர், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது.\nமின்னணு பணப் பரிவர்த்தனை மூலமாக ஊழலையும், கருப்புப் பணத்தையும் முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக குலுக்கல் முறையிலான ரொக்கப் பர��சுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.340 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nமின்னணு பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் அனைத்து மக்களும், வியாபாரிகளும் இந்தத் திட்டத்தில் அடங்குவர். ஏழை, நடுத்தர மக்களுக்காக ரூ.50 முதல் ரூ.3,000 வரையில் மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளனர்.\nஅதன்படி, கிறிஸ்துமஸ் தினமான வரும் 25-ஆம் தேதியன்று முதல் குலுக்கலும், அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதியன்று மெகா குலுக்கலும் நடைபெறுகின்றன என்றார் அமிதாப் காந்த்.\n1. அதிர்ஷ்ட வாடிக்கையாளர் திட்டம் (லக்கி கிருஹக் யோஜனா): குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 100 நாள்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும். வாரப் பரிசாக மூன்று வாடிக்கையாளர்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.\nமின்னணு வழி வர்த்தகர் திட்டம் (டிஜி-தன் வியாபார் யோஜனா): மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனையை ஏற்கும் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் தினந்தோறும் பரிசுகள் வழங்கப்படும். வாரப் பரிசாக மூன்று வியாபாரிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2,500 வழங்கப்படும்.\nமெகா குலுக்கல் பரிசுகள்: மெகா குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று வாடிக்கையாளர்களுக்கு முறையே ரூ.1 கோடி, ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் என்ற வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும். இதேபோல், வியாபாரிகளுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.5 லட்சம் அளிக்கப்படும்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nபெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கண்டுகொள்ளாத தமிழக அரசு; தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nNext Entry அன்னியமாக்கப்பட்ட நாட்டுப்பற்று ஆளும்வர்க்கத்தின் இறுதிப் புகலிடம்..\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mahiznan.com/2017/03/04/muthukkal-paththu/", "date_download": "2018-06-22T20:50:17Z", "digest": "sha1:OZMO3O7L367FDPI2YOWVP55XCV6DNM5Z", "length": 6495, "nlines": 110, "source_domain": "www.mahiznan.com", "title": "முத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி – மகிழ்நன்", "raw_content": "\nமுத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி\nஅழகிரிசாமி அவர்களின் பத்து கதைகளை தொகுத்து அம்ருதா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள சிறுகதை நூல். தொகுத்தவர் திலகவதி. ராஜா வந்திருக்கிறார்,அக்கினிக் கவசம்,திரிபுரம்,புன்னகை,புது உலகம்,தியாகம்,தரிசனம்,முருங்கைமர மோகினி,மனப்பால், சிறுமைக்கதை ஆகிய பத்துக்கதைகளை தேர்வு செய்துள்ளார். இதில் ராஜா வந்திருக்கிறார் தமிழக பள்ளிகளில் பாடத்திட்டமாக உள்ள கதை. பெரும்பாலானவர்கள் படித்திருக்கும் வாய்ப்பு உண்டு. மிக அழகாக ஓர் ஏழைக்குடும்பத்தின் சித்திரம் வெகு இயல்பாக அக்கதையினூடே ஓடுவது அக்கதையில் நான் மிகவும் ரசித்த ஒன்று.\nநான் மிகவும் ரசித்த மற்ற கதைகள் முருங்கை மர மோகினி மற்றும் திரிபுரம். ஒரு முருங்கைக்காய் மீது தீராக் காதல் கொண்டு அதனை யாருக்கும் தெரியாமல் பறித்துக்கொண்டு வந்து அதனை சாப்பிடும் பொழுது அதனை வேண்டாமென‌ ஒதுக்கி விடுவதே கதை. நம் வாழ்வின் ஆசைகளும் அப்படித்தானே. அனைத்துக் கதைகளின் ��ற்றோர் சிறப்பென நான் கருதும் ஓர் விஷயம் கதைகள் வாழ்வின் ஓர் தருணத்தில் தொடங்கி மற்றோர் தருணத்தில் முடிந்து விடுபவையாகவே உள்ளன. கதைகளை முற்றுப்பெறச் செய்யும் நோக்கில் கதை சுருக்கப்படவில்லை. விரிந்து செல்லும் ஒரு புனல் போல கதை நின்று விடுகிறது. விரித்துச் செல்வது வாசகரின் வாசிப்பே.\nவாசிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nபுத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்\nபுத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்\nபுத்தகம் 1 : சூதாடி\nமுத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி\narmy book book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2010/10/7.html", "date_download": "2018-06-22T20:45:15Z", "digest": "sha1:ITUVYQ6NQC6HGOAUTJKE7XCCMHU3TZGF", "length": 7908, "nlines": 176, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 7", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 7\nஒரு அரசியல்வாதி தன் நாயை மிகவும் விரும்பினார்....\nஒரு நாள் தானே அதற்கு பிஸ்கட் வாங்க கடைக்குச் சென்றார்... கடைக்காரனைப் பார்த்து \"ஏம்பா, இங்கே நாய் பிஸ்கட் கிடைக்குமா\n\"இருக்குங்க , இங்கயே சாப்பிடறீங்களா இல்ல பார்சல் பண்ணவா\n\"அன்பே, இந்த ஒரு தரம்\"\n\"கைக்கு எட்டவே இல்லை....விளக்கு போடுகிறேன்\"\n\"வேண்டாம்.... அப்படி தான்... இன்னும் கொஞ்சம் மேலே\"\n\"இன்று ஒரு நாள் தான் ...அடுத்த முறை அந்த பாழாப்போன ஜன்னலை நீங்களே எந்திருச்சுப் போய் திறந்துக்கங்க\"\nஓஷோ: மனிதன் எதைப் பார்க்க விரும்புகிறானோ அதை மட்டும் தான் பார்ப்பான் ...மனிதன் எதை கேட்க விரும்புகிறானோ அதை மட்டும் தான் கேட்பான்....\nஓஷோவின் ஜோக்ஸ் எல்லாமே சூப்பர் ஜோக் தான்\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-14\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-13\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-12\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-11\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-10\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-9\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-8\nமஹித��் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 7\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-6\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-5\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-4\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-3\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-2\nமஹிதர் நீ மறைந்து விடு\nமஹிதர் நீ மறைந்து விடு\nமஹிதர் நீ மறைந்து விடு\nஇயற்பியல் கார்ட்டூன் இரண்டு ...\nநான் ரசித்த ஓஷோ ஜோக்-1 \nராக ரஞ்சனி- ஆனந்த பைரவி\nதமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை....\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://senreb.blogspot.com/2011_04_28_archive.html", "date_download": "2018-06-22T21:05:16Z", "digest": "sha1:J3U3PBBVZEVTU7ZZZVA25DWFJROCO67J", "length": 16236, "nlines": 128, "source_domain": "senreb.blogspot.com", "title": "மலர்வனம்: Apr 28, 2011", "raw_content": "\nபனி விழும் மலர்வனம்.. உன் 'பார்வை' ஒரு வரம்.\nஒரு பதினைந்து நாட்களாக பிளாக்குக்கு மட்டுமன்றி, அங்கு இங்கென எங்கும் போக முடியாதபடி வேலை....வேலை...வேலை. அப்படி என்னதான் பெரிய வேலை என்கிறீர...\nஅழகான வெள்ளை ரோஜா - மலிக்காவுக்கு டபுள் கலர் ரோஸ் தான் டபுள் கலர் ரோஸ் தான் இப்படி இருக்கு மஞ்சள் ரோஜா - யாருக்கு வேணுமோ, எடுத்துக்கலாம்\nலவ் பேர்ட்ஸ் - பகுதி 1\nஎல்லாமே சீரியசான விஷயங்களாக சொல்லிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அதானால கொஞ்சம் ரசிக்க என் செல்லங்களைப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு இருக்கேன். ...\nசின்ன வயசிலிருந்தே எனக்கு மருதாணி வைத்துக் கொள்வதென்றால் ரொம்ப விருப்பம். மெஹந்தி கோனெல்லாம் இல்லாத காலத்தில் அரைத்த மருதாணியையே தீக்குச்சிய...\nசமைக்கும் முன் - பகுதி-3 (வருட சாமான்கள் பாதுகாப்பு)\nஎந்தெந்த சாமான்களை எப்படி பாதுகாப்பதுன்னு இந்த பகுதியில் சொல்லப் போகிறேன். உண்மையில் எத்தனை பேருக்கு இது பயன்படும்னு தெரியலை. இருந்தாலும் ஓர...\nஸ்னேகிதி ஸாதிகா கொடுத்த விருது\nமேனகா & ஜலீலா கொடுத்த விருது.\nதோழி ஸாதிகாவிடம் பேசிய பின்பு, அடுத்த நாளே பிளாக்கில் பதிவிட நினைத்திருந்தேன். அதற்குள் இந்த முக்கியமான வேலை வரவே அதை 10 நாட்களில் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.\nநண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்த பொழுது, எங்கள் வீட்டில் இருக்கும் நான் வரைந்திருந்த கிளாஸ் பெயிண்டிங்கை பார்த்து விட்டு, அவர்கள் புதியதாக கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டு ஜன்னலுக்கு ஒரு கிளாஸ் பெயிண்டிங் செய்து தர வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டிற்கு எப்படி இருந்தாலும் பரவாயில்லையென வரைந்தேன், ஆனால் எந்த நம்பிக்கையில் என்னிடம் இவ்வளவு பெரிய வேலையை தருகிறாரென மலைத்தேன். எனினும் வீடு கட்டி முடியும் தருவாயில் சொல்லுங்கள், பெயிண்டிங் செய்து தருகிறேன் என்று நானும் சொல்லி இருந்தேன். சொன்னது போலவே கிரகப்பிரவேசத்திற்கு பத்தே நாட்கள் இருக்கும் நிலையில் ஜன்னலின் அளவும், கிளாஸும் என்னிடம் தந்தார் :-)\nகண்டிப்பாக கிரகப்பிரவேசத்திற்குள் என்னால் முடித்துத் தர முடியாது என்று சொல்லி விட்டேன். ஏனென்றால் ஜன்னல் அளவு அப்படி. ரொம்ப சின்னதாக ஐந்தடி உயரம், மூன்றடி அகலம் தான். ரொம்ப சின்னதாக ஐந்தடி உயரம், மூன்றடி அகலம் தான் (ஆனால், எப்படியும் குறிப்பிட்ட நாளுக்குள் முடித்துக் கொடுத்து விட வேண்டும் என மனதிற்குள் முடிவு செய்தேன்.)\nஇதற்கிடையில் மிக தொலைவிலிருக்கும் அவர்கள் கட்டிக் கொண்டிருந்த வீட்டைப் போய்ப் பார்த்து, ஜன்னல் எங்கு வரும் என்று பார்த்து வந்தோம். தலைவாசலுக்கு அருகில் போர்டிகோவில் முன்புறமுமாக இருந்தது. அடுத்து பெயிண்டிங் செய்வதற்கான டிசைனை நெட்டில் தேட ஆரம்பித்தேன். ஜன்னல் இரண்டு பக்கமும் பார்வையில் படுவது போன்ற இடமாதலால், எங்கள் வீட்டில் இருப்பது போல் மனித உருவங்கள் சரிவராது என்று பூக்கள் டிசைனை தேடினேன். என் மனதுக்கு பிடித்தது போல் ஒரு டிசைனை தெரிவு செய்து டவுன்லோட் செய்து, ஸ்கேன் செய்து, ஒரே தாளில் ஜன்னல் சைஸுக்கு (3'x5') ப்ரிண்ட் எடுத்து வந்தேன்.\nமுதலில் கிளாஸை எங்கே வைத்து வரைவது என்பதே பெரிய யோசனையாக இருந்தது. மடக்கும் கட்டிலை ஹாலில் விரித்து அதன் மேல் மெத்தையை விரித்து கிளாஸை அதன் மேல் வைத்தாயிற்று. பின் தேவைப்படும் எல்லா கிளாஸ் பெயிண்டிங் கலர்களை வாங்கி வந்தாச்சு. தேர்வு செய்த டிசைனை சிடி மார்க்கர் பேனாவால் கிளாஸில் வரைந்தாச்சு. தினமும் இரவு 7 மணிக்கு உட்கார்ந்தால் நடு இரவு ஒரு மணியோ, இரண்டு மணியோ ஆகும்.\nமுதலில் பூக்களை கோல்டன் கலர் அவுட்லைனராலும், இலை மற்றும் தண்டை கருப்பு அவுட்லைனராலும் வரைந்தேன்.\nகொஞ்சம் கொஞ்சமாக பூக்களும், இலைகளும் வண்ணம் பெற ஆரம்பித்தது. உயிர் பெற்றனவா இல்லையான்னு நீங்கதான�� சொல்லணும்:-)\nகிளாஸ் கலரில் டபுள் ஸேடு கொண்டு வருவது மிகவும் கஷ்டமான வேலை. இரண்டு, மூன்று கலர்களை மிக்ஸ் செய்து பூக்களும், இலைகளும் கொண்டு வருவதற்குள் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் போனேன். ஃபேன் போட்டால் கலர்கள் உலர்ந்து விடும். ஏசி ரூமுக்குள்ளும் அதே கதி தான். அதனால், வியர்வை சொட்ட சொட்ட.... சொட்டும் வியர்வை கிளாஸிலும் படாமல் போடுவதற்குள் ரொம்பவே ரிஸ்க் எடுத்து விட்டோமோ என்று கூட தோன்றியது.\nஅதிலும் முதலாவதாக வண்ணமிட்ட இந்தப் பூ மட்டும் எனக்கு ரொம்பவே பிடித்தது.\nஇடையில் இன்னொரு சோதனை. பூக்களுக்கு நான் போட்டு வந்த கலர் தீர்ந்து போய் இரண்டு இதழ்களுக்கு மட்டும் போட வேண்டிய நிலையில் கலர் கிடைக்காமல் கடை கடையாக அலைந்து கடைசியில் அந்தக் கலரை வாங்கி இதழை முடித்தேன்.\nபார்டராக போட்ட பிரவுன் கலர்தான் என்னை ரொம்பவே படுத்தி விட்டது. மற்ற கலர்கள் போல் இல்லாமல் ரொம்ப திக்காக இருக்கவே, கலர் இறங்காமல் விரல்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்து விட்டது. இன்னுமே அந்த வலி சரியாகவில்லை.\nரிவர்ஸ் பெயிண்டிங் என்பதால் முழுவதும் முடித்த பிறகு தான் என்னாலேயே படத்தின் முன் பக்கத்தைப் பார்க்க முடிந்தது:-)\nகிளாஸ் பெயிண்டிங்கில் பெரிய பிரச்னையே ஏர் பப்பிள்ஸ் தான். அதிலும் அவ்வளவு பெரிய பெயிண்டிங்கில் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் சில சின்ன சின்ன பப்பிள்ஸ் வரத்தான் செய்தது. எப்படியோ கிரகப்பிரவேசத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே பெயிண்டிங்கை முடித்து, காய்வதற்கு ஒரு நாள் டைம் விட்டு கிரகப்பிரவேசத்திற்கு முந்தின நாள் பெயிண்டிங்கை அனுப்பி வைத்து விட்டேன்.\nகிரகப்பிரவேசத்தன்று பெயிண்டிங் பொருத்தப்பட்ட ஜன்னலைப் பார்த்தபோது மனதில் ஏற்பட்ட திருப்திக்கும், சந்தோஷத்திற்கும் அளவே இல்லை......... நண்பரின் பிரமாண்டமான வீட்டிற்கு இந்த பெயிண்டிங் மேலும் அழகு சேர்த்தது.\nவீட்டிற்கு வந்திருந்த அனைவரும் பார்த்து வியந்து பாராட்டியதை நண்பர் சொன்ன பொழுது 10 நாட்களாக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து விட்டன.\nநீங்களும் பார்த்து ஏதாவது சொல்லி விட்டுப் போனால், இன்னும் சந்தோஷமாக இருக்கும்:-))\nமலர்வனத்தின் மணம் நுகர வரும் வண்ணத்துப்பூச்சிகளை அன்புடன் வரவேற்கிறேன்.\nஎன்னைப்பற்றி..... சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. அன்பான கணவர். முத்தான மூன்று குழந்தைகள். அறிந்தது: கொஞ்சம் சமையல், கொஞ்சம் தோட்ட வேலை, கொஞ்சம் கைவேலைப்பாடுகள். அறியாதது: எவ்வளவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99821", "date_download": "2018-06-22T20:52:26Z", "digest": "sha1:CX5N55M3YWSXYVMWIOHFLNU7KAHBTD2F", "length": 5189, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அதிக சதம் அடித்து பட்டியலில் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி", "raw_content": "\nஅதிக சதம் அடித்து பட்டியலில் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி\nதென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.\nஇந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் தலைவர் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 12 சதங்களுடன் கோலி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரைத்தொடர்ந்து சவுரவ் கங்குலி 11 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த 12 சதங்களையும் அவர் தலைவராக பொறுப்பேற்ற 43 போட்டிகளில் அடித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 55 சதங்களுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் (100), ரிக்கி பாண்டிங் (71), குமார் சங்ககாரா (63), ஜாக்கஸ் கல்லிஸ் (62) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.\nநேற்றைய போட்டியில் அவர் 100 ஓட்டங்களை கடக்க 119 பந்துகள் எடுத்துகொண்டார். முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகவும் 119 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2012/07/sex-education.html", "date_download": "2018-06-22T20:44:22Z", "digest": "sha1:UUUJHD6USRB2S46VYNNAPWVYDYH2XER5", "length": 18606, "nlines": 91, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "பாலின்பக் கல்வி (Sex Education) தேவையா? தேவையற்றதா? ~ தமிழ்", "raw_content": "\nபாலின்பக் கல்வி (Sex Education) தேவையா\nஇன்று நம் சமுதாயம் செக்ஸ் எனும் மயக்க உலகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது, பல செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. கணவன்/மனைவி கள்ளத்தொடர்பு, பெற்ற பிள்ளைகளுடன் தகாத உறவு, ஆசிரியர் மாணவ முறைகேடு எனக் கூறிக் கொண்டே போகலாம். 15 வருடங்களுக்கு முன்பு கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட விசயங்கள் இப்போது அடிக்கடி நடக்கும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் முறையற்ற பாலின்பக் கல்வி இல்லாததே. இப்போது உள்ள பெற்றோரிடம் பாலின்பக் கல்வி வேண்டும் என்றால் கண்டிப்பாக அதை எதிர்ப்போரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். ஏன் என்றால் சிறு வயதிலேயே செக்ஸ் பற்றி சொல்லிக் கொடுத்தால் கெட்டுப்போய் விடுவார்கள் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கும்.\nSEX என்ற ஆங்கிலச் சொல்லை 'ஒரே அர்த்தத்துடன்' பார்க்கின்றனர் நிறைய பேர், அதுதான் SEX EDUCATION என்ற விசயத்தையும் தடுக்கிறது. SEX என்ற ஆங்கிலச் சொல்பல அர்த்தங்களை கொண்டுள்ளது. பாவம் உலகை ஆளும் ஆங்கிலத்திற்கு வார்த்தை பற்றாக்குறை போலும். எல்லா இடங்களிலும் அந்த ஒரு வார்த்தையை மட்டும் வைத்தே பிழைப்பை நடத்துகிறது ஆங்கிலம். தமிழ் மொழியில் தான் 2 லச்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் இருக்கிறது, என்ன செய்ய நாம் அதை தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. சரி விசயத்திற்கு வருவோம், SEX என்ற சொல்லுக்கு 'பால் , பால் வேறுபாடு, ஆண் பெண் பாகுபாடு , இனம், உடலுறவு , பாலியல் உறவு' என தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது. அதில் உடலுறவு , பாலியல் உறவு என்ற அர்த்தத்தை மட்டுமே நாம் மனதில் வைத்திருந்தால் அது நம் அறியாமை. அதனால் தான் தலைப்பில் 'பாலின்பக் கல்வி' என்று குறிப்பிட்டிருப்பேன்.\nநமது கலாச்சாரம் போல் எந்த நாட்டிலும் இல்லை, ஆனால் அதை சரியாக சொல்லி புரியவைக்காமல், பல கட்டுப்பாடுகளை மட்டும் விதித்த�� இப்போது முறைகேடுகள் அதிகரித்துவிட்டது. எந்த ஒரு விசயத்தையும் அளவுக்கு அதிகமாக அடக்கினாலோ, இல்லை அடக்கு முறை மேற்கொண்டாலோ அது பெரிதாக ஒருநாள் வெடிக்கும். நம் நாட்டில் SEX என்பதில் அந்த முறையை தான் கையாளுகின்றனர். அதை வெறும் அந்தரங்கமான ஒன்றாக மட்டுமே சித்தரித்துவிட்டோம். அதை சரியான முறையில், சரியான வயதில் இருபாலருக்கும் கல்வியாக புரிய வைக்கவேண்டும். உடனே சில பேருக்குத் தோன்றும் 'சின்ன வயசிலேயே செக்ஸ் பத்தி சொல்லிகொடுப்பதா', முட்டாள்தனமாக கூட தெரியும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டும் சொல்லி கொடுக்காமல் அதோடு நம் கலாச்சாரத்தையும், விழிப்புணர்வையும் கலந்து சொல்லிக் கொடுப்பதே நல்ல பாலின்பக் கல்வியாகும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டுமே பார்க்கும் முட்டாள்களுக்கு எதையும் சொல்லி புரியவைக்க முடியாது.\nநமது கலாச்சாரத்தில் 'பெண்ணின் திருமண வயது 21'க்கு மேல் என்ற எண்ணம் உண்டு, அதை சாதரணமாக சொல்லிவிடவில்லை. அதை ஆட்டோக்களுக்கு பின்னால் மட்டுமே பார்த்துப் பழகிய நமக்கு ஏன் சொன்னார்கள் என்று முழுதாக தெரிந்து கொள்வதில்லை. ஒரு பெண் பருவம் அடைந்த உடன் திருமணம் என்று சொல்லாமல் ஏன் ஒரு வயதை நிர்ணயிக்க வேண்டும் அந்த வயதிற்கு பிறகே ஒரு பெண் மனதாலும் உடலாலும் பக்குவமாகி தாம்பத்திய வாழ்க்கைக்கு தயாராகி விட்டாள் என்பதே அதன் அர்த்தம். பாலின்பக் கல்வியைதான் நமது கலாச்சாரதில் கலந்துவிட்டனர். பாலியல் குற்றங்கள், இளம் வயதில் கர்ப்பம், தகாத உறவு, தவறான உறவுகளால் வரும் பாலியல் நோய்கள், எய்ட்ஸ் ஆகியவற்றை தடுக்கவே நமது கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருந்து வருகிறது. அப்போது ஒளிவு மறைவாக அதை சொல்லிவைத்தனர், அதன் காரணம் ஒருவரின் முழு கவனமும் இதன் மீதே இருந்து கெட்டுப்போய்விடக்கூடாது என்பதே..அதே போன்று பால் உணர்வை தூண்டும் விசயங்கள் அந்த காலத்தில் அதிகமாக இல்லை. இப்போதோ ஊடகமும், சினிமாவும், இணையமும் போதும் கவர்ச்சி, ஆபாசம் காட்டி பாலுணர்வை தூண்ட . கட்டுப்பாடுகளை கொண்டுள்ள நாம் பாலுணர்வை தூண்டும் விசயங்களையும் கையில் வைத்துள்ளோம், இதனால்தான் மேலே கூறிய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முறையான பாலின்பக் கல்வி அவசியம்.\nபாலின்பக் கல்வி என்பது வெ���ும் உடலுறவு சார்ந்தது என்ற எண்ணத்தை முதலில் அகற்ற வேண்டும். அதன் குறிக்கோள் உடலுறவு சார்ந்த கெட்ட எண்ணங்களை, பழக்கங்களை நிறுத்தவேண்டும் என்ற நோக்கில் இருக்க வேண்டும். தகாத வயதில் அதை மேற்கொண்டால் அதன் விளைவு மனதளவிலும் உடலளவிலும் எவ்வாறு இருக்கும் என புரியவைத்தல் வேண்டும். அதை எந்த வயதில் எந்த நேரத்தில் எப்படி மேற்கொள்வது என சரியாக மற்றும் முறையாக விளக்க வேண்டும். அதோடு நம் கலாச்சாரத்தையும் நன்கு புகுத்த வேண்டும். எதனால் அது தவறு, எப்போது அது சரி என சொல்விளக்கம் வேண்டும்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, முதலில் இதை பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தால் நல்லது. அதுவும் அவர்கள் பருவ வயது அடையும் காலத்தில் அதன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் இதனை பாடமாக கொண்டுவரும் பட்சத்தில் சில கற்பிக்கும் முறைகளை கையாளவேண்டும். முதலில் பாடத்தில் வரும் விளக்கமோ படமோ பால் உணர்வை தூண்டாத விதத்தில் இருக்க வேண்டும், இதற்கு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் பரிசீலிப்பது நல்லது. சில பகுதிகளாக பிரித்து அந்த வயதிற்கற்ற கல்வியை கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களும் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களும் எடுக்கலாம். பாலுணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்தால் அதற்கு சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் மாணவர்களுக்கு தகுந்த புத்திமதிகளை கூற வேண்டும்.\nகலாச்சார பின்னனியோடு இவ்வாறு பின்பற்றினால் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், ஆனால் இதனை உடனே செயல்படுத்த முடியாது. ஏனெனில், பாலின்பக் கல்வி பெறாத ஆசிரியர்கள் தான் இப்போது உள்ளனர். இதனை பெற்றோர்கள் மூலமாக இப்போது கொடுப்பதே நல்லது. இதன் விளைவு, விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தவேண்டும். 2 அல்லது 3 தலைமுறைக்கு பிறகு பாலின்பக் கல்வி பெற்ற, பக்குவமடைந்த நல்ல ஆசிரியர்களும் இதனை எடுத்துக்கூறலாம். வளரும் சமுதாயம் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமுமே உள்ளது, கவனமாக ஒழுக்கத்துடன் வளர்த்தால் கண்டிப்பாக நல்ல சமுதாயமும் கலாச்சாரமும் இருக்கும் (கிடைக்கும்).\nPosted in: கட்டுரை,சமூகம்,நம் சமுதாயம்,வாழ்க்கை முறை,விழிப்புணர்வு\nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nதமிழ்��ாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும்...\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்\nயுவன் சங்கர் ராஜாவின் 100வது படம்\nலிங்குசாமியின் அடுத்த இயக்கத்தில் சூர்யா\nநூறு முத்தங்களுடன் ஒரு பாடல்\nமாற்றான் ட்ரைலர் புத்தம் புதுசு\nகட்டிப்பிடித்து முத்தமிட்ட த்ரிஷாவும் நயன்தாராவும்...\n2012 ஒலிம்பிக்கில் தமிழ் பாடல்கள் பாடும் தமிழ் இசை...\nவிஸ்வரூபம் ‍‍‍‍ட்ரைலர் மற்றும் உருவானவிதம்\nபாலின்பக் கல்வி (Sex Education) தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/04/blog-post_3772.html", "date_download": "2018-06-22T20:52:50Z", "digest": "sha1:TOQUOLEVLZBLN7JOKHDKRGIDZJFKKKNF", "length": 15631, "nlines": 94, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : மரகதவல்லிக்கு மணக்கோலம் - திருக்கல்யாணம் ஸ்பெஷல்", "raw_content": "\nமரகதவல்லிக்கு மணக்கோலம் - திருக்கல்யாணம் ஸ்பெஷல்\nதிருக்கல்யாணம் ஸ்பெஷல்: மரகதவல்லிக்கு மணக்கோலம்\nவேத மந்திரங்கள் ஒலிக்க.. மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்\nமதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) காலை நடைபெற்றது. திருக்கல்யாணம் காலை 8.17 மணிக்கு மேல் 8.41 மணிக்குள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மேல-வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது. இதில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nமீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்ப���ங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கலந்து கொள்கிறார். திருக்கல்யாணம் காலையில் முடிந்த நிலையில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து நடைபெறுகிறது.\nபச்சை நிறத்தில் பெண் இருக்கிறாளா ஆம்...ஒருத்தி இருந்தாள். அவள் கரும்பச்சை நிறத்தவள். பச்சைக்கிளியை கையில் ஏந்தியவள். பிறக்கும் போதே மூன்று வயதுடையவள். இயற்கைக்கு மாறாக மூன்று ஸ்தனங்களைக் கொண்டவள். மீன் போன்ற கண்களை உடையவள். எங்கும் அவளது பார்வை பரவும். உலகையே தனித்து வெல்லும் ஆற்றல் படைத்தவள். கைலாயம் வரை போருக்குச் சென்றவள். மொத்தத்தில், அந்த மரகதவல்லி ஒரு சாதனைச் செல்வி. அவளுக்கு திருமணம் என்றால் மாப்பிள்ளை இறைவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ஆம்...ஒருத்தி இருந்தாள். அவள் கரும்பச்சை நிறத்தவள். பச்சைக்கிளியை கையில் ஏந்தியவள். பிறக்கும் போதே மூன்று வயதுடையவள். இயற்கைக்கு மாறாக மூன்று ஸ்தனங்களைக் கொண்டவள். மீன் போன்ற கண்களை உடையவள். எங்கும் அவளது பார்வை பரவும். உலகையே தனித்து வெல்லும் ஆற்றல் படைத்தவள். கைலாயம் வரை போருக்குச் சென்றவள். மொத்தத்தில், அந்த மரகதவல்லி ஒரு சாதனைச் செல்வி. அவளுக்கு திருமணம் என்றால் மாப்பிள்ளை இறைவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் அவள் அன்பால் அடக்கியாள்பவள். அவரும் அவளது அன்பில் மயங்கியிருக்கிறார். அவள் தான் அன்னை மீனாட்சி. சுந்தரேஸ்வரப்பெருமானை அவள் இன்று திருமணம் செய்ய இருக்கிறாள்.\nமீனாட்சியின் தாய் காஞ்சனமாலை. இவள் முற்பிறவி ஒன்றில், வித்யாவதி என்னும் பெயரில் மீனாட்சியின் பக்தையாக இருந்தாள். தன் வாழ்நாளை, மீனாட்சியின் திருப்பணிக்காகவே அர்ப்பணித்தாள். கோயிலைச் சுத்தம் செய்வாள். மீனாட்சியை தன் மகளாக எண்ணி அவளையே பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னைப் பெறாத அந்தத்தாய்க்கு மீனாட்சி காட்சியளித்து, \"\"என்னை மகளாய் நினைப்பவளே உனக்கு என்ன வரம் வேண்டும் உனக்கு என்ன வரம் வேண்டும் என்றாள். அம்மா, \"\"பிறவி என்ற ஒன்று வேண்டாம். அப்படி இருக்குமானால், இனி வரும் பிறவி ஒன்றில் எனக்கு நீ மகளாய்ப் பிறக்க வேண்டும். உன்னைப் பெற்ற பயனால் நான் முக்தியடைய வேண்டும், என்றாள் அந்தப்பெண்.\nமீனாட்சி மனமுவந்து அந்த வரத்தை வழங்கினாள். அதுமட்டுமல்ல, அப்பிறவியில் கோயிலில் குப்பை கூட்டுபவளாக இருந்தவள், இன்னொரு பிறவியில் மகாராணியாகப் பிறந்தாள். பெயர் காஞ்சனமாலை. \"காஞ்சனா என்றால் \"தங்கம். தங்கமாலை எவ்வளவு அழகாக இருக்குமோ, அதுபோல் அழகு படைத்தவள் காஞ்சனமாலை. அவள் மதுரை மன்னன் மலையத்துவஜனை திருமணம் செய்தாள். பாண்டியர்களின் கொடியில் \"பொதிகை மலை தான் சின்னமாக இருந்துள்ளது. \"மலையத்துவஜனை \"மலை+ துவஜன் என்று பிரிப்பார்கள். \"துவஜம் என்றால் \"கொடி. \"மலைக்கொடியை உடையவன் என்று இதற்குப் பொருள். மீனாட்சியின் பிறப்புக்கு பிறகு தான் அவர்கள் மீன்கொடிக்கு மாறியிருக்க வேண்டும். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, பெரியோர் அறிவுரைப்படி புத்திரப்பேறுக்கான யாகம் செய்தான். அந்த யாகத்தீயில் இருந்து எழுந்த மூன்று வயது பெண் குழந்தை அவனது மடியில் அமர்ந்தது. அவளுக்கு \"தடாதகை என்று பெயரிட்டனர். பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்கள் இருந்ததால் பெற்றோர் கவலை கொண்டனர். அப்போது, அசரீரி ஒலித்தது. \"\"மகனே கவலை வேண்டாம். இவள் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற விதி இருக்கிறதோ, அவர் அவள் எதிரே வரும் போது, ஒரு ஸ்தனம் மறைந்து விடும், என்றது. அவளை ஆணுக்கு நிகராக பெற்றோர் வளர்த்தனர். வயது வந்ததும் பட்டம் சூட்டினர். அந்த பட்டத்துராணி உலகையே வென்றாள். கடைசியாக, கைலாயத்துக்குப் போருக்கு அழைத்த போது, சிவபெருமான் அவள் எதிரே வர ஸ்தனம் மறைந்தது. தன் மணாளன் அவர் என்பதை அறிந்து போரை நிறுத்தினாள். மாப்பிள்ளை மிகவும் அழகானவராக இருந்ததால், \"சுந்தரேஸ்வரர் என பெயர் பெற்றார். \"சுந்தரம் என்றால் \"அழகு. மதுரை வந்து மீனாட்சிக்கு மாலையிட்டார். மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்றார். அவரை \"சுந்தர பாண்டியன் என மக்கள் அழைத்தனர். தாய், தந்தையின் திருமணத்தைக் காண திருப்பரங்குன்றம் முருகனும், தங்கையை தாரை வார்த்துக்கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் வந்தனர். மதுரையில் பெண்களுக்கே மவுசு அதிகம். அவர்களுக்கெல்லாம் மாங்கல்ய பாக்கியம் தந்து, மங்கல வாழ்வு அளித்திருக்கிறாள் மீனாட்சி.\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/agriculture-in-tamil/page/5/", "date_download": "2018-06-22T21:01:20Z", "digest": "sha1:ON5W5ZGNJKMJKPASABANSM4SUEOBALWX", "length": 8693, "nlines": 90, "source_domain": "vivasayam.org", "title": "agriculture in tamil Archives | Page 5 of 6 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிதை நேர்த்தி செய்யும் முறை\nநல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிலிருந்து பிரித்தெடுக்க, முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும். இந்த மிதக்கும். இந்த மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு....\nகாலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை\nகாலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும். இது சித்தர்கள்...\nமாமரம் கவாத்து செய்யும் போது கீழ்ப் பக்கமாக வெட்ட வேண்டும்.\nகவாத்து செய்வதற்கான கத்தரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தக் கத்தரியியில்தான் கவாத்துச் செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக் கூடாது. கவாத்துச் செய்யும்போது, வெட்டுப்பாகம் கிளைகளின் கீழ்ப்பக்கத்தில் இருப்பது போல் கவாத்துச் செய்ய...\nகால்நடை வளர்ப்பில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பேசிய தேசிங்கு ராஜா, “ப���ரிய ஆடுகளுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை தவிடு கொடுத்தாலே போதும். ஆடுகளுக்கு...\nமாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி\nமா மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக்...\nகுறைந்து வரும் விவசாய நிலங்கள்..\nஇந்தியா என்றாலே விவசாய நாடு என்றுதான் பெயர் பெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் விவசாயம்...\nஇன்றைய காலகட்டத்தில் 194.6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.7 சதவீத குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவர்கள். 2 வயது குழந்தைகளில் 58 சதவீத குழந்தைகள்...\nவிவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்\nகார்நாடக அரசாங்கம் 128 வட்டங்களில் இலவசமாக மரங்களை நட்டு மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் போக்குவரத்து அனுமதி படிவத்ததை...\nரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா\nஹரியானா மாநிலத்தில் காரிப்பருவத்தில் உற்பத்தியான நெல், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை இணையம் மூலமாக விற்பனை செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். ஹரியானா மாநில அரசாங்கம் ‘e-kharid’ என்ற பெயரில்...\nசில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nசளியைக் குணமாக்கும் மூலிகைகள் சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும்போது ஆடாதொடை இலை, தூதுவளை இலை, துளசி இலை, கண்டங்கத்திரி ஆகியவற்றில் கிடைக்கும் இலைகளில் கைப்பிடியளவு எடுத்து...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/06/151895", "date_download": "2018-06-22T21:00:27Z", "digest": "sha1:LCHOJ2DZEZOUHQ7OYPPUBJGYSP22CA5Y", "length": 6961, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "பொது இடத்தில் மனைவியிடம் அடிவாங்கிய பாலா- எதற்காக தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nதனது உயிரைக் காப்பாற்ற நிகழ்ந்த முகம்சுழிக்கும் காரியம்.... கொந்தளிக்க வைக்கும் காட்சி\nவீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள்... இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஇந்த ஆசிரியருக்கு நிகழ்ந்தது தான் என்ன.. சுற்றி நின்று கதறும் மாணவர்கள்\nவானத்தில் இருந்து கொட்டிய இறைச்சி துண்டுகள்... வியக்க வைக்கும் விசித்திர மழை...\nசிறுமியின் சாமர்த்தியம்.... 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி\nகாதல் மயக்கத்தால் கணவரை கதற கதற கொலை செய்த மனைவி.....எப்படி தெரியுமா\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள், யார் தான் விடை சொல்வார்கள்\nநான்கு வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை தகாத உறவால் நேர்ந்த கதி..\nசர்காருக்காக அஜித் ரசிகர்களை சீண்டிப்பார்த்த பிரபல நடிகை\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபொது இடத்தில் மனைவியிடம் அடிவாங்கிய பாலா- எதற்காக தெரியுமா\nஇயக்குனர் பாலா என்றாலே எப்போதும் ஒரு கோபமான முகம் நம் கண்முன் வந்து செல்லும். ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய படங்களின் பாதிப்பு ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும்.\nஆனால், பாலா தன் குடும்பத்தினருடன் மிக ஜாலியாக தான் இருப்பாராம், இதை அவருடைய மனைவி மலர் சொன்னாலும் யாரும் கேட்பதில்லையாம்.\nஇன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாலா படப்பிடிப்பில் தான் அப்படி இருப்பாராம், மனைவியிடம் அடிக்கூட வாங்கியுள்ளாராம்.\nஒரு முறை விமானத்திற்காக பாலாவும் அவருடைய மனைவியும் காத்திருந்த போது ஒரு பெரியவர், அவர்களை கடந்து சென்றுள்ளார்.\nபாலா அவரை பார்த்தும் கால் மேல் போட்டு உட்கார, உடனே கோபமாக அவருடைய மனைவி பாலாவை அடித்துள்ளார், பாலாவும் தன் தவறை தெரிந்துக்கொண்டு ஒன்றுமே சொல்லவில்லையாம்.\nஇதை பாலாவே சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/206741-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-06-22T20:56:38Z", "digest": "sha1:WG6F6EE6MPT7J3UPKTIRM553BKX5WJQC", "length": 8674, "nlines": 216, "source_domain": "www.yarl.com", "title": "கேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nகேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி\nகேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி\nBy நவீனன், January 7 in கவிதைப் பூங்காடு\nகேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி:-\nஅதன் கீழ் ஒருஊஞ்சல் – என\nதாய்மைஉள்ளங்களில் – தம் மகவு\nதரணியில் தளையிடும் – முன்\nமகளின் ஞாபகங்களுன் – ஒருமனது\nதண்ணீhஎடுத்துவரும் – என் மகன்\nபலவருடம் கடந்தாலும்; – அவன் மறைவு\nஎண்ணிடும் ஒருமனது – என\nநாளும் செத்தவண்ணம் – யாரோசிலரின்\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\nகேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bookday.co.in/2013/08/29/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-06-22T20:50:08Z", "digest": "sha1:655WWR67BAUSTT3GXIRB34HBEE2CYEXO", "length": 12414, "nlines": 93, "source_domain": "bookday.co.in", "title": "சோதித்து உரசி அலசிப் பார்க்க ஓர் நூல்", "raw_content": "\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nகல்வி : ஓர் அரசியல்\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்\nஇந்திய தத்துவ மரபில் நாத்திகம்\nஎன் சிவப்பு பால் பாயிண்ட் பேனா- நூல் மதிப்புரை\nYou are at:Home»இன்றைய புத்தகம்»சோதித்து உரசி அலசிப் பார்க்க ஓர் நூல்\nசோதித்து உரசி அலசிப் பார்க்க ஓர் நூல்\nஇடதுசாரிகளைப் பொறுத்தவரை , அரசியல் என்பது முடியாது என்பதை முடித்துக் காட்டும் கலையாக இருக்க வேண்டும் ….. காது கொடுத்துக் கேட்கக் கற்றுக் கொள்வதும் மக்களுடன் உரையாடலில் ஈடுபடுவதும் முக்கியம்.. ஒரு சமூக சக்தியைக் கட்டியமைக்காமல் நம்மால் ஒரு அரசியல் சக்தியைக் கட்டியமைக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது ; இப்படி நறுக்குத் தெறித்தார் போல் நம்மோடு உரையாடுகிறார் மார்த்தா ஹர்னேக்கர் .\nஇவர் நம் வாசகர்களுக்கு புதியவரல்ல . இடதுசாரிகளும் புதிய உலகமும் (ப���ரதி புத்தகாலய வெளியீடு 2010 ல் பிரசுரமானது) எனும் புத்தகம் மூலம் அறிமுகமான சிலி தேசத்து கம்யூனிஸ்ட் . பாரீஸில் அல்தூசரோடு பயி ன்றுவிட்டு சிலியில் அலண்டேக்கு தோள்கொடுக்க 1968 ல் தாய் நாடு திரும்பியவர். அலண்டே ஏகாதிபத்திய சதியால் படுகொலை செய்யப்பட்ட சூழலைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர் . கியூபாவில் குடியேறி எழுத்தாளராய்; பத்திரிகையாளராய் லத்தின் அமெரிக்க வரலாற்று பின்புலத்தில் இன்றைய நவீன தாராளமயச் சூழலை இடதுசாரிகள் வெற்றி கரமாக எதிர்கொள்ள வழிகாட்டியவர். இவர் ஓர் உளவியல் வல்லுநர்.\nஇவரின் போராட்ட வழிமுறைகள் எனும் இந்நூல் 56 பக்கங்கள்தான் ஆனால் விவாதிக்க, விடைதேட, வழிகாட்ட பின்பற்ற ஏராளமான கருத்துப் பொறிகளை தன்னுள் அடக்கியுள்ளது .\nவீடுவீடாகச் சென்று கையெழுத்துப் பெறுவதற்கு மேற்கொண்ட பிரச்சாரம் ஊடகத்தின் இருட்டடிப்பு முயற்சியை விட சக்தி வாய்ந்ததாக இருந்தது என்கிறார் . மறியலைவிட மக்களிடம் கையெ ழுத்து பெறு வது எவ்வளவு சிரமமானது , வலிமையானது என்பதை மக்கள் ஊழி யர்கள் அனுபவத்தில் நன்கு அறிவர். நமது அனைத்துப் பேச்சுகளும் செய்திகளும் ஒரே துணியிலிருந்து வெட்டப் பட்ட துண்டுகளாக இருக்கிறபோது , ஒரே சொல்லால் , ஒரே விதத்தில் எடுத் துச் சொல்லப்படுகிறபோது , ஒரே ஒலி பெருக்கியில் ஒரே தொனியில் உச்சரிக் கப்படுகிற போது , மேலும் பல ஆண்டுகள் செல்லச் செல்ல சுவரொட்டிகளும் முழக்கங்களும் மாறாதபோது , நமது சொற்கள் தமது மதிப்பை இழக்கின்றன . அவை எந்த ஒருவரின் கற்பனையையும் இதற்கும் மேலும் வெல்ல முடியாது. ஹர்னேக்கரின் இந்த வரிகள் நம் நெஞ்சுக்கு மிக நெருக்கமாகத் தோற்ற மளிக்கவில்லையா எழுச்சிகளா , புரட்சிகளா அரசியல் கருவியின் பாத்திரம் என்கிற முதல் அத்தியாயம் தொடங்கி – விருப்பங்களை உண்மை நிலை யுடன் குழப்பிக் கொள்ளாதீர் என்கிற 12 வது அத்தியாயம் முடிய ஒவ்வொரு அத்தி யாயத்தின் தலைப்பு தொடங்கி ஒவ்வொரு வார்த்தையும் நெருப்புக் கங்காய் நம் இதயத்தில் விழுகிறது .\nநம்பிக்கை பெறச் செய்யுங்கள் ; திணிக்காதீர்கள் என்று அவர் சொல்லும் போதும் சரி ; சிறுபான்மை சரியாக இருக்கலாம் என நுட்பமாக பகுத்துக்கூறும் போதும் சரி ; அரசியலையும் அரசியல்வாதிகளையும் மக்கள் சந்தேகப் படுவதற்கான காரணங்களை அலசும் போத��ம் சரி ; கட்சி இடதுசாரிகளையும் சமூக இடதுசாரிகளையும் ஒன்றிணைப்பதின் தேவை குறித்து வாதாடும் போதும் சரி ; ஒவ்வொன்றிலும் அவரது எழுத்து வீரியத் தோடு நம்முடன் உரையாடுகிறது நம்மை ஓர் உலுக்கு உலுக்குகிறது . லத்தின் அமெரிக்க அனுபவங்களூடேதான் அவரது கருத்துகள் முகிழ்த்தாலும் ; நமது அனுபவங்களோடு உரசிப்பார்க்கத் தக்கனவாகவே உள்ளன . அப்படியே பொருத்த இயலாமல் போயினும் கற்றுக்கொள்ள, சோதித்துப் பார்க்க நிறைய செய்திகள் உண்டு .\nபடிக்கவும் விவாதிக்கவும் தகுதியான நூல் என்பது மட்டு மல்ல ; செயல் ஊனத்தைக் களைந்து செயல்வேகத்தை தூண்டிவிடும் வல்ல மையும் இந்நூலுக்கு உண்டு . சோதித்து – உரசி – அலசிப் பாருங்களேன் \nபோராடப் புதிய வழிகள் , ஆசிரியர் : மார்த்தா ஹர்னேக்கர் ,\nதமிழில் : நிழல்வண்ணன் ,\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nகல்வி : ஓர் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117573-topic", "date_download": "2018-06-22T21:15:39Z", "digest": "sha1:5LIPC2VJA7FK34DGV6LTK4NO6FECHIQX", "length": 29345, "nlines": 250, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி!", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅம��ரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி\nவாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்\nஆராய்ந்தறிந்த நல்ல அணிகலன்களை அணிந்த இப்பெண்ணோடு சேர்ந்திருத்தல், உயிர், உடலோடு சேர்ந்து இருக்கும் வாழ்வு போன்றது. இவளைப் பிரிந்து வாழ்தல், உயிர் உடலிலிருந்து நீங்கிச் சாதலைப் போல் துன்பம் தருவதாம்.\nஓர் இளம்பெண் அணியும் அணிகலன்களிடையே, நன்கு ஆராய்ந்தறிந்து மங்களகரமாக அணிவது, மூக்குத்தி தான். மூக்குத்தி அணிந்திருப்பதே ஒரு பெண்ணிற்கு பெருமையும், கவுரவத்தையும் கொடுக்கிறது.\nஉலகம் முழுவதும் அணியப்படுகிற உடைகளாகட்டும், நகைகளாகட்டும், அவரவரின் நாகரிகத்தை பறை சாற்ற, தங்களை முன்னிலைப்படுத்த என்பதற்காக தான் இருக்கும். ஆனால், இந்தியப் பெண்கள் அணியும் மூக்குத்தி, அழகுக்காக மட்டுமல்ல; ஆரோக்கியத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது.\nபெண்களின் உடம்பில், தலை முதல் கால் வரை, நகைகளை அணியலாம். ஒவ்வொரு நகைக்கும், ஓர் அர்த்தம் உண்டு. மூக்குத்தி, பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல; பரம ஏழைகள் கூட கண்டிப்பாக அணிகிற ஒரு நகை.\nமூக்கு என்ற மனிதனின் ஓர் உடல் உறுப்பு, வாசனை நுகர, சுவாசிக்க மட்டுமல்ல, பல ஆராய்ச்சிகளுக்கு பின், மூக்கு, 'எமோஷனல், செக்சூவல், ரொமான்ட்டிக்' போன்ற உணர்ச்சிகளின் ஆதாரம் என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமூக்கு குத்தும் போது அழுத்தம் கொடுக்கப்படும் நரம்பு, மகப்பேறு சமயத்தில், சுலபமான, வலியில்லாத குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.\nமூக்கு குத்தும் இடம், பெண்களின் உற்பத்தி திறனை செம்மைப்படுத்துவதாக அமைய வேண்டும் என்கிறது,\nமூக்கு குத்தும் இடத்தில் நரம்பு செம்மையாக இருக்கிறதா, அதை காயப்படுத்தாமல் குத்த முடியுமா என்பதை, மூக்கு பகுதியை தொட்டவுடன் கூறும் கைவினைஞர்கள், அந்த காலத்தில் இருந்தனர். அவர்கள் கையால் மூக்கு குத்திக் கொள்வது தான் பாதுகாப்பானது; சரியானது என்று, பெண்கள் நம்பினர்.\nசரி, மூக்கு குத்திக் கொள்ள தயார் என்றாலும், எந்த பக்கம் குத்திக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது. வட இந்திய பெண்கள் இடது பக்கமும், தென்னிந்திய பெண்கள் வலது பக்கமும், மூக்குத்தி அணிகின்றனர்.\nஆனால், இரண்டு பக்கமும் மூக்கு குத்திக் கொள்வது சாலச் சிறந்தது.ஆனால், இடது பக்கம் மட்டுமாவது மூக்குத்தி அணிவது நல்லது. பருவ வயதை அடைந்தவுடன் அணியப்படுகிற ஒற்றை மூக்குத்தி, மாதவிடாய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும் என, சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பின், இரண்டு பக்கமும் மூக்குத்தி அணிவது நல்லது.\nதலைப்பகுதியிலிருந்து வரும் வேகஸ் நரம்பு, பெண்ணின் கர்ப்பப் பையை தொட்டு செல்கிறது. உடலியக்கத்தின்போது உருவாகும் நச்சு வாயுக்களை, இந்த நரம்பு ஏந்தி வந்து, மூக்கின் துளை வழியே வெளியேற்றுகிறது. மூக்குத்தி அணிவதற்கான துளை வழியாகவும், இந்த நச்சு வாயு வெளியேறுவதால், பெண்களின் உடலில் சூடு அதிகம் தங்காது.\nஇன்றும், கிராம வயல்களில் நாற்று நடும் பணியில், பெண்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆண்களின் கைகளின் வெம்மை தாளாமல், நாற்றுகள் கருகி விடும் என்பதால், வாதத்தன்மை கொண்ட குளிர்ந்த கைகளால், பெண்கள், இப்பணியை செவ்வனே செய்கின்றனர்.\nமூக்குத்தி அணிந்திருக்கும் பெண்கள் மீது, 'மெஸ்மரிசம், ஹிப்னாடிசம்' போன்றவற்றை பிரயோகிக்க முடியாது என்கின்றனர், கண் மருத்துவர்கள். மூக்குத்தி அணிந்தவர்களின் மூளையின் செயல்பாடுகளை, எண்ணங்களை கட்டுப்படுத்தி அடிபணிய வைப்பது மிகவும் கடினம் என்பதும், நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.\nஉடலிலுள்ள வெப்பத்தை கிரகித்து, நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கக் கூடிய ஆற்றல், தங்கத்திற்கு உண்டு. தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலிலுள்ள வெப்பத்தை கிரகித்து, தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும்.\nஆரோக்கியம், மருத்துவ ரீதியான நகை என்ற மட்டில், சும்மா மாட்டிக் கொள்வது சரியாகுமா\nஅகன்ற மூக்கு உள்ள பெண்கள், ஐந்து கற்கள் கொண்ட வட்ட மூக்குத்தியும், நீண்ட, சப்பை, குடமிளகாய் போன்ற வடிவம் உடையவர்கள், மூக்குத்தி போட்டுக் கொள்வதன் மூலம், அந்த குறை தெரியாதபடி சரி செய்ய முடியும். இவர்களுக்கு, சங்கு, முத்து மூக்குத்தி நன்றாக இருக்கும்.\nகூர்மையான மூக்கு உடையவர்கள், இடது மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி போட்டுக் கொண்டால், பார்க்க அழகாய் இருக்கும். வெறும் மொட்டு போல தங்கத்தில் போட்டுக் கொள்வது, எல்லா முகத்திற்கும் பொருத்தமாய் இருக்கும்.\nச���வந்த நிறம் கொண்டவர்கள், பச்சைக்கல் மூக்குத்தியும்; மாநிறம் உடையவர்கள் சிவப்பு கல் மூக்குத்தியும்;\nகறுமை நிறம் கொண்டவர்கள்வெள்ளை கல் மூக்குத்தியும் அணிந்தால், முகம் வசீகரமாக இருக்கும் என்கின்றனர், அழகு கலை நிபுணர்கள்.\nஆனால், எந்த பெண் பிள்ளைகளுக்கும் மூக்கு குத்தவேக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடன், ஒரு கிராமம் உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரிலிருந்து திருவெண்ணெய் நல்லுார் செல்லும் வழியில் உள்ள, பல்லரி பாளையம் தான், அந்த விசித்திர கிராமம்.\nமூக்குத்தி போடக் கூட முடியாத வறுமையில் இருந்த ஒரு தாய், தந்தையர், தன் நான்கு பெண்களை, இந்த கிராமத்தில் விட்டு விட்டு இறந்து போக, 'ஒரு மூக்குத்திக்கு கூட வழியில்லையே...' என்ற ஆதங்கத்தில், பெண் தெய்வத்திடம் முறையிட்டு, அந்த நான்கு பெண்களும், கற்சிலையாக மாறிப் போயினர்.\nஅந்த பெண் தெய்வத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த கிராமத்தில் பிறக்கும் பெண் குழந்தை\nகளுக்கு, மூக்கு குத்துவது குற்றம் என, தடை விதிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு கூட மாட்டக் கூடாது என்பது, பல்லரிபாளையம் ஊரின் கட்டுப்பாடு. 300 ஆண்டுகளாக, இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 'பாவாடைக்காரிங்க' என, இன்னும் அந்த நான்கு பெண்களையும், அந்த கிராமமே வழிபடுகிறது.\nமுடிவாக, மூக்குத்தி அணிவது, காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். இன்றைய பேஷன் உலகத்தில் கூட, இது ஓர் அங்கமாக தான் இருக்கிறது.\nஅழகிற்காக, பேஷனுக்காக என்றில்லாமல், இவ்வளவு ஆரோக்கிய பலன்கள் இருப்பதால், கண்டிப்பாக நாமும் மூக்கு குத்தி, மூக்குத்தி போட்டுக்கலாமே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி\n//மூக்குத்தி அணிந்தவர்களின் மூளையின் செயல்பாடுகளை, எண்ணங்களை கட்டுப்படுத்தி அடிபணிய வைப்பது மிகவும் கடினம் என்பதும், நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.//\nஇதனால் தான் இப்போ ஆண்பிள்ளை பசங்களே, பெண்கள் மூக்கு குத்திக்க வேண்டாம் என்று சொல்லரா ளோ \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி\n@krishnaamma wrote: //மூக்குத்தி அணிந்தவர்களின் மூளையின் செயல்பாடுகளை, எண்ணங்களை கட்டுப்படுத்தி அடிபணிய வைப்பது மிகவும் கடினம் என்பதும், நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.//\nஇதனால் தான் இப்போ ஆண்பிள்ளை பசங்களே, பெண்கள் மூக்கு குத்திக்க வேண்டாம் என்று சொல்லரா ளோ \nமேற்கோள் செய்த பதிவு: 1113625\nRe: ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/maatram_yematramillai/", "date_download": "2018-06-22T20:40:42Z", "digest": "sha1:IM4W45HVVE7PIBKFMYTOVFJJ22OYN52N", "length": 5935, "nlines": 90, "source_domain": "freetamilebooks.com", "title": "மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத்தொகுப்பு) – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்", "raw_content": "\nமாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத்தொகுப்பு) – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்\nநூல் : மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத்தொகுப்பு)\nஆசிரியர் : நிர்மலா ராகவன்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 382\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015083038041.html", "date_download": "2018-06-22T20:37:45Z", "digest": "sha1:777DOGNMXKO5UON33UQSU6PBVNJHYFZQ", "length": 7403, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "அருள்நிதிக்கு இரண்டாவது ஜோடியான நிக்கி கல்ராணி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அருள்நிதிக்கு இரண்டாவது ஜோடியான நிக்கி கல்ராணி\nஅருள்நிதிக்கு இரண்டாவது ஜோடியான நிக்கி கல்ராணி\nஆகஸ்ட் 30th, 2015 | தமிழ் சினிமா\n‘டார்லிங்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. இப்படத்தை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் ‘கோ-2’ படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்தில் காஜல் அகர்வாலுடன், இன்னொரு நாயகியாக நடிக்கவிருக்கிறார்.\nஇந்நிலையில், அருள்நிதி நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்திலும் நிக்கி கல்ராணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அருள்நிதி தற்போது மலையாளத்தில் வெளிவந்த ‘மெமோரிஸ்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அறிவழகன் இயக்கவுள்ளார்.\nமலையாளத்தில் வெளிவந்த ‘மெமோரிஸ்’ படத்தில் ப்ரித்விராஜுக்கு மியா ஜார்ஜ், மேக்னா ராஜ் என்று இரு கதாநாயகிகள். எனவே, ரீமேக்கிலும் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர்.\nஏற்கெனவே, இப்படத்தில் மேனால் கஜ்ஜார் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு கதாநயாகிக்கு நிக்கி கல்ராணியை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என தெரிகிறது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநான் தனி ஆள் இல்லை, ஒரு போன் செய்தால் போதும்… ராய் லட்சுமியின் அதிரடி பதில்\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nசெக்ஸ் ஆட்டம் போல இருக்கிறது – ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனத்துக்கு கடும் எதிர்ப்பு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்த��� பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016071843177.html", "date_download": "2018-06-22T20:38:00Z", "digest": "sha1:I7RJGDVZKZUV4IU4RJL2ANL3RG2CZJ3C", "length": 12610, "nlines": 69, "source_domain": "tamilcinema.news", "title": "ஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ் - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > ஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ் – திரை விமர்சனம்\nஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ் – திரை விமர்சனம்\nஜூலை 18th, 2016 | திரை விமர்சனம்\nபனியுக காலத்தில் மேனி-எல்லீ என்ற ஜோடிக்கு பிறந்த பெண் யானைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், மேனி-எல்லீயின் திருமண நாள் வருகிறது. அந்த திருமண நாளை பார்ப்பதற்காக காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஒன்று சேர்கின்றன. கொண்டாட்டத்தின் போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.\nஇது, மேனியின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வாணவேடிக்கை அல்ல, விண்ணிலிருந்து வந்துகொண்டிருக்கும் விண்கல் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது, இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒட்டுமொத்த விலங்குகள் கூட்டமும் திகைத்துக் கொண்டிருக்கும்போதுதான், டைனோசர்கள் உள்ள பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு திரும்பும் ‘பக்’ எனும் நரி, விண்ணில் இருந்து வரும் விண்கல்லால் இந்த பூமியே அழியப் போகிறது என்று விலங்குகள் அனைத்தையும் பயமுறுத்துகிறது.\nஇருப்பினும், அதை தடுக்க தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் அது கூறுகிறது. ‘பக்’கின் அந்த திட்டம் என்ன பயமுறுத்திய பக்கின் திட்டத்தை விலங்குகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டனவா பயமுறுத்திய பக்கின் திட்டத்தை விலங்குகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டனவா பேரழிவிலிருந்து விலங்குகள் அனைத்தும் காப்பற்றப்பட்டனவா பேரழிவிலிருந்து விலங்குகள் அனைத்தும் காப்பற்றப்பட்டனவா என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.\nஐஸ் ஏஜ் படங்களின் வரிசையில் 5-வது பாகமாக வெளிவந்துள்ள படம். முதல்பாகம் வெளிவந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இன்னமும் ஐஸ் ஏஜ் படங்களின் மீதான உள்ள எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துள்ளதா என்றால், அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nஏனென்றால், வழக்கமாக எல்லா பாகங்களிலும் சொல்லப்படுகிற கதைதான். அதேபோல், முடிவு என்னவென்பதை ஆரம்பத்திலேயே யூகிக்கும்படியான கதையமைப்பு ஆகியவற்றால்தான் படத்தை கடைசிவரை சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது.\nஅதேபோல், வழக்கமான முதல் பாகத்தில் வருகிற ஸ்க்ராட், சிட், மேனி, டியாகோ ஆகியவற்றுடன் அடுத்தடுத்த பாகங்களில் வந்த எல்லீ, பீச், ஜுலியன், ஷிரா, கிரானி ஆகிய கதாபாத்திரங்களும் இந்த பாகத்தில் வருகிறது. இதுமட்டுமில்லாமல், இந்த பாகத்தில் புதிதாக சில கதாபாத்திரங்களையும் இணைத்திருக்கிறார்கள்.\nபுதிதாக வந்த கதாபாத்திரங்களை ரசிக்க முடிந்த அளவுக்கு பழைய கதாபாத்திரங்களில் ஸ்க்ராட்டை தவிர மற்ற கதாபாத்திரங்களை ரசிக்க முடியவில்லை. தொடர்ந்து பார்த்து வரும் கதாபாத்திரங்கள் என்பதால் போரடிக்கிறது. அதேபோல், ‘பக்’ கதாபாத்திரத்திரத்தின் மூளையில் இருக்கும் விஞ்ஞானி கதாபாத்திரம் வியக்க வைக்கிறது.\nஅதேபோல், ஸ்க்ராட் அணில் மற்றும் பாட்டியாக வரும் க்ரானி ஆகியவை செய்யும் சேட்டைகளும் படத்தில் குழந்தைகளை குதூலகம் கொள்ள செய்கின்றன. இந்த கதாபாத்திரங்களுக்கு உண்டான காட்சிகள் குறைவாக இருப்பதால் படம் சுவாரஸ்யம் இல்லாமலே சென்றிருக்கிறது.\nஎல்லா பாகங்களிலும் வரும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் இந்த படத்திலும் உண்டு. ஐஸ் ஏஜ் படங்கள் என்றாலே ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும். நண்பர்களென்றால் அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக காட்சிகள் இருக்கும். அது இந்த பாகத்திலும் தொடர்கிறது.\nமுந்தைய பாகங்களை விட இந்த பாகத்தில் நிறைய டெக்னிக் விஷயங்களை கையாண்டிருக்கிறார்கள். அதேபோல், கடந்த பாகங்களின் சுவாரஸ்யங்களையும் இந்த படம் இழந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காமெடியும் குறைவாகவே இருக்கிறது. எப்போவோ முடியவேண்டிய ஐஸ் ஏஜ் படவரிசையை தேவையில்லாமல் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.\nமொத்தில் ‘ஐஸ் ஏஜ் -5 கோலிசன் கோர்ஸ்’ குளுமையில்லை.\nபசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்சனம்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nராஜூவ் மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nதிருமணமான ஆண்களை குறிவைக்கும் நடிகைகள் – எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர் மனைவி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2011/10/blog-post_27.html", "date_download": "2018-06-22T20:23:19Z", "digest": "sha1:NJHTRNVQT4LP5MVOTGLIRJHEDWUCWYDR", "length": 20829, "nlines": 144, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "ஏழாம் அறிவு: முரண்பாடான விமர்சனங்கள் ~ தமிழ்", "raw_content": "\nஏழாம் அறிவு: முரண்பாடான விமர்சனங்கள்\nஇயக்குனர்: ஏ. ஆர். முருகதாஸ்\nகதை: ஏ. ஆர். முருகதாஸ்\nஒளிப்பதிவு: ரவி கே. சந்திரன்\nஇணையதளங்களில் ஏழாம் அறிவு படத்திற்கு ஆஹா ஓஹோ எனப் பாராட்டுகள் ஒரு பக்கம் குவிந்தாலும், இன்னொரு பக்கம் மொக்கை, சுமார் என்றும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. எதில் உண்மை என்பதே குழப்பமாக உள்ளது. படத்தை பார்த்த பிறகு தான் தெரிகிறது ஏன் இந்த முரண்பாடான கருத்துக்கள் என்று.\nபடத்தில் பணியாற்றியிருப்பவர்களை பற்றி பெரிதாக விவரிக்க தேவையில்லை, படத்தின் கதையைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுறத்தில் வாழ்ந்த போதி தர்மர் சீனாவிற்கு போகிறார். அங்கு அவர் சீனர்களுக்கு மருந்து மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பம் வருகிறது. பின்பு அங்கு அவர்களின் விருப்பப்படி அங்கேயே இறக்கிறார். அடுத்து தற்போதைய காலகட்டத்தில் சுருதி ஹாசன் போதி தர்மர் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறார், அதில் போதி தர்மர் வம்சாவழியான சூர்யாவை சுற்றி வந்து ஆராய்ச்சிக்கு பயண்படுத்த நினைக்கிறார், இதை காதல் என நினைத்து சூர்யா ஏமாறுகிறார், இப்படி ஒரு சின்ன தனிக் காதல் கதையும் உள்ளது.\nஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு போதி தர்மரால் குணப்படுத்தப்பட்ட நோயை மீண்டும் சீனா ஜானி ட்ரை ஙுயென் மூலம் இந்தியாவில் பரப்புகிறது, இதுவே ஆப்பரேசன் ரெட். அதோடு நில்லாமல் சூர்யா, சுருதி ஹாசன் இருவரையும் கொல்வதும் அவர் வேலை. நோய் பரவினால் சீனா மட்டுமே மருந்து கொடுக்கமுடியும், மீண்டும் போதிதர்மனின் வம்சாவழி வரக்கூடாது என்பதே சீனாவின் நோக்கம். சுருதி ஹாசன் இதையெல்லாம் தடுக்க போதி தர்மரின் திறமைகளை சூர்யாவிற்கும் தூண்டிவிடுகிறார். அதன் பின் ஜானியோடு சண்டையிட்டு இந்தியாவை மீட்கிறார் சூர்யா. அவ்வளோதான் கதை.\nபடத்தின் மிகப்பெரிய பலமே போதிதர்மன்தான். அதிகமாக யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொன்னதற்காக முருகதாஸுக்கு தனிப் பாராட்டுக்கள். இதை தமிழர்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் தமிழர்களை தவிற மற்றவர்களுக்கு எவ்வளவு ஈர்க்கும் என்று தெரியவில்லை. அடுத்த பலம் சூர்யா, சுருதி ஹாசன், ஜானி மூவரும்தான். சூர்யாவின் உழைப்பு நன்கு தெரிகிறது படத்திற்காக மெனக்கெட்டிருகிறார், சுருதிக்கும் நல்ல வாய்ப்பு நன்றாகவே செய்துள்ளார். தனியாக கவனிக்க வேண்டியவர் ஜானி, அழகான வில்லன், சண்டைகள் பிரமாதமாக செய்கிறார் ஆனால் அவர் கண்களை பயன்படுத்தியே அவரை சிறிது வீணடித்தது போலவே தோன்றுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை பாடல்களில் அருமையாக இருக்கிறது. படம் முழுவதும் பக்க பலமாக இருப்பது ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவு, அருமை. பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகள் அருமை, (ஆனால் சில இடங்களில் கொஞ்சம் ஒவர்).\nஇத்தனை பலத்தினையும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் ஒட்டை வைத்துள்ளார் முருகதாஸ். படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் இல்லாத காட்சிகள், போதிதர்மன் ஏன் சீனாவிற்கு போனார், ஏன் அவர் இங்கு யாருக்கும் அந்த கலையை கற்றுக்கொடுக்காமல் சென்றார் அவரை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நிறைய ஏன் குறிப்பிடவில்லை. அவரி ஷாவோலின் மாஸ்டராகவே காட்ட முற்பட்டுள்ளார். சர்க்கஸ் சூர்யாவிற்கு அங்கு அதிகமான வேலை இல்லை. ஜானி போலிசார்களை கொன்று குவிக்கிறார் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவே இல்லையா தமிழக போலீசை பெரிதாக காட்டும் தமிழ் சினிமாவே அவர்களை சாதாரணமாக காட்டியுள்ளது, ஒரு வேளை சிங்கம் சூர்யாவே போலீசாக வந்திருந்தால், ஜானி நாய்க்கு ஊசி போடும்போதே 'ஓங்கி அடிச்சா ஒன்ர டன் வெயிட்டுடா'னு வசனம் பேசியே கொன்றுப்பார். படத்தில் சூர்யா, சுருதி ஹாசன், ஜானி மூவரை சுற்றி கதை நகர்வதால் மற்ற விஷயங்களை சாதாரணமாக்கி லாஜிக் இல்லாத காட்சிகளை திணித்திருக்கிறார், இதுவே படத்தின் பெரிய பலவீனம்.\nபடத்திற்கு கொடுத்த 'BUILD-UP' கொஞ்சம் ஒவர் தான், போதிதர்மனை காட்டிய முருகதாஸ் அவரை வைத்தே வியாபாரம் செய்திருக்கிறார், படத்தின் முதல் 20 நிமிடங்கள் அவர்களின் உழைப்பு தெரிகிறது, ஆனால் போதிதர்மனை வெறும் வித்தைக்காரனாக மட்டும் காட்டியதை தவிர்த்து அவரின் வாழ்க்கையை விவரித்திருக்கலாம். படம் ஆரம்பத்தில் இருக்கும் சுவாரஸ்யம் போக போக குறைகிறது. கதை எங்கு போகிறது என்பதை எல்லோராலும் கணிக்க முடிகிறது, கணிக்க முடிகிற காட்சி அமைப்புக்கு எதற்கு இரண்டே முக்கால் ம்ணி நேரம். சஸ்பென்ஸ் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும். கொடுத்த பில்டப்புகளை தவிர்த்துவிட்டு படம் பார்த்தால் படம் ஒகே. எதிர்பார்ப்புகளோடு போனால் சிறிது ஏமாற்றமே. ரசிகர்கள் எதை எடுத்துக்கொள்கிறார்களோ அதுவே விமர்சனம் படத்தில் பாராட்டும் விஷயங்களும் மொக்கையான விஷயங்களும் சரி பாதியாக உள்ளன. BUILD-UP மட்டுமே படத்தின் மொக்கை விமர்சனங்களுக்கு முக்கிய காரணம். BUILD-UP தவிர்த்திருக்கலாம்.\nஈழத்தமிழர்களின் போராட்டம் வீழ்ந்ததற்கு சூர்யா சொல்லும் காரணம் நம் மனதை தைப்பதாக உள்ளது. படத்தை அவர்களுக்கு அர���ப்பணிப்பதாக இயக்குனர் சொல்வதிலும் நம்மை கவர்கிறார்.\nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும்...\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்\nவிஜய்யின் \"நண்பன்\" பட புதிய‌ போஸ்டர் ஒரு தொகுப்பு ...\nடெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nதீபாவளி ரேசில் முந்திய வேலாயுதம் \nநோக்கியாவின் \"விண்டோஸ்\" ஸ்மார்ட்போன் அறிமுகம் \nசந்தானத்தின் அதிரடியில் \"ஒகே ஒகே\" ட்ரைலர் படங்களு...\nஏழாம் அறிவு: முரண்பாடான விமர்சனங்கள்\nஎஸ்.எம்.எஸ் தொல்லை தரும் பொது நிறுவனங்கள்\nஆஸ்த்ரேலியாவின் சாதனையை முறியடித்த இந்தியா\nதலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 2\nதனுஷ் நம்ம பிரதர்தான் - சிம்பு பேட்டி\nவிஜய், சிம்புவை இணைத்த ஒஸ்தி \nஜேம்ஸ்பாண்ட் இயக்குனர் படத்தில் தமிழ் நாயகன்\nவேலாயுதம் சாதனையை முறியடித்த ராஜாபாட்டை\nதலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1\nஏழாம் அறிவு சூர்யாவின் புதிய ஹேர்ஸ்டைல்\nஜீன்ஸ் பேண்ட் ‍தயாராவது எப்படி\nபில்லா 2 படப்பிடிப்பில் அஜித் காயம் \nசென்னையில் ஏழாம் அறிவு 19ஆம் தேதி முதல்\nஇயக்குனர் பாலாவின் \"எரியும் தனல்\" \nஇன்று முதல் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடை அடைப்பு\nவிஜய்யின் வேலாயுதம் படத்திற்கு \"U\" சர்டிபிகேட்\nஒஸ்தி பாடல்கள் அக்டோபர் 19 \nநடிகைகளின் குத்தாட்ட மோகம் குறைந்துவிட்டதா\nஆபாசமாக நடித்த நடிகைக்கு 90 சவுக்கடியுடன் சிறை தண்...\nசுவையான சிக்கன் பக்கோடா ;)\nபில்லா 2 படப்பிடிப்பில் அஜித் ரசிகர்களுடன்\nதமிழ் நடிகைகளின் சம்பளமும் (வயதும்)\nரஜினியின் ரா ஒன் படத்தின் பாடல்கள் சென்னையில் வெளி...\nரூ.20 கோடி அபாரதம் வசூலிக்க��ம் போக்குவரத்து காவல்த...\nஸ்டீவ் ஜாப்ஸின் 10 முக்கிய கண்டுபிடிப்புகள்\nரூ. 1,200.க்கு உலகின் விலை மலிவான கையடக்க கணினி இந...\nஏழாம் அறிவு ‍-‍ போஸ்டர் மற்றும் அரிய படத்தொகுப்பு\nரயிலில் பயண‌ம் செய்பவர்கள் கவனிக்க\nபின்வாங்கிய சிம்பு மற்றும் தனுஷ் \nமிக மோசமான நகரம் பெங்களூர் \nஆரக்கிள் ஆன்லைன் டெஸ்ட் எழுதிய 13 வயது சிறுவன்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்தின் ஆன்லைன் இ-டிக்கெட்\nரஜினி ரா ஒன்-இல் நடித்ததற்கு நன்றி : ஷாருக்கான்\n700 கோடி ஆகும் உலக மக்கள் தொகை\nபிளாஸ்டிக் பைகளை தடை செய்த அரசு\nசர சர சாரக்காத்து வாகை சூட வா : காணொளி\n\"சச்சின் பற்றி கேள்வி எழுப்பவில்லை\" பின்வாங்கிய அப...\nடெண்டுல்கர் முன்பு அப்ரிதியும், அக்தரும் ஒன்றுமில்...\nஅக்தரின் பந்தை சச்சின் நடுங்கினார் - அப்ரிதி\nமதுரை புறநகரில் 5 மணிநேரம் மின்வெட்டு\nபத்தாம் வகுப்பு கூட தேறாதவர், கல்வித்துறை அமைச்சரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/05/25/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-06-22T21:03:18Z", "digest": "sha1:HCWL2SQ24IR5XZF33PZTTFBBTVC675KI", "length": 7759, "nlines": 121, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇயற்கை முறையில் இஞ்சி சாகுபடி\nகேரளா மாநிலத்திலத்தில் கள்ளிக்கட்டு மாவட்டத்தில் உள்ள செம்பனோடா கிராமத்தில் இருக்கும் Mrs.OmanaKaithakkulath என்ற பெண்மணியை Ginger Woman’ என்று அழைக்கின்றனர். இவர் அவருடைய நிலத்தில் இஞ்சியை பயிரிட்டு வருகிறார். இவர் கடந்த நான்கு வருடங்களாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ICAR-KrishiVigyan Kendra தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இவர் இஞ்சி விவசாயத்தை இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார்.\nஇதற்கென்று செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை. அவர் நிலத்தில் தென்னை நார்க்கழிவு, கால்நடைகள் சாணம் ஆகியவற்றை உரமாகப் பயன்படுத்தி வருகிறார். அவர் மிகத்தரமான இஞ்சி விதைகளை நிலத்தில் விதைத்து அதிக அளவு மகசூலினை பெற்று வருகிறார். தரமான விதை என்றால் கண்டிப்பாக 5 கிராம் இருக்கவேண்டும். இஞ்சி வளருவதற்கு கண்டிப்பாக சரியான சூரியஒளி, தண்ணீர் அவசியம். இவர் கடந்த 2015 மே மாதம் நட்ட இஞ்சி விதையிலிருந்து 300 சணல் பைகள் நிரம்பும் அளவிற்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறுவடை செய்துள்ளார். ���வர் 4 கிலோ இஞ்சி விதையில் 108 கிலோ மகசூல் எடுத்துள்ளார்.\nஒவ்வொரு செடியிலும் இஞ்சி சுமார் 20 கிலோ வரை இருக்கும். 2.5 செண்ட் நிலத்தில் இதனை உற்பத்தி செய்துள்ளார். இவருடைய இஞ்சியினை விற்பனை செய்ய kvk அமைப்பு உதவியளிக்கிறது. இவர் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு எப்படி இஞ்சி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பதற்கு பயிற்சி அளிக்கிறார். மேலும் இவர் மீன் வளர்ப்பு, பறவை வளர்ப்பு ஆகியவற்றையும் மேற்கொண்டு வருகிறார்.\nபுல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு\nவிவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி\nவிவசாய குறுஞ்செயலியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/06/148661?ref=home-latest", "date_download": "2018-06-22T20:54:30Z", "digest": "sha1:HSJIZGFL2CE2B3LB46MOMZP6C27MP65J", "length": 6938, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "நேற்றைய இசை வெளியீட்டு விழாவில் நடந்த மோதல், சமாதானப்படுத்திய சந்தானம் - Cineulagam", "raw_content": "\nதனது உயிரைக் காப்பாற்ற நிகழ்ந்த முகம்சுழிக்கும் காரியம்.... கொந்தளிக்க வைக்கும் காட்சி\nவீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள்... இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஇந்த ஆசிரியருக்கு நிகழ்ந்தது தான் என்ன.. சுற்றி நின்று கதறும் மாணவர்கள்\nவானத்தில் இருந்து கொட்டிய இறைச்சி துண்டுகள்... வியக்க வைக்கும் விசித்திர மழை...\nசிறுமியின் சாமர்த்தியம்.... 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி\nகாதல் மயக்கத்தால் கணவரை கதற கதற கொலை செய்த மனைவி.....எப்படி தெரியுமா\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள், யார் தான் விடை சொல்வார்கள்\nநான்கு வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை தகாத உறவால் நேர்ந்த கதி..\nசர்காருக்காக அஜித் ரசிகர்களை சீண்டிப்பார்த்த பிரபல நடிகை\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nநேற்றைய இசை வெளியீட்டு விழாவில் நடந்த மோதல், சமாதானப்படுத்திய சந்தானம்\nசந்தானத்தின் சக்க போடு போடு ராஜா தான் நேற்றைய ஹாட் டாபிக். ஏனெனில் சிம்பு இப்படத்திற்கு இசையமைக்க, அதை தனுஷ் வெளியிட என பல விளம்பரங்கள் காணப்பட்டது.\nஅதைவிட சிம்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு பேசப்போகின்றார் என்பது தான் எல்லோரின் எதிர்ப்பார்ப்பும், இந்த நிலையில் நேற்று சிம்பு ரசிகர்களே அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தனர்.\nஅப்போது ஒரு கட்டத்தில் சிம்பு ரசிகர்கள் தனுஷ் ரசிகர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட கொஞ்சம் பதட்டம் நிலவியது, அதை தொடர்ந்து கைகலப்பு வரை சென்றது.\nஉடனே சந்தானம் மைக் பிடித்து இங்கு ரசிகர்கள் மோதல் வேண்டாம், எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றோம், நீங்களும் அப்படியே இருங்கள் என்று கூறி சமதானப்படுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://diyamirza.beepworld.de/tamilsonglyrics.htm", "date_download": "2018-06-22T20:21:21Z", "digest": "sha1:HXNVQBK2GT5VQKIVHDDODEAX3BE7BVIL", "length": 22067, "nlines": 350, "source_domain": "diyamirza.beepworld.de", "title": "tamilsonglyrics", "raw_content": "\nபாடல் : எழுதியது: சுவிற்மிச்சி (வாலி குழு)\nவானம்தான் தீ புடிச்சி... வெண்ணிலா எரிகிறதே..\nவீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே.\nகாதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பது போல்...\nகடலில் கலக்கும் மும்பை நதிதான் உப்பாய் கரிப்பது போல்\nமூங்கில் காடே எரிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ\nதண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ\nவானம்தான் தீ புடிச்சி... வெண்ணிலா எரிகிறதே..\nவீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே..\nகூரை விட்டில் கொல்லிவைத்த போது\nஇந்த குருவிகள் எங்கே போகும்\nஅதன் சிறகுகள் தீயில் வேகும்....\nகோவில்கள் எல்லாம் கல்லரை ஆனால்.....\n.....இந்த தெய்வம் எங்கே வாழும்..\nஇது பாவம் செய்த பாவம்....\nகாண வில்லை ..வெப்பமாக போனதை ..\nரோச பூவாய் மாடு மேய்க்க போனதை\nதுள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே..\nஎன்ன நான் சொல்லுவேன் என்ன வென்று சொல்லுவேன் ..\nவானம்தான் தீ ��ுடிச்சி... வெண்ணிலா எரிகிறதே..\nவீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே.\nகாதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பது போல்...\nகடலில் கலக்கும் மும்பை நதித்தான் உப்பாய் கரிப்பது போல்\nமூங்கில் காடே எறிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ\nதண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ\nபாடல்: டிங் டாங் கோவி\nபாடல் : எழுதியது: சுவிற்மிச்சி (வாலி குழு)\nM: டிங் டாங் கோவில் மணி... கோவில் மணி நான் கேட்டேன்\nF: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்\nM: நீ கேட்டது ஆசையின் எதிர் ஒலி .........\nF: ஆஆஆஆ........... நீ தந்தது காதலின் உயிர் வலி\nM: டிங் டாங் கோவில் மணி...\nகோவில் மணி நான் கேட்டேன்\nF: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்\nF: சொல்லாத காதல் சொல்லும் ....சொல்லாகி வந்தேன்\nநீ பேச ...என நீ பேச\nM: சொல் ஏது... இனி நான் பேச..\nF: கனவுகளெ கனவுகளெ பகல் இரவு நில்கிறதே..\nஇதயத்திலே உன் நினைவு இரவு பகல் ஆகிறதே\nF: சற்று முன்பு நிலவரம் எந்தன் நெஞ்சில் ..கலவரம்... கலவரம்\nM: ஆஆஆஆஆஆஆ... டிங் டாங் கோவில் மணி...\nகோவில் மணி நான் கேட்டேன்\nF: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்\nM: புல் தூங்கும்.. பூவும் தூங்கும் ...புது காற்றும் தூங்கும்\n.....தூங்காதே நம் கண்கள் தான்...\nF: ஏங்காதே இது காதல் தான்..\nM: பிடித்த நிலா பிடிக்கவில்லை பிடிக்கிறது உன் முகம் தான்....\nF:இனிக்கும் இசை இனிக்கவில்லை இனிக்கிறது உன் பெயர் தான்.\nM: எழுதிவைத்த சித்திரம் என் நெஞ்சில் பத்திரம்... பத்திரம்\nடிங் டாங் கோவில் மணி... கோவில் மணி நான் கேட்டேன்\nM: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்\nF: நீ கேட்டது ஆசையின் எதிர் ஒலி .........\nM: ஆஆஆஆஆ... நீ தந்தது காதலில் உயிர் வலி...\nபாடல்: வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா\nபாடல் : எழுதியது: சுவிற்மிச்சி (வாலி குழு)\nவம்ப விலைக்கு வாங்கும் வயசுடா\nஉலக உருண்டை கோலி சைசுடா\nசெமிய போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா\nசீண்டி பார்க்க நினைச்சவனை வெலுத்து வாங்குடா\nவேலை வெட்டி இல்லைடா வெட்டி வேலை உண்டுடா\nவேலை வெட்டி இல்லைடா வெட்டி வேலை உண்டுடா\nரத்தம் புதுசுடா எங்க சத்தம் பெருசுடா\nஆமாண்டா ஆமாண்டா சொன்ன நீ கெளேன்டா�����..\nவம்ப விலைக்கு வாங்கும் வயசுடா\nஉலக உருண்டை கோலி சைசுடா\nஓல்லெல்ல ஒல்லெல்ல லெக்க்ல்லா ஒல்லெல்ல ஒக்க் மம்மோ\nஓல்லெல்ல ஒல்லெல்ல லெக்க்ல்லா ஒல்லெல்ல ஒக்க் மம்மோ���\nபுறாகூண்டு தலையை கொத்தி புறப்படுவோம்டா\n.. நாங்க பூல்லன்ட் சிர்டு போடு மடிச்சுடுவோம்டா\nஒயய்க்கூ ஒயய்க்கூ ஒயய்க்கூ ஒயய்க்கூ ஒயய்க்கூ\nகூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கண் அடிப்போம்டா\nதினமும் குறஞ்ச பட்சம் ரெண்டு லவ்வு பன்னுவோம்டா\nஆடி போனா ஆவணி மாசம் (அல்ரைட்) காலேஜ் போனா தாவனி வாசம் (ஆக)\nதேர்தல் நடந்தா மார்க் வாங்குவோம் (சய் தட் மன்)\nபொன்னு நடந்தா மார்க் போடுவொம்\nசின்ன பசங்க சின்ன பசங்க துல்லி குதிபோம் இந்த பூமி நடுங்க\nவம்ப விலைக்கு வாங்கும் வயசுடா\nஉலக உருண்டை கோலி சைசுடா\nபட்டாம்பூச்சி கூட்ட தூக்கி வாக்குபெடுபொம்ட\n.. நாங்க டெட்டால் ஊத்தி சொரியானை அலுகெடுப்போம்டா\nஓயைகூ ஓயைகூ ஓயைகூ ஓயைகூ�.. ஓயைகூ\nஆறுமுகம் எழுமலை எல்லாம் உண்டுடா ஆன\nஎட்டப்பங்க எங்களுல்லே யாரும் இல்லைடா\nஎக் போதை நினைச்ச தீவரவாதி பாசம் வச்ச காந்தியில் வாதி\nவெளியில் உல்லது ஆயிரம் ஜாதி நாங்க யென்றுமே மாணவர் ஜாதி\nதட்டி கொடுத்த தட்டி கொடுத்த ஏட்டு திசையும் எங்க பய்யில் இருக்கும்\nவம்ப விலைக்கு வாங்கும் வயசுட\nஉலக உருண்டை கோலி சைசுடா\nசெமிய போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா\nசீண்டி பார்க்க நினைச்சவனை வெலுத்து வாங்குடா\nவேலை வெட்டி இல்லைடா வெட்டி வேலை உண்டுடா\nவேலை வெட்டி இல்லைடா வெட்டி வேலை உண்டுடா\nரத்தம் புதுசுடா எங்க சத்தம் பெருசுடா\nஆமாண்டா ஆமாண்டா சொன்ன நீ கெளேன்டா�����..\nஉனக்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......\nஉனக்கு முன் இறப்பேன் ......\nவழி துணை நான் இருக்க.............\nகண்ணிர் துளிகளை கண்கள் தாங்கும் .......கண்மணி....\nகாதலின் நெஞ்ஜம் தான் தாங்கிடுமா.....\nகல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....\nஎன்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா\nமின்சார கம்பிகள் மீது மைனாகள் கூடுகட்டும்\n... நாம் காதல் தடைகளை தாங்கும்\nவரும் காலம் காயம் மாற்றும்\n.. .. நில ஒலியை மட்டும் நம்பி நிலை என வாழ்வதில்ல..\nதந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.. தோழியெ..\nஇரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன் ...\nதோளிலெ நீயுமே சாயும் பொது ..\nஎதிர்வரும் துயரங்கள் அனைதையும் நான் எதிர்ப்பேன்\nவெண்ணீரில் நீ குளிக்க விரகாக தீ குளிப்பேன்..\nவிழி மூடும் பொதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன் ..\n... நான் என்றால் நானெ இல்லை நீ தானை நானே ஆவேன் ..\n.. நீ அழுதால் நான் துடிப்பேன்... ..\nஉன���்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......\nஉனக்கு முன் இறப்பேன் ......\nவழி துணை நான் இருக்க(3)\nஎன் கூந்தல் காட்டில் தொலைத்திட்டவனோ\nஏன்னை கூறு போட வருபவனோ\nஇந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ\nஎன் ஆசை முறுக்கி ஆயுள் வரை இவன் இவன் தான்...\nஒரு தேன் தேட பிறந்தவனோ\nஎன் தேய்கின்ற நிலவுகளை வெறும் நிலவாக்க பிறந்தவனோ\nர ர ரா ர ர ர ரரரரரர....ர ர ரா ர ர ர ரரரரரர\nஇந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2015/06/04/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2018-06-22T20:54:49Z", "digest": "sha1:XEB3WTEDB6QMRGZ62HOOG3UGDAEJCLQO", "length": 33892, "nlines": 262, "source_domain": "tamilthowheed.com", "title": "நோன்பின் மாண்பு! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← ரமழான் நோன்பின் சிறப்புக்கள்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்) →\nவாழ்க்கை அனைத்துத் துறைகளுக்கும் வழி காட்டக்கூடிய நெறிநூலாகிய அல்குர்ஆன் அருளப்பட்ட பாக்கியமுள்ள ரமழான் மாதத்தில் பகல் பொழுதில் உண்ணாமலும், பருகாமலும், நோன்பிற்கான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நோன்பு நோற்று ஏக இறைவனின் கட்டளையை செயல்படுத்துவோம் அல்ஹம்துலில்லாஹ்\nபசி, தாகம், உடலிச்சை ஆகியவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத பலகீனர்களாக நாம் இருந்தும் அல்லாஹ் கட்டளையிட்டு விட்டான் என்பதற்காக கட்டுப்படுத்திக் கொள்கிறோம். நமது இயல்புக்கு மாற்றமாக இருந்தும் இறைவனுக்கு அஞ்சி உணவையும், தண்ணீரையும், உடலிச்சையையும் தியாகம் செய்கிறோம். இந்த அச்சம் நோன்புடன் நின்று விடாமல் மொத்த வாழ்க்கையிலும் பிரதிபலித்தால்தான் இறைவனுக்காக இவற்றை செய்ததாக பொருள். நோன்பை கடமையாக்கிய இறைவன்தான் தொழுகை, ஜகாத், ஹஜ் போன்றவற்றையும் கடமையாக்கியிருக்கிறான் அவன்தான் கொலை, திருட்டு, மது, சூது, விபச்சாரம் போன்ற தீமைகளை விலக்கியிருக்கிறான். புறம், கோள், பொய், மோசடி, ஆணவம், மார்க்கத்தில் பிரிவினை போன்றவற்றைக் கூடாது என விலக்கியிருக்கிறான். பெற்றோருக்கும் உற்றாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை ஏற்படுத்தியவனும் அவன் தான் அவன்தான் கொலை, திருட்டு, மது, சூது, விபச்சாரம் போன்ற தீமைகளை விலக்கியிரு���்கிறான். புறம், கோள், பொய், மோசடி, ஆணவம், மார்க்கத்தில் பிரிவினை போன்றவற்றைக் கூடாது என விலக்கியிருக்கிறான். பெற்றோருக்கும் உற்றாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை ஏற்படுத்தியவனும் அவன் தான் இறையச்சத்தின் காரணமாகத்தான் நோன்பு நோற்கிறோம் என்பது உண்மையானால் அதே இறையச்சத்திற்காக இவற்றையும் பேணியாக வேண்டும். இறைவனின் அனைத்துக் கட்டளைகளையும் செயல்படுத்தி, அவனது அனைத்து விலக்கல்களையும் விட்டு விலகிக் கொள்வதாக முடிவு செய்பவர்களையே நோன்பு பக்குவப் படுத்துகிறது எனலாம். இந்தப் பக்குவத்தைப் பெற முயல்வோம் இறையச்சத்தின் காரணமாகத்தான் நோன்பு நோற்கிறோம் என்பது உண்மையானால் அதே இறையச்சத்திற்காக இவற்றையும் பேணியாக வேண்டும். இறைவனின் அனைத்துக் கட்டளைகளையும் செயல்படுத்தி, அவனது அனைத்து விலக்கல்களையும் விட்டு விலகிக் கொள்வதாக முடிவு செய்பவர்களையே நோன்பு பக்குவப் படுத்துகிறது எனலாம். இந்தப் பக்குவத்தைப் பெற முயல்வோம் நமது நோன்பை அர்த்த முள்ளதாக்குவோம்\n உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தக் வாவுடையோர்களாக ஆகலாம். (அல்குர்ஆன்2:183)\nதான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான நெறிநூலாகிய அல்குர் ஆன் இறக்கியருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:185)\nரமழான் அல்லாஹ்வால் அருளப்பட்ட மாதமாகும்; எவர் ரமழானைப் பெறுகிறாரோ அவர் அம்மாதத்தின் கடமையான நோன்பு வைக்கட்டும்; அம்மாதத்தில் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகக் கதவுகள் மூடப்படுகின்றன; கொடிய ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன; இம்மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறப்பு மிக்க ஒரு நாள் இருக்கிறது; எவரொருவர் அந்நாளைப் பெறுகிறாரோ அவர் எல்லா அருட்கொடைகளையும் பெற்றவராவார்; எவர் இழக்கிறாரோ அவர் எல்லாவற்றையும் இழந்தவர் ஆவார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: நஸாஈ, முஸ்னத் அஹ்மத்\nரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; அவ்விரவுகளில் தொழுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம் மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்’ நாளை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸாஈ\nநோன்பு வைத்தவர் இரு மகிழ்ச்சிகளை அடைகிறார்; ஒன்று நோன்பு திறக்கும் (இஃப் தார்) போது ஏற்படும் மகிழ்ச்சி. மற்றொன்று; மறுமையில் இறைவனை நேரில் (அவனிடமிருந்து கூலி பெற) காணும்போது ஏற்படும் மகிழ்ச்சி. அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம், நஸாஈ, திர்மிதி.\nநோன்பு, தொழுகை, ஜகாத் போன்ற நற்செயல்கள் நாம் செய்த பாவங்களுக்கான பரிகாரமாக இருக்கின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரழி) ஆதாரம்: புகாரி, முஸ்னத் அஹ்மத்.\nமனிதனுடன் தொடர்பு கொண்டுள்ள அனைத்திற்கும் வரி உண்டு. உடலுக்கான வரி நோன்பு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்.\n நான் இம்மனிதரை, அவரது ஊண், உணவு, ஆசாபாசங்களிலிருந்து தடுத்து வைத்திருந்தேன். எனவே எனது சிபாரிசை ஏற்பாயாக\nகுர்ஆன்: இரவில் (உனது நெறிநூலாகிய) என்னை ஓதுவதன் மூலம் அவரை நான் தூக்கத் திலிருந்து தடுத்து வைத்திருந்தேன். எனவே எனது பரிந்துரையை ஏற்பாயாக எனப் பிரார்த்தனை செய்யும். இப்பரிந்துரைகள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், பைஹகீ\nகாலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது: அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானில் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா\nபொய் சொல்வதையும், அதன் அடிப்படை யில் செயல்படுவதையும் எவர் விட்டுவிடவில் லையோ அவர் உணவையும், குடிப்பையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: புகாரி, அபூதாவூத், திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா\nநோன்பின் தற்காலிக சலுகைகள்: நீங்கள் பயணத்திலோ, நோய்வாய்ப்பட்ட வர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:184)\nபயணத்தில் உள்ளவன், கர்ப்பமாக உள்ளவள், பால் கொடுக்கும் தாய் ஆகியோருக்கு (பிரிதொரு நாளில் அதனை நோற்க) நபி(ஸல்) அவர்கள் சலுகை தந்திருந்தனர். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) ஆதாரம்: அபூதாவூத், இப்னுமாஜா, நஸாஈ, திர்மிதி\nஎங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற் கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழு கையை வேறு நாட்களில் நிறைவேற்றக் கூடாது என்றும் உத்திரவிடப்பட்டிருந்தது. அறிவிப்பவர்: அபூபினா(ரழி) ஆதாரம்: முஸ்லிம்\nஅல்லாஹ்வின் தூதரே பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்கும் சக்தி எனக்கு உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகிறானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்:ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்\nFiled under நோன்பு, ரமலான்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தா���் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்\nஉலகம் தன் முடிவை நோக்கி\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/21/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-06-22T20:32:28Z", "digest": "sha1:DRS4MJDV4L5LWOIHZ2RJGH6TE7UHCM46", "length": 10189, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "அமீத் ஷாவிடம் ஏன் சோதனை நடத்தவில்லை?: மம்தா பானர்ஜி – THE TIMES TAMIL", "raw_content": "\nஅமீத் ஷாவிடம் ஏன் சோதனை நடத்தவில்லை\nLeave a Comment on அமீத் ஷாவிடம் ஏன் சோதனை நடத்தவில்லை\nதமிழக தலைமை செயலாளர் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திவரும் சோதனைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள அவர், முன்பு டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் வீட்டில் சோதனை நடத்தி, அவமதிப்பு செய்தது மத்திய அரசு, தற்போது தமிழகத்தில் அதுப���ல நடக்கிறது எனவும் இது ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தவறான நடவடிக்கை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பணப்பறிமாற்றம் செய்து அமித் ஷா உள்ளிட்டவர்களிடம் ஏன் சோதனை நடத்தப்படவில்லை எனவும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: அமீத் ஷா செய்திகள் மம்தா பானர்ஜி\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nதூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ராம் மோகன்ராவ் உறவினர் வீட்டில் 40 கிலோ தங்கம் பறிமுதல்\nNext Entry வருமானவரி சோதனைக்கு துணை ராணுவப் படை எதற்கு\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrifarmideas.blogspot.com/2015/03/blog-post_71.html", "date_download": "2018-06-22T20:34:20Z", "digest": "sha1:DW4XOROVYGUOZBOD52KWHNSVE6O3YRLJ", "length": 27553, "nlines": 435, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: இயற்கை நிலகடலையில் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nஇயற்கை நிலகடலையில் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்\n• வயலின் வரப்பு ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், அது சிவப்பு கம்பளிப்புழு அதிகமாக கவரும் செடியாகிவிடும்.\n• இரவு வேளையில் நிலக்கடலை வயலுக்கு அருகில் பல இடங்களில், விளக்கு பொறி வைத்தால், தீ வெளிச்சத்தில் கவரப்பட்ட பூச்சிகள் ,அதன் அருகில் வைத்தால்ஆமணக்கு கலந்த நீரை வைத்தால் அதில் பூச்சிகள் விழும் .\n• சுண்ணாம்பு கரைசலைத் தெளிப்பதால், இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.\n• தண்ணீரை தெளிப்பதால் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்தலாம்.( தெளிப்பு நீர் பசன அமைப்பு )\n• புகையிலை பயிரில் வெட்டுப்புழுவின் தாக்குதலைக் குறைக்க ஆமணக்கு ( கொட்ட முத்து )செடியை வரப்பு பயிராக பயிரிடவேண்டும்.\n• கோடை உழவு ( புழுதி ) செய்வதால், மண்ணின் அடியில் இருக்கும் சிவப்பு கம்பளிப்புழுவின் கூட்டுப்புழுவை அழிக்கமுடியும்.\n• 10 கிலோ சோற்றுக் கற்றாழையை நன்றாக அரைத்து அதே அளவு தண்ணீரில் கலந்து தெளிப்பதால் சிவப்பு கம்பளிப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.\n• நிலக்கடலையில் வட்ட ‘மொசைக்’ நோயைக் கட்டுப்படுத்த காய்ந்த சோளம் / தென்னை ஓலையை தூளாக்கி தண்ணீரில் ஒரு மணி நேரம் கொதிக்க வைத்துப்பின் வடிகட்டி அதில் நீர் கலந்து விதைத்த 10 ஆம் நாள் 20 நாள் என இருதடவைத் தெளிப்பது நல்லது.\n• இரண்டாவது அல்லது மூன்றாவது நீர்ப்பாசனம் செய்யும்போது பாசன நீருடன் வேப்பஎண்ணெயை கலந்து விடுவதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.\n• ஏக்கருக்கு 6லி வேப்ப எண்ணெய் தெளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.\n• 4 சதவீதம் வேப்பஎண்ணெய் கரைசல் அல்லது 6 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதால் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.\n• நிலக்கடலையோடு தட���டைப்பயிர்/பச்சைவகை யை ஊடுப்பயிராக பயிரிட்டால், சிவப்பு கம்பளி புழுவை கவரும் செடியாக தட்டைப்பயிறு இருக்கும்\nLabels: இயற்கை வழி வேளாண்மை, இயற்கை விவசாயம், எண்ணெய் வித்து, நிலக்கடலை, நோய் மேலாண்மை\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\nஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உ...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation\nஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி: கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை க...\nதினசரி வருமானம் பெற காய்கறி சாகுபடி\nவருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்ட...\nகால்நடை சார்ந்த கேள்வி பதில் - மாடு வளர்ப்பு\nகேள்வி: மாடுகளுக்கு இதுவரை நானும் பத்து, பதினைந்து தடவை ஊசி போட்டு இருக்கிறேன். ஆனால் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nமனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ...\nகுறைந்த நீரில் அதிக விவசாயம் (Kuraintha Neeril Ath...\nஉப்பு நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவது எப்படி\nகீரையில் மாதம் ரூ.45 ஆயிரம் (Keerai) - Spinach\nவீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை (Veeriya Vellari S...\n25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி (Vella...\nபால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்க...\nபால் உற்பத்திக்கு பயன்படும் உள் நாட்டின் மாட்டினங்...\nதென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக ஏழு ரக வாழை சாகுபடி...\nவிவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் தரும் எலுமிச்சை மற...\nஎருமை மாட்டின் பால் உற்பத்தி (Erumai Maattin Paal ...\nபுரூஸ்லீயின் வரலாறு: மர்ம மரணத்தின் நிஜ முடிச்சு அ...\nதமிழரின் இலெமுரியா கண்டம் - Lemuria Continent\n\"பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டு...\nவியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன் - Tamil King Pandya ...\nபசு மாடு - சுவாரஸ்யமான அரியத் தகவல்கள் - Interesti...\nமழைக்கு பின் நெல், தென்னை, வாழை பயிர்களில் ஏற்படும...\nதென்னையில் அதிக விளைச்சல் பெற (Thennaiyil Athiga V...\nகால்நடைகளுக்கு புல் வகை மற்றும் மர இலை தீவனங்கள் (...\nமழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி\nமழைக்காலத்தில் ஆடுகளுக்கு செரிமானக் கோளாறா\nவிவசாயிகள் தரமான விதைகளை கண்டறிவது வாங்குவது எப்பட...\nபயிர்களுக்கு ஏற்ற வேர்பூசண உட்பூசண நுண்ணுயிர் உரம்...\nநெல் பயிருக்கு எந்த அளவு நீர்பாய்ச்சலாம்\nதரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்\nகன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு\nகொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள்\nசொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி\nமலைக்க வைக்கும் மலை வேம்பு\nமலை வேம்பு: ஓர் கண்ணோட்டம்\nஆடு வளர்ப்பு - பொலிக் கிடா\nபஞ்சகவ்யம் - தயாரிப்பு முறை\nஆடுகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்\nஈ எம் நுண்ணுயிரி பற்றி\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள...\nஇயற்கை நிலகடலையில் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்\nமீன் அமிலம் தயாரிப்பு முறை\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nகோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து ...\nநாட்டுக் கோழிகளை தாக்கும் நோய்களும் & கட்டுப்படுத்...\nஇயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி\nகோழிக்கு இயற்கை முறையில் தீவனம்\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nஅசோலா வளர்ப்பும் - அதன் பயன்கள்\nநோய் எதிர்ப்ப�� சக்தி மிக்க \"கடக்நாத்' கருங்கோழிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=450792", "date_download": "2018-06-22T20:40:46Z", "digest": "sha1:CBZUWTNBN5RSZH3S63HPDFHHQPRT4ZSV", "length": 7673, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஹிமாச்சலப்பிரதேசத்தில் கோர விபத்து: 40இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nஹிமாச்சலப்பிரதேசத்தில் கோர விபத்து: 40இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஹிமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40-இற்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்துள்ளனர்.\nஉத்தரகாண்ட் மாநிலத்தின் விகாஸ் நகரில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றே இன்று (புதன்கிழமை) காலை ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதோடு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n56 பயணிகளுடன் பயணித்த குறித்த பேருந்தானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்விபத்தில் பலியானவர்களுக்கு உத்தரகாண்ட் அரசு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளது.\nபலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், சிறிய அளவிலான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவிவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு\nநடிகர் கலாபவனின் மரணம் தொடர்பில் சிபிஐ விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஜி.எஸ்.டி.வரி விதிப்பை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்: ப.சிதம்பரம்\nஅவதூறு வழக்கு: கெஜ்ரிவாலை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nஇன ���த பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=540783", "date_download": "2018-06-22T20:41:21Z", "digest": "sha1:I4VFFV5ORJCIWTA7WFUX7ENM2VJYLNL4", "length": 4285, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nதமிழ் பேசும் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைப்பு: றெஜினோல் கூரே\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=541674", "date_download": "2018-06-22T20:41:03Z", "digest": "sha1:UFXD726IWOLFBMGZ3JWWDAY3ZDFTYIIV", "length": 7549, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மர்மப்பொருள் மீட்பு: தடவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nமர்மப்பொருள் மீட்பு: தடவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு\nபிரித்தானியா, மேற்கு பெல்பாஸ்ட் பகுதியில் மீட்கப்பட்டுள்ள மர்மப்பொருள் ஒன்று தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேற்கு பெல்பாஸ்ட் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) பகல் திடீரென மர்மப் பொருளொன்று காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதனை அடுத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பைக் கவனத்திற்கொண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டதுடன், மர்மப் பொருளும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அப்பகுதியில் விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nலண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில்இ சந்தேகத்துக்கிடமான பொருட்கள் காணப்படுமிடத்துஇ அவை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nலங்காஷயரில் வெள்ளப்பெருக்கு: 70 பேர் மீட்பு\nமாவீரர் தினத்தை முன்னிட்டு லண்டனில் இரத்ததான முகாம்\nஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு தெரேசா மே எச்சரிக்கை\nபிரித்தானியாவுடன் இணைந்து செயற்பட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.tamil.samayam.com/tag/negativity/", "date_download": "2018-06-22T20:27:23Z", "digest": "sha1:3U2HM5BIA47XK7GN6YY23TFF6HQGVELK", "length": 6743, "nlines": 48, "source_domain": "blogs.tamil.samayam.com", "title": "negativity Tag Blog Post - Tamil Samayam Blog", "raw_content": "\nஇந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள்\nஇந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள்\n23 Oct 2015, 6:27 pm IST Rajesh kalra in இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் | இந்தியா\nசர்வதேச மீடியாக்களை கடந்த 2 நாட்களாக கலக்கிக் கொண்டிருக்கும் விஷயம் அனைவரும் அறிந்ததே. முன்னாள் ராணுவ தலைமை தளபதியும், தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே. சிங்கின் ‘நாய் உவமை’ பற்றிய பேச்சுதான் ( நாய் மீது கல் எறிந்து இறந்தாலும், அதற்கு மத்திய அரசை குற்றம்சாட்டக் கூடாது). நானும்…\nஇந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்பட���த்த வேண்டும் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் featured மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும்\nஎப்பொழுதும் தமிழ் சமயம் App இணைப்பில் இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=21392&cat=1", "date_download": "2018-06-22T20:57:50Z", "digest": "sha1:GQYYJHXB7WYGKHEUXEIN45RSVQ6SOQO6", "length": 10670, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி", "raw_content": "\nமுட்டை விலை பன்மடங்கு உயர்வு ... பொது துறை நிறுவன பங்கு விற்பனை :ரூ.30,000 கோடி திரட்ட அரசு திட்டம் ...\nரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி\nதிருப்பூர்:\"இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள காலாண்டு நிதிக்கொள்கை தொழில் துறைக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது,' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியதாவது: வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என. கோரிக்கை விடப்பட்டிருந்தது. கடந்த நிதியாண்டில், வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதம் பல முறை உயர்த்தப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், \"ரெப்போரேட்' விகிதங்கள் 0.5 சதவீதத்துக்கு குறைக்கப்பட்டது. ஆனால், தற்போது, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில், இந்த வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை . இது, ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.அதேசமயம் நிதிக்கொள்கையில், ஏற்றுமதிக்கான மறுநிதி கடன் உச்சவரம்பு, 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதிக சுமையளிக்கும், வட்டி வகிதத்தை குறைப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யப்படவ���ல்லை. இவ்வாறு சக்திவேல் கூறினார்.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ஜூன் 19,2012\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ஜூன் 19,2012\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை ஜூன் 19,2012\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ ஜூன் 19,2012\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜூன் 19,2012\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/d-s-p/", "date_download": "2018-06-22T21:02:40Z", "digest": "sha1:3SGQ2RU3VKNWYWRI67NUDK4GYLYCOFLG", "length": 5560, "nlines": 103, "source_domain": "villangaseithi.com", "title": "d.s.p Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nடி.எஸ்.பி.,யை எஸ்.பி.,யிடம் கோர்த்து விட்ட போலீஸார்…\nபோராட்டத்தில் குதித்த மாணவர்களை மிரட்டிய டி.எஸ்.பி…\nதிமுகவினரை கைது செய்யமால் கழற்றி விட்ட டி.எஸ்.பி…\nஅரசியல்வாதிகளிடம் காட்டமுடியாத வெட்டி தோரணையை மாணவர்களிடம் காட்டி மிரட்டிய டி.எஸ்.பி \nமனிதாபிமானமுடன் கடமையாற்றிய டி.எஸ்.பி., க்கு பொதுமக்கள் பாராட்டு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/07/cv_30.html", "date_download": "2018-06-22T20:52:06Z", "digest": "sha1:SX4WUEWMFUTNVSBZDHWFLGHU6RRQ7MOD", "length": 15980, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை பிரதிநிதிகள் ஏற்கக்கூடாது – சி.வி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை பிரதிநிதிகள் ஏற்கக்கூடாது – சி.வி\nஅரசியல் ரீதியான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை தமிழ்ப் பிரதிநிதிகள் ஏற்கக்கூடாது என்பதே தமது நிலைப்பாடாகும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் வட மாகாண முதலமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் காற்றோடு பறந்துவிடும் என்பதுடன், அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கும் தமிழ்ப் பிரதிநிதிகள் சுதந்திரம் இழந்து மக்களின் உரித்துகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் கைவிட நேரிடும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nவட மாகாண முதலமைச்சராக தம்மை கூட்டமைப்பினர் தேர்ந்தெடுத்திருந்த போதிலும், அக்கட்சி வேட்பாளர்களுக்காக பக்கச் சார்பான முறையில் ஆதரித்துப் பேசுவது தமக்கு அழகல்ல என சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளோடு சேர்ந்து அந்நியோன்யமாக செயற்படுவது தமக்கு பிரச்சினையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் யாராக இருப்பினும் கட்சிகளின் நலனைவிட மக்களின் நலன்களே முதன்மை பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வட மாகாண சபை தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் போருக்குப் பின்னரான சூழலில் புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்ற முக்கிய சவால்களை அனைவரும் எதிர்நோக்கியுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமதறிக்கையில் கூறியுள்ளார்.\nஇதுதவிர அரசியல் ரீதியாக நிரந்தர தீர்வும், போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதிகிடைப்பதும் இன்னும் தாமதமாகிக் கொண்டேயிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன் அடிப்படையில் தேர்தல் முடிவடைந்தவுடன் முக்கிய சவாலான அரசியல் தீர்வுகளுக்காக ஒருமனதுடன் ஒத்துழைக்கக்கூடிய பிரதிநிதிகளையே மக்கள் தேர்தந்தெடுக்க வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nநல்லாட்சியை இனங் கண்டு ஜனநாயக ரீதியாக சகலரும் சேர்ந்து அந்த சக்திகளுக்கு துணையாக நிற்பதற்கு எதிர்வரும் தேர்தலானது களம் அமைத்துக்கொடுக்கும் என்று தாம் நம்புவதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வ���ுகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraivimarsanangal.blogspot.com/2013/", "date_download": "2018-06-22T20:28:15Z", "digest": "sha1:JMPOGI3XCBV6SVBFQJNHC7DTRMCZ52UZ", "length": 49441, "nlines": 102, "source_domain": "thiraivimarsanangal.blogspot.com", "title": "Thirai Vimarsanam - திரை விமர்சனம்: 2013", "raw_content": "\nஎன்றென்றும் புன்னகை - ஒன்இந்தியா விமர்சனம்\nஎன்றென்றும் புன்னகை - ஒன்இந்தியா விமர்சனம்\nநடிப்பு: ஜீவா, த்ரிஷா, சந்தானம், வினய், நாசர், ஆன்ட்ரியா\nநட்பு மற்றும் உறவுகளின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள ஈகோ எத்தனை பெரிய தடையாக உள்ளது என்பதை ரொம்ப வண்ணமயமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்றென்றும் புன்னகையில்.\nநாசர் மகன் ஜீவா சின்ன வயசாக இருக்கும்போதே, அவர் அம்மா வேறொருவருடன் ஓடிப் போகிறார். இதை தந்தை சொல்லக் கேட்டு பெண்கள் மீதே வெறுப்பு கொள்கிறார் ஜீவா. வேறு பெண்ணை இரண்டாவதாக நாசர் மணந்து கொள்ள, தந்தை மீதும் மகா வெறுப்பு. அந்த வெறுப்புக்கு பயந்து மனைவியை பிரிந்து மகனே உலகம் என நாசர் வாழ்ந்தாலும், அவருடன் பேச மறுக்கிறார் ஜீவா. பள்ளியில் நண்பர்களாக அறிமுகமாகும் சந்தானம் மற்றும் வினய்தான் ஜீவாவின் உலகம். மூவரும் திருமணமே செய்து கொள்ளாமல் 'மொட்டப் பசங்களாகவே' இருப்போம் என சத்தியம் செய்து கொண்டு, கூடிக் குடித்து மகிழ்கிறார்கள். அப்போதுதான் த்ரிஷா வருகிறார் அவர்கள் வாழ்க்கையில். செய்த சத்தியத்தை மீறி சந்தானமும் வினய்யும் வீட்டில் பார்க்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ள, ஜீவா நண்பர்களை வெறுத்து தனி மரமாகிறார். இவர் வாழ்க்கையில் காதலும், நட்பும் எப்போது எப்படி நுழைகிறது, தந்தை மீதான வெறுப்பு எப்படி மறைகிறது என்பது க்ளைமாக்ஸ். அதிரடித் திருப்பங்கள், ஆக்ஷன் காட்சிகள், கொப்பளிக்கும் ரத்தக் குழம்புகள் என எதுவும் இல்லாத படம் இது.\nஆனால் காட்சிகளின் அழகும், வண்ணமும் - அவற்றின் செயற்கைத் தன்மையை மீறி - ரசிக்க வைக்கின்றன. தாங்க்ஸ் டு ஒளிப்பதிவாளர் ஆர் மதி மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த இருவரும் இல்லாவிட்டால், நிச்சயம் இந்தப் படம் தேறியிருக்காது. மதி படம் பிடித்திருப்பது நம்ம சென்னையைத்தானா என்ற சந்தேகம், நிகழ்வுகள் சுவிட்சர்லாந்துக்கு மாறும் வரையிலும் தொடர்கின்றன. எப்போதும் மழையில் குளித்து வந்த மாதிரியே தெரிகிறது சென்னை. அதேபோல சுவிட்சர்லாந்து காட்சிகளில், நிஜமாகவே பனிக்குளிரை அனுபவிக்கிறது மனசு. படம் நெடுக ஒரு அழகிய நாயகியைப் போல நம்மை தொட்டும், இறுகத் தழுவியும் இனிமைப்படுத்துகிறது ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் பாடல்களும். காட்சிகளின் நேர்த்தியைப் பார்த்ததும் ஹாரிஸின் கற்பனை துள்ளிக் குதித்திருப்பதை உணர முடிகிறது.\nபடத்தில் ஜீவா, சந்தானம், வினய், த்ரிஷா, ஆன்ட்ரியா, நாசர் என ஆறு பேருக்குமே கிட்டத்தட்ட சம வாய்ப்புகள்தான். அத்தனை பேரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். அநாவசிய நட்பு அல்லது காதல் தத்துவங்கள் எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல். ஜீவா பெண்கள் மீது வெறுப்பைக் கக்கும் போதெல்லாம், எதுக்கு இவ்ளோ டென்ஷனாகிறார் என பார்வையாளர்களே கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் தெரிய வரும்போது, கன்வின்ஸ் ஆக வைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்திய திரைக்கதை. ஏக சர்ச்சைகளில் சிக்கியிருந்த சந்தானத்துக்கு இது மறுபிறவி எனலாம். படத்தில் எங்குமே ஆயாசம் தெரியாமல் இருக்க முக்கிய காரணம் சந்தானம்தான். அந்த சர்ச்சைக்குரிய அஞ்சு பத்து வசனக் காட்சியை அழகாக மாற்றியிருக்கிறார். வெல்டன். வினய் ஒரு நடிகர் மாதிரி இல்லாமல், அந்தக் கதைக்கான ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இதற்கு முன் வந்த படங்களில் இருந்ததைவிட இயல்பான நடிப்பு.\nத்ரிஷா பிரமிக்க வைக்கிறார். இத்தனை ஆண்டுகள் ஒரு நடிகை தன் அழகைப் பாதுகாப்பது பெரும் சவால்தான். அதில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். குறிப்பாக அந்த சுவிட்சர்லாந்து காட்சியில், பனியில் மிதந்து வரும் தேவதை போல அத்தனை அழகு. ஜீவா - த்ரிஷா காட்சிகளில் அபார ரசாயன மாற்றம் (அதாங்க கெமிஸ்ட்ரி) இத்தனை சிறப்புகள் இருந்தாலும் படத்தில் எதற்காக தடுக்கினால் ஒரு சரக்குப் பார்ட்டி அல்லது குடி காட்சி) இத்தனை சிறப்புகள் இருந்தாலும் படத்தில் எதற்காக தடுக்கினால் ஒரு சரக்குப் பார்ட்டி அல்லது குடி காட்சி அதிலும் ஒருபடி மேலே போய், டாஸ்மாக் பாருக்குப் பதில், வீட்டுக்குள்ளேயே, தந்தை முன்னிலையில் அல்லது அவருடன் சேர்ந்தே சரக்கடிப்பது சகஜமான சமாச்சரம் என காட்டியிருக்கிறார் இயக்குநர். இனி 'மது நாட்டுக்கு, வீட்டுக்கு நல்லது... அனைவரும் சேர்ந்து சரக்கடிப்போம்' என முன்குறிப்பு போட்டே படத்தைத் தொடங்குவார்கள் போலிருக்கிறது.\nபடம் முழுக்க நண்பர்கள் மூவரும் சேர்ந்தால் ஒன்று சரக்கடிக்கிறார்கள்... அல்லது கழிவறையில் கதையளந்து கொண்டி��ுக்கிறார்கள். அதேபோல அந்த க்ளைமாக்ஸ் காட்சியில், ஜீவா த்ரிஷாவிடம் பேசும்போதி ஒரு இயல்புத்தன்மையோ, உணர்ச்சியோ.. தன் கைவிட்டுப் போகவிருந்த அரிய உறவு கிடைத்ததே என்ற குறைந்தபட்ச மகிழ்ச்சி கூட இல்லாமல், ஏதோ சடங்குக்குப் பேசுகிறார். படத்தின் முக்கிய காட்சியை இப்படி ஏனோ தானோ என்றா எடுப்பார்கள். கடற்கரையில் வைத்து ஜீவாவை த்ரிஷா கேட்கும் அத்தனை கேள்விகளும் சரியானவை. ஒரு பெண்ணின் நியாயமான உணர்வும்கூட. ஆனால் அதை மதிக்கும்படியான, தன்னைப் போன்ற சக மனுஷியான அவளை சமாதானப்படுத்தும்படியான எந்த பதிலையும் ஜீவா சொல்லவே இல்லை. மாறாக ஐ லவ் யூ என்கிறார். ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டால், பெண் எல்லாவற்றையும் துடைத்துப்போட்டுவிடுவாள் என்று அர்த்தமா\nஆனால் படத்தை ரசிக்க இவை எதுவுமே தடையாக இல்லை என்பது பார்வையாளர்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், அதுவும் அப்பாவுடன் குடிக்கிற காட்சிகளை கைத்தட்டி ரசிக்கும்போது, நாம் என்ன சொல்லி என்ன பயன் இந்த வார இறுதியை என்றென்றும் புன்னகையுடன் கொண்டாடலாம்\nLabels: என்றென்றும் புன்னகை, ஒன்இந்தியா, ஜீவா\nஎன்றென்றும் புன்னகை - தினகரன் விமர்சனம்\nஎன்றென்றும் புன்னகை - தினகரன் விமர்சனம்\nஜீவா, வினய், சந்தானம் மூவரும் பிரண்ட்ஸ். விளம்பர கம்பெனி நடத்துகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை. காரணம் ஜீவாவின் அம்மா, அப்பாவை விட்டு விட்டு ஓடிப்போக, பெண் இனத்தின் மீதே வெறுப்பு ஜீவாவுக்கு. அதனால் காதல், கல்யாணம் மீது வெறுப்பு. வினய்யும், சந்தானமும், நண்பன் லட்சியத்தை தாங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று நண்பர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள, தனிமரமாக நிற்கிறார் ஜீவா. இந்த நிலையில் அவர் கம்பெனிக்கு இன்னொரு கம்பெனியின் பிரதிநிதியாக வருகிறார் த்ரிஷா. படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து செல்கிறார்கள். பனிமலை குளிரில் ஜீவாவின் லட்சியமும் கரைந்து காதலாகிறது.\nசென்னை திரும்பும் வழியில் விமான நிலையத்தில் பழைய நண்பன் ஒருவனை சந்திக்க, அவன் ஜீவாவின் பிரம்மசாரியத்தை மெச்ச உடன் வந்த த்ரிஷாவை, சும்மா பிளைட்டில் அறிமுகமானவர் என்று சொல்ல, சுவிஸில் பூத்த காதல் சென்னை ஏர்போர்ட்டில் டமால் ஆகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதி கதை.கதையை காமெடியும், கவிதையுமாகச் சொல்லியிருப்பதன் மூலம் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். நண்பர்கள் திடீர் திருமணம் செய்து கொள்வதற்கான காரணமும், த்ரிஷா&ஜீவா காதல் முறியும் தருணமும் எதிர்பாராத ட்விஸ்ட்டுகள்.\nஜீவாவின் லட்சியத்தை சோதிக்கும் சூப்பர் மாடல் ஆண்ட்ரியாவின் கேரக்டரும், அவரது காது கடியும், இவரது கன்னத்தில் அடியும் சீரியசான கிக் மேட்டர்கள். சுவிஸ்சில் ஜீவாவை பழிவாங்க நினைக்கும் ஆண்டரியாவிடம், நீ இன்னும் கிளம்பலையா என்று கேட்டு அதிர வைக்கும் ஜீவாவின் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்.காதலை வெறுப்பதும், அம்மாவின் துரோகத்தை நினைத்து வெதும்புவதும். அப்பாவை தள்ளி வைத்திருப்பதுமான கனமான கேரக்டரை ஈசியாக சுமக்கிறார் ஜீவா. காதலை பற்றி பேசும்போது அவர் முகத்தில் கோபம் வெடிப்பதும், தக்க சமயத்தில் உதவும் த்ரிஷா மீது நன்றி பார்வை வீசி, அதையே காதல் பார்வையாக மாற்றுவதுமாக ஸ்கோர் பண்ணுகிறார்.அறிமுக நடிகைபோலவே பிரஷ்சாக இருக்கிறார் த்ரிஷா.\nதலைமுடி பறக்க அவர் நடந்து வரும் அழகே தனிதான்.சந்தானத்தின் காமெடிதான் படத்துக்கு பலம். போனில் மனைவியிடம் சாப்பிட என்ன வச்சிருக்க என்று சந்தானம் கேட்க, பதிலுக்கு மனைவி, ‘ஒரு கிளாஸ் விஷம் வச்சிருக்கேன்’ என்று கோபப்பட, அப்ப நீ சாப்பிட்டுட்டு படுத்துக்கோ. நான் வரலேட்டாகும் என்று இவர் சொல்ல, அள்ளு கிறது தியேட்டர்.நண்பன் வினய், மகனின் அன்புக்கு ஏங்கும் தந்தை நாசர் இருவருமே சரியான நடிப்பை தந்திருக்கிறார்கள்.எப்போதும் குடி குடி என்று நண்பர்கள் கழிப்பது ஒரு கட்டத்தில் வெறுப்படைய வைக்கிறது. அப்பாவுடன் ஜீவா பேசாமல் இருப்பதற்கான காரணத்தில் அழுத்தம் இல்லை.மதியின் ஒளிப்பதிவு, சுவிட்சர்லாந்தின் அழகை அள்ளி வந்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களில் அவரது முந்தைய படப் பாடல்களின் வாசனை.\nLabels: என்றென்றும் புன்னகை, தினகரன், ஜீவா\nபிரியாணி - ஒன்இந்தியா விமர்சனம்\nபிரியாணி - ஒன்இந்தியா விமர்சனம்\nநடிப்பு: கார்த்தி, பிரேம்ஜி, ஹன்சிகா, சம்பத், ராம்கி, மான்டி தக்கர்\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nகதை இருக்கிறதோ இல்லையோ.. பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் திரையரங்கில் இழுத்துப் பிடித்து உட்கார வைப்பதில் கில்லாடி வெங்கட் பிரபு. ஒரு ப���ழுதுபோக்குப் படத்துக்குரிய அத்தனை மசாலாக்களையும் இந்தப் படத்திலும் சரியாகச் சேர்க்க முயன்றிருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nமுதல் பாதியை மட்டும் இன்றும் விறுவிறுப்பாக்கியிருந்தால், பிரியாணி இன்னும் சுவையாக வந்திருக்கும். சரக்கை மெயின் டிஷ்ஷாகவும், பிரியாணியை சைட் டிஷ்ஷாகவும் சாப்பிடும் பார்ட்டி கார்த்தி. பெண் பித்தர். அவரது இணை பிரியாத நண்பன் பிரேம்ஜி. ஒரு நாள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஷோரூம் திறக்க ஆம்பூர் போகிறார்கள். இரவு நேரமாகிவிடுகிறது. ஆனாலும் ஆம்பூருக்கு வந்து பிரியாணி சாப்பிடாமல் போவதா என பிரியாணி கடை தேடுகிறார்கள். ஒரு இடத்தில் நிறுத்தி சாப்பிடும் போது, மாண்டி தக்கரைப் பார்க்கிறார்கள். அவரது அழைப்பின்பேரில் எல்லோரும் சேர்ந்து சரக்கடிக்க ஓட்டலுக்குப் போகிறார்கள். விடிய விடிய குடி. காலையில் கண்விழித்தால் கார்த்தி மட்டும் எங்கோ அத்துவான காட்டில் நிற்கிறார். பிரேம்ஜி இல்லை. அவரைத் தேடி மீண்டும் ஓட்டலுக்குப் போகிறார். போதை தெளியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் பிரேம்ஜியை அழைத்துக் கொண்டு வெளியேறும்போது, போலீஸ் பிடிக்கிறது இருவரையும்.\nவரதராஜன் என்ற பிரபல தொழிலதிபரை கடத்தியதாக கைது செய்கிறார்கள். போலீசை அடித்து துவைத்து தப்பிக்கிறார்கள் கார்த்தியும் பிரேம்ஜியும். காரில் ஏறித் தப்பித்த பிறகு, ஒரு இடத்தில் நிறுத்திப் பார்த்தால் கார் டிக்கியில் வரதராஜன் பிணம். மீண்டும் போலீஸ் துரத்தல், இருவரும் ஓட ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் எப்படி இந்த கொலைப்பழியிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பது செம விறுவிறுப்பு ப்ளஸ் புத்திசாலித்தனமான க்ளைமாக்ஸ். இந்தப் படத்தில் தன் வேடம் என்னவோ அதை உணர்ந்து அந்த அளவுக்கு மட்டும் நடிப்பைத் தந்திருக்கிறார் கார்த்தி. குறிப்பாக அவரது முக பாவங்கள், உடல் மொழி இந்தப் படத்தில் சிறப்பாக உள்ளது. காதலியிடம் தன்னை நல்லவனாகக் காட்ட பிரேம்ஜியை மாட்டிவிடும் காட்சிகளில் சிரிப்பலைகள்.\nஇன்னொரு ஹீரோவாக பிரேம்ஜி. வெங்கட் பிரபுவைத் தவிர, இவரை யாராலும் இத்தனை சரியாக பயன்படுத்த முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார். முந்தைய படங்களைப் போல, எந்த பஞ்ச் வசனமும் இல்லை.. ஆனாலும் அப்பாவியாக சிக்கலில் மாட்டிக் கொள்ள���ம் காட்சிகளில் இயல்பாக செய்திருக்கிறார். நண்பனுக்காக எதையும் சந்திக்க தயாராகும் போது, தன்னாலும் உருக்கமாக நடிக்க முடியும் என்று காட்டுகிறார். ஹன்சிகாவை ஏன் இப்படி வீணடித்தார் வெங்கட் பிரபு என்று தெரியவில்லை. அதேபோல ஜெயப்பிரகாஷ்.\nஆனால் ராம்கியும், ஹிட் வுமனாக வரும் உமா ரியாசும் கவர்கிறார்கள். மான்டி தக்கர் கவர்ச்சியின் எல்லைக்கே போயிருக்கிறார். நாசர், பிரேம், சம்பத் தங்கள் வேலையைச் சிறப்பாக செய்துள்ளனர். ஒரு காட்சியில் வரும் ஜெய்க்கு வெங்கட் பிரபு தந்திருக்கும் அறிமுகம் இருக்கே... சிரிப்புச் சத்தத்தில் தியேட்டர் அதிர்கிறது ஒரு த்ரில்லர் என்றால், அந்த சஸ்பென்ஸ் முடிச்சு கடைசி காட்சிக்கு முந்திய காட்சி வரை அவிழக்கூடாது என்பதை இந்தப் படத்தில் அருமையாகக் காட்டியுள்ளார் வெங்கட்பிரபு. படத்தில் உள்ள மைனஸ்களை மறக்கடிப்பது அவரது இந்த புத்திசாலித்தனம்தான்.\nயுவனின் பின்னணி இசை படத்துக்கு பலம். அந்த மிஸிஸிப்பி பாடலில் கலக்கியிருக்கிறார். சக்தி சரவணன் கேமரா சேஸிங் காட்சிகளில் பரபரக்கிறது. படத்தின் மைனஸ் முதல் பாதி... சதா சரக்கு, பெண்கள் என்று ஒரேமாதிரி காட்சிகள். குடியை குடும்பத்தின் கட்டாயப் பழக்கமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் ஈடுகட்டுகிறது இரண்டாம் பாதி. அதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்\nLabels: ஒன்இந்தியா, கார்த்தி, பிரியாணி\nதகராறு - தினமலர் விமர்சனம்\nதகராறு - தினமலர் விமர்சனம்\nவம்சம் , மெளனகுரு படங்களைத் தொடர்ந்து அருள்நிதி நடித்திருக்கும் திரைப்படம், அருள்நிதியின் பெரியப்பா மகன் தயாநிதி அழகிரி தயாரித்திருக்கும் திரைப்படம் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் வந்திருக்கும் படம் தான் தகராறு. அதுத்தவிர, 4-திருடர்கள் பற்றிய கதை என்பதால் முதலில் இப்படத்திற்கு பகல் கொள்ளை எனப் பெயர் சூட்டினோம்... எங்கள் குடும்பத்தயாரிப்பு என்பதால் அந்த தலைப்பு பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகும் என்று யோசித்து தகராறு என டைட்டிலை மாற்றினோம்... அதுவும் உங்கள் குடும்பத் தகராறா என சிலரால் கேள்வியாக்கப்பட, இவர்களுக்கெல்லாம் யோசித்தோமென்றால், படம் பண்ணமுடியாது கதைக்கு ஏற்ற தலைப்பு வைக்க முடியாது... என கருதி தகராறு டைட்டிலையே இறுதியாக்கி உறுதி செய்தோம்... என்றெல்லாம் அருள்நிதி, இப்பட ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்து... அதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தகராறு\nமதுரை பக்கத்து 4 பீரோ புல்லிங் கொள்ளையர்கள் பற்றிய கதை ஆனாலும் அருள்நிதியின் காதலும், அதனால் எழும் மோதலும் தான் தகராறு மொத்தப்படமும் ஆனாலும் அருள்நிதியின் காதலும், அதனால் எழும் மோதலும் தான் தகராறு மொத்தப்படமும் சரவணன் - அருள்நிதி, செந்தில் - பவன்ஜி, பழனி - சுலில் குமார், ஆறுமுகம் - முருகதாஸ் ஆகிய நால்வரும் சின்ன வயது முதல் நண்பர்கள், அநாதைகள். சின்ன வயது முதல் சின்ன சின்ன திருட்டில் ஆரம்பித்து பீரோ புல்லிங் கொள்ளையர்களாக கொடி கட்டிப்பறக்கும் நால்வரும், பக்கெட் எனும் பாவா லட்சுமணனின் குடியிருப்பில் தங்கி, பெரிய பெரிய வீட்டு பீரோவில் எல்லாம் கை வைக்கின்றனர்.\nஒருநாள் கோயில் பரிவட்டத்திற்காக ஏங்கும் ஊர் பெரிய மனிதர் அருள்தாஸ் வீட்டு பீரோவில் கை வைக்கும் நால்வரும் வகையாக மாட்டிக் கொள்கின்றனர். அவர், நால்வருக்கும் ஒரு சிலை திருட்டு வேலையை கொடுக்கிறார். அது அவரது மதிப்பு மரியாதையை மீட்டெடுக்க உதவுகிறது. ஆனாலும் அருள்தாஸ்க்கும், அவர்களுக்குமிடையில் பண விவகாரத்தில் ஈகோ தகராறு. என்றைக்கானாலும் உங்களை ஒரு கை பார்க்காது விடமாட்டேன்... என எச்சரித்து அனுப்புகிறார் அருள்தாஸ். மற்றொருபக்கம், மதுரையின் பிரபல கந்துவட்டி தாதா ஜெய்பிரகாஷின் மகள் பூர்ணாவை விபத்தொன்றில் யதார்த்தமாக காபந்து செய்து காதலிக்க தொடங்குகிறார் அருள்நிதி. மொத்தபடத்திலும் பதார்த்தமாக பவனி வரும் பூர்ணாவால் நண்பர்களுக்குள் பஞ்சாயத்து. பூர்ணாவின் தாதா அப்பா ஜெ.பி.யால் இவர்களது உயிருக்கு ஆபத்து. இவை ஒருபக்கமென்றால் மற்றொருபக்கம் அந்த ஏரியாவுக்கு பொறுப்பேற்று வரும் புது இன்ஸ்பெக்டர் பாண்டிரவி வீட்டிலேயே ஆட்டையை போடும் இந்த நால்வரும் அடுத்தடுத்து பண்ணும் கலாட்டாக்களால் அவருடனும் முட்டல், மோதல் தகராறு... இந்நிலையில் நால்வரில் ஒருவரான சுலில்குமார், பவன்ஜி கண் எதிரிலேயே கழுத்தறுத்து கொல்லப்பட, அவரைக் கொன்றது யார் என கண்டுபிடித்து அவர்களை பழிவாங்க களமிறங்குகிறது மூவரணி என கண்டுபிடித்து அவர்களை பழிவாங்க களமிறங்குகிறது மூவரணி அதில் அவர்களுக்கு வெற்றியா\nமுந்தைய படங்களைக்காட்டிலும் அருள்நிதி, இதில் வித்தியாசமான முகபாவங்களைக்காட்டி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையல்ல. அவரது பீரோ திருட்டு மதிநுட்பம், பூர்ணாவுடனான காதல் கண்ணாமூச்சி, எக்ஸ்கியூஸ்மி உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே... என பேசியபடி கலர்கலர் டிரஸ்ஸால் அவர் அடிக்கும் லூட்டி, தனக்கு சின்ன வயதில் அந்த நால்வரணியில் இடம் கொடுத்த நண்பன் சுலில்குமார் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பு... அதனூடே கல்யாணத்திற்கு அவசரப்படும் பூர்ணாவுக்கு பண்ணும் அட்வைஸ் என எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்து நடித்திருக்கிறார் அருள்நிதி. அதிலும் ஆக்ஷ்ன் காட்சிகளில் ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் ஆஜானுபாகுவாக அரிவாளும், கையுமாக வந்து எதிராளிகளை சிதறடிக்கும் சீன்களில் மனிதர் வெளுத்து கட்டியிருக்கிறார்.\nபூர்ணா டிப்பிக்கல் மதுரை பெண்ணாக வீரமும், தீரமுமாக வந்தாலும் காதலில் கசிந்து உருகிறார். க்ளைமாக்ஸில் அம்மணியின் வில்லி அவதாரம் முன்கூட்டியே பூகிக்க முடிவதால், கொஞ்சம் பொசுக் கென்றாகி விடுகிறது. ஆனாலும் மதுரையை காபந்து செய்ய அந்த மீனாட்சி, இந்த சரவணனை காக்க இந்த மீனாட்சி என்று சுத்தியலும், கையுமாக எதிராளியை சாய்த்து கேரக்ட்ராகவே மாறிட அவர் பேசும் வீரதீர வசனங்கள், அந்த பொசுக்கை நசுக்கி பொசுக்கி விடுகிறது.\nஅருள்நிதியின் நண்பர்களாக வரும் பவன்ஜி, சுலில் குமார், முருகதாஸில் தொடங்கி கந்துவட்டி ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், இன்ஸ பாண்டிரவி, செந்தி, டாஸ்மாக் பாரை போதையில் வீட்டுக்கே தள்ளிப்போகும் மயில்சாமி வரை எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.\nதில்ராஜின் ஒளிப்பதிவு - வெல்டன் ராஜ் என சொல்ல வைக்கிறது. தரண்குமாரின் பாடல்கள் இசையும், பிரவீன் சத்யாவின் பின்னணி இசையும் தகராறு படத்தை ராயல் தகராறு ஆக்கிவிடுகின்றன\nபொதுவாக திருடர்கள் ஒளிந்து மறைந்து வாழ்வார்கள்... இதில், போலீஸையே பொளந்து கட்டுவதும், டீக்கடை, மதுக்கடை என 4 திருடர்களும் சகஜமாக அலைந்து திரிவதும், ஊர் வம்பு வளர்ப்பதும் நம்பும் படியாக இல்லாததும், அரிவாள், சுத்தியள்... என்று இரத்தவாடை படம் முழுக்க வீசுவதும், இவற்றையெல்���ாம் தவிர்த்துவிட்டு பார்த்தால் புதியவர் கணேஷ் விநாயக்கின் எழுத்து - இயக்கத்தில் தகராறு - வெகுஜோரு\nLabels: அருள்நிதி, தகராறு, தினமலர்\nஇவன் வேற மாதிரி - தி இந்து விமர்சனம்\nஇவன் வேற மாதிரி - 'தி இந்து' விமர்சனம்\nபெரும்பாலான இயக்குநர்கள் தங்களுடைய முதல் படத்திலேயே மொத்தத் திறமையையும் காண்பித்துவிட்டு இரண்டாவது படத்தில் ஏமாற்றி விடுவார்கள். நல்லவேளையாக சரவணன் ரசிகர்களை ஏமாற்றவில்லை. அவரது முதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ போல சமூக விழிப்புணர்வுப் படமில்லை ‘இவன் வேற மாதிரி’. முழுமையான வணிகத் திரைப்படம். முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் இடையே நான் வேற மாதிரி என்று காண்பித்திருக்கிறார் இயக்குநர்.\nசட்டக் கல்லூரி பிரச்சினையில் படம் ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்சினைக்குக் காரணகர்த்தா சட்ட அமைச்சர். ஜெயிலில் இருக்கும் சட்ட அமைச்சரின் தம்பியான வம்சி ஒரு அரசியல் கொலை செய்ய பரோலில் வருகிறார். அவரை விக்ரம் பிரபு கடத்தி யாரும் இல்லாத இடத்தில் அடைத்துவிடுகிறார். ஜெயிலுக்குச் செல்ல வேண்டிய கெடு முடிகிறது.\nபிரச்சினை பெரிதாக உருவெடுக்க சட்ட அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டிவருகிறது. கடத்தி வைத்திருக்கும் தம்பியை விக்ரம் பிரபு விடுவிக்க, விக்ரம் பிரபுவை வம்சி பழிதீர்த்தாரா என்பதுதான் த்ரில்லிங்கான இரண்டாம் பாதி.\nஇடையில் காதல் அத்தியாயமும் உண்டு. இரண்டரை மணிநேரப் படத்தை ஆக்ரமிப்பது சரவணனின் திரைக்கதையும் வசனங்களும்தான். ஒரு சிறிய க்ளூவை வைத்து யார் கடத்தியது என்று கண்டுபிடிக்கும் எபிசோட் பிரமாதம். “எனக்கு 22 வருட அனுபவம்,’’ “இல்லை நீங்க 22 வருஷ பழைய ஆள்”, “நான் இன்னும் சாகல, நாளைக்கு வா” என வசனங்களால் விளையாடியிருக்கிறார் சரவணன்.\nமுதல் பத்து நிமிடங்கள் அதிக வசனம் இல்லாமல் பின்னணி இசையில் மட்டுமே படம் பயணிக்கிறது. சட்டக் கல்லூரி கலவரத்தின் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபடியே மீள்பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும் திரைக்கதைக்குப் பக்கபலமாக இருக்கின்றன. ஆக்‌ஷன் - த்ரில்லர் படத்துக்கான பதற்றத்தையும் வேகத்தையும் இவர்கள் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nபிச்சைக்காரர்களுக்குச் சாப்பாடு போடுவது, துணிமணி எடுத்துக்கொடுப்பது ஆகிய கிளிஷே��்கள் உள்ளன. வலிந்து திணிக்கப்பட்ட காதல் காட்சிகளும் இருக்கின்றன. கைது செய்ய வரும் போலீஸைக் கொலை செய்வதில் கொஞ்சமும் லாஜிக் இல்லை.\nகதை என்று பார்த்தால் புதிதாக எதுவும் இல்லை. நிஜ வாழ்வில் சட்டக் கல்லூரியில் நடந்த கலவரத்துக்குப் பின்னணி சாதி வெறி. இயக்குநர் அந்தக் கலவரத்தைத் தொட்டுக்கொள்கிறார். ஆனால் சாதியை விட்டுவிடுகிறார். தமிழ் சினிமாவின் நிரந்தர வில்லன்களில் ஒருவரான கெட்ட அரசியல்வாதியை வைத்துக் கதையை நகர்த்துகிறார்.\nஇத்தகைய குறைகளை மீறி இரண்டரை மணி நேரம் இயக்குனர் நம்மைக் கட்டிப் போடுகிறார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.\nநன்றி - தி ஹிந்து\nLabels: இவன் வேற மாதிரி, தி ஹிந்து, விக்ரம் பிரபு\nஎன்றென்றும் புன்னகை - ஒன்இந்தியா விமர்சனம்\nஎன்றென்றும் புன்னகை - தினகரன் விமர்சனம்\nபிரியாணி - ஒன்இந்தியா விமர்சனம்\nதகராறு - தினமலர் விமர்சனம்\nஇவன் வேற மாதிரி - தி இந்து விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/jan/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2843590.html", "date_download": "2018-06-22T21:07:49Z", "digest": "sha1:TVLAFTJSQ7KABGSBS3J3PMHHMXKKT57Z", "length": 6146, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "என் மகளுக்கு ஐந்து மாதங்கள் ஆகியும் மஞ்சள் காமாலை இன்னும் குணமாகவில்லை. எப்போது குணமாகும்? திருமணம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் மகளுக்கு ஐந்து மாதங்கள் ஆகியும் மஞ்சள் காமாலை இன்னும் குணமாகவில்லை. எப்போது குணமாகும் திருமணம் எப்போது கைகூடும்\nஉங்கள் மகளுக்கு கும்ப லக்னம், ரிஷப ராசி. ஆரோக்கிய ஸ்தானாதிபதி உச்சம் பெற்று லக்னாதிபதியால் பார்க்கப்படுவதால் பெரிய ஆரோக்கிய குறைபாடு என்று எதுவும் ஏற்படாது. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு (2018) ஜூன் மாதத்திற்குள் தேக ஆரோக்கியம் சீரடைந்து விடும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த ந��்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://babisan2013.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-22T21:05:04Z", "digest": "sha1:LZ7D72W55OAMWVXUNOT7I77ZGZCFY4SI", "length": 3763, "nlines": 91, "source_domain": "babisan2013.wordpress.com", "title": "முதலுதவி « www.babisan2013.com", "raw_content": "\nசிறுவர்களுக்காக துஸ்பிரயோகம் அற்ற ஒரு உலகை உருவாக்குவோம்\nசிறுவர் தொடர்பான நிகழ்வுகளை எங்களுக்கு அறியத் தாருங்கள்\nபொது நிகழ்வுகள் மூலம் எங்களுடன் இணையுங்கள்\nஉங்கள் விளம்பரங்களை இங்கே பிரசுரிக்கலாம்\nசிறுவர் தொடர்பான உங்கள் ஆக்கங்களை பிரசிரிக்கலம்\nசிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விழிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ் இணையம் www .babisan 2013 க்கான முழுப்பதிப்புரிமை உடையது. உங்களது சிறுவர் நலன் தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ள இந்த மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் உதவிக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://babisan2013.wordpress.com/2012/12/16/ymca-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92/", "date_download": "2018-06-22T21:07:40Z", "digest": "sha1:WJG7MBUMQX52QSTEXIJA4G5TBOZHHZJH", "length": 7737, "nlines": 90, "source_domain": "babisan2013.wordpress.com", "title": "YMCA நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு « www.babisan2013.com", "raw_content": "\nசிறுவர்களுக்காக துஸ்பிரயோகம் அற்ற ஒரு உலகை உருவாக்குவோம்\nHome » photos » babi » YMCA நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு\nYMCA நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு\nYMCA நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வானது 16.12.2012 இன்று மு.ப. 10.00 மணிக்கு YMCA மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது YMCA நிறுவனம் சமூக மட்டத்தில் இருக்கின்ற நிறுவனங்களை குறிப்பாக சிறுவர்களுடன் பணியாற்றுகின்ற கிராமிய சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழு , சிறுவர் கழகங்கள் ஆகிய வற்றை பலப்படுத்தும் திட்டத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு தனது ஒன்று கூடல் நிகழ்வினை பல அரச உயர் அதிகாரிகளையும் இணைத்து நடாத்தியிருந்தது. இதில் உளவளத்துணை உதவியாளர்கள், கிராம மட்டக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு உள நல வைத்திய நிபுணர் டாக்டர் கடம்பநாதன் அவர்களும், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு எஸ். அருள்மொழி அவர்களும், உளவியலாளர் திரு ஸ்டான்லி பிரபா அவர்களும், மண்முனை வடக்கு சிறுவர் உரிமை மேம்பட்டு உத்தியோகத்தர் திரு வீ. குகதாசன் அவர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வு தொடர்பாக பலரும் கருத்து வெளியிட்டனர். இதில் உள வைத்திய நிபுணர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில். மனிதர்களின் மனதை அறியும் வேலை என்பது மிகவும் சந்தோசமானது எனவும். அதற்கு நாம் பக்குவப்பட வேண்டும் எனவும், சமூகத்தில்தற்போது உதவுவது என்கின்ற விடயம் அருகிப் போயுள்ளது எனவும், அவ்வாறான் விடயங்களே எமது கலாச்சாரத்தில் பல பிரச்சனைகை தீர்த்திருக்கின்றது. ஆனால் நாம் இன்று அதனை மறந்துபோயுள்ளோம். அதனை சமூகத்தின் மத்தியிலே இன்று ஏற்படுத்த வேண்டியிள்ளது எனவும், சிறுவர்களுடன் பணியாற்றும் போது அவர்களை அவர்களின் சூழ்நிலையில் விளங்கிக்கொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்டு செயற்படுவது சிறந்த்தது எனவும் கேட்டுக் கொண்டார்.\nஅத்துடன் பங்கு பற்றிய அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது\n← அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 18 பள்ளிக் குழந்தைகள் உட்பட 27 பேர் பலி\tகுழந்தை வளர்ப்பு →\nசிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விழிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ் இணையம் www .babisan 2013 க்கான முழுப்பதிப்புரிமை உடையது. உங்களது சிறுவர் நலன் தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ள இந்த மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் உதவிக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=454358", "date_download": "2018-06-22T20:20:55Z", "digest": "sha1:24UVJVFV6XQCBXCQG4TV5KAVGYP5JQL6", "length": 6413, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ‘7 நாட்கள்’ படத்தில் சக்திவேலுக்கு ஜோடியாக நிகிஷா படேல்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nHome » சினிமா செய்திகள்\n‘7 நாட்கள்’ படத்தில் சக்திவேலுக்கு ஜோடியாக நிகிஷா படேல்\nமில்லியன் டொலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கி வரும் திரைப்படம் ‘7 நாட்கள்’.\nஇப்படத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் நடித்துள்ளதோடு, அவருக்கு ஜோடியாக ‘தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிகிஷா படேல் நடித்துள்ளார்.\nமேலும் பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.\nவிஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமத்துள்ளதோடு, எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகாதலனை தந்தைக்கு அறிமுகப்படுத்திய ஸ்ருதிஹாசன்\nவேலைக்காரன்’ படத்தின் மோஷன் போஸ்டர்\n‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nஊட்டி திரைப்பட விழா நாளை ஆரம்பம்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=33410", "date_download": "2018-06-22T21:04:37Z", "digest": "sha1:K3FGY3I6MBLTOREHGRSJ36QHPEIMGQBX", "length": 12468, "nlines": 78, "source_domain": "business.dinamalar.com", "title": "கிலோவுக்கு ரூ.200 வரை உயர்ந்த பருப்பு விலை: பரிதவிக்கும் மக்கள்", "raw_content": "\nஅக்.,15 காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ... அக்.,16 காலையில் ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.64.95 ...\nகிலோவுக்கு ரூ.200 வரை உயர்ந்த பருப்பு விலை: பரிதவிக்கும் மக்கள்\nமும்பை : முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பருப்பு வகைகளின் விலை, கடந்த ஓராண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளதால், சாமானிய மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.\nநவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை வரும் நாட்களில் அத்யாவசிய உணவுப் பொருட்களில் ஒன்றான பருப்பு வகைகளின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை சந்தையில் கடந்த ஆண்டு ரூ.90 ஆக இருந்த பருப்பின் விலை தற்போது ரூ.190 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.85 ஆக இருந்த ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை, தற்போது ரூ.160க்கு விற்கப்படுகிறது.\nஒழுங்கற்ற வானிலை, விளைச்சல் சரிவு, இடைத்தரகர்களின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், இந்த அதிரடி விலை உயர்வு மக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. அத்துடன் இந்த விலைஉயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதால், மக்களிடம் அரசு மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. பருப்பு வகைகளின் விலை ஒருபுறம் உயர்ந்து கொண்டிருக்க, காய்கறிகளின் விலையும் மறுபுறம் உயர்ந்து வருகிறது.\nசங்கிலித் தொடர் போன்று பருப்பு வகைகளின் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் பலவற்றின் விலையையும் உயர்த்தி உள்ளது. இதனால் சராசரி குடிமகனின் மாத பட்ஜெட்டை திக்கி திணற வைத்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பருப்பு வகைகளின் விலையை குறைக்க அதிக அளவில் பருப்பு இறக்குமதி செய்யவும் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசு கூறினாலும், சாமானிய மக்களுக்கு அது சமாதானம் தரவில்லை. இதனால் அத்தியாவமிய உணவு பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த என்ன வழி என சந்தை நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... அக்டோபர் 16,2015\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத���து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் அக்டோபர் 16,2015\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை அக்டோபர் 16,2015\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அக்டோபர் 16,2015\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி அக்டோபர் 16,2015\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அத��ப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t14851-1", "date_download": "2018-06-22T21:10:32Z", "digest": "sha1:ZKAQ2XDBXQE25POIUSWGBDER44DASGAU", "length": 43522, "nlines": 190, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அவதாரம் 1", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nபாளையங்கால் ஓரத்திலே, வயற்பரப்புக்கு வரம்பு கட்டியவை போன்ற பனைவிளைகளுக்கு அருகே குலமாணிக்கபுரம் எனச் சொல்லப்பட்ட குலவாணிகபுரம் இருக்கிறது. இந்தச் சிற்றூரில் யாதவர்களும் கொடிக்கால் 'வாணியர்'களுமே ஜாஸ்தி. மருந்துக்கு என்று வேளாண் குடிகளும் கிராமப் பரிவாரங்களான குடிமகன், வண்ணான் முதலிய பட்டினிப் பட்டாளங்களுக்கும் குறை கிடையாது. ஊரில் செயலுள்ளவர்கள் யாதவர்களே.\nகிருஷ்ணக் கோனார் என்ற கிருஷ்ணசாமிதாஸ் யாதவர்களுக்குள் யோக்கியர் என்ற பெயர் வாங்கியவர். யோக்கியர் என்றால் அயோக்கியத்தன்மையில் இறங்காதவர் என்றே அர்த்தம். சந்தர்ப்பவசதி இல்லாததினாலோ என்னவோ நல்லவராகவே பெயரெடுத்து வந்திருக்கிறார்.\nஆனால் விதி, உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாதவரை காத்திருந்துவிட்டு, அவருக்கு ஒரு குழந்தையை - ஆண் பிள்ளையை - மட்டும் கொடுத்து மனைவியை அகற்றி அவருடைய நடமாடும் சொத்துக்களான கால்நடைகளிடையே கோமாரியைப் பரப்பி விளையாடியது.\nவெகு சீக்கிரத்தில் கஷ்டங்களை அறியலானார். சாப்பாட்டுக்கும் கஷ்டம் வந்தது. குழந்தையை வைத்துக்கொண்டு பராமரிப்பது தலைக்கட்டு நிர்வாகத்தை விடக் கஷ்டம் எனத் தோன்றியது கிழவனாருக்கு.\nபையனுக்கு இசக்கிமுத்து எனப் பெயரிட்டு, இசக்கியின் அருள் விட்டவழி என ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் ஏற்படும் நிராதரவில் பிறக்கும் திருப்தியைப் பெற்றார்.\nகுழந்தையும் நாளொரு ஏமாற்றமும் பொழுதொரு கஷ்டமும் அனுபவித்து வளர்ந்து வந்தது. விதியின் கொடுமையைக் கண்டு சீற்றமடைந்தோ என்னவோ, இயற்கை அவனுக்குத் தன் பரிபூரண கிருபையை வருஷித்தது. உடலும் மனமும் வறுமையின் கூர்மையிலே தீட்சண்யப்பட்டு வளர்ந்தது.\nஇசக்கிமுத்துவைப் பார்த்தால், மனம் அவன் காலடியில் விழுந்து கெஞ்சும். ஆனால் அதே மனம் அவனுக்காகக் கண்ணீர் வடிக்கும். அவனது முகச்சோபை அப்படி. குழந்தையின் துடிவைக் கண்டு கோனார் அவனுக்கு 'நாலெழுத்து படிச்சுக்கொடுத்து உத்தியோகம் பார்க்கும்படி செய்விக்க வேணும்' என ஆசைப்பட்டு, திண்ணைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்.\nபுது விசயங்களைக் கிரகிக்க இசக்கியிடம் இருந்த ஆவலுக்கு ஏற்றபடி திண்ணை வாத்தியாரின் அறிவுப் பொக்கிஷம் விசாலமாக இல்லை. அதன் விளைவாகக் கல்வியரங்கம் மாறியது.\nகோனார் மறுபடியும் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு பாளையங்கோட்டை சாமியார் பள்ளிக்கூடத்திற்குப் பிரயாணமானார். எம்மதத்தவரானாலும் துறவிகளாக வருகிறவர்களுக்கு நம்மவர் செலுத்தும் மரியாதை சிற்சில இடங்களில் தவறான மதிப்பும் அந்தஸ்தும் கொடுத்து விடுகிறது. இத்துட���் ஓரளவு தர்மச்செலவு செய்யும் சேவையைச் சேர்த்துக்கொண்டால் அந்தஸ்து வளர்ச்சிக்கு அளவே கிடையாது. ஏகாதிபத்தியத்திற்கே பிரத்யேகமான வர்ணம் என்ற வெள்ளைத் தோலும் சேர்ந்து கொண்டாலோ கேட்க வேண்டியதே இல்லை. இந்த மூன்று அந்தஸ்தும் கொண்ட பிற மத மிஷனரிப் பள்ளிக்கூடங்கள் தர்மம் செய்யும் ஏகாதிபத்தியமாக, ஏகாதிபத்தியம் செய்யும் தர்மஸ்தாபனமாக இரண்டு நோக்கங்களையும் கதம்பமாக்கி இரண்டையும் ஒருங்கே குலைத்து வருகிறது.\nஇப்படிப்பட்ட ஸ்தாபனம் ஒன்றின் ஸ்தல சர்வாதிகாரி அர்ச். ஞானானந்தச் சாமியார். இவர் ஸ்தல கிருஸ்துவர்களின் ஒரு வகுப்பாருக்கு மோட்சத்தில் இடம் போட்டுக்கொடுக்கும் வேலையுள்ள ஸ்தல ஹைஸ்கூலின் தலைமை நிர்வாகத்தை ஏற்று இங்கிலீஷும் சரித்திரமும் போதித்து வருகிறார்.\nஇவர் வசம் கோனார் தம் குழந்தையை ஒப்புக்கொடுத்தார். சாமியார் இலவசப் படிப்பும், அவன் வாழ்வுக்கு என்று மாசம் நான்கு ரூபாய் சம்பாவனையும் கொடுப்பதாக வாக்களித்ததில் கோனாருக்கு மகிழ்ச்சி கங்குகரையில்லாமல் பிறந்தது. \"பிள்ளையை எப்படியும் நாலெழுத்து வரும்படி செய்விக்க வேண்டும்\" என காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தார். குழந்தையும் சோற்று மூட்டையுடன் புஸ்தகச் சுமையையும் தாங்கி பாளையங்கால் கரை மேலாகக் கல்வி யாத்திரை செய்துவந்தான். படிப்பு ஏழாவது வரை வந்தது.\nபையனுக்கும் சாமியாருக்கும் திடீர் புயலாக லடாய் ஏற்பட்டு கிழவரின் நிதானத்தைக் குலைத்தது. இந்தக் காலமும் சாமியார் செய்த பிற மத பிரச்சாரத்தைப் பிரமாதமாகப் பொருட்படுத்தவில்லை. கிருஸ்துவின் பரித்தியாகம் இவன் மனசைச் சிறிது கவர்ந்தது என்றாலும் கிருஸ்து முனியின் தத்துவம் பூண்டிருந்தும், அமல் மிகுந்த சேவை அவனுக்கு அவரது தத்துவத்தின் மேல் வெறுப்பையே ஊட்டியது. மேலும் புண்ணைக்காட்டி பிச்சை வாங்குவதற்கும் கிருஸ்துவின் புண்கள் வழியாக அவர்களும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை நம்பும்படி தன் வயிற்றுப் பசியை உபயோகிப்பதற்கும் பிரமாத வித்தியாசம் ஒன்றுமில்லை எனவே இவன் நினைத்து வந்தான். அதனால் அவன் இந்த முயற்சிகளைச் சட்டை செய்யவில்லை. ஆனால் இது மட்டும் இந்த மனஸ்தாபத்தில் இல்லை. ஈராயிர வருஷங்களாக மதப்பிரச்சாரமும் செய்து பழுத்து முதிர்ந்துபோன ஒரு ஸ்தாபனத்தின் கோ��ாறுகள் அவனைத் திடீரென்று சந்தித்தன. ஒரு லட்சியமோ கொள்கையோ இல்லாதவர்களும், அல்லது லட்சியத்திலோ கொள்கையிலோ நம்பிக்கையில்லாதவர்களும் பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிக்க முயலுவதும், அனுஷ்டிக்கும்படி கட்டாயப்படுத்துவதும் ரொம்ப அபாயகரமான விஷயம். தீயுடன் விளையாடுவதாகும். இது மன விகாரங்களில் புகுத்தும் சுழிப்புகள் அந்த மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நின்றுவிடாமல் ஸ்தாபன பலத்திற்கே உலை வைத்துவிடுகின்றன.\nஇசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான். தலைமைச் சாமியாரிடம் ஓடித் தெரிவித்தும் நிவாரணமோ ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போக, சிறு குழந்தைத்தனத்தின் அனுபவ சாத்தியமற்ற முறைகளைக் கையாண்டு, பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டப்பட்டான்.\nதகப்பனுக்கும் மகனுக்கும், இருவரும் அன்னியோன்னியப் பரிவுகள் நடந்துகொள்ள வசதியளிக்கும் நிர்க்கதியான நிலைமையிலிருந்தும் மனம் ஒன்றாமல், அந்தஸ்து கொடுத்து வாங்கும் தூரத்தைக் குறைக்காமலே நடந்துவந்ததால், பள்ளிக்கு முழுக்குப்போட ஏற்பட்ட காரணத்தைக் கூற முடியவில்லை. மதம் மாறச் சொன்னார், முடியாது என்றதால் விரட்டப்பட்டதாக அறிவித்துவிட்டான். தெய்வமாகப் பாவித்து வந்த சாமியாரின் ஆசையைப் பூர்த்தி செய்துவிட்டால்தான் என்ன, எந்த மதத்து மோட்சமானால் என்ன என்றே கிழவருக்குப்பட்டது. மேலும் ஹிந்து தர்மம், தாழ்ந்த வகுப்புகள் 'பொட்டுக்கட்டி' தன் விசேஷ பரிவைக் காட்டிவரும் சில வகுப்பின் ஆசாரங்கள் மாமிச உணவை விலக்கி வைக்காதிருப்பதால், இவ்வகுப்புக்களிலிருந்து பிற மதங்களுக்குப் போகிறவர்களுக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்பு அவ்வளவாக அறுந்துவிடுவதில்லை. அதனால் கோனாருக்கு பையன் செய்த வேலை பிடிக்கவுமில்லை; புரியவுமில்லை. இருந்தாலும் அவனைக் கண்டிக்கவில்லை. வேறு பள்ளியில் சேர்க்க முயலவுமில்லை.\nஇந்த நிலையிலே இசக்கிமுத்தின் மனவுலகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அதாவது அவன் தன்னை அறிந்துகொண்டான். ஒரு நாள் ஏனோதானோ என்று வில்லுப்பாட்டின் ஆவேசத்திற்கு இணங்க அவன் கக்கிய வார்த்தைகள் இத்தனை நாட்களாக ஊமைக் கவிஞனாக அனுபவித்துவந்த இன்பங்களை எல்லாம் இசையில் கொட்டினான். சில சமயங்களில் பிரமிக்கும் இசைக்கனவுகளை எழுப்பியது. ஆனால் பல வார்த்தைப் படாடோ ப இடி முழக்கங்கள், கனவைச் சிதைக்கும் கரகரப்புகளுடன் பிறந்தனவென்றாலும் பொதுவாக, முறையாகத் தமிழ் படிப்பது என்ற சம்பிரதாயத்தால் ருசி கெட்டுப் போகாததினால் பாட்டில் உண்மையும் தெளிவும் தொனித்தது. ஆனால் புராதனச் செல்வங்களில், தொடர்பும் பரிச்சயமும் இல்லாததினால் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு பிறந்தவுடன் தெரு வழியாகக் கோஷமிட்டுக் கொண்டு ஓடும் குழந்தையின் அசாதாரணத் தன்மையைப் பெற்றிருந்தது. ஆனால் இசக்கிமுத்துவின் பாட்டு, இசக்கிமுத்தின் 'வெளிவராத ரகசியமாக' இருந்து வந்தது.\nஇப்படியாக மனக்கனவுகளைப் பாடுவதும் கிறுக்குவதும் கிழிப்பதுமாகக் காலங்கழித்தான் இசக்கிமுத்து.\nரூபமற்ற, நாமமற்ற, அனாதியான, பொருளற்ற, பொருளுக்கு அப்பாற்பட்ட அந்த வஸ்து, அதாவது வஸ்து என்ற வரம்புக்கு மீறியதும், வரம்பே இடிந்ததுமான ஏதோ ஒன்று என்ற ஒன்றல்லாத, பலவும் அல்லாத அந்த 'அது' சிந்திக்க ஆரம்பித்தது; தன்னை உணர ஆரம்பித்தது; தன்னை உணர்ந்து தன்னையே உணரவும் அஞ்ச ஆரம்பித்தது. பூர்த்தியாகாத ஆசை வித்துக்கள் மாதிரி கொடுமையின் குரூரத்தின் தன்மைகள் தன் சித்த சாகரத்தின் அடியில் அமுங்கியும் குமிழிவிட்டு, பிரபஞ்சம் என்ற தன்னையே கண்டு அஞ்சியது. தன்னையே நோக்கியது. தானான மனிதர்கள், தன்னுள் ஆன மனிதர்கள், தன்னைக் கையெடுத்து வணங்கி தன்மீதே இலட்சியங்களைச் சுமத்தி, நன்மை நலம் மோட்சம் என்ற கோவில்களைக் கட்டுவது கண்டு கண்ணீர் விட்டது. அவர்கள் நம்புவது தான் அல்ல என்று அவர்களிடம் அறிவிக்க விரும்பியது, துடிதுடித்தது.\nகிருஷ்ணக் கோனார் அந்திம தசையென்னும் அஸ்தமனக் கிரணங்கள் தன்மீது விழுவதைக் கண்டுவிட்டார். அர்த்தமற்ற புதிராக இருந்துவரும் பெரிய மாறுதலின் காலம் அணுகுவதை உணர்ந்துவிட்டார். இனி எப்படியோ இதுவரை நடந்து வந்த வாழ்வுப் பாதை பிறப்பு என்ற சித்த வான் வளையத்தைத் தொடும் அந்த மங்கிய எல்லையிலிருந்து அன்றுவரை ஏற்பட்ட மாற்றங்கள், கொந்தளிப்புக்கள், சுழல்கள் எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்க்கும். அப்பொழுது ஆட்டிய அதிர்ச்சிகள் அற்று நோக்கும் தன்மையைப் பெற்றார். இன்னு��் ஒரு ஆசை மட்டும் பூர்த்தியாகவில்லை.\nஅவனுக்குக் கலியாணத்தைச் செய்துவிட்டால் தன் கடமை பரிபூரணமாக நிறைவேறியதாகவே அவர் தீர்மானித்தார்.\nலெட்சுமி என்ற பெண் இசக்கிமுத்துக்கு உடலதிர்ச்சிகளில் இருக்கும் இன்பத்தைக் காட்ட அவ்வூர்ப் பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டாள். புதுக்குடித்தனம் என்னும் பதினெட்டாம் பெருக்கு களிபுரண்டு கொந்தளித்துச் சுழித்து ஓடியது. மனக்கனவுகள் என்ற தெப்பம் இசக்கிமுத்துக்கு நிலை தடுமாறி குதித்து முழுங்கிச் சென்றது. கனவுகள் புது வடிவம், நிஜ வடிவம் பெற்றன. அவன் பாட்டை எழுதுவதை நிறுத்திவிட்டான். நேரில் நிறைவுபெற்ற மனம் பாட்டில் துள்ளிப் பொங்கவில்லை. அவன் கனவுகள் நாத வடிவம் பெறாமல் நாள் மணிக்கணக்கில் நிஜ 'தரிசன'த்தில் ஒடுங்கியது.\nஎல்லாம் தானாகவும், தன்னில் வேறாகவும், வேறு என்ற பேதமற்றும் இருக்கும் அது தன் தொழிலில், தன் நியதியில், தன் இயற்கைத் தன்மையில் சந்தேகம் கொண்டது. பயம் கொண்டது. தன் தொழிலைத் தானே நிறுத்த இயலாமல், தவித்தது. தனக்குத் தன் தொழில் தெரியவில்லை எனக் குமைந்தது. சிருஷ்டித் தொழில் கலையின் நியதியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்பதைக் கண்டது. தான் நிலையாமல் தன் பூர்த்தியாகா ஆசைகள் தன் தொழிலில் விழுவது கண்டு தனக்குத்தான் பயிற்சியில்லை, கலையில்லை அதாவது சிருஷ்டித்தன்மைக்குத் தான் லாயக்கில்லை என நினைத்தது.\nவருஷம் முழுவதும் பதினெட்டாம் பெருக்காக இருக்க முடியுமா வெவ்வேறு நிலையில் உள்ள உணர்ச்சி, பிரவாகம் போல ஒன்றையொன்று மோதி பொதுநிலையடையும்வரை கொந்தளிப்பும் சுழற்சியும் இருக்கும். நிலைமை சமப்பட்டவுடன் வேகம் குறையாது போனாலும் மேலுக்குத் தெரியாமல் இருக்கும். இசக்கிமுத்தின் மனத்துடிப்பு இந்த நிலையை அடைந்ததின் பயனாக, அதன் நிதானத்தைத் தப்பிதமாகக் கருதும்படி லெட்சுமிக்கு மனப்பண்பு இருந்ததால், அவனுக்குத் தப்பிதம் செய்துவிட்டாள். நிதானப் போக்கை அசட்டை என்று நினைத்ததின் விளைவாக சந்தர்ப்ப விசேஷத்திற்கிணங்க விபரீதம் விளைந்துவிட்டது. விளைந்ததும் இசக்கிமுத்துக்குத் தெரிந்தது.\nநாதப்பிசகு ஏற்படாமல் ஒலிக்கும்படி செய்துவந்த அவனது மன வீணையின் நரம்புகள் அறுந்து தொங்கும்படி உணர்ச்சி வாசித்து விளையாடிவிட்டன. உன்மத்தன் ஆனான். பூர்வஜன்மம் என்ற வசதி இருக்கிறதோ என்னவோ, மனித ஜீவனுக்கு உள்ள விசேஷ வசதிகளையும் சக்திகளையும் நம்மால் அறிய முடியாது.\nஇசக்கிமுத்து அவளை மன்னிக்கும் மனப்பண்பு படைத்திருந்தான்; நபும்சகத்தால் விளையும் சகிப்புத்தன்மையல்ல; பரிபூரண மன்னிப்பு. ஆனால் மனம் அறுந்து தொங்கியது. கொழுந்து விடாவிட்டாலும் கங்கு அவியவில்லை. சில சமயம் சித்தம் அளந்து கட்ட முடியாத விபரீத அளவுக்கு மனம் பேயுருக்கொண்டு குமுறியது. தன்னையே தின்று தணிந்தது.\nமனசின் குதியாட்டத்தைக் கண்டு அஞ்சிய இசக்கிமுத்து அதன் கடிவாளம் தன் கைக்குச் சிக்கும்படி பண்படுத்த லயக்குறைவு இல்லாததால் இசை எழுப்ப விரும்பினான். பாட்டு உண்மையில் துடிதுடிப்புடன் பொங்கியது. வார்ப்பில் பரிபூரண அழகு முன்போல் அனாயசமாக விழவில்லை. கற்பனையில் கைப்பு தட்டியது. கனவை ஏமாற்றம் ஏந்தி நின்றது.\nகலைவாணியின் வழி சிருஷ்டியின் வழி என்பதை உணர்ந்து அறிந்தவன்; அறிந்து உணர முயன்றவன் அல்ல. மனப்பண்புதான் கவிதையின் மார்க்கம் எனக் கண்டான். மனிதனுடைய பரிபூரண லட்சியமான தெய்வக் கனவில் மனசை லயிக்கவிட்டால்தான் பாட்டில் பண்பு பிறக்கும் என நினைத்தான்.\nலட்சுமியை விட்டுப் புறப்பட்டான். சமூகத்தை மறந்து வெளிப்பட்டான்.\nமன லட்சியத்தின் பூத உருவமான ஹிமயத்தை நோக்கினான். நடந்தான்.\nஅந்த அது மனித உருவம் கொண்டு, மனிதன் நினைக்கும் தான், தானல்ல என் மனிதனிடம் பறையடித்து அறிவித்து, தன் சுமையை இறங்கிக் கொள்ள விரும்பியது.\nதாடியும் மீசையும் நரைத்துப் பழுத்த கிழவனாராக உருவெடுத்தது.\nரூபத்திலே தெளிவு இருப்பதை உணர்ந்தது. தன்மீது சுமை இல்லையோ எனக்கூடச் சந்தேகித்தது. ஆனால் பொறுப்பை மறந்துவிடவில்லை. ஏனென்றால் அதனால் அதை மறக்க முடியவில்லை.\nஇசக்கிமுத்தும் நடந்து வருகிறான். அவன் முகத்தை தாடியும் சிகையும் மறைத்தது. ஆனால் மனக்கொதிப்பின் புகை மண்டலம்போல் முகத்தைச் சுற்றிச் சிதறிப் பறந்தது.\n\"நான், நானில்லை\" என்றது அது.\n\"நான், நானில்லை\" என்றான் அவன்.\n\"யோகத்தில் அமருவோம்\" என்றான் அவன்.\nஇருவராக அமர்ந்தனர்; ஒருவராக இருந்தனர்.\nஅது அவனில் தன்னைக் கண்டது.\nஅவன் அதில் தன்னைக் கண்டான்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுற���.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53760-topic", "date_download": "2018-06-22T21:02:41Z", "digest": "sha1:UKYJSNMRYVY4F2KIFG2MUQ5KRZY7SUHT", "length": 14155, "nlines": 168, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இறை காதல் கஸல்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரச��த்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nமீன் குஞ்சு போல் ....\nRe: இறை காதல் கஸல்கள்\nRe: இறை காதல் கஸல்கள்\nRe: இறை காதல் கஸல்கள்\nRe: இறை காதல் கஸல்கள்\nRe: இறை காதல் கஸல்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்���ான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-22T20:29:39Z", "digest": "sha1:VIWXI7ZSYQUS3VXCQWKDNQ356NJP3HZK", "length": 5846, "nlines": 117, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபசிப்பிணி போக்கிய பெண் துறவி. தினமலர் சிறுவர்மலர் - 21.\nசமத்துவம் போதித்த சாதுவன். தினமலர் சிறுவர்மலர் - 9.\nதினமலர் மணிமேகலை சிறுவர் மலர்\nகாமற் கடந்த வாய்மையள் (மணிமேகலை)\nமுனைவர் நா.இளங்கோதமிழ்த் துறைத்தலைவர்அவ்வையார் அரசு மகளிர் கல்லூரிகாரைக்கால் - 609602மணிமேகலை, தமிழில் தோன்றிய ம read more\nContinuation மணிமேகலை காப்பிய ஆய்வு\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nஅதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் பொய் சொல்லலாம்.\nஇருவேறு உலகம் – 88 .\nநள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது தொடரும் போலீசு ராஜ்ஜியம் \n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி. .\nகண்ணுல தண்ணி கொட்டுதய்யா இதை பார்க்கும் போது .\nசமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா\nரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ் : நாராயணன்\nசௌம்யாவுடனான ஓட்டப்பந்தயம் : நாமக்கல் சிபி\nஇரு கவிதைகள் : இராமசாமி கண்ணண்\nதேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 22-5-09 : T.V.Radhakrishnan\nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன் : ச்சின்னப் பையன்\nவிளையும் பயிரை : CableSankar\nஅசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன் : Divyapriya\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mounakkuyil.blogspot.com/2009/12/", "date_download": "2018-06-22T20:21:12Z", "digest": "sha1:26QL7V642QFKCRMQC25OKXFH2SOAXYHM", "length": 12225, "nlines": 98, "source_domain": "mounakkuyil.blogspot.com", "title": "யேசுவின் தொலைக்கப்பட்ட கனவுகள்: December 2009", "raw_content": "\nஎது பலவீனம் எது பலம்\nநான் கருணையுடன் நடந்துகொண்டால் மற்றவர்கள் அதை நன்றி இல்லாமல் பலவீனமாகத்தான் பார்க்கின்றார்கள்\nநீங்கள் பெரும்தன்மையானவர் என்ற நினைப்பு எப்போது வருகின்றது அடுத்தவரை பிச்சக்காரன் என குறைத்து மதிப்பிடும்போதுதானே \nஒருவரிடம் கருணையாக நடந்து கொண்டதாக சொல்லும்போதே. உங்களுக்குள்\nகூருரத்தனம் இருந்தும் அதை பிரஜோகிக்கவில்லை என்ற அகங்காரம்தானேதொனிக்கிறது\nஒருவரை மன்னித்து விட்டேன் என்று மார்தட்டும்போதே அவரைகுற்றவாளியாகப் பார்த்திருகிறீர்கள் என்று தானே அர்த்தம் ஒருவர் உங்களிடம்நன்றியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பாப்பு அவரை நீங்கள்பயன்படுத்தி கொள்ளவேண்டும் என நினைக்கும் கேவலமான விருப்பம்அல்லவா \nஉங்களிடம் உள்ள மிருகத்துக்கு அவ்வப்போது கருணை , மன்னிப்பு , நன்றி என்றஉடைகளை அணிவித்து வெளியே காட்சிக்கு வைக்கிறீர்கள்.\nசக மனிதனை விட உங்களை உயத்தி பாக்கும் தன்மை ஒரு போதும் வளர்ச்சியைகொண்டு வராது.\nகடலில் பிறந்து கடலில் மடியும் கடலலைகள் போன்று மனதில் பிறந்து செயலில் முடிந்துவிடும் மனவலைகளும் அத்துடன் முடிந்துவிடுவதில்லை மீண்டும் பிறந்துகொன்டுதான் இருக்கின்றன.\nகவி அரசு கண்ணதாசன் ஓர் அற்புத இயற்கை கவிஞன் ...\nகண்ணதாசனின் இடத்தை எந்த கவியாலும் நிரப்ப முடியாது யாரும் இனி பிறக்கவும் முடியாது வாழ்க்கையை அனுபவமாக தந்த இயற்கை கவி அரசு.\nஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எப்படி வாழவேணும் அல்லது வாழக்கூடாது என்பதை இப் பாடலில் மிக அழகா சொல்லுகின்றார் .\nகழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா \nவிட்டு கருடன் சிவபெருமான்னிடம் சென்றார் மமதையுடன். அப்போது சிவபெருமான்\nகழுத்தில் இருந்த பாம்பு கேட்டதாம், கருடா எப்படி சௌக்கியமா \nயாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே.....\nஇடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி\nவந்தால் உன் நிழல் கூட உன்னை மிதிக்கும்..... உன்னிடம் பணம், பதவி, பொருள்\nஇருந்தால் உன் அருகில் எல்லோரும் இருப்பார்கள். இல்லாவிட்டால்.......\nவாழ்க்கை.... வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு வேண்டும் ஒன்று சிறியது என்றால்\nஎந்த வண்டி ஓடும் ...... ஆணும் , பெண்ணும் சமத்துவம் மாணவர்கள் என்பதை மிக\nஎம் வாழ்க்கையை சரியாக திட்ட மிடா விட்டால், எம்மை தொலைத்து\nவிடுவோம்....... கவனம் dear friends இன்று என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட\nLabels: கண்ணதாசன், நெஞ்சம் தொட்டவை\nஅம்மா உன்னை நான் தொலைத்து விட்டேன் என் வாழ்க்கையென்னும் பிருந்தாவனத்தில் நாயைக் கண்டபோது கல்லு இல்லை ,கல்லைக் கண்டபோது\nநாயைக் காண வில்லை .\nஇன்று என் இளமை என்னும் பிரிந்தவனம் இரவும் பகலும் சருகளாக உதிர்கின்றன உன்னை நினைத்து .\nதுன்பங்களையும், துயரங்களையும் தாங்கிய உன் இதயம் அதற்க்கு பழக்கப்பட்ட உன் இதயம், சுகம் உன்னை தேடி வர இருந்த போது அதை ஏற்க மறுத்து நிறுத்தி கொண்டதா\nமீண்டும் விரியும் இந்த குமுறல்\nஇன்று சுனாமிக்கு நினைவு நாள் அதிகமான பெண்களினதும், குழந்தைகளினதும் வாழ்வு தொலைந்த நாள், யுத்தம் தொலைத்த மிகுதியை தொலைத்த நாள் .\nபால் நிலை சமுதாய அமைபப்பை மீண்டும் நினைவுட்டிய நாள்.\nஆண்கள் எல்லாம் தேவையேன் நிமித்தம் வெளியில் செல்ல பெண்கள் வீட்டில் இருந்தார்கள்.\nசமையல் அறையிலும் , மலசல கூடத்திலும் இருந்தார்கள்.\nபெண்களின் அணித்திருந்த ஆடைகள் மற்றும் உயரத்தில் ஏறமுடியமை , பெண்களின் நீண்ட கூந்தல்கள் மற்றும் பிள்ளைகளை தேடி சென்றமை மற்றும் கடல் அலையால் கிழிந்த ஆடைகள் போன்ற பால் நிலை பாத்திரங்கள���னாலும் உறவுகளாலும் கொல்லப் பட்டனர்.\nமௌனக்குயிலின் இராகம் எல்லாம் மௌனமாக போகுயின்றன, நிலை மாறும் உலகில் நிலையானவைதன் என்ன\nசோதனை கூடு கட்ட வேதனை குடியிருக்க துன்பங்கள் முட்டையிடுகின்றன மற்றும் கவலைகளும் குஞ்சு பொறிக்கின்றன\nநினைத்தவைகள் வாழ்க்கையில் நடக்க வில்லை இனி நடப்பதைத்தான் நினைக்க வேண்டும் .\nசோகத்தை எழுதினாலும் சுகமாகத்தான் உள்ளது எழுதுவது என் வாழ்க்கையல்லவா இனி விரியும் என் வாழ்க்கை .\nLabels: கவிதை, முதல் பதிவு\nஇலங்கையின் மீன்பாடும் மட்டக்களப்பில் உதித்தவன் வாழ்க்கை பெரும்பாலும் இயற்கையின் நியதியில் ஒரேமாதிரியாகத்தான் தோன்றுகின்றது அனால் வாழ்க்கை வெள்ளத்தில் பலரும் பல மாதிரியாகநீந்துகின்றனர். வாழ்க்கை வெள்ளத்தில் போராடி கரை சேர்ந்தவன். நிஜம் என நினைத்து போலி உறவுகளை தரிசித்தவன். வாழ்க்கை என்பது தென்றல்காற்றில் ஊஞ்சல் ஆடுவது போன்றதல்ல புயலுக்கு நடுவே படகை செலுத்துவதுபோன்றது.\nJaffna Train அந்த நாள் நினைவுகள்\n பால் நிலை என்றால் என்ன\nVoilence Against Women பெண்களுக்கு எதிரான வன்முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=110502", "date_download": "2018-06-22T20:37:19Z", "digest": "sha1:QUO4LPWA7KK3ZABQYX2LQRZEPJ5VPBYD", "length": 8466, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து கோலி முதலிடம் - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து கோலி முதலிடம்\nஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். டாப் 15 இடங்களி���் தோனி (12), தவண் (13), ரோஹித் சர்மா (14) ஆகியோர் உள்ளனர்.\nபந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் முதலிடத்தில் உள்ளார்.பந்து வீச்சுத் தரவரிசையில் இந்திய வீரர் ஒருவர் கூட டாப் 10-ல் இல்லை, புவனேஷ் குமார்தான் அதிகபட்சமாக 13-ம் இடத்தில் உள்ளார்.\nசிறந்த ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.\nஇலங்கை அணி 88 புள்ளிகளுடன் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.இலங்கை நேரடியாக 2019 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்ய இந்தத் தொடர் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இலங்கை அணி குறைந்தது 2 போட்டிகளையாவது வெல்வது அவசியம். அப்போதுதான் இலங்கை தகுதி பெறுவதை உறுதி செய்துகொள்ள முடியும்.\nஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் கோலி முதலிடம் பேட்ஸ்மேன் தரவரிசை 2017-08-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிராட்கோலி ஐ.சி.சி. 20 ஓவர் உலக கனவு அணிக்கு கேப்டன்\nதோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: தோனி\nஇந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nசென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2011/12/blog-post_15.html", "date_download": "2018-06-22T20:45:00Z", "digest": "sha1:ECXGZI62NFL2XFEXSOSWQV6AXKXV43LV", "length": 8653, "nlines": 114, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "மூளையின் திறனை பாதிக்கும் பத்து விஷயங்கள் !! ~ தமிழ்", "raw_content": "\nமூளையின் திறனை பாதிக்கும் பத்து விஷயங்கள் \nமனித உடலில் பல்வேறு உறுப்புகள் இருப்பினும், உடலில் மூளையின் பங்கு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. காரணம் சிந்திக்கும் திறன் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் இவை அனைத்தும் மனிதனின் மூளையை பொருத்தே அமைகின்றன. அத்தகைய மூளையை பாதிக்கும் மிக முக்கியமான பத்து விஷயங்களை பற்றி பார்ப்போம்.\n1. காலை உணவை தவிர்த்தல்\n2. அதிக உணவை உட்கொள்ளுதல்\n4. மாசுபட்ட காற்றை சுவாசித்தல்\n5. இரவில் உறங்காமல் இருத்தல்\n6. உறங்கும் போது தலையை மூடிக்கொள்ளுதல்\n8. உணவில் அதிகம் இனிப்பு அ சர்க்கரை சேர்த்து கொள்ளுதல்\n9. உடல்நிலை சரியில்லாத நிலையில் அதிகம் சிந்தித்த்ல்\n10. அதிகம் பேசாமல் இருத்த்ல்\nமேலே குறிப்பிட்டுள்ள பழக்கங்கள் ஏதாவது உங்களுக்கு இருக்குமாயின், இப்போதே அதை சரிசெய்து, உங்களின் மூளையின் திறனை பாதுகாத்துகொள்ளுங்கள்.\nPosted in: சமூகம்,செய்திகள்,வாழ்க்கை முறை,விழிப்புணர்வு\nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும்...\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்\nநண்பன் புத்தம் புதிய சூப்பர் ட்ரைலர் \nநடிகர் விஜய்யை தாக்கிய பாரதிராஜா\nரூ 300 கோடி கருப்பு பணம் பறிமுதல்\nதாஜ்மகாலில் இசை வெளியிடும் ஏ.ஆர் ரகுமான்\nநண்பன் ஆடியோ ரிலிஸ் -- போஸ்டர்ஸ் ஒரு தொகுப்பு\nபில்லா 2 - ஜனவரி டு ஏப்ரல் 2012\nஷங்கர் இயக்கத்தில் ரஜினியும் கமலும்.\n2011 ல் ரசிகர்களை கவர்ந்த 30 படங்கள்\nமாஸ் ஹீரோ விஜய் -- கெளதம் \nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\nமருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயத்தை ஒதுக்காதி��்க...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் வியாதிகளை விரட்டலாம்...\nசிம்புவின் போலீஸ் வேஷத்தை பற்றி பேசவில்லை - ஜீவா\nஇந்தியாவில் புதிய வடிவ‌ டேப்லட் -சோனி அறிமுகம்\nஇந்த வருட‌ டாப் 5 ஸ்மார்ட்போன்ஸ்\nநூறு வருடத்திற்கு முந்தய இந்தியா\nபாராசிட்டமால் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து\nதோள்பட்டை வலி அதிகரித்தால் கவனம் தேவை\nமீசை கூட முளைக்கல, போலீஸ் வேஷமா\nமூளையின் திறனை பாதிக்கும் பத்து விஷயங்கள் \nநண்பன் படப் பாடல்கள் 3D யில்\nவேட்டை படத்தின் \"பப்ப பப்பான்\" வீடியோ பாடல் படமாக்...\nமிக பிரம்மாண்டமான படம் விஸ்வரூபம் - கமல்ஹாசன்\n'கொலவெறி' பாடலுக்கு அழகாக நடனமாடும் மேகா\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nடிவிட்டரில் இணைந்த நடிகை அமலாபால்\nஹாலிவுட் செல்லும் விஜய்யின் \"நண்பன்\" படம் \nடிசம்பர் 2 - போபால் பேரழிவு: நீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2015/01/100.html", "date_download": "2018-06-22T20:27:13Z", "digest": "sha1:7DOVRQXTJWIY6RLGCJ5VNVMBNNZ5EXYF", "length": 9218, "nlines": 134, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "100 கோடியை எட்ட இருக்கும் வாட்ஸ் அப்", "raw_content": "\n100 கோடியை எட்ட இருக்கும் வாட்ஸ் அப்\nஇன்னும் ஓராண்டு காலத்தில் தன் இணையதளத்தினைத் தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.\nபேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் இதனைக் கையகப்படுத்தியபோது, இந்த எண்ணிக்கையைத்தான் தன் இலக்காக அறிவித்திருந்தது.\n1600 கோடி டாலர் கொடுத்து, மொபைல் சாதனங்களில், உடனடி செய்திகளை அனுப்புவதில் முதல் இடத்தில் இருந்த வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கியபோது, பேஸ்புக் இதனை அடையவேண்டிய இலக்காக நிர்ணயம் செய்திருந்தது. அது நிச்சயமாக ஈடேறும் வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன.\nஎஸ்.எம்.எஸ். வழிமுறையைக் காட்டிலும் அதிகச் செலவின்றி, ஏன் ஏறத்தாழ எதுவும் இன்றி, செய்திகளை அனுப்ப மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் இதனையே நாடுகின்றனர்.\nஇதனால் தான், இந்தியா மற்றும் கிரேட் பிரிட்டன் போன்ற நாடுகளில், எஸ்.எம்.எஸ். பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.\nவாட்ஸ் அப் வழியாக, தினந்தோறும் 3,000 கோடி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதாக இதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜான் கெளம் அறிவித்துள்ளார்.\nபேஸ்புக் இந்நிறுவன��்தை வாங்கிய பின்னர், வாட்ஸ் அப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஏறத்தாழ 2108 கோடி டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. நிறுவனம் கை மாறிய போது, வாட்ஸ் அப் கொண்டிருந்த பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 45 கோடியாக மட்டுமே இருந்தது.\nஇவர்களில் 70% பேர் மட்டுமே தினந்தோறும் இதனைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர், மாதந்தோறும் 2.5 கோடி பேர் இதன் வாடிக்கையாளர்களாக இணைந்தனர். சென்ற ஏப்ரல் 22 அன்று, இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியை எட்டியது.\nபிரேசில், இந்தியா, மெக்ஸிகோ மற்றும் ரஷ்யாவில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருந்தது. 2013 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 40 கோடியானது. இந்த வேகத்தில் சென்றால், இன்னும் ஓராண்டில் இது 100 கோடியை நிச்சயம் எட்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.\nஇப்போதும், வாட்ஸ் அப் பேஸ்புக் நிறுவனத்தின் கண்காணிப்பில், தனி ஒரு பிரிவாகத்தான் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை இவை ஒவ்வொன்றும் எப்படி கையாள்கின்றன என்று அமெரிக்க அரசின் வர்த்தகப் பிரிவு ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.\nஇன்டர்நெட் வழி தொலைபேசி இணைப்பில் ஹைக் (hike)\nகுரல் மூலம் வழி நடத்தும் கூகுள் மேப்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் புது வசதிகள் நிறுத்தம்\nவிண்டோஸ் 10 உடன் புதிய ஸ்பார்டன் பிரவுசர்\n100 கோடியை எட்ட இருக்கும் வாட்ஸ் அப்\nமொபைல் போன் பாதுகாப்பில் கொரில்லா கிளாஸ்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன ந...\nமத்திய அரசு தடை செய்த இணைய தளங்கள்\nஸ்பார்டன் பிரவுசர் புதிய தகவல்கள்\nஜனவரியில் சாம்சங் இஸட் ஒன் (Samsung Z1) ஸ்மார்ட் ப...\n2014ல் கூகுள் கடந்த பாதை\nகம்ப்யூட்டருக்குத் தேவையான அவசிய புரோகிராம்கள்\nஎச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம் (HTC Desire 620 ...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=456339", "date_download": "2018-06-22T20:31:02Z", "digest": "sha1:VTTDGSAMR4BNBSDRBAWNCM3TTMKDVO2S", "length": 9717, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இந்தியா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள்!", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nஇந்தியா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள்\nஇந்தியா வந்துள்ள சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியா டெஸ் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதுடன் பல்லேறு ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டுள்ளாா்.\nதீவு நாடான சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியா டெஸ், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை நிகோஸ் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையில் விமான சேவை தொடங்குவது, வர்த்தக கப்பல் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்குவது உட்பட 4 முக்கிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nபின்னர் மோடியும் நிகோஸும் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி,\n”இந்தியா சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே பல்துறை ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள், இருதரப்பு உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கிய பிரச்சினைகளில் சைப்ரஸ் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் இருக்கும். சைப்ரஸ் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும். மேலும், தீவிரவாதத்துக்கு தஞ்சம் அளிக்கும், உதவி செய்து வன்முறைகளின் தொழிற்கூடங்களாக இருக்கும் நாடுகளுக்கு எதிராக உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளோம்.\nமேலும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் விரைவாக சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா, சைப்ரஸ் ஆகிய இரு நாடுகளும் விரும்புகின்றன. மேலும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று கோரிக்கைக்கு சைப்ரஸ் நாடு ஆதரவு அளித்து வருகிறது. அதற்காக அதிபர் நிகோஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.\nமுன்னதாக சைப்ரஸ் அதிபர் நிகோஸை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து இருநாடுகளுக்கு இடை யிலான பல்துறை ஒத்துழைப்பு குறித���து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆப்கான் ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி\nஇரட்டை இலைச்சின்னத்தை கண்டு தி.மு.க. அஞ்சவில்லை: ஸ்டாலின்\nகொட்டும் பனியால் காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்பட்டது\nமீனவர்களுக்கு ஆதரவாக சட்டத்துறை மாணவர்கள் போராட்டம்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=540984", "date_download": "2018-06-22T20:30:49Z", "digest": "sha1:KDRTVPYNPLEIWSTVEP62O5LCP2AB4YCL", "length": 7696, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மாணவிகள் மீது பொலிஸார் தாக்குதல்: எழுகின்றன கண்டன குரல்கள்!", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nமாணவிகள் மீது பொலிஸார் தாக்குதல்: எழுகின்றன கண்டன குரல்கள்\nஉத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பனாரஸ் இந்து பல்கலைக்கழக (Banaras Hindu University) மாணவிகள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.\nகுறித்த பல்கலைக்கழக மாணவிகள், வெளியில் இருப்பவர்கள் தொடர்ந்தும் தங்களை கேலி செய்வதாகவும், இது ஒரு பாலியல் தொல்லை எனவும், பெண்களை கேலி செய்யும் விடயத்தை தாம் மிகவும் கண���டிப்பதாகவும் கூறி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டத்தை தடுத்த பொலிஸார் மாணவிகளை தாக்கியதால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதங்கள் மற்றும் மோதல்கள் ஏற்ப்பட்டன. இதன்போது பொலிஸாரினால் மாணவிகள் கடுமையாக தாக்கப்பட்டாதாக செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇதனையடுத்து, நேற்று முழுவதும் குறித்த பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வந்துள்ளது. அத்துடன் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் மாணவிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்ட பொலிஸாரின் செயலுக்கு எதிராக, ராகுல் காந்தி உட்பட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆப்கான் ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி\nஇரட்டை இலைச்சின்னத்தை கண்டு தி.மு.க. அஞ்சவில்லை: ஸ்டாலின்\nகொட்டும் பனியால் காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்பட்டது\nமீனவர்களுக்கு ஆதரவாக சட்டத்துறை மாணவர்கள் போராட்டம்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=41430", "date_download": "2018-06-22T21:07:34Z", "digest": "sha1:6WFTAW2S4W7AQE2A4UWEORD4DC5JESN4", "length": 12831, "nlines": 78, "source_domain": "business.dinamalar.com", "title": "வரிச்சலுகைகளை நீட்டிக்க, ‘தைபா’ கோரிக்கை", "raw_content": "\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ... விமானம், சில்லரை விற்பனை, ரியல் எஸ்டேட் துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி ... ...\nவரிச்சலுகைகளை ந���ட்டிக்க, ‘தைபா’ கோரிக்கை\nபுதுடில்லி:‘தொலை தொடர்பு சேவைக்­கான, உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு அளிக்­கும் வரிச்­ச­லு­கை­களை, வரும் நிதி­யாண்­டி­லும் நீட்­டிக்க வேண்­டும்’ என, ‘தைபா’ அமைப்பு, மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.\nதொலை தொடர்பு கோபு­ரம் மற்­றும் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை வழங்­கும் நிறு­வ­னங்­களின் கூட்­ட­மைப்பு – ‘தைபா.’ இதன் டைரக்­டர் ஜென­ரல், திலக் ராஜ் துவா, கலால் மற்­றும் சுங்க வரி வாரிய தலை­வர், வனஜா என்.சர்­னா­வுக்கு அனுப்பி உள்ள கடி­தம்:தொலை தொடர்பு கோபுர நிறு­வ­னங்­கள், 2.50 லட்­சம் கோடி ரூபாய் முத­லீட்­டில், நாடு முழு­வ­தும், 4.50 லட்­சம் கோபு­ரங்­களை அமைத்­துள்ளன. ஆண்­டுக்கு, நிறு­வ­னங்­கள் வரி, சேவை வரி என, 5,000 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக செலுத்­து­கின்றன.\nஇத்­து­டன், உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­படும் கோபு­ரங்­கள், பேட்­ட­ரி­கள், ‘ஏசி’ மின் சாத­னங்­கள் உள்­ளிட்­ட­வற்­றில், 10 ஆயி­ரம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக முத­லீடு செய்­கின்றன.இத்­துறை முக்­கி­யத்­து­வம் கருதி, ஜி.எஸ்.டி.,யில், உள்­ளீட்டு வரி பயன் பெறு­வ­தற்­காக, தொழிற்­சாலை மற்­றும் இயந்­தி­ரங்­கள் பிரி­வில், தொலை தொடர்பு கோபு­ரங்­களை சேர்க்க வேண்­டும்.\nதொலை தொடர்பு உட்­கட்­ட­மைப்பு நிறு­வ­னங்­கள், உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­படும் சாத­னங்­களில் செய்­யும் முத­லீ­டு­க­ளுக்கு, வரு­மான வரிச் சட்­டம், 35 ஏ.டி., பிரி­வில் அளிக்­கும் வரிச்­ச­லுகை, நீட்­டிக்­கப்­பட வேண்­டும். பயன்­ப­டுத்­தப்­பட்டு, கழி­வுப் பொருட்­க­ளாக விற்­கப்­படும், பேட்­டரி பெட்டி, ‘ஏசி’ டீசல் ஜென­ரேட்­டர் உள்­ளிட்­ட­வற்­றின் தொகைக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்­க­ளிக்க வேண்­டும்.குறித்த காலத்­தில் வரி செலுத்த தவ­று­வோ­ரி­டம், எவ்­வ­ளவு அப­ரா­தம் வசூ­லிக்­கப்­ப­டு­கி­றதோ, அதே தொகையை, நிறு­வ­னங்­கள்செலுத்­திய கூடு­தல் வரியை திரும்­பத் தரு­வ­தில் ஏற்­படும் தாம­தத்­திற்­கும் வழங்க வேண்­டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ஜனவரி 11,2018\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந��தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ஜனவரி 11,2018\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை ஜனவரி 11,2018\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ ஜனவரி 11,2018\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜனவரி 11,2018\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெ���ியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanacharal.blogspot.com/2009/01/blog-post_19.html", "date_download": "2018-06-22T20:57:16Z", "digest": "sha1:4HCYWQHEK6UJGLMC7WY52ODS7OA5SI4K", "length": 13003, "nlines": 93, "source_domain": "mohanacharal.blogspot.com", "title": "மோகனச்சாரல்: முத்தான தகவல்கள்(கணினி) பத்து", "raw_content": "\nஇது ஒன்றும் புதியதாக கண்டுபிடித்து சொல்லும் தகவல்கள் அல்ல. உங்களுக்கு தெரிந்ததை ஞாபகப்படுத்தும் ஒரு சிறு முயற்சி. ஒருவருக்கேனும் பயன்படுமானால் எழுதியதன் நோக்கம் நிறைவேறும்.\n1) உங்கள் கணினியில் உள்ள Folder களில் Right click செய்யும் போது Security மற்றும் Sharing Tab தெரியாமல் இருந்தால்.....\nWindows Explorer ---> Tools --->Folder options--->View இங்கு கடைசியில் Use Simple File Sharing (Recommended) என்பதில் டிக் மார்க் இருந்தால் அதை நீக்கி விடவும். டிக் மார்க் இல்லாமல் இருந்தால் Apply to All Folders என்பதை கிளிக் செய்து Yes option ஐத் தேர்வு செய்யவும். பின் Folder களில் Right click செய்யும் போது Security மற்றும் Sharing Tab தெரியும்.\n2) உங்கள் Windows Media Player இல் சமீபத்திய File களின் History ஐ நீக்க வேண்டுமானால்.......\nஇங்கு சென்று நீக்கிக் கொள்ளலாம்.\nஇதை Linux பற்றி அதிகம் தெரியவதர்கள் கூட எளிதில் புரிந்துகொண்டு பயன்படுத்தும் படி இலவசமாகவே அளிக்கிறார்கள். Windows Operating System இல் எதாவதொரு Drive இல் Install செய்து கொள்ளலாம். Un-Install செய்ய Windows இல் Add/Remove Programs சென்று நீக்கி கொள்ளலாம். தளத்திலிருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தளத்தில் பதிவு செய்து கொண்டு முகவரி அளித்தால் இலவசமாகவே CD அனுப்பி விடுகிறார்கள். இந்த CD ஐப் பயன்படுத்தி நமது கணினியில் Install செய்யாமல் கூட நேரிடியாக இந்த OS ஐப் பயன்படுத்திப் பார்க்கலாம்.\nதிடிரெனே உங்கள் Windows பழுது அடைந்து விட்டால் இந்த OS இல் இருந்து உங்கள் தகவல்களை எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இந்த Ubuntu OS, Linux கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் விண்டோஸ் பழுதாகிவிட்டால் உங்கள் தகவல்களை முழுமையாக பெறவும் இன்னும் பல நன்மைகளை தரவல்லது.\nஇதை இலவசமாக பெற இங்கே செல்லவும்\n4) உங்கள் விண்டோஸ் பதிப்பு எதுவாக இருந்தாலும் CON அல்லது con என்ற பெயரில் Folder, File Name உருவாக்க முடியாது. காரணம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னுட���டத்தில் தெரிவிக்கலாம்.\n5) யூனிகோட் (Unicode) வசதியை உங்கள் கணினியில் நிறுவ கீழ்க்கண்டவாறு செய்யவும். இது விண்டோஸ் XP க்கு பொருந்தும்\nபின்பு உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ அந்த மொழியை control panel / Regional and Language/Details options சென்று தேர்ந்தெடுத்து சேர்த்துக் கொள்ளவும். உங்கள் Task Bar இன் வலதுபுறம் Language Bar தெரியும். அங்கு Click செய்து தேவையான மொழியை தெரிவு செய்து கொள்ளவும். நீங்கள் ஆங்கிலத்தை தெரிவு செய்தால் EN என்றும் தமிழை தெரிவு செய்தால் TA என்றும் தோன்றும்.\n6) உங்கள் கணினியின் பொதுத் தகவல்களை (Configuration) அறிய RUN ---> msinfo32.exe என்று கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்.\n7) ப்ரீவேர் (Freeware software) சாப்ட்வேர் என்றால் முற்றிலும் இலவசமாக நமக்கு கிடைப்பது. ஷேர்வேர் சாப்ட்வேர் (Shareware Software) என்றால் ஒரு குறிப்பிட்ட காலம் இலவசமாக பயன்படுத்திவிட்டு பிடித்திருந்தால் பின் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வது. இது பெரும்பாலும் அதிக விலை இருக்காது மற்றும் இணையத் தளத்திலிருந்து இறக்கம் செய்வது போலிருக்கும்.\n8) உங்கள் கணினியை ஆன் செய்தவுடன் யூசெர் நேம், பாஸ்வோர்ட் இல்லாமல் நேரிடையாக செல்வதற்கு கீழ்க்கண்டவாறு செய்யவும். இது விண்டோஸ் எக்ஸ்பீக்கு பொருந்தும்.\nஎந்த யூசெர் நேமிலிருந்து நீங்கள் செல்ல வேண்டுமோ அந்த யூசெரை செலக்ட் செய்து கொண்டு \"Users must enter a user name and password to use this computer\" என்பதில் டிக் மார்க்கை நீக்கிவிட்டு Apply செய்யவும். பின் தோன்றும் விண்டோசில் உங்கள் கடவுச்சொல்லை (Password) இரு முறைக் கொடுத்து OK செய்து மூடி விடவும்.\nஇனி நீங்கள் அடுத்த முறை கணினியை இயக்கும்போது யூசெர் நேம், பாஸ்வோர்ட் இல்லாமல் நேரிடையாக உங்கள் கணினி விண்டோசிற்கு சென்றுவிடும்.\n9) Remote Desktop Connection என்பது உங்கள் கணினியிலிருந்து அதே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் மற்றொரு கணினியை இணைப்பது. இதை Start ---> Program --> Accessories ---> Remote Desktop connection சென்று பெறலாம். உங்கள் கணினியிலிருந்து அடுத்த கணினியை இப்படி இணைத்து அந்த கணினியை உங்களது முழுக் கட்டுபாட்டில் கொண்டு வரலாம். இணைக்கும்போது IP Address மற்றும் யூசெர்நேம், பாஸ் வோர்ட் தரவேண்டும்.\nஅப்படி இணைத்த கணினியிலிருந்து உங்கள் கணினியின் Drive களை பயன்படுத்த கீழ்க்கண்டவாறு செய்யவும்.\nIP அட்ரஸ் கொடுக்கும் விண்டோசில் Options என்பதை கிளிக் செய்யவும்.\nபின் Local Resources என்பதைக் கிளிக் செய்து Local devices and resources என்பதில் More என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் உங்களுக்கு தேவைப்படும் Drive களை தேர்தெடுத்துக் கொண்டு O.K. செய்யவும். இனி நீங்கள் Remote Desktop Connection இல் மற்றொரு கணினியை இணைத்தவுடன் அதில் உங்களின் லோக்கல் கணினியின் Drive களையும் Access செய்து கொள்ளலாம்.\nகடைசியாக நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது Remote Desktop Connection ஐத் துண்டிக்க Log Off மட்டுமே செய்யவேண்டும், Shut Down செய்து விடக்கூடாது. Log Off செய்வதே சரியான வழி.\n10) கீழ்க்காணும் வலைத்தளத்தில் உங்கள் ஈ-மெயில் முகவரிக் கொடுத்து பதிவு செய்து கொண்டால் தினமும் உங்கள் முகவரிக்கு ஒரு கணினி சார்பான தகவலை (computer and Internet technology definitions) அனுப்பி விடுவார்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநமது ஹீரோக்களின் அடுத்த படத்தலைப்புகள்\nஉங்கள் இதயம் காக்க - சில பயனுள்ள சந்தேகங்களும், வி...\nசத்யம் ராஜு பையாக்கா தாபா (உணவகம்)\nதமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்றா அல்லது தை ஒன்றா\nகையில் வரைந்த கலை(கை) வண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senreb.blogspot.com/2010_03_23_archive.html", "date_download": "2018-06-22T21:03:55Z", "digest": "sha1:GWQ7YIXZO4NP5MTQ2R2XRSEQFUWEPCX3", "length": 15788, "nlines": 129, "source_domain": "senreb.blogspot.com", "title": "மலர்வனம்: Mar 23, 2010", "raw_content": "\nபனி விழும் மலர்வனம்.. உன் 'பார்வை' ஒரு வரம்.\nஒரு பதினைந்து நாட்களாக பிளாக்குக்கு மட்டுமன்றி, அங்கு இங்கென எங்கும் போக முடியாதபடி வேலை....வேலை...வேலை. அப்படி என்னதான் பெரிய வேலை என்கிறீர...\nஅழகான வெள்ளை ரோஜா - மலிக்காவுக்கு டபுள் கலர் ரோஸ் தான் டபுள் கலர் ரோஸ் தான் இப்படி இருக்கு மஞ்சள் ரோஜா - யாருக்கு வேணுமோ, எடுத்துக்கலாம்\nலவ் பேர்ட்ஸ் - பகுதி 1\nஎல்லாமே சீரியசான விஷயங்களாக சொல்லிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அதானால கொஞ்சம் ரசிக்க என் செல்லங்களைப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு இருக்கேன். ...\nசின்ன வயசிலிருந்தே எனக்கு மருதாணி வைத்துக் கொள்வதென்றால் ரொம்ப விருப்பம். மெஹந்தி கோனெல்லாம் இல்லாத காலத்தில் அரைத்த மருதாணியையே தீக்குச்சிய...\nசமைக்கும் முன் - பகுதி-3 (வருட சாமான்கள் பாதுகாப்பு)\nஎந்தெந்த சாமான்களை எப்படி பாதுகாப்பதுன்னு இந்த பகுதியில் சொல்லப் போகிறேன். உண்மையில் எத்தனை பேருக்கு இது பயன்படும்னு தெரியலை. இருந்தாலும் ஓர...\nஸ்னேகிதி ஸாதிகா கொடுத்த விருது\nமேனகா & ஜலீலா கொடுத்த விருது.\nசமையல் பகுதியில் சமைக்குமுன் சொல்ல வேண்டிய விஷயத்தில் சொல்லணும்னு நினைத்திருந்தேன். அதற்குள் எல்லாரையும் தொற்றும் வைரஸ் காய்ச்சல் என் ப்ளாக்கையும் தொற்றவே, அதற்கான வைத்தியத்தில் பொழுது போயிற்று. அப்பறம் ஊர்சுற்றல், உடம்பு படுத்தல்னு நாளைக் கடத்தியாயிற்று. இது யாருக்கும் தெரியாத புது விஷயம் அல்ல. ஆனாலும், இன்னும் அங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியால் தான் இதை எழுதுகிறேன். இதைப் படித்தால் விஷயம் தெரிந்தவர்கள கூட, இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nபிரஷர் குக்கர் இல்லத்தரசிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் போல் தான். அதையும் சரியாகப் பயன்படுத்தினால் தான் நமக்கும் நல்லது, குக்கருக்கும் நல்லது.\nகுக்கர் கழுவும் போது மூடியில் உள்ள வெண்ட் வால்வு எனப்படும் ஓட்டையை நன்கு சுத்தப்படுத்தி கழுவ வேண்டும்.\nஅந்த ஹோல் எப்பவும் எந்த அடைப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nகேஸ்கட்டை கழுவி தண்ணீரிலோ, ஃப்ரீசரிலோ போட்டு வைப்பது அதன் ஆயுள் காலத்தை நீட்டிக்கும்.\nவெயிட் எடுத்து ஆறியபின், பைப்பில் வேகமாக வரும் தண்ணீரில் வெயிட்டை காண்பித்து, உள்ளே அடைத்திருக்கும் உணவுத்துகள்களை நீக்கி காய வையுங்கள். பருப்பு, சாதம் முதலியவை வேகும் போது கஞ்சி போன்றவை வெளியே வரும் போது வெயிட்டின் சந்துகளில் அடைத்திருக்கும்.\nஉள்ளே பாத்திரம் வைத்து சமைக்கும் போது குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டீர்களான்னு ஒரு முறைக்கு பலமுறை செக் செய்த பின் அடுப்பில் வையுங்கள். குக்கரில் தண்ணீர் இல்லாமல் வைத்தால் குக்கர் வெடிக்கும் அபாயம் உள்ளது.\nஅரிசிக்கு போதுமான தண்ணீர் வையுங்கள். அதிகமானால் பொங்கி வெளியே வரும். போதவில்லை என்றால், சாதம் தீய்ந்து விடும்.\nகுக்கரைத் திறக்கும் போது எப்போதும் கைப்பிடி பக்கம் மேலே தூக்காமல், எதிர்ப்புறத்தை மேலே உயர்த்தி திறக்க வேண்டும். அப்போதுதான் வேகமாக வெளியே வரும் ஆவி நம் கையில் படாமல் தப்பலாம்.\nஎல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான விஷயம் - குக்கரின் கொள்ளளவு தெரிந்து அந்த அளவு நிரப்ப மட்டுமே (ரிப்பீட்டு......) மட்டுமே வைக்க வேண்டும்.\nஎப்போதுமே குக்கரின் முக்கால் பாகம் வரை மட்டுமே நிரப்பி, மீதி பாகத்தை பொருட்கள் வேக இடம் விட வேண்டும்.\nஅரை லிட்டர் அரிசி தான் வேகும் கொள்ளவு உள்ள குக்கரில் அதை��ிடக் குறைவாக அரிசி வைக்கலாம். எக்காரணம் கொண்டும் அதை விடக் கூட வைக்கவே வைக்காதீர்கள். உங்களுக்கு சந்தேகம் இருப்பின், குக்கர் வாங்கும் போது கொடுத்த விளக்கப் புத்தகத்தை படித்த பின்போ இல்லை அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோ செய்யுங்கள். இப்பதான் கையிலேயே போன் இருக்கே ஒரு போன் செய்து கேட்டாலே எவ்வளவோ கஷ்டங்களைத் தவிர்க்கலாம். இதை ஏன் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால்......\nபதினைந்து நாட்களுக்கு முன்பு என் பெண் செய்த காரியம். 3 டமளர் அரிசி மட்டுமே வேகும் கொள்ளளவு கொண்ட குக்கரில் 6 டம்ளர் அரிசியைப் போட்டு அடுப்பில் வைத்து விட்டு, பக்கத்து அடுப்பில் இவள் வேலை செய்து கொண்டிருக்க, பிரஷர் தாங்காமல் குக்கரின் அனைத்து கேஸ் ரிலீஸ் சிஸ்டம் வழியாகவும் உள்ளிருக்கும் அரிசி, கஞ்சியோடு வெளியே வந்து பக்கத்தில் இருந்த பெண்ணின் வலது கையில் பட்டு கை முழுக்க கொப்புளம் போட்டு, கையை பார்க்கவே வயிறெல்லாம் கலங்கியது. இன்னும் புண் ஆறவில்லை. ஆறினாலும் கை முழுக்க தழும்பாக இருக்கும். நல்லவேளையாக குழந்தை வேறு அறையில் தூங்கிக் கொண்டு இருந்ததால் தப்பியது. இல்லையென்றால், இவள் சமைக்கும் போது ஒன்று இடுப்பிலோ அல்லது சிட்டரில் உட்கார்ந்து கிச்சனில் இருந்திருப்பான்.\nஎன் பெண் செய்த இன்னுமொரு தவறு, பக்கத்து வீட்டில் சொன்னாங்கன்னு, மேலே உப்பு தூவியது. தேவையா இது கொஞ்சம் யோசிக்காமல் செய்த காரியம் எவ்வளவு கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டது.\nஇதுபோல் கையில் ஆவி பட்டாலோ, கொதிக்கும் பொருட்கள் பட்டு விட்டாலோ குளிந்த நீரில் நன்கு காட்டியபின், புளித்த மாவு (இட்லி மாவு) அல்லது தேனை நன்கு தடவ எரிச்சலும் அடங்கும். கொப்புளமும் அதிகம் போடாது. தேன் தடவினால், காயம் ஆறிய பின், தழும்பும் வராது. சோற்றுக் கற்றாழை இருந்தாலும் அதை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஜெல்லுடன் தடவலாம்.\nஇனி மேலும் யாரும் இது போல் செய்யாதீர்கள் முக்கியமாக சமைக்கும் போது குழந்தைகளை சமையல் அறைக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சமையலறை ஆபத்தான இடமாக மாறாமல் பார்த்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கு.\nஇன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன்:-)\nமலர்வனத்தின் மணம் நுகர வரும் வண்ணத்துப்பூச்சிகளை அ��்புடன் வரவேற்கிறேன்.\nஎன்னைப்பற்றி..... சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. அன்பான கணவர். முத்தான மூன்று குழந்தைகள். அறிந்தது: கொஞ்சம் சமையல், கொஞ்சம் தோட்ட வேலை, கொஞ்சம் கைவேலைப்பாடுகள். அறியாதது: எவ்வளவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2011/12/blog-post_1433.html", "date_download": "2018-06-22T20:42:46Z", "digest": "sha1:TULNQWTRCCCNIXLHXZBZBZMVHUXZWI4H", "length": 9002, "nlines": 108, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "பாராசிட்டமால் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து ~ தமிழ்", "raw_content": "\nபாராசிட்டமால் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து\nதொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nபடிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.\nPosted in: செய்திகள்,மருத்துவம்,வாழ்க்கை முறை\nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை மு��ி உதிர்வு மற்றும்...\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்\nநண்பன் புத்தம் புதிய சூப்பர் ட்ரைலர் \nநடிகர் விஜய்யை தாக்கிய பாரதிராஜா\nரூ 300 கோடி கருப்பு பணம் பறிமுதல்\nதாஜ்மகாலில் இசை வெளியிடும் ஏ.ஆர் ரகுமான்\nநண்பன் ஆடியோ ரிலிஸ் -- போஸ்டர்ஸ் ஒரு தொகுப்பு\nபில்லா 2 - ஜனவரி டு ஏப்ரல் 2012\nஷங்கர் இயக்கத்தில் ரஜினியும் கமலும்.\n2011 ல் ரசிகர்களை கவர்ந்த 30 படங்கள்\nமாஸ் ஹீரோ விஜய் -- கெளதம் \nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\nமருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயத்தை ஒதுக்காதிங்க...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் வியாதிகளை விரட்டலாம்...\nசிம்புவின் போலீஸ் வேஷத்தை பற்றி பேசவில்லை - ஜீவா\nஇந்தியாவில் புதிய வடிவ‌ டேப்லட் -சோனி அறிமுகம்\nஇந்த வருட‌ டாப் 5 ஸ்மார்ட்போன்ஸ்\nநூறு வருடத்திற்கு முந்தய இந்தியா\nபாராசிட்டமால் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து\nதோள்பட்டை வலி அதிகரித்தால் கவனம் தேவை\nமீசை கூட முளைக்கல, போலீஸ் வேஷமா\nமூளையின் திறனை பாதிக்கும் பத்து விஷயங்கள் \nநண்பன் படப் பாடல்கள் 3D யில்\nவேட்டை படத்தின் \"பப்ப பப்பான்\" வீடியோ பாடல் படமாக்...\nமிக பிரம்மாண்டமான படம் விஸ்வரூபம் - கமல்ஹாசன்\n'கொலவெறி' பாடலுக்கு அழகாக நடனமாடும் மேகா\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nடிவிட்டரில் இணைந்த நடிகை அமலாபால்\nஹாலிவுட் செல்லும் விஜய்யின் \"நண்பன்\" படம் \nடிசம்பர் 2 - போபால் பேரழிவு: நீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&tmpl=component&task=priview&id=92&Itemid=27&lang=ta", "date_download": "2018-06-22T21:02:54Z", "digest": "sha1:PGYVTZ7UMRQRJPKLCSRQGO53RT5R7BJE", "length": 1799, "nlines": 3, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "முல்கிரிகலை ரஜமகா விகாரை – முல்லேகம", "raw_content": "முல்கிரிகலை ரஜமகா விகாரை – முல்லேகம\nநவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் மெரும்கொட கிராம அலுவலர் பிரிவில் முல்லேகம கிராமத்தில் அமைந்த முல்கிரிகல ரஜமகா விகாரை அனுராதபுரத்துப் பிற்காலத்தில் ஆட்சி செய்த தப்புல எனும் அரசன் செய்வித்ததென பேச்சுவழக்கில் உள்ளது. விகாரை பூமியிலுள்ள தாது கோபுரம் காலத்திற்கு காலம் புனரமைப்புகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளது. கற்குகைத் தொகுதியும் கல்வெட்டுகள் உள்ள ஆச்சிரம தொகுதியும் தற்சமயம் பாவனையிலுள்�� பிக்குமார் வதிவிடமும் முன்னூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதென்றும் ஆனால் பிற்காலத்தில் அவை திருத்தியமைக்கப்பட்டிருக்கின்றது.\nவியாழக்கிழமை, 21 ஜூன் 2012 06:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/151128?ref=archive-feed", "date_download": "2018-06-22T21:07:25Z", "digest": "sha1:IL652UMT6KXQZDOMAXAXTTZN7IZ47IQV", "length": 6298, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா ரிலிஸ், போட்டியிலிருந்து விலக்கிய முன்னணி நடிகர்களின் படங்கள் - Cineulagam", "raw_content": "\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nவானத்தில் இருந்து கொட்டிய இறைச்சி துண்டுகள்... வியக்க வைக்கும் விசித்திர மழை...\nதொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம் ஒரே நாளில் மாற்றம்.. பக்க விளைவு இல்லவே இல்லை..\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nபிறந்து எட்டு மாதத்தில் இந்த கட்டு கட்டுறியே பாப்பா... பாவம் ரொம்ப கண்ணு வச்சிடாதீங்க\nஒரே நாளில் விஜய் செய்த சாதனை அடுத்தடுத்து குவியும் நல்ல செய்தி\nஅஜித்தையும் எதிர்த்த அன்புமணி ராமதாஸ், இதோ\nபிக்பாஸிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகைகள் எதிர்பாராத நேரத்தில் நடந்த அதிர்ச்சி\nசிறுமியின் சாமர்த்தியம்.... 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nகாலா ரிலிஸ், போட்டியிலிருந்து விலக்கிய முன்னணி நடிகர்களின் படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் ஏப்ரல் 27-ம் தேதி வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பில் உள்ளது.\nகாலாவுடன் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுனின் படம் திரைக்கு வரவிருந்தது.\nஇதனால், அமெரிக்காவில் மூன்று படங்களுக்குமே வசூல் பாதிப்பு ஏற்படும் நிலை இருந்தது, ஆனால், தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ் பாபு நடிக்கும் படங்கள் ஏப்ரல் 26-ம் தேதியே ரிலிஸ் ஆகவுள்ளதாம்.\nகாலா ஏப்ரல் 27-ம் தேதி சோலோ ரிலிஸாவதால் வசூலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-06-22T20:23:22Z", "digest": "sha1:N276FNHBEM7H7F6FT5K43WXFNX77RFC3", "length": 7283, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் ஏக்கியராச்சிய குறித்து குழப்பமடையத் தேவையில்லை ; தவராசா\nஏக்கியராச்சிய குறித்து குழப்பமடையத் தேவையில்லை ; தவராசா\nஏக்கியராச்சிய,ஒருமித்தநாடு என்பது தொடர்பில் எவரும் குழம்ப வேண்டிய தேவையில்லை அதற்குரிய வரைவிலக்கணம் இடைக்கால அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்படுள்ளது என வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.\nஇடைக்கால அறிக்கை தொடர்பில் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇதை தெரிந்தவர்கள் பலபேர் அரசியல் இலாபங்களுக்காகவும் தாங்கள் அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் செயல்திறன் அற்றவர்கள் தங்களுடைய செயல்திறனை மூடி மறைப்பதற்காக இதனை எடுத்து தற்போது இதற்கு எதிராக கதைத்துகொண்டிருக்கின்றார்கள்.\nஇடைக்கால அறிக்கையில் பொருள்கோடல் தெளிவாக கொடுகப்பட்டிருக்கின்றது. இடைகால அறிக்கையில் இதில் சமஷ்டிக்கான அடிப்படை விடயங்கள் இருக்கின்றது. சமஸ்டி என்பது பெரிய பலூன் போன்றது. இதில் இன்னும் செழுமை படுத்தப்படக் கூடிய விடயங்களை செய்யவேண்டும் மாறாக சரியில்லை சரியில்லை என்று சொல்வதில் எதுவித பிரயோசனுமும் இல்லை என்றார்.\nPrevious articleதீர்ந்தது ஜனாதிபதியின் குழப்பம்\nNext articleஎம்.எல்.ஏக்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் படிக்க வேண்டும்: சட்டம் கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/videos/page/3/", "date_download": "2018-06-22T20:25:58Z", "digest": "sha1:J45NJ2Q452NNBAD4UNGK3RTQQHE6QPUS", "length": 5413, "nlines": 117, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 05/06/18\nஅரசியல் காணொளிகள் May 22, 2018\nஅரசியல் காணொளிகள் May 22, 2018\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 22/05/18\nஅரசியல் காணொளிகள் May 22, 2018\nஅரசியல் காணொளிகள் May 21, 2018\nஅரசியல் காணொளிகள் May 21, 2018\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 21/05/18\nஅரசியல் காணொளிகள் May 21, 2018\nஅரசியல் காணொளிகள் May 20, 2018\nஅரசியல் காணொளிகள் May 20, 2018\nஅரசியல் காணொளிகள் May 17, 2018\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 17/05/18\nஅரசியல் காணொளிகள் May 17, 2018\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/womens-response-to-ayaan-hirsi-ali/", "date_download": "2018-06-22T20:29:30Z", "digest": "sha1:LPNBHC5QI5N2ZDBHVIZJCY2ONR2FQNIY", "length": 24220, "nlines": 118, "source_domain": "www.meipporul.in", "title": "அயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி! – மெய்ப்பொருள் காண்பது அறிவு", "raw_content": "\nமுகப்பு > காணொளிகள் > அயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1439-09-10 (2018-05-26) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்\nமுன்னாள் டச்சு அரசியல்வாதியான அயான் ஹிர்சி அலி சோமாலியாவைப் பூர்விகமாகக் கொண்டவர். இப்போது அமெரிக்காவில் புகழ்பெற்ற இஸ்லாமிய வெறுப்பாளராக வலம் வருகிறார். கடந்த 2007ல் அவரின் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த அமைப்பு, அமெரிக்காவில் மதம் மற்றும் கலாச்சாரத்தின் பெயரால் ஒடுக்கப்படும் பெண்களுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொண்டு, கள்ளத்தனமாகவும் விஷமத்தனமாகவும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றப்படுத்தும் வேலையைச் செய்துகொண்டுள்ளது.\nஹிர்சி அலி தன் முஸ்லிம் விரோத, அரசியல் சாசன விரோதப் பேச்சுகளுக்காக அவப்புகழ் பெற்றவர்.\n“இஸ்லாத��துடன் போர் செய்யவேண்டிய நிலையில் உள்ளோம் என்று நினைக்கிறேன்”, “(இஸ்லாம்) முறியடிக்கப்பட வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தருளிய அம்மணி, முஸ்லிம்களை தனியே பாகுபடுத்தி நடத்துவதை சட்டபூர்வமாக்கும் வண்ணம் யு.எஸ். அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்று பரிந்துரைத்து இப்படிச் சொன்னார்: “இங்கே அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட சமயத்தில் ஒரு முஸ்லிம் பள்ளிக்கூடமும் இல்லை. அப்போது ஜிஹாதிகளும் இல்லை.”\nமேலும் இஸ்லாத்தை “சாவை பூஜிக்கும் சூன்யவாதச் சித்தாந்தம்” என்றும் அது “கொலைகளை சட்டபூர்வமாக்குகின்றது” என்றும் கூறுபவர்.\nஇப்படியான பேச்சுகளுக்காகவே 2014ல் அமெரிக்காவின் பிராண்டைஸ் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கவிருந்த கௌரவப் பட்டத்தைத் திரும்பப் பெற்றது. ஹிர்சி அலியின் கடந்த கால கருத்துகள் சில பல்கலைக்கழகத்தின் அடிப்படை மதிப்பீடுகளுக்கு ஒத்துவராததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அது விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.\nஅயான் ஹிர்சி அலியுடைய போக்கின் அபாயத்தைச் சுட்டிக்காட்டியும் கண்டித்தும் முஸ்லிம் பெண்கள் சிலர் பேசிய யூடியூப் காணொளியின் தமிழாக்கம் இங்கே:\nஆம், நீங்கள் எங்களின் குரலும் அல்ல. எங்களின் நேச சக்தியும் அல்ல.\nஏனெனில், எங்கள் உயிர்களின் மீதும் சுதந்திரத்தின் மீதும் உங்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை.\nநீங்கள் முஸ்லிம் பெண்களைப் பகுத்தறிவற்றவர்கள், ஆணாதிக்கத்துக்கு அடிபணிபவர்கள், அடிமைகள், மூளை இல்லாதவர்கள் என்றெல்லாம் சாரம்சப்படுத்துவதிலேயே முனைப்பாகச் செயல்படுவர். எங்களை ஒடுக்குபவர்களின் கருத்துகளையே சர்வ சாதாரணமாகத் திரும்பச் சொல்பவர். அப்படியிருக்க, நீங்கள் எப்படி எங்கள் விடுதலைக்கான குரலாய் ஆகமுடியும்\nபரஸ்பர புரிதல், ஆதரவு, சுதந்திரம் முதலானவற்றை வெளிப்படுத்தும் மொழியல்ல உங்களுடையது. மாறாக, ஆணாதிக்கத்தையும் பெண் வெறுப்பையும் பொழியும் மொழி. வெள்ளையின ஆதிக்கத்தின் மொழி. போர்களையும், படையெடுப்புகளையும், இனப்படுகொலைகளையும் நியாயப்படுத்தும் மொழி உங்களுடையது.\nநீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவ��். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.\nமேடைகள், தொலைக்காட்சி நிகழ்வுகள், பெரும் செலவில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் உங்கள் பேச்சைக் கேட்க மக்கள் பெரிய தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. உங்கள் பார்வையாளர்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதைத்தான் நீங்களும் அவர்களுக்குத் தந்து வருகிறீர்கள்.\nஉலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களெல்லாம் உங்களை “அதிதீவிரவாதி” என்கின்றன; கல்வியாளர்களும் துறைசார் வல்லுநர்களும் உங்களுடைய கூற்றை மீண்டும் மீண்டும் பொய்யென நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்; உங்களுடைய கூட்டாளிகளெல்லாம் வெள்ளையினத் தேசியவாதிகளாகவும் தீவிர வலதுசாரிகளாகவுமே இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டியும் கூட, நீங்கள் திரும்பத் திரும்ப ஒப்பிக்கும் அதே கூப்பாட்டை பேசச் சொல்லிக் கேட்பது சிலருக்கு சலிப்பை ஏற்படுத்துவதே இல்லை போலும். ஏனெனில் ஒரு காலனியாதிக்கவாதிக்கு தன் கருத்தியலை கூவிக்கூவி விற்பனை செய்யும் முகவர்களை விடத் திருப்தியளிக்கக் கூடியவர் யாராக இருக்க முடியும்\nமுஸ்லிம்கள் குறைகளேயற்றவர்கள் எனச் சொல்வதற்கில்லை. யாரும் அப்படி இருக்கவும் முடியாது. ஆனால் உங்களுடைய கதையாடல்கள் எங்கள் போராட்டங்களுக்கு வலுச்சேர்ப்பவை அல்ல. அவற்றையெல்லாம் அழித்தொழிப்பதில் கவனம் குவிப்பவை.\nஎல்லாப் பெண்களையும் போலவே நாங்களும் ஆணாதிக்கத்தையும் பெண் வெறுப்பையும் எதிர்த்து வருபவர்கள். எங்கள் அன்னையர்களையும் பாட்டிகளையும் போலவே நாங்களும் காலங்காலமாய் எங்களுடைய கலாச்சாரத்துக்குள்ளும், அதற்கு வெளியிலும் எங்கள் கண்ணியத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் பாடுபடுபவர்கள்.\nஆனால் அது பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலையில்லை. எங்களை வரலாறு இல்லாதவர்களாக, முகமற்றவர்களாக, அறியப்படாத அபலைகளாக, காட்டுமிராண்டித்தனமான மரபுகளில் இருந்து தப்பிக்கத் தெரியாதவர்களாகச் சித்தரிப்பதில்தான் உங்கள் வாழ்வாதாரம் தங்கியிருகிறது.\nஎங்களிடமுள்ள பன்மைத்தன்மையை உங்களின் வசதிக்குத்தக்க ஒருமுகப்படுத்தி, ஒர��படித்தானவர்களாய் எங்களை ஆக்கிவிடுகிறீர்கள். உண்மையில் இது “அறிவுஜீவித்துவம்” அல்ல. சோம்பேறித்தனம்.\nமேலும், நீங்கள் ஊட்டும் வெறுப்பு எங்களைத் தினம் தினம் அபாயத்தில் தள்ளிக் கொண்டுள்ளது. அச்சத்தையும் அடக்குமுறையையும் வன்முறையும் அது ஏவுகிறது.\nஉங்களுடைய செயல்பாடு துணிச்சலானதோ முற்போக்கானதோ அல்ல. இது ஒரு பொய்ப் பிரச்சாரம். பொய்யை விற்பதெல்லாம் துணிச்சலில் சேராது.\nதுணிவு என்பது தொடர்ச்சியான எதிர்ப்புகளையும், பாகுபாடுகளையும், அழுத்தங்களையும் கொண்டு எங்களை அச்சமூட்டுகிற ஓர் உலகில் வாழ்ந்துகொண்டிருப்பதுதான்.\nஉங்களைப் போன்றோர் ஒன்றிணைந்து உருவாக்கிய உலகம்தான் அது.”\nஅயான் ஹிர்சி அலி ஆணாதிக்கம் இஸ்லாமிய வெறுப்பு இஸ்லாமிய வெறுப்புத் தொழில் இஸ்லாமோஃபோபியா பெண் வெறுப்பு முஸ்லிம் பெண்கள்\nததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-09-14 (2018-05-30) நாகூர் ரிஸ்வான் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nரபீஉல் ஆஃகிர் 14, 1439 (2018-01-02) 1439-04-14 (2018-01-02) நாகூர் ரிஸ்வான் இந்துத்துவம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, கர்வாபஸி, காலச்சுவடு இதழ், பார்ப்பனியம், லவ் ஜிஹாத், ஹாதியா\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… (அறிமுகம்)\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-09-14 (2018-05-30) நாகூர் ரிஸ்வான் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா\nஉயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா அல்லது ஒடுக்கப்படுகிறார்களா பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள் ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும்...\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1439-09-10 (2018-05-26) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்\n\"நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே...\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nரமழான் 08, 1439 (2018-05-24) 1439-09-09 (2018-05-25) நாகூர் ரிஸ்வான் தலித் அடையாள அரசியல், தலித் வாய்ஸ், தலித் விடுதலை, முஸ்லிம் அடையாள அரசியல், யோகிந்தர் சிக்கந்த், வி.டி.ராஜசேகர்\nமுற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்\nஷஅபான் 24, 1439 (2018-05-10) ஆஷிர் முஹம்மது\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nஷஅபான் 12, 1439 (2018-04-28) 1439-08-12 (2018-04-28) ஆஷிர் முஹம்மது இடதுசாரிகள், இந்துத்துவம், கம்யூனிஸ்டுகள், பார்ப்பனியம், முஸ்லிம் அடையாள அரசியல்\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nரஜப் 17, 1439 (2018-04-04) 1439-07-17 (2018-04-04) நாகூர் ரிஸ்வான் அருந்ததியர், சந்தையூர், தலித், தீண்டாமை, தீண்டாமைச் சுவர், பறையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/category/66/Facebook/", "date_download": "2018-06-22T20:31:52Z", "digest": "sha1:MLEK6UYHJITKCIQGN4CJ3MSPCEZTA2WE", "length": 7221, "nlines": 112, "source_domain": "www.saalaram.com", "title": "challaram| சாளரம் | saalram | saalaram | salaram| chalaram | tamil entertainment news", "raw_content": "\nபேஸ்புக் ஸ்டேட்டஸ் facebook states\nஉங்கள் facebook, twitter, Google+இல் Share செய்ய சில தத்துவங்கள்\nஇதயம் இல்லாமலும் வாழ முடியும் என்று தெரிந்து கொண்டேன் நீ என் இதயம் பறித்துச் சென்றபோது...... அறியாத ஒரு பிழையை தெரியாமல் செய்தால், மன்னிப்பு கொடுங்கள்ம் \nஇது தான் பேஸ்புக் பெட்..நான் டீலர் ஸிப் எடுக்கலாம்னு இருக்கேன்..ஆர்டர் செய்யலாம்...பல வசதிகள் கொண்ட ஒரு படுக்கை...சீக்கீரம் உங்கள் ஆர்டர் கொடுங்க..விலை ..9999 ரூபாய் மட்டுமே.....\nஉங்கள் facebook, twitter, Google+இல் Share செய்ய சில துணுக்குகள்\nஎன் முதுகுக்கு பின்னால் பழிப்பவர்களைவிட ஆபத்தானவர்கள் என் முகத்துக்கு முன்னால் துதிப்பவர்கள்..... ....\nஉங்கள் facebook, twitter, Google+இல் Share செய்ய சில துணுக்குகள்\nஅத்தனை பெரிய வலிமையான ஆயுதம் பெண்களின் கண்ணீர் தற்காலத்தில் சிறு விஷயங்களுக்கும் சில பெண்கள் கண்ணீர் சிந்துவதால் அதன் வலிமையும் கூர்மையும் மலிந்து விடத் தொடங்குகிறது தற்காலத்தில் சிறு விஷயங்களுக்கும் சில பெண்கள் கண்ணீர் சிந்துவதால் அதன் வலிமையும் கூர்மையும் மலிந்து விடத் தொடங்குகிறது\nஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும்.... அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று. ....\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா\nபெட்ரோல் வணிகத்தில் வெப்பஅளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுக....\nசுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு\nஅன்பு நண்பர் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவொன்றைச் செவிமடுத்தேன். அப்பப்பா எத்தனை உணமைகளுக்கு உயிர் கொடுத்து இதயத்தில்..........\nதமிழை காப்பாற்ற வேண்டிய காலமும் கடமையும் இப்பொழுது நம் கையில் உள்ளது....\nமகள் பிடிவாதமாக அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் நான் செத்துவிடுவேன் என்று மிரட்டினாள்.......\nஉனது கைபேசியை சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் போதெல்லாம் ....\nfacebook கணக்குகளில் சித்தரிக்கப்படும் சமூக அங்கீகார மற்ற செயல்களை கண்டும் காணாதது போல் இருக்காது, இவ்வாறான அண்ணாமதேய கணக்குகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/04081987.html", "date_download": "2018-06-22T20:50:41Z", "digest": "sha1:6AZKGVVDWU7BVECOWP2TMSHBHNNZNTS6", "length": 46532, "nlines": 146, "source_domain": "www.vivasaayi.com", "title": "தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987 | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987\n1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூ மாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது\nஇலங்கை அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும், 'விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்' என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.\nதமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.\n19.07.1987 இடம்ப���ற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பல தடவைகள் இந்திய அதிகாரிகளுக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. தவிர்க்க முடியாமல் இந்திய நேரடித் தலையீடுகள் ஈழப் பிரச்சனையில் ஏற்பட்ட பின்னர், அதனை எப்படியாகிலும் எதிர்கொண்டேயாக வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருந்தது. அதனால் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா பயணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியில் தீர்மானித்தார்.\nஇந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணமாக விமர்சகர்களால் கருதப்பட்ட திரு.பிரபாகரன் அவர்களின் அந்த இந்தியப் பயணம், 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய ஹெலிக்காப்பரில் திரு.பிரபாகரன் புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்டார்.\nபுதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள 'அஷோகா' ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவதை விட, 'சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்' என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.\nபுலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் 'கறுப்புப் பூனைகள்' பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள். அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் 'கறுப்புப் பூனை' பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உள்ளே இருந்த தொலையேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.\nஇந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த 'அஷோக்கா ஹோட்டல்' சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.\nஇந்தியா மீது புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.\nஇந்தியாவை நம்பி அதன் விருந்தினராக வந்திருந்த புலிகளின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே, இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.\nஇந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு சம்பவமாக இந்தச் சம்பவத்தைக் பல இராணுவ ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றார்கள்.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை அடைத்துவைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்த இந்திய அரசின் அடாவடித்தனத்தையும், எதேச்சாதிகாரத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும், ஈழத் தமிழர்கள் இன்றுவரை மனதினில் நிறுத்தியபடிதான் இருக்கின்றார்கள்.\n24ம் திகதி முதல் 'அஷோகா' ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை, 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார்.\nபுலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், 'புலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள்' என்று இந்திய தரப்பினரால் வெளி உலகிற்கு கூறப்பட்ட பொய்யையும் மறுப்பதற்கு எவருமே இல்லாமல் போயிருந்தது.\nசிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி, பலவாறான நெருக்குதல்களையும், மிரட்டல்களையும் பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.\nவெறும் கலந்துரையாடல்களுக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ தலைவர்கள் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததானது, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் மன்னிக்கமுடியாத துரோகத்தை ஈழத் தமிழருக்கு வெளிப்படுத்தியிருந்தது.\nஇந்தியத் தலைவருடனான சந்திப்பின் போதான அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் காணப்பட்ட மனநிலை பற்றி, அப்பொழுது தி.மு.கா.வின் 'போர் வாள்' என்று அழைக்கப்பட்டவரும், தற்போதைய ம.தி.மு.கா.வின் தலைவரும்,, ஈழ விடுதலை பற்றி பேசி 'பொடா' சட்���த்தின் கீழ் கைதாகி சிறை சென்றவருமான வை.கோபாலசாமி (வைகோ) பின்னர் ஒரு தடவை நினைவு கூர்ந்திருந்தார்.\nஅஷோகா ஹோட்டலில் பிரபாகரன் அவர்கள் மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர், திரு. பிரபாகரன் அவர்கள் வை.கோபாலசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். அப்போது திரு.பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததை வை.கோபாலசாமி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்,\nஅவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது. பிரபாகரன் என்னிடம் கூறினார்: நாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும், பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் சயனைட் கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்கமுடியவில்லை. இவ்வாறு திரு.பிரபாகரன் தெரிவித்ததாக வைகோ நினைவுகூர்ந்திருந்தார்.\nஇந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே, பின்னாளில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை புலிகள் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.\nஇந்தியத் தலைவருக்கு எதிரான துன்பியல் சம்பவம் இடம் பெறவும், இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.\nஇப்படியெல்லாம் இந்தியாவால் நெருக்கடிக்குள்ளான நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஏற்றதாகக் கூறி 02.08.1987 அன்று யாழ்ப்பாணம் திரும்பிய புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஒரு உரையை நிகழ்த்தினார்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழப் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திய முதலாவது உரை என்று அந்த உரை பிரசித்தி பெற்றிருந்தது.\nதிரு.பிரபாகரன் அவர்களது அந்த உரை சுதுமலைப் பிரகடனம் என்றே வரலாற்றில் பதிவாகியுள்ளது. 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்’, 'திம்புக் கோட்பாடு’, என்பது போன்று சுதுமலையில் புலிகளின் தலைமை ஆற்றிய உரை 'சுதுமலைப் பிரகடனம்’ என்றே அழைக்கப்படுகின்றது.\nஇந்தியாவால் ஏமாற்றப்பட்ட நிலையில், இந்தியாவால் முதுகில் குத்தப்பட்ட நிலையில், இந்தியாவால் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவுத் திகதிகள் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இந்தியப்படைகளுக்கு எதிராகப் போராடுவது என்று புலிகள் தீர்மானம் எடுத்துவிட்ட பின்னர்தான், புலிகளின் தலைவரது சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nபுலிகளது சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு\n'நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம்\" -இதுதான் விடுதலைப் புலிகளின் சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த சுதுமலைப் பிரகடனத்தின் சில வாக்கியங்களை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்:\nஎமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்\nஇந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.\nஇந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.\nஇந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.\nஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப்படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.\nநாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.\nஎமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.\nஎமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nஇந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வே��ு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்.\nமேலே குறிப்பிடப்பட்ட வாக்கியங்கள் அனைத்துமே இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் மேற்கொண்ட சுதுமலைப் பிரகடத்தில் உள்ளடக்கப்பட்ட வாக்கியங்கள்.\nதிரு.பிரபாகரன் அவர்கள் இந்தச் சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளும் முன்னதாக மற்றொரு கசப்பான சம்பவத்தையும் அவர் இந்தியாவினால் எதிர்கொண்டிருந்தார்.\n1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம்,16ம்,17ம் திகதிகளில் பெங்களுரில் நடைபெற இருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துளைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியா வருவதாக இருந்தது. அவரது இந்திய விஜயத்தின் போது புலிகள் மற்றும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள் தரப்பில் இருந்து ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தியாவின் புலனாய்வுத் துறை இந்தியப் பிரதமரை எச்சரிக்கை செய்திருந்தது.\nஅப்பொழுது ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிராக இந்தியா தனது நகர்வை ஆரம்பித்திருந்த காலம். ஆகவே, சார்க் மாநாட்டை அடிப்படையாக வைத்து புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க ராஜீவ் காந்தி எண்ணினார்.\n1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி அதிகாலை தமிழ் நாட்டிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் ஒன்றுவிடாமல் முற்றுகையிடப்பட்டு அவர்களது ஆயுதங்கள் தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகுதியினுள், SAM-7 (Surface to Air Missile) விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், சக்திவாயந்த தொலைத்தொடர்பு கருவிகளும் அடங்கி இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன.\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தமிழ் நாடு பொலிஸார் கைது செய்தார்கள். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவரை தமிழ் நாடு பொலிஸார் புகைப்படம் எடுத்ததுடன், அவரை அங்கு அவமானப்படுத்தும் விதத்திலும் நடந்துகொண்டார்கள்.\nஇந்��ியாவின் பேச்சை மீறினால் இப்படியான இன்னல்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை புலிகளுக்கு உணர்த்தவே இந்தியா இந்த நகர்வை எடுத்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் இருந்த புலிகளது அலுவலகத்தில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்த புலிகளின் ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றை புலிகளிடம் ஒப்படைக்கும்படி தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். உத்தரவு பிறப்பித்தார்.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் முதற் தடவையாக ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடாத்தும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவமே, இந்தியா மீது புலிகளை பகைகொள்ள வைத்த முதலாவது சம்பவம் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றர்கள்.\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இந்தியா மீது முற்றாக நம்பிக்கை இழந்த நிலையில் புலிகளின் தலைவர் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழப்பாணம் திரும்பினார்.\nஅதாவது இந்தியா மீது விடுதலைப் புலிகள் முற்றாகவே நம்பிக்கை இழந்த நிலையில், இந்தியா மீது விடுதலைப் புலிகள் மிக மோசமாகப் பகை கொண்ட நிலையில், இந்தியாவை நம்பி இனிப் போராட்டம் நடாத்துவதில்லை என்று புலிகளின் தலைமை நிலைப்பாடு எடுத்த நிலையில், இந்தியா ஆயுதக்களைவு செய்ய முற்படும்பொழுது இந்தியப்படைகளுடன் மோதுவதென்று புலிகள் தீர்மானம் எடுத்தபின்பு, இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்று புலிகளின் தலைமை முடிவுசெய்த பின்னர்தான், இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் பலிகளின் தலைமை சுதுமலைப் பிரகடனத்தை மேற்கொண்டிருந்ததை இங்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.\nஇன்னும் குறிப்பாகக் கூறுவதானால், இந்தியாப் படைகளுடன் மோதுவதற்கு முடிவெடுத்த நிலையில், சுதுமலைப் பிரகடனம் ஊடாக திரு.பிரபாகரன் இந்தியாவை சிறிது காலத்திற்கு கையாள முயன்றார் என்பதைத்தான் நாம் இங்கு கவனகத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.\nதிடுதிப்பென்று இந்தியப் படைகள் வந்திறங்கிவிட்டன. வந்ததும் வராததுமாக புலிகளிடம் ஒரு ஆயுதக்களைவை இந்தியப்படைகள் செய்ய இருந்தன. ஈழத்தமிழர்களும் இந்தியாவை தமது காவல்தெய்வங்களாக நினைத்து கிட்டத்தட்ட பூசை செ���்யும் நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவே இந்தியா அங்கு சென்றுள்ளதாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.\nதமிழ் மக்களின் மனங்களில் இந்தியாவின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டவேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது.\nதிலீபன் தலைமையிலான அரசியல் பிரிவினர் அந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருக்க, மறுபக்கம் இந்தியப் படையினருடன் மோதுவதற்குத் தேவையான ஆயுதங்களை குமரப்பா, புலேந்திரன் தலைமையிலான குழுவினர் பல்வேறு மார்க்கங்களில் சேகரிக்க, தமிழ் நாட்டில் இருந்த புலிகளின் பல தளங்களை கிட்டு தலைமையிலான குழுவினர் வேறு இடங்களுக்கு மாற்ற, மாத்தையா தலைமையில் வன்னிக் காடுகளில் பாரிய இரகசியத் தளம் அமைக்கப்பட, அதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் பணியைத்தான் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலைப் பிரகடனம் செய்திருந்தது.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://babisan2013.wordpress.com/2013/04/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2018-06-22T21:06:18Z", "digest": "sha1:46IPJZTZKGVUFDFUTT7VPQDG3XKZ57DI", "length": 33860, "nlines": 115, "source_domain": "babisan2013.wordpress.com", "title": "சாட்டை – திரைப்படம் ஒரு நோக்கு « www.babisan2013.com", "raw_content": "\nசிறுவர்களுக்காக துஸ்பிரயோகம் அற்ற ஒரு உலகை உருவாக்குவோம்\nHome » photos » babi » சாட்டை – திரைப்படம் ஒரு நோக்கு\nசாட்டை – திரைப்படம் ஒரு நோக்கு\nபுது இயக்குனர் அன்பழகன் தன் முதல் படத்திலேயே கல்வியையும் கல்வி நிறுவனத்தையும் விமர்சித்துப் படம் எடுத்திருப்பது ஆரோக்கியமான தொடக்கமாகவே கருதுகிறேன். தன் முதல் படங்களில் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கப் பொதுவாக வர்த்தக தனங்களையே நாடுவார்கள். அன்பழகன் தனக்கிருந்த ஒரு மாற்றுக் கருத்தைப் படத்தின்வழி சமூகத்திடம் பகிர்ந்துள்ளார். இதனாலேயே அவரை 2012ஆம் ஆண்டின் கவனிக்கத்தக்க இயக்குனர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.\nசமீபத்தில் இந்தித் திரை உலகில் தொடங்கிய அமீர்கானின் ‘தாரே சமீன் பார்’ படத்தின் மூலம் கல்வி குறித்து ஒரு பிரக்ஞை சினிமா உலகில் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். அதனையடுத்து, 3 இடியட்ஸ்(இந்தி), நண்பன்(தமிழ்), டோனி, இப்பொழுது சாட்டை, ஹரிதாஸ் என இப்பட்டியல் நீள்கிறது. தங்கர் பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ படம் கல்வியை நோக்கிய விமர்சனம் கிடையாது. அப்படம் தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை எக்கத்தொனியில் வெளிப்படுத்தியது.\nஇப்பட வரிசையில் நான் ‘சாட்டை’ படத்தையே கல்வி நிறுவனத்தையும் ஆசிரியர்களையும் மாணவர் சமூகத்தையும் நோக்கி விமர்சித்த முக்கியமான படம் எனக் கருதுகிறேன்.\nபெரும்பாலான பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் இருந்து விடுதலை பெற்ற அனைத்து நாடுகளுமே இன்னமும் பிரிட்டிஸ் அரசு நமக்கு கொடுத்த கல்வி அமைப்பையே பின்பற்றி வருகின்றது. மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் கல்வி குறித்து பெரிதளவில் மாற்றங்கள் இன்னமும் வரவில்லை. இதுவரை எப்படமும் ஆண்டானின் கல்வி கொள்கையைப் பின்பற்றும் நம்மிடமிருந்து விடுப்படாத காலனிய மனோபாவத்தைக் கேள்விக்குட்படுத்தியதே கிடையாது. காலத்தால் இந்தப் பிரக்ஞை வேரறுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அதனை எதிர்த்து விழிப்புணர்வூட்டும் வகையில் படங்கள் வந்தால் மட்டுமே அப்படத்தைப் புதிய கல்வி சிந்தனையுடைய படம் எனக் குறிப்பிடலாம்.\nஅப்பிரக்ஞை ஏதும் இல்லாமல் கல்வியைப் போதிக்கும் நிறுவனம் எப்படிச் செயல்படுகின்றது என்கிற உண்மையை உணர்த்தவே சாட்டை விளைந்துள்ளது. இது மகத்தான பாய்ச்சல் கிடையாது. ஆனால், அவசியம் விவாதிக்க வேண்டிய விடயம். கல்விக் கொள்கைகள் எத்தகையதாக இர���ப்பினும் அதனை மாணவர்களுக்கு வழங்கும் கல்விக்கூடங்கள் அடிப்படை மனித உரிமைகளைப் பின்பற்றுவதிலிருந்து தவறவே கூடாது. முறையற்ற கல்வி அமைப்பை அமலாக்கம் செய்யும் அரசிடமிருந்து இலவசக் கல்வியைக் கோருவது அபத்தமாக இருந்தாலும், அடிப்படை கல்வியைப் பெறுவதற்கே வசதியில்லாமல் தடுமாறும் அடித்தட்டு மக்களின் வர்க்கநிலையைக் கருத்தில் கொள்ளும்போது அரசின் அதிகாரத்திற்கும் எல்லைக்கோடுகள் வழங்கும் வாழ்க்கை தரிசனங்களுக்கும் மத்தியில் நம்முடைய தர்க்கம் சற்று தடுமாறி நிற்கின்றது. முதலில் அதிகாரத்தை நோக்கி அடிப்படை வாதங்களையே முன்னெடுத்துச் செல்கிறது.\nஅப்படிப்பட்ட எதிர்நிலையில் நின்று கொண்டு ஆரம்பகாலம்தொட்டே மாறாமல் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் கல்வி கொள்கைகளை விமர்சிப்பதா அல்லது ஏற்கனவே கல்விக்கூடங்களில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களின் நிலையையாவது கருத்தில்கொண்டு மாற்று முயற்சிக்கு முயல்வதா என்ற கேள்விலேயே இன்றைய நூற்றாண்டு நகர்ந்துகொண்டிருக்கிறது. நான் ஓர் ஆசிரியராக இன்றைய கல்வி அமைப்பைக் குறைக்கூறுவதைவிட நானும் எனக்கு உட்பட்டவர்களும் முடிந்தளவு எங்கள் வகுப்பறைகளை மாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்று முயற்சிகளை ஓராளவிற்குப் பரப்பிக்கொண்டிருக்கிறோம். மரபை விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர வேண்டிய சூழல்.\nஇப்படியொரு மாற்றத்திற்கான சாத்தியங்களை நோக்கியே ‘சாட்டை’ படம் சமூகத்துடன் விவாதிக்கின்றது. தன்னுடைய நியாயங்களைத் தர்க்கம் செய்கின்றது. அதிகாரமிக்க ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ‘சீனியரிட்டி’ எப்படி ஒரு நோயாக மனத்தில் ஆழப்புதைந்து வேருன்றி படர்ந்திருக்கின்றது என்பதைப் பற்றி பேசுகிறது. அப்பள்ளியில் வேலை செய்யும் துணைத்தலைமை ஆசிரியர் சீனியர் என்கிற பெயரில் எப்படி அதிகாரத்தைச் செலுத்துகிறார் என்பதையும் எப்படிப் பள்ளியின் நிர்வாக கட்டுப்பாட்டைத் தன் வசம் கொண்டு வருகிறார் என்றும் அன்பழகன் சொல்லியிருக்கிறார். இன்று பெரும்பாலான பள்ளிகளில் இதுபோன்ற அதிகார சிக்கல்களும் ஆக்கிரமிப்பு முயற்��ிகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. கல்வியை வழங்கும் நிர்வாகத்தை யார் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது எனும் போட்டி ஒவ்வொருவரின் மனத்திற்குள்ளும் கனன்று எரிந்துகொண்டிருக்கின்றது. பதவியில் இருப்பவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் அவர்களின் நிரந்திர விசுவாசிகளாகிவிடலாம் எனத் தீர்மானித்து சக பணியாட்களுடன் சிறுக சிறுக பகையையும் வெறுபையும் வளர்த்துக் கொள்ளத் துவங்குகிறார்கள்.\nதுரோகமும் வெறுப்பும் அவர்களின் மத்தியில் மெல்ல வளர்ந்து அடர்கின்றன. அவர்களின் மூளைக்குள் குடைந்து சிந்தனையைக் கூர்மைப்படுத்துகின்றன. அதிகாரத்தை நேசிக்கத் துவங்குகிறார்கள். பதவி கொண்டவர்களை நோக்கி வெறியுடன் விசுவாசிக்கிறார்கள். இவையனைத்திற்கும் ‘சீனியரிட்டி’ என்ற ஒரே அடையாளத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். சீனியரீட்டியின் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் அதிகாரப் பற்று மிகவும் குரூரமாக தன் சுயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. சாட்டை படத்தில் வரும் அந்தத் துணைத்தலைமையாசிரியரின் கதாபாத்திரம் மிகவும் வன்மத்துடன் அப்பள்ளியின் நிர்வாகத்தைக் கைப்பற்றியிருக்கிறது.\nஒவ்வொரு பள்ளியிலும் இப்படித் தன் அதிகார மையத்தை உருவாக்க மட்டுமே போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர் வர்க்கத்தை விமர்சிக்கவே சாட்டை தன்னை முன்வைக்கிறது. கடமை, பணி என விதிக்கப்பட்டு வேலை வாங்கப்படும் கொடுமையைப் பற்றி சாட்டை அதிகமாகப் பேசவில்லை என்றாலும் அடுத்த தலைமுறையை சிந்தனை ரீதியில் மன ரீதியில் மாற்றியமைக்கக்கூடிய ஆசிரியர் சமூகம் இப்படிச் சோம்பேறிகளாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாதவர்களாக அதிகாரத்தை உருவாக்கும் பணியில் மட்டுமே இலயித்திருக்கலாமா என்பதே ‘சாட்டை’ திரைப்படத்தின் நியாயமான கேள்வியாகும். இங்கிருந்துதான் நாம் ‘சாட்டை’படத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nகல்வி நிறுவனம் என்கிற குழாயின் ஓட்டைகள்\nசாட்டை படம் மீண்டும் மீண்டும் கல்வி புதிய சிந்தனைகளைத் தவிர்த்துவிட்டு கல்வி நிறுவனத்தையும் அதன் நிர்வாகத்தின் மிகவும் மழுங்கிய புத்தியையும்தான் நம் பார்வைக்குக் கொண்டு வருகிறது. அரசிடமிருந்து நேரடியான கவனத்தையும் உதவிகளையும் பெறும் ஒரு சிறு குழாய்த்தான் கல்விக்கூடங்கள். ஆனால், கல்விக்கூடங்களில் நடைமுறையில் இருக்கும் கல்வி அமைப்புக்கும் சர்வதேச முதலாளிய நிறுவனங்களுக்கும் நேரடியான தொடர்பு உள்ளது. ஆசிய நாடுகளில் தொழிற்வளப் புரட்சிகளும் முன்னேற்றங்களும் ஏற்படத் துவங்கிய காலக்கட்டங்களில் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கவனமும் ஆர்வமும் ஆசிய நாடுகளின் வளத்தின் மீது குவிந்தன.\nதொழிற் மையங்களாக ஆன ஆசிய நாடுகளில் பற்பல மேற்கத்திய பெரும்முதலாளிகள் முதலீடு செய்யத் துவங்கினர். பல வெளிநாட்டு நிறுவனங்கள் தனது உற்பத்திப் பொருள்களின் மையங்களை இங்கு உருவாக்கினர். அந்த உற்பத்தி பொருள்களின் தரத்தைப் பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களுக்குப் பயிற்சிப் பெற்ற கூலிகள் தேவை. அப்படிப்பட்ட கூலிகள் அறிவுடையவர்களாகவும் அதே சமயம் அதிகமான உழைப்பைத் தரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மேற்கத்திய பன்னாட்டு முதலாளிகளுக்கு ஏற்புடைய கூலிகளைத் தயார்ப்படுத்தும் மகத்தான வேலையைத்தான் அன்றைய கல்வி அமைப்புகள் செய்து வந்தன. இந்தக் கசப்பான உண்மை வரலாறு முழுக்க முன்னேற்றம் தொழிற் புரட்சி என்கிற பெயரில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.\nஆகவே, உயர்த்தர கூலிகளாக மட்டுமே ஆசிய கல்வி அமைப்புகளால் வெளியேற்றப்படும் ஒரு தலைமுறையில் நிலை என்ன படிக்காத உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கும் படித்த பன்னாட்டு அடிமை கூலிகளுக்கும் என்ன வித்தியாசம் படிக்காத உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கும் படித்த பன்னாட்டு அடிமை கூலிகளுக்கும் என்ன வித்தியாசம் இன்னமும் அயல்நாட்டு முதலாளிக்கு உழைத்துக் கொடுப்பவர்களாகத்தான் பலரை உருவாக்கி வைத்திருக்கிறோம். இவற்றை எல்லாம் ‘சாட்டை’ படம் விமர்சித்துள்ளதா இன்னமும் அயல்நாட்டு முதலாளிக்கு உழைத்துக் கொடுப்பவர்களாகத்தான் பலரை உருவாக்கி வைத்திருக்கிறோம். இவற்றை எல்லாம் ‘சாட்டை’ படம் விமர்சித்துள்ளதா இல்லை. ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி இத்தனை மோசமான கல்வி அமைப்பை வழிநடத்தும் கல்விக்கூடங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன\nமாணவர்களுக்கும் கல்வி பெரும் முதலாளிகளுக்கும் தொடர்பே இல்லை. அவர்கள் எதிர்க்கொள்வது ஆசிரியர்களை மட்டுமே. குறைந்தபட்சம் அந்த ஆசிரியர்களாவது நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கைகளை மீறி மாணவர்களை எதிர்கால சவாலுக்குத் தயார்ப்படுத்தலாமே என்ற கேள்வித்தான் சாட்டை படத்தினுடையதாகும். குறைந்தபட்சம் பள்ளி நிர்வாகமாவது மாணவர்களின் நலனில் அவர்களின் உருவாக்கத்தில் அக்கறை செலுத்தலாமே என்பதுதான் ‘சாட்டை’ படத்தின் தார்மீகம்.\nசாட்டை படத்தின் பாராட்டப்பட வேண்டிய விசயங்கள்:\nசமுத்திரக்கணி தன் வகுப்பறை சூழலையும் மாணவர்கள் அமரும் முறையையும் அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கிறார். மாணவர்கள் கல்வி பயிலும் சூழலைப் புதுப்பிப்பதன் மூலம் அவர்களின் சலிப்பைக் கொஞ்சம் குறைக்க முடியும். மேலும், மரத்தடி, வகுப்புக்கு வெளியே பயிலுதல் என்ற மாற்றத்தையும் அவ்வப்போது முன்னெடுக்க வேண்டும். இதன்வழி அவர்களின் சோர்வு நீங்கும். புத்தகத்தை எடு, படி எனும் போதனைமுறையிலிருந்து சற்று விலகிய நிலைகள் இது. இப்படத்தில் இந்த மாற்றங்கள் ஒரு பாடலில் காட்டப்படுகின்றன. கல்வி அமைப்பு மாற வேண்டும் என்கிற உயர் ரகக் கோரிக்கை ஒரு பக்கம் இருக்க, இப்பொழுது இருக்கும் சூழலை எப்படிக் கொஞ்சம் மாற்றியமைத்து அடுத்த மாற்றத்திற்கு அடியெடுத்து வைக்க முடியும் எனப் பார்க்க முனைந்துள்ளது சாட்டை.\nஅடுத்ததாக, வாசிப்புத் தடுமாற்றமுள்ள ஒரு மாணவியை ஒரு சிறந்த உத்தியின் வழி எதிர்க்கொள்ளும் காட்சிகள் கவனித்தக்கவை. புத்தகத்தைத் த��ைக்கீழாக வைத்துப் படிப்பதன் மூலம் வாசிப்பு உச்சரிப்பு பலவீனங்களைக் கடக்க முடியும் என்ற வழிக்காட்டுதல் புகுத்தப்பட்டுள்ளது. அதனை என் வகுப்பில் செய்து பார்த்து மாற்றத்தைச் சந்திக்க முடிந்தது. சிறந்த வாசிப்புக்கு ஒரே முறையில் கொடுக்கப்படும் எவ்வித கடுமையான பயிற்சியும் பலனை அளிக்கவல்லதல்ல. மாற்றாக புதிய உத்திகளை/சிந்தனைகளை உள்ளடக்கிய வழிமுறைகள் கொஞ்சமாவது மாற்றத்திற்கு வித்திடும் என்பதுதான் உண்மை. நாம் ஒரே பிரச்சனை உள்ள மாணவர்களுக்கு ஒரே விதமான பயிற்சிகளைத்தான் நம்பியிருக்கின்றோம். இந்த விசயத்தில் சாட்டை ஒரு புதிய தேடலை முன்வைத்துள்ளது.\nஇப்படி வகுப்பு போதனைமுறை சார்ந்த சில விசயத்தில் புதிய மாற்றங்கள் தேவை என்பதைச் சாட்டை படம் வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், அது மாற்றுக் கல்விமுறைக்கான முனைதலா என்றால் இல்லை சென்றே சொல்ல வேண்டும். இருக்கும் கல்வி அமைப்பில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு வெ��ென்ன பயனான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதைப் பற்றியே இயக்குனர் அன்பழகன் சிந்தித்துள்ளார். இவர் இன்னும் ஆசிய கல்விக் கொள்கைளையும் ஆசிய மக்களின் வாழ்க்கைமுறையையும் ஒப்பிட்டு ஆழமாகச் சிந்தித்து விமர்சிக்கத் தொடங்கினால் அது மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும் என்று நம்புகின்றேன்.\nமாணவர்களின் எதிர்பார்ப்புகளை அவர்களின் மனவெளிப்பாடுகளைக் கேட்டறிவது என்பது கல்விக்கூட நிர்வாகங்கள் செய்வது அவசியமாகும். நாம் அளிக்கும் கல்வியைப் பெற்றுக்கொள்பவர்கள் என்கிற முறையில் அது குறித்த எண்ணங்களைக் கருத்துகளை வெளிப்படுத்துவது அவர்களின் உரிமையாகும். ஆனால், காலம் காலமாக மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதே இல்லை. நாம் கொடுப்பதை எதுவாக இருந்தாலும் அதைப் பெற்றுக்கொள்வதே மாணவர்களின் கடமை எனச் சொல்லி அவர்களை முடக்கி வைத்திருக்கிறோம்.\nசாட்டை படத்தில் நிகழும் மேலுமொரு மாற்றம் மாணவர்கள் அவர்களின் எண்ணங்களை அவர்களின் மனக்குமுறல்களைச் சொல்லும் வாய்ப்புத்தான். புதியதாக அப்பள்ளிக்கு வேலைக்கு வரும் சமுத்திரக்கனி மாணவர்கள் அவர்களின் பிரச்சனைகளை எழுதி போடும் பெட்டியை ஏற்பாடு செய்கிறார். அந்தத் திட்டத்தின் வழி மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் புகார்கள்:\n1. எல்லோர் முன்பும் எங்களை அவமானப்படுத்தாதீர்கள்\n2. எங்களை இழிவாகப் பேசாதீர்கள்\n3. பெற்றோர்கள் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக எங்களை வெளியே நிறுத்தாதீர்கள்\nபுகார்களும் எதிர்ப்பார்ப்புகளும் இப்படி நீள்கின்றன. அடிப்படையில் கல்விக்கூடங்களை நோக்கிக் கல்வி கற்க செல்லும் மாணவர்களும் மனிதர்களே. படித்துத் தேர்வெழுதும் விலங்குகளாக மட்டும் அவர்களைக் கல்வி நிறுவனங்கள் வழிநடத்துவது கண்டிக்கத்தக்கதே. கல்வி அமைப்புமுறையை விட, மாணவர்களை மனிதனாக நடத்தும் மனித உரிமை குறித்த சிந்தனை மாற்றம் கல்விக்கூடங்களில் நிகழ வேண்டும். இதைத்தான் சாட்டை அழுத்தமாகப் பேசுகிறது.\nசாட்டை படம் ஆசிரியர்களிடம் கல்வி அமைப்புமுறைக்கோ அல்லது அவர்களின் முதலாளிகளுக்கு விசுவாசிகளாகவோ இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கவில்லை. நம்மிடம் பயிலும் மாணவர்களை மரியாதையாக நடத்தவும், அவர்களுக்கு வாய்ப்பளிக்கவும், சிறு சிறு மாற்றங்களின்வழி முடிந���த அளவிற்கு அவர்களைப் பக்குவப்படுத்தவும், சொந்த விருப்பு வெறுப்புகளை அவர்கள் மீது திணிக்காமலும் இருந்தாலே போதும் என்பதுதான் இப்படத்தின் கவனம்.\nஆக்கம் கே.பாலமுருகன் at 5:26 PM\n← பள்ளியெனும் பெருஞ்சிறை\tஆபாச தளங்களில் இருந்து பிள்ளைகளை காக்க →\nசிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விழிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ் இணையம் www .babisan 2013 க்கான முழுப்பதிப்புரிமை உடையது. உங்களது சிறுவர் நலன் தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ள இந்த மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் உதவிக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+18&version=ERV-TA", "date_download": "2018-06-22T21:26:16Z", "digest": "sha1:RAU7YTEMOZ35ZT7C5HGLJKY52DFZ7AL6", "length": 42545, "nlines": 252, "source_domain": "www.biblegateway.com", "title": "யோவான் 18 ERV-TA - இயேசு கைது - Bible Gateway", "raw_content": "\n18 இயேசு தன் பிரார்த்தனையை முடித்துக்கொண்டதும், தன் சீஷர்களுடன் போனார். அவர்கள் கீதரோன் என்னும் பள்ளத்தாக்குக்கு அப்பால் தாண்டிப்போனார்கள். ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. இயேசுவும் சீஷர்களும் அங்கே போனார்கள்.\n2 யூதாஸுக்கு இந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஏனென்றால் இயேசு அடிக்கடி அவ்விடத்தில் தம் சீஷர்களோடு சந்தித்திருக்கிறார். 3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒரு சேவகர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை ஆசாரியர், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். அவர்கள் தம்மோடு பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தனர்.\n4 இயேசு அவருக்கு நடக்கவிருக்கும் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவர் வெளியே வந்து, “நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்\n5 அதற்கு அவர்கள் “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர்.\nஇயேசுவோ, “நானே இயேசு” என்றார். (அவருக்கு எதிராக மாறின யூதாஸும் அவர்களோடு நின்றிருந்தான்.) 6 இயேசு அவர்களிடம், “நான்தான் இயேசு” என்று சொன்னபொழுது அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள்.\n7 இயேசு மீண்டும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்\nஅவர்கள் அதற்கு, “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர்.\n8 இயேசு அதற்கு, “‘நான்தான் இயேசு’ என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஆகையால் நீங்கள் என��னைத் தேடுவதானால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். 9 “நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை” என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.\n10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான். (அந்த வேலைக்காரனின் பெயர் மல்கூஸ்) 11 இயேசு பேதுருவிடம் “உனது வாளை அதனுடைய உறையிலே போடு. என் பிதா எனக்குக் கொடுத்திருக்கிற துன்பமாகிய கோப்பையில் நான் குடிக்கவேண்டும்” என்றார்.\n12 பிறகு போர்ச்சேவகரும் அவர்கள் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். அவர்கள் இயேசுவைக் கட்டி 13 அன்னாவிடம் கொண்டுவந்தனர். இவன் காய்பாவின் மாமனார். காய்பா அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். 14 இந்தக் காய்பாதான் ஏற்கெனவே யூதர்களிடம், “எல்லா மக்களுக்காகவும் ஒரு மனிதன் மரிப்பது நல்லது” என்று சொன்னவன்.\n15 சீமோன் பேதுருவும் இயேசுவின் இன்னொரு சீஷனும் இயேசுவைப் பின்தொடர்ந்து போனார்கள். அந்தச் சீஷன் தலைமை ஆசாரியனை அறிந்திருந்தான். அதனால் அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து தலைமை ஆசாரியனின் முற்றம் போனான். 16 ஆனால் பேதுரு வாசலுக்கு வெளியே காத்திருந்தான். தலைமை ஆசாரியனைத் தெரிந்த சீஷன் வெளியே வந்தான். அவன் கதவைத் திறந்த பெண்ணோடு பேசினான். பிறகு அவன் பேதுருவையும் உள்ளே அழைத்துக்கொண்டு போனான். 17 வாசலுக்குக் காவலாக இருந்த அந்தப் பெண் பேதுருவிடம் “நீயும் இந்த மனிதனின் சீஷர்களுள் ஒருவன் தானே\nஅதற்குப் பேதுரு “இல்லை. நான் அல்ல” என்றான்.\n18 அது குளிர்காலம். எனவே வேலைக்காரர்களும், சேவகர்களும் நெருப்பை உண்டாக்கினர். அவர்கள் அதைச் சுற்றி நின்றுகொண்டு குளிர் காய்ந்தனர். பேதுருவும் அவர்களோடு குளிர்காய நின்றுகொண்டான்.\n19 தலைமை ஆசாரியன் இயேசுவிடம் அவரது சீஷர்களைக் குறித்து விசாரித்தான். அதோடு அவரது போதனைகளைக்குறித்து விசாரித்தான். 20 அதற்கு இயேசு, “நான் மக்களிடம் எப்பொழுதும் வெளிப்படையாகவே பேசிவந்தேன். நான் எப்பொழுதும் யூதர்கள் கூடும் அரங்கங்களிலும், ஆலயங்களிலுமே உபதேசித்து இருக்கிறேன். யூதர்கள் எல்லோரும் அங்கு வந்திருக்கிறார்கள். நான் எதையும் இரகசியமாகப் பேசவில்லை. 21 அப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை விசாரிக்கிறீர்கள் என் போதன��களைக் கேட்டவர்களை விசாரித்துப் பாருங்கள். நான் என்ன சொன்னேன் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றார்.\n22 இயேசு இவ்வாறு சொன்னபோது, அவர் அருகிலே நின்றிருந்த சேவகரில் ஒருவன் அவரை ஓர் அறை அறைந்தான். அவன், “நீ தலைமை ஆசாரியனிடம் அந்த முறையில் பதில் சொல்லக்கூடாது” என்று எச்சரித்தான்.\n23 அதற்கு இயேசு, “நான் ஏதாவது தப்பாகப் பேசியிருந்தால் எது தப்பு என்று இங்கு இருக்கிற எல்லாருக்கும் சொல். ஆனால் நான் சொன்னவை சரி என்றால் பிறகு ஏன் என்னை அடிக்கிறாய்” என்று கேட்டார். 24 ஆகையால் அன்னா இயேசுவைத் தலைமை ஆசாரியனாகிய காய்பாவிடம் அனுப்பிவைத்தான். இயேசு அப்பொழுது கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார்.\n25 சீமோன் பேதுரு நெருப்பருகில் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்தவர்கள் “அந்த மனிதனின் சீஷர்களுள் நீயும் ஒருவன்தானே\nபேதுரு அதனை மறுத்தான். அவன், “இல்லை. நான் அல்ல” என்றான்.\n26 தலைமை ஆசாரியனின் வேலைக்காரர்களுள் ஒருவன் அங்கு இருந்தான். அவன் பேதுருவால் காது அறுபட்டவனின் உறவினன். அவன், “அந்தத் தோட்டத்தில் நான் உன்னையும் அந்த மனிதனோடு பார்த்தேன் என்று நினைக்கிறேன்” என்றான்.\n27 ஆனால் பேதுரு மீண்டும், “இல்லை. நான் அவரோடு இருக்கவில்லை” என்று கூறினான். அப்பொழுது சேவல் கூவிற்று.\n28 பிறகு யூதர்கள் இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்போது அதிகாலை நேரம். யூதர்கள் அரண்மனைக்கு உள்ளே போக விரும்பவில்லை. போனால் அவர்களின் தூய்மை கெட்டுத் தீட்டுப்படும். ஏனென்றால் அவர்கள் பஸ்கா பண்டிகையின் விருந்தை உண்ண விரும்பினர். 29 எனவே பிலாத்து வெளியே வந்தான். அவன் அவர்களிடம், “இந்த மனிதன் மீது என்ன குற்றம் சாட்டுகிறீர்கள்\n30 அதற்கு யூதர்கள், “அவன் ஒரு கெட்ட மனிதன். அதனால்தான் அவனை உம்மிடம் அழைத்து வந்தோம்” என்றனர்.\n31 பிலாத்து யூதர்களிடம், “யூதர்களாகிய நீங்கள் இவனை அழைத்துக்கொண்டு போய் உங்கள் விதி முறைகளின்படி நியாயம் தீருங்கள்” என்றான்.\nஅதற்கு யூதர்கள், “எவரையும் மரண தண்டனைக்குட்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லையே” என்றனர். 32 (தான் எவ்வாறு மரிக்கப்போகிறேன் என்று ஏற்கெனவே இயேசு சொல்லியிருந்தது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது)\n33 பிறகு பிலாத்து அரண்மனைக்குள் திரும்பிச் சென்றான். அவன் இயேசுவைத் தன்னிடம் அழைத்தான். “நீ யூதர்களின் அரசரா” என்று அவரிடம் கேட்டான்.\n34 இயேசு அவனிடம், “இது உமது சொந்தக் கேள்வியா அல்லது என்னைப்பற்றி பிறர் உம்மிடம் சொன்னதா\n35 பிலாத்து அதற்கு, “நான் யூதனல்ல. உனது சொந்த மக்களும் அவர்களின் தலைமை ஆசாரியனும் உன்னை என்னிடம் கொண்டுவந்திருக்கிறார்கள். நீ என்ன தவறு செய்தாய்” என்று கேட்டான். 36 “எனது இராஜ்யம் இந்த உலகத்துக்கு உரியதன்று. அது இந்த உலகத்தோடு தொடர்புடையது எனில் என் சேவகர்கள் எனக்காகப் போரிட்டிருப்பார்கள். நான் யூதர்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கமாட்டேன். எனவே என் இராஜ்யம் இவ்விடத்திற்கு உரியதன்று” என்று இயேசு சொன்னார்.\n37 பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன் தானோ\nஅதற்கு இயேசு, “நான் அரசன் என்று நீ சொல்கிறாய். அது உண்மைதான். இந்த நோக்கத்துக்காகத் தான் நான் இந்த உலகத்தில் பிறந்தேன். உண்மையைச் சொல்வதற்காக வந்தேன். உண்மையுடையவன் எவனும் என் பேச்சைக் கேட்கிறான்” என்றார்.\n38 பிலாத்து, “உண்மை என்பது என்ன” என்று கேட்டான். கேட்டுக்கொண்டே மறுபடியும் அவன் யூதர்களிடம் போனான். “நான் அவனுக்கெதிராகக் குற்றம்சாட்ட முடியவில்லை. 39 பஸ்கா பண்டிகையில் உங்களுக்காக எவனாவது ஒருவனை நான் விடுதலை செய்யலாமே. ஆகையால் யூதருடைய இராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்யலாமா” என்று கேட்டான். கேட்டுக்கொண்டே மறுபடியும் அவன் யூதர்களிடம் போனான். “நான் அவனுக்கெதிராகக் குற்றம்சாட்ட முடியவில்லை. 39 பஸ்கா பண்டிகையில் உங்களுக்காக எவனாவது ஒருவனை நான் விடுதலை செய்யலாமே. ஆகையால் யூதருடைய இராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்யலாமா\n40 அதற்கு யூதர்கள், “இவனை அல்ல, பரபாஸை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டார்கள். (பரபாஸ் என்பவன் ஒரு திருடன்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/travel/9028-summer-special-travel-beach-special-point-pleasant-beach-new-jersey-thenmozhi", "date_download": "2018-06-22T20:34:01Z", "digest": "sha1:SJ47VITMBP3NICDPOWMC5IGDPBYBMTUA", "length": 45968, "nlines": 616, "source_domain": "www.chillzee.in", "title": "சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், ந���யூ ஜெர்சி - தேன்மொழி\nசம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி\nசம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி - 5.0 out of 5 based on 1 vote\nசம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி\nவெகு நாட்களுக்கு பிறகு லேப்டாப்பை, மொபைலை மூடி வைத்து விட்டு பேமிலியாக பீச்க்கு ட்ரிப் போகும் வாய்ப்பு கிடைத்தது.\nநாங்கள் இருக்கும் நியூஜெர்சியில் பீச்க்கு பஞ்சம் இல்லை என்றாலும் இதுவரை நான் சென்றதில்லை.\nமெரீனா பீச்சை விட என்ன பெரிய பீச் என்ற எண்ணம் ஒரு பக்கம் என்றால், வார இறுதி நாட்கள் & ஹாலிடே நாட்களிலும் பப்ளிஷ் செய்ய வேண்டி இருக்கும் அல்லது டீம்க்கு ஏதாவது விதத்தில் உதவ வேண்டி இருக்கும் என்ற காரணம் இன்னொன்று (அவ்வளவு சின்சியர் சிகாமணியா நீன்னு கேட்காதீங்க ஏதாவது எக்ஸ்க்யூஸ் வேணுமே\nஅதுமட்டுமல்லாமல் என் கணவர் என்னை விட பல மடங்கு மோசம் அவர் விழித்திருக்கும் நேரம் முழுக்க வேலையை தவிர வேறு ஏதாவது யோசிப்பாரா என்பது சந்தேகமே\nசென்ற வாரம் வந்த ஈஸ்டர் வீக்-என்டில் மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதுடன், என் கணவரையும் அவர் ரூட்டினில் இருந்து வெளிக் கொண்டு வருவது என்ற முடிவுடன், அவரையும், 2 குட்டீஸையும் காலையிலேயே தொல்லை செய்து எழுப்பி பீச்சுக்கு போகலாம் என்றேன்.\nஅந்த ட்ரிப்பிறகு வாங்க உங்களையும் அழைத்து செல்கிறேன்.\nகாலை ஒன்பது மணி அளவில் கிளம்பினாலும், வெயில் வரவே இல்லை.\nஇந்த போட்டோவில் இன்னுமொரு விஷயம் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். நியூஜெர்சியில் Transmission cables இன்னும் இது போல தான் பயன்படுத்துகிறார்கள்\nஎனக்கு தெரிந்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் அன்டர்-க்ரவுண்ட் transmission பல பல வருடங்களுக்கு முன்பே பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.\nஇந்த விஷயத்தில் நம்முடைய எலக்ட்ரிசிட்டி போர்ட் இவர்களை விட முன்னேற்றம் அடைந்த ஒன்றே\nதூங்கி எழுந்து கிளம்பியாகி விட்டது.\nஆரோக்கியமில்லை தான் ஆனால், ஒரே ஒரு நாள் ப்ரேக்ன்னு நினைத்து மன்னித்து விடுங்கள்.\nரோட் ட்ரிப் என்றாலே கடுப்படைய செய்யும் ஒரு விஷயம் இந்த டோல்\nவீட்டில் இருந்து பீச் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கும் குறைவாக தான் நேரமாகும் என்றா���ும் வழியில் 2 டோல்\nஒரு வழியாக பத்தரை மணி அளவில் பாயின்ட் ப்லேசன்ட் பீச் வந்தாகி விட்டது\nபீச் பக்கத்திலேயே முனிசிபல் பார்க்கிங் இருக்கிறது.\nஆனால் அங்கே பார்க் செய்ய மணி நேர கணக்கில் டாலர் கட்ட வேண்டும் என்பதுடன், பீக் சீசனில் அங்கே பார்க்கிங் இடம் கிடைக்கவும் செய்யாது.\nஅதனால் மற்ற தோழிகள் சொல்லி இருந்த ஃப்ரீ பார்க்கிங்கை தேடி காரை பார்க் செய்தோம்\nபார்க் செய்த இடத்தில இருந்து பீச்சுக்கு செல்ல பதினைந்து நிமிடங்கள் ஆகும்.\nஇது தான் நான் சொன்ன முனிசிபல் பார்க்கிங். இப்படி ஈ ஓட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை\nசரி, சிக்கனமாக பார்க்கிங் பணத்தை சேமித்து விட்டோம் என மனதை தேற்றிக் கொண்டோம்.\nமேலும் பதினைந்து நிமிடங்கள் சிலு சிலு காற்றில் நடப்பதும் தனி சுகமே\nஒரு வழியாக பீச் அருகே வந்தாகி விட்டது\nஇது தான் நாம் இன்று விசிட் செய்ய போகும் பீச்\nபயணங்கள் முடிவதில்லை - 01 - என்ன ஒரு ஸ்டார்ட்\nலைஃப்ஸ்டைல் - இளவரசியாக வாழ்வது எப்படி இருக்கும்\nஅதிசய உலகம் - 15. தேர்தலில் நிற்கும் நாய்\nஅதிசய உலகம் - 14. காதலை வாழ வைக்கும் கல்லான காதல் ஜோடி - தேன்மொழி\nஅதிசய உலகம் - 13. குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி - தேன்மொழி\nஅதிசய உலகம் - 12. பெண்களுக்கு பஞ்சமாம் ரோபோ பெண்ணை மணந்த மனிதர் ரோபோ பெண்ணை மணந்த மனிதர்\n+1 # RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — Keerthana 2017-04-28 12:50\n# RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — Thenmozhi 2017-04-28 16:44\n+1 # RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — Tamilthendral 2017-04-22 01:31\n+1 # RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — Thenmozhi 2017-04-22 08:49\n+1 # RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — Aarthe 2017-04-21 20:43\n# RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — Thenmozhi 2017-04-22 08:48\n+1 # RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — madhumathi9 2017-04-21 15:22\n# RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — Thenmozhi 2017-04-22 08:47\n+1 # RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — chitra 2017-04-21 13:14\n# RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — Thenmozhi 2017-04-22 08:46\n+1 # RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — Jansi 2017-04-21 09:02\n# RE: சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி - தேன்மொழி — Thenmozhi 2017-04-21 09:30\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nஅழகு குறிப்புகள் # 15 - செருப்புகள் - சசிரேகா\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nHealth Tip # 72 - ஜலதோஷம் - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - எதுக்கு அரெஸ்ட் செய்தாங்க\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nHealth Tip # 72 - ஜலதோஷம் - சசிரேகா\nTamil Jokes 2018 - எதுக்கு அரெஸ்ட் செய்தாங்க\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 17 - வினோதா\nHealth Tip # 71 - 40 வயது ஆகிவிட்டால் - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா\nதொடர்கதை - ஐ லவ் யூ - 13\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 41 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 12 - சகி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதி\nதொடர்கதை - ஐ லவ் யூ - 13\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 14 - சித்ரா. வெ\nதொடர்கதை - அன்பின் அழகே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 08 - மித்ரா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 17 - வினோதா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 11 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nதொடர்கதை - அமேலியா - 49 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 40 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 17 - வினோதா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 41 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 18 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 06 - மித்ரா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 08 - சசிரேகா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 10 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 11 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 12 - ராசு\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 11 - சகி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 11 - சசிரேகா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 12 - சித்ரா. வெ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 07 - மித்ரா\nதொடர்கதை - காதல் இளவரசி – 03 - லதா சரவணன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 11 - சித்ரா. வெ\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 01 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்���ும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 08 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 02 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 10 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 02 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 10 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 09 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 20 - குருராஜன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 19 - குருராஜன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 15 - ஆதி\nஅறிவிப்பு - 18 ஜூன் தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - அன்பின் அழகே - 06 - ஸ்ரீ (+14)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு (+12)\nதொடர்கதை - காதலான நேசமோ - 11 - தேவி (+10)\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா (+10)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார் (+10)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா (+9)\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா (+8)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா (+7)\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா (+7)\nஎங்கேயோ, கேட்ட குயிலின் சத்தம் கீதாவின் தூக்கத்தை கலைத்தது. கண்...\nபொழுது இன்னும் சரியாக புலர்ந்திராத அந்த அதிகாலையில், அந்த திருமண மண்டபம்...\nகால்களுக்கு அணியும் செருப்புகள் அழகாக இருந்தால் மட்டும் போதாது. அவைகள்...\nதமிழும் ,தாரிகாவும் பேசிக்கொண்டது போல மாற்றங்களை கொண்டு வருவதின் முதல்...\nஎன்னை அழிக்க எண்ணி அனைவரும் கோபத்தில் நி்ன்றார்களோ இல்லை என் காதலை...\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 12 - குருராஜன் 7 seconds ago\nசிறுகதை - நிறம் மாறாத நேசம் - K.சௌந்தர் 9 seconds ago\nதொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலா 10 seconds ago\nதொடர்கதை - வசந்த பைரவி - 01 - ஸ்ரீலக்ஷ்மி 13 seconds ago\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டே��்... என்னுயிரே - பத்மினி\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01\nதமிழுக்கு அமுதென்று பேர் – 18\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12\nகாதலான நேசமோ - 12\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 15\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 17\nமழையின்றி நான் நனைகின்றேன் - 03\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13\nஐ லவ் யூ - 13\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01\nஇரு துருவங்கள் - 08\nஅன்பின் அழகே - 06\nஉயிரில் கலந்த உறவே - 12\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 03\nபார்த்தேன் ரசித்தேன் - 16\nஎன் மடியில் பூத்த மலரே – 04\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 33\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 15\nகாதல் இளவரசி - 04\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nசிறுகதை - மரம் – குருராஜன்\nசிறுகதை - ஜூன்னா டேட்டிங் – சசிரேகா\nசிறுகதை - மேன்னா - சாட்டிங் (May - Chatting) – சசிரேகா\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 36 - ஷிவானி\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - 04. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nஅழகு குறிப்புகள் # 15 - செருப்புகள் - சசிரேகா\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nHealth Tip # 72 - ஜலதோஷம் - சசிரேகா\nTamil Jokes 2018 - எதுக்கு அரெஸ்ட் செய்தாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9152-sirukathai-thaayumanavar-s-syed-sulaiha-nitha", "date_download": "2018-06-22T20:26:25Z", "digest": "sha1:DL6YC33WHETMME6DMC4RBS34VZSY4TRP", "length": 50785, "nlines": 639, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா - 5.0 out of 5 based on 1 vote\nசிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா\n“என்னடா ரவி இன்னிக்கு எத்தனை கம்பெனிக்கு இன்டெர்வியுவிற்க்கு போலாம்னு இருக்க”என கேட்ட தங்கையை ஒரு முறை முறைத்து விட்டுக் கிளம்பினான் ரவி.\nஇன்றாவது தன் மகனுக்கு வேலை கிடைத்து விடும் என நம்பிக்கையுடன் அவனுக்கு விபூதி வைத்து வழியனுப்பி வைத்தாள் பங்கஜம்.அதை தூரத்தில் இருந்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் அவனது தந்தை முத்துராஜ்.\nதான் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கிய பொழுது தந்தை வாங்கித் தந்த வண்டியில் கெத்தாக ஏறி உட்கார்ந்தான் ரவி.அவன் கிளம்பி விடுவானோ என மூச்சிரைக்க ஒடி வந்து யாரும் பார்த்திராதவாறு அவனது கையில் காசை திணித்தார் முத்துராஜ்.பின் எல்லோருக்கும் கேட்கும் வகையில் “இன்றைக்காவது வேலையுடன் திரும்பி வா” என சொல்லிய அவரை “இன்றைக்காவது அவனை நிம்மதியாக கிளம்ப விடுங்களேன்” என கடிந்து கொண்டாள் பங்கஜம்.\nபோகும் வழியில் தன் அப்பாவின் சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை அசை போட்டான்.\nடிகிரி முடித்த பின் தன் படிப்பிற்க்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என ஒவ்வொரு கம்பெனியின் வாசலிலும் ஏறி இறங்கிய நாட்கள் நரகம் போல் இருந்தது.தன்னைப் போல் தனது நண்பன் சேகருக்கும் வேலை கிடைக்க தாமதம் ஆனதால் இருவரும் ஒன்றாகவே வேலை தேடினர்.நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கைக் குறையத் தொடங்கியிருந்தது.அந்த நேரத்தில் மற்ற அப்பாக்களைப் போல் முத்துராஜ் தனது மகனை திட்டவோ இல்லை தண்டச்சோறு என முத்திரை குத்தவோ இல்லை.அவன் முயற்சி செய்கிறான் என அவருக்குத் தெரியும்.ஆதலால் அவனை அவன் போக்கிலேயே விட்டு விட்டார்.\nஒருநாள் அவன் மிகவும் சோர்வுடன் காணப்பட்டான்.அதைக் கண்ட முத்துராஜ், முதன் முதலாக தன் மகனிடம் வேலையைப் பற்றிப் பேசினார்.\nரவி, உன்னிடம் நான் கொஞ்ச நேரம் பேசலாமா\n“சொல்லுங்கப்பா” என தன் படு��்கையில் சிதறிக் கிடந்த காகிதங்களை எல்லாம் வேக வேகமாக எடுத்து வைத்தான்.\nஅப்பொழுது, ஒரு காகிதம் தன் தந்தையின் காலடியில் சிக்கியதை பதற்றத்துடன் எடுத்தான்.இதைக் கண்ட முத்துராஜ்,\n”ரவி, நீ இவ்வளவு பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை” என கூறி வாய் விட்டுச் சிரிக்கலானார்.\nஇதைக் கண்ட ரவிக்கு ஒன்றும் புரியவில்லை.குழப்பத்துடன் இருந்த அவனை பாசத்துடன் கட்டி அணைத்தார்.தான் பட்ட துயர் அனைத்தும் பறந்து போனது போல் இருந்தது அவனுக்கு.தன் விழி ஒரத்தில் வடிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு தன் அப்பாவிடம் பேச ஆரம்பித்தான்.இங்கு அவனைப் பேச வைத்தது அவனது அப்பாவின் கோபம் அல்ல, பாசமே.\n நானே உங்களிடம் பேச வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன்”.\nஅதை அறிந்துதான் நானே உன்னைப் பார்க்க வந்தேன் ரவி.உன்னை இன்று,நேற்று அல்ல இருபத்தி மூன்று வருடங்களாக அறிந்து வைத்திருப்பவன் நான்.உன் நடத்தையை வைத்தே நீ என்ன நினைக்கிறாய் என தெரிந்து கொண்டேன்.பின் என் நண்பன் ராமமூர்த்தி உன்னை வங்கியில் பார்த்ததாக கூறினான்.அதிலிருந்து ஒரளவு என்னால் யூகிக்க முடிந்தது.யூகம் எல்லா விஷயங்களிலும் சரியாக இருக்காது என்பதனால் நான் உன்னிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காகத்தான் வந்தேன்.உனக்கு விருப்பம் இருந்தால் நீ என்னிடம் கூறலாம் என கூறினார்.\nஅதைக் கேட்ட பின் ரவியினால் உண்மையை மறைக்க இயலவில்லை.”அப்பா என்னை மன்னித்து விடுங்கள்.என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த உங்களிடம் வேலை கிடைத்து விட்டது என பெருமையாய்க் கூறலாம் என எண்ணினேன்.எனக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே வேலை கிடைத்து விட்டது.ஆனால்,எனக்கு அந்த வேலையில் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை.என் மனது முழுவதும் தொழில் ஆரம்பிப்பதிலேதான் இருந்தது.இதை உங்களிடம் கூறினால் உங்கள் மனம் வருத்தப்படும் என நினைத்தேன்.அதனால்தான் உங்கள் யாரிடமும் கூறவில்லை.அதை ஆரம்பிப்பதற்கு எனக்கு நிறைய பணம் தேவைப்பட்டது.உங்களைக் கேட்க என் மனம் இடம் தரவில்லை.ஏற்கனவே என் படிப்பிற்க்காக நீங்கள் நிறைய செலவு செய்திருக்கிறீர்கள்.ஆகவே, அந்த வேலையில் கிடைத்த சம்பளத்தையும் பின் வங்கியில் சிறிது கடனும் பெற்று தொழில் தொடங்கலாம் என எண்ணிதான் வங்கிக்குச் சென்றேன்.அங்குதான் ராமமூர்த்தி மாமா என்னைக் கண்டார் என நினைக்க��றேன்.இதை தங்களிடம் மறைக்க வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை,தொழில் தொடங்கிய பின்னர் உங்களிடம் மகிழ்ச்சியுடன் கூறலாம் என நினைத்திருந்தேன் என தன் பங்கு நியாயத்தை எடுத்துரைத்தான்.\nஇதைக் கேட்டவுடன் முத்துராஜ் பதில் ஏதும் பேசாமல் எழுந்துச் சென்று விட்டார்.\nசிறுகதை - பால்ய நினைவுகள் - ராகா\nசிறுகதை - காதல் கதை தோற்பதில்லை - ஈஸ்வரி\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nஅறிவிப்பு - 22 ஜூன் தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nஅறிவிப்பு - 18 ஜூன் தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nஅறிவிப்பு - புத்தம் புதிய தொடர் விரைவில் ஆரம்பம்\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — AdharvJo 2017-06-02 14:31\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Gali 2017-05-11 19:40\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-11 20:15\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Abinaya Rajendran 2017-05-10 21:35\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 21:52\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Arun R 2017-05-10 21:11\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 21:27\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Amma 2017-05-10 19:50\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 21:07\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Kathirvel 2017-05-10 10:57\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 12:04\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Divya rajan 2017-05-10 10:13\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 10:17\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 10:18\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Jansi 2017-05-10 00:49\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 09:56\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 09:57\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Subhasree 2017-05-09 13:29\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 09:58\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — madhumathi9 2017-05-09 06:42\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 09:59\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா — Thenmozhi 2017-05-08 20:45\n# RE: சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுல��ஹா நிதா — Syed Sulaiha Nitha 2017-05-10 10:00\nதொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nஅழகு குறிப்புகள் # 15 - செருப்புகள் - சசிரேகா\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nHealth Tip # 72 - ஜலதோஷம் - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - எதுக்கு அரெஸ்ட் செய்தாங்க\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nHealth Tip # 72 - ஜலதோஷம் - சசிரேகா\nTamil Jokes 2018 - எதுக்கு அரெஸ்ட் செய்தாங்க\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 17 - வினோதா\nHealth Tip # 71 - 40 வயது ஆகிவிட்டால் - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா\nதொடர்கதை - ஐ லவ் யூ - 13\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 41 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 12 - சகி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதி\nதொடர்கதை - ஐ லவ் யூ - 13\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 14 - சித்ரா. வெ\nதொடர்கதை - அன்பின் அழகே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 08 - மித்ரா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 17 - வினோதா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா\nதொடர்கதை - கோதை ��ிழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 11 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nதொடர்கதை - அமேலியா - 49 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 40 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 17 - வினோதா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 41 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 18 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 06 - மித்ரா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 08 - சசிரேகா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 10 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 11 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 12 - ராசு\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 11 - சகி\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 11 - சசிரேகா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 12 - சித்ரா. வெ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 07 - மித்ரா\nதொடர்கதை - காதல் இளவரசி – 03 - லதா சரவணன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 11 - சித்ரா. வெ\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 01 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 08 - கார்த்திகா கார��த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 02 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 10 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 02 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 01 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16 - ஆதி\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 10 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 09 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 16\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 20 - குருராஜன்\nதொடர்கதை - உனக்காக மண்ணில் வந்தேன் - 19 - குருராஜன்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 15 - ஆதி\nஅறிவிப்பு - 18 ஜூன் தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - அன்பின் அழகே - 06 - ஸ்ரீ (+14)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு (+12)\nதொடர்கதை - காதலான நேசமோ - 11 - தேவி (+10)\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா (+10)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார் (+10)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01 - சசிரேகா (+9)\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா (+8)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா (+7)\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா (+7)\nஎங்கேயோ, கேட்ட குயிலின் சத்தம் கீதாவின் தூக்கத்தை கலைத்தது. கண்...\nபொழுது இன்னும் சரியாக புலர்ந்திராத அந்த அதிகாலையில், அந்த திருமண மண்டபம்...\nகால்களுக்கு அணியும் செருப்புகள் அழகாக இருந்தால் மட்டும் போதாது. அவைகள்...\nதமிழும் ,தாரிகாவும் பேசிக்கொண்டது போல மாற்றங்களை கொண்டு வருவதின் முதல்...\nஎன்னை அழிக்க எண்ணி அனைவரும் கோபத்தில் நி்ன்றார்களோ இல்லை என் காதலை...\nதாயுமானவன் - 2015 போட்டி சிறுகதை 59 1 second ago\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\nதொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 14 - வத்ஸலா 12 seconds ago\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01\nதமிழுக்கு அமுதென்று பேர் – 18\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12\nகாதலான நேசமோ - 12\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 15\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 17\nமழையின்றி நான் நனைகின்றேன் - 03\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13\nஐ லவ் யூ - 13\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 01\nவ��னும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01\nஇரு துருவங்கள் - 08\nஅன்பின் அழகே - 06\nஉயிரில் கலந்த உறவே - 12\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 03\nபார்த்தேன் ரசித்தேன் - 16\nஎன் மடியில் பூத்த மலரே – 04\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 33\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 15\nகாதல் இளவரசி - 04\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - வாஸந்தி - அனுசுயா\nசிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா\nசிறுகதை - மரம் – குருராஜன்\nசிறுகதை - ஜூன்னா டேட்டிங் – சசிரேகா\nசிறுகதை - மேன்னா - சாட்டிங் (May - Chatting) – சசிரேகா\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா\nகவிதை - அருவருப்பு - ஜான்சி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 36 - ஷிவானி\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - 04. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா\nஅழகு குறிப்புகள் # 15 - செருப்புகள் - சசிரேகா\nTamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்\nHealth Tip # 72 - ஜலதோஷம் - சசிரேகா\nTamil Jokes 2018 - எதுக்கு அரெஸ்ட் செய்தாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/yourdeal-sj4000-sj4kydblk-sports-action-camera-black-price-p9eOsB.html", "date_download": "2018-06-22T21:12:29Z", "digest": "sha1:VGWVE2ELL2KHNCR4L2E7WAQDXHXHLEKV", "length": 19967, "nlines": 416, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் ��ொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக்\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக்\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் சமீபத்திய விலை Jun 11, 2018அன்று பெற்று வந்தது\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 8,599))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. யௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 8 மதிப்பீடுகள்\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் - விலை வரலாறு\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 MP\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nசுகிறீன் சைஸ் Below 2 in.\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920*1080\nபுய்ல்ட் இந்த பிளாஷ் No\nயௌர்டெல் சுஜி௪௦௦௦ சுஜி௪கயடப்லக் ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக்\n2.3/5 (8 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=451489", "date_download": "2018-06-22T20:32:54Z", "digest": "sha1:H7YR3XT5JWPPP3CDKEXDN75WXN2RATIB", "length": 5053, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்றழித்தது கோட்டாவே என்கிறார் அசாத் சாலி", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nHome » நேருக்கு நேர்\nதமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்றழித்தது கோட்டாவே என்கிறார் அசாத் சாலி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஉள்ளக பொறிமுறைகளை உச்சபட்சம் பயன்படுத்த வேண்டும்: ஸ்ரேன் அப்துல்\nமக்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்: கோ.றுஷாங்கன்\nமுன்னாள் போராளிகள் கவனிக்கப்படுவதில்லை: நளினி ரட்ணவேல் ஆதங்கம்\nஉள்ளக பொறிமுறைகளை உச்சபட்சம் பயன்படுத்த வேண்டும்: ஸ்ரேன் அப்துல்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=34303", "date_download": "2018-06-22T21:04:17Z", "digest": "sha1:EDNNXMDZYQ44AOH4TV3HZLSV6QKQ5QD7", "length": 11944, "nlines": 78, "source_domain": "business.dinamalar.com", "title": "65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி", "raw_content": "\nதங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை ... வீடியோகானின் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கியது ஏர்டெல் ...\n65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி\nபுதுடில்லி : இந்த ஆண்டு இறுதிக்குள் 65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், எந்த சூழ்நிலையிலும் பருப்பு விலைகளின் உயர அரசு அனுமதிக்காது எனவும் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.\nலோக்சபாவில் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், 2015ம் ஆண்டு தேவைக்கு ஏற்றவாறு பருப்பு உற்பத்தி செய்யப்படவில்லை. சுமார் 170 லட்சம் டன் பருப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. அவற்றில் 45 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது. இதனால் பருப்பு வகைகளின் தேவை 215 லட்சம் டன்களாக அதிகரித்தது. இதனால் பருப்பு தேவையை சமாளிக்க இந்த ஆண்டு 65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதனியாரிடம் இருந்து மார்ச் 1ம் தேதி வரை 55.5 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2015-16 வேளாண் உற்பத்தி ஆண்டில் பருப்பு உற்பத்தி 17.33 மில்லியன் டன்னாக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. பருப்பு விலையை உயர்வை எந்த சூழலிலும் அனுமதிக்க முடியாது. ஒருவேளை உயர்ந்தால், அதனை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பருப்பு பதுக்கல் எங்கும் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரூ.220 வரை உயர்ந்திருந்த ஒரு கிலோ பருப்பின் விலை, தற்போது அரசின் தொடர் நடவடிக்கையால் ரூ.150 முதல் 160 என்ற அளவுக்கு குறைந்துள்ளது என்றார்.\nபருப்பை தவிர அரிசி, சர்க்கரை என வேறு எந��த உணவுப் பொருட்களின் விலையும் உயரவில்லை. தக்காளி, வெங்காயம் விலை மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... மார்ச் 17,2016\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் மார்ச் 17,2016\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை மார்ச் 17,2016\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ மார்ச் 17,2016\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி மார்ச் 17,2016\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=41431", "date_download": "2018-06-22T21:07:31Z", "digest": "sha1:ZJ65ZMHKWZK7WKDOGN7EUFCWARET7NVL", "length": 13467, "nlines": 83, "source_domain": "business.dinamalar.com", "title": "விமானம், சில்லரை விற்பனை, ரியல் எஸ்டேட் துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி", "raw_content": "\nவரிச்சலுகைகளை நீட்டிக்க, ‘தைபா’ கோரிக்கை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு ...\nவிமானம், சில்லரை விற்பனை, ரியல் எஸ்டேட் துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி\nபுதுடில்லி:மத்திய அரசு, விமானம், 'சிங்கிள் பிராண்டு' சில்லரை விற்பனை, கட்டுமானம் ஆகிய துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தி உள்ளது.டில்லியில் நேற்று, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில், ஒரு நிறுவனம், அதன் பொருட்களை மட்டுமே விற்கும், 'சிங்கிள் பிராண்டு' சில்லரை வர்த்தகத்தில், அரசு ஒப்புதலின்றி, 100 சதவீதம் முதலீடு செய்ய, ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த, 2014ல், 'சிங்கிள் பிராண்டு' சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது.\nஇதில், 49 சதவீதத்திற்கு, மேற்பட்ட முதலீடுகளுக்கு, அரசு ஒப்புதல் தேவை என்ற விதிமுறை, தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால்,அதிகளவில் அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் கால் பதிக்கும்; வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.நேற்றைய கூட்டத்தில், 'ஏர் - இந்தியா' நிறுவனத்தில், அன்னிய நிறுவனங்கள், அரசு அனுமதியுடன், 49 சதவீத முதலீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஏற்கனவே, விமான சேவையில், அரசு ஒப்புதலுடன், 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனினும், பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் - இந்தியாவிற்கு மட்டும் பொருந்தாத இந்த விதிமுறை, தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால், நலிவுற்ற ஏர்- இந்தியா நிறுவனத்தில்,அன்னிய நிறுவனங்கள்ஆர்வமுடன் முதலீடு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தவிர, ரியல் எஸ்டேட் துறையில், தரகுச் சேவையில், அரசு ஒப்புதல்இன்றி, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கும், மின் நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில், அன்னிய நிதி மற்றும்நிதி நிர்வாக நிறுவனங்கள்பங்கேற்கவும், மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.\n'சிங்கிள் பிராண்டு' சில்லரை விற்பனையில், தன்னிச்சையான, 100 சதவீத அன்னிய நேரடி\nமுதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ளதை கண்டிக்கிறோம். இதனால், ஏராளமான அன்னிய நிறுவனங்கள், சுலபமாக இந்திய சந்தையில் புகுந்து விடும். சிறிய வியாபாரிகள் பாதிக்கப்படுவர்; ஏராளமானோர் வேலையிழக்க நேரிடும்.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ஜனவரி 11,2018\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ஜனவரி 11,2018\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை ஜனவரி 11,2018\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ ஜனவரி 11,2018\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜனவரி 11,2018\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்பட���த்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26385", "date_download": "2018-06-22T20:18:23Z", "digest": "sha1:UVWEBZXUYW6EWCZH2ZF5QJE36JCOZY44", "length": 24175, "nlines": 115, "source_domain": "tamil24news.com", "title": "கனடாவில் விடுதலைப்புலி�", "raw_content": "\nகனடாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிக்கை\nகனடா நாட்டின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் கோரிக்கை மனு ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த மனுவை ஒட்டாவா – கால்ற்ரன்-மிசுசுப்பிமில்ஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜக் மக்கிளரன் அவர்கள் கொண்டுவந்தார். கோரிக்கை சமர்ப்பிப்பு, கேள்விபதில், அறிக்கை சமர்ப்பிப்பு, ஊடகசந்திப்பு என நான்கு அமர்வுகள் நடைபெற்றது. நாடாளுமன்றத்தினுள் என்ன நடந���தது என்பதை விரிவாகப் பார்ப்போம். மதியம் 11 மணி அளவில் பேரவைத்;தலைவர் (சபாநாயகர்) மாண்புமிகு டேவ் லீவக் அவர்கள் அவை உறுப்பினர் மாண்புமிகு திரு. ஜக் மக்கிளரண் அவர்களது கோரிக்கையை வாசிக்குமாறு அழைத்தார்.\n‘விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான ‘பயங்கரவாத இயக்கம்’ என்ற தடையை நீக்கவேண்டும்\nஅவையின் கருத்தாக இதை முன்வைக்கின்றேன். 2006ஆம் ஆண்டு கனடிய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ‘பயங்கரவாத இயக்கம்’ என்ற தடைப் பட்டியலில் போட்டது. 2009ஆண்டுடன் முடிவுக்கு வந்த போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்து போனது. அவர்கள் மீண்டெழுந்து ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதில்லை. எனவே இந்தத் தடையைக் கனடிய அரசு நீக்கவேண்டும்.\nஅவைத்தலைவர்: மக்கிளரன் கேள்வி ஏதாவது இருந்தால் இப்போது கேட்கலாம்\nமக்கிளரண்: குடிவரவு அமைச்சருக்குக் கேள்வி. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வதைக்கப்பட்டு வந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு ஆயுதம் தாங்கிய இராணுவமாக ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் ஒரு வலுவான போராட்ட இயக்கம். கனடிய அரசு 2006 ஆம் ஆண்டு இவ்வியக்கம் மீது ‘பயங்கரவாத இயக்கம்’ என தடை விதித்தது. இலங்கையில் போர் 2009 உடன் முடிவடைந்துவிட்டது. ‘பயங்கரவாத முத்திரை இனித் தேவையற்றது’ அமைச்சரே ஆகையால் விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடிய அரசு நீக்கவேண்டும் எனக் கோரும் தமிழ்க் கனடியர்களின் கோரிக்கைக்கு ஆதரவு கொடுப்பீர்களா\nகுடிவரவு அமைச்சர் லோறா அல்பான்ஸ்: தமிழர்கள் கொடும் வேதனையையும் வலியையும் அனுபவித்து வருகின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம்……..\n(என ஒரு நழுவலான பதிலைக் கொடுத்தார்)\nமீண்டும் பதில் கேள்வி தொடுத்தார் ஜக் மக்கிளரன்:\n ‘பயங்கரவாத இயக்கம்’ என்ற பட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. இது தமிழ் மக்களின் மீது படிந்த கறை. ‘பயங்கரவாத பட்டம்’ கனடா வாழ் தமிழ்ச் சமூகத்தை ஒரு தலைகுனிவுக்கு ஆளாக்குகிறது. தமிழ்மக்கள் தாம் போரில் இழந்த போராளிகளை நினைவுகொள்ளும் நிகழ்வை ‘மாவீரர் நாள்’ என ஒவ்வொரு நவம்பர் 27ஆம் நாளும் நினைவுகொள்கின்றனர்.\nஇந்த நிகழ்வுக்குக் கூட இந்தத் தடை ஒரு இடைஞ்சலாக உள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது இல்லை. அவர்கள் இனி ஒருபோதும் போராடும் சக்தியாக வருவதற்கு வாய்ப்பு இல்லை.\nஅமைச்சரே, நானும் கனடியத் தமிழ்த் தலைவர்களும் நாடாளுமன்றம் சென்று கனடிய அரசை விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும்படி கோரப் போகின்றோம். அமைச்சரே\nகுடிவரவு அமைச்சர் லோறா அல்பான்ஸ்: (நேரடியாகப் பதில் எதனையும் அமைச்சர் சொல்லவில்லை….) மாறாக நாங்கள் இலங்கையின் வடக்கு மாகாண முதல் அமைச்சருடன் தொடர்பில் இருக்கிறோம்…. போன்ற\nதிசைதிருப்பும் கதைகளைச் சொல்லி அமர்ந்தார்.\nஒரு மணியளவில் அவையில் ‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் அறிக்கையை படிக்க அழைத்தார் பேரவைத் தலைவர் மாண்புமிகு டேவ் லீவக்.\nமாண்புமிகு டேவ் லீவக்: நீங்கள் காலை கொண்டுவந்த தீர்மானத்தின் அறிக்கையை இப்போது படிக்கலாம்.\nஇலங்கையில் தமிழ் மக்கள் 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976ஆம் ஆண்டு தமிழ் மக்களைப் பாதுகாக்க ராணுவ அமைப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை (LTTE) உருவாக்கினர். 1983ல் உள்நாட்டு யுத்தம்\nதொடங்கியது. புலிகள் படை ஒரு வலுவான போரிடும் படையாக மாறியது.\n2006ல் கனேடிய அரசாங்கம், இலங்கை அரசின் பொய் பரப்புரைகள் மூலம் ஈர்க்கப்பட்டு ‘பயங்கரவாதப் பட்டியலில் தமிழ்ப் புலிகளைச் சேர்த்தது. இந்த விளைவு தமிழ் மக்களை இரண்டாம் தர மக்களாக உலகின் பார்வையில் பார்க்க வைத்தது.\nஉள்நாட்டுப் போர் 2009ல் முடிவுக்கு வந்தது. புலிகள் ஆயுதப்போரை கை விட்டனர். புலிகள் மீண்டும் ஒரு போராடும் படையாக அணி திரளப் போவதில்லை. எனவே ‘பயங்கரவாதப் பட்டியலில்’ இனி வைத்திருக்கத் தேவையில்லை.\nஆனால் ‘தமிழ்ப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் கனடிய அரசு’ இன்னமும் வைத்திருப்பதானது கனடாவில் தமிழர்கள் தலைக்கு மேலாக தொங்கும் கருப்பு மேகம் போன்றது. அவர்களை இந்தத் தடை இரண்டாம் தர குடிமக்களாக அவமதிக்கிறது, ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தாயகத்தில் போரில் உயிர் நீத்த உறவினர்களையும் தியாகிகளையும் பகிரங்கமாக நினைவு கூர்வதையும் மற்றும் அவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் ஒழுங்கு செய்வதையும் தடுக்கிறது.\nகனடா வாழ் தமிழர்கள் மீண்டும் மதிப்புடன் வாழவே��்டும் எனும் நலன் கருதி, ‘பயங்கரவாதப் பட்டியலில் இருந்து’ தமிழீழ விடுதலைப் புலிகளை கனடா அரசு அகற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறாகப் பேரவையில் தனது அறிக்கையினைப் படித்தார் திரு. மக்கிளரண்.\nதொடர்ந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஊடகவியலாளர் கூடத்தில் ஊடகங்களுக்குச் செவ்வி அளித்தார் திரு. ஜக் மக்கிளரண் அவர்கள். அவருடன் தமிழர்கள் சார்பில் திரு. திருமுருகவேந்தன் அவர்களும் உடன் இருந்தார். ‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு நாங்கள் ஆயிரம் படிகள் ஏறவேண்டி இருக்கும். நாங்கள் இன்று அப்படிகளில் ஏறும் முயற்சியில் சிறிது முன்னேறி இருக்கின்றோம். இன்று நாங்கள் ஏறி இருக்கும் படிகள் சிலவாயினும் முயற்சியைத் தொடங்கி விட்டோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.\nவிடுதலைப் புலிகள் மீதான ‘பயங்கரவாதக் கறையைத்’ துடைத்தழித்து அவர்கள் தமிழீழ மக்களை நெஞ்சார நேசிக்கும் விடுதலை வீரர்கள், தமிழினத்தின் பாதுகாப்பு படை என்ற உண்மையை\nஇந்தத் தடை கனடா வாழ் தமிழர்களை அச்சுறுத்தும் ஒரு ஆயுதமாகவும் ஒரு அவமானச் சின்னமாகவும் இருந்து வருகிறது. இதனால் தமிழர்கள் ஒரு இரண்டாம் தரக் குடிகள்போல் நடத்தும் நிலமை ஏற்படுகின்றது. அதனால் இந்தத் தடையை உடனடியாக நீக்கவேண்டும் என நாடாளுமன்றத்தைக் கேட்கிறேன் என்றார் ஜக் மக்கிளரண்.\nதிருமுருகவேந்தன் அவர்கள் பேசும்போது: இன்றைக்கு தமிழர்களுடைய வரலாற்றில் முக்கியமான நாள். எங்கள் நெஞ்சமெல்லாம் குடியிருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் தமிழினத்தின் விடிவுக்காகப் போராடிய தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் மீது போடப்பட்ட ‘பயங்கரவாத இயக்கம்’ என்ற கருந்திரையை நீக்க கோரிக்கை மனு ஒன்று ஒன்ராரியோ\nநாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நாள். அந்தக் கோரிக்கையைக் கொண்டுவந்த ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பு மிகு ஜக் மக்கிளரண் அவர்களுக்கு உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.\nநிருபர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ஜக் மக்கிளரண்:\nகுடிவரவு அமைச்சர் லோறா அல்பனீஸ் அவர்கள் சாதகமான பதில் எதனையும் தரமாட்டார் என்பது எனக்கு முன்கூட்டியே தெரிந்ததுதான். அவர்களை நம்பி நான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரவுமில்லை. அடுத்த கட்டம் நாடாளுமன்றம் செல்வது என்ற திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.\nசிங்கள ஒடுக்குமுறையை எதிர்த்து தமிழினத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்திப் போராடியவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் தமிழினத்தின் ஆயுதம் தாங்கிய இராணுவம். அவர்கள் மீது குத்தப்பட்ட ‘பயங்கரவாத முத்திரை’ என்பது கனடியத் தமிழினத்தின் இயலாமையின் அடையாளம்.\nஅதனைத் துடைத்தெறியும் முயற்சி வரவேற்கப்படவேண்டியது. இவ்வேளையில் இம்முயற்சி வெற்றிபெறாமல் போகலாம்…. ஆனால் இந்தத் தடையை எதிர்த்து நின்றோம் என்ற நாடாளுமன்ற பதிவு என்றென்றும் வரலாற்றில் நிலை கொள்ளும். நம் அடுத்த சந்ததி நம்மைவிட பலமாக இருக்கும். அவர்கள் உலகையும் கனடாவையும் கட்டியாளக் கூடும். அவ்வேளை கனடிய அரசு தடைபோட்டதற்கு மன்னிப்பும்கோரி அதனை நீக்கலாம்.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5//%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%E2%84%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD//%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%0A//&id=41599", "date_download": "2018-06-22T20:52:06Z", "digest": "sha1:AIIMC3GZQFHSYQSXJDIRQ2LI7L3CUNUT", "length": 22956, "nlines": 201, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும் ,Pirandai:Health Benefits Pirandai:Health Benefits | Uses, Organic Facts, Nutritional Pirandai Thuvaiyal | பிரண்டை துவையல் pirandai medicinal uses in tamil,Pirandai:Health Benefits Pirandai:Health Benefits | Uses, Organic Facts, Nutritional Pirandai Thuvaiyal | பிரண்டை துவையல் pirandai medicinal uses in tamil Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்\nநம் முன்னோர் பரம்பரை பரம்பரையாக நீண்ட நாட்களாக உபயோகித்து வந்த, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அதிக சத்து நிறைந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவக் குணமுள்ள பாரம்பரிய உணவுகளில் ஒன்று பிரண்டை.\nகுடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும்.\nபிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும்.\nபிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியசத்துக்கள் உள்ளன.\nபிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு தினந்தோறும் இரு வேளைசாப்பிட்டு வந்தால் சுவாச காசம் (ஆஸ்துமா) குணப்படும்.\nபிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டு வந்தால், கப நோய்கள் நீங்கும்.\nபிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர குடித்தால் எலும்புகள் பலம் பெறும்.\nபிரண்டை சாற்றில் புளி, உப்பு, கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு,வீக்கம் தீரும்.\nகடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி, நுரைத்த பச்சை பேதி தீரும்.\nபிரண்டை ���ப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு தீரும்.\nபிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை புண்கள், தீராத நாட்பட்ட வயிற்றுவலி, மூலம், மூல அரிப்பு, மலத்துடன் சீழ், இரத்தம் வருதல் தீரும்.\nசாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி,பலவீனம், தாது இழப்பு ஆகியவை தீரும்.\nபிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.\nநன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.\nவாரம் 2 முறை பிரண்டையை பயன்படுத்தினால் 40 வயதுக்கு மேல் வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாகிற நோயை முழுவதும் குணப்படுத்தி விடலாம் என்கிறது சித்த மருத்துவம்.\nஎடையை குறைப்பதில் பிரண்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பசியைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பராமரித்து அதிக கொழுப்பைக் கரைக்கிறது.\nஇதனால் பருமன் மற்றும் ஊளைச்சதை குறைகிறது. நீரிழிவுக்கும் மருந்தாகிறது பிரண்டை.\nஇன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதய நோய் உள்ளவர்களுக்கு பிரண்டை நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைப்பதால் மாரடைப்பு அபாயம் தவிர்க்கப்படுகிறது.\nபிரண்டை - 1 கப்\nதேங்காய் - அரை கப்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் காய வைத்து உப்பு தவிர்த்து, பிரண்டை உள்ளிட்ட எல்லா பொருட்களையும் நன்கு வதக்கவும். ஆறியதும் உப்புச் சேர்த்து அரைக்கவும். வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.\nஇளம் பிரண்டை- 1 கப்\nசாம்பார் பொடி- 1 டேபிள்ஸ்பூன்\nமிளகு, தனியா - தலா 1 டீஸ்பூன்\nசீரகம், வெந்தயம்- தலா அரை டீஸ்பூன்\nகடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் காய வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.\nபிரண்டையை சுத்தம் செய்து, சின்னத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தாளித்த பொரு���்களுடன் சேர்த்து பிரண்டையையும் நன்கு வதக்கவும்.\nசில துளிகள் எண்ணெய் விட்டு மிளகு, தனியா, சீரகம், வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பிரண்டை வதங்கியதும் புளிக்கரைசல் விட்டு, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.\nபிறகு வறுத்துப் பொடித்ததைச் சேர்க்கவும்.\nஎல்லாம் சேர்ந்து குழம்புப் பதத்துக்கு வந்ததும், கடைசியாக வெல்லம் சேர்த்து, மீதி நல்லெண்ணெயை விட்டு இறக்கவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஅசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம் குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள்ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1\nமுருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil\nமுருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம்,\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nநிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி பார்க்கலாம்.1998-1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நிபா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nபொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நீங்கள் கேள்விப்படுவதுண்டு. உண்மையில் இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு விதி விலக்கு.இதன் சுவை அபாரம். இனிப்பாகவும், வாசனையுடன் இருக்கும் இதனை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். அதோடு அதில் சத்துக்களும் அதிகம் உள்ளது.விட்டமின் ஏ,\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nமுருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil\nபிரண்டையின் ���ருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol\nஉடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet\nமாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்\nகுடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் | best foods to prevent stomach cancer\nபெண்கள் கட்டாயம் சாப்பிட கூடிய உணவு வகைகள் healthy foods every woman must eat\nஅஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் சீரக தண்ணீர் | Best Benefits and Uses Of Cumin Water\nமழைக்காலங்களில் ஜலதோ‌ஷத்தை குணமாக்கும் இயற்கை வழிகள்| cold treatment in tamil language\nதலைசுற்றலை நீக்கும் ஏலக்காயின் மருத்துவ குணங்கள்| Best Benefits and Uses Of Green Cardamom\nஅல்சர் வயிற்றுபுண் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil\nபெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nமுடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/10/blog-post_3243.html", "date_download": "2018-06-22T20:33:35Z", "digest": "sha1:J4B7BCPMMZHEPCTPAX43NDZBZKNDZORN", "length": 21072, "nlines": 397, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): தீர்வு முயற்சியில் இந்தியா தீவிர அக்கறை கூட்டமைப்பின் பயணம் அதன் எதிரொலி; அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nதீர்வு முயற்சியில் இந்தியா தீவிர அக்கறை கூட்டமைப்பின் பயணம் அதன் எதிரொலி; அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு\nதீர்வு முயற்சியில் இந்தியா தீவிர அக்கறை கூட்டமைப்பின் பயணம் அதன் எதிரொலி; அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு\n\"தீர்வு விடயத்தில் இந்தியா அக்கறை கொண்டுள்ளதன் காரணமாகத்தான் கூட்டமைப்பை அழைத்து அது பேச்சு நடத்துகின்றது. எனவே, இதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை. \"பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும்' என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருந்து வருகின்றோம்.''\nஇவ்வாறு லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஒரு தரப்புடன் பேசு வதை விட பல தரப்புகளுடனும் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதே சிறந்த வழிமுறையாகும்.\nஎனவே, தீர்வு விடயத்தில் தெரிவுக்குழுவை நோக்கி கூட்டமைப்பு பயணித்தால் சிறந்ததாக அமையும் என்றும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.\nஅமைச்சர் மேலும் கூறி யவை வருமாறு:\nதேசிய இனப்பிரச்சி னைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற தெரிவுக் குழுவுக்கு வரா ததன் காரணமாகத்தான் சிக்ககள் ஏற்பட்டுள்ளன. கூட்டமைப்பு அதில் அங்கம்வகித் தால் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நாம் நகரலாம்.\nஒரு தரப்புடன் பேச்சு நடத்துவதை விட பல தரப்புகளுடனும் பேச்சு நடத்தி தீர்வைக் காண்பதுதான் சிறந்த உபாயமாகும். அதற்கான சிறந்த பொதுக்களம்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவாகும். எனவே, அதில் கூட்டமைப்பு இடம்பெறவேண்டும்.\nதீர்வு விடயத்தில் இந்தியா கரிசனை கொண்டுள்ளதால்தான் இந்தியா கூட்டமைப்பை அழைத்துள்ளது. இதில் விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. தெரிவுக்குழுவுக்குச் செல்லுமாறு கூட்டமைப்பிடம் இந்தியா சொல்லவேண்டும் என நான் கருதுகின்றேன் என்றார்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nசெக்ஸில் மித ��ிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகி...\nஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்\nஇந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன ்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nநித்யானந்தா- ரஞ்சிதா செக���ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5220", "date_download": "2018-06-22T20:28:00Z", "digest": "sha1:BGUNP6TS3MWAYFMYUSQJEJCG564IW6RC", "length": 12088, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* எந்த விஷயத்திலும் தெய்வீகமே பலனுள்ளது. இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும்.\n* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.\n* மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும். புண்படுத்தும் வார்த்தைகளோ ஆத்திரத்தைத்தான் கிளப்பிவிடும்.\n* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால், அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.\n* பணம் படைத்தவன் கடவுளின் ராஜ்யத்திற்குள் நுழைவதை விட, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது அதிகச் சுலபம்.\n* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள்.\n* கடவுளின் கர��ணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்த படியால் உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஇரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவோம் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம் ஜூன் 23,2018\nசட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல சுஷ்மா : ஆர்.எஸ்.எஸ்., தலைவர் அதிரடி பேச்சு ஜூன் 23,2018\nஇதே நாளில் அன்று ஜூன் 23,2018\nமல்லையாவின் ரூ.12,500 கோடி மதிப்பு சொத்துகள்... பறிமுதல் அவசர சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் ஜூன் 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/80-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-22T20:32:58Z", "digest": "sha1:VJCR7YYYM3DUQ3R7T5GBYZ7R6PQLP3KD", "length": 6831, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் 80 சதவீதமான வாக்காளர்களுக்கு புதிய தேர்தல் முறை தொடர்பில் தெளிவில்லை\n80 சதவீதமான வாக்காளர்களுக்கு புதிய தேர்தல் முறை தொடர்பில் தெளிவில்லை\nபுதிய தேர்­தல் முறை தொடர்­பாக 80 வீத­மான வாக்­கா­ளர்­கள் சரி­யான விளக்கமின்றி இருப்­ப­தாக தேர்­தல் கண்­கா­ணிப்பு அமைப் பான பவ்­ரல் தெரி­வித்­துள்­ளது.\nஇது தொடர்­பாக கருத்து வெளி­யிட்­டுள்ள பவ்­ரல் அமைப்­பின் நிறை­வேற்­றுப் பணிப்­பா­ளர் றோகண ஹெற்­றி­யா­ராச்சி, புதிய தேர்­தல் முறை தொடர்­பாக நாடு முழு­வ­தும், விளக்­க­ம­ளிக்­கும் கூட்­டங்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.\nசில வேட்­பா­ளர்­கள் கூட, புதிய தேர்­தல் முறை பற்­றிய விளக்­க­மின்றி இருக்­கின்­ற­னர்.\nஉள்­ளூ­ராட்­சித் தேர்­தல் சட்­டத்­தி­ருத்­தம் மற்­றும் மீள்­தி­ருத்­தம் என்­பன, வாக்­கா­ளர்­களை அதி­க­ள­வில் குழப்­பி­யுள்­ளது. தேர்­தல் மறு­சீ­ர­மைப்­பு­கள் தொடர்­பாக பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக அர­சி­யல் கட்­சி­கள் கவ­னம் செலுத்­த­வில்லை -என்­றார்.\nPrevious articleஊடகங்கள் திருந்தவேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் – சுமந்திரன் எச்சரிக்கை\nNext articleகூட்டமைப்பின் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங��கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/01/blog-post_7.html", "date_download": "2018-06-22T20:39:02Z", "digest": "sha1:J2JII7IH6H7IK3UH4RELLUJPDRX7SQ6X", "length": 31493, "nlines": 316, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விஷயத்தில், மதில்மேல் பூனையாக இருக்கும் தனியார் பள்ளிகளை இனம் கண்டு பள்ளிகல்வித் துறை கடிவாளமிட வேண்டும். அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளில், புதுச்சேரி மாணவ, மாணவியர் பின்தங்கியுள்ளனர். எப்போதாவது சிவில் சர்வீஸ் தேர்வில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுகின்றனர்.\nஎனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதை புகுந்த புதுச்சேரி அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் 2021- -22ம் கல்வி ஆண்டில், புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலாக்கப்பட வேண���டும் என்பது, அரசின் இலக்கு.\nஅரசு பள்ளிகள் நுாறு சதவீத சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்க, தனியார் பள்ளிகளின் நிலையோ மதில்மேல் பூனையாக உள்ளது. சமச்சீர் பாடத்திட்டமா அல்லது சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமா என முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன.\nபுதுச்சேரி மாநிலத்தில் 303 சுயநிதி தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் 26 தனியார் பள்ளிகள் மட்டுமே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற பள்ளி கல்வித் துறையிடம் என்.ஓ.சி., வாங்கியுள்ளன.\nமீதமுள்ள 227 தனியார் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாட புத்தகத்தை பின்பற்றி பாடம் கற்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தையே நடத்தி வருகின்றன.\nசமச்சீர் பாடத்தை நடத்த வேண்டிய தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடம் நடத்தி, அதன் மூலம், பெற்றோர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலித்து வருகிறது.\nதனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டுமெனில், முதற்கட்டமாக அந்த மாநில கல்வித் துறையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். பின், ஒரு ஆண்டிற்குள் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தை அணுகி இணைப்பு எண் பெற வேண்டும்.\nஇந்த இணைப்பு எண் எளிதில் கிடைப்பதில்லை. இடைநிலை கல்வி வாரியத்தின் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே இணைப்பு எண் கிடைக்கும்.\nஒரு ஏக்கர் நிலப்பரப்பு, விசாலமான விளையாட்டு மைதானம், காற்றோட்டமிக்க கட்டட வசதி, ஆய்வகம், நுாலகம் என, அனைத்தும் இருந்தால் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட உரிமம் வழங்கப்படுகிறது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான அளவு இடவசதி இல்லாததால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் புதுச்சேரி கல்வித் துறைக்கு டிமிக்கி கொடுத்து வருகின்றன.\nகல்வித் துறையின் என்.ஓ.சி., பெறாமல், சட்ட விதிகளுக்கு மாறாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடங்களை, பல்வேறு தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன.\nஎனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டன் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள், சமச்சீர் பாடத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் பள்ளி கல்வித் துறை வெளியிட வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விதிமீறி செயல்படும் பள்ளிகளை இனம் கண்டு, கடிவாளமிட வேண்டும்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் ...\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரி...\nசி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா\nஇன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது\nஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்ல...\nபள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: ...\nஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர்...\nஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்...\nTNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை)...\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்ட...\nநீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க வ...\n\"நீட்\" விரைவில் மாதிரி நுழைவு தேர்வு\nதேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அற...\nவிரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும்...\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி வி...\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.ப...\n'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23...\n'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னு...\n'நீட்' விதிமுறைகள் மாற வாய்ப்பு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அம...\nரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்\nஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறை...\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nமின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு; ’கட் - ஆப்’ மதிப...\nபேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுக்கு புதிய கமிட்...\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nஅகஇ - பள்ளி மேலாண்மைக் கு��ு உறுப்பினர்களுக்கான மூன...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nகுடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ...\nஉங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பத...\nசிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்...\nஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்...\nஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு...\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ப...\nத.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்த...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம....\nகட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'\nதமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ...\nஅனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளிய...\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\nஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறு...\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய ...\nதமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்க...\nகல்லூரிகளில் விளையாட்டு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nபொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்\n’நெட்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு\nஅரசு ரூ.300 கோடி பாக்கி; தனியார் பள்ளிகள் புகார்\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய...\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்...\n'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்\nஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு\nஅவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்\nஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறு...\nஜல்லிக்கட்டு தடை நீங்கியது, அவசரச் சட்டம் பிறப்பித...\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை ...\nதொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள்...\nகாட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து ...\nநானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ...\nஅவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமே...\nஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃ...\nபள்ளிக்கல்வி - 19 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் ப...\nஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தற்செயல் விடுப்பு போ...\nஜல்லிக்கட்டு: தமிழகத்தில் இன்று 'பந்த்\nஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: திண்டுக்கல், மதுரை, விருது...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை ...\nதமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவ...\nதமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால...\nதொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை...\nஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்து...\nஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோ...\nநுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி\nசிந்தித்து பதில் எழுதும் வினாக்கள்; பிளஸ் 2 தேர்வி...\nவிளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து ...\nஅகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள...\n5 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகு...\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூர...\nசம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு :...\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் புதிய...\nஅரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ப...\nடிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழகத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / ��ிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/14/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:54:06Z", "digest": "sha1:7KVOHXI3YCQJG7EYCUMKG4LJCTURBPAY", "length": 24260, "nlines": 160, "source_domain": "thetimestamil.com", "title": "மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மீது தாக்குதல் – THE TIMES TAMIL", "raw_content": "\nமணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மீது தாக்குதல்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 14, 2016\nLeave a Comment on மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மீது தாக்குதல்\nமணல் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் முகிலம் மீது கரூர் மாவட்டத்தில் நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து செயல்பாட்டாளர் முகிலன் தனது முகநூலில் இட்டுள்ள பதிவில்,\n“கரூர் மாவட்டம் வாங்கலில் புதிய மணல்குவாரி அமைப்பற்கான அனுமதியை அரசு கொடுத்துள்ளது. அ���ு சம்மந்தமாக வாங்கல் பொது மக்கள், விவசாய சங்கங்கள், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் இனணந்து வாங்கல் புதுவாங்காலம்மன் திருமண மண்டபத்தில் மணல்குவாரி பற்றி கலந்தாலோசனை கூட்டம் நடந்த ஏற்பாடு செய்து செவ்வாய்கிழமை மாலை சுமார் 05.00 மணிக்கு தொடங்கியது. ..\nகூட்டத்தை நடத்த விடாமல் தகராறு செய்து தடுக்க வேண்டும் என மண்டபத்திற்குள் வந்த மணல் மாஃபியா கொள்ளையர்களின் அடியாட்கள் சுமார் 20 பேர் (ஏற்கனவே கடம்பன்குறிச்சியில் மக்களை கல்வீசி தாக்கிய அதே கும்பல்) பல்வேறு வகையில் ரகளையில் ஈடுபட்டனர். ரவுடிகள் 20 பேராக இருந்தாலும் கூட்டத்திற்கு வந்த 250 பேர் தேவையில்லாத பிரச்சினை வேண்டாம் என அமைதியாக இருக்க, காவல்துறை ஆய்வாளர் ஞானசேகர் அங்கு வந்து அரங்க கூட்டமாக இருந்தாலும் முறையாக அனுமதி வாங்கி கூட்டம் நடத்துங்கள் என்று கூறவே காவல்துறையின் அனுமதி பெற்று வந்து கூட்டத்தை நடத்தி முடித்தோம்…\nகரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் புதிய மணல் குவாரி அமைக்க முயற்சிப்பதை கண்டித்து பொதுமக்களை திரட்டி இன்று மாலை வாங்கலில் புதிய மணல்குவாரி அமைக்காதே – என இன்று 13-12-2016 செவ்வாய் கலந்தாய்வுக் கூட்டம் இரவு சுமார் 07.15 மணியளவில் முடித்து, TN66B 1139 எண் கொண்ட FORD காரில் வாங்கலில் இருந்து கிளம்பினோம். காரை 69 வயதான அய்யா.கே ஆர் எஸ் மணி மணி அவர்கள் ஓட்டி வந்தார்.\nநிகழ்ச்சி நடந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரத்தில் மாரியம்மன் கோவில் வீதி வழியாக கரூர் நோக்கி வந்த எங்களை (முகிலன், தமிழ்க்கவி,முருகேசன், K.R.S.மணி, சிறு குழந்தைகள் கிஷோர், தனுசு, ஹரிதாஸ்ரீ ஆகியோரை) கும்மிருட்டில் ஆள் அரவம் இல்லாத பகுதியில் மணல் லாரியை காருக்கு முன்னாள மெதுவாக போக வைத்து, காரை வேகமாக செலுத்த முடியாமல் செய்தனர். மெதுவாக சென்ற காரின் முன்பாக மணல்கொள்ளையர்களின் அடியாட்கள் பைக்குகளை காரின் குறுக்கே போட்டு வழிமறித்து, காரை நிறுத்தினர்.\nநாங்கள் வந்த காரை வழிமறித்து, காரின் கதவை திறக்க முயற்சித்து முடியாததால் அனைத்து ரவ்டிகளும் காரை தங்கள் பலம் கொண்ட மட்டும் கைகளால் ஓங்கி குத்தினர். அய்யா மணி அவர்கள் காரை விட்டு இறங்கியவுடன் அவரது கையை பிடித்து திருப்பி முறுக்கவே , அவர் விட்டுவிடு இல்லைஎன்றால��� நடப்பதே வேறு எனக் கூறவும் அவரது கையை விட்டு விட்டனர். காரின் பின்பக்கம் அமர்ந்து இருந்த என்னை பித்து இழுக்க காரை ஓங்கி ஓங்கி கைகளால் அடித்தனர். காரின் கதவை வேகமாக குத்தி இழுக்கவே கார் கதவு திறந்து கொண்டது.\nகாரில் இருந்த என்னை வெளியே இழுத்து தாக்க முயற்சித்தும் நான் வெளியே வராததால் எனது சட்டை பனியனை பிடித்து வெறியோடு இழுத்து அதை கிழித்து எறிந்தனர். பின்பு எனது கழுத்தை நெறித்தும், வெளியில் இருந்து காலால் எட்டி காருக்குள் எட்டி உதைத்தும், கைகளால் எனது மார்பை குத்தியும் கொலைவெறியோடு உன்னை கொல்லாமல் விடமாட்டோம் எனக் கூறி தாக்குதல் செய்தனர்” என தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் தெரியவில்லை என்றும் அவர்கள் ஆறு பைக்குகளில் வந்தனர் என்றும் தெரிவித்துள்ளார் முகிலன்.\n“அடியாட்களின் குண்டர்கள் எங்கள் காரை சுற்றி சுற்றி வந்து தாக்குதல் நடத்தி போது காரில் இருந்த மூன்று குழந்தைகளின் அழுகுரல்களும், தோழர். தமிழ்க்கவி போன்றவர்கள் போட்ட அபாய கூக்குரலைக் கேட்டு, பொதுமக்கள் ஓடிவருவதைப் பார்த்த மணல்கொள்ளையர்களின் அடியாட்களை தப்பி ஓடினர்..\nபின்பு நாங்கள் வந்த காரை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி திருப்பினோம். நாங்கள் 20 பேர் கரூர் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்று ஆட்சியரை பார்க்க வேண்டும் சொன்னதற்க்கு, ஆட்சியர் இங்கு இல்லை என்றும், கரூர் மாவட்ட ஆட்சியர் வாங்கல் சென்று அங்கு உங்களுக்காக காவல்துறை ஆய்வாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் காத்துக் கொண்டு உள்ளனர் . அவர்களிடம் புகார் கொடுங்கள் என்று கூறியுள்ளார் எனக் கூறவே, நான் (தோழர் முகிலன்) வாங்கலில் காவல்துறையினர் அருகாமையிலேதான் எங்களை கொலைவெறியோடு தாக்கினர் . எனவே வாங்கல் செல்ல மாட்டோம், எந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் வருகிறாரோ அப்போது வரை இங்கு கரூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் காத்துள்ளோம் என்று சொன்னோம்.\nசுமார் 20 நிமிடத்தில் கரூர் கோட்டாட்சியர், மணமங்கலம் வட்டாட்சியர், கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வீட்டில் உள்ள அலுவலகம் சென்றனர்.\nசில நிமடங்களில் இங்கு(மாவட்ட ஆட்சியர் வீட்டில்) இல்லை வெளியே உள்ளார் என சொல்லப்பட்ட கரூர் மாவட்ட ஆட்சியர் அவரது வீட்டில் இருந்���ு கோட்டாட்சியர், மணமங்கலம் வட்டாட்சியர் ஆகியோருடன் வீட்டில் இருந்து வெளியே வந்து எங்களைப் பார்த்து வந்தார்.அப்போது நேரம் சுமார் 08.00 மணி இருக்கும். அவர் எங்களிடம் என்ன நடந்தது எனக் கேட்டார்.\nஅவரிடம் இரவு வாங்கலில் நடந்தவற்றை தெரிவித்து, காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மணல்கொள்ளையர்களின் அடியாட்களுக்கு ஏவல்துறையாக இருப்பதை எல்லாம் சுட்டிக்காட்டி,..\nஅய்யா நல்லக்கண்ணு 10-07-2016 அன்று கடமன்குறிச்சி மணல்குவாரியை பார்வையிட்ட போது அவரை குவாரிக்குள் போகக் கூடாது எனக் கூறி தகராறு செய்தவர்கள் …\n26.10.2016 அன்று கடம்பன்குறிச்சி- தோட்டக்குறிச்சி வரை மணல்குவாரியை பார்வையிட்ட அய்யா.நெடுமாறன் -தோழர் .மகேந்திரன் உடன் வந்தவர்களை தாக்கியவர்கள்\nபுகலூரில் அய்யா.விசுவநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்று மணல்குவாரியை எதிர்த்து போராடாதே என கொலைமிரட்டல் விடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் மைத்துனர் என்று சொல்லிக் கொள்ளும் பாசுகர், புதுக்கோட்டை சித்திரவேல்,கடம்பன்குறிச்சி மனோ ஆகியோர் மீது\nநடவடிக்கை என்பது இதுவரை காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தால் எதுவும் எடுக்கப்படவில்லை . கரூர்மாவட்டம் முழுவதும் மணல்கொள்ளையர்களின் ரவடி ராஜ்ஜியமாக உள்ளது. காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மணல்கொள்ளையர்களின் அடியாட்களுக்கு கைகட்டி சேவகம் செய்து வருகிறது என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் எனக் குறிப்பிட, கரூர்மாவட்ட ஆட்சியர் “கட்டாயம் நீங்கள் இப்போது புகார் கொடுங்கள் உடனே நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார். அவரிடம் “இதுவரை உங்களிடம் கொடுத்த எந்த புகாரின் மீது நடவடிக்கை இல்லாததால்தான் மணல்கொள்ளையர்களின் ரவடி ராஜ்ஜியமாக கரூர் மாவட்டம் உள்ளது என்றேன். அதற்க்கு அவர் கடந்த 3 மாதங்களாக எவ்வளவு மனஉளைச்சலில் நான் உள்ளேன் தெரியுமா எனக் கூறிக் கொண்டு புகாரை கொடுங்கள் என்றார். மாவட்ட செயல்துறை நடுவர் என்ற முறையில் உங்களிடம்தான் புகார் தருகிறேன்.அதன் மீது நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்றோம்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேப்பர் வாங்கி மாவட்ட செயல்துறை நடுவராகவும், மாவட்ட ஆட்சியராகவும் இருக்கும் திரு.கோவிந்தராசு அவர்களிடம் புகார் மனுவை எழுதி கொடுத்து வந்தோம்” என தெரிவித்துள்ளார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தம��ழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nபெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry இனி ஒரு குரோட்டன்ஸ் செடியைக்கூட நட்டு வளர்க்க ஆட்கள் இல்லை\nNext Entry சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriculturetheaxisoftheworld.blogspot.com/2012/04/", "date_download": "2018-06-22T20:21:55Z", "digest": "sha1:O3GK7RTPX6RU2K3FRVGQ7MCAKSYVGRYS", "length": 32008, "nlines": 347, "source_domain": "agriculturetheaxisoftheworld.blogspot.com", "title": "சுழன்றும் ஏர்பின்னது உலகம்: April 2012", "raw_content": "\nஇணைய விரிவாக்கமும், இளைய தலைமுறை விவசாயமும்\nLabels: எனது எழுத்துக்கள், கல்வி, விழிப்புணர்வு\nஇன்றைய விவசாயமும், இளைஞர்களின் நிலையும்\nLabels: உழைப்பு, எனது எழுத்துக்கள், கல்வி, விழிப்புணர்வு\nகடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம்\nகீழிருக்கும் இரண்டு செய்திகள் இரண்டும் கல்விதுறை சம்பந்தமானது. ஏற்க்கனவே இந்த கல���விமுறை உருப்படாத கல்விமுறை என்று பலரும்., பலமுறை விவாதித்துகொண்டிருக்க இதில் நடக்கும் ஒழுங்கீனங்களும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் வேறுவிதமாக இருக்கிறது. படிக்கும் போது பள்ளியில் காப்பியடித்து பாஸ் ஆகி பின்பு கல்லூரிகளில் தற்கொலை செய்துகொள்வதற்கா படிக்க வேண்டும்.\nதிருவள்ளுவர் அதனால்தான் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை பத்து பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்கத்தை கற்றுத்தரும் பள்ளிகள் வியாபார கேந்திரங்களாக மாறிய பிறகு இன்றைய தலைமுறையின் எதிர்காலத்தை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் தேடிக்கொண்டிருக்கிறோம்.\nதமிழ்நாட்டில் கல்வித்துறை எந்த அளவுக்குச் சீர்கேடு அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அதில் கிடைத்துள்ள சான்றுகளுமே போதுமானவை. ஒரு தனியார் பள்ளியில், பொதுத் தேர்வில் பலரும் முறைகேடாகத் தேர்வு எழுதி வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு மின்அஞ்சல் வந்ததையடுத்து, அவர் திடீர் ஆய்வு நடத்தியதில் கிடைத்த சான்றுகள் அதிர்ச்சி தருபவை.......more\nதற்கொலையை தடுக்க 20 மாணவர்களுக்கு ஓர் ஆலோசகர்: கல்வியாளர்கள் யோசனை\nஉயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க, 20 மாணவர்களுக்கு ஓர் ஆலோசகர் என்ற வீததில் அந்தந்த கல்லூரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என கல்வியாளர்கள் யோசனை தெரிவிதுள்ளனர்\n\"பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் கிராமப்புற மாணவர்கள், உயர் படிப்புகளில் சேரும்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக தமிழ் வழியில் படிது வரும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்........more\nLabels: எச்சரிக்கை, கல்வி, விழிப்புணர்வு\nமுன்னேற்ற நிதி, வளர்ச்சி, கொள்ளை, நிவாரணம் நிதி\nஆதாயமில்லாம செட்டி ஆத்தோட போகமாட்டார்.\nஅதுமாதிரி, நமக்கு உதவி செய்யும் ஐ.எம்.எப். முதல் ஐ,நா. சபை நாடுகள் வரை நம்மை சுரண்டி அதில் வாழ்வதையே குறியாக கொண்டிருக்கின்றன.\nமுதலில், வளர்ச்சி நிதி வரும். பின்னாலேயே அந்த நிதியை திரும்ப பெற அவர்களது நிறுவங்கள் வரும். நிதியை இங்கே முதலீடு செய்வார்கள். பின்னர் அதன் தொடர்ச்சியாக சுரங்கத்தை, என்ன�� வளத்தை கொள்ளையடிக்க சில நிறுவனங்கள் வரும். கொடுத்த வளர்ச்சிநிதிக்கு மேலேயே திருடி விடுவார்கள். வியாபாரத்தை பெருக்கிவிடுவார்கள். அதன் பின்னர், அதனால் ஏற்படும் சுற்றுசூழல், சமூகபாதிப்புக்கு நிவாரண நிதியுதவி வரும்.\nதொட்டிலில கிள்ளிவிட்டு தாலாட்டுவது. இதுதான் உலக சுரண்டல் பொருளாதாரம்.\nLabels: உழைப்பு, எச்சரிக்கை, பொருளாதாரம், விழிப்புணர்வு\nசுழன்றும் ஏர்பின்னது உலகம் (95)\nமரபாள புராணம் - ஏர்ப்படலம் (22)\nநிலைத்தநீடித்த தன்மை / Sustainability (10)\nவழக்கமான ஊடக புலம்பல்கள் (8)\nLife Killer Series வாழ்க்கைக்கொல்லிகளும் வாழ்வாதாரக்கொல்லிகளும் (7)\nSeries - ம்ம்ஹ இதெலாம் அரசியல்ல சாதாரணமப்பா (7)\nமரபணு மாற்றத்தை ஒழுங்கு படுத்துதல் (1)\nபிரபலமான பதிவுகள்/ Popular Posts\nபுஞ்சைமேல் நஞ்சை VS நஞ்சைமேல் புஞ்சை\nவாசகர்களுக்கு வணக்கம் , நன்செய் புன்செய் நிலம் என்ற பாகுபாடு , தமிழக விவசாயத்தில் காலங்காலமாக இருந்து வருகிறது . எனக்கு தெரிந்த ...\nவாருங்கள், சீவல்சருகு கிராமத்துக்கு. பாருங்கள், தென்னை விவசாயிகளின் அவலத்தை. சென்னையில் இளநீர் 20 ரூபாய்க்கு விற்கலாம். இங்கு தேங்காய்க்க...\nகுடியரசு தினம் என்னும் சடங்கு\nஅனைவருக்கும் வணக்கம் , சும்மா பார்மாலிட்டிக்கு குடியரசு தின நாள் நல்வாழ்த்துக்கள் . என்ன பாக்குறீங்க என்ன தேச துரோகின்னு திட்டிட...\nமுன்னேற்ற நிதி, வளர்ச்சி, கொள்ளை, நிவாரணம் நிதி\nஆதாயமில்லாம செட்டி ஆத்தோட போகமாட்டார். அதுமாதிரி, நமக்கு உதவி செய்யும் ஐ.எம்.எப். முதல் ஐ,நா. சபை நாடுகள் வரை நம்மை சுரண்டி அதில் வாழ்வதையே...\nஉழவுக்கு வந்த ஊழ் வினை -டாக்டர் கே.வெங்கடேசன்\nஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமத...\nஉப்பின் மீதான சுங்க வரியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும்\nசீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தி...\n நமஸ்காரம்கிறது தமிழ் இல்லைன்னு யாரும் கருப்பு, சிவப்பு கொடி புடிச்சிடாதீங்க சரி நாம தலைப்புக்கு வருவோம். ...\nடாஸ்மாக் பற்றி பல முறை பல வண்ணங்களில் பலர் கூறிய கருத்துக்களை பதிவு செய்தாகி விட்டது . இந்த முறை இதன் ஆணி வேர் யார் என்பதை...\nநாட்டு வ���தைகள் மற்றும் விதை சேமிப்பு – ஒரு பறவையின் பார்வை\n( அதன் அவசியமும் , முக்கியத்துவமும் ) “ விளையும் பயிர் முளையிலேயே தெரியும் ” என்பது நம் முன்னோர் வாக்கு . முளைக்கும...\nஆர்வமூட்டும் வலைத்தளங்கள் /Interesting Blogs\nஉபயோகமான இணைப்புகள் / Useful links\nவிழிப்பூட்டும் ஆவணப்படங்கள்/ Insightful Documentaries\nபதிவு தொகுப்புகள் / Blog Archieve\nஇணைய விரிவாக்கமும், இளைய தலைமுறை விவசாயமும்\nஇன்றைய விவசாயமும், இளைஞர்களின் நிலையும்\nகடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம்\nமுன்னேற்ற நிதி, வளர்ச்சி, கொள்ளை, நிவாரணம் நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=41432", "date_download": "2018-06-22T21:06:23Z", "digest": "sha1:RO7C2SWO4YSL4ZVPLRG6MS2M4XXAPC6I", "length": 11198, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "புகைப்பட கலைஞர்களுக்கு, ‘கோடக் காயின்’ வலைதள கரன்சி", "raw_content": "\nவிமானம், சில்லரை விற்பனை, ரியல் எஸ்டேட் துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு ...\nவர்த்தகம் » சந்தையில் புதுசு\nபுகைப்பட கலைஞர்களுக்கு, ‘கோடக் காயின்’ வலைதள கரன்சி\nவாஷிங்டன்:வலை­த­ளங்­களில் மட்­டும் புழங்­கும், ‘பிட்­கா­யின், எத்­தி­ரி­யம்’ போன்ற மெய்­நி­கர் கரன்­சி­களை போல, கேமரா தயா­ரிக்­கும், கோடக் நிறு­வ­ன­மும், ‘கோடக் காயின்’ என்ற வலை­தள கரன்­சியை அறி­மு­கப்ப­டுத்த உள்­ளது.இதற்­காக, வென் டிஜிட்­டல் நிறு­வ­னத்­து­டன், கோடக் நிறு­வ­னம் இணைந்­துள்­ளது.இம்­மாத இறு­தி­யில், இந்த கரன்­சிக்­கான,ஐ.சி.ஓ., எனப்­படும், புதிய டோக்­கன் வெளி­யீடு நடை­பெ­றும்.\nஇந்த டோக்­கன்­களில், அமெ­ரிக்கா, பிரிட்­டன், கனடா மற்­றும் ஒரு­சில நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் முத­லீடு செய்­ய­லாம் என, கோடக் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.உரிய விதி­மு­றை­களை பின்­பற்றி வெளி­யி­டப்­படும் இந்த டோக்­கன்­கள் மூலம், புகைப்­பட கலை­ஞர்­கள், தங்­கள் படைப்­பு­களின் வர்த்­த­கத்தை மேற்கொள்­ள­லாம்.புகைப்­பட கலை­ஞர்­கள், பாது­காப்­பான முறை­யில், தங்­கள் படங்­களின் வர்த்­த­கத்­தில் ஈடு­பட, கோடக் காயின் உத­வும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.\nகோடக் நிறு­வ­னத்­தின், கோடக் காயின் அறி­விப்­பைத் தொடர்ந்து, அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­களில், ஈஸ்ட்மென் கோடக் நிறு­வ­னத்­தின் பங்­கு­கள் விலை, 117 சத­வீ­தம் அதி­க­ரித்­து உள்­ளது.\nமேலும் சந்தை��ில் புதுசு செய்திகள்\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ஜனவரி 11,2018\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ஜனவரி 11,2018\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை ஜனவரி 11,2018\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ ஜனவரி 11,2018\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜனவரி 11,2018\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்ப���ுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=42660&cat=1", "date_download": "2018-06-22T20:54:04Z", "digest": "sha1:STFE7QLMSWU2VDNAJNWUYLBMHMG4LRUO", "length": 9222, "nlines": 75, "source_domain": "business.dinamalar.com", "title": "தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு", "raw_content": "\nஇந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 67.98 ... ஈரான் எண்ணெய் இறக்குமதியில் சிக்கல் ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு\nசென்னை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஜூன் 15) தங்கம் விலை உயர்வுடன் காணப்படுகிறது. கிராமுக்கு ரூ.8 ம், சவரனுக்கு ரூ.64 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2978 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,270 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,824 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.45 ஆக உள்ளது.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ஜூன் 15,2018\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ஜூன் 15,2018\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை ஜூன் 15,2018\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ ஜூன் 15,2018\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜூன் 15,2018\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­பட��ம் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2014/02/blog-post_14.html", "date_download": "2018-06-22T20:39:15Z", "digest": "sha1:HMFNOYBP4UH75U2Q7ZUSIFHTP5TVTL4L", "length": 13290, "nlines": 239, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "காகிதப்பூக்கள் ~ பூந்தளிர்", "raw_content": "\nMuhilNeel தளத்தில் அவர்கள் செய்த பூக்களின் படம் போட்டுயிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன், தீஷுவிற்குப் பிடிக்கும் என்று தோன்றியது.\nஇணையத்தில் தேடி வீடியோ பார்த்தோம். பூக்கள் செய்வது மிகவும் எளிது. ஒரே தாளில் செய���யவில்லை என்பதாலும் கோந்து உபயோகிப்பதாலும், இதை ஒரிகமி என்று சொல்லமுடியாது.\nபூக்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. வெவ்வேறு அலங்காரங்களுக்கு உபயோகப்படுத்தலாம். நாங்கள் செய்த பூக்களை படம் எடுக்கும் முன்,குழந்தைகள் எங்கோ பத்திரப்படுத்திவிட்டார்க்ள் :)) தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.. ..\nLabels: அனுபவம், ஏழு வ‌ய‌து\nபூக்கள் எல்லாம் மிக அழகாக உள்ளது.....\nதியானா பூ மலர்வது வெகு அழகாய் இருக்கிறது. காணொளிக்கு நன்றி.\nஎனது வலைப்பக்கத்திற்கு இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி தோழி.இன்னும் சில மலர்கள் செய்து அவற்றை இங்கு பகிருங்களேன்.\nமுகில் என்றே அழைக்கலாம் தோழி.\nகருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்\nஅருமையான வேலைப்பாடு. பகிர்வுக்கு நன்றி. முயற்சி செய்து பார்க்கிறேன்.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பி���ிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nஒரு விஷயம் நமக்குப் பிடித்துவிட்டால், திரும்பத் திரும்ப செய்வோமே இப்ப தீஷுவிற்கு பிடித்திருப்பது ‍- நெய்தல் (Weaving). என்னைக் கேட்டு...\nபிடிக்கவில்லை ஆனால் செய்ய வேண்டி உள்ளது...\nகாபி பெயிண்ட்டிங் (Coffee Painting)\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118943-topic", "date_download": "2018-06-22T20:54:51Z", "digest": "sha1:AZDAVO77DCQZTGLVR45BCDMSZZYPTHHN", "length": 16688, "nlines": 251, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத��� நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்\nவிழுப்புரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில்,\nஅகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட இரண்டாவது\nவழித்தடத்தில், இன்று, அதிவேகமாக ரயிலை இயக்கி,\nசோதனை ஓட்டம் நடக்க உள்ளது.\nஇது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிழுப்புரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில��, அகல ரயில்\nபாதையாக மாற்றப்பட்டுள்ள, திண்டிவனம் – தொழுப்பேடு\nமற்றும் மதுராந்தகம் – கருங்குழி ஆகிய ரயில் நிலையங்கள்\nஇடையே, இன்று, பெங்களூரு, தெற்கு வட்டம்,\nரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்கிறார்.\nமாலை, 4:00 மணி முதல் 6:00 மணி வரை, இந்த வழித்தடத்தில்,\nஅதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை\nRe: இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்\nRe: இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்\nஅதி வேகம் என்றால் சுமார் 90 கிலோ மீட்டர் வேகமாவது இருக்குமா\nRe: இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்\nஅதி வேகம் என்றால் சுமார் 90 கிலோ மீட்டர் வேகமாவது இருக்குமா\n80 KM track என்றால் சுமார் 90 ~ 95 கிமீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடக்கும்\n100 km வேகமுள்ள Broadcage லைன் என்றால் சோதனை ஓட்டம் 110 கிமீ வேகத்தில் நடக்கும்\nRe: இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121594-topic", "date_download": "2018-06-22T20:55:34Z", "digest": "sha1:EYNIVNXRTN4V6C55AFURRZITUBELCHVO", "length": 21351, "nlines": 273, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்!", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவன��\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஉலகின் மிகப்பெரிய சோலார் பேனல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉலகின் மிகப்பெரிய சோலார் பேனல்\nடோக்கியோ: சூரிய சக்தியில் இருந்து மின் உற்பத்தி செய்வதில், மேலும் ஒரு சாதனையை ஜப்பான் செய்துள்ளது. உலகில் முதல் முறையாக, மிகப்பெரிய, மிதக்கும் சோலார் பவர் பேனலை ஏரியில் அமைத்து உள்ளது.\nகடந்த 2011ம் ஆண்டு, ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்துக்குப் பின், 48 அணு உலைகள் மூடப்பட்டு விட்டன. இதன் காரணமாக, மின் பற்றாக்குறை இரு மடங்காக உயர்ந்து விட்டது.உற்பத்திதற்போது, ஜப்பானில், 8,600 கோடி கிலோவாட் மின்சாரம் சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஜப்பானின் முதல் மிதக்கும் சோலார் பேனல், யாமாகுரா அணையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, காட்டோ நகரில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்ட சோலார் பேனல், உலகிலேயே மிகவும் பெரியது.கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்த சோலார் பேனலை அமைக்கும் பணியை, க்யோஷேஷ் நிறுவனம் துவங்கியது. இதன் மூலம், ஆண்டுக்கு 2,680 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒளி பெறும்.\nஅதிக மின்சாரம் :ஏறக்குறைய 2.70 லட்சம் சதுர அடியில், 9,072 தண்ணீர் புகாத சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை விற்பனை செய்வதால், மாதம் ஒன்றுக்கு 1.25 கோடி ரூபாய் கிடைக்கும். குளிர்ந்த நீரில் அமைக்கப்பட்டுள்ளதால், தரை மற்றும் மலைகளில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களை விட, 11சதவீதம் அதிக மின்சாரம் கிடைக்கும். மேலும், இவற்றால், சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகின் மிகப்ப���ரிய சோலார் பேனல்\nRe: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்\nமேற்கோள் செய்த பதிவு: 1145221\nதவறான தகவல் என்றால் , எவ்விதத்தில் என்று எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் sureshnkp. நீங்கள் சரியான செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள் .\nRe: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்\nதின மலரில் வந்த செய்தி இது, இது தவறு என்றால் சரியானது எது என்று சொல்லுங்களேன் சுரேஷ்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்\nமேற்கோள் செய்த பதிவு: 1145221\nதவறான தகவல் என்றால் , எவ்விதத்தில் என்று எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் sureshnkp. நீங்கள் சரியான செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள் .\nமேற்கோள் செய்த பதிவு: 1145224\nஅது தான் நானும் கேட்கிறேன் ஷோபனா .வெறுமன தப்பு என்று சொன்னால் மட்டும் போறுமா............சரி எது என்பதையும் சொல்லணுமே, தின மலரில் வந்துள்ள செய்தி இது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4096-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-world-s-shortest-couple-size-doesnt-matter-in-love.html", "date_download": "2018-06-22T21:03:59Z", "digest": "sha1:ML7DPFLOWFRYIPJG2J4LGJ2ETPOP7RTW", "length": 5761, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உலகிலேயேஅழகான குட்டி காதல் ஜோடி இவர்கள் தான் !!! World's Shortest Couple: Size Doesn’t Matter In Love - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகிலேயேஅழகான குட்டி காதல் ஜோடி இவர்கள் தான் \nஉலகிலேயேஅழகான குட்டி காதல் ஜோடி இவர்கள் தான் \nஇப்படி ஒரு தமிழை எங்கயும் கேட்டு இருக்க மாட்டீங்க கலாயோ கலாய் \nகறுப்பு காந்தியையே வறுத்தெடுத்த ச���தாரண \" பியூன் \" \nஇவற்றை கண்டால் ஓடி தப்புங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள் \nஉலக புகழ் பெற்ற லட்சினைகளின் உள்ளார்ந்த உண்மை அர்த்தம் உங்களுக்கு தெரியுமா \n\" சாச்சுப்புட்டா \" எம்மவரின் படைப்பு \nஉலகத்தில் உள்ள மிக அழகான,மிகப்பெரிய பள்ளி வாசல்கள் \nசூரியனின் நகருக்குள் நகரும் இசைவாகன இசை நிகழ்ச்சி\nசிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகாலாவுக்கு கலாய்ப்பு கொதித்த காலா \nபிரமிக்க வைக்கும் \" பால் வீதிகள் \" முழுமையாக காணொளியை பாருங்கள் \nஉங்களால் இப்படி செய்ய முடியுமா \nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/mar/08/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF----%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-1-2-2876250.html", "date_download": "2018-06-22T21:01:56Z", "digest": "sha1:47K5EOEQLMZWPQZEYKJNNSQZM54OAZ5U", "length": 7700, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1, 2- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nஎட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1, 2\nஅங்கும் இங்கும் வானவர், தானவர் யாவரும்\nஎங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி\nஅங்கம் சேரும் பூமகள், மண்மகள், ஆய்மகள்\nசங்கு, சக்கரக் கையவன் என்பர் சரணமே.\nஎம்பெருமானே, அங்குள்ள மேலுலகத்தில் வாழும் தேவர்கள், அசுரர்கள் தொடங்கி, இங்குள்ள கீழுலகத்தில் வாழும் மனிதர்கள்வரை யாருக்கும் உன்னுடைய தன்மை விளங்குவதில்லை, நீ எப்படிப்பட்டவன் என்று அறியாமல் ஏதேதோ சொல்லி அழைக்கிறார்கள், ‘திருமகள், நிலமகள், ஆயர்மகளாகிய நப்பின்னையுடன் சேர்ந்து திருக்காட்சி தருபவனே, கையில் சங்கு, சக்கரத்தை ஏந்தியவனே’ என்று சொல்லி அழைக்கிறார்கள்.\nசரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே\nமரணம், தோற்றம், வான் பிணி, மூப்பு என்று இவை மாய்த்தோம்,\nகரணப் பல்படை பற்றுஅற ஓடும் கனல் ஆழி,\nஅரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே.\nநான்கு வேத நூல்களிலும��� செல்வத்தைப் பெறும் வழிகளை உபதேசிக்கும் பகுதிகள் இருக்கின்றன, ஆனால், பக்தியில் ஆர்வமுள்ளவர்கள் அதனை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள், வீடுபேறு பெறுகிற வழிகளை விளக்கும் பகுதிகளில்தான் கவனம் செலுத்துவார்கள், ஆகவே, நாங்களும் அவ்விதமாகச் செல்வத்தில் கவனம் செலுத்தாமல் எம்பெருமானின் திருவடிகளை வணங்கினோம், பலவகையான ஆயுதங்களையும் வெல்லக்கூடிய ஒளி நிறைந்த, அடியவர்களுக்குப் பாதுகாவலாகத் திகழும் வலுவான சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமானுக்கு அடிமைகளானோம், இறப்பு, பிறப்பு, மிகுந்த நோய், மூப்பு என்கிற சுழலிலிருந்து விடுபட்டோம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/international-investigation.html", "date_download": "2018-06-22T20:54:05Z", "digest": "sha1:K33P35QAKUHITTXNLJNT4H3AX4RUW7S3", "length": 12421, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "சர்வதேச விசாரணையில் மாற்றமில்லை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வ���ியுறுத்தியது.\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை உத்தியோகபூர்வமற்றது எனவும் அந்த அறிக்கை உண்மையானதா அல்லது பொய்யானதா என்பது தொடர்பில் கூற முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nகுற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானவர்களால் அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது சுமந்திரன் மேலும் கூறினார்.\nஆனால் இவர் சர்வதேச விசாரணையை முன்னர் மறுத்திருந்தமை குறிப்பிடதக்கது\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-1/", "date_download": "2018-06-22T21:09:28Z", "digest": "sha1:5QT2LVZJAJXR56KI3SLAWUFVK6HPBTWD", "length": 97026, "nlines": 251, "source_domain": "biblelamp.me", "title": "பிரசங்கம் தயாரித்தல்-1 | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்கு��் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதேவ செய்தியை ஆத்துமாக்கள் அறிந்து கொள்வதற்கு கர்த்தரால் தெரிவு செய்யப்பட்டுள்ளதும், பரிசுத்த ஆவியால் பயன்படுத்தப்படுகிறதுமான ச‍ெய்திப் பரிமாறல் முறை பிரசங்கம் மட���டுமே என்று பார்த்தோம். அந்தப் பிரசங்கம் அதிகாரமுள்ளதாக, உலகப்பிரகாரமானதாக இல்லாமல், தேவபயத்துடன் செய்யப்பட வேண்டும் என்று கடந்த இதழில் பார்த்தோம். இனி இந்தப் பிரசங்கத்தை எப்படித் தயாரித்தளிப்பது என்று ஆராய வேண்டியது அவசியம். பிரசங்கம் உலகத்தில் நாம் பார்க்கிற ஏனைய செய்திப் பரவல் முறைகளையெல்லாம் விட சிறப்பானதும், கர்த்தரால் பயன்படுத்தப்படுகிறதம், ஆத்துமாக்களின் ஆத்மீகத் தேவைகளை நிறைவேற்ற அவசியமானதுமாக இருப்பதால் அதைத் தயாரிக்கும்போது வேதம் எதிர்பார்க்கின்ற சில காரியங்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அவற்றை இனிப்பார்ப்போம்.\nபிரசங்கப் பொருளைத் தெரிவு செய்தல்\nஎந்தப் பிரசங்கியும் முதலில் தான் எதைப் பிரசங்கிக்கப் போகிறேன், அதை எந்த வேதப்பகுதியில் இருந்து பிரசங்கிக்கப் போகிறேன் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டம். எதையும் ஏற்கனவே தயார் செய்யாது பிரசங்க மேடைக்குப் போனபின் அங்கே ஆவியானவர் திடீரென பிரசங்கப் பொருளைத் தருவார் என்ற பொய்யை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற அநேக பிரசங்கிகளை நாமறிவோம். இவர்கள் தம்மையும் ஏமாற்றிக் கொண்டு தங்களுடைய அறிவீனத்தால் அநேக ஆத்துமாக்களின் ஆத்மீக வாழ்க்கையையும் பாதிக்கிறார்கள். ஆனால், மெய்யான பிரசங்கி பிரசங்கங்களை ஏற்கனவே தயார் செய்கிறவனாக இருப்பதால் அவன் முதலில் பிரசங்கத்திற்கான பொருளைத் தயார் செய்வதில் தனது முழுக் கவனத்தையும் செலுத்துவான். அதைச் செய்வதற்கு பிரசங்கி முதலில் இரண்டு முக்கியமான காரியங்களில் ஈடுபடுதல் அவசியம்.\nபிரசங்கம் தயாரிப்பதற்கு எந்தப் பிரசங்கியும் அதிகமாக ஜெபத்தில் தரித்திருத்தல் அவசியம். சிலர், ஜெபம் செய்வதோடு நின்று விடுவார்கள். பிரசங்கத்தைக் கவனத்தோடு தயாரிப்பதில்லை. அவர்களுடைய பிரசங்கம் ஆவிக்குரியதாக இருக்காது. பிரசங்கி முதலில் பிரசங்கப் பொருளுக்காக தன்னுடைய ஜெபத்தில் கர்த்தரை நாட வேண்டும். பிரசங்கங்களை ஆசீர்வதிக்கும் கர்த்தரே நாம் பிரசங்கிக்க வேண்டிய பிரசங்கத்திற்கான பொருளையும் காட்டித் தருகிறவராக இருக்கிறார். இதைக் கர்த்தர் எப்படிச் செய்கிறார் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம். நாம் அன்றாடம் வேதத்தைப் படிக்கும்போது ஜெபத்தோடு சிந்தித்துப் படிக்��� வேண்டும். அப்படிக் கருத்தோடு படிக்கும்போது அந்தப் பகுதிகளில் எந்த நூலில் இருந்து, எந்தப் பகுதியில் இருந்து பிரசங்கிக்க வேண்டுமென்பதைக் குறித்து நாம் ஜெபத்தோடு சிந்திக்க வேண்டும். அப்படி ஜெபத்தோடு சிந்திக்கின்றபோது கர்த்தர் நாம் பிரசங்கிக்க வேண்டிய பகுதியையும், பொருளையும் குறித்து நம்மை வழிநடத்துவார். இது மெஜிக் காட்சி போல திடீரென்று நடக்கின்ற ஒரு காரியமல்ல. நாம் நேரத்தை செலவிட்டு அன்றாடம் தொடர்ந்து ஜெபத்தோடு வேதத்தைப் படிக்கின்றபோது அதன் மூலமாக கர்த்தர் நமக்குத் தருகின்ற ஞானம். ஜெபித்துப் படிக்காத பிரசங்கியை கர்த்தர் வழி நடத்த மாட்டார்.\nபிரசங்கப் பொருளைத் தெரிந்து கொள்வதில் பிரசங்கிகள் அதிக கவனம் செலுத்துவது அவசியம். முக்கியமாக சபைகளில் போதர்களாக இருப்பவர்கள் தொடர்ந்து தம் மக்களுக்கு ஆத்மீக உணவளிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருப்பதால், ஆத்துமாக்களின் தேவைக்கேற்ப உணவளிக்க வேண்டியது அவசியம். பலவீனமானவர்களுக்கும், பலமுள்ளவர்களுக்கும், இளைஞர்களுக்கும், சிறுபிள்ளைகளுக்கும் அவரவர் தேவைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவிதத்தில் முழு வேதத்தில் இருந்தும் தகுந்த போதனைகளை அளிப்பது அவசியம். அத்தோடு ஒரேவிதமான உணவை எப்போதும் கொடுக்க முடியாது. அதேபோல ஒரே பொருளை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து பிரசங்கிக்க முடியாது. கேட்பவர்களுக்கு அப்படிப்பட்ட பிரசங்கம் சலித்துப் போகும். வேதத்தின் பலபகுதிகளில் இருந்தும் சகல போதனைகளையும் ஆத்துமாக்களின் வளர்ச்சிக்குத் தேவையான விதத்தில் பிரசங்கிக்க வேண்டும். சுவிசேஷம், திரித்துவம், இயேசு கிறிஸ்து, கிருபையின் போதனைகள், வேதத்தின் தன்மைகள், கர்த்தரின் குணாதிசயங்கள், இரட்சிப்பின் நிச்சயம், மரணம், பரலோகம், நரகம், கிறிஸ்துவின் வருகை என்று வேதம் போதிக்கும் பல்வேறு சத்தியங்களையும் முறையாக முறைப்படுத்தி பிரசங்கிக்க வேண்டியது பிரசங்கியினுடைய கடமை. அத்தோடு ஒவ்வொரு வேத நூலையும் முறையாக வியாக்கியானம் செய்ய வேண்டியதும் பிரசங்கியின் பொறுப்பு. தங்களுடைய சபை மக்களை நன்றாக அறிந்து வைத்திருக்கும் போதகர்கள் பிரசங்கங்களைத் தயாரிக்கும்போது அவர்களை நினைவில் கொண்டே எப்போதும் பிரசங்கங்களைத் தயார் செய்வார்��ள்.\nபிரசங்கத்திற்கான வேதப்பகுதியையும், பொருளையும் கர்த்தரின் வழிநடத்தல் மூலமாக தெரிந்து கொண்டபின் பிரசங்கி பிரசங்கத்தைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட வேண்டும். இதற்காக ஒவ்வொரு நாளும் பிரசங்கி தகுந்த நேரத்தை ஒதுக்குவது அவசியம். எவருடைய தலையீடும், இடையூறும் இல்லாத நேரத்தில் சில மணிநேரங்களை இதற்காக ஒதுக்கி அமைதியான ஓர் இடத்தில் இருந்து பிரசங்கத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும். பிரசங்கத் தயாரிப்பில் ஈடுபடுகிறபோது எடுக்க வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகளை இனிப் பார்ப்போம்.\nபிரசங்கம் தயாரிக்கும்போது எடுக்க வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகள் (Initial discipline)\nஅ. அப்பகுதி எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது (Context)\nபிரசங்கி பிரசங்கத்தைத் தயாரிக்கும்போது சில ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். முதலில் பிரசங்கம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வேதப்பகுதி எத்தகைய சந்தர்ப்பத்தில் அமைந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, அதைப் பலமுறைப் படித்து அந்தப் பகுதி எங்கே ஆரம்பித்து, எங்கே முடிகிறது என்று பார்ப்பது அவசியம். எப்போதும் அரைகுறையாக தொடர்பில்லாத ஒரு பகுதியை பிரசங்கிப்பதற்கு தெரிந்து கொள்ளக்கூடாது. பிரசங்கிக்கத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கும் வேதப்பகுதிக்கு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வேத வசனமும் அல்லது வசனங்களும் எப்போதும் ஒரு குறிப்பிட்ட பகுதியோடு தொடர்புடையதாகவே காணப்படும். அந்த வசனமோ, வசனங்களோ காணப்படும் வேதப்பகுதி எது என்பதைக் கண்டுபி‍டிப்பதுதான் பிரசங்கியின் ஆரம்ப வேலையாக இருக்க வேண்டும்.\nமுக்கியமாக, ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரசங்கிப்பது அவ்வளவு நல்லதல்ல. இன்று அநேகத் தமிழ் பிரசங்கிகள் மத்தியில் இந்தப் பழக்கத்தைக் காணலாம். ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த வசனம் காணப்படும் வேதப்பகுதியை ஒரு முறையாவது ஆராயாது அந்த வசனத்தைப் பயன்படுத்தி தாம் நினைத்ததை சொல்லுவது பல தமிழ் பிரசங்கிகளின் தொழிலாக இருக்கின்றது. எந்த ஒரு வார்த்தைப் பிரயோகமும், வசனமும் வேதத்தில், அவை காணப்படும் வேதப்பகுதியோடு தொடர்புடையதாக இருக்கின்றன. ஆகவே, எந்த வசனத்திற்கும் அது காணப்படும் வேதப்பகுதியோடு தொடர்புப��ுத்தி ஆராயாமல் விளக்கம் கொடுப்பது அநீதியான காரியம். உதாரணத்திற்கு ரோமர் 15:1-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே, “அன்றியும் பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும்” என்று எழுதியிருக்கிறது. இந்த வசனத்தைப் பிரசங்கப் பொருளாக எடுத்துக்கொண்டு, பலமுள்ளவர்கள் பலவீனருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற பொருளில் பிரசங்கம் செய்கிறவர்கள் அநேகர். அவர்கள் தொடர்ந்து பலமுள்ளவர்கள் எந்தவகையில் பலவீனருக்கு துணை செய்ய வேண்டும் என்று பல காரணங்களைக் கூறிப் பிரசங்கம் செய்வார்கள். இதில் என்ன தவறு என்று பார்ப்போம். பலமுள்ளவர்கள் பலவீனருக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும் என்று பிரசங்கி பல நல்ல ஆலோசனைகளைக் கொடுத்திருந்தாலும் அவர் விடுகிற மிகப் பெரிய தவறு அந்த வசனத்தை அது காணப்படம் வேதப்பகுதியின் அடிப்படையில் பிரசங்கிக்காததுதான். ஒரு நல்ல பிரசங்கி அந்த வசனம், “அன்றியும்” என்ற வார்த்தையுடன் ஆரம்பமாகிறது என்பதை முதலில் கவனிப்பான். அடுத்ததாக, அதற்குக் காரணம் என்ன என்று ஆராய்வான். அப்படி ஆராய்கிறபோது அந்த வார்த்தை ரோமர் 15:1-ஐ அதற்கு முன்னால் காணப்படும் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதனைகளோடு இணைக்கிறது என்பதை அறிந்து கொள்வான். அவன் தொடர்ந்து அந்த வசனம் காணப்படுகின்ற பகுதி முழுவதையும் ஆராய்கிறபோது, அவ்வசனம் பொதுவாக பலமுள்ளவர்கள் பலவீனருக்கு செய்ய வேண்டிய உதவிகளைப் பற்றி விளக்காமல் விசுவாசிகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருந்த ஒரு பிரச்சனையைக் குறித்தம், அந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பதற்கு பவுல் தந்துள்ள ஆலோசனைகளையுமே விளக்குகின்றது என்பதையும் அறிந்துகொண்டு பிரசங்கத் தயாரிப்பில் ஈடுபடுவான்.\nஇதனால்தான் ஒரு வசனத்தை மட்டும் பயன்படுத்தி பிரசங்கம் செய்யும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. தமிழ் வேதத்தில் ஆழ்ந்த அறிவில்லாத நம்முடைய மக்களுக்கு வேத சத்தியங்களை முறையாகப் போதிக்க அந்த முறை உதவாது. எத்தனை நல்ல காரியங்களை ஒருவசனத்தை மட்டும் பயன்படுத்தி சொல்ல முடிந்தாலும் நாம் சொல்லுகின்ற அனைத்தும் அந்த எந்தவிதமான பலனும் இல்லை. ஆகவே, பல வசனங்களை அல்லது பல பத்திகளைக் கொண்ட ஒரு வேதப்பகுதியை பிரசங��கிக்க எடுத்துக்கொள்வது எப்போதுமே பலன் தரும். அதாவது, பிரசங்கப்பகுதி ஒரு அதிகாரம் அல்லது அந்த அதிகாரத்தின் அரைவாசிப் பகுதியாகவாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணத்திற்காகவே சொல்லுகிறேன். முக்கியமாக அப்படி எடுத்துக்கொள்கிற பகுதிக்கு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.\nபவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தின் முதலாவது அதிகாரத்தில் இருந்து பிரசங்கிக்கப் போவதாக வைத்துக்கொள்வோம். அது எங்கு தொடங்கி எங்கு முடிகின்றது என்று முதலில் பார்ப்பது அவசியம். இந்தப் பகுதியில் பவுல் கர்த்தரிடம் செய்யும் ஜெபத்தைப் பார்க்கிறோம். மூலமொழியில் இந்தப் பகுதியில் முற்றுப் புள்ளி இல்லாமல் முதல் 14 வசனங்களையும் பவுல் எழுதியிருக்கிறார். அதாவது பதினான்கு வசனங்கள் தொடர்ச்சியாக ஒரே வசனமாக இருக்கின்றன. இதைத் தெரிந்து கொள்ளாமல் இந்தப் பகுதியில் இருந்து பிரசங்கிக்கப் போவது ஆபத்து. இந்தப் பதினான்கு வசனங்களிலும் பவுல் தனது ஜெபத்தில் இரட்சிப்பின் பலன்களாக விசுவாசிகளுக்கு கர்த்தர் அளித்திருக்கும் ஆசீர்வாதங்களை படிப்படியாக அடுக்கி வைக்கிறார். ஆகவே, இந்தப்பகுதியின் ஆரம்பம் 1-ம் வசனத்தில் தொடங்கி 14-வது வசனத்தில் வந்து முடிகின்றது. இதை உதாசீனப்படுத்திவிட்டு இந்தப் பகுதியில் இருந்து பிரசங்கிப்பது கர்த்தரின் வார்த்தையை அலட்சியப்படுத்தும் செயலாகவே இருக்கும்.\nசுவிசேஷ நூல்களில் காணப்படும் உவமைகளில் இருந்து பிரசங்கிக்கும்போது அந்த உவமை எங்கு ஆரம்பித்து எப்படி முடிகின்றது என்று பார்க்க வேண்டும். முக்கியமாக உவமைகளுக்கான அர்த்தம் அதன் ஆரம்ப வசனத்திலோ அல்லது அந்தப்பகுதியின் கடைசி வசனத்திலோ கொடுக்கப்பட்டிருக்கும். உவமை காணப்படும் பகுதியின் ஆரம்பத்தையும், முடிவையும் அலட்சியப்படுத்தினால் அந்த உவமையையே புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். அது மட்டுமல்லாமல் சில வேளைகளில் இயேசு கிறிஸ்து தான் ஒரு உவமையின் மூலமாகப் போதிக்கப்போவதாக சொல்லாமலேயே உவமையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறார். அது உவமை என்பதை அது காணப்படும் பகுதி முழுவதையும் படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு மத்தேயு 13-ம் அதிகாரத்தில் காணப்படும் உவமைகளை அவை உவமை���ள் என்பதை “அவர் அநேக விஷயங்களை உவமைகளாக அவர்களுக்கு சொன்னார்” என்று 3-ம் வசனத்தில் இருந்தும், 18, 24, 31, 33 ஆகிய வசனங்களில் இருந்தும் தெரிந்து கொள்கிறோம். இந்த வசனங்கள் அங்கே தரப்பட்டுள்ள ஒவ்வொரு உவமையும் எங்கு ஆரம்பித்து எங்கு முடிகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன.\nஆனால், சில வேளைகளில், “நான் இப்போது உவமையின் மூலமாக ஒரு கருத்தை விளக்கப் போகிறேன்” என்று சொல்லாமலேயே உவமையைத் தந்திருக்கிறார் இயேசு கிறிஸ்து. உதாரணத்திற்கு மத்தேயு 25-ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வோம். இங்கே தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்த போதனைகள் காணப்படுகின்றன. இந்தப்பகுதியில் தேவனுடைய இராஜ்யத்தை விளக்குவதற்காக இயேசு சில உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். இந்த அதிகாரத்தின் 1-ம் வசனம், 14-ம் வசனம் ஆகியவற்றில் காணப்படும் “ஒப்பாயிருக்கிறது”, “ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது” ஆகிய வார்த்தைகளின் மூலமாக மட்டுமே இவை உவமைகள் என்று அறிந்து கொள்ள முடிகின்றது. இப்படி இன்னும் பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஆகவே, ஒவ்வொரு வேதப்பகுதியையும் ஆராய்ந்து அவை எங்கு ஆரம்பித்து எங்கு முடிகின்றன என்று பார்ப்பது அவசியம். தொடர்பற்றதாகக் காணப்படும் ஒரு பகுதியில் இருந்து பிரசங்கிக்க முயற்சி செய்தால் அந்தப் பகுதி சொல்லும் கருத்தையே புரிந்து கொள்ள முடியாது. நமது பிரசங்கமும் குழப்பத்தில் போய் முடிந்துவிடும்.\nஆ. அப்பகுதியின் இலக்கிய அம்சத்தை (Literary style) ஆராய வேண்டும்\nஅடுத்ததாக நாம் பிரசங்கிக்க எடுத்துக் கொண்டிருக்கும் வேதப்பகுதி எத்தகைய இலக்கிய வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வேதத்தில் பல்வேறு இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. அதில் வரலாற்று நூல்கள் இருக்கின்றன. தீர்க்கதரிசன நூல்கள் உள்ளன. போதனைகளை அளிக்கும் பகுதிகளைப் பார்க்கிறோம். உவமைகளைக் காண்கிறோம். சங்கீதங்களைப் பார்க்கிறோம். இந்த முறையில் பலவிதமான இலக்கியங்களைக் கொண்டதாக வேதம் அமைந்திருக்கின்றது. ஆகவே, வேத போதனைகளை சரியாக விளங்கிக் கொள்ள பிரசங்கத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் வேதப்பகுதியின் இலக்கிய அமைப்பு பற்றிய அறிவு அவசியமாகிறது. அது உவமையா வரலாறா என்று கேள்வி எழுப்பி பிரசங்கப்பகுதி எந்த இலக்கிய வகைய���ச் சேர்ந்தது என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தீர்மானித்துக் கொண்டபிறகுதான் அந்தப் பகுதியை விளங்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டிய விதிமுறைகளைப் பயன்படுத்தி அதைப் படிக்க ஆரம்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு பகுதி உவமையாக இருப்பின் அது உவமை என்பதை அறிந்து கொண்டபின் அதன் போதனைகளை ஆராய முற்பட வேண்டும். உவமையாக அமைந்து காணப்படும் ஒரு வேதப்பகுதிக்கு நாம் எழுத்துபூர்வமாக ஒருபோதும் விளக்கம் கொடுக்க முடியாது. முதலில் உவமையின் மூலம் முக்கியமாகப் போதிக்கப்படும் சத்தியம் என்ன என்பதை அறிய வேண்டும். உவமையின் எல்லாப் பகுதிகளுக்கும் பொருள் கொடுக்க முயற்சி செய்யக்கூடாது.\nஇதே முறையில்தான் தீர்க்கதரிசனமாக அமைந்திருக்கும் வேதப்பகுதிகளும், வெளிப்படுத்தல் நிருபமும் அநேக அடையாள மொழிகளைக் (Symbolical Language) கொண்டிருக்கின்றன. இவற்றை நாம் எழுத்துபூர்வமாக விளங்கிக் கொள்ள முடியாது. அடையாள மொழிகளைப் புரிந்து கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டிய விதிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூலம் போதிக்கப்படும் சத்தியத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். சங்கீதங்களும், நீதிமொழியும் பாடல் இலக்கிய வகையைச் சேர்ந்தவை. ஏசாயா போன்ற தீர்க்கதரிசன நூல்களிலும் பாடல்களைப் பார்க்கலாம். அந்தப்பகுதிகளைப் பிரசங்கப் பொருளாக எடுத்துக் கொண்டால் அந்த இலக்கியத்தில் காணப்படும் Paralalism என்று அழைக்கப்படும் தன்மையைக் கவனித்துப் படிக்க வேண்டும். அதாவது, ஒரு வசனத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து அடுத்த வரியில் வித்தியாசமான விதத்தில் சொல்லப்பட்டிருக்கும். ஒரே கருத்து இரண்டு வரிகளில் வெவ்வேறு விதத்தில் சொல்லப்படுவதே Paralalism.\nவரலாற்றம்சங்களைக் கொண்டு காணப்படும் பகுதிகளை அவை வரலாறு என்ற எண்ணத்தோடு ஆராய்ந்து படிக்க வேண்டும். வரலாறு நடந்து முடிந்த நிகழ்ச்சி. அப்போஸ்தலர் நடவடிகள் வரலாறு என்பதை உணராது அலட்சியம் செய்ததால்தான் தவறான பெந்தகொஸ்தே போதனையான “ஆவியின் அபிஷேகம்” உருவானது. வரலாற்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஆகவே, பிரசங்கிக்கப்போகும் வேதப்பகுதிகளை முதலில் அவை எத்தகைய இலக்கிய வகையைச் சேர்ந்தவை என்று ஆராய மறக்கக்கூடாது.\nஅடுத்ததாக பிரசங்கிப்பதற்கு எடுத்துக்கொண்டுள்ள வேதப்பகுதியின் இலக்கணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அப்பகுதியை ஆராய வேண்டும். இலக்கணமில்லாத மொழிகள் உலகத்தில் இல்லை. வேத போதனைகள் அத்தனையும் நமது மொழியில் பல்வேறு இலக்கியங்களாக, இலக்கணக் கட்டுக்கோப்போடு தரப்பட்டுள்ளன. ஆகவே, இலக்கணத்தை நாம் அலட்சியப்படுத்த முடியாது.\nபிரசங்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வேதப்பகுதியை ஆராயும் போது, அதன் வசனங்களில் காணப்படும் வார்த்தைப் பிரயோகங்களையும், வசனங்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் வார்த்தைகளையும், அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் முறையையும், கவனத்தில் கொள்வது அவசியம். அத்தோடு அந்தப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகள் கடந்த காலத்தைச் சேர்ந்தவையா, நிகழ்காலத்தோடு சம்பந்தமுடையவையா அல்லது எதிர்காலத்தைக் குறிப்பவையா என்று ஆராய்வதும் அவசியம். இதையெல்லாம் அறிந்துகொள்ள வசனங்களைத் தொடர்புபடுத்துகின்ற வினைச் சொற்கள், இடைச்சொற்கள் (Particles), தெரிநிலை வினைகள், விகுதிகள் (Termination), உருபுகள் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி, அவை எந்தவிதத்தில் வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nபுதிய ஏற்பாடு எழுதப்பட்டுள்ள கிரேக்க மொழியில் இந்த இடைச்சொற்கள் (Particles) ஒரு பொருளை அழுத்தத்தோடு வலியுறுத்திச் சொல்லுவதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அவற்றை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் அவை காணப்படும் வேதப்பகுதியின் போதனையைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாது. உதாரணத்திற்கு யோவான் 4:4-ல் “அவர் சமாரியா நாட்டின் வழியில் போக வேண்டியதாயிருந்தபடியால்” என்றிருப்பதை வாசிக்கிறோம். எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்பின்படி அவர் சமாரியா நாட்டின் வழியில் “நிச்சயம்” போகவேண்டியிருந்தபடியால் என்றிருக்க வேண்டும். ஏனெனில், இந்த வசனத்தில் கிரேக்க மொழியில் dei (particle of necessity) என்ற இடைச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது இயேசு இந்தப் பகுதிக்கு கர்த்தருடைய பாராமரிப்பின்படி நிச்சயமாக போக வேண்டியிருந்தது என்ற சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. இந்த இடைச்சொல் தமிழ் மொழி பெயர்ப்பில் “போகவேண்டியிருந்தபடியால்” என்ற வார்த்தையில் மறைந்து காணப்படுகின��றது. இதேவிதமாகத்தான் மாற்கு 8:31-லும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டு, இயேசு நிச்சயமாக சிலுவையில் மரிக்க வேண்டியிருந்தது என்ற சத்தியத்தை விளக்குகிறது. ஆனால், தமிழ் மொழிபெயர்ப்புகளில் எல்லா இடங்களிலும் இந்த அழுத்தம் வெளிப்படையாகத் தெரியாமல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. உதாரணத்திற்கு லூக்கா 19:4-ஐயும் கவனிக்கவும். இடைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைக் கவனித்துப் படிப்பது வேத சத்தியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ள உதவும்.\nஅத்தோடு, அந்த வேதப்பகுதியில் காணப்படும் தன்வினை (Verb denoting direct action), பிறவினை (Causative verb), செய்வினை (Active verb), செயப்பாட்டு வினைகளுக்கும் (Passive verb) முக்கியத்துவம் கொடுத்து அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் முறைகளைக் கவனித்துப் படிக்க வேண்டும். ஆனால், ஆகயைால், ஆதலால், அன்றியும், ஆகவே, அந்தப்படி, எப்படியென்றால் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தையும் கூர்ந்து கவனித்தல் அவசியம். அவை வசனங்களைத் தொடர்புப்படுத்தி வேதப்பகுதியில் விளக்கப்படும் உண்மைகள் எவ்வாறு தரப்பட்டிருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ளத் துணை செய்கின்றன. அத்தோடு சொல்லியலுக்கும் (Etymology) முக்கியத்துவம் கொடுத்து ஒரு சொல் எந்தத் திணை, பால், இடம், வேற்றுமையைக் கொண்டு அமைந்திருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 1 கொரிந்தியர் 13:10-ல் வேதத்தைக் குறிக்கும் “நிறைவானது” என்ற வார்த்தை பொருட்பாலில் (Neuter gender) தரப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தை வேதத்தைத்தான் குறிக்கிற்து என்பதைத் தீர்மானிக்க இது எந்தப்பாலில் அமைந்திருக்கிறது என்பதையும் கவனிக்காமல் இருக்க முடியாது.\nமார்டின் லொயிட் ஜோன்ஸ் என்ற பிரசங்கி எபேசியர் 2:4-ன் “தேவனோ” என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி செய்த ஒரு பிரசங்கத்தை எடுத்துக் கொள்வோம். (ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி அவர் பிரசங்கித்திருந்த போதும், பிரசங்கம் எந்த வார்த்தை காணப்படும் முழு வேதப்பகுதியின் அ‍டிப்படையிலேயே அமைந்திருந்தது). இந்த வார்த்தை ஆங்கில வேதத்தில் “But God” என்று இருக்கின்றது. But (ஆனால்) என்ற வார்த்தை தமிழ் ‍வேதத்தில் “தேவனோ” என்ற வார்த்தைக்குள் அடங்கியிருக்கிற்து. “ஆனால் தேவன்” என்றும் அதனைத் தமிழில் எழுதலாம். அந்த இ���ைச்சொல் இந்தப்பகுதியில் மிகவும் முக்கியமானது. பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றும் இந்த வார்த்தை அதற்கு முன்னால் காணப்படும் 3 வசனங்களை அதற்குப் பின்னால் வரும் வசனங்களோடு இணைக்கின்றது. அத்தோடு, முன்னால் உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகளை வலியுறுத்தி விளக்குவதற்கும் உறுதுணையாக இருக்கின்றது. எபேசியர் 2:1-3 வரையுள்ள வசனங்கள் விசுவாசிகள் எத்தகைய மோசமான பாவிகளாக இரட்சிப்பை அடையுமுன் இருந்திருக்கிறார்கள் என்பதை விளக்குகின்றன. 4-ம் வசனம் அத்தகைய பாவிகளைக் கர்த்தர் எப்படிக் கரைசேர்த்தார் என்பதை விளக்க ஆரம்பிக்கிறது. இவ்வசனத்தில் “ஆனால்” என்ற இடைச்சொல் வசனங்களை இணைக்கும் வெறும் இடைச்சொல்லாக மட்டும் இல்லாமல் மனிதன் பாவத்தில் மூழ்கிக் கரை சேர முடியாத நிலையில் இருந்தபோது கர்த்தர் இடைப்பட்டு அவனை எப்படிக் கரைசேர்த்தார் என்பதையும் அழுத்திச் சொல்லுவதற்கு உதவுகிறது. இந்த வார்த்தையை நாம் அலட்சியப்படுத்தினால் இந்தப்பகுதி போதிக்கும் சத்தியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளாமல் போய்விடும். மார்டின் லொயிட் ஜோன்ஸ் இலக்கணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இந்தப் பகுதியில் “ஆனால்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்த விதத்தைப் புரிந்து கொண்டு இப்பகுதி போதிக்கும் சத்தியத்தை அருமையாக பிரசங்கித்திருந்தார். அந்தப் பிரசங்கமும் பலராலும் பாராட்டப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பிரசங்கமாக இருந்தது.\nஎடுத்துக் கொண்டுள்ள வேதப்பகுதியின் இலக்கண அமைப்பை ஆராயும் போது எத்தகைய அழுத்தத்தோடு அதன் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும். அப்பகுதியின் இலக்கண அமைப்பைக் கவனிக்காவிட்டால் அந்தப் பகுதி தரும் போதனையையே நாம் மாற்றிச் சொல்லிவிடக்கூ‍டிய ஆபத்து உண்டு. உதாரணத்திற்கு எபேசியர் 1:3-14 வரையுள்ள வசனங்களை மறுபடியும் பார்ப்போம். அதில் சொல்லப்படும் இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள் கடந்த காலத்தில் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு செலுத்திய பலியின் காரணமாக இப்போது நிகழ்காலத்தில் விசுவாசியாக இருந்து நாம் அனுபவிக்கும் பலன்களை விளக்குகின்றன. அத்தோடு, அந்தப்பகுதியில் எதிர்காலத்தில் நாம் பரலோகத்தில் அனுபவிக்கப் போகும் ���சீர்வாமங்களும் சுட்டிக் காட்டப்படுகின்றன. “பரிசுத்த ஆவியினால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்” என்று 13-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள உண்மை ஏற்கனவே நம்மில் நடந்து முடிந்து விட்டதும், இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறதுமான ஆவியின் ஆசீர்வாதத்தைச் சுட்டிக்காட்டுகிறது. “விசுவாசிகளானபோது . . . பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டீர்கள்” என்ற வார்த்தைப்பிரயோகத்தில் “விசுவாசிகளானபோது” என்பதற்கும், “முத்திர‍ை போடப்பட்டீர்கள்” என்பதற்கும் இடையில் இலக்கணத்தின்படி கால இடைவெளி இருப்பதாகவும், விசுவாசிகளானவுடன் கிறிஸ்தவர்கள் ஆவியின் முத்திரையை உடனேயே அடைவதில்லை என்றும் ஒரு போதனை இருக்கிறது. இந்தப் போதனை தவறானது. இது தவறா சரியா என்று இலக்கணம் தெரியாமல் நாம் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாது. உண்மையில் இலக்கணப்படி அப்படி ஒரு இடைவெளி அந்த வார்த்தைகளுக்கிடையில் இல்லை. விசுவாசிகளானபோது நமக்குக் கிடைத்த அனுபவத்தையே அந்த வார்த்தைகள் விளக்குகின்றன.\nவேதத்தில் பல பகுதிகளில் காணப்படும் உணர்ச்சிக் குறிப்பு வினாக்களையும் (Rhetorical questions) நாம் கவனத்தில் எடுப்பது அவசியம். 1 கொரிந்தியர் 12:29, 30 ஆகிய வசனங்கள் இதற்கு நல்ல உதாரணம். இங்கே பவுல் கேட்கும் கேள்விகளுக்கு “இல்லை” என்ற பதில் எதிர்பார்க்கப்படுகிறது. இதை விளங்கிக்கொள்ளாமல் இந்தப் பகுதியின் போதனையை அறிந்து கொள்ள முடியாது.\nமேலும் வேதத்தில் பல போதனைகள் கட்டளைகளாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன (Imperative). பிரசங்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் பகுதியில் காணப்படும் வசனங்களையும், அவற்றின் இலக்கண அமைப்பையும் ஆராய்வதன் மூலம் மட்டும்தான் அவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். அந்தந்த வேதப்பகுதிகளின் இலக்கண அமைப்பை ஆராயாமல் வேதபோதனைகளை விளங்கிக்காள்ளவோ, பிரசங்கம் செய்யவோ முடியாது. இலக்கணத்தை அலட்சியப்படுத்தினால் வேதம் நமக்குப் புரியாத நூலாக இருந்துவிடும். ஆகவே, இலக்கணத்துக்கு மதிப்புக் கொடுத்து பிரசங்கப்பகுதியை வாசித்து விளங்கிக் கொள்வது அவசியம். இதற்கெல்லாம் நேரத்தை செலவிட்டுப் படிக்க பிரசங்கி ஒருபோதும் தயங்கக்கூடாது.\nஈ. மொழிக்கு அழகு சேர்க்கும் அணிகள்\nஉலகத்தின் எல்லா மொழிகளுமே அணிகளை��ும், பழமொழிகளையும் கொண்டு எழுத்தை அழகு செய்கின்றன. அ‍தேபோல் வேதமும் தன்னுள் அது எழுதப்பட்ட காலத்து மொழிக்குரிய பழமொழிகளையும், பல அணிவகைகளையும் கொண்டு காணப்படுகின்றது. உவமையணி, உருவக அணி, வஞ்சப்புகழ்ச்சியணி, உயர்வு நவிற்சி அணி போன்றவற்றை வேதம் முழுவதும் பார்க்கலாம். இவை‍ மொழியையும், வேதத்தையும் அழபடுத்துவதோடு வேதசத்தியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளத் துணைபுரிகின்றன. ஆகவே, பிரசங்கி தான் பிரசங்கிப்பதற்கு எடுத்துக்கொண்டுள்ள வேதப்பகுதிகளில் காணப்படும் அணிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஉதாரணத்திற்கு பவுலினுடைய எழுத்துக்களில் பல இடங்களில் வஞ்சப் புகழ்ச்சியனி (Irony) பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். 1 கொரிந்தியர் 14-ம் அதிகாரத்தில் இந்த அணி அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை அடையாளம் கண்டு கொள்ளாவிட்டால் இந்தப்பகுதியை நாம் தவறாக விளங்கிக் கொள்ள நேரிடும். 1 கொரிந்தியர் 14:12-ல் அந்நியபாஷை பேசுகிறவன் அதற்கு விளக்கம் கிடைப்பதற்காக ஜெபிக்க வேண்டும் என்று பவுல் சொல்லுகிறார். ஏனெனில் அந்நியபாஷை ஒரு மொழியில் இருப்பதால் அதைக் கேட்பவர்கள் புரிந்து கொள்ள அதற்கு விளக்கம் சொல்லப்பட வேண்டும். அதை மேலும் விளக்கும் பவுல் அடுத்த வசனத்தில் தான் அந்நியபாஷையில் பேசநேரிட்டால் அது ஆவியானவரால் தன்னில் நடக்கிற காரியமாக இருந்தாலும் அதற்குரிய விளக்கம் தனக்கு இல்லாமலிருக்கும் என்கிறார். பேசப்பட்ட பாஷையின் மூலம் சொல்லப்பட்ட கருத்து விளங்காவிட்டால் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்கிறார் பவுல். இதை விளக்குவதற்காக 15-ம் வசனத்தில், “இப்படியிருக்க செய்ய வேண்டுவதென்ன நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன், நான் ஆவியோடும் பாடுவேன்; கருத்தோடும் பாடுவேன்” என்கிறார். இந்த வசனத்தில் பவுல், தான் அந்நிய பாஷையில் விண்ணப்பம் செய்யப்போவதாகவும், பாடப்போவதாகவும் சொல்லவரவில்லை. இது வஞ்சப்புகழ்ச்சியணி. இதில் ‍மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஒரு கருத்தும், ஆழ்ந்து சிந்திக்கும்போது நேர் எதிர்மாறான பொருளும் தொனிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. இவ்வசனத்தில் பவுல், தான் எ��ைப்பேசினாலும் கருத்தில்லாமல் (பொருள் இல்லாமல்) பேசமாட்டேன் என்கிறார். இந்த வசனத்தில் வஞ்சப்புகழ்ச்சியணி பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியாத பெந்தகொஸ்தே இயக்கத்தைச் சேர்ந்தோர் பவுல் சொல்வது போல் நாம் ஆவியிலும் விண்ணப்பிக்கலாம், ஆவியிலும் பாடலாம் என்ற தவறான போதனையை உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையில் 16-17 ஆகிய வசனங்கள் நான் சொல்வதை மேலும் உறுதிப்படுத்துகின்றன. அந்த வசனங்களில் பவுல், “நீ சபையில் ஸ்தோத்திரம் பண்ணும்போது (ஜெபம் செய்யும்போது) ஒருவருக்கும் விளங்காத மொழியில் பேசினால் மற்றவர்கள் எப்படி ஆமேன் சொல்ல முடியும், அவர்கள் அதனால் எந்தப்பயனும் அடைய மாட்டார்கள்” என்கிறார். இதே முறையில் இந்த அணி பின்வரும் வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; நியாயாதி. 10:14; 1 இராஜா. 18:27; 22:15; மாற்கு 7:9; 1 கொரி. 4:8.\n1 கொரிந்தியர் 13:1-ல் உயர்வு நவிற்சி அணி பயன்படத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இங்கே பவுல் “தூதர் பாஷை” என்று சொல்வது இல்லாததை இருப்பதுபோல் உயர்த்திப் பேசும் உயர்வு நவிற்சி அணி. இதன் மூலம் பவுல், நான் எத்தனை பெரிய பாஷைகளைப் பேசினாலும் என்னிடம் அன்பு இல்லாவிட்டால் ஒரு பயனுமில்லை என்ற உண்மையை விளக்குகிறார்.\nஇதைத்தவிர உவமைகளும் (Simile), உருவகங்களும் (Metaphor) வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை பல இடங்களிலும் பார்க்கிறோம். உவமைகளுக்கு உதாரணங்களாக மத்தேயு 13; 24 ஆகிய அதிகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். இயேசு இப்பகுதிகளில் உவமைகளைப் பயன்படுத்தி தேவராஜ்யத்தைக் குறித்த சத்தியங்களை விளக்கியுள்ளார். யோவானின் சுவிசேஷத்தில் இயேசு தன்னை ஜீவ அப்பமாகவும், கதவாகவும், மேய்ப்பனாகவும், திராட்சைச் செடியாகவும், ஒளியாகவும் உருவகப்படுத்திப் பேசியிருப்பதைப் பார்க்கிறோம். பிரசங்கத்திற்கெடுத்துக் கொள்ளப்பட்ட பகுதியில் இவை காணப்படுமானால் அவற்றை நாம் கவனத்தில் எடுத்து ஆராய்ந்து விளங்கிக் கொள்வது அவசியம்.\nஉ. அப்பகுதியின் மையப் போதனை (Central message)\nஅடுத்தபடியாக பிரசங்கிக்க எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வேதப்பகுதி போதிக்கும் மையக்கருத்து, அல்லது அதன் முதன்மையான போதனை என்ன என்பதை ஆராய்தல் அவசியம். பிரசங்கப் பகுதி எப்போதும் ஒரு மையக்கருத்தை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அந்த மையக்கர���த்து பிரசங்கிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பகுதியில் தெளிவாகக் காணப்பட வேண்டும். இன்று 90% தமிழ்ப் பிரசங்கிகள் பிரசங்கத்திற்காக ஒரு வசனத்தைத் தெரிவு செய்து கொண்டு, அந்த வசனத்தை ஆராய்ந்து பார்க்காமல் இதைத்தான் அந்த வசனம் சொல்லுகிறது என்று தாம் நினைப்பதை அந்த வசனத்திற்குள் திணிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஆதியாகமம் 4:1-5 வரையுள்ள வசனங்களைப் பாருங்கள். இந்த வசனங்களில் அடிக்கடி “காணிக்கை” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து இந்தப்பகுதி காணிக்கை கொடுப்பதைப் பற்றித்தான் ‍பேசுகிறது என்று தீர்மானித்து, இந்த வசனங்களைப் பயன்படுத்தி காணிக்கை என்ற தலைப்பில் பிரசங்கம் செய்கிற பிரசங்கிகள் அநேகர். இது பிரசங்கிக்கப்போகிற வேதப்பகுதியை ஆராய்ந்து படிக்காததால் ஏற்படுகின்ற விளைவு. ஒரு வேதப்பகுதியின் மையக்கருத்தை அந்தப்பகுதியில் இருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர அதை நாம் அந்தப்பகுதிக்குள் ஒருபோதும் திணிக்கப் பார்க்கக்கூடாது.\nஒரு பிரசங்கத்தில் பல மையக்கருத்துக்கள் இருக்கக்கூடாது. அவை ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் அமைந்து ‍கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சலிப்பைத் தந்து அவர்ளை சிந்திக்கவிடாமல் செய்துவிடும். அத்தோடு, பல மையக்கருத்துக்களை அவர்களால் ஒரே நேரத்தில் சுமக்க முடியாமலும் போய்விடும். ஒரே வேதப்பகுதியில் இருந்து கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, மீட்பு, அவருடைய வருகை அனைத்தையும் பிரசங்கத்தில் கொடுக்க முனைந்தால் ஆபத்து. ஒவ்வொரு பிரசங்கமும் எப்போதும் ஒரே ஒரு மையக்கருத்தை மட்டும் போதிப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதைக் கேட்பவர்களும் இன்று இந்த சத்தியத்தைத்தான் நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்ற மன அமைதியுடன் போகமுடியும். சிறுவர்களும்கூட அதை இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஓய்வுநாளில் நான் சபையில் இருந்து வீடு திரும்பும்போது என்னுடைய பிள்ளைகளிடம் அன்றைய பிரசங்கத்தின் மையப் போதனை என்ன என்று கேட்பது வழக்கம். பிள்ளைகள் இன்று வளர்ந்துவிட்டாலும்கூட இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பிரசங்கம் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் அந்த மையப்போதனையை அவர்கள் விளங்கிக் கொண்டிருப்பார்கள்.\nமுதலில் நாம் பார்த்த எபேசியர் 1:3-14-ஐ மறுபடியும் எடுத்துக்கொண்டால் அதன் மையப் போதனையாக “கிறிஸ்து இலவசமாகத் தந்துள்ள இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள்” இருப்பதைக் காண்கிறோம். 3-ம் வசனம் அந்த மையக்கருத்தை விளக்குவதாக இருக்கிறத. அந்தப் பகுதியின் ஏனைய வசனங்கள் ஒவ்வொன்றாக நமது இரட்சிப்பின் பலன்களைப் படிமுறையாக விளக்குகின்றன. மையக் கருத்தைச் சுற்றியே அந்தப்பகுதியில் காணப்படும் ஏனைய உண்மைகளும் அமைந்திருக்கின்றன. அங்கே ஒன்றுக்கொன்று முரண்பாடானதும், ஒன்‍றோடொன்று தொடர்பில்லாததுமான சத்தியங்களை நாம் பார்க்க முடியாது. இந்தப் பகுதியில் காணப்படும் சத்தியங்களை ஒன்றுக்கு மேற்பட்ட பிரசங்கங்களின் மூலமாக பிரசங்கிக்க முடிந்தாலும் முழுப்பகுதியும் ஒரே மையப் போதனையைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்த முறையில்தான் பிரசங்கத்திற்கு நாம் எடுத்துக்கொள்ளும் எந்த வேதப்பகுதியும் இருக்குமாறு பார்த்தக்கொள்ள வேண்டும்.\nஇன்னொரு உதாரணமாக யோவான் 3:1-18 வரையுள்ள வசனங்களை எடுத்துக்கொண்டால் அப்பகுதியின் முக்கிய போதனையாக “மறுபிறப்பு” இருக்கின்றது. மறுபிறப்பின் அவசியத்தையே நிக்கொதேமு இயேசுவை இரவில் சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளுகிறோம். அதேபோல் யோவான் 4:1-26-ஐ எடுத்துக் கொண்டால், “ஜீவத்தண்ணீரான நித்திய ஜீவன்” அந்தப்பகுதியின் முக்கிய போதனையாக, பிரசங்கப் பொருளாக இருக்கின்றது. பிரசங்கத்திற்கு எடுத்துக்கொண்டுள்ள வேதப்பகுதியை கவனத்தோடு ஆராய்ந்து படிக்கும்போது அதன் முக்கிய போதனையைக் கண்டு கொள்ளலாம். சில பகுதிகளில் அவை ‍தெளிவாகப் புலப்படும். அப்படித் தெளிவாகத் தெரியாமல் இருக்கும் பகுதிகளை ஆழமாகப் படிப்பதன் மூலம் அப்பகுதிகளின் பிரதான போதனையைக் கண்டுகொள்ளலாம். எது எப்படியிருந்தபோதும் எந்தப் பகுதியை பிரசங்கிக்க எடுத்துக் கொண்டாலும் அந்தப்பகுதியின் பிரதான போதனையை கண்டுகொள்ள வ‍ேண்டியது பிரசங்கத்திற்கு மிகவும் அவசியம்.\nஇதுவரை நாம் பார்த்து வந்துள்ள பிரசங்கம் தயாரிப்பதற்கான வழிமுறைகளை வாசித்ததும், இதையெல்லாம் செய்வதற்கு நமக்கெங்கே நேரம் கிடைக்கப் போகிறது என்று சிலர் எண்ணக்கூடும். வேறுசிலர், வாசிப்பதற்கு இது நன்றாய���த்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறைக்கு உதவாது என்று அங்கலாய்ப்பார்கள். இத்தகைய சோம்பேரித்தனமான போக்கைக் கொண்டிருப்பவர்களாலும், பிரசங்க ஊழியத்தைக் குறித்த அலட்சிய மனப்பான்மை கொண்டவர்களாலும்தான் பிரசங்க ஊழியம் இன்று தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தலைகுனிந்து நிற்பதோடு வல்லமையான ஆத்மீக வாழ்வளிக்கும் பிரசங்கங்களுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. கஷ்டப்பட்டு உழைத்துப் பிரசங்கிப்பதில் வாஞ்சையுள்ளவர்களை இந்த வழிமுறைகள் பயமுறுத்தாது; மாறாக உற்சாகப்படுத்தி அவர்களை மேலும் பாடுபட வைக்கும். பெரிய படிப்பும், பட்டமும் பெற்றவர்களாக அவர்கள் இல்லாதிருந்தாலும் நேரத்தைப் பயன்படுத்தி நேர்மையுடன் உழைத்துப் பிரசங்கிக்க வேண்டும் என்ன நோக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படியானவர்களே இன்று திருச்சபைகளுக்குத் தேவையானவர்கள். அவர்கள் மட்டுமே ஆத்துமாக்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடியவர்கள்.\nஉலக சமுதாயம் எப்பொழுதுமே →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\ns vivek on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/02/03/blackbearl/", "date_download": "2018-06-22T20:59:10Z", "digest": "sha1:74XQPM7KBQA4IDCZBR3275U6SORNR3KA", "length": 7168, "nlines": 115, "source_domain": "lathamagan.com", "title": "கருமுத்தென அசைந்து வருபவள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nகாலங்களில் தனித்திருக்கும் மீன்\tதன்னையே எரிக்கும் பாறை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nமுள்வேலிகளுக்குள் இருப்பதான கதைகளைக் கேட்டு\nஅவ்வாறு அங்கு வந்து சேன்ற ஒன்றுதான்\nசுகந்தத்தின் பெரு நெடியில் மயங்கிச் சரியும்போது\nஅவ்வழியாக குருதியின் நதி பாய்கிறது\nஈரம்படாமல் பாய்ந்து கடக்கும் ஓநாய்கள்\nஆதிவேடன் தன் கண்டம் அறுக்க‌\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலங்களில் தனித்திருக்கும் மீன்\tதன்னையே எரிக்கும் பாறை\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marthandan.wordpress.com/2007/12/15/marthandam-kavithaigal-51/", "date_download": "2018-06-22T20:53:31Z", "digest": "sha1:MTDGFXHHSVWPXHHXWHYERU5E53KMSWO7", "length": 10707, "nlines": 190, "source_domain": "marthandan.wordpress.com", "title": "சித்திரைக்கண்ணு…செந்தமிழ் பொண்ணு… | மார்த்தாண்டம்(ன்) கவிதைகள்", "raw_content": "\nமறைந்த பின்னும் உயிர்த்தெழுவேன் கவிதையாக…\nகலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | திசெம்பர் 15, 2007\nஅண்ணன் அக்கா சொல்லைக் கேளு\nஅடக்கம் என்ற அழகு போதும்\nதையற்கலை பேணி நன்றாய் – என்\nதாத்தா பாட்டி தவறை மறந்து\nதாய் தங்கை தவறு செய்தால்\nகெட்ட கதைகள் பேசும் கோளை\nகல்லாத என் கவியில் கூட\nபுதுமை மருந்து குலப் பெண்களம்மா.\nசிறந்த தெய்வ சிலை ஆகுதம்மா\nகுறிப்பு பழமொழி எழுத உதவுதம்மா\nஓவியன் கையில் சாயம் கூட\nஏழையின் உழைப்பில் கல் காடுகூட\nதிறந்த வீட்டில் நாய் நுழையும்\nபசுந்தோல் போர்த்திய புலிகள் உண்டு\nகாத்து கருப்பு என்று பூசாரி கூட\nஉனக்கு மட்டும் சொல்ல வில்லை\nபிறக்கு���் போதே அறிவாய் இருந்தவர்\nஇந்த புவியில் யாரும் இல்லையம்மா\nஉரைக்கும் உண்மை கேட்டு நடந்தால்\n« தமிழ் மகள் எந்தன் கரம் பிடித்தாள்…\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nதமிழ் மகள் எந்தன் கரம் பிடித்தாள்…\nநெஞ்சம் நிறைய நீதி இருக்கு…\nsanchezmoreno66312 on இன்று இரண்டாம் ஆண்டு நினைவு…\nrahini on ஆவரையின் ஜோதியே…..முத்தா…\nகலை அரசன் மார்த்தாண்… on தெய்வத்தில் வேண்டி தெளிவு…\nkalyanakamala on தெய்வத்தில் வேண்டி தெளிவு…\nகலை அரசன் மார்த்தாண்… on ஆவரையின் ஜோதியே…..முத்தா…\nharisma1489 on ஆவரையின் ஜோதியே…..முத்தா…\nபிரியா on வஞ்சகப் பேய்கள்\nhemalatha on வாழ்வதற்கே தரணி\nvsuhqlzyyno on பொய்யாடும் ஆட்டத்திலே…\n« நவ் ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=455847", "date_download": "2018-06-22T20:36:17Z", "digest": "sha1:VODK6B54VTNXX4HZM4NFAPDURUNQ4QAM", "length": 8060, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வடகொரியா மீது சீனா தடை எச்சரிக்கை!: அமெரிக்கா அறிவிப்பு", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nHome » உலகம் » அமொிக்கா\nவடகொரியா மீது சீனா தடை எச்சரிக்கை\nவடகொரியாவிற்கு எதிராக ஒருதலைபட்சமாக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என வடகொரியாவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nவடகொரியா மீதான எச்சரிக்கை தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்திடம் சீனா எடுத்துரைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்திசேவை செய்தி வெளியிட்டுள்ளது.\nவடகொரியா எவ்வித அணு ஆயுத சோதனைகளையும் நடத்தக் கூடாது எனவும், மீறி சோதனைகள் நடத்தப்படுமாக இருப்பின் ஒருதலைபட்சமாக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஎனினும், சீனாவினால் எவ்வாறான தடைகள் ��ிதிக்கப்படும் என்பது தொடர்பிலோ அல்லது சீனா எப்போது குறித்த எச்சரிக்கையை விடுத்தது என்பது குறித்தோ இராஜாங்க செயலாளர் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. இது தொடர்பில் சீனா இதுவரை எவ்வித உறுதிபடுத்தல் தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.\nஇந்நிலையில், வடகொரியாவின் செயற்பாடுகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று இடம்பெறவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பில் ரெக்ஸ் டில்லர்சன் கலந்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவட.கொரியாவிற்கு முடிவுகட்ட அமெரிக்காவுடன் இணைந்தது சீனா\nசுங்கவரிப் பிரச்சினை: சீனாவுக்கு அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவினர் பயணம்\nசர்வதேச சந்தையை சீனா சீர்குலைக்கிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு\nட்ரம்ப்-கிம் சந்திப்பு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது: சீனா\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/naachiyaar/", "date_download": "2018-06-22T20:46:53Z", "digest": "sha1:QA4TPPEDIZTOIIOSBXBU5AKE3D3BBVAB", "length": 3953, "nlines": 112, "source_domain": "kollywoodvoice.com", "title": "Naachiyaar – Kollywood Voice", "raw_content": "\n இதோ ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்…\nRATING - 3.5/5 நடித்தவர்கள் - ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பலர் இசை - இளையராஜா ஒளிப்பதிவு - ஈஸ்வர் இயக்கம் - பாலா சென்சார் பரிந்துரை…\nமோதத் தயாராகும் ஏ.ஆர்.முருகதாஸ், பாலா, விக்ரம் : சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கலா\nஇந்த ஹீரோவை நம��பிப் பணம் போட்டால் லாபம் நிச்சயம் என்று தயாரிப்பாளர்கள் நம்பும் ஒரு சில ஹீரோக்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். அந்தளவுக்கு கியாரண்டி ஹீரோவான சிவகார்த்திகேயனின்…\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1213&slug=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.-80-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.40-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-22T20:36:21Z", "digest": "sha1:LMWDF33VUDJXT4XVTJHR6DXW3FFIUY6V", "length": 18335, "nlines": 133, "source_domain": "nellainews.com", "title": "கடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்", "raw_content": "\nமீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’\n‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு\nசந்தா கொச்சர் கடன் வழங்கிய விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பதில் வரவில்லை- பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தியாகி தகவல்\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்\nமனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல்(1.90 லட்சம் கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது. தனிநபர் ஒவ்வொருவர் மீதும் ரூ.40 ஆயிரம் சுமை விழும் என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nபொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் சார்பில் 163 நாடுகள், மாகாணங்களில் கடந்த ஆண்டு நடந்த வன்முறை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:\nகடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த வன்முறையால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) 9 சதவீதம் அல்லது ரூ.80லட்சம் கோடிக்கும் அதிகமான (1.190 லட்சம் கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தனிமனித அடிப்படையில் ஒவ்வொருவர் மீதும் ரூ.40 ஆயிரம்(595 டாலர்) சுமத்துகிறது.\nஉலகளவில் நடந்த வன்முறையைக் கணக்கெடுக்கும் போது, வாங்கும் சக்தியின் அடிப்படையில், கடந்த ஆண்டு 14.76 லட்சம் கோடி டாலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் ஜிடிபியில் 12.4 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனிநபர் ஒருவருக்கு ரூ.1.34 லட்சம்(1,988 டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஉலகில் நடந்த வன்முறை என்று எடுத்துக்கொண்டால், வன்முறையைத் தடுக்கும் முயற்சிகளும், அதனால் ஏற்பட்ட விளைவுகளாலும் ஏற்பட்ட பொருளாதார இழப்பைக் குறிக்கும். இதில் நேரடி, மறைமுக இழப்புகளும் அடங்கும்.\nமனிதர்களுக்கு இடையே மோதல் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. வீடுகள், பணியிடங்கள், நண்பர்கள், மதங்கள், கலாச்சார, அரசியல் குழுக்களுக்கு இடையே முரண்பாடுகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் வன்முறையில் முடிவதில்லை.\nஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அமைதியின்மை ஏற்படப் பல காரணங்கள் இருந்தபோதிலும், தீவிரவாத செயல்கள் முக்கியமானதாகும். மத்திய கிழக்குநாடுகள், கிழக்கு ஐரோப்பியா, வடகிழக்கு ஆசியா ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் குழப்பம், அரசியல் பதற்றம், அகதிகள் வருகை போன்றவை அமைதியின்மையை அதிகரித்துள்ளன.\nஉலகிலேயே மிகவும் அமைதியான பகுதிகளில் 3-வது இடத்தில் ஆசிய பசிபிக் பிராந்தியம் இருக்கிறது. இங்குள்ள நாடுகளில் உள்நாட்டுக் குழப்பம், அண்டை நாடுகளுடன் மோதல் போக்கு ஆகியவை சமீபகாலமாக குறைந்துள்ளது, அண்டை நாடுகளுடன் நட்பு மலர்ந்துள்ளது, அதேசமயம் குற்றச்செயல்கள், தீவிரவாதம், அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை தொடர்ந்து நீடித்து வருகிறது.\nதெற்காசியாவைச் பொருத்தவரை சீனா இந்தியாவுக்கும் இடையே டோக்லாம் பிரச்சினையால் அமைதியின்மை நிலவியது. ஆனால், சீனா, இந்தியாவின் முயற்சியால் இப்போது அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், அரசியல் சிக்கல், தீவிரவாதம், உ���்நாட்டு மக்கள் இடம் பெயர்கள் போன்றவை நீடித்து வருகிறது.\nஅதேசமயம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் தங்களின் அமைதியைத் தொடர்ந்து இழந்து வருகின்றன. வங்கதேசம், மியான்மார் நாடுகளும் ரோஹிங்கியா பிரச்சினையால், அமைதியை இழந்துள்ளன.\nஒட்டுமொத்தமாகக் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு வன்முறையால் பெரும் பொருளாதார இழப்பு உலகளவில் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டைக்காட்டிலும், 2017-ம் ஆண்டில் 2.1 சதவீதம் வன்முறை அதிகரித்துள்ளது.\nஇதில் அதிகபட்சமாகப் பொருளாதாரத்தில் மிகவும் மோசமாகச் சிரியா நாடு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 68 சதவீதம் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான்(63 சதவீதம்), ஈராக்(51சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.\nமேலும், எல் சால்வடார், தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்பிரஸ், கொலம்பியா, லெசோதோ, சோமாலியா ஆகிய நாடுகளில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதில் சுவிட்சர்லாந்து நாடுதான் வன்முறையால் மிகக்குறைந்த அளவுக்குப் பாதிக்கப்பட்ட நாடாகும். அதற்கு அடுத்த இடத்தில் இந்தோனேசியாவும், 3-வது புர்கினா பாசோவும் உள்ளன.\nவளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனாவுக்கு 1.70 லட்சம் கோடி டாலர், பிரேசிலுக்கு 55 ஆயிரம் கோடி டாலர், ரஷியாவுக்கு 1.13 லட்சம் கோடி டாலர், தென் ஆப்பிரி்காவுக்கு 24 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் நிகழ்ந்த வன்முறையால், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் அல்லது 2.67 லட்சம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம், அல்லது 32 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nமீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’\n‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு\nசந்தா கொச்சர் கடன் வழங்கிய விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பதில் வரவில்லை- பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தியாகி தகவல்\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்\nமனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை\nசி.வி.குமார் இயக்கும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’\nகொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாறு படைத்த பிறகு ஸ்டேடியத்திலிருந்த குப்பைகளை அகற்றிய ஜப்பானிய ரசிகர்கள்\nஇந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிப்பு:கேப்ஜெமினி ஆய்வு வெளியீடு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=69602", "date_download": "2018-06-22T20:16:16Z", "digest": "sha1:EGYYKJY4GMU7GLHOSW5FMP57A6SU2TDI", "length": 10034, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபெரியாறு அணையில் போலீஸ் நிலையம் அமைத்த கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் க��ைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nபெரியாறு அணையில் போலீஸ் நிலையம் அமைத்த கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதில் இருந்து கேரள அரசு பல்வேறு பீதியை அம்மாநில மக்களிடம் பரப்பி வருவதோடு பல பொய்யான குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசிடம் கூறி புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது.\nஇதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள மாநில நீர்பாசனத்துறை மந்திரி தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்து ஆய்வு பணி மேற்கொண்டார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nமுல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படை நியமிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையில் போலீஸ் நிலையம் அமைக்க முடிவு செய்து இன்று அதற்கான பணியை துவக்கியது.\nகேரள அரசு போலீஸ் நிலையம் இன்று துவக்கியதற்கு முல்லைப்பெரியாறு மீட்பு குழு மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.\nஅணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் உடைந்து விடும் என பீதியை கிளப்பி புதிய அணை கட்ட முயற்சித்தது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காததால் போலீஸ் நிலையம் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் போலீஸ் நிலையம் கட்டியுள்ளது.\nஇப்பகுதியில் எந்தவித கட்டிட பணிகளும் செய்யக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தும் அதனை மீறி கேரள அரசு செயல்படுவது நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயலாகும். எனவே இதனை கண்டித்து விரைவில் விவசாயிகள் சங்கம் சார���பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.\nபெரியாறு அணை முல்லைப்பெரியாறு முல்லைப்பெரியாறு அணை 2016-01-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமத்திய நீர்வள ஆணையக் குழு பெரியாறு அணையில் ஆய்வு: மூவர் குழு கூட்டம் திடீர் ரத்து\nமுல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 3-ம் தேதி ஐவர் குழு ஆய்வு\nநீர்பிடிப்பு பகுதியில் கனமழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமுல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது: கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி\nகாவிரி பிரச்சினையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்துக்கு வெற்றி கிடைக்கும்; சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு\nகேரள அரசு எதிர்ப்பு ‘‘முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nசென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:42:04Z", "digest": "sha1:Q7WTYBF24DWLUTO76PF2DP4GIMH64Y3N", "length": 4830, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெய் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nநாராயண நாராயண ஜெய் ஜெய் கோவிந்தா ஹரே\nநாராயண நாராயண ஜெய் ஜெய் கோவிந்தா ஹரே நாராயண நாராயண ஜெய் ஜெய் கோபால ஹரே ......[Read More…]\nJanuary,5,11, — — கோபால ஹரே, கோவிந்தா, ஜெய், ஜெய் ஜெய், நாராயண ஜெய், நாராயண நாராயண, ஹரே\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=861791", "date_download": "2018-06-22T21:02:29Z", "digest": "sha1:P3RKQGYLWZ2PWZY5RQ2YEKCLFIFOQARC", "length": 5725, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "புனித தெரசாள் ஐடிஐயில் பட்டமளிப்பு விழா | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nபுனித தெரசாள் ஐடிஐயில் பட்டமளிப்பு விழா\nசேலம், ஜூன் 14: புனித தெரசாள் ஐடிஐயில் பட்டமளிப்பு விழா நடந்தது. புனித தெரசாள் தொழிற்பயிற்சி பள்ளியில் (என்சிவிடி பயிற்சி) தேசிய தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பட்டமளிப்பு விழாவிற்கு, சிறுமலர் மெட்ரிக் பள்ளி முதல்வர் கிறிஸ்துராஜா தலைமை தாங்கி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை ஐடிஐ தாளாளர் ஆசிர்வாதம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதகுதிச்சான்று இல்லாத 12 ஆட்டோக்கள் பறிமுதல்\nநடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சுகவனேஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்\nபாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்\nஅரசு பள்ளிகளில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தல்\nசேலத்தில் திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் ஞானமணி கல்லூரி மாணவர்கள் சாதனை\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற��சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/feb/28/missyousridevi-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-2871821.html", "date_download": "2018-06-22T20:58:22Z", "digest": "sha1:ZTXB6HSXWRERTDJCOHVA67KBDMKXSZDA", "length": 12815, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீதேவி குறித்த தங்களது நினைவுகளை #missyousridevi ஹேஷ்டேக் மூலமாக வாசகர்கள் பகிரலாம்.- Dinamani", "raw_content": "\nஸ்ரீதேவி குறித்த தங்களது நினைவுகளை #missyousridevi ஹேஷ்டேக் மூலமாக வாசகர்கள் பகிரலாம்.\nகடந்த சனிக்கிழமையன்று இரவு துபையில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு மும்பை கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியத் திரையுலகைப் பொருத்தவரை அதன் வரலாற்றில் நடிகை ஸ்ரீதேவி தவிர்க்க முடியாத ஒரு நபர். குழந்தை நட்சத்திரமாகத் தமிழில் அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நடித்து பிறகு இந்திக்குச் சென்று சூப்பர் ஸ்டாராக அங்கேயே கணவர், குழந்தைகள் என செட்டிலான ஸ்ரீதேவிக்கு இன்று வரை தனித்த ரசிகர் பட்டாளங்கள் உண்டு. மும்பையில் அவர் எங்கு சென்றாலும் எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் ஸ்ரீ மேம்... ஸ்ரீ மேம் ப்ளீஸ் ஒரே ஒரு போஸ் என அவரைச் சூழ்ந்து கொண்டு புகைப்படங்களாகச் சுட்டுத் தள்ள ஆளாய்ப் பறக்கும் செய்தியாளர்கள் பலருண்டு.\nகுழந்தைப் பருவம் முதல் தனது திருமணத்துக்கு முன்பு வரை பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி போனி கபூருடனான திருமணத்தின் பின் சுமார் 5 வருடங்கள் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்பு 'இங்லீஷ் விங்லீஷ்' திரைப்படம் மூலமாக மறுபிரவேஷம் செய்தார். அத்திரைப்படம் அவருக்கு நற்பெயரைப்பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் கடந்த வாரம் துபையில் கணவர் போனி கபூர் வகையில் உறவினரான மோஹித் மார்வா திருமணக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தவர் பரிதாபத்துக்குரிய வகையில் சுயநினைவின்றி குளியலறைத் தொட்டியில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் பரவின.\nமுதலில் இதயம் செயலிழப்பு என்று காரணம் கூறப்பட்டது. பின்பு குளியலறைத் தொட்டியில் இருந்து எழ முடியாமல் மூச்சுத் திணறியதால் மரணம் என்றார்கள். ரசிகர்களுக்கு இப்போது வரை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் மர்மமாகத்தான் இருக்கிறது.\nவானில் தக தகவென மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரம் ஒன்று சடாரென உதிர்ந்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கிறது ஸ்ரீதேவியின் மரணம்.\nஅடிப்படையில் அவர் தமிழகத்துப் பெண். தமிழில் நடித்து தனது திறமையை நிரூபித்து விட்டு பிறகு தான் அவர் பிற மொழிகளுக்குச் சென்றார்.\nஎந்தவித செயற்கைப் பூச்சுகளும் அற்ற, ஒப்பனை குறைவான போதும் அழகின் திருவுருவாக ஜொலித்த அப்பழுக்கற்ற குழந்தைத் தனம் மாறாத ஸ்ரீதேவியை முதல்முறை நாயகியாகக் கண்டு ரசிக்கும் பேறு பெற்றவர்கள் தமிழ் ரசிகர்களான நாம் தான்.\nமீண்டும் கோகிலா, டிக்...டிக்...டிக், போக்கிரி ராஜா, நான் அடிமை இல்லை, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், காலத்து ஸ்ரீதேவியை ஒருமுறை நினைவிலோட்டிப் பாருங்கள்...\nநிச்சயம் அந்தக் கால நினைவுகளில் சிக்கி கலங்கிப் போவீர்கள்1\nஇன்று அவரது உடல் தகனம் செய்யப்படவிருக்கிறது.\nநாம் கண்டு ரசித்த இந்திய சினிமாக்களின் செல்லத் தாரகை.\nஅவர் மறைந்தாலும் அவரது திரைப்படங்கள் இருக்கின்றன என்றென்றைக்குமாய்\nதினமணி இணையதள வாசகர்கள் ஸ்ரீதேவி குறித்த தங்களது நினைவலைகளைப் பதிவு செய்ய #missyousridevi ஹேஷ் டேக் உதவும்.\nஸ்ரீதேவி குறித்த பொக்கிஷ நினைவுகளைப் பதிவு செய்யுங்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்ரீதேவி உடலுக்குப் பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி\nநடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி\nஸ்ரீதேவியின் மரணம் ஒரு கொலை என்று கருதுகிறேன்: சுப்ரமணியன் சுவாமி கிளப்பும் பூதம்\nஸ்ரீதேவி சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாரா: கேள்விகளை எழுப்பும் பிரபல இயக்குநர்\nஎன்னுடைய இரண்டாவது தாயை இழந்தேன் ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ திரைப்பட மகள் கண்ணீர்\nஸ்ரீதேவி மிஸ் யூ ஸ்ரீதேவி ஹேஷ் டேக் sridevi rip இரங்கல்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-2837741.html", "date_download": "2018-06-22T21:08:51Z", "digest": "sha1:VATAEAUQ4YAFVBN3BS4K7KYZXZLYERAP", "length": 11197, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "தியாகராஜரின் கண்டறியப்படாத பாடல்களை மீட்டெடுப்பது அவசியம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்- Dinamani", "raw_content": "\nதியாகராஜரின் கண்டறியப்படாத பாடல்களை மீட்டெடுப்பது அவசியம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nவிழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.\nதியாகராஜ சுவாமிகள் இயற்றி இதுவரை கண்டறியப்படாத பாடல்களை மீட்டெடுக்க வேண்டும் என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீ தியாகபிரம்ம மகோத்ஸவ சபா சார்பில் நடைபெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171-ஆம் ஆண்டு ஆராதனை தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:\nஇந்தியாவின் தென்னகத்தில் கர்நாடக இசை உருவாக்கப்பட்டது. துருக்கி, பெர்ஷியா, ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த படையெடுப்பாளர்கள் பிற இசை வடிவங்களைக் கொண்டு வந்தனர். என்றாலும், மதங்கள், பாரம்பரியம், கலாசாரத்தால் கர்நாடக இசை கலப்படம் இல்லாமல் தூய்மையாக இருக்கிறது.\nகர்நாடக இசையின் ராகங்கள் ஸரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது. கர்நாடக இசைப் பாடல்களில் ஏராளமான பிரிவுகள் உள்ளன.\nகர்நாடக இசை இறைவன், இறைவி உடன் ஆழமான பாரம்பரிய தொடர்பு இருக்கிறது. 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த புரந்தரதாசர் கர்நாடக இசையின் தந்தையாகக் கருதப்படுகிறார். கர்நாடக இசை வடிவத்தை நெறிப்படுத்திய பெருமை அவரையே சாரும். மிகப் பெரிய இசை வல்லுநரான அவர் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் உருவாகக் காரணமானவர்.\n18-ஆம் நூற்றாண்டில் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் கர்நாடக இசை மிக உயரிய இடத்தை அடைந்தது. பாபநாசம் சிவன், சுவாதி திருநாள், அன்னமாச்சாரியா, அருணகிரி நாதர் போன்ற புகழ்பெற்ற இசை விற்பன்னர்களால் கர்நாடக இசை தொடர்ந்து புகழ் பெற்றிருந்தது.\nதிருவையாறில் இப்போது கூடி, அவர் இயற்றிய புகழ்பெற்ற பாடல்களைப் பாடுகிறோம். ராமபிரானின் மிகச் சிறந்த பக்தராக தியாகபிரம்மம் திகழ்ந்தார்.\nசாமானிய மக்களும் ரசிக்கும் விதமாக தியாகராஜ சுவாமிகள் எளிமையான, ரம்மியமான பாடல்களைப் படைத்துள்ளார். அவர் 20,000-க்கும் அதிகமான பாடல்களை இயற்றியுள்ளார். ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு ஏறத்தாழ 800 பாடல்கள் மட்டும் மீட்டெடுக்கப்பட்டன. தியாகராஜ சுவாமிகளின் எண்ணற்ற இதர பாடல்களையும் மீட்டெடுக்க வேண்டும். அவருடைய ஆராதனை விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் அவர் இயற்றிய இசைப் பாடல்களையும் மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார் பன்வாரிலால் புரோஹித்.\nவிழாவில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, ஸ்ரீ தியாகபிரம்ம மகோத்ஸவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார், சபாவின் அறங்காவலர்கள் குழுத் தலைவரும், தமாகா தலைவருமான ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக, சபா செயலர் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் வரவேற்றார். செயலர் ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் நன்றி கூறினார். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇந்த விழா தொடர்ந்து ஜன. 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஆராதனை நாளான ஜன. 6-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடவுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | வ���ளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/jan/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81----%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2842358.html", "date_download": "2018-06-22T21:08:43Z", "digest": "sha1:CM6UGCJWDLI2F55JUSSYX4QLVZ5D7JH4", "length": 21089, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க முடியாது! - பி.வி.சிந்து- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nபெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க முடியாது\nகிரிக்கெட் மோகத்திலிருந்த இந்தியாவை பேட்மிண்டன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் \"வெள்ளி மங்கை' பி.வி.சிந்து. 2016 ரியோ ஒலிம்பிக்கில் அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை பேட்மிண்டன் பக்கம் திருப்பியுள்ளது என்கிறார்கள் விளையாட்டு வல்லுநர்கள்.\n2016-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமைப்படுத்திய சிந்துவுக்கு, வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான \"அர்ஜூனா' விருதும் வழங்கப்பட்டது.\nஅர்ஜூனா விருதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் சிந்துவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்தச் சந்திப்பில், ஒரு விசிட்டிங் கார்ட்டை எடுத்து பத்திரிகையாளர்களிடம் காட்டி ஒரு கதை சொன்னார் சிந்துவின் அம்மா பி.வி.விஜயா.\nஅந்தக் கதை இப்படியாக இருந்தது....\nசிந்துவுக்கு அப்போது ஒன்பது வயது. சிந்துவின் அப்பா கைப்பந்து வீரர் பி.வி.ரமணாவுக்கு அர்ஜூனா விருதை இந்திய அரசு வழங்கி சில நாள்களே ஆகியிருந்தன.\nஅர்ஜுனா விருது பெற்றதும், அதையும் சேர்த்து, பி.வி.ரமணா - ARJUNA AWARD WINNER என ஒரு விசிட்டிங் கார்ட் அடித்து வைத்திருந்தார் அவர். ஒருநாள், அவருடைய விசிட்டிங் கார்ட்டை எடுத்த சிறுமி சிந்து, அதில் பி.வி.ரமணா என்ற பேரை மட்டும் அழித்துவிட்டு, பி.வி.சிந்து - ARJUNA AWARD WINNER என எழுதினாராம்.\nஇந்தக் கதையை பத்திரிகையாளர்களிடம் கூறி, \"என் மகள் அதை அறிந்து செய்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவள் அர்ஜூனா விருது பெறும் நாளில் இந்த விசிட்டிங் கார்ட்டை பத்திரிகையாளர்களுக்கு காட்டுவதற்காக வைத்திருந்தேன்'' என்றார்.\n\"அந்தச் சம்பவத்தை அறிந்து செய்தீர்களா இல்லை அறியாது செய்���ீர்களா'' என்ற கேள்வியுடனே பேட்டியை ஆரம்பித்தேன்.\nஅறிந்தே செய்தேன்...அப்பாவுக்கு விருது கிடைத்தபோது அவர் ஏதோ சாதித்துள்ளார் என்பது புரிந்தது. அதனால், சாதனையின் கனம் புரியவில்லை. நண்பர்கள், உறவினர்களின் பாராட்டு மழையில் அப்பா நனைந்தார். ஆனால் அதே சாதனையை நானும் நிகழ்த்த வேண்டும் என நினைத்தேன். \"உன்னால் முடியும்' என்றார் அப்பா. சிந்தனைதானே எல்லாவற்றுக்கும் அடிப்படை \" நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்ற விவேகானந்தரின் வாக்கை அப்பா அடிக்கடி சொல்வார்.\nஇந்தியாவெங்கும் வாழும் சிறு பெண்கள் உங்களை ரோல் மாடலாகப் பார்க்கிறார்களே\nரியோ ஒலிம்பிக்கில் கிடைத்த வெற்றி எனக்கு மட்டும் கிடைத்த வெற்றி இல்லை; ஒட்டுமொத்த தேசத்தின் பெண்களுக்கும் கிடைத்த வெற்றி. \"எங்கோ ஒரு மூலையில் இருந்து வந்த சிந்துவால் சாதிக்க முடியும் என்றால் ஏன் என்னால் முடியாது' என இந்திய பெருந்தேசத்தின் கடைக்கோடிப் பெண்ணையும் சிந்திக்க வைத்த வெற்றி அது.\nஇப்போதெல்லாம், பெண் குழந்தைகளை அதிகாலையில் பெற்றோரே பேட்மிண்டன் பயிற்சிக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்கிறேன். \"சிறுமிகளை வீட்டில் இருந்து பேட்மிண்டன் கோர்ட்டுக்கு கொண்டு வந்ததில் உன் பங்கும் இருக்கிறது' என்பார்கள். அப்போதெல்லாம் பெருமையாக இருக்கும்.\nகிரிக்கெட்டை தவிர்த்து, ஏனைய விளையாட்டுக்கள் மீது எப்படி கவனம் செலுத்த வைப்பது\nகிரிக்கெட் காய்ச்சலில் இருந்த தேசம் இப்போதுதான் ஏனைய விளையாட்டுகள் மீது கவனம் செலுத்துகிறது. கிரிக்கெட் மோகத்தால் கடுமையாக ஆள்கொள்ளப்பட்ட இந்தியா போன்ற தேசத்தில், பிற விளையாட்டுகளில் நிகழ்த்தப்படும் சாதனைகளே அந்த விளையாட்டுகள் மீது மக்களை காதல் கொள்ள வைக்கும். சாக்ஷி மாலிக்கின் ஒலிம்பிக் பதக்கம் மல்யுத்தத்தின் பக்கம் மக்களை ஈர்க்கவில்லையா\nபலருக்கு ரோல் மாடலாக உள்ள உங்களின் ரோல் மாடல் யார்\nஎன் குருநாதர் புல்லேலா கோபிசந்த் தான் என் ரோல் மாடல். பேட்மிண்டன் மீது எனக்கு பெருங்காதல் வர அவர்தான் காரணம். குருவே, ரோல் மாடலாக அமைந்ததால், வெளியில் ஒரு ரோல் மாடலைத் தேட வேண்டிய தேவை வரவில்லை. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான பிரமாண்டமான ஆளுமைகள் உள்ளனர். நம் நாட்டில் ரோல் மாடல்களுக்கு பஞ்சமில்லை.\nஅப்பா, அம்மா கைப்பந்து வீரர்கள��. அக்கா கூடைப்பந்து வீராங்கனை. நீங்கள் மட்டும் பேட்மிண்டன் வீராங்கனை...\nநான் பேட்மிண்டனைத் தேர்ந்தெடுக்க சொந்த உந்துதலே காரணம். சிறு பெண்ணாக வீட்டுக்கருகில் உள்ள சிறுமிகளுடன் பேட்மிண்டன் விளையாடுவதைப் பார்த்த அப்பா, பயிற்றுநர் ஒருவரிடம் சேர்த்து விட்டார்.\nபிறகு தனது இன்னொரு நண்பரான கோபிசந்திடம் சேர்த்து விட்டார். கோபிசந்தின் பயிற்சி நிலையம் வீட்டில் இருந்து 27 கி.மீ தொலைவில் இருந்தது. தினம்தோறும் காலையும் மாலையும் பயணிக்க வேண்டும். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. நாளடைவில் அந்தக் கஷ்டங்கள் பழகிவிட்டன.\nஉங்களுடைய சாதனைகளை எப்படித் திட்டமிடுகிறீர்கள்\nநீண்டகாலத் திட்டங்கள் என்று எனக்கு எதுவுமே இருந்ததில்லை. அடுத்த போட்டியில் ஜெயிப்பது மட்டுமே எனது இலக்கு. சின்னச் சின்ன இலக்குகளாக வாழ்க்கையைப் பிரித்ததுதான் என்னுடைய வெற்றிக்கு பிரதான காரணம் என நினைக்கிறேன்.\nசிந்து ரியோ ஒலிம்பிக்குக்கு முன் - பின்\nவிளையாட்டு உலகத்துக்கு மட்டும் தெரிந்த என்னை முழு இந்தியாவுக்கும் ரியோ ஒலிம்பிக் தான் கூட்டிச் சென்றது. இறுதிப் போட்டியன்று கோடிக்கணக்கான மக்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். எல்லோராலும் நேசிக்கப்படுவது பெரிய கொடுப்பினை. அதை ரியோ ஒலிம்பிக் எனக்கு தந்தது. ஒலிம்பிக்குக்கு பிறகு பொறுப்புகள், எதிர்பார்புகள் என எல்லாமே அதிகரித்தன. எல்லா போட்டியிலும் நான் ஜெயிக்க வேண்டும் என சாதாரண மக்கள் விரும்ப ஆரம்பித்தார்கள். இதனால் மக்களை ஏமாற்றக் கூடாது என்ற பெரிய பொறுப்பு வந்துள்ளது.\nசென்னை சிமாஸர்ஸ் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். சென்னை என்னை அன்புடன் வரவேற்று அரவணைத்தது. பல வெளிநாட்டு வீரர்களை அங்கே சந்தித்தேன். அருமையான நகரம்.\nவெளிநாட்டு சக போட்டியாளர்களுடன் போட்டியிடுவது குறித்து...\nநம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களை விட மேலை நாட்டவர்களின் உணவுப் பழக்கங்கள் விளையாட்டுக்கு உகந்தவை. ஆனால், விளையாட்டில் வெற்றி பெற மன வலிமைதான் மிக மிக முக்கியம். அது நம்மவர்களிடம் நிறையவே உள்ளது. போட்டி நடக்கும் நேரத்தில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள்தான் வெற்று பெறுவார்கள்.\nபேட்மிண்டனுக்கு அடுத்தபடியாக பிடித்த விளையாட்டு\nடென்னிஸ். பிடித்த வீரர் ரபேல் ந���ால்\nஅண்மையில் வெளியிடப்பட்ட உங்களது அதிகாரப்பூர்வ செயலி குறித்து...\nஅனைத்து ரசிகர்களையும் ஒரே குடைக்குள் ஒருங்கிணைக்கும் முயற்சியாக அந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலி மூலம் ரசிகர்கள் நேரடியாக என்னுடன் உரையாடலாம்.\nஎப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே இந்தச் சிரிப்புக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதே\nஇதைப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். \"உன் விளையாட்டை விட உன் சிரிப்புக்குத்தான் ரசிகர்கள் அதிகம்' என அப்பா கிண்டலடிப்பார்.\nஆம். பிரபல நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. என் வாழ்க்கையில் அறியப்படாத பக்கங்களை இந்தத் திரைப்படம் சொல்லும்.\nபெண்களின் முன்னேற்றத்துக்காக ஏதாவது செய்யும் திட்டம் உள்ளதா\nபெண்களை விளையாட்டின் பக்கம் திருப்ப வேண்டும். அதிக பெண்கள் விளையாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன். பெண்களை வீட்டுக்குள் இனியும் பூட்டி வைக்க முடியாது. அவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். அதைத் தடுக்கக் கூடாது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=41434", "date_download": "2018-06-22T21:07:28Z", "digest": "sha1:C5TARHNSQ34JY273J6OFJ6VRTK2D5YHF", "length": 9460, "nlines": 76, "source_domain": "business.dinamalar.com", "title": "தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு", "raw_content": "\nவிமானம், சில்லரை விற்பனை, ரியல் எஸ்டேட் துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி ... ... டி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, ‘டிவிடெண்ட்’ அறிவிப்பு ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு\nசென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 11-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,833-க்கும், சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.22,664-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,030-க்கும் விற்பனையாகிறது.\nவெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.41.80-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.39,110-க்கும் விற்பனையாகிறது.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ஜனவரி 11,2018\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ஜனவரி 11,2018\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை ஜனவரி 11,2018\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ ஜனவரி 11,2018\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜனவரி 11,2018\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுத���் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjayaprakashvel.blogspot.com/2014/08/part-1.html", "date_download": "2018-06-22T20:26:03Z", "digest": "sha1:BUUYWWNKYPUEJB2PROL5GINTJGGB6CWY", "length": 17911, "nlines": 207, "source_domain": "mjayaprakashvel.blogspot.com", "title": "சுவர்க்கோழி: ஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும்? Part 1", "raw_content": "\nஎழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.\nஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014\nஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும்\nயமுனா ராஜேந்திரனின் சமீபத்திய பதிவு ஒன்றில் “காட்சிப்பிழை' முன்னிறுத்தும் வெகுஜன சினிமா பார்வையில் எனக்குக் கிஞ்சிற்றும் உடன்பாடு இல்லை” என்பதாக எழுதி இருந்தார். ஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும் என்பது குறித்து என் பார்வையில் கொஞ்சம் விரிவாக எழுதி வருகிறேன். அதற்கு முன்னோட்டமாக இது. தற்கால சூழலில் காட்சிப்பிழையின் தேவை மிகவும் அவசியம். தமிழின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக சினிமா மாறி விட்டது. வெகு மக்கள் பேசுகிற பேச்சுகளில் எடுத்தாளுகிற உவமானங்களில் எல்லாமும் சினிமா இரன்டற கலந்து விட்டது. சில மாதங்கள் முன்பு கவுதம சித்தார்த்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் ஒரு வரி-வணிக சினிமாவில் கலையின் சாத்தியங்களை அடையக் கூடிய இடங்களும் உள்ளதாக வருகிறது. உண்மை. சிவாஜி கனேசன் நன்றாக நடித்த படங்களும் உண்டு. வணிக சினிமாக்களை முற்றா��� புறக்கனித்து விட்டு மாற்று சினிமா என்று சொல்லப்படுவதையோ நல்ல சினிமா என்பதையோ முன்னெடுத்து விட முடியாது. உணர்வெழுச்சியால் மட்டுமே ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் வெகுஜன சினிமாவின் வலைமையை புரிந்து கொண்ட அலவு கூட லட்சிய பின்புலமுள்ள அமைப்புகளோ சிந்தனையாளர்களோ புரிந்து கொள்வதில்லை. இங்கே சினிமா என்ற பெயரில் ஒன்று இருக்கிறது. அதில் இருந்து தான் நல்ல சினிமா தர முடியும். இலக்கியங்கள் பிறந்த பின்புதான் இலக்கணங்கள் எழுதப்பட்டன. ஆக நல்ல சினிமா என்பதன் அளவுகோல்கள் வெளியே இருந்து வந்து விட முடியாது. ஏற்கனவே இருப்பது ஒன்றில் இருந்து வருவது எளிதாகவும் முன்னெடுத்துச் செல்ல லகுவாகவும் இருக்கும். நாளைய இயக்குனர்கள் காப்பி அடிக்கிறார்கள் அப்படி இப்படி என்று சொன்னாலும், அவர்கள் ஒரு முக்கிய மாற்றத்தை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்கள். கதாநாயக பிம்பங்களை உடைத்து வருகிறார்கள். ஆனானப்பட்ட விஜயே நண்பன் படத்தில் நடிக்கிறார். இப்படியான மாற்றங்களை விரும்புபவர்கள் வெகுஜன சினிமாவை கவனிப்பதும் அதில் நல்ல அம்சங்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி சினிமா பார்வையாளர்களின் ரசனையை மேம்படுத்தவும் செய்தல் முக்கியமானது.\n3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்சி மாவட்டம் எம் புத்தூர் எனது சொந்த ஊர். சென்னை பல்கலைக் கழகத்திடம் இருந்து தொழிற்சார் நுண்ணுயிரியல் துறையில் முனைவர் பட்டம் வாங்கியுள்ளேன். ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு உள்ள வேலைக்காக முயன்று வருகிறேன். கொஞ்சம் இலக்கிய நாட்டம் உண்டு. எப்போதாவது படிப்பதும் எழுதுவதும் உண்டு. அதேபோல அவ்வப்போது வெளிவரும் நெய்தல் (http://www.keetru.com/neythal/index.php) என்ற சிற்றிதழின் பொறுப்பாசிரியர். சென்னை மடிப்பாக்கத்தில் வாழ்ந்து வருகிறேன். 9840529274 jayaprakashvel@gmail.com\nஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும்\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nஅவனன்றி... - சிறுகதை - மதிகண்ணன்\nபகல் மீன்கள் - பாகம்; 1\nமொழியின் வெளியில்......: கட்டுரை வெளி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nடூரிங் டாக்கிஸ் Touring Talkies\nசில குருவிக��ின் சித்திரங்களும்... சில வியாபாரிகளும்...\nஇங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது\nஇங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது\nமதுபான பொருட்களின் விலையேற்றம்: ஒழுக்கக்கேடான தமிழக அரசு\nரொம்ப நாட்களாக எதுவும் எழுதவில்லை. எதில் இருந்து ஆரம்பிப்பது என்ற சிறு தயக்கம். அது நேற்று தொலைக்காட்சியில் ஒரு செய்தியை கேட்டபோது மறைந்...\nசாரு மீதான கீற்றின் அசிங்கமான நடவடிக்கையை கண்டிக்கிறேன்\nசாருவின் மனைவி நித்யானந்தாவுக்கு எழுதியதாக ஒரு கடிதத்தை நித்யானந்தா வெளியிட்டாராம். அதை கீற்றில் ஒருவர் வியாக்ஞானம் எழுதி பதிப்பித்திருக்...\nஜான் டேவிட் - இன்னுமொரு ஆயுள்தண்டனை தேவையா\nகடந்த வாரத்தில் இந்த வார ஆரம்பத்தில் ஜான் டேவிட் மறுபடியும் செய்திகளில் அடிபட்ட வண்ணம் உள்ளார். நாவரசு கொலை வழக்கில் ஒரு ஆயுள் தண்டனையை அன...\nஇரண்டு வார கால அதிமுக ஆட்சி\nஜெயலலிதா தலைமையிலான மிகுந்த பலம் கொண்ட அதிமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வாரா காலங்கள் முடிந்து விட்டன. மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை மட்டுமே வ...\nNDM 1சூப்பர்பக்: என்னதான் இது\nகடந்த வாரம் புதன்கிழமை என்று நினைவு . அண்ணா பல்கலைக்கழக உணவகம் முன்னமர்ந்து சுமாரான அந்த மாலைப்பொழுதில் இரண்டு குவளைகள் சாத்த...\nமிகவும் நேர்மையான தேர்தல் போன்றே தோற்றமளிக்கிறது\nதேர்தல் ஆணையம் தன்னை மிகவும் கடுமையானதாகவும் தனித்த சார்பற்ற நடு நிலைமை மிக்கதாயும் தோற்றம் காட்டியிருக்கும் இந்த தேர்தலை நான் மிகவும் சந...\nபரதேசி-பாலாவின் முதல் படம் பரதேசி-பாலாவின் முதல் படம் சில காலமாக படங்களை திரையரங்கம் சென்று பார்க்க முடியாத அளவுக்கு ...\n- சில அடிப்படை செய்திகள்\nகடந்த வெள்ளி மதியம் சாப்பிடும் போது நண்பன் கார்த்திக் தும்மல் பற்றிய சில சந்தேகங்கள் கேட்டான். சில நாட்களுக்கு முன்புதான் அதை...\nகரிம வர்த்தகம் - அறிமுகம்\nகரிம வர்த்தகம் - அறிமுகம் (நெய்தல் ஜனவரி ௨௦௦௯ இதழில் வெளியானது ) கார்பன் டிரேடிங் (Carban trading) என்ற வார்த்தை எனக்கு 2007 ஜனவரி மாதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8310", "date_download": "2018-06-22T21:05:42Z", "digest": "sha1:W6D6SPQ25UVFAAXBCUI6HFRL25JLWZGD", "length": 45480, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்��ால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சய���். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் ���ொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித��த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே ���ருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=86620", "date_download": "2018-06-22T21:09:57Z", "digest": "sha1:JUO7WV3CJJNYMZLGCHLXRMQ5KMALVBUB", "length": 12841, "nlines": 80, "source_domain": "thesamnet.co.uk", "title": "சொந்த நிலத்திற்கான இரணைத்தீவு மக்களின் போராட்டம் இன்று கொழும்பில்", "raw_content": "\nசொந்த நிலத்திற்கான இரணைத்தீவு மக்களின் போராட்டம் இன்று கொழும்பில்\nதமது பாரம்பரிய நிலங்களை விடுவிக்கக் கோரி, இரணைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளமையால், கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nதங்களது பூர்வீக இடத்தில் மீள குடியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்று 101 வது நாளாகும். இதனை முன்னிட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன் தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை காலை ஆரம்பித்து்ளளனர். இன்று காலை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாள் அவர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர்.\nஅத்தோடு, இரணைத்தீவு மக்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டதாக, இதனால் கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nதங்களது சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 101 நாளளை எட்டியுள்ள நிலையில் தங்களை தங்களது மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மிடம் வருகை தந்த இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் சரி எவரும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே கொழும்பில் தங்களது போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனா்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று: 3 இலட்சம் மாணவர்கள் தோற்றுவர்\nஇ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவு\nஇந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை – 107 தொகுதிகளில் 1567 வேட்பாளர்கள் போட்டி\n100 வயதில் தங்கப் பதக்கம் வென்றார் அவுஸ்திரேலிய மூதாட்டி\n107 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்தது\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீ���ு ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32705) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/02/blog-post_25.html", "date_download": "2018-06-22T20:23:50Z", "digest": "sha1:3VDCCDKJJSVGEA75ZCI7SJEKEEO3YIS2", "length": 24534, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "மாத சம்பள��ாரர்களுக்கு ஏமாற்றம் தரும் அறிவிப்பு வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை மூத்த குடிமக்களுக்கு சலுகைகள்.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமாத சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம் தரும் அறிவிப்பு வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை மூத்த குடிமக்களுக்கு சலுகைகள்.\nமாத சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம் தரும் அறிவிப்பு வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் | மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. ரூ.2½ லட்சம் என்ற தற்போதைய அளவே தொடரும். மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வருமான வரி விலக்கு நாடு முழுவதும் மத்திய பட்ஜெட்டை மாத சம்பளதாரர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என காத்திருந்தனர். ஆனால் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதைய அளவான ரூ.2½ லட்சம் என்பதே தொடரும். 'ஸ்லாப்' மாற்றம் இல்லை இதே போன்று வருமான வரி செலுத்துவதற்கான அடுக்கிலும் (ஸ்லாப்) மாற்றம் செய்யப்படவில்லை. எனவே ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உடையவர்கள் 5 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் வருமானம் பெறுகிறவர்கள் 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்தை கொண்டவர்கள் 30 சதவீதமும் வருமான வரி செலுத்துவது தொடரும். நிலையான கழிவு ரூ.40 ஆயிரம் அதே நேரத்தில் மாத சம்பளதாரர்களுக்கு தற்போது அனுமதிக்கப்படுகிற போக்குவரத்து அலவன்சு கழிவும், பலவகை மருத்துவ செலவினை நிறுவனத்திடம் திரும்ப பெறுவதில் அளிக்கப்படுகிற கழிவும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக நிலையான கழிவாக ரூ.40 ஆயிரம் அனுமதிக்கப்படும். இதன்மூலம் 2½ கோடி மாத சம்பளதாரர்களும், ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர். ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் உள்ளவர்களுக்கு கூடுதல் மிகை வரியாக (அடிஷனல் சர்சார்ஜ்) 10 சதவீதமும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 15 சதவீதமும் விதிப்பது தொடரும். 3 சதவீதம் கல்வி வரி 4 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் * மூத்த குடிமக்கள் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் பெறுகிற வட்டி வருவாயில் ரூ.10 ஆயிரம் வரை அளிக்கப்பட்டு வந்த வரிச்சலுகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதற்கு பிரிவு 194-ஏ யின் கீழ் வரிக்கழிவு ஆதாரம் தேவையில்லை. இது நிரந்தர வைப்பு, மாதாந்திர தொடர் வைப்புக்கும் பொருந்தும். * மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வகையில் பிரிவு 80-டியின் கீழ் அளிக்கப்பட்டு வந்த வரிக்கழிவு ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. * பிரிவு 80 டி.டி.பி.யின் கீழ் மூத்த குடிமக்களுக்கு தீவிர நோய் செலவின கழிவாக ரூ.60 ஆயிரம் அனுமதிக்கப்பட்டது. மிக மூத்த குடிமக்களுக்கு ரூ.80 ஆயிரம் அனுமதிக்கப்பட்டது. இப்போது இவ்விரண்டுமே ரூ.1 லட்சம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. * 60 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களுக்கான பிரதம மந்திரி வய வந்தன யோஜனா (காப்பீட்டு திட்டம்) மார்ச், 2020 வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் தற்போதைய முதலீட்டு அளவு ரூ.7½ லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் விவரம் 2016-17 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை 1 கோடியே 89 லட்சம் மாத சம்பளதாரர்கள் தாக்கல் செய்து உள்ளனர். இவர்கள் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் கோடி வருமான வரி செலுத்தி உள்ளனர். இதன் தனிநபர் சராசரி ரூ.76 ஆயிரத்து 306 ஆகும். 1 கோடியே 88 லட்சம் தொழில் அதிபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து உள்ளனர். அவர்கள் ரூ.48 ஆயிரம் கோடி வருமான வரி செலுத்தி உள்ளனர். இதன் தனிநபர் சராசரி ரூ.25 ஆயிரத்து 753 ஆகும். பிற முக்கிய தகவல்கள் * பங்குச்சந்தையில் நீண்டகால மூலதனத்திற்கான ஆதாயம் ரூ.1 லட்சத்தை தாண்டினால், அதற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். * ஒரு வருடத்துக்கு பிறகு பங்கு விற்பனை மூலம் கிடைக் கிற ஆதாயத்துக்கு, மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். * 5 ஆண்டு காலத்துக்கு நிலையாக முதலீடு செய்யப் படுகிற பங்குகளுக்கு வரி விலக்கு.\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தத��ம் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு ம��நில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல���வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://captaintiger.wordpress.com/2010/12/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-22T20:19:14Z", "digest": "sha1:XFP5ZFHFRQLXIXPEHGU5KS4KJVCTP3CS", "length": 15941, "nlines": 148, "source_domain": "captaintiger.wordpress.com", "title": "காதலுக்கு மரியாதை… | கேப்டன் டைகர்", "raw_content": "\nபஞ்ச் லைன் எதுவும் இல்லை ….\nஆங்கில வார்த்தைகளான ‘infatuation’, ‘puppet love’, ‘attraction’, ‘crush’ இவை அனைவராலும் பிரயோகபடுதபடுவது. சரி இந்த வார்த்தைகளில் ஏதாவது ஒன்றை நீங்களும் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அல்லது சொல்லி இருக்க கூட வாய்ப்பு உள்ளது. உங்கள் நண்பர்களோ, நண்பிகளோ, அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, அக்காவோ, etc , சொல்லியிருக்க கூடும்.\nஎனக்கு தெரிந்த வரை இந்த வார்த்தைகளானது எப்போதும் ஒரு புதிய காதலுக்கான அறிகுறி தான். இல்லை என்றால் பழைய காதலை மறக்க இந்த வார்த்தைகள் உபயோகிக்கப்படும். இதன் பின்னால் நம் மனதின் ஏமாற்று வேலையே மிஞ்சி உள்ளது. அந்த ஏமாற்று வேலை ஆனது, உங்களின் இன்னொரு பாக மனதை சாந்தப்படுத்த உபயோகப்படும்.\nசரி ஏன் இந்த ஏமாற்று வேலை:\nசின்ன வயதில் எத்தனை பேருக்கு காதல் வந்ததது. (என்னப்பா எல்லோரும் கை தூக்குறீங்க). சரி அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது உண்மை சொல்றீங்க, பாராட்டுக்கள். எத்தனை பே���் சின்ன வயது காதலை மேலே சொன்ன ஆங்கில வார்த்தையை use பண்ணி பிறரிடம் மறைத்து இருக்கீர்கள்). சரி அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது உண்மை சொல்றீங்க, பாராட்டுக்கள். எத்தனை பேர் சின்ன வயது காதலை மேலே சொன்ன ஆங்கில வார்த்தையை use பண்ணி பிறரிடம் மறைத்து இருக்கீர்கள். மனதின் ஏமாற்று வேலையே இப்போது தான் ஆரம்பம் ஆகும்.\nஎன்னுடைய நண்பன் ஒருவன் சின்ன வயதில் இருந்தே ஒரு பெண் மீது ‘love’ என்று சொன்னான். நானும் அவனுடன் அந்த பெண்ணின் வீட்டிற்க்கு, ஒரு நியூ இயர் அன்று சென்றோம் (பையன குஷிப்படுத்தத்தான்). பையனும் புல் ஹேப்பி. அப்பிடி, இப்படின்னு ஒரு வருஷம் கழிச்சு, வேற ஒரு பெண் மீது அவனுக்கு காதல் வந்து விட்டது. அவனிடம் நான் “மச்சி அப்போ அந்த லவ்வு” என்று கேட்க்க, நண்பன் சொன்னான், “மச்சி, அது ‘puppet’ லவ் டா, இது தான் சீரியஸ் லவ்” என்று சொன்னான். அதன் பின்பு அவன் வேறு ஒரு () பெண்ணை திருமணமும் செய்து கொண்டான்(அதுவும் காதல் திருமணம் தான்).\nஇப்போ புரியுதா, நண்பனுக்கு முதலில் வந்ததும் உண்மைய்லையே காதல் தான், ஆனால் அவனின் மனம் அவனை சமாதானப்படுத்தி விட்டது.\nஏன் அவன் அந்த காதலை ‘puppet’ என்று சொன்னான்\nநண்பனின் முதல் காதல் (அதாவது ‘puppet’) நீர்த்து போனதற்கு, ஒழுங்கான தகவல் தொடர்பு இல்லாதது (‘communication gap’) ஒரு காரணம். ஏன் என்றால் அந்த பெண் வீட்டை மாற்றி விட்டு சென்று விட்டார் (இதை போன்று உங்களுக்கும் வேறு பல காரணங்கள் இருக்கலாம்)\nநாட்கள் செல்லசெல்ல, வயதும் அனுபவமும் கூடக்கூட முதல் பெண்ணை விட வேறு ஒரு பெண்ணின் மீது அவனுக்கு நாட்டம் வந்தது. (இதை போலவே உங்களுக்கும் வந்து இருக்கலாம், அல்லது வராமலும் போகலாம்)\nஇது தான் அவனுக்கு நடந்தது, ஆனால் பிறரிடம் சொல்லும் போது, எங்கே பிறர் தன்னை தப்பாக நினைப்பார்களோ என்பதால், அவன் மனம் அவனுக்கு இந்த மாதிரி ஒரு போதனையை (ஆங்கில வார்த்தைகள்) செய்தது. அவனும் ஆங்கில வார்த்தைகளால் அவன் மனதை சமதானப்படுதிவிட்டான். ‘his mind made a justification with the help of English words’.\nஇதனால் ‘infatuation’, ‘puppet love’, ‘attraction’, ‘crush’, etc வார்த்தைகளை use பண்ணுபவர்கள் அனைவரும் தங்கள் மனதை சும்மா ஏமாற்று வேலை செய்து சமாதானப்படுத்தி இருப்பவர்கள் தான். மேற்சொன்ன அந்த வார்த்தைகளால் தான் நிறைய பேர் வாழ்ந்து வருகிறார்கள். மேற்சொன்ன அந்த வார்த்தைகள் அனைத்திற்கும் மறு பெயர் காதல் தான்.\nஎத���்கு இந்த வார்த்தைகளை போட்டு உங்களுக்கு வந்த காதலை மறைக்க வேண்டும் \nஇனிமேலாவது மனசுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுக்காமல் இருப்போமாக.\nஉண்மையை எதிர் கொள்பவன் தான் மனிதன்.\n← குருவாசகம்\t49 ‘ஓ’ →\nநண்பேன்டா – 2 …\nவகையறா … Select Category சத்குரு ஜக்கி வாசுதேவ் (5) மொக்கைகள் (17) வகையில்லாதவை (4)\nஈஷா கல்வி உதவி …\nதமிழ் காமிக்ஸ் உலகம் …\nஇங்க உங்க மெயில் id கொடுத்தீங்கன்னா, என்னோட புது மொக்கைகள் பத்தின அறிவுப்பு உங்கள தேடி வரும் ...\nவகை மேகம் . . .\nசத்குரு ஜக்கி வாசுதேவ் மொக்கைகள் வகையில்லாதவை\nயாரும் நான் எழுதுறத காப்பி அடிக்க போறது இல்ல...இருந்தாலும் ஒரு கெத்துக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/01/06/silence/", "date_download": "2018-06-22T20:52:31Z", "digest": "sha1:5LHSZ5ZF2VNNNJBEO74DNTPGTIYKU7PP", "length": 7979, "nlines": 129, "source_domain": "lathamagan.com", "title": "மெளனத்தை இறைஞ்சுபவர்கள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஇனி உறங்கப் பயமாக இருக்கிறது\tஉதிர்ந்த மலர்களின் வனம்\nP\tPoems\t1 பின்னூட்டம்\nசீரிய இடைவெளியில் வந்து விழுகிறது மஞ்சள் மலர்\nஒரு குப்பி விஷத்தில் முடிந்துவிடும்\nமதியத்தில் தன் முதல் பிரியாணியை\nவென்ற முதல்வேட்டையைச் சுவைக்கிறது ஓநாய்\nபிரசவ அறையின் வாசலில் நின்றுகொண்டிருக்கும்போது\nதனைத்தூக்கியடித்த மின்மாற்றியின் முன்னால் நின்று\nதன் பெட்டியின் மீதமர்ந்து அழத்தொடங்கும்போது\n1 பின்னூட்டம்\t(+add yours\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇனி உறங்கப் பயமாக இருக்கிறது\tஉதிர்ந்த மலர்களின் வனம்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145731-topic", "date_download": "2018-06-22T21:19:24Z", "digest": "sha1:LLIJR5XUSZBQCCUUFSBSUUHTFXW5CF4L", "length": 16353, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பலவித முருகன் உருவங்கள்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅம���த்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்���ி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nகோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம்- உடுமலைப்பேட்டை\nசாலையில் உள்ளது தென்சேரிகிரி. இங்குள்ள ஆலயத்தில்\nபன்னிரண்டு கரங்களோடும், அதில் ஆயுதம் ஏந்தியும்\nபோர்க்கோளத் தோற்றத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.\nசென்னை அடுத்த மாமல்லபுரம்- கல்பாக்கம் சாலையில்\nஇருக்கிறது திருப்போரூர். இங்கு சுயம்பு மூர்த்தியாக\nமுருகன் அருள்கிறார். இவர் பனை மரத்தால் ஆனவர்.\nஇங்கு சிதம்பர சுவாமி களால் நிறுவப்பட்ட சக்கரம் ஒன்று,\nமுருகப் பெருமானுக்கு நிகராகப் போற்றப்படுகிறது.\nதிருச்சியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள விராலி\nமலையில், ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து\nஇருபுறமும் வள்ளி- தெய்வானை வீற்றிருக்க அருள்கிறார்\nதிருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது\nஇங்கு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், எட்டுக்குடி\nமற்றும் சிக்கல் ஆகிய தலங்களில் அருளும் அதே\nபிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை\nசிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில்\nதரிசிக்கலாம். கோவை அடுத்த மேட்டுப்பாளையம்\nஅருகில் இருக்கும் இந்த ஆலயத்தில் நான்முகன்\nஅடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.\nபொதுவாக மயிலோடு முருகப்பெருமான் வீற்றிருக்கும்\nஆலயங்களில், வலதுபுறம் திரும்பிய நிலையில்தான்\nஇடையே உள்ள கழுகுமலையில் இடப்புறம் திரும்பியுள்ள\nமயில் மீது அமர்ந்தபடி அருள் கிறார், முருகப்பெருமான்.\nகாமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் உள்ளது\nகுமரக்கோட்டம். இது சோமாஸ்கந்த அமைப்பாகும்.\nஇந்த குமரக்கோட்டத்தில் கச்சியப்பருக்கு கந்த\nபுராணத்தை இயற்ற, ‘திகடச் சக்கர’ எனும் முதல் அடி\nஎடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/jallikattu/", "date_download": "2018-06-22T20:45:59Z", "digest": "sha1:TYEGMZB2N3XUC5DGDK3K5HLLY3YWBCZ5", "length": 9200, "nlines": 147, "source_domain": "kollywoodvoice.com", "title": "Jallikattu – Kollywood Voice", "raw_content": "\n”என்னை கட்டிப்பிடிக்க ஆளில்லை…” : பிக் பாஸ் வீட்டுக்குள் ஷாக் கொடுத்த ஜூலி\n''நேத்து வந்த ஆயாம்மா நீயெல்லாம் சி.எம்மா'' ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஓங்கி ஒலித்த இந்தக்குரலைக் கேட்காதவர்களே இருக்க முடியாது. பிரபலமான அந்தக் குரலுக்கு சொந்தக்காரரான…\nஜல்லிக்கட்டு வெற்றியை 1200 கிலோ கேக் வெட்டிக் கொண்டாடிய ராகவா லாரன்ஸ்\nநடிகர் லாரன்ஸ் உடன் இணைந்து ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை 1200 கிலோ பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினார்கள் இளைஞர்கள். இதற்கு முன்பு 1040 கிலோ கேக் தான் உலக சாதனையாக பதிவானது. அதை…\nமொட்டை மாடியில் டார்ச் லைட் அடித்து கொண்டாடுவோம் : சிம்பு பாணியில் அழைக்கும் ராகவா லாரன்ஸ்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன் வீட்டு முன்னால் பத்து நிமிடங்கள் அமைதியாக நிற்கப்போகிறேன். என்னைப்போலவே எல்லோரும் அதே நேரத்தில் அமைதியாக தாங்கள் வீடுகள், அலுவலகங்கள் அல்லது எந்த இடத்தில்…\n‘பிப்ரவரி 18’ ல் ஜல்லிக்கட்டை கொண்டாடுவோம் : ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் (வீடியோ)\nமாணவர்கள், மீனவர்களை தாக்கிய தமிழ்நாட்டு போலீசை ‘கழுவி கழுவி’ ஊற்றிய ‘மே…\nரொம்ப தப்பா இருக்கு பிரதர்… : பிரஸ்மீட்டில் ‘காஞ்சனா’வாக மாறிய லாரன்ஸ்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றியில் தனக்கும் பங்கிருக்கிறது என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார் நடிகர் லாரன்ஸ். இதற்கும் ஏழு நாட்கள்…\nதெருவுல இறங்கி டான்ஸ் ஆடியாவது மீனவ மக்களுக்கு உதவுவேன்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அகிம்சை வழியில் போராடிய மாணவர்களையும், இளைஞர்களையும் ஆளுகிற அரசு எப்படி கையாண்டது என்பது ஏழாவது நாளில் வெட்ட வெளிச்சமாகியது. போராட்டக் களத்துக்குள்…\n : பரபரப்பான உண்மைகளை வெளியிட்ட லாரன்ஸ்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக்கணக்கானோர் ஒன்று கூடிய அறவழிப்போராட்டம் போலீசாரின் பொறுமையின்மையால் பெருங்கலவரத்தில் முடிந்தது. உலகமே உற்று நோக்கி உச்சி முகர்ந்த மாணவர்கள்,…\n‘500 கிலோ கேக்’குக்காக வருத்தப்பட்ட லாரன்ஸ் : தேவையா இந்தக் கெட்டப் பேரு\nஆறு நாட்களாக அமைதியாக நகர்ந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறவழிப் போராட்டம் மனிதாபிமானம் துளியும் தென்படாத காக்கிகளின் ஊடுருவலால் வன்முறைக் களமானது. வயதான பாட்டிகள், கர்ப்பிணிப் பெண்கள்,…\nசென்னை போனதும் மாற்றிப் பேசுகிறார் : ‘ஹிப் ஹாப்’ ஆதி மீது கோவைப் பெண் பரபரப்பு…\nஉலகமே வியந்து உற்று நோக்கிய ஜல்லிக்கட்டுக்கு எதிரான அறப்போராட்டம் காவல்துறை கையில் லத்தியை எடுத்ததால் வரலாறு காணாத வன்முறையில் போய் முடிந்திருக்கிறது. இந்த அசம்பாவித…\nமாணவர்களின் அகிம்சை போராட்டம் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டியடி : பாரதிராஜா அறிக்கை (வீடியோ)\n : மருத்துவமனையிலிருந்து நடிகர் லாரன்ஸ் கெஞ்சல்\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/rasi_detail.php?id=12&cat=45", "date_download": "2018-06-22T20:40:54Z", "digest": "sha1:BU3FUROXL2S46RMWHG6AWUA3D3EZ66GZ", "length": 5835, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "மீனம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூன் 16,2018 12:06\nசெவ்வாய், கேது, புதன், சுக்கிரன் ஆதாய பலன் தருவர். உங்கள் பேச்சில் ஆன்மிக கருத்து மிகுந்திருக்கும். அன்றாட பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர்களுடன் இனிய சந்திப்பு ஏற்படும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகள் அறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவர். நண்பர்க்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் வளரும். தொழில், வியாபார வளர்ச்சியால் பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் சுமுக சூழல் இருக்கும். பெண்கள் தாய் வீட்டினருக்கு உதவி செய்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து அதிக மதிப்பெண் பெறுவர்.\nசந்திராஷ்டமம்: 22.6.2018 மாலை 6:36 மணி - 23.6.2018 நாள் முழுவதும்.\nபரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.\n» வார ராசிபலன் முதல் பக்கம்\nமேலும் வார ராசிபலன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&t=2794&sid=a2ee01b0fdfd0681c9603708a5b62817", "date_download": "2018-06-22T20:36:16Z", "digest": "sha1:652PLKBKRLMXTCXVAALLTR4Q3YEE2BFQ", "length": 29102, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந��திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nவணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படியே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ��ிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவ��� பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spiritualcbe.blogspot.com/2013/11/", "date_download": "2018-06-22T20:21:06Z", "digest": "sha1:CS6RKOJHCOBNH5CFHHSASVF5XRRNQHXF", "length": 13956, "nlines": 138, "source_domain": "spiritualcbe.blogspot.com", "title": "Thedal.... : November 2013", "raw_content": "\nபுராதான சிறப்பு மிக்க மண்கண்டேஸ்வரர் சிவாலயம்\nஇக்கோவில் பொள்ளாச்சியில் இருந்து கோட்டூர் செல்லும் வழியில் ரமணமுதலிபுதூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.\nஇக்கோவிலின் வரலாற்றை பற்றி அங்கு உள்ளவர்களிடம் விசாரித்தபொழுது\nஇக்கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. அரசர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலானது சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அவ்விடத்தில் 1850 வருடங்கள் கடந்த ஓர் வாகை மரம் உள்ளது. சிதிலமடைந்திருந்த அவ்விடத்தை தவத்திரு. சிவநேச அடிகளார் அவர்களின் சீரிய முயற்சியால் புராதான சிறப்பு மிக்க மண்கண்டேஸ்வரர் சிவாலயம் புணரமைக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் சிவ ஆலைய வழிபாடு மற்றும் வரும் அனைத்து மக்களுக்கும் அன்னதானம் வழங்கி தொண்டாற்றி கொண்டிருக்கிறார் என்று கூறினர்.\nசிவநேச அடிகளார் பற்றி கேட்டபொழுது அவர் திருவண்ணாமலையில் பல ஆண்டுகள் ஆன்மீக பயிற்சிகள் செய்து கொண்டு இருந்ததாகவும் அம்பாள் அவர் கனவில் தோன்றி இந்த கோவிலின் இடத்தை சூட்சுமமாக காட்டியதாகவும் கூறினர்.\nஇந்த வாய்க்காலின் ஓரமாக சுமார் மூன்று கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்\nசெல்லும் வழியின் ஓரம் உள்ள வாய்க்காலில் ....\nஅந்த வாய்காலோட பக்கத்துல இருக்கற மண் ரோட்டுலதான் கோவிலுக்கு போகணும். (அதுல பாதி வழி வரைக்கும் பாம்பு தண்ணில வந்துச்சு). இந்த இயற்கையான சூழ்நிலையும், பாம்பு தன்னோட இயல்பான சுதந்திரத்தோட மனிதர்களோட தொல்லையில்லாம அழகா நீந்திட்டு போறதும், சிவன் கோவிலுக்கு போகும்போது சிவனோட நெருங்கின தொடர்புள்ளதை பார்க்கறதும் மகிழ்ச்சியான விஷயங்கள் தானே...\nகோவிலின் வழியை காட்டும் வழிகாட்டி\nகோவிலின் முன்புறம் ( 1850 வருடங்களான மரம்)\nசிவலிங்கத்தை புகைப்படம் எடுக்க அனும���ி இல்லை\nஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் ஜென்ம தின விழா\nஜென்ம தின விழா அழைப்பிதழ்\nசுவாமி சிவானந்த பரமஹம்சர் பற்றி அறிய\nசத்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் பற்றி அறிய .... (click here)\nகுருபூஜை புகைபடங்கள்... Click here\n( ஸ்ரீ வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதியான 28 ஆம் ஆண்டுவிழா அன்று எடுத்த புகைபடங்கள்... (22-02-2013) )\nகோவையில் வாழ்ந்த ஞானிகள் (10)\nபுராதான சிறப்பு மிக்க மண்கண்டேஸ்வரர் சிவாலயம்\nஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் ஜென்ம தின விழா\nAbout Me, என்னைப் பற்றி\nI am a normal human and strongly believing that we are evolved from animal. I am living my life with the prayer in every moment and the prayer is “Transform me from human level to the next level” for this “I seek the help from the source, which helped me to evolve from animal level to human” That’s all. Thanks for spending your Valuable time to read this. நான் ஒரு சாதாரண மனிதன். விலங்கினத்தில் இருந்துதான் மனித இனத்திற்கு முன்னேற்றம் அடைந்தோம் என்பதில் முழுமையான நம்பிக்கை உடையவன். என் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் தருவது பிராத்தனைக்கு மட்டுமே. அந்த பிராத்தனை என்னவென்றால், \" எந்த ஒரு சக்தி என்னை விலங்கு இனத்தில் இருந்து மனித இனத்திற்கு முன்னேற்றம் அடைய காரணமாக இருந்ததோ அந்த சக்தியை வேண்டுகிறேன், என்னை மனித இனத்தில் இருந்து அடுத்த நிலைக்கு அழைத்துசெல்\". இதுவே என் வாழ்க்கை.(என்னுடைய இன்றைய அறிவில்)\nசித்தர்கள் சித்தர்கள் பற்றி அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் தளங்கள் தமிழ் மொழியில் http://www.siththarkal.com/ http://a...\nகொங்கனசித்தர் தவ நிலை குகை\nஉத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் கோவையில் இருந்து காங்கேயம்-பழனி பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள...\nநடமாடும் சித்தர் பழனி சாமிகள்\nமூட்டை சித்தர் பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் சுமார் 10km தூரத்தில் கணக்கம்பட்டி என்னும் ஊரில் பழனி சித்தர் ...\nஸ்ரீ ஈஸ்வர பட்டர் - பழனி\nஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகள் ஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் ஒடுக்கம் ( ஜீவசமாதி ) பழனியில் இருந்து சுமார் 1.5 km தொலைவில் இடும்பன் மலை ...\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\nஞானகுரு வேணுகோபால ஸ்வாமிகள் ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் தாலுகா , புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரி...\nஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர் ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக...\nபழனி மூ��்டை சாமிகள் - ஒரு பக்தரின் அனுபவம்\nமூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தர் ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல் விநாயக பெருமான் மலரடிகள் போற்றி போற்றி முதல்வனே முத்தி நலம் ச...\nபிரபஞ்சம் மற்றும் பிரபஞ்ச சக்தி\nஆன்மீக உண்மைகள் - பகுதி 1 தொடரும்..... ( அடுத்த பதிவு பிரபஞ்ச சக்தியை உள்வாங்குவது எப்படி\nசதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது. நெரூர், கரூரில் இருந்து பஞ்சமாதேவி ச...\nகஞ்சமலை சித்தர் - சேலம்\nகஞ்சமலை சித்தர் கஞ்சமலை சித்தர் கோவில் சேலத்தில் இருந்து சுமார் 12km தொலைவில் இளம்பிள்ளை என்ற ஊருக்கு செல்லும் வழியில் அமைத்துள்ளத...\n2014 மகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்\nநம்முடைய மூதாதையர்களின் உயிராத்மாக்களை “விண்ணின் திருக்கடலான... ஒளிக் கடலிலே.. இணைக்கச் செய்ய வேண்டும்...\nஇருவேறு உலகம் – 88\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24002", "date_download": "2018-06-22T20:38:04Z", "digest": "sha1:CAPBIIXXSPF5JIX2T5V7KGBCHJ27C5H2", "length": 10671, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "பா.ஜனதா அல்லாத புதிய கூட�", "raw_content": "\nபா.ஜனதா அல்லாத புதிய கூட்டணி - மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு\nதேசிய அளவில் பா.ஜனதா அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து உள்ளார். இருவரும் 12 நிமிடம் தொலைபேசியில் இது தொடர்பாக பேசினர்.\nநாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. மாநில கட்சிகள், கம்யூனிஸ்டு கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் மேற்கொண்டு உள்ளது.\nஇதனிடையே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய அளவில் 3-வது அணி அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகரராவ் சில நாட்களுக்கு முன்பு குரல் கொடுத்தார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து இருந்தார். தன்னுடைய முடிவுக்கு மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளதாக சந்திரசேகரராவ் கூறினார்.\nஇந்நிலையில் மம்தா பானர்ஜி நேற்று தி.மு.க. செயல�� தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பா.ஜனதா அல்லாத புதிய அணி குறித்து 12 நிமிடம் பேசினார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரக் ஓ பிரெய்ன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nபா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா\nசிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயுடன், பல்வேறு விஷயங்கள் மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசி வருகிறார். இரு கட்சிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. அந்த வகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன், மம்தா பானர்ஜி இது தொடர்பாக நேற்று பேசினார். இரு மாநிலங்களிலும் கணிசமான எம்.பி.க்கள் எண்ணிக்கை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅப்போது பா.ஜனதாவுக்கு எதிரான புதிய கூட்டணி அமைக்க தங்களுடன் கைகோர்க்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\n��ேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=86423", "date_download": "2018-06-22T21:05:11Z", "digest": "sha1:G3BZEP3EQQYYBQFU6LQ3GTPNSVHQ55UA", "length": 16281, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "தெற்கில் இராணுவத்தில் இருந்து ஓடியவா்கள் போன்றே வடக்கில் யுத்தப் பயிற்சி பெற்றவா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா் – சீவி", "raw_content": "\nதெற்கில் இராணுவத்தில் இருந்து ஓடியவா்கள் போன்றே வடக்கில் யுத்தப் பயிற்சி பெற்றவா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா் – சீவி\nஇராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிகின்றார்களோ அதேபோல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையை நாம் கொண்டிருப்பதால் எது நடந்தாலும் இராணுவத்தின் ஒத்துழைப்பை கேட்க கூடாது என அது அர்த்தப்படாது என்றும் கூறியுள்ளார்.\nயாழ். மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர படையினர் களத்தில் இறக்கப்படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழில் கூறியிருந்தார்.\nஇந்த கருத்து தொடர்பாக கேட்ட போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,\nமுப்படையினரையும் களமிறக்கப் போவதாக பொலிஸ் மா அதிபர் கூறவில்லை. பொலிசாருக்கு உதவியாக விஷேட அதிரடிப்படையினரையும், இராணுவத்தையும் வேண்டுமெனில் மக்கள் விருப்பப்பட்டால் களமிறக்க இருப்பதாகக் கூறினார்.\nஅவரை தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் தந்துவைத்தார். யார் வேண்டுமானாலும் குற்றச்செயல்கள் பற்றி தமக்கு முறைப்பாடு செய்யலாம் என்றார். வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை நான் இப்பொழுதும் கோருகின்றேன்.\nஆனால் குற்றங்கள் நடைபெறும் போது அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும். நேற்றைய தினம் நான் கூட்டத்தில் பேசும்போது பொலிஸ் மா அதிபருக்கு பின்வருமாறு கூறியிருந்தேன்.\n´இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது. குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் எமது எல்லா வளங்களையும் உள்ளேற்று அவற்றைத் தடுக்கவோ, உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ வேண்டும்.´\nஎனவே இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர் எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை. அப்படியானால் எது நடந்தாலும் நாங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள்படும்.\nமேலும் இராணுவத்தை அவசரத்திற்கும் அழைக்க கூடாது, அவர்கள் களமிறக்கப்படுவதை எதிர்க்க வேண்டும் என கேட்பவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பர் என்றார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் பற்றுறுதியை வரவேற்பதாக கஜேந்திரகுமார் தெரிவிப்பு\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 பேர் கைது\nஎரியூட்டப்பட்ட வானிலிருந்து ஐந்து சடலங்கள் மீட்பு\n12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய 12 பேர் கைது\nசிங்கள பேரினவாத சக்திகள் அதிகாரப் பகிர்வை குழப்ப முயல்கின்றன – எஸ்.சிவமோகன்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களு���்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32705) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/152206?ref=rightsidebar-manithan", "date_download": "2018-06-22T21:03:23Z", "digest": "sha1:7EEMB3KO7USTT5OVRQWRJV4OIL6NGO4Q", "length": 6219, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "வைரலான சிரியா பெண் குழந்தையின் தற்போதைய நிலை! - புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்த பிரபல நடிகர் - Cineulagam", "raw_content": "\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nவானத்தில் இருந்து கொட்டிய இறைச்சி துண்டுகள்... வியக்க வைக்கும் விசித்திர மழை...\nதொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம் ஒரே நாளி���் மாற்றம்.. பக்க விளைவு இல்லவே இல்லை..\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nபிறந்து எட்டு மாதத்தில் இந்த கட்டு கட்டுறியே பாப்பா... பாவம் ரொம்ப கண்ணு வச்சிடாதீங்க\nஒரே நாளில் விஜய் செய்த சாதனை அடுத்தடுத்து குவியும் நல்ல செய்தி\nஅஜித்தையும் எதிர்த்த அன்புமணி ராமதாஸ், இதோ\nபிக்பாஸிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகைகள் எதிர்பாராத நேரத்தில் நடந்த அதிர்ச்சி\nசிறுமியின் சாமர்த்தியம்.... 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nவைரலான சிரியா பெண் குழந்தையின் தற்போதைய நிலை - புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்த பிரபல நடிகர்\nசமீபத்தில் சிரியாவில் போரில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்போது ஒரு பெண் குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது.\nஅந்த குழந்தை இப்போது நலமாக இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக புதிய புகைப்படங்கள் சிலவெளியாகியுள்ளன.\nஅந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ், \"She is safe now ❤️ #syrianchildren #hope\" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-06-22T20:31:21Z", "digest": "sha1:VEEGXK7E3Z2WQS4A4QO2MMSKCRF5VBTK", "length": 7506, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் இங்கிலாந்து மந்திரிசபையில் மாற்றம் பிரதமரின் முடிவை எதிர்த்து கல்வி மந்திரி விலகல்\nஇங்கிலாந்து மந்திரிசபையில் மாற்றம் பிரதமரின் முடிவை எதிர்த்து கல்வி மந்திரி விலகல்\nஜஸ்டின் கிரீனிங் அந்த முடிவை ஏற்க மறுத்து பதவி விலகி உள்ளார். இதற்கான கடிதத்தை அவர் பிரதமர் தெரசா மேயுக்கு அனுப்பிவைத்தார்.\nஅதில் ���வர், மந்திரிசபைக்கு வெளியே இருந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளார்.\nபுதிய கல்வி மந்திரியாக டேமியன் ஹிண்ட்ஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். எஸ்தர் மெக்வேயுக்கு பணியாளர், ஓய்வூதியத்துறை மந்திரி பதவி அளிக்கப்பட்டு உள்ளது.\nமேத் ஹான்காக் கலாசார மந்திரியாகி உள்ளார்.\nஉடல்நலக்குறைவை காரணம் காட்டி வடக்கு அயர்லாந்து மந்திரி ஜேம்ஸ் புரோக்கன் ‌ஷயர் பதவி விலகி உள்ளார். அவரது இடத்துக்கு கரேன் பிராட்லி வந்துள்ளார்.\nசர் பேட்ரிக் மெக்லாலின் வகித்து வந்த கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவி நீர்ப்பாசனத்துறை மந்திரி லெவிசுக்கு தரப்பட்டுள்ளது.\nநீதித்துறை மந்திரி டேவிட் லிதிங்டன், காபினட் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.\nமந்திரிசபை மாற்றத்தில் உள்துறை மந்திரி ஆம்பர் ரூட், ‘பிரிக்ஜிட்’ துறை மந்திரி டேவிட் டேவிஸ், வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் துறைகளில் கை வைக்கப்படவில்லை.\nPrevious articleமக்களுக்கான திட்டங்களுக்காகவும், நிதிக்காகவும் மட்டுமே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம்- முதல்வர்\nNext article‘எச்-1 பி’ விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை – அமெரிக்கா அறிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/01/blog-post_23.html", "date_download": "2018-06-22T20:22:28Z", "digest": "sha1:4HRQFJINTBPWUYVAPEH5TTZ4RGCHTH42", "length": 19130, "nlines": 120, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சி.பி.எஸ்.இ. - மாநில பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் மத்திய மந்திரி உறுதியளித்ததாக தமிழிசை தகவல்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசி.பி.எஸ்.இ. - மாநில பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் மத்திய மந்திரி உறுதியளித்ததாக தமிழிசை தகவல்\nசி.பி.எஸ்.இ. - மாநில பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து இந்த ஆண்டு 'நீட்' தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் மத்திய மந்திரி உறுதியளித்ததாக தமிழிசை தகவல் | தமிழக பா.ஜ.க. சார்��ில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த வாரம் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், \"நீட் தேர்வுக்குரிய வினாத்தாள் தயாரிக்கப்படும்போது மாநில பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் தயாரிக்கப்படும். அத்துடன் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரி கேள்வித்தாள் உருவாக்கப்படும். மாநிலத்திற்கு ஒரு விதமான கேள்வித்தாள் கிடையாது\" என்று அறிவித்தார். ஆனால், தேர்வு நடத்தக்கூடிய சி.பி.எஸ்.இ. போர்டு, மத்திய மந்திரி தெரிவித்த கருத்துக்கு மாறுபட்ட செய்திகளை சொன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், \"இந்த ஆண்டு இந்தியா முழுமைக்கும், அனைத்து மாநில மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும். இத்துடன் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மற்றும் அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதில் இருந்து மட்டுமே கேள்விகள் தயாரிக்கப்படும்\" என்று தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வுகள்\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் ��ரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கரு���ை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பண���யிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/tgte_15.html", "date_download": "2018-06-22T20:47:04Z", "digest": "sha1:4BFVF5S2O4YW3DJO7YY6YAN42GSXXGWV", "length": 32824, "nlines": 125, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துக - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் தீர்மானம் ! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துக - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் தீர்மானம் \nசிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது அதனையொத்த அனைத்துலக நீதிபரிபாலனத்திற்கோ பாரப்படுத்த, ஐ.நா பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரை செய்யும்படி, ஐ.நா மனித உரிமைச்சபையின் அங்கத்துவ நாடுகளிடம் கோரும் தீர்மானம் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.\nதொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் முன்மொழியப்பட்டு, அரசவை உறுப்பினர் இரவீந்திரநாத் அவர்களினால் வழிமொழிய்பட்பட்டு நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், தாயகத்திலும், தமிழகத்திலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புக்களையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.\nதீர்மானத்தின் முழுமையான வடிவம் :\nசிறிலங்காவ��� சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அல்லது அதனையொத்த சர்வதேச நீதி பரிபாலனத்திற்குப் பாரப்படுத்துமாறு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்குப்பரிந்துரை செய்யும்படி ஐக்கியநாடுகள் மனித உரிமை குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் கேட்டலும் அவ்வாறே தாயகத்திலும், தமிழகத்திலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புக்களையும் செய்யுமாறும் கேட்டல்\n1. செப்டம்பர் 2008இல் ஐக்கியநாடுகள் நிறுவனங்களையும். ஊழியர்களையும். வன்னி நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றி சாட்சியமில்லாத இனப்படுகொலையை சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டதைக் கருத்தில்கொண்டும்\n2. தமிழின அழிப்பின் முதன்மைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசே இருக்கும் நிலையில் தமிழின அழிப்புக்கு எதிராக ஒரு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கான அரசியல் விருப்போ அல்லது ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீதியை நிலை நிறுத்தக் கூடியவகையிலான விசாரணைகளுக்கான சூழலோ சிறிலங்காவில் கிடையாது என்பதைக் கருத்தில்கொண்டும்\n3. தமிழின அழிப்புக்கு எதிரான நீதியை நிலை நிறுத்தக்கூடிய சாதகமான சூழல் சிறிலங்காவில் இல்லாமையையும்;; அனைத்துலக நிபுணர்கள் எவராலும் அந்நாட்டுஅரசியற்சூழலலைத்;தாண்டிப் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்பதையும் கருத்தில்கொண்டும்\n4. முதலாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் ஜெர்மனியில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைப் பொறிமுறை (Leipzig Trials), ஆர்மினிய இனப்படுகொலைக்கு எதிராக துருக்கியில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணையும் நீதியையோ அல்லது நிரந்தர சமாதானத்தையோ ஏற்படுத்தவில்லை என்பதையும் கருத்தில்கொண்டும்\n5. ஜெர்மனியில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைப் பொறிமுறையில் (Leipzig Trials), விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜெர்மானிய இராணுவ தளபதிகளை வீரர்களாக ஜெர்மனிய மக்கள் பாராட்டியதையும் அரச சார்பற்ற நிறுவனங்களால், முள்ளிவாய்க்கால் அனர்த்தங்களின் குற்றவாளிகளாக கருதப்படும் முன்னாள் இராணுவ தளபதிகள் சரத் பொன்சேக்கா, ஜெகத் டயஸ் ஆகியோருக்கு சிரிசேனா ஆட்சி விருது வழங்கி கௌரவித்தமையையும், பதவி உயர்வு வழங்கியமையையும் கருத்தில் கொண்டும்\n6. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் 60,000இற்கும் மேற்பட்ட தமிழ்மக்க��் கொல்லப்பட்ட கடைசி இரண்டு வாரங்கள், தற்போதைய ஜனாதிபதி மைத்திரி சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக இருந்ததையும், தன்னுடைய பதவிக்காலத்தில்தான் கூடியளவு தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று அவர்கூறியதையும் கருத்தில் கொண்டும்\n7. சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிரான நீதி என்பது இவ் இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையிலான பரிகார நீதியின் பாற்பட்டதோர் அரசியல் ஏற்பாடாகவே இருக்க முடியும் என்பதையும் கருத்தில்கொண்டும்\n8. பரிகார நீதியின் பாற்பட்டதோர் அரசியல் தீர்வுக்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறையே வழிகோலும் என்பதையும் கருத்தில்கொண்டும்\n9. 'சர்வதேச விசாரணை' என தமிழ்மக்கள் கோருவது,investigation, pre-trial proceedings, trial, post-trial proceedings, penalties, appeal, review and enforcement of sentences ஆகியவற்றை உள்ளடக்கும் சர்வதேச நீதிபரிபாலனம்என்பதையும் கருத்தில் கொண்டும்\n10. ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையும், ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரால் நடாத்தப்பட்ட விசாரணையும் தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச நீதிபரிபாலனத்தின் அம்சங்கள் என்பதை கருத்தில் கொண்டும்\n11. தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சர்வதேச விசாரணை சர்வதேச தரத்துடன் அமையும் பொறிமுறையாகாது என்பதையும் கருத்தில் கொண்டு\n12. சர்வதேச தொழில்நுட்பனர்களுடன் மேற்கொள்ளவிருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கூறும் விசாரணை தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சர்வதேச நீதிபரிபாலன முறையாக அமையாது என்பதையும் கருத்தில் கொண்டும்\n13. ஐக்கியநாடுகள் சபை உருவாக்கம், அனைத்துலக மனித உரிமை பிரகடனம், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உருவாக்கம் போன்ற மனித உரிமைகள் தொடர்பாகவும் சர்வதேச நீதி தொடர்பாக எந்த ஒரு நாட்டின் இறைமையும் முழுமையானதல்ல என்ற சர்வதேச சட்ட நிலைப்பாட்டை கருத்தில் கொண்டும்\n14. முன்னாள் யூகோஸ்லாவியா தொடர்பாக, ஐக்கியநாடுகள் மனித உரிமைக் குழு (UN Commission on Human Rights) வினால் நியமிக்கப்பட்ட ளிநஉயைட சயிpழசவநரச றின் அறிக்கையை தொடர்ந்து, ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட Commission of Experts [SC Res 780 (1992)ஸ உம் அதைத் தொடர��ந்து ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையால் அமைக்கப்பட்டு யூகோஸ்லாவிய சர்வதேச நீதிமன்றத்தையும் International Criminal Tribunal For Yugoslavia) [SC Res. 808 UNSCOR> 3175th mtg, UN Doc/803) கருத்தில் எடுத்துக் கொண்டும்\n15. ருவாண்டா தொடர்பாக, ஐக்கியநாடுகள் மனித உரிமைக் குழு (UN Commission on Human Rights) வினால் நியமிக்கப்பட்ட ளிநஉயைட சயிpழசவநரச றின் அறிக்கையை தொடர்ந்து, ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டCommission of Experts [SC Res. 935 UN SCOR 49th sess, 3400th mtg, UN Doc S/Res/935 (1994 உம் அதைத் தொடர்ந்து ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையினால் அமைக்கப்பட்ட ருவாண்டா சர்வதேச நீதிமன்றத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டும் [Sec Res 955 (1994)]\n16. ருவாண்டா சர்வதேச நீதிமன்றம், ருவாண்டாவிற்கு வெளியில் இருந்தபோதும், காணாமல்போனோர்கள் பொறுத்த விடயங்கள் தொடர்பாக பாரிய புதை குழிகள் தோண்டுவது, தடுத்துவைத்திருக்கும் இடங்களையும், ருவாண்டா அரச கோவைகளையும், ருவாண்டாவிற்கு விஜயம் செய்து பார்வையிட்டமையையும் கருத்தில் கொண்டும்\n17. யூகோஸ்லாவியா சர்வதேச நீதிமன்ற உருவாக்கல் தொடர்பாகவும், ருவாண்டா சர்வதேச நீதிமன்ற உருவாக்கல் தொடர்பாகவும், சூடான் அதிபரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவது தொடர்பாகவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு தீர்மானங்கள் தொடர்பாக ரஷ்யாவிற்கு சேர்பியர்களுடன் இன ரீதியான தொடர்பு இருந்த போதிலும், சீனாவிற்கு சூடானுடன் வர்த்தக ரீதியான உறவு இருந்த போதும், ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்பதையும் கருத்தில் கொண்டும்\n18. யூகோஸ்லாவியா சர்வதேச நீதிமன்றம், யூகோஸ்லாவியாவின் எதிர்ப்பின் மத்தியில் உருவாக்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொண்டும்\n19. சர்வதேச விசாரணை கோரி தமிழக சட்டசபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக்; கருத்தில் கொண்டும்\n20. சர்வதேச விசாரணை கோரி வடமகாணசபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக்; கருத்தில் கொண்டும்\n21. சிறீலங்காவை சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவது என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்திவரும் மில்லியன் கையெழுத்துப் போராட்டத்திற்கு இன்றுவரை 1.4 மில்லியனுக்கும் மேலான மக்கள் கையொப்பம் இட்டதையும் கருத்தில் ���டுத்துக் கொண்டும்\n22. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மில்லியன் கையெழுத்துப் போராட்டத்தில் தாயகத்திலிருந்து ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் கையொப்பம் இட்டதையும் கருத்தில் எடுத்துக் கொண்டும்\n23. தற்போது மாணவர் சமூகத்தினால் தாயகத்தில் நடாத்தப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டும்\n24. யூகோஸ்லாவியா சர்வதேச நீதிமன்றம், ருவாண்டா சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றின் உருவாக்கமும் உந்துசக்தியாக இருந்தவர்கள், ஐக்கியநாடுகள் சபையோ அல்லது வல்லரசுகளோ அன்றி, மாறாக உலக சிவில் சமூகமும், ஊடகங்களும் என்ற கருத்தை கருத்தில் எடுத்துக் கொண்டும்\n25. ஒரு அரசு விசாரணையையோ குற்றவாளியை வழக்குக்கெடுப்பதையோ உண்மையாக நிறைவேற்ற விரும்பாத அல்லது இயலாதபோது சர்வதேச வழிமுறையினைக் கையிலெடுப்பதற்கு உள்நாட்டு நீதி வழிமுறை முழுமையாக நடத்தி முடித்திருக்கவேண்டியது முன் நிபந்தனையாக இருக்க வேண்டியதில்லை என்ற ரோம் சட்டத்தின் 17வது சரத்தில் காட்டப்பட்டுள்ளதும் நன்கு நிறுவப்பட்டுள்ளதுமான சட்ட நியமனத்தை கருத்தில் எடுத்துக் கொண்டும்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கக்தின் அரசவை\nஐ. ஐக்கியநாடுகள் மனித உரிமை குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அல்லது அதனையொத்த சர்வதேச நீதி பரிபாலனத்திற்குப் பாரப்படுத்துமாறு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்குப்பரிந்துரை செய்யும்படி கேட்டுக் கொள்கின்றது,\nஐஐ. மற்றும் தாயகத்திலும், தமிழகத்திலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புக்களையும் ஐக்கியநாடுகள் மனித உரிமை குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அல்லது அதனையொத்த சர்வதேச நீதி பரிபாலனத்திற்கு பாரப்படுத்துமாறு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு பரிந்துரை செய்யும்படியான தீர்மானங்களை இயற்றி ஐக்கியநாடுகள் மனித உரிமைக் குழுவின் அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கின்றது.\nஇவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீ���மணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தம��ழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/579", "date_download": "2018-06-22T21:12:24Z", "digest": "sha1:GYOKPIEU7WA3UZYEH73F6675IW5GA72T", "length": 5810, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையரின் பாஸ்போர்ட் காணவில்லை! அதிகம் பகிருங்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் அப்துர் ரஜ்ஜாக். இவருடைய பாஸ்போர்ட் அதிரையில் தொலைந்து விட்டது. இதனை அதிரையில் யாராவது கண்டெடுத்தால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள���.\nதொடர்புக்கு: 99 94 380178\nஅதிரையில் அரசு பள்ளி ஆண்டு விழாவை எடுத்து நடத்திய இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர்\nஅதிரையில் வட்டியின் கோரப் பிடியில் ஏழை பெண்கள்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/04/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-06-22T20:50:51Z", "digest": "sha1:DPPLTBFLC3G56AVHFYSW3KPV7YULVOU5", "length": 5938, "nlines": 100, "source_domain": "lathamagan.com", "title": "குப்புறக்கிடக்கும் கடவுள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nசொல்லக்கூசும் கவிதை – வாமுகோமு\tஇனி யாரும் நடவாத பாதை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஅம்பராத் துணிகளின் அவசர விலகல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசொல்லக்கூசும் கவிதை – வாமுகோமு\tஇனி யாரும் நடவாத பாதை\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/06/14180451/1170212/g-ramakrishnan-says-government-should-abandon-the.vpf", "date_download": "2018-06-22T21:02:49Z", "digest": "sha1:F37I4MYGIMKGF6SP6G5XVNYZW37PKZCA", "length": 14378, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி || g. ramakrishnan says government should abandon the closure of schools", "raw_content": "\nசென்னை 23-06-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி\nஅரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஅரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.\nமத்திய மாநில அரசுகளின் கொள்ளை விரோத செயல்களை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கடமலைக் குண்டு, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பிரசார இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். போராட்டக் காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். புதிதாக யாரையும் கைது செய்யக் கூடாது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இது கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சியாகும். அரசாங்கத்தை எதிர்த்து பேசினாலே கைது செய்யப்படுவது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. இதனை அரசு கைவிட வேண்டும்.\nமத்திய அரசின் உத்தரவுக்கு பயந்து தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதனை கைவிட வேண்டும். மத்திய அரசு விவசாய விளை பொருட்களுக்கான விற்பனை விலையை உற்பத்தி செலவுடன் 1 மடங்கு கூடுதலாக சேர்த்து நிர்ணயிக்க வேண்டும். நலிந்து வரும் சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகக்கோப்பை கால்பந்து - பரபரப்பான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nஉலகக்கோப்பை கால்பந்து - நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வென்றது\nஉலகக்கோப்பை கால்பந்து- கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி\nபால சாகித்ய, யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு- தமிழகத்தைச் சேர்ந்த 2 எழுத்தாளர்கள் தேர்வு\nமேகாலயாவில் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது காங்கிரஸ்\nகட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பர்வேஸ் முஷாரப்\nநாமக்கல்: ஆளுநர் பன்வாரிலால் கார் மீது கருப்புக் கொடியை தூக்கி வீசியதாக 300 திமுகவினர் கைது\nஅரசின் தவறுகளை சுட்டிக்காட்டி சட்டசபையில் ஸ்டாலின் பேசுவதில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nரெயில் நிலையத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்\nபிரபல கம்பெனிகளின் பெயரில் போலியாக தயாரித்த கலப்பட ��மையல் எண்ணெய் சிக்கியது\nநண்பனின் மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால் தொழிலாளியை கொலை செய்தோம்: கைதான 3 பேர் வாக்குமூலம்\nஅட்டப்பாடி அருகே யானை தந்தம் கடத்திய கோவை வாலிபர் கைது\nதமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி\nவீடுகளுக்கான மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது\nமாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் - காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏக்கள் 4 பேர் டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு\nஇந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளிக்கக்கூடாது\nநடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி\nவிஜய் படத்திற்கு இத்தனை டைட்டிலா\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=41436", "date_download": "2018-06-22T21:07:25Z", "digest": "sha1:LIILSB2DFXU4BQQZ2F3CEP2QR3ZD2L45", "length": 10939, "nlines": 78, "source_domain": "business.dinamalar.com", "title": "டி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, ‘டிவிடெண்ட்’ அறிவிப்பு", "raw_content": "\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு ... அன்னிய முதலீடு: பதஞ்சலி நிறுவனம் நிபந்தனை ...\nடி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, ‘டிவிடெண்ட்’ அறிவிப்பு\nமும்பை:தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில், முத­லி­டத்­தில் உள்ள, டி.சி.எஸ்., நிறு­வ­னத்­தின் நிகர லாபம், நடப்பு நிதி­யாண்­டின், அக்., – டிச., வரை­யி­லான காலாண்­டில், 3.6 சத­வீ­தம் குறைந்து, 6,531 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது.\nஇது, கடந்த நிதி­யாண்­டின் இதே காலத்­தில், 6,778 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே காலத்­தில், நிறு­வ­னத்­தின் வரு­வாய், 3.9 சத­வீ­தம் உயர்ந்து, 29,735 கோடி ரூபா­யில் இருந்து, 30,904 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.இந்­நி­று­வ­னம், பங்கு ஒன்­றுக்கு, ஏழு ரூபாய் டிவி­டெண்டு வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது.\nடி.சி.எஸ்., தலைமை செயல் அதி­காரி, ராஜேஷ் கோப���­நா­தன் கூறி­ய­தா­வது:\nநிறு­வ­னம், டிச., காலாண்­டில், சிறப்­பான செயல்­பாட்டை கண்­டு உள்­ளது. ‘டிஜிட்­டல்’ பிரி­வில், முதன்­மு­றை­யாக, 5 கோடி டாலர் ஒப்­பந்­தத்தை பெற்­றுள்­ளது. இப்­பி­ரி­வின் வரு­வாய், 40 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. மொத்த வரு­வா­யில், 22.1 சத­வீத பங்கை வைத்து உள்­ளது.ஒரு­சில பிரி­வு­கள், தேக்க நிலை­யில் இருந்து வளர்ச்­சியை நோக்கி திரும்பி உள்ளன. வரும் மாதங்­களில், மேலும் முன்­னேற்­றம் காணப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ஜனவரி 12,2018\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ஜனவரி 12,2018\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை ஜனவரி 12,2018\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ ஜனவரி 12,2018\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜனவரி 12,2018\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாச���ர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127978-topic", "date_download": "2018-06-22T20:46:01Z", "digest": "sha1:Z7SDB6L7YF3OWGAH2C4JYLT7E45EJGBD", "length": 21898, "nlines": 270, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\nவரும் பிப்ரவரி 2-ம் தேதி கோவையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கவே தமிழிசை சவுந்தரராஜன், நேற்றிரவு (வியாழக்கிழமை) விஜயகாந்தை சந்தித்ததாக பாஜக வட்டாரம் தெரிவிக்கின்றது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உடன் இருந்தார்.\nசந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பிப்ரவரி 2-வது வாரத்தில் நடைபெறவுள்ள தனது மகனின் திருமண விழாவில் பங்கேற்குமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்ததாக கூறினார்.\nஆனால், வரும் பிப்ரவரி 2-ம் தேதி கோவையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கவே தமிழிசை சவுந்தரராஜன், விஜயகாந்தை சந்தித்ததாக பாஜக வட்டாரம் தெரிவிக்கின்றது.\nஅரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 2-ம் தேதி பிரதமர் மோடி கோவை வருகிறார். அங்கு நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.\nஇக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் பங்கேற்கிறார். எனவே, இக்கூட்டத்தில் தேமுதிக, பாமக கட்சித் தலைவர்களை பங்கேற்கவைத்து தற்போது நிலவும் கூட்டணி இழுபறிக்கு முடிவு கட்டவே இந்த சந்திப்பு என பாஜகவின் பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகை, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.\nRe: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\nஅரசியலில் வெட்கம் , மானம் ரோஷம் இல்லாதவர்கள் தான் காலத்தை ஓட்ட முடியும் என்பதற்கு தமிழக அரசியல்வாதிகளே உதாரணம்.\nRe: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\nஓட்டை பிரிக்கத்தான் முடியும் - இரண்டில் ஒரு பெருச்சாளி உள்ள வரத்தான் போகுது.\nRe: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\n@யினியவன் wrote: ஓட்டை பிரிக்கத்தான�� முடியும் - இரண்டில் ஒரு பெருச்சாளி உள்ள வரத்தான் போகுது.\nமேற்கோள் செய்த பதிவு: 1190777\nஇரண்டு பெருச்சாளிகளும் சேர்ந்து இருக்கமுடியாது . இதில் ஒரு பெருச்சாளி தி .மு .க . வோடு சேரத்தான் போகிறது . அது எந்தப் பெருச்சாளி \nRe: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\n@M.Jagadeesan wrote: இரண்டு பெருச்சாளிகளும் சேர்ந்து இருக்கமுடியாது . இதில் ஒரு பெருச்சாளி தி .மு .க . வோடு சேரத்தான் போகிறது . அது எந்தப் பெருச்சாளி \nகேப்டன் திமுகவோடு சேர்ந்தா சர்வாதிகாரி, ஊழல்வாதியை அகற்றி ஊழல்வாதியை பதவியில் அமர்த்த வாய்ப்பிருக்கு.\nசர்வாதிகாரி, ஊழல்வாதியா இல்லை ஊழல்வாதி மட்டும் போதுமான்னு கேப்டன் தான் முடிவு பண்ணனும்.\nRe: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\nRe: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\nபின்னணி இசை: ஆடுவோமே பள்ளு பாடுவோமே சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்து விட்டதென\nRe: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2008/05/blog-post_07.html", "date_download": "2018-06-22T20:46:36Z", "digest": "sha1:O2O46V3FENAKGNSU7ZBBZQOEVTHS7AJG", "length": 8585, "nlines": 210, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: வாழும் வழி", "raw_content": "\nசிலவற்றை நம்பியே ஆக வேண்டியிருக்கிறது\nஅல்லது நம்புவது போல நடிக்கவாவது\nவாழும் தத்துவம், ரொம்ப நல்லாயிருக்கு,\nதத்துவக் கவிதை நன்றாகத்தான் இருக்கிறது.சிலந்தியைப் போலத்தான் மனிதர்களையும் சேர்ந்த்து பின்னிக் கொண்டுதான் வாழ நேருகிறது.பல நேரங்களில் கொளுத்துகிற கோடைக்கு கம்பளி ஆடையைக் கூட அணியும் படியாகிவிடுகிறது வாழ்தலுக்கான நிர்பந்தம்.நல்ல வரிகள்...\nநம்பிக்கை தானே வாழ்க்கை சார்.\nநன்றி, டி. அருள் எழிலன்.\nதன்னையும் என்று சேர்த்திருக்கலாம் சுந்தர்... வாழ்த்துக்கள்.\nசில விசயங்களில் நாம் அப்ப்டியேதான் ஏற்றுக்கொள்கிறோம்...\nஉண்மையா என ஆராய முற்படுவதில்லைதான்...\nகற்றுக் க���ண்ட பாடங்களை -- உண்மை...\nஉங்கள் பதிவில் ஒரு நாள் எதேச்சையாக ஒரு நான் லீனியர் கதை பார்த்தேன். ஆனால் படிக்கும் சூழ்நிலை இல்லை. பின்னொரு நாள் உங்கள் பதிவில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.\nஉங்களுக்கு சிரமம் இல்லையென்றால் அதன் லிங்கை அனுப்ப முடியுமா\nநன்றி, மாதங்கி. 'சிறுகதை' என்ற லேபிளில் இருக்கும்.\nஉலகமயமாக்கல் - அதியமான் - எதிர்வினை\nஆனி மாத அம்ருதா, காலச்சுவடு, தடத்தில் வந்த மூன்று சிறுகதைகள் குறித்து\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raceinstitute.in/tnpsc/group-4-vao-general-tamil-syllabus/", "date_download": "2018-06-22T20:57:31Z", "digest": "sha1:4IZ34YLZ7HYNWDXYGMCRLZRD3CO55JXX", "length": 19695, "nlines": 276, "source_domain": "raceinstitute.in", "title": "TNPSC Group 4 / VAO General Tamil Syllabus | Chennai RACE", "raw_content": "\nபாடத்திட்டம் பொதுத் தமிழ் – எஸ்.எஸ்.எல்.சி. தரம்\nபகுதி – (அ) இலக்கணம்\n1 பொருத்துதல் – 1.1 பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்\n1.2 புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்\n2 தொடரும் தொடர்பும் அறிதல் 2.1 தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்\n2.2 அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்\n5 பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்\n6 பிழைத் திருத்தம் 6.1 சந்திப்பிழையை நீக்குதல்\n6.2 ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்\n6.4 வழுவுச் சொற்களை நீக்குதல்\n6.5 பிறமொழிச் சொற்களை நீக்குதல்\n7 ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\n8 ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்\n9 ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல்\n10 வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்\n11 வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்\n12 அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்\n13 சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்\n16 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்\n17 எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்\n18 தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்.\n19 உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்\n20 எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்���்தெழுதுதல்.\nபகுதி – (ஆ) இலக்கியம்\n1 திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்) அன்பு – பண்பு – கல்வி – கேள்வி – அறிவு – அடக்கம் – ஒழுக்கம் – பொறை – நட்பு – வாய்மை – காலம் – வலியறிதல் – ஒப்புரவறிதல் – செய்நன்றி – சான்றாண்மை – பெரியாரைத்துணைக்கோடல் – பொருள்செயல்வகை – வினைத்திட்பம் – இனியவை கூறல்.\n2 அறநூல்கள் – நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள், பிறசெய்திகள்.\n3 கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.\n4 புறநானூறு – அகநானூறு – நற்றிணை – குறுந்தொகை – ஐங்குறுநூறு – கலித்தொகை – தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுதொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிறசெய்திகள்.\n5 சிலப்பதிகாரம், மணிமேகலை – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும், ஐஞ்சிறுங் காப்பியங்கள் – தொடர்பான செய்திகள்.\n6 பெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம், திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.\n7 சிற்றிலக்கியங்கள் – திருக்குற்றாலக்குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது, நந்திக் கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர்கிள்ளைவிடு தூது, இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.\n8 மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு – இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர், சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)\n9 நாட்டுப்புறபாடல்கள் – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.\n10 சமய முன்னோடிகள் – அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்க்கோள்கள், சிறப்பு பெயர்கள்.\nபகுதி – (இ) தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\n1 பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிற��்பு செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.\n2 மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயண கவி, பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழி பெயர்கள்.\n3 புதுக் கவிதை – ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா. மீனாட்சி, சி. மணி, சிற்பி, மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.\n4 தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு, நேரு, காந்தி, மு.வ, அண்ணா, ஆனந்தரங்கர் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.\n5 நாடகக்கலை – இசைக் கலை தொடர்பான செய்திகள்.\n6 தமிழில் சிறு கதைகள் – தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்.\n7 கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.\n8 தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.\n9 உரைநடை – மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேதுப்பிள்ளை, திரு.வி.க, வையாபுரிபிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்.\n10 உ.வே. சாமிநாத ஐயர், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார், தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.\n11 தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.\n12 ஜி.யு. போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்பு தொடர்கள்.\n13 பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத் தேவர் – அம்பேத்கர் – காமராசர் – சமுதாயத்தொண்டு.\n14 தமிழகம் – ஊரும், பேரும், தோற்றம், மாற்றம் பற்றிய செய்திகள்.\n15 உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும்.\n16 தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.\n17 தமிழ் மகளிரின் சிறப்பு – அன்னி பெசன்ட் அம்மையார் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர். முத்துலட்சுமி.\n18 தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற்பயணங்கள் – தொடர்பான செய்திகள்.\n19 உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.\n20 சமயப் பொதுமறை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24003", "date_download": "2018-06-22T20:36:41Z", "digest": "sha1:TUJGSZIOAYJR2SE62W2ZXYATP35OGEDI", "length": 8806, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "துப்பாக்கி சுடுதல் உலகக", "raw_content": "\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தல்\nசர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் நடத்தப்படும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வருகிறது.\nஇதில் கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. இந்த ஜோடி 476.1 புள்ளிகள் பெற்றது. ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் - சாண்ட்ரா ரிட்ஸ் ஜோடி 475.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.\nபிரான்சின் கோபர்வில்லி, பவுகியூட் ஜோடி 415.1 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றது. இந்தியாவின் ரிஸ்வி, அகர்வால் ஜோடி 372.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.\nமுன்னதாக நடைபெற்ற கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், மெஹுலி கோஷ் ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த ஜோடி 435.1 புள்ளிகள் பெற்றது. சீனாவின் சூ, சென் ஜோடி 502 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றது.\nஇதுவே கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் உலக சாதனையாகும். ரோமானியாவின் கோமன், மோல்டோவேனு ஜோடி 498.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தியாவின் குமார், சண்டேலா ஜோடி 392.6 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.\nஇதன்மூலம் இந்த தொடரில் 3 தங்கம், 4 வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்கள் வென்ற இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. சீனா மற்றும் ரோமானியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டம���ிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/&id=41573", "date_download": "2018-06-22T20:47:16Z", "digest": "sha1:YLXPF3Z6RSNRH2YHKNQU7OZNQCEO4GTU", "length": 14691, "nlines": 148, "source_domain": "tamilkurinji.co.in", "title": "மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல் கூறினார்.\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.\nசென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல் கூறினார்.\nபின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-\nநெருப்பு பறக்க எழுதிய மெர்க்குரிப் ��ூ அவர். சிறந்த எழுத்தாளர். நானும் அவரும் நிறைய கதைகளைப் பேசிக் கொண்டிருப்போம். அவரை சினிமாவில் வந்து பணியாற்றுமாறு நான்தான் முதலில் வற்புறுத்தினேன்.\nஅவர் பின்னர் பாலசந்தர் மற்றும் பாக்யராஜ் ஆகியோரிடம் பணியாற்றினார். நானும் அவரும் சேர்ந்து கூட ஒரு கதை எழுதினோம் இவ்வாறு கமல் தெரிவித்தார் .\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி\nவிக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த\nடிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு\nடிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு\nகோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது\nகடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்\nஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்\nமீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி\nடிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு\nகோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது\nஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் ��ிமர்சனம்\nகாலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் - முதல் அமைச்சர் குமாரசாமி\nநீங்கள் நடத்துவது அரசியல் அல்ல, வியாபாரம் - ரஜினிக்கு சத்யராஜ் பதிலடி\nமாணவி பிரதீபா தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்\nஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்\nபோராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது\nபோராட்டமே கூடாது என்று ரஜினி சொல்லவில்லை: பா.ரஞ்சித்\nயார் நீங்க \" என்று கேட்ட இளைஞர்; அதிர்ச்சியில் ரஜினிகாந்த் தூத்துக்குடி சுவாரஸ்யம்\n10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத்\nவிசுவாசம்' படத்தில் அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\nமுதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\nகேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்\n“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nஎல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்\" நடிகை சர்வீன் சாவ்லா\"\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nமுடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=110905", "date_download": "2018-06-22T20:42:56Z", "digest": "sha1:GR6CENZQTF6Q3RVPHGHILUPTZNMLPGB6", "length": 14924, "nlines": 86, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுண்டர் சட்டம், UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யவேண்டும்; அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் ம���்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nகுண்டர் சட்டம், UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யவேண்டும்; அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு\nஅரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பாக இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது\nதமிழக வாழ்வாதாரக் சிக்கலுக்காக ,உரிமைக்காக போராடும் இயக்கங்களை அரசு அடக்குமுறையை ஏவி போராடும் போராளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதும் அவர்கள் மீது கொடிய வழக்குகளை போடுவதும் தமிழ்நாட்டில் வாடிக்கையாகி விட்டது.இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது அரசியல் பழிவாங்கும் செயலாகும் இதை அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டிக்கிறது\nதமிழக வாழ்வு உரிமை கட்சி மற்றும் கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்த இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர் அரங்க குணசேகரன் தோழர். ,விடுதலை ராஜேந்திரன் , தோழர். தியாகு ,தோழர் வன்னியரசு,தோழர் பிரவின் ,தோழர் தமிழ் நவீன் , மற்றும் பல இயக்கத் தோழர்கள் கலந்துக்கொண்டு தீர்மானத்தை இயற்றினார்கள்\nகுண்டர் தடுப்புச் சட்டம், UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற தடுப்பு காவல் சட்டங்களை இந்தியாவிலேயே மிக அதிகமாக பயன்மடுத்தும் மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று.\nஇத்தகைய தடுப்பு காவல் சட்டங்களில் கைது செய்யப்படுவர்களை சென்னை உயர்நிதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் தடுப்பு காவல் சட்டங்களுக்கான தகுந்த முகாந்திரம் இல்லை என்று விடுதலை செய்கிறது. இதன்முலம் தமிழநாடு அரசு குண்டர் தடுப்பு சட்டம், UAPA, போன்ற சட்டங்களை தவறாக பண்படுத்தி அரசியல் செயல்பாட்டாளர்களை பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்படுகிறது என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.\nகுற்ற வழக்குகளில் கைது செய்யப்படுகிறவர்கள் குறைந்தது ஐந்து வழக்குகளிக்குமேல் அசாதாரண குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மட்டுமே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய முடியும் என்றிருந்த அச்சட்டத்தின் விதிகளை 2014-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு முதல் குற்ற வழக���காக பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற சட்டதிருத்தத்தை கொண்டு வந்து மக்கள் உரிமைகளை பறித்தது. இதனடிப்படையில் தமிழக அரசு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை குன்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மக்கள் மக்கள் மத்தியில் அவர்களை குற்றவாளியாக சித்தரிப்பதை அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.\nகுண்டர் தடுப்பு சட்டம் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்.\nUAPA, NSA போன்ற தடுப்பு காவல் சட்டங்களை இந்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தொடர்ந்து நூறு கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது\nகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், இளமாறன், அருண் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த மனைவி வளர்மதி ஆகிய ஐவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய தமிழக அரசை, அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.\nமாவோயிஸ்ட்களை ஆதரிப்பது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புரையில் சுட்டிக்காட்டிய பின்னரும், மாவோயிஸ்ட் என்ற பெயரில் தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டவர்களுக்காக, வழக்காடிய மதுரை வழக்கறிஞர் முருகன் அவர்கள் மீதும் போடப்பட்டுள்ள UAPA-வின் கீழான கைது நடவடிக்கையை ரத்து செய்து உடனடியாக அவரை விடுதலை செய்யுமாறு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.\nசட்ட ரீதியிலும், நியாய அடிப்படையிலும் அறிவுரைக் கழகத்தின் முன் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு இருந்தாலும் அரசாங்கத்தின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்பட்டு திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண் மற்றும் மாணவி வளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை உறுதிபடுத்திய அறிவுரைக் குழுமத்தின் செயலை அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.\nதமிழக அரசின் ஜனநாயக விரோத செயல்களை அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.\nUAPA அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு குண்டர் சட்டம் தேசிய பாதுகாப்பு சட்டம் 2017-08-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்க���். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள்\nதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் மாணவி வளர்மதி கோரிக்கை\nகல்வியைத் தொடர பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதி கோரி மாணவி வளர்மதி மனு\nதிருமுருகன்,டைசன் உட்பட நான்குபேர் மீதான குண்டர் சட்டம்;பதில்அளிக்க உள்துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு\nபோராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை; நல்லகண்ணு\nகுண்டர் சட்டத்தை கண்டித்து: எதிர் கட்சிகள் கண்டனம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nசென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D/page/5/", "date_download": "2018-06-22T21:02:06Z", "digest": "sha1:EYBDEKI22DODVX6DHJYOBFLJQWDBG5NM", "length": 8750, "nlines": 89, "source_domain": "vivasayam.org", "title": "சதீஷ் Archives | Page 5 of 20 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமரிஜுவானா இலை புற்று நோயினை குணப்படுத்துகிறது\nமரிஜுவானா இலை குமட்டல் மற்றும் புற்று நோய் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற மருந்து பொருளாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆய்வு செய்து...\nதற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு சாகசங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் தற்போது வரும் கோடை காலத்தில் மின்சார தேவை அதிகமாகும். இதனை ஈடு செய்ய அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி...\nகுளிர் பிரதேசங்களிலும் சோளம் பயிரிட திட்டம்\nபண்டைய தானிய வகைகளில் முதன்மையானதாக திகழ்வது சோளமாகும். முதலில் சோளம் 6000 வருடங்களுக்கு முன்பு வடகிழக்கு ஆப்பிரிக்காவில்தான் பயிரிடப்பட்டது. இது அதிக வறட்சியிலும் நன்கு வளரும் பயிராகும். இந்த பயிர்...\nஇனிப்பு சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்\nஇல்லினாய்ஸ் மற்றும் யுஎஸ்டிஏ விவசாய ஆராய்ச்சி சேவை தற்போது தாவரங்களை பற்றி ஒ���ு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பூ மற்றும்...\nகுறிப்பிட்ட மலரினத்தை தேனீக்கள் விரும்புவதில்லை\nகுறிப்பிட்ட காட்டு மலர்களில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதால் தேனீக்கள் இரை தேடும் நடத்தை குறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தபோது தேனீக்கள் தானாகவே மலர்களின் தன்மையினை...\nஅல்சைமர் நோயினை குணப்படுத்தும் அவுரி நெல்லி\nஅமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் 251-வது தேசிய அறிவியல் பொருட்காட்சி கூட்டத்தில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவென்றால் அவுரி நெல்லிகள் இதய மற்றும் புற்றுநோய்க்கு மிகச்சிறந்த மருந்து பொருளாக...\nஅமெரிக்க மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் வல்லுநர்கள் தற்போது சிலந்தி பற்றிய புதிய ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால் சிலந்தி காய்கறிகளையும் உணவாக உட்கொள்கிறது என்பதாகும். சிலந்திகள்...\nவிஞ்ஞானிகள் தற்போது புதிய சோள கலப்பினத்தினை கண்டுபிடித்துள்ளனர். இந்த கலப்பின விதை அதிக வளர்ச்சி கொண்டதாக உள்ளது. 86 துறைகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்கு பிறகு இந்த புதிய கலப்பினம் உருவாக்கப்பட்டது....\nஇப்போது நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது, உலக உணவு பாதுகாப்பு பிரச்சனை. எதிர்காலத்தில் உணவில்லாமல் மில்லியன் கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரச்சனையினை...\nபொதுவாக கருகல் பேரழிவு, பாக்டீரியா நோயினால் உண்டாவதே ஆகும். இதனால் உலகம் முழுவதும் பீன்ஸ் பயிர்களின் மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. இந்த கருகல் பாதிப்பு இரு வெப்பமண்டல பகுதிகளில் விரிவடைகிறது....\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/15925", "date_download": "2018-06-22T21:05:54Z", "digest": "sha1:UWDVALCN7OMKTJTYIPAIMMGI6VMA2ESC", "length": 6764, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னையில் ப்ளாட்ஃபாரத்திலேயே தவறாமல் தொழுகையை நிறைவேற்றும் பஞ்சர் ஒட்டும் தொழிலாளி - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரை���்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னையில் ப்ளாட்ஃபாரத்திலேயே தவறாமல் தொழுகையை நிறைவேற்றும் பஞ்சர் ஒட்டும் தொழிலாளி\nசென்னை காந்தி மண்டபம் பிளாட்பார ஓரத்தில் “டூவீலர் பஞ்சர்” போடும் தொழிலாளி.\nதொழுகை நேரம் வந்தவுடன் பிளாட்பார ஓரத்தில் ஒரு விரிப்பு விரித்து தொழுகிறார்.\nஅல்லாஹ் நமக்கு எல்லா வசதியும் கொடுத்திருந்ததும், நாம் தொழுகையில் இவ்வளவு பேணுதலாக இருக்கிறோமா\nஇதனால் தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:\n” பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி தேடுங்கள்;\nநிச்சயமாக அ(த் தொழுகையான)து உள்ளச்சம் உள்ளவருக்கேயன்றி (மற்றவருக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும்.\nமக்காவிலிருந்து சென்னைக்கு இறுதி கட்டமாக வந்தடைந்த அதிரை ஹாஜிகள்\nகேரளாவில் கலக்கும் பட்டுக்கோட்டை பெண்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/23944", "date_download": "2018-06-22T21:06:07Z", "digest": "sha1:VDTUG7WIIIDRZQU2MYQ4E7DAJ7VPUNLY", "length": 9018, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "வாக்காளர் அட்டை, வாக்காளர் சீட்டு இல்லாதவர்கள் 10 மாற்று ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nவாக்காளர் அட்டை, வாக்காளர் சீட்டு இல்லாதவர்கள் 10 மாற்று ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு கையில் இல்லாத நிலையில் 10 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதேர்தல் நடத்தை விதிகளின் கீழ், வாக்காளர் அட்டை அளிக்காதவர்கள், வாக்களிக்க அனுமதி மறுக்கப்படலாம். தற்போது புகைப்பட வாக்காளர் சீட்டு, வீடு வீடாகச் சென்று வாக் காளர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது.\nவாக்காளர் பட்டியலில் பெயர் கள் இடம்பெற்று, வாக்களிப்பின் போது, வாக்காளர் அட்டை, வாக்காளர் சீட்டு அளிக்க இயலாதவர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிக்கும் வகையில் 10 வகையான மாற்று ஆவணங்களைக் காட்டி வாக் களிக்கலாம்.\nஅதாவது பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத் துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அட்டை, தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்��ப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.\nமதுக்கூரில் SDPI தீவிர வாக்கு சேகரிப்பு\nஅதிரை நடுத்தெரு E.P மாடல் பள்ளியில் அட்மிஷன் துவக்கம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t107838-topic", "date_download": "2018-06-22T21:14:17Z", "digest": "sha1:SDXKPHIRJCG3RMOQGBZ5CSOOB4HKVZIH", "length": 42157, "nlines": 287, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வ���ரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்\nஎனது 'ஒப்பனைகள் கலைவதற்கே' நாவல் மீதான, பெண் எழுத்தாளர் ஷைலஜா நாராயண் அவர்களின் விமர்சனம் பெண்மை வாசகிக்களுக்காக இங்கே:\nஅண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் காவ்யா வெளியீடான ’ஒப்பனைகள் கலைவதற்கே ’என்ற நாவலை எழுதியவர் இளைஞராகத்��ான் இருக்க வேண்டும் என்பதை நாவலின் ஆரம்பப் பக்கங்கள் கட்டியம் கூறிவிடும் ஆம் ராம்ப்ரசாத் இளைஞர்தான் அதனால்தான் அவர் எழுத்துக்களில் புதுமையும் சமூகத்தின்மீதான படைப்பாளிக்கான பார்வையின் பொறுப்பும் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக கணினியுகப் பெண்களைப் பற்றிய அவரது கணிப்பு நூறுசதவீதம் சரியாக இருக்கிறது.‘புத்தகத்தில் இல்லாதவற்றைக் கற்றுக் கொடுப்பவர் நல்ல ஆசிரியர், ஆசிரியர் சொல்லிக் கொடுக்காதவற்றைக் கற்றுத் தெரிந்து கொள்பவன் நல்ல மாணாக்கன்’ என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் உண்டு. அதுபோல அன்றாட வாழ்விலே நீந்தித்தத்தளித்து கரைசேரமுயற்சி செய்துகொண்டிருக்கும் நாம், நம் அவசரத்தில் காணாதுவிட்டுவிட்ட அல்லது கண்டும் இனம் தெரியாதுவிட்டுவிட்ட சிலகுறிப்பிட்ட நிகழ்ச்சிகளை, அனுபவங்களை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி அவற்றில் புதைந்துள்ள உண்மைகளை வெளிக்கொணர்வது எழுத்தாளர்களின் பணியாக இருக்கிறது,புதினங்களை வாசிப்பதே சிறப்பான அனுபவம் ஒருநல்ல சிறுகதை என்பது நீண்டுபரந்து ஓடும் வாழ்க்கைஆற்றிலிருந்து ஆசையுடன் கையளவு நீரைஎடுத்துப்பருகுவது என்றால் நாவல் என்பது ஆற்றில் முங்கிக்குளிப்பதுபோலாகும் எனலாம்.\nஆற்றுநீரில் உள்ளங்கை ரேகைகளும் வானத்து நீலமும் அங்கங்கே விண்வெளிச்சங்களும் மிளிர்ந்தாலே தவிர உள்ளே இறங்கமனம் வராது.இன்று புத்தகவாசிப்பும் வாழ்க்கையை ரசிக்கத்தேவையன அக-புற மன அவகாசங்களும் இல்லாமல் போய்விட்ட நிலையில் அவ்வளவு எளிதாக ஒருமனிதனின் படைப்பு உணர்வை அழித்துவிட முடியாது என்பதை தரமான படைப்புகள் பறைசாற்றுகின்றன . அந்தவகையில் தரத்திற்கும் பெருமைக்கும் உரிய சிறப்பானதொரு நாவல்தான் ராம்ப்ரசாத்தின் ஒப்பனைகள் கலைவதற்கேசிறப்பான புதினம் என்பது எதை உள்ளடக்கி இருக்குமெனில் எந்த அம்சங்களைத் தாங்கிவருமெனில் ஒரு செய்தியை, உபதேசத்தை, விவரங்களைக் கொண்டதாக இல்லாமல் வாழ்க்கை, வாழ்தலின் புரிதல்கள் இவற்றைப்பற்றிய காட்சிகளாக இருக்கும். வாசிக்கும்போதிலேயே மனதில் வசிக்க ஆரம்பித்துவிடும்\nமண்ணுலகத்து நல் ஓசைகள் காற்றெனும்\nஎன்றான் பாரதி.காற்றாகிய வானவன் மண்ணகத்து ஓசைகளைக்கொண்டுவருகிறான் அந்த ஓசைகளை மண்ணில் இசைக்கிறபோது எழுகிற ஒலிகளே பாடலாகிறது\nசரக்கு என்னவோ மண்ணுலகத்து நல் ஓசைகள்தாம் அதைக் கொண்டுவருபவனோ காற்றாகிய வானவன் மண், ஸ்தூலம். விண் சூக்குமம் ஆக earthy என்பதான உலகாயதத்தை divirity என்பதான தெய்வ சக்தி நமக்குக் கவரி வீசிக்காட்டிக்கொடுக்கிறது\nஎனவேதான் ஒரு நல்ல இலக்கியப்படைப்பிலே மண்ணின் தன்மையும் விண்ணின் தன்மையும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.\nஇனி நாவலுக்கு வருவோம். ஒப்பனைகள் கலைவதற்கே என்ற தலைப்பில் இருநாவல்கள் உள்ளன ஒன்று இது, இன்னொன்று முடிச்சு\nமுதலில் ஒப்பனைகள் கலைவதற்கே என்னும் தலைப்பிலான நாவலைப் பார்க்கலாம்.தலைப்பிலேயே ஆணித்தரமான உறுதி. . மனிதர்களில் ஒப்பனைகள் இல்லாதவர்கள் யார்ஒப்பனை(மேக் அப்) முகத்திற்குமட்டுமானதில்லை தினசரி மனத்திற்கு ஒப்பனைபோடாமலிருக்கமுடிகிறதாஒப்பனை(மேக் அப்) முகத்திற்குமட்டுமானதில்லை தினசரி மனத்திற்கு ஒப்பனைபோடாமலிருக்கமுடிகிறதா\nஇயல்புகளை மீறிய ஒப்பனைகள் இயற்கைக்கு முரணானதா\nவாசிக்கும்போதே நமது ஒப்பனைகளும் மெல்லக்கலைய ஆரம்பிக்கின்றன.கதாநாயகி மஞ்சு ஒரு கார்ப்பரேட் பெண்கதையின் நாயகி மஞ்சுவா ஜானகியா என்றால் இருவருமே ஒரேகோட்டில் நிற்கிறார்கள். . மஞ்சு இந்தகாலத்துப்பெண். . பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மாட்ர்ன் கேர்ள்கதையின் நாயகி மஞ்சுவா ஜானகியா என்றால் இருவருமே ஒரேகோட்டில் நிற்கிறார்கள். . மஞ்சு இந்தகாலத்துப்பெண். . பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மாட்ர்ன் கேர்ள் நடைஉடை எல்லாவற்றிலும் நாகரீகம் கொண்டவள்,,,காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன் ரவியை மிகவும் நேசிப்பவள். அவன் கொடுத்த அதிகப்படி சுதந்திரத்தை மிஸ்யூஸ் செய்யாமல் உடன்பணிபுரியும் மகேஷை ஒரு சந்தர்ப்பத்தில் அவன் அவளிடம் தவறாக நடக்கவந்தபோது அதட்டி அனுப்பியவள். . ரவியின் அன்புக்கு ஏங்குபவள். அதனால்தான் ரவியின் திடீர் மனமாற்றம் அவளுக்கு திகைப்பை ஏற்படுத்திவிட்டது. ஆர்ப்பாட்டம் செய்து வார்த்தைகளை சிதறவிடாமல் கணவனிடமே அமைதியாய் விசாரிக்க முடிந்த இயல்பான பெண் மஞ்சு.\nரவிக்கு தனக்கான அலைவரிசையில் நின்ற ஜானகியை சந்தித்ததும் மனம் தடுமாறுகிறது. காதலிக்கும்போது மஞ்சுவிடம் காணாத அல்லது கண்டுகொள்ளாத ஒன்றை ஜானகியிடம் கண்டதும் மனம் தடுமாறுகிறது. . ஜானகியின் அறிவுபூர்வமான பேச்சில்தான் ஈர்க்கப்பட��வதை உணர்கிறான். அதனை கதை ஆசிரியர் கண்ணாடிக்கல்மீது கருங்கல் ஒன்றை வைப்பதுபோன்ற கவனமான சொற்களில் தருகிறார்.\n‘அறிவுப்பூர்வமான ஆண், தன்னையொத்த அறிவுப்பூர்வமான பெண்ணிடம் மட்டுமே ஈர்க்கப்படுகிறான். ஈர்ப்பு என்பது உண்மையில் என்ன என்பதை அவளிடமே உணர்கிறான். அதுவரையில், அவனுக்கு பரிச்சயமாகும் ஈர்ப்பு போலியானது என்பதை அவன் உணர இந்த சமூகம் அளிக்கும் ஒரே வாய்ப்பு இன்னொரு அறிவுப்பூர்வமான பெண்ணுடனான பரிச்சயம் மட்டுமே. அதுவரையில் காட்சிப்பிழைகளிலேயே வாழ்க்கையின் முக்கிய தருணங்களை கழித்துவிடும் வாய்ப்புக்கள் கூட சர்வ சாதாரணமாகிவிட்டது இந்த அவசர யுகத்தில். எதிலும் ஓர் ஓட்டம். எதற்கெடுத்தாலும் ஓர் ஓட்டம். வேண்டியதை பெற்ற காலம் போய், தன்னுடையதை தன்னுடையதாகவே வைத்துக்கொள்ளக் கூட பிரயத்தனப்பட வேண்டிய கட்டாயங்களுடன் ஓட்டத்திலேயே வாழ்க்கையை கழிக்க நேர்கிற துயர தருணங்கள் நிறைந்ததே வாழ்க்கை என்பதாகிவிட்டது. அவ்வாறான ஓட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு நின்று நிதானிப்பவர்கள், அர்த்தப்படுவதில்லை. நின்று நிதானிப்பவர்களுக்கு, ஓடுபவர்கள் அர்த்தப்படுவதில்லை. ' என்கிற வரிகளின் நிதர்சனம் அனைவரையும் யோசிக்கவைக்கும்\nமகேஷ் என்னும் இளைஞனை மஞ்சு நம்பியவிதமும் அவனுடன் பழகியதை சமூகம் பார்த்தபார்வையும் ஜானகி ரவியின் வீட்டிற்குவருவதை அலசப்படும்பொழுதில் காலங்காலமாக பெண்களுக்கெதிரான சமூக அவலம் இன்னமும் மாறவில்லை என்பது புரிகிறது.பெண் மிகவும்மாறிவிட்டாள். அவளது கல்வி அவளை தீர்மானங்களை எடுக்க உதவுகிறது. ஆயினும் சிலநேரங்களில் குழப்பம் வரத்தான் செய்கிறது.\n\"பெண்மை, குழம்பித் தவிப்பது, அன்பும், அது சார்ந்து உருவாகும் பிரச்சனைகளுக்கு மட்டுமே. பிற எதிலும் அவளுக்கு குழப்பமில்லை. பிற எதுவும் அவளுக்கு பிரச்சனையாக முடியாது. பெண்மை அன்பால் கட்டுண்டது. அன்பையே விதம் விதமாய் அனுபவிக்க விரும்பும். எல்லாவற்றையும் அன்பின் கண்கொண்டே பார்க்க விழையும். எல்லாவற்றிலும் அன்பை, பாசத்தை, பிரியத்தை எதிர் நோக்கும். குறையைக் கூட அன்பாய் சொல்ல விழையும். தவற்றைக்கூட அன்பால் திருத்த முயலும். பெண்மையின் நிறை, குறை இரண்டுமே அதுதான். அன்பில், திருடனை, நல்லவன் என்று நம்பி நெருங்கிச் செல்வது, நல்லவனை அறிய வாய்ப்பி���்றி கடந்து போய்விடுவது. காலங்காலமாக பெண்மை இப்படித்தான் பேதலிக்கிறது. மிகச்சிறப்பான திறமைகள், குணங்கள், தனித்தன்மைகள் இருந்தும் தடுமாறுகிறது\"என்கிற வரிகளில் பெண்மையின் மறுபக்கம் கண்ணாடியாய் காட்டப்படுகிறது.\nஜானகி-ரவி-மஞ்சு என்கிற கதாபாத்திரங்களைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது மஞ்சுவின் தந்தைக்கான பாத்திரம். மாமனாருக்கும் மாப்பிள்ளைக்குமான உரையாடல் மிகநேர்த்தியாக சற்றே சோஃபிஸ்டிகேட்டட் ஆக கையாளப்படுவது வியப்பில் புருவத்தை உயர்த்துகிறது. . இந்த நூற்றாண்டுப்பெண்ணின் அப்பா என்பதால் அவர் அப்படிப்பேசுகிறாரோ என்றும் தோன்றுகிறது.\nவாழ்க்கையில் நாம் நினைக்கிற எல்லாம் வாழ்க்கத்துணைகிட்ட அமையும்னு சொல்லமுடியாதே ரவி அங்க இங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுதானே போகணும் என்று மாப்பிள்ளையிடம் கேட்டவர் திரும்ப வீடுவரும்போது நினைத்துக்கொள்கிறார். இத்தனைவயதில் தனக்கும் தன் மனைவிக்குமே ஏகப்பட்டகருத்துவேறுபாடுகள் இருக்கின்றன பிரியவேண்டும் என்ற நினைப்புதான் இல்லை என்பதாக. ரவியின் பேச்சை முற்றிலும் மறுக்க இயலாத நிலையில் அவர் பாத்திரப்படைப்பு மனதை ஆக்கிரமிக்கிறது.\nதனது ஒன்றுவிட்ட தங்கை சந்திராவை நண்பன் மகேஷ் கைபபவையாய் ஆக்கியவிதத்தில் மஞ்சு உடைந்துபோவதும் அவள் மனநிலையைக் காட்டுகின்றன. சந்திராவை சராசரிப்பெண்ணாக காட்சியில் கொண்டுவருவது சகஜமாக இருக்கிறது.ஜானகியின் புத்தகம்படிக்கும் ஆர்வமும், பேச்சில் தெறிக்கும் அறிவுபூர்வமான வார்த்தைகளும் ஏன் வெறும் கேசரியும் கூட ரவியை பெரிதும் ஈர்க்கிறது என்றால் அதையும்மீறிய ஒன்றான மனதின் புரிதல் என்பதுதான் இங்கு உயர்ந்து நிற்கிறது. .\nகாதலிக்கும்போது புரியாத ஒன்றை பிறகு ஜானகியிடம் உணரும் ரவியின் காதலும் இளம் விதவையான ஜானகிக்கான பிடிமானம் ரவியிடமும் ஏற்பட இடையில்மஞ்சுவின் நிலை என்னஇதை ஆற்றொழுக்கான நடையில் சொல்லி முடிகிறார் கதாசிரியர்.\nகாதல் வெறும் உணர்ச்சிமட்டுமில்லை அதன் வேர் புரிதல்களில் இருக்கிறதென்பதை கதாபாத்திரங்களின் மூலம் சிற்பசெதுக்கலான கவனமான கண்ணோட்டத்தில் தற்கால நடைமுறைக்கேற்ப எழுதி உள்ளார் எழுத்தாளர் ராம்ப்ரசாத். .\nபெண்களைப் பெண்களே பலநேரங்களில் புரிந்து கொள்ளாத காலகட்டம் முற்றிலுமாய் மாறாத ���ிலையில் படித்த புதுமைப் பெண்களுக்கும் காதல் என்பதின் முழுமையான அர்த்தம் புரிவதில்லை. புரிதலில் விளையும் காதல் அதில் ஒப்பனைகளோ ஒப்பந்தங்களோ இல்லாத தெளிவில் நிறைவு பெறுகிறது. கடைசியில் கதாநாயகன் ரவியையே எழுத்தாளனாக்கி தனது அனுபவங்களை’ஒப்பனைகள் கலைவதற்கே’என்ற தலைப்பில் நாவலாக வடிக்கும்படி ஜானகி கூறுவது பொருத்தமான முடிவு\nஆக நீண்ட நாளைக்குப்பிறகு நல்லதொருநாவலை வாசித்த த்ருப்தியை ராம்ப்ரசாத் நமக்கு அளிக்கிறார் அவருக்கு பாராட்டுக்கள்\nஅடுத்து முடிச்சு என்னும் சிறு நாவலும் தொடர்கிறது. . முடிச்சு என்கிறபோதே அதனுள் ஏதோ முடிந்துவைக்கப்பட்டிருப்பதை தலைப்பு உணர்த்தினாலும் எழுதியவர் இந்தத் தலைமுறைக்காரர் என்பதால் அதன் சுவாரஸ்யம் கூடுகிறது முடிச்சை அவிழ்க்க ஆவலாகிறது.\nஇளைஞர்களைச்சுற்றிய கதைதான் இதுவும், ,மதன் ரகுதிலீப் வினீத் என்று இளமைக்கூட்டம். இளவஞ்சி மது என்று இளம்ரோஜாக்கள். . உலகமே விரல் நுனியில் வந்துவிட்ட நாகரீக யுகத்தில் இளைய தலைமுறையினரின் சிந்தனையிலும் மாற்றங்கள் வருகின்றன. .\nகதையில் ஆசிரியர் எழுதி உள்ளதுபோல,\"ஒரு சமூகத்துள் என்ன விதைக்கப் படுகிறதோ, அதையே அந்தச் சமூகம் திரும்பத் தருகிறது. நுண்ணியமாக நோக்கின் நன்மை - தீமை, சரி - தவறு, ஈட்டுதல் - இழத்தல் என்பன போன்ற முரண் இருமைகளை ஒரு சமூகம் எவ்வாறு கையாள்கிறதோ, அவ்விதமே, அல்லது அந்தத் தரத்திலேயே அந்த சமூகமும் அமைந்து விடுகிறது’ என்றுதான் நினைக்கவைக்கிறது. பெண்மை வாழ்தலை மையப்படுத்தியேதான் எக்காலத்திலும் பார்க்கிறது. . கதையில் வரும் மது ரகு வினீத்தைப்போல எத்தனை பேரை நாம் நம்மைச்சுற்றிப்பார்க்கிறோம் முடிச்சு கடைசியில் அவிழ்கிறது எதிர்பாராதவிதமாக.\nஎப்படி என்கிறீர்களா வாசித்துதான் பாருங்களேன், பல ஆண்டுகளுக்குப்பிறகு நிறைவான ஒரு நாவல் ஒன்று உங்கள் மனத்தில் வசிக்கக்காத்திருக்கிறது வாழ்தல் என்பதே பிறர் மனத்தில் வாழ்தல்தான்//வாசித்தல் என்பதே அந்தப்புத்தகம் நம் மனத்தில் வசிக்கத்தான் வாழ்தல் என்பதே பிறர் மனத்தில் வாழ்தல்தான்//வாசித்தல் என்பதே அந்தப்புத்தகம் நம் மனத்தில் வசிக்கத்தான்ராம்ப்ரசாத்தின் இந்த ஒப்பனைகள் கலைவதற்கே கண்டிப்பாய் உங்களை வசீகரிக்கும் மனத்தில் சிம்மாசனமிட்டு அமரும். என்றும் அங்கே வசித்திருக்கும்ராம்ப்ரசாத்தின் இந்த ஒப்பனைகள் கலைவதற்கே கண்டிப்பாய் உங்களை வசீகரிக்கும் மனத்தில் சிம்மாசனமிட்டு அமரும். என்றும் அங்கே வசித்திருக்கும்இந்த இரண்டு நாவல்களும் இந்த முகவரியில் உங்களுக்கு கிடைக்கின்றன.\nஆன்லைனில் வாங்கிக்கொள்ள. . . .\nRe: ராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்\nவாழ்த்துக்கள் திரு. ராம் பிரசாத் அவர்களே.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: ராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்\nRe: ராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்\nRe: ராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்\nRe: ராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்\nவாழ்த்துக்கள் திரு. ராம் பிரசாத்\nRe: ராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்\nவாழ்த்திய அனைவரையும் எனது நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்...\nRe: ராம்ப்ரசாத்தின் 'ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-06-22T20:39:55Z", "digest": "sha1:3TT6FNMSHZZOOGILM5OKKZBKNJOYCCA7", "length": 4239, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்து சமய அறநிலையத்துறை Archives - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nTag Archives: இந்து சமய அறநிலையத்துறை\nதீ விபத்தைக் காரணம் காட்டி கோவில் வளாக கடைகளை அகற்றி கார்பரேட்கம்பனிகளுக்கு கொடுக்கமுடிவு\nகோவில்களில் தீ விபத்தை தடுக்க ஆலய வளாகம் மற்றும் மதில் சுவரையொட்டி உள்ள கடைகளை அகற்ற முட���வு செய்து பிறகு கடைகளை பெரிய கம்பனிகளுக்கு கொடுக்க உள்ளதாக செய்திகள் வருகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nசென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2843139.html", "date_download": "2018-06-22T21:09:25Z", "digest": "sha1:W2SO4W4QZJIHRQFJ2NYBU3AD7R5BCSTM", "length": 6693, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நாச்சியார் பட வசன வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nநாச்சியார் பட வசன வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு\nநாச்சியார் பட வசனம் தொடர்பாக வழக்கு விசாரணை ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇணையதளத்தில் அண்மையில் வெளியான நாச்சியார் திரைப்பட டீஸரில் நடிகை ஜோதிகா பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தகாத வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.\nஎனவே நடிகை ஜோதிகா, இயக்குநர் பாலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே பிரிவு) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-இல் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு தொடர்பாக மனுதாரரிடம் கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 7 ஆம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது. சாட்சிகள் விசாரணைக்காக ஜனவரி 11 ஆம் தேதிக்கு வழக்கு, ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் நடிகை ஜோதிகாவின் வழக்குரைஞரான சென்னையைச் சேர்ந்த சரவணன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-இல் வியாழக்கிழமை ஆஜரானார்.\nநீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இயக்குநர் பாலா தரப்பில் யாரும் இவ்வழக்கில் ஆஜராகவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/27307/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-06-22T20:42:19Z", "digest": "sha1:MMANJRAHUS5HJSKGRNQCS7WKMB3EG4XJ", "length": 10527, "nlines": 149, "source_domain": "www.saalaram.com", "title": "தினேஷ் – நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ‘உள்குத்து’", "raw_content": "\nதினேஷ் – நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ‘உள்குத்து’\nகார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் – நந்திதா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் ‘உள்குத்து’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nகார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் – நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உள்குத்து’.\nஏற்கனவே தினேஷை வைத்து ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கியிருந்த நிலையில், இரண்டாவது முறையாக அவரை இயக்குகிறார். அதேபோல் ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் இரண்டாவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘பி.கே.பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தயாரிப்பாளர் ஜி.விட்டல் குமார் பேசுகையில்,\n”தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட வெற்றிபெற்ற தரமான படங்கள் இதற்கு சான்று. இந்த நிலையில் ‘உள்குத்து’ படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம்.\nஇப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் இயக்குனர் கார்த்திக் ராஜு மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார். நல்ல கதைகளை தேடி தேர்வு செய்து நடிக்கும் தினேஷ் இப்படத்தில் அசத்தியுள்ளார். வணிக தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடுவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா ரசிகர்கள் ‘உள்குத்து’ படத்தை ரசித்து மகிழ்ந்து ஆதரவளிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன் .\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nஉதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/bus-travel-sex-story-tamil-sex-story/", "date_download": "2018-06-22T20:19:23Z", "digest": "sha1:I7JMM45VMKSFZDT3QBVWJYP6YUZJU2NH", "length": 1793, "nlines": 15, "source_domain": "tamil.freesexstories.info", "title": "bus travel sex story tamil sex story Archives - Tamil sex stories", "raw_content": "\nஇரவு நேர ஆம்னி பஸ் பயணத்தில் சொர்க்கத்தின் வாசல்– Kamakathaikal\nபரபரவென்று ஜாக்கெட்டை கழட்டினான். கண்கள் விரிய பெருத்த முலைகளை பார்த்தவன், பிடித்து பிசைந்தான். ஒரு முலையில் வாய் வைத்து சப்பினான். புது அனுபவம் அவனுக்கு. அதனால் பிசைவதும், சப்புவதுமாக இருந்தவன், உதட்டில் முத்தம் வைத்து, கடித்தான். அப்படியே கவ்விக்கொண்டான். நானும் அவனுக்கு ஒத்���ுழைப்பு கொடுத்தேன். முதன் முதலாக மீசை அரும்பிய ஒரு சிறுபயல், என்னை முத்தமிடுகிறான். முலைகளை பிசைகிறான். சப்புகிறான். உதட்டை சுவைத்தவன், கன்னத்தில் முத்தமிட்டு, சேலையினை அவுத்து விட்டான். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2018-06-22T20:50:41Z", "digest": "sha1:FU76X4LMW6KJO3V4SBGZZKKVDTKIUDDN", "length": 15644, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி – THE TIMES TAMIL", "raw_content": "\nதமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 11, 2016 நவம்பர் 11, 2016\nLeave a Comment on தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா\nமாநிலத்தில் பொருளாதார நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட உள்ளதா என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநீதித் துறைக்கு தேவையான தொகுப்பு நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி, உயர் நீதிமன்றத்தின் தன்னாட்சி அந்தஸ்தை பேணவும், தேவையான அனைத்து நிவாரணங்களை வழங்குவது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாகவும், வழக்குரைஞர்கள் யானை ராஜேந்திரன், வசந்தகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஅதேபோன்று, 2011 -இல், சார்பு நீதிமன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளதால், அத்தொகையுடன் சேர்த்து, ரு.9.41 கோடி நிதி ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.\nபல ஆண்டுகளாக இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. இந்த விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\nஜனநாயக தூண்களில் ஒன்றான நீதித் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், நீதி துறையை நடத்துவதற்கும் நிதி ஒதுக்காதது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு மாநில நீதித் துறை பயிலகம் செயல்படுவதற்கு நிதி ஒதுக்காததால், இரு பயிற்சி திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கது.\nமேலும், ரூ.35 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்கான திட்டங்களை அரசு பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. ரூ.150 கோடி மதிப்பிலான 100 திட்டங்கள் குறித்த கருத்துருக்கள் நிலுவையில் உள்ளன. இதில், 50 திட்டங்களை முதல்கட்டமாகவும், மீதமுள்ள 50 திட்டங்களை இரண்டாம் கட்டமாகவும் எடுத்துக் கொள்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எந்தத் திட்டங்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க இருக்கிறது என்பது தெரிவிக்கப்படவில்லை.\nமத்திய அரசு திட்டங்களைப் பொருத்தவரை, அதற்குரிய நிதியைப் பெறுவதில் மாநில அரசு திறமையுடன் செயல்படாததால், ரூ.150 கோடி மத்திய அரசு நிதி காலாவதியாகி விட்டது. அதனால், மத்திய அரசிடம் இருந்து, நடப்பு நிதியாண்டுக்கு வெறும் ரூ.50 கோடி மட்டுமே பெற முடிந்துள்ளது. நீதித் துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதற்கு மத்திய அரசு உதவி மட்டுமே செய்ய முடியும்.\nமாநில அரசு பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளதா அல்லது பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்கும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம். அப்படியானால், மாநில அரசின் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் தொடர்பாக, மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வகை செய்யும் அரசியல் சாசனம் 360 -ஆவது பிரிவை அமல்படுத்தச் செய்யலாம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், மாநிலம் பொருளாதார நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்கப் போகிறதா என்பது குறித்து தமிழக நிதித் துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி, வழக்கின் விசாரணையை வரும் 30 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nபெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry இது ஒரு விஜயகாந்த் / அர்ஜூன் நடிக்கும் “தேஷ் பக்தி” மசாலா திரைப்படம்\nNext Entry திப்புவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookday.co.in/2011/04/22/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2018-06-22T20:47:05Z", "digest": "sha1:M6QY4DQWVPPSY6ARQ7PA6PZZIOFS76IB", "length": 45254, "nlines": 102, "source_domain": "bookday.co.in", "title": "தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும்", "raw_content": "\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nகல்வி : ஓர் அரசியல்\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்\nஇந்திய தத்துவ மரபில் நாத்திகம்\nஎன் சிவப்பு பால் பாயிண்ட் பேனா- நூல் மதிப்புரை\nYou are at:Home»பதிப்புகள்»தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும்\nதஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும்\nஇந்தியாவில் உள்ள மிகப் பழமையான நூலகங்களுள், சரஸ்வதி மகால் நூலகம் ஒன்றாகும். இந்நூலகம் கி.பி. 16ஆம் நூற்றண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்-தில் அரண்மன�� நூலகமாக ஆரம்பிக்கப்பட்டு, பின் வந்த மராட்டிய மன்னர்களால் வளர்க்கப்-பட்டது. நாயக்க மன்னர்கள் தஞ்சையை கி.பி. 1535ஆம் ஆண்டு முதலாக ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்களுள் முக்கியமானவர்கள் ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆவர். இவர்களது காலத்தில் இம்மன்னர்கள் இயற்றிய நூல்கள் மற்றும் அரண்மனைப் புலவர்கள் இயற்றிய நூல்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நூலகம் சரஸ்வதி பண்டாரம் என அழைக்கப்பட்டது. கி.பி. 1676க்குப் பின் மராட்டிய மன்னர்கள் 1855 வரை ஆட்சி செய்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் கி.பி. 1684 முதல் கி.பி. 1712 வரை ஆட்சி செய்த சகஜி மன்னரும், கி.பி. 1798 முதல் கி.பி. 1832 வரை அரியணையிலிருந்த இரண்டாம் சரபோஜியும் ஆவர். சகஜி மன்னர் அதிகமாகப் புலவர்களை ஆதரித்ததனால் பல நூல்கள் எழுதப்பட்டன. இவர் காலத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி, மற்றும் மராத்தி ஆகிய நான்கு மொழிகளிலும் இலக்கியங்கள் தோன்றின. சகஜி மன்னரும் நூல்கள் இயற்றி-யுள்ளார். அவர் திருவாரூர் தியாகராஜர் பேரில் பாடிய கீர்த்தனங்கள் மிகவும் குறிப்பிடத்-தக்கனவாகும்.\nஇரண்டாம் சரபோஜி மன்னர் இந்நூலகத்தை வளர்த்து உலகறியச் செய்தவர் ஆவார். இவருடைய கல்வி மற்றும் கலை ஆர்வத்தினால் அரிய சுவடிகள், ஓவியங்கள், உலக வரை-படங்கள் மேலை நாட்டு அச்சு நூல்கள் இந்நூல-கத்தில் சேர்க்கப்பட்டன. இவர் கி.பி. 1820இல் காசி யாத்திரை செல்லும்போது தன்னுடன் நூலகர்கள் மற்றும் எழுத்தர்களை அழைத்துச்-சென்று இந்நூலகத்தில் இல்லாத சுவடிகளைப் பிரதி செய்து சேர்த்துள்ளார்கள். மேலும் காசியில் உள்ள 64 படித்துறைகளின் ஓவியத்தை அரண்மனை ஓவியர்களால் வரையப்பெற்று இந்நூலகத்தில் சேர்த்துள்ளார். மராட்டிய மன்னர்களால் வட இந்தியாவிலிருந்து இராமேசுவரம் செல்லும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சத்திரங்களிலும் தான் அமைத்த -ஒரத்தநாடு சத்திரத்திலும் பள்ளிகள் ஆரம்பித்து, தமிழ், மராத்தி, வடமொழி கற்பிக்கப்பட்டது. மாணவர்களுக்குப் பாடப்புத்தகம் வழங்கு-வதற்காக கி.பி. 1803இல் கல்லால் ஆன தேவநாகரி அச்சகத்தை தோற்றுவித்தார். அவ்வச்சகத்தின் பெயர் நவ வித்யா எந்திரசாலா என்பதனை அவ்வச்சகத்தில் அச்சிடப்பட்ட குமாரசம்பவ சம்பு, அன்னம்பட்டா, அமரகோசம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம். தென்னிந்தியாவில் முதன்முதலில் ஆர��்பித்த தேவநாகரி அச்சுக்கூடம் இது என இந்தியன் ஆன்டிக்கொரி என்ற நூலில் குறிப்பிடப்பட்-டுள்ளது.\nசரபோஜி மன்னர் மருத்துவத்தில் மிகவும் ஆர்வம் மிக்கவர். இவ்வரண்மனையில் ‘தன்வந்திரி மகால்’ என்னும் மருத்துவமனையை ஆரம்பித்து மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்தார். இம்மருத்துவமனையில் சித்த, ஆயுர்வேத, அலோபதி மற்றும் யுனானி மருத்துவமுறைகள் பயன்படுத்தப்பட்டன. இம்மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மருத்துவமுறைகளைப் பிற்கால சந்ததியினர் அறியும் வகையில் அரண்மனைப் பண்டிதர்-களைக் கொண்டு ஓலைகளில் எழுதி வைக்கச் செய்துள்ளார். இது போன்று வானவியல், சோதிடம், தத்துவம் போன்ற பலதரப்பட்ட வல்லுநர்களைக் கொண்டு நூல் எழுதச் செய்து சேர்ப்பித்துள்ளார். இவருடைய காலத்தில் தஞ்சைக்கு வருகை புரிந்த ரெவரண்டு ஃபாதர் பிஷப்ஹீபர் மற்றும் வேலன்சியா போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து, இம்மன்னர் கல்வி மற்றும் கலைக்கு ஆற்றிய பணியினை அறிய முடிகிறது. இம்மன்னர் பதவிக்கு வந்தவுடன் இந்நூலகச் சுவடிகளுக்கு சரியான அட்டவணை இல்லை என்பதை அறிந்து, தகுந்த நபர்களை அமர்த்தி ஆய்வு செய்து ஓலைச்சுவடிகளுக்கு ஓலையிலும், காகிதச்சுவடிகளுக்குக் காகிதத்திலும் அகர-வரிசைப்படுத்தி அட்டவணை தயார் செய்-துள்ளார். இவ்வாறு இவர் இந்நூலகத்தை ஓர் அரிய கருவூலமாக மிளிரச் செய்தார். அவருடைய தொண்டினை உலகுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் அவருடைய பெயரைச் சேர்த்து தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்நூலகம் கி.பி. 1918ஆம் ஆண்டு வரை அரண்மனை நூலகமாகவும் பின் தமிழக அரசின் ஆணையின்படி பொதுநூலகமாகவும் மாற்றி-யமைக்கப்பட்டது. மேலும் இந்நூலகத்தை மேம்படுத்த மத்திய மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு பதிவு பெற்ற நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் உள்ள சுவடிகள் மன்னர்காலத்தில் தொகுக்கப்பட்டது மட்டுமின்றி, பல கல்வியாளர்களிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்ற சுவடிகளும் நூல்களும் உள்ளன. இந்நூலகத்தில் சுமார் 49,000 சுவடிகள் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மற்றும் மராட்டிய மொழிகளில் பனை ஓலைகளிலும், காகிதத்திலும், எழுதப்பட்டுள்ளன. இந்நூலகச் சுவடிகள் வேதாந்தம், புராணம், இசை, நாடகம், மருத்துவம், சோதிடம் ���ோன்ற 18 பிரிவுகளைக் கொண்டுள்ளன. இந்நூலகத்தில் சுமார் 7,000 த்திற்கும் மேற்பட்ட தமிழ்மொழிச் சுவடிகள் உள்ளன. இச்சுவடிகள் பனைஓலைகளில் மட்டும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச்சுவடிகளை இலக்கியம் மற்றும் மருத்துவம் எனப் பல பிரிவு-களாகப் பிரித்து இருபத்தாறு தொகுதிகள் விவர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளன. இச்-சுவடிகள் இலக்கியம், சிற்றிலக்கியம், புராணம், தலபுராணங்கள், பக்தி இலக்கியங்கள், ஜோதிடம், தத்துவம், இசை, நாடகம், சித்த மருத்துவம் போன்ற தலைப்புகளில் உள்ளன. சில தமிழ்ச்-சுவடிகள் வடமொழி வார்த்தை கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச் சுவடிகளில் ஆண்டு, மாதம், நாள் மற்றும் கிழமை குறிப்பிட்டு இருப்பின் காலம் காணலாம். ஆனால் ஆண்டு, மாதம், நாள் மட்டும் குறிப்பிட்டிருப்பின் தமிழ் வருடங்களில் எந்தச் சுற்று எனக் காண்பது கடினம். தற்பொழுது சுவடிகளை நூல்களாகப் பதித்தல் போன்று முற்காலத்தில் மடாதிபதிகள் தங்கள் மாணாக்கர் மூலம் ஒரு சுவடிக்குப் பல பிரதிகள் தயாரித்து பலருக்குத் தானமாக கொடுத்துள்ளனர். இதனை கிரந்த தானம் என குறிப்பிடுவர். இதுபோன்ற செயல்பாட்டினாலும், பல அறிஞர்கள் தங்களுக்குத் தேவையான சுவடிகளை மற்றவர்களிடம் இருந்து பிரதி செய்தமையாலும் இன்று ஒரு தலைப்பில் பல சுவடிகள் கிடைக்கப் பெறுகின்றன.\nஇந்நூலகச் சுவடிகள் சுமார் 400 ஆண்டு-களுக்கு முன் எழுதப்பட்டதாகக் கொள்ளலாம். இந்நூலகத்தில் உள்ள பல தலைப்புகளில் உள்ள சுவடிகள் இங்கு மட்டுமே உள்ளது, மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் சில சுவடிகள் அரியனவாகவும் கருதப்படுகிறது. அவற்றுள் வடமொழிப் பிரிவில் உள்ள ‘சப்தார்த்த சிந்தாமணி’ என்னும் நூலில் வலது பக்கம் இருந்து படித்தால் இராமனின் கதை-யாகவும் இடது பக்கத்தில் இருந்து படித்தால் கிருஷ்ணன் கதையாகவும் கூறும் வண்ணம் வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘நிரோஷ்ட்ய சீதா கல்யாணம்’ என்னும் தெலுங்கு நூல் சீதா கல்யாணத்தை இரு உதடுகளும் சேராமல் உச்சரிக்கும் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ‘மேகமாலா மஞ்சரி’ என்னும் நூல் மேகக்கூட்டங்கள், விண்மீன்கள் போன்ற-வைகளைக் குறிப்பிடுவதுடன் மழை பெறும் அளவு, வானிலை போன்ற பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதுபோன்று தமிழ்ச் சுவடிகளில் ‘கூப ச���த்திரம்’ என்னும் சுவடி நிலத்தடி நீர் பற்றிய ஆய்வின் முக்கிய நூலாகும். ‘பூமி சல்லியம்’ என்னும் பிறிதொரு சுவடி நிலத்தடி மூலங்களைப் பற்றிக் கூறுவதாகும். பஞ்சபட்சி சாத்திரம் என்னும் மிகச் சிறிய அளவு சுவடி (5 ஜ் 3 செ.மீ.) இந்நூலகத்தில் உள்ளது. மேலும் சில சுவடிகள் தமிழ் மொழியில் வேறு எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ‘பாவப்பிரகாசிகா’ என்னும் கண்நோயைப் பற்றிய நூலும், வீரசிவாஜிக்கு அவரது குரு சமர்த்த ராம்தாஸ் செய்த ‘தால போதம்’ என்னும் வேதாந்த உபதேசங்கள் தமிழ் மொழியில் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இதுபோன்ற பல அரிய சுவடிகள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.\nஇந்நூலகத்தில் சுவடிகளுடன் சுமார் 65,-000 அச்சுநூல்கள் உள்ளன. இந்நூல்கள் மேலை நாட்டில் அச்சான சரபோஜி மன்னரின் நூல் தொகுப்புடன் கி.பி.1918க்குப் பின் தனியார்-களிடமிருந்து பெறப்பட்ட அன்பளிப்பு நூல்கள், மத்திய அரசின் மூலம் பெறப்பட்ட அன்பளிப்பு நூல்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவியில் வாங்கப்பட்ட நூல்களும் ஆகும். சரபோஜி மன்னர் தொகுப்பில் சுமார் 4500 நூல்கள் ஆங்கிலம், ஜெர்மன், டேனிஷ், டச்சு போன்ற மொழிகளில் உள்ளன. இத்தொகுப்பில் மிகவும் பழைய அச்சுநூல் கி.பி. 1694இல் வெளியிடப்-பட்ட பிரெஞ்சு மொழி உலக வரைபட நூலாகும். அது போன்று தமிழகத்தில் கி.பி. 1712இல் தரங்கம்பாடியில் சீகன்பால் பாதிரியாரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் அச்சுக் கூடத்தில் கி.பி. 1806இல் அச்சடிக்கப்பட்ட ‘சாலமோன் ராசாவின் வாக்கியங்கள்’ என்ற நூல், மேல் நாட்டினர் தமிழ் கற்பதற்காக கி.பி. 1779 ஆம் ஆண்டு சென்னை வேப்பேரி அச்சகத்தில் சுமார் 6000, தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தத்துடன் பாதர் பெப்ரீசியஸ் அவர்களால் தொகுத்து ‘தமிழும் இங்கிலீசுமாயிருக்கிற அகராதி’ (கி விணீறீணீதீணீக்ஷீ ணீஸீபீ ணிஸீரீறீவீsலீ ஞிவீநீtவீஷீஸீணீக்ஷீஹ்) போன்ற பழமையான நூல்களும் நூலகத்தில் உள்ளன. இந்நூலகத்தில் சுவடிகள், அச்சுநூல், அரிய வரைபடங்கள் ஓவியங்களுடன் மராட்டிய மன்னர்கள் காலத்தில் 250 ஆண்டுகால மராட்டிய மொழியில் மோடி என்னும் சுருக்கு எழுத்தால் எழுதப்பட்ட ஆவணங்கள் 1200க்கு மேற்பட்ட கட்டுகளும் (சுமார் 3,00,000 தாளில்) உள்ளன. இவ்வாவணங்கள் கி.பி. 1750 இலிருந்து 1855 வரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் செய்திகள், கடிதங்கள், கணக்கு���ள் மற்றும் நாட்குறிப்புகள் கொண்ட ஆவணங்கள் ஆகும்.\nஇந்நூலகம் கி.பி. 1918 வரை அரண்மனை நூலகமாகவும் பின் தமிழக அரசின் ஆணையின்படி பொது நூலகமாகவும் மாற்றி அமைக்கப்பட்டது. தற்பொழுது மத்திய மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு பதிவு பெற்ற நிறுவனமாக உள்ளது. இந்நூலகத்தின் முக்கியப் பணிகள் சுவடிகளைத் தொகுத்தல், அட்ட-வணைப்-படுத்தல், பாதுகாத்தல், வெளிவராத சுவடிகளைப் பதிப்பித்து வெளியிடுதல் மற்றும் ஆய்வாளர்களுக்கு உதவுதல் ஆகும். பாதுகாப்புப் பணியாக இந்நூலகச் சுவடிகளைப் பிரதி செய்தல், மைக்ரோ ஃபிலிமில் பதிவு செய்தல், சுவடிகள், நூல்கள் அழியா வண்ணம் மரபு வழி மற்றும் நவீன முறை பாதுகாப்புப் பணிகள் செய்தல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன.\nஇந்நூலகத்தில் காகிதச்சுவடிகள், புத்தகங்-களைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப் பூச்சிகள் விரும்பாத மணம் கொண்ட பொருட்-களான வசம்பு, கரும்சீரகம், இலவங்கப்பட்டை, மிளகு, கிராம்பு ஆகிய ஐந்து பொருட்களையும் நிழலில் காயவைத்துப் பொடிசெய்து ஒரு வெள்ளைத் துணியில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடி-யுடன் சிறு சூடக்கட்டியைச் சேர்த்துக் கட்டி பீரோக்களில் வைத்துப் பூச்சி-களின் பாதிப்-பிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.\nஇந்நூலகத்தில் உள்ள சுவடிகளுக்கு 1801இல் சரபோஜி மன்னர் காலத்தில் ஓலைச் சுவடி-களுக்கு ஓலை-யிலும், காகிதச் சுவடிகளுக்குக் காகிதத்திலும் அட்டவணை தயாரிக்கப்பட்-டுள்ளது. அதன் பின் அவரது மகன் இரண்-டாம் சிவாஜி காலத்திலும், 1855இல் தஞ்சையின் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹென்றி போர்ப் என்பவரது ஆணையின்படியும் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. 1872இல் தஞ்சையில் செசன்சு நீதிபதியாக இருந்த டாக்டர் ஏ.சி. பர்னல் நான்கு ஆண்டுகள் இந்நூலகத்தி-லிருந்த வடமொழிச் சுவடிகளைப் பார்வையிட்டு அட்டவணைப்படுத்தி, 1880ஆம் ஆண்டு லண்டனில் இரு தொகுதிகளாக வெளியிட்டார். அதன்பின் 1918இல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்ட பின் இந்நூலகச் சுவடிகளைச் சரிபார்த்து முழுமையான விவர அட்டவணை தயாரிக்கப்பட்டது. இதுவரை 62 தொகுதி சுவடிகளுக்கான விவர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அட்டவணைப்படுத்தும் பணி முடிவுற்ற பின் நூல்கள் வெளியிடு-வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1938இல் கௌரவச் செயலராகப் பணியாற்றிய அட்வகேட் எஸ். கோபா��ன் அவர்களால் நூலகத்திற்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வண்ணம் நூலகத்தில் உள்ள சிறிய சுவடிகளையும் மற்றும் சுவடிகள் பற்றிய தகவல்களை வெளியிட, வருடத்திற்கு மூன்று முறை வெளியிடும் வகையில் பருவஇதழ் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை வெளியிடப்-படுகிறது. பல சுவடிகளைப் பற்றிய தகவல், குறுஞ்சுவடிப் பதிப்புகள், பருவஇதழ் வாயிலாக வெளியிடப்படுகின்றன. 1948ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள இரண்டு சுவடிகள் நூலகங்-களான சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் சென்னையில் உள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகங்களில் உள்ள முக்கியச் சுவடி-களை நூல்களாக வெளியிட்டு மக்கள் பயன்-பாட்டிற்கு ஏற்படுத்த தமிழக அரசால் டி.எம். நாராயணசாமி பிள்ளை அவர்களைத் தலைவ-ராகக் கொண்ட வல்லுநர் குழு மக்களுக்குப் பயன்படும் மற்றும் அரிய, வெளிவராத சுவடிகளைத் தேர்வு செய்து தமிழக அரசின் நிதியுதவியில் பதிப்பித்து வெளியிடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி சமஸ்கிருதம், தமிழ், மராத்தி, தெலுங்கு மொழிச் சுவடிகளை அந்தந்த மொழி வல்லுநர்களைக் கொண்டு தேர்வு செய்து பதிப்பித்து நூல்களாக வெளி-யிடப்பட்டன. அவ்வாறு வெளியிடப்பட்ட இந்நூலகத்தின் முதல் நூல் 1948இல் சமஸ்கிருதச் சுவடியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் வி. இராகவன் அவர்களால் பதிப்பித்து வெளியிடப்பட்ட ‘முத்ராக்சா நாடக கதா’ என்ற நூலாகும். அது போன்று தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட முதல் நூல் இந்நூலகப் பண்டிதர் கே. வாசுதேவ சாஸ்திரி மற்றும் டாக்டர் எஸ். வெங்கட்ராஜன் அவர்களால் பதிப்பித்து வெளியிடப்பட்ட ‘சரபேந்திர வைத்திய முறைகள்: குன்மரோக சிகிச்சை’ என்ற நூலாகும். 1948 முதல் 2008 வரை சுமார் 515 நூல்கள் சமஸ்கிருதம், தமிழ், மராத்தி, தெலுங்கு, மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சுமார் 250 நூல்கள் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளன. சில நூல்கள் மற்ற மொழியிலிருந்து மொழி-பெயர்ப்பு நூல்களாக வந்துள்ளன. மற்ற மொழி நூல்கள் தமிழ் மொழி சுருக்கங்களுடன் வெளி-யிடப்பட்டுள்ளன. இந்நூலகப் பண்டிதர்கள் மட்டுமின்றி தஞ்சை மற்றும் பதிப்புப் பணியில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. நூல்கள் தேர்வு செய்ய அவ்வப்பொழுது மொழி வல்லுநர் குழு ஒன்றை��ும் அமர்த்தி தேர்வு செய்யப்படுகிறது.\nஇந்நூலகத்தில் இலக்கியம், சிற்றிலக்கியம், நிகண்டு, இலக்கணம், தத்துவம், மருத்துவம், ஜோதிடம், இசை, நாடகம், சிற்பம், நீதிநூல், தலபுராண நூல்கள், சமய நூல்கள் போன்ற தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன. அவற்றுள் இலக்கிய நூல்களாகப் பெருந்தேவனார் பாரதம், நாலடியார் உரைவளம், திருக்குறள் பழைய உரை, திருக்குறள் ஜைன உரை என்ற இலக்கிய நூல்களும், சிற்றிலக்கிய நூல்களான அரிச்சந்திரன் அம்மானை, அதிரியர் அம்மானை, சித்திர புத்திரன் அம்மானை, சீவகசிந்தாமணி அம்மானை, கஞ்சனம்மானை, மார்க்கண்டேயர் அம்மானை, ராமையன் அம்மானை, பார்கவநாதர் அம்மானை, திரௌபதி அம்மானை, சுந்தரி அம்மானை, இராமர் அம்மானை, காஞ்சி மன்னன் அம்மானை நூல்களும், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ், கமலாலய அம்மன் பிள்ளைத்-தமிழ், சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் போன்ற பிள்ளைத்தமிழ் நூல்களும் குடந்தையந்தாதி, அருணகிரியந்தாதி, பிள்ளையந்தாதி, மருதூர் அந்தாதி போன்ற அந்தாதி நூல்களும், நாராயண சதகம், வடிவேல் சதகம், குமரேச சதகம் போன்ற சதக நூல்களும் ஞானக் குறவஞ்சி, வெள்ளைப்-பிள்ளையார் குறவஞ்சி நூல்களும், மாலைத் தொகுப்பு நூல்களான ராஜகோபால மாலை, திருவாய் மொழி வாசக மாலை போன்ற மாலை நூல்களும் வண்ணத்திரட்டு நூல்களும் குசலவன் கதை, மரியாதை ராமன் கதை, ஆழம் நபி பாட்டு, இராயர் அப்பாஜி கதை நூல்களும், தாது வருட கருப்பி கும்மி போன்ற கும்மி நூல்களும் நம்மாழ்வார் திருத்தாலாட்டு போன்ற தாலாட்டு நூல்களும், புராண நூல்களான அருணாசல புராணம், ஆத்திசூடி புராணம், கும்பகோணம் புராணம், கூர்ம புராணம், சரப்புராணம், ததீசீ புராணம், திருசோற்றுத்துறை தலபுராணம், திருநல்லூர் புராணம், திருப்பெருந்துறை புராணம், திருவாப்பூர் புராணம், திருவையாற்றுப் புராணம் போன்ற புராண நூல்களும் வெளியிடப்பட்-டுள்ளன. இலக்கண நூல்களான தொல்-காப்பியம் இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், யாப்பருங்கலம், சிதம்பரச் செய்யுட் கோவை, நிகண்டு நூல்களான ஆசிரியர் நிகண்டு, சோதிட நூல்களான காலப்பிரகாசிகா வராகர் ஓரசாத்திரம், ஜாதகலங்காரம், காலசக்கரம், ஜாதக சிந்தாமணி, பஞ்சபட்சி சாத்திரம், நட்சத்திர சிந்தாமணி, நீதி நூல்களான நீதி வெண்பா, நீதி சதகம், நீதி நூல் திரட்டு, தரும நெறி நீதிகள், சாணக்கிய நீதி சமுச்சியம், சித்த மருத்துவ நூல்களான சரபேந்திர வைத்திய முறை நூல்கள், அகத்தியர், ராமதேவர், போகர், தன்வந்திரி நூல்கள் வைத்தியர் ரத்னாவளி, சித்தமருத்துவச் சுடர், அனுபவ வைத்தியத் திரட்டு போன்ற வைத்திய நூல்கள் ராம நாடகக் கீர்த்தனைகள், சப்தம் என்னும் தாளச் சொற்கட்டு சிறு தொண்டர் நாயனார் இசை நாடகம், ஐந்து தமிழிசை நாட்டிய நாடகம், தமிழிசைப் பதிகங்கள் தாள சமுத்திரம் போன்ற இசை-நூல்கள், தனிப்பாடல் திரட்டு, மலையருவி போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களும், பண்டையகால கணக்குமுறைகளைக் கூறும் கணக்கதிகாரம் நூல்களும், திருமுரு-காற்றுப்படை, பக்தி இலக்கிய நூல்களும் சுவடி-களிலிருந்து வெளியிடப்படுகின்றன. சுவடிகள் இல்லாத ஆய்வு நூல்களாகத் தமிழக கோயிற்-கலை மரபு, தஞ்சை நாயக்கர் வரலாறு, தமிழகத்-தில் விஜயநகர ஆட்சி, மனோரா சரபோஜி மன்னர் ஆய்வுக் கோவை, கோவில் அரும்-பொருள் பாதுகாப்பு நூல், கொடுந்தமிழ், செந்தமிழ் என்னும் மதிப்பு நூல்களும் ஆனத கந்தம், ராஜமிருகாங்கம், பரதார்ணவம் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிடப்பட்-டுள்ளன.\nஇந்நூலகப் பண்டிதர்கள் மட்டுமின்றி, அடிகளாசிரியர், தி.வே. கோபாலையர், தி.வே. கங்காதரன், டாக்டர் வி. இராகவன், கீ. கோதண்ட-பாணி, சி. கோவிந்தராஜனார், டாக்டர். வெங்கட்ராமன், டாக்டர். சௌரிராஜன், டாக்டர் ரங்கராஜன் போன்ற சுவடியியல் அறிந்த பேராசிரியர்களைக் கொண்டு பதிப்பித்து, நுண்ணாய்வு செய்து நூல்கள் வெளியிடப்-படுகின்றன. இப்பணி தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. மேலும் பதிப்பித்த நூல்கள் வாசகர்களின் தேவைக்கேற்ப மறுபதிப்புகளாக வெளியிடப்படுகின்றன. இதுபோன்று இந்-நூலகம் தொடர்ந்து நூல்கள் வெளியிடுவ-துடன் மக்கள் பயன்படும் வகையில் சரபோஜி மன்னர் பிறந்தநாளையட்டி ஓரிரு மாதங்-களுக்கு ஒவ்வொரு வருடமும் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்கிறது. இவ்வாறாகப் பதிப்புப் பணியைச் செய்யும் நூலகத்தை நாம் பாதுகாத்துப் பயனடைய வேண்டும்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nகல்வி : ஓர் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=208", "date_download": "2018-06-22T20:47:05Z", "digest": "sha1:EEYQMQBBTZEMD62WWPGLM5U3K3TTS4SI", "length": 4075, "nlines": 96, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143853-topic", "date_download": "2018-06-22T21:00:06Z", "digest": "sha1:G2OOPFCAWU6IX5I5YCZ2HTWI35ZE56YU", "length": 18155, "nlines": 230, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட எச்.ராஜா முயற்சி செய்து வருகிறார்: டி.டி.வி.தினகரன்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண���டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட எச்.ராஜா முயற்சி செய்து வருகிறார்: டி.டி.வி.தினகரன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட எச்.ராஜா முயற்சி செய்து வருகிறார்: டி.டி.வி.தினகரன்\nவிழுப்புரம்: தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட பாஜக தேசிய\nசெயலாளர் எச்.ராஜா முயற்சி செய்து வருகிறார் என்று\nமேலும் எச்.ராஜா நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார் என்றும்\nRe: தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட எச்.ராஜா முயற்சி செய்து வருகிறார்: டி.டி.வி.தினகரன்\nபெரியார் சிலை குறித்த எச்.ராஜாவின் கருத்து வன்முறையை தூண்டாது : அர்ஜூன் சம்பத்\nதமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று தெரிவித்துள்ள\nசர்ச்சை ராஜாவின் கருத்துக்கு, இந்து மக்கள் கட்சியின் தலைவரான\nஅர்ஜூன் சம்பத் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரியார்\nசிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க. நிர்வாகி எச்.ராஜா மிரட்டல்\nதிரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் பெரியார் சிலை\nஉடைக்கப்படும் என்று முகநூலில் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.\nதிரிபுராவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி\nபெற்றது. கடந்த சனிக்கிழமைதான் தேர்தல் முடிவு வெளியான\nநிலையில், திங்கள்கிழமையான நேற்று, திரிபுராவில் லெனின் சிலை\n.லெனின் சீனர் என்றும் தீவிரவாதி என்றும் பாஜகவினர் வலைத்\nதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் பெரியார் சிலை\nஉடைக்கப்படும் என்ற எச்.ராஜா கருத்துக்கு பல்வேறு தரப்பிலும்\nஇந்நிலையில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற எச்.ராஜா-\nகூறியதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பகிரங்க\nஎச்.ராஜாவின் கருத்து வன்முறையை தூண்டாது என்று\nஅர்ஜுன் சம்பத் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nகோயில்கள் முன்பாக உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும்\nஎன அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டின் தலைநகரத்திலேயே\nலெனின் சிலையை அகற்றினர் என்று கூறியுள்ளார் அர்ஜுன் சம்பத்.\nஎச் ராஜாவின் முகநூல் பதிவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள\nநிலையில் அதற்கு அர்ஜுன் சம்பத் ஆதரவு தெரிவித்திருப்பது\nஎரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல் என பலரும் கண்டனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanacharal.blogspot.com/2008/12/blog-post_23.html", "date_download": "2018-06-22T20:42:09Z", "digest": "sha1:V2Z7OCU2HYCJ2LTTJEASTNAYQ44LECGU", "length": 5392, "nlines": 72, "source_domain": "mohanacharal.blogspot.com", "title": "மோகனச்சாரல்: ��ப்ளிக்குட்டி செய்துவிடாதீர்கள் (நகைச்சுவை)", "raw_content": "\nஉங்களில் பலபேர் இந்த நகைச்சுவையை முன்பே கேள்விபட்டிருக்கலாம். இருந்தாலும் நகைச்சவை படங்களை நாம் பலமுறை பார்ப்பதுபோல் இதையும் நீங்கள் மீண்டும் படிக்கலாம்.\nஒரு இன்ஸ்பெக்டர்(கல்வி) ஒரு வகுப்பறைக்கு சென்று ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் எலெக்ட்ரிசிட்டி என்பதை எலெக்ட்ரிகுட்டி என்கிறான். இன்ஸ்பெக்டர் ஆசிரியரைப் பார்க்கிறார். அவர் விடுங்க சார், அவன் கப்பாகுட்டி அவ்வளவுதான் என்றார். பின் தலைமை ஆசிரியரைப் பார்க்கிறார் இன்ஸ்பெக்டர். அவர் சாரி சார், இதை பப்ளிக்குட்டி பண்ணி விடாதீர்கள் என்றார்.\nஅதே இன்ஸ்பெக்டர் நொந்து நூடுல்ஸ் ஆகி அடுத்த வகுப்பறைக்கு சென்றார். அப்பொழுது ராமாயணம் நடத்திகொண்டிருந்தார் ஆசிரியர். ஆய்வாளர் ஒரு மாணவனிடம் தசரதனின் வில்லை யார் ஓடித்தர்கள் என்று கேட்டார். அவன் அழுது கொண்டே சத்தியமாக நான் ஒடிக்கவில்லை என்றான். ஆய்வாளர் வகுப்பாசிரியரைப் பார்த்தார். அவர் ஆமாம் சார் அவன் அப்படித்தான் செய்த குற்றத்தை எப்பவுமே ஒத்துகொள்ள மாட்டான் என்றார். உடனே தலைமை ஆசிரியர் ஆய்வாளரிடம் \"விடுங்க சார், அந்த வில்லுக்குப் பதிலாக எவ்வளவு செலவு ஆனாலும் புதியதாக ஒரு வில்லை வாங்கிவிடலாம்\" என்றார். அந்த ஆய்வாளர் பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடி விட்டார்.\nஉங்கள் பள்ளிக்கால நினைவுகளை கொண்டுவரும், நீங்கள் கீழே உள்ளதைப் படித்தால். ஒரு வரிக் கூட விடாமல் படிக்கவும்.\nஎன்ன நண்பர்களே, மனம்விட்டு சிரித்தீர்களா\nநன்றி அனு, மன்மதகுஞ்சு மற்றும் ஜுர்கேன் க்ருகேர், தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.\nஉங்கள் செல்பேசியின் தகவல் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3874-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2018-06-22T20:54:25Z", "digest": "sha1:ZXOZFCQFKN6BJ6PS2W6ZLBEITK3WDNSV", "length": 6471, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "\"தற்காப்பை விட தன்மானமே முக்கியம்\" -உலக நாயகன் கமல் - முரசொலி பவள விழா உரை - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\"தற்காப்பை விட தன்மானமே முக்கியம்\" -உலக நாயகன் கமல் - முரசொலி பவள விழா உரை\n\"தற்காப்பை விட தன்மானமே முக்கியம்\" -உலக நாயகன் கமல் - முரசொலி பவள விழா உரை\n\"எனக்கு கல்யாண வயசு \"...இளைஞர்கள் எல்லோரும் பாடும் பாடல் இதுதானா\nஉலகத்திலே மிக பெறுமதியான ஆடை இதுவா தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடை \nஇந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க ரொம்ப கஷ்டம் \nதன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைகள் \nஉலக புகழ் பெற்ற லட்சினைகளின் உள்ளார்ந்த உண்மை அர்த்தம் உங்களுக்கு தெரியுமா \n\" Big Boss கவிஞர் சினேகன் \" சூரியனுக்கு தந்த பரபரப்பு பேட்டி \nசிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகால் பந்துகள் இவ்வாறு தான் தாயாரிக்கப்படுகின்றன\nஎப்பவுமே மற்றவங்கள கீழ இறக்கிட்டு நம்ம மேல ஏறிட்டு வரணும்னு நினைக்கிறது தப்பு\"' மக்கள் செல்வன் \"விஜய் சேதுபதி\" நடிக்கும் ஜூங்கா ட்ரெய்லர்\nஉலகிலேயே மிரள வைக்கும் 10 பணக்கார குடும்பங்கள் ஆச்சரியமான காணொளி \n உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் இவைதான்\n2003 - 2018 ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்து விளையாடிய பாதணிகள் \nஉலகத்தில் உள்ள மிக அழகான,மிகப்பெரிய பள்ளி வாசல்கள் \nஇப்படி ஒரு தமிழை எங்கயும் கேட்டு இருக்க மாட்டீங்க கலாயோ கலாய் \nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ramanchennai.wordpress.com/2011/04/14/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-06-22T20:29:00Z", "digest": "sha1:U4YPMIH7TDG3MCBCA3JYAA22VE7JBPB2", "length": 11455, "nlines": 130, "source_domain": "ramanchennai.wordpress.com", "title": "தேர்தல் நேரம் – சரியான தேர்வு? | Raman's kirukkalgal", "raw_content": "\nதேர்தல் நேரம் – சரியான தேர்வு\nதேர்தல் நேரம் – சரியான தேர்வு\n.எப்ரல் 13 2011 தமிழ் நாட்டு மக்கள் தங்களை யார் ஆளவேண்டும் என்று முடிவு செய்யும் நாள். மக்களாட்சியில் அதிகாரம் மக்கள் கையில் என்பது உண்மை. ஆனால் நடைமுறையில் சரியான மனிதரை தேர்வு செய்வதில் பெரும்பாலும��� தோல்வியே. கடந்த சில மாதங்களாக பல்லவர் வரலாற்றை ஆழ்ந்து படித்து வருகிறேன். அக்காலத்தில் பரம்பரை ஆட்சியே. ஆயிணும் மக்கள் விருப்பத்திற்கு மரியாதை இருந்து என்பதற்கு இரண்டாம் நந்தி வர்மனே சாட்சி . நந்தி வர்மன் குறித்து அறிவதற்க்கு சற்றே பல்லவர் பரம்பரை குறித்து பார்ப்போம்\nபல்லவர்கள் கி.பி. 250முதல் தொண்டை மண்டலத்தை ஆளத் தொடங்கினர். ஆயினும் மூன்றாம் சிம்மவர்மன் (550-5 75) முதலே வரலாறு ஓரளவேனும் தெளிவாய் இருக்கிறது.\nமூன்றாம் சிம்ம வர்மன் ( 550-560)\nமகேந்திரவர்மன் II (660-70) கோவிந்தவர்மன்\nசித்திரமாயன் தவிர இப்பரம்பரையை சேர்ந்த வேறு சிலரும் இருந்தனர்.\nஇரண்டாம் பரமேசுவரவர்மன் இறந்த பின் அவனது மகன் சித்திர மாயன் பதவி ஏற்கவில்லை. பதிலாக இரண்யவர்மன் மகனான பண்னிரண்டு வயது பல்லவமல்லன் பதவி ஏற்கிறான் நந்திவர்மன் எனும் பட்டப்பெயருடன்.\nஇதற்கு பல காரணங்கள் இருக்கலாம்\n2.சித்திரமாயன் பொறுப்பற்று பதவிக்கு தகுதியற்றவன்.\n3.இப் பரம்பரை சார்ந்த பிறர் தகுதியற்றவர்கள்\nமுதல் காரணம் ஏற்புடையதாக இல்லை. பட்டத்திற்க்கு வந்த நந்திவர்மனும் சிறுவனே. ஆக சித்திரமாயனும் மற்றவர்களும் தகுதியற்றவர் என்பதே காரணமாகும். சரி யார் இதை தீர்மானித்தது\nஅமைச்சர்களும், கடிகை எனப்படும் பல்கலைகழகத்தவரும, குடிமக்களும், பிற அரசியல் பொறுப்பில் உள்ளவர்களாலும் நந்திவர்மன் தேர்தெடுக்கப்பட்டான். இதில் கவனிக்க வேண்டியவை\nசுமார் 170 வருடம் கழித்து ஓர் பரம்பரை ஆட்சிக்கு வருகிறது.\nநந்திவர்மனோ அவன் தந்தையோ தொண்டை மண்டலத்திலேயே இல்லை. அவன் காடு மலை நதிகளை கடந்து காஞ்சி வருகிறான். கடலை கடந்து கூட வந்து இருக்கலாம் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nஇவன் காஞ்சியில் நுழைவதை பிற பல்லவர்கள் எதிர்க்கிறார்கள. சேணாதிபதி உதயசந்திரன் போரிட்டு நந்திவர்மனை காப்பாற்றுகிறான்.\nஅந்நாளில் பல்லவர் ஆதிக்கம் தீவாந்திரம் எனப்படும் மலேசியா போன்ற இடங்களில் இருந்தது.ஆகையால் நந்திவர்மன் அங்கேயிருந்தும் வந்திருக்கலாம்.\nநந்திவர்மன் வயது பன்னிரன்டிற்கும் குறைவு.\nஆக ஓர் சிறுவனை அரியனை ஏற்றுகிறார்கள் மக்கள். இவர்கள் தேர்வு சரியா அம்மன்னன் எப்படி பட்டவன் . இதோ நந்திவர்மன் பற்றிய சில குறிப்புகள்\n65 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பல்லவர்களில் மிக நீண்ட���ாலம் ஆட்சி செய்தவன் இவனே.\nசிறந்த போர் வீரன் சளுக்கர் கங்கர் போன்றோறை வென்றவன்\nசிறந்த திருமால் பக்தன் .\nகாஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் திருவதிகை வீரட்டானேச்சுரர் கூரம் கேசவப்பெருமாள் புதுக்கோட்டை குன்றாண்டார் கோயி ல் போன்ற பல கோயில்கள் அமைத்தான்\nசமண புத்த சமயங்களையும் ஆதரித்தான்\nசிறந்த கல்விமான். காவிய நாடகங்கள் செய்யுள் இயற்று வதில் வல்லவன். குறிப்பாக – பிந்துமதி (புள்ளிகள் விடுதல் அதாவது ஒற்றை எழுத்து விடுதல்) கூடசதுர்த்த பாதம் (நாலாவது பாதத்தை மறைத்து விடுதல்) பிரேளிகை (சிலேடை) அட்சரச்யுதகம் ( எழுத்தை விடுதல்) மாத்ராச்யுதகம் (மாத்திரை விடுதல்) – போன்ற வகை செய்யுள் வகைகளில் புலமை உள்ளவன்\nஆக நம் மூன்னோர்கள் சரியாய் தேர்ந்தேடுக்கும் அறிவை பெற்றிந்தனர். ஆனால் நாம்\nசரியாக தேர்ந்துதெடுப்பதை விட்டு சத்தியாகிரம், மெழுகுவர்த்தி ஊர்வலம் எதற்கு\n ஆள்பவர்கள் சரியில்லை என்றால் களத்தில் இறங்கி போட்டியிடுவதை விட்டு விட்டு sms, email twitter facebook மூலம் வெட்டி பேச்சு எதற்கு\nஅதிகம் அறியாத லினக்ஸ் ஆணைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/11/16/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-06-22T20:53:34Z", "digest": "sha1:LE5Z3IRHVR6ZQ6UOYCL2HIDH3IJGEHZC", "length": 33318, "nlines": 260, "source_domain": "tamilthowheed.com", "title": "நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிவது எப்படி? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← அல்லாஹ்வின் பார்வையில் இரு பிரிவுகளே\nநல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிவது எப்படி\nகுர்ஆனின் கோட்பாடுகள் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிய பல்வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட அளவுகோல்களை நம்புவதால் தவறான வழியில் நடக்கவும் தீய விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது.\nஎடுத்துக்காட்டாக ஒரே ஒரு முறை குற்றம் இழைக்க முயன்ற ஒருவர் பல குற்றங்களைச் செய்தவரை விடத் தூய்மையானவராகக் கருதப்படுகிறார். கொள்ளையடிப்பவன் தன்னைக் கொலையாளியை விடத் தீமையற்றவனாக எண்ணிக் கொள்கிறான்; கொலையாளி தான் ஒர�� தடவை தான் கொலை செய்திருப்பதால் தன்னை அவ்வளவு கெட்டவனாகக் கருதுவதில்லை.\nகொலை செய்வதையே தன் பிழைப்பாகக் கொண்டவனோ தன்னை மனநோயாளியோடு ஒப்பிட்டு அவனை விடத் தான் தூய்மையானவன் என வாதிடுகின்றான். குற்றவாளிகள் எனக் கருதப்படா விட்டாலும் கூடாவொழுக்கமுடையவர்களைப் பொருத்த வரையிலும் இதுவே தான் உண்மை. வீண் அரட்டை அடிப்பதில் நேரத்தைக் கழிப்பவன் தன் செய்கையை மிக அற்பமானதாகவே கருதுகிறான்.\nதனக்கு கெட்ட எண்ணம் எதுவும் கிடையாது என்று அதற்குக் காரணமும் கற்பிப்பான். வேறொருவனுக்கு தீங்கு செய்ய நினைப்பவன், தான் நல்லவனாக இருப்பதாலேயே தீங்கு செய்ய நினைப்பதாகவும் கூறுகிறான். இத்தகைய வாதங்களைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்டவர்கள் யாவருமே தங்களைக் குற்றமற்றவர்கள் என்று கூறுவார்களே இல்லாமல் தாங்கள் செய்த குற்றங்கள் விளைவித்த தீமையை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.\nஆனாலும் இவர்கள் கூறும் காரணங்கள் எல்லாம் ஏற்கத்தக்கவை அன்று இவர்கள் எலலோருமே பெரும் குற்றவாளிகள் தாம். ஏனெனில், குர்ஆனை முழுமையாகப் பற்றிப் பிடித்து ஒழுகுபவனே குற்றமற்றவனாகத் திகழ முடியும். நேர்மாறாக, அவன் என்னதான் காரணம் கற்பித்தாலும் குற்றவாளியே ஆவான்.\nமனித ஆன்மாவுக்கு இரண்டு நிலைகள் உள்ளன என்பதை நாம் யாவரும் அறிவோம்; மனச்சாட்சியும் கீழான ஆன்மாவும் (தான் எனும் முனைப்பு). மனச் சாட்சி எப்பொழுதும் மனிதனை நல்லதையும் சரியானதையுமே செய்யத் தூண்டும். கீழான ஆன்மா (நஃப்ஸ்) -தான் எனும் ஆணவம் – எல்லாவிதமான தீயச் செயல்களை செய்யத் தூண்டும்; இதனை இறைவன் அங்கீகரிப்பதில்லை. ஆனாலும் உறுதியான இறை நம்பிக்கையும் இறை பயமும் இருந்தால் மாத்திரமே மனிதன் தன் மனச்சாட்சியை முழுமையாக நம்பி செயல்பட முடியும்.\nமார்க்கம், மனிதன் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும் மனச்சாட்சியைப் பெற உதவுகிறது. இறைவனால் வெளிப்பாடு மூலம் வழங்கப்பட்டதன் மீது முழு நம்பிக்கை கொண்டு அதற்கு முற்றிலுமாக அடிபணிந்து நடந்தால் தான் மனிதன் நல்ல சிந்திக்கக் கூடிய ஆற்றலையும் நல்ல முடிவெடுக்கும் திறனையும் பெற முடியும். எடுத்துக்காட்டாக, இறைவனை அஞசும் மனிதன் குர்ஆன் கூறுவது போல நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும் அளவுகோல் வழங்கப்படுகிறான் ( 8:29)\n நீங்கள் அல்லாஹ்விற்குப் பயந்தால் அவன் உங்களுக்கு (நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும்) அளவுகோலைத் தருவான். உங்கள் பாவங்களை உங்களை விட்டும் நீக்கி உங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ்வின் அருள் மிக மேன்மையானது. (8:29)\nநல்லதையும் கெட்டதையும், உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவிக்கக் கூடியச் சிறந்த ஆதாரம் குர்ஆன் தான்.\n(நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் (நெறி நூலாகிய) ஃபுர்கானைத் தன் அடியாருக்கு, அன்னார் உலகத்தார் அனைவரையும் எச்சரிக்கை செய்யும் பொருட்டு இறக்கியருளினான். (25:1)\nகுர்அன் நல்லவை மற்றும் தீயவை பற்றி விரிவாக விளக்கி நம்முடைய மனச்சாட்சியையும் உணர்வையும் பயன்படுத்தும் விதத்தையும் கூறுகிறது. எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட ஒரு வசனத்தில் நேர்மையானவை பற்றிய கருத்தை விரிவாகத் தருகிறது;\nமேற்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ உங்கள் முகங்களைத் திருப்புவது நேர்மையான செய்கையாக ஆகி விடாது.\nஅல்லாஹ்வையும், இறுதிநாளையும் வானவர்களையும் வேதங்களையும் இறைத்தூதர்களையும் மெய்யென நம்பி, தன் பொருளை அதனை அவர்கள் எவ்வளவு தான் விரும்பினாலும் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்க்கு வழங்குபவருக்கும், தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருவோரும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவரும், ஏழ்மையிலும், துன்பத்திலும் கடுமையான போர் நிகழும் நேரத்திலும் பொறுமையைக் கைக் கொள்வோரும் தாம் நேர்மையாளர்கள்; மேலும் இவர்கள் தாம் உணமையாளர்களும், இறையுணர்வுடையவர்களும் ஆவர். (2:177)\nகுடும்பத்தினரிடமிருந்தும் மூதாதையரிடமிருந்தும் அல்லது சமுதாயப் பழக்க வழக்கங்களிலிருந்தும் ஏற்றுக் கொண்ட நம்பிக்கை எதுவானாலும் அது குர்ஆனின் கொள்கைகளுக்கு ஒவ்வாததாயின் அஃது எவ்வகையிலும் நம்பத்தக்கதல்ல. சாதாரணமாக, ஒரு நல்ல மனிதனைப் பற்றி, விவரிக்க சமுதாயத்தில் புழங்கி வரும் சொற்றொடர் ஒன்றை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். “ஒரு ஈயைக் கூடக் கொல்ல மாட்டான்” என்பது இத்தகையச் சொற்றொடர்களில் ஒன்று.\nஆனாலும் ஒரு மனிதன் ஈயைக் கொல்வதைத் தவிர்க்கும் போது அவன் குர்ஆனின் ஏவல்களுக்குப் பணியத் தவறிவிட்டால் அவனை நல்லவன் என்று கூறுவது முறையாகாது. குர்ஆன், தீயவை என்று வகைப்படுத்தியவற்றைத் தவிர்ப்பதும் நல்லவை என்று குறிப்பிட்டவற்றை செயல்படுத்துவதும் தாம் உண்மையில் நம்மீது கடமை ஆகும். ஏழைகளுக்கு இரங்கி அவர்களுக்கும் குழநதைகளுக்கும் உதவி அளிப்பவரைச் சிலர் மார்க்கச் சிந்தை உடையவர்கள் என்று வகைப்படுத்துகின்றனர். ஆனால், அந்த நடவடிக்கைகள் எல்லாம் ஒருவனை உண்மையான இறை நம்பிக்கையாளன் என்று வகைப்படுத்த அருகதையுடையவனாக்குபவை அல்ல என்று குர்ஆன் அறிவிக்கிறது. குர்ஆனின் கட்டளைகளை அக்கறையுடன் நிறைவேற்றி வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறப் பாடுபடுகிறவன் தான் உண்மையான இறைநம்பிக்கையாளன் ஆவான்.\n-மூலம் : ஹாரூன் யஹ்பா, தமிழாக்கம்: அப்துஸ்ஸமது என்ஜீனியர்.\nFiled under அல்லாஹ், திருக்குர்ஆன், தீமை, நன்மை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்க��ும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்\nஉலகம் தன் முடிவை நோக்கி\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/top-10-black-decker+hand-blender-price-list.html", "date_download": "2018-06-22T20:54:50Z", "digest": "sha1:YQS3K7GEQOR4MU3EWU53OQZNQCG5K5DJ", "length": 20097, "nlines": 473, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாது���ாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர் India விலை\nசிறந்த 10 பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர்\nகாட்சி சிறந்த 10 பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர் India என இல் 23 Jun 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர் India உள்ள பழசக் டெக்கர் பிஸ்௨௭௫ 300 வ் தந்து ப்ளெண்டர் Rs. 3,325 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர்\nலேட்டஸ்ட்பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர்\nபழசக் டெக்கர் சபி௩௧௪௦ 300 வாட் தந்து ப்ளெண்டர்\nபழசக் டெக்கர் சபி௩௧௨௦ 300 வாட் தந்து ப்ளெண்டர்\nபழசக் டெக்கர் பிஸ்௨௦௫ 300 வாட் தந்து ப்ளெண்டர் வைட் அண்ட் கிரய\nபழசக் டெக்கர் சபி௩௧௨௦ 300 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nபழசக் டெக்கர் ம் 160 140 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 140 W\nபழசக் டெக்கர் பிஸ்௨௭௫ 300 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nபழசக் டெக்கர் சபி௩௧௨௦ 300 வ் தந்து ப்ளெண்டர்\nபழசக் டெக்கர் எஸ் ௩௫௦பி சோப்பேர் வித் ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nபழசக் டெக்கர் ப்ஸ௬௦௦ ஸ்மூத்தியே மேற்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nபழசக் டெக்கர் எஸ் 350 பவர் சோப்பேர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/197183-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:59:10Z", "digest": "sha1:DAQQZSFQJMZI6UFRSWB4IFUUAZXVVTA2", "length": 6719, "nlines": 123, "source_domain": "www.yarl.com", "title": "அதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்! - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஅதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்\nஅதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்\nBy நவீனன், July 16, 2017 in விளையாட்டுத் திடல்\nஅதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு சம்பளம் பலரையும் வியக்கவைத்துள்ளது.\nகேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்ட 10 பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ-யின் தற்காலிகத் தலைவர் சி.கே. கண்ணா வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர், துணைப்பயிற்சியாலர்களுக்கான சம்பளம் குறித்து நிர்ணயிக்க 4 பேர் கொண்ட சிறப்புக் குழுவை நியமித்துள்ளனர். இந்தக் குழுவினர் தங்களது நிர்ணயங்கள் குறித்து வருகிற 22-ம் தேதி அறிக்கை சமர்பிக்க உள்ளனர். இதில், புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nஅதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriculturetheaxisoftheworld.blogspot.com/2009/05/", "date_download": "2018-06-22T20:25:11Z", "digest": "sha1:X6WQTBGHATCOD3W43HBSRKGQHZZGQBSE", "length": 37616, "nlines": 287, "source_domain": "agriculturetheaxisoftheworld.blogspot.com", "title": "சுழன்றும் ஏர்பின்னது உலகம்: May 2009", "raw_content": "\nவேளாண்பல்கலை கல்வியும், விவசாய வேடதாரிகளும் (sorry) பட்டதாரிகளும்\nமத்திய பேருந்து நிலையம், மதுரை. ஒரு முதியவர் பக்கத்தில் ஒரு சிறியவன். பெரியவர் பேச ஆரம்பிக்கிறார். எங்கடப்பா போற நான் காலேஜுக்கு போறேன். என்ன படிக்கிற நான் காலேஜுக்கு போறேன். என்ன படிக்கிற அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. அப்படியென்ன புரியாத விஷயம். நீ படிச்சத புரிய மாதிரி மித்தவங்களுக்கு சொல்ல முடியலைன்னா அப்புறம் நீ இத்தனை வருஷம் படிச்சு என்ன பிரயோஜனம் அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. அப்படியென்ன புரியாத விஷயம். நீ படிச்சத புரிய மாதிரி மித்தவங்களுக்கு சொல்ல முடியலைன்னா அப்புறம் நீ இத்தனை வருஷம் படிச்சு என்ன பிரயோஜனம் அந்த பையனுக்கு தூக்கி வாரிப்போட்டது. மிகவும் எளிமையான மிகவும் தெளிவான கேள்வி. இந்த கதையை யாரோ கூற, எங்கோ கேட்ட ஞாபகம் (வயசாகுதுல்ல மறந்திடுச்சு, யாரும் கண்டுகாதீங்க) அந்த பையனுக்கு தூக்கி வாரிப்போட்டது. மிகவும் எளிமையான மிகவும் தெளிவான கேள்வி. இந்த கதையை யாரோ கூற, எங்கோ கேட்ட ஞாபகம் (வயசாகுதுல்ல மறந்திடுச்சு, யாரும் கண்டுகாதீங்க) ஆனால், இது எனது கல்லூரி வாழ்க்கை மற்றும் சிந்திக்கும் திறனையே மாற்றியது என்றால் அது மிகையில்லை.\nஎனது அனுபவமும், விவசாய கல்வியும்:\nவிவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும், விவசாயத்தை பிரதானமாக (குடுமபத்தின் அன்றாட செலவுக்கு) செய்யவில்லை எங்கள் குடும்பம். அப்பா ஆசிரியரானதால், அந்த வருமானத்தில் விவசாயமும் (முதலீடும்), குடும்பமும் ஓடியது. இரண்டாவது வருமானம் இல்லையெனில் விவசாயத்தை செய்ய இயலாது. அதில் வரும் சொற்ப லாபம் அடுத்த முதலீட்டிற்கு குடும்ப செலவுகளுக்கும் கட்டுபடியாகாது.\nஅம்மா முழுக்க முழுக்க விவசாயத்தையும், குடும்பத்தையும் பார்த்துக்கொண்டாள். வீட்டில் எப்போதும் ரெண்டு மாடு இருக்கும். முன்னெல்லாம் பத்து பதினைந்து உறுப்பிடிகள் இருந்தது (ஆடு, மாடு, எருமை, கோழி என). வீட்டில் சான எரிவாயுக்கலன் இருப்பதால் என் அம்மா மாடுகளை இன்று விற்க முற்ப்படவில்லை. இதுவரை எங்கள் வீட்டில் சிலிண்டர் வாயு வாங்கியது கிடையாது. அப்பாவிற்கு, இரண்டு வேலை காலையில் எழுந்து மாடுகளுக்கு நீர்காட்டுவது முதல் பால் கண்டு சென்று ஊற்றுவது வரை செய்து விட்டு பள்ளிக்கு விரைந்து செல்ல வேண்டும், பின்பு மாலையில் திரும்ப இதே வேலை. நிலத்தில் எதுவும் பயிரிட்டிருந்தால் அவற்றை மேற்ப்பார்வையிடுவது, வேலைக்கு தேவையான வேலையாட்களை கொண்டு சேர்ப்பது என்பது அப்பாவின் வேலையாக இருந்தது. முன்பெல்லாம் 2001 வரை மூன்று போகம் நெல் விளையுமாதலால் வருடம் முழுவதும் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வேலை ஓயாது. எப்போது அது ரெண்டு ஒன்று என்று ஆகிவிட்டதால் வேலையும் குறைவு. மானாவாரி நிலத்திற்கு நீர் வருடம் நான்குமாதமே வருவதால் அதில் பெரிய வேலையும் வருமானமும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு குடும்ப சூழலில், விவசாயம் மற்றும் பள்ளிபடிப்பு (ஆங்கில வழி) என்று எனது இளமை கழிந்தது.\nவிடுமுறை நாட்கள் முதல் கொண்டு காடு, வயல், ஆடு மாடு மேய்ப்பது என சுற்றித்திரிந்தேன். எனக்கு என ஒரு பூந்தோட்டம், அதில் பல பாடங்களை பள்ளியில் படிக்கும் போதே கற்றுகொண்டேன். விதைகளை சேகரிப்பதும், அறிய வகை செடிகளை கொண்டு சேர்ப்பதும் எனது பள்ளிபருவத்தின் பொழுது போக்கு.\nஎன்னை எப்போதும் வீட்டில் இதற்க்கு படி அதற்க்கு படி என்று வற்புறுத்தியது கிடையாது. பள்ளி படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் காலத்தில் எந்த ஒரு பெரிய குறிக்கோளுமின்றி பொறியியல் மற்றும் வேளாண் படிப்பிற்கு விண்ணப்பித்தேன் (மருத்துவத்திற்கு மதிப்பெண் குறைவானதால் செல்லவில்லை). வேளான்பல்கலையில் தோட்டகலை தொழிநுட்ப பாடத்தை எடுத்தேன். முதன்முறையாக வணிகம் சார்ந்த தொட்டகலைய ஊக்குவிக்க பல்கலையில் மேற்கொண்ட முயற்சி. அதனால் வாய்ப்புகள அதிகம் என்று சேர்ந்தேன். என்னுடன் இருபது மாணவர்கள் இத்தனை எடுத்திருந்தார்கள். அதில், பத்து மாணவர்கள், பத்து மாணவிகள். அனைவரும், பல்வேறு சூழ்லில் வளர்ந்தவர்கள். பெரும்பாலும் (75%) நகரத்திலும், விவசாயம் அல்லாத கிராம சுழலிலும் வளர்ந்தவர்கள்.\nஇவர்களுக்கு விவசாயத்தை ஏன் செடிகளை புரிந்து கொள்வதிலேயே சிரமம் இருந்தது. \"ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள்\" அது எங்கள் கல்லூரியில் நிதர்சனமாக பார்த்தேன். பாடம் பயிவிக்கும் முறையில், ஆங்கிலேயரது பணியை கையாளும் பல்கலை, எப்போதும் வெறும் ஏடுகளையே வைத்து கற்போரை உறங்க வைத்தது. மாணவர்களின் பின்புலம் தெரியா��ல் அவர்களுக்கு போதனை செய்து கொண்டிருப்பது போன்ற விபரீதம் எங்கும் நிகழாது. நேரமும், பொருளும்தான் விரையம்.\nமருத்துவம் பயிலும் மாணவர்கள் களபயிற்சி என்பதை ஒரு வருடம் செய்கிறார்கள். அவையும் செய்வதற்கு எளிதானதால், கல்லூரிகளாலும் அதனை செவ்வனே வழங்க முடிகிறது (ஒரு சதுர அறையில் பல கருவிகளையும் நோயாளிகளையும் கொண்டு முடித்து விடலாம்). அது போலவே பொறியியற்துறை. சாதனங்களும், பயில்விப்போறும் இருந்தால் போதும்.\nஆனால், விவசாயம் என்பது பல்துறை சார்ந்தது. களபயிற்சி என்பது ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெரிய கிராமத்தில் இருந்தாலே ஒழிய அதிலிருக்கும் கஷ்ட நஷ்டங்களை மாணவர்கள் பயில முடியாது. விவசாய பல்கலை தொடங்கிய ஆங்கிலேயர் காலத்தில் பெரும்பாலும் விவசாய குடும்பத்தில் இருப்போரே விவசாயம் பயில வருவர். அதனால், களபயிற்சியின் முக்கியத்துவம் தேவைப்படவில்லை. பெயரிற்கு பாடத்தில் இருக்கும். அதனையும் ஏற்று மாணவர்களை மூன்று மாதம் கிராமத்தில் தங்கி கணக்கெடுக்க அனுப்புவர் (வெள்ளைக்காரன் கையாண்ட யுத்தி). விவசாய பல்கலை மாணவருக்கு அடிப்படை விவசாய கிராமிய சூழல் புரிந்ததால் பல துறைகளிலும் செம்மையான ஆராய்ச்சிகளை திட்டங்களை கொண்டுவர செய்படுத்த முடிந்தது.\nஆனால், இன்று நான் படிக்கும் இந்த காலகட்டம் அப்படியல்ல விவசாயத்தை அறியாத புரியாத மாணவர்கள் விவசாய கல்லூரியில் விவசாயத்தை கற்க வேண்டும் என்று வரும்போது அவர்களுக்கு களபயிற்சி கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதனை உணராது, பல்கலையும் பல புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுதுகிறதே தவிர, இருக்கும் பாடத்திட்டம் மாணவர்களின் புரிதலை வளர்க்கிறதா விவசாயத்தை அறியாத புரியாத மாணவர்கள் விவசாய கல்லூரியில் விவசாயத்தை கற்க வேண்டும் என்று வரும்போது அவர்களுக்கு களபயிற்சி கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதனை உணராது, பல்கலையும் பல புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுதுகிறதே தவிர, இருக்கும் பாடத்திட்டம் மாணவர்களின் புரிதலை வளர்க்கிறதா என்று ஒருநாளும் சிந்தித்த பாடில்லை. மாணவர்களும் ஒரு செயற்கையான சூழ்நிலையில் விவசாயத்தை படித்து விட்டு பின்பு மேற்ப்படிப்பிலும் சரி, வேலை செய்யும் போதும் சரி கஷ்டப்படுகிறார்கள். நிறைய பேர் படித்ததிற்கும் வேலை பார்ப்பதற்கும் ச��்பந்தமில்லாமல் போய் விடுகிறார்கள். மாணவர்களை வேளாண்மையில் ஒரு குறிக்கோளுடன் செயல்பட வைக்காத பாடத்திட்டத்தினால் வேளாண்மை மேலும் நலிவுறும். போதிய அறிவில்லாத வேளாண் பட்டதாரிகளினால் அரசுக்கும் பயநில்லவிட்டாலும் விபரீதம் ஏற்படாவிட்டால் சரி.\nவிவசாய பல்கலையில் மாணவிகளின் சேர்க்கையும், வேளாண் முடக்கமும் :\nரெண்டாவது பெரிய கொடுமை பெண்களின் விவசாய படிப்பு. கல்வி இல்லாத பெண் களர்நிலம் போன்றவள். ஒரு பெண் ஒரு குடும்பதிற்க்கே கல்வி பயில்விப்பாள் என்றெல்லாம் கூறினார் பாரதிதாசன். இன்று வேளாண் பல்கலையில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 70% விழுக்காடு. வேளாண், கிராமிய பொருளாதாரத்தின் அடிப்படையே பெண்கள்தான் என்று நினைக்கையில் இத்தகைய பெண்களின் வேளான்படிப்பு, கிராமத்தில் மறுமலர்ச்சி உண்டாக்கும் என்றே தோன்றும். ஆனால், இங்கும் கூட மேற்குறிப்பிட்ட விவசாய பின்னணிஇல்லாத குடும்பங்களிளிருந்தோ அல்லது விவசாயமிருந்தும் அதை பாராத பெண்கள்தான் அதிகம் சேர்கிறார்கள். அதிலும், அவர்கள் நோக்கம் வேளாண்மையை கற்பதல்ல. அக்ரி என்ற பெருமை, முடித்தால் வங்கி வேலை, நிழலோடு இருக்கலாம், கட்டிகொடுக்க எளிது என பல பெற்றோர்கள் விருப்பபடுவதால் இவர்கள் வந்து படிக்கிறார்கள். படித்து முடித்தும் திருமணமாகி எங்காவது சென்று தொழிந்து போகிறார்கள். இப்படி இருக்கிறது இவர்கள் நிலை.\nமுடங்கிய வேளாண்கல்வியும், விவசாய முன்னேற்றமும்:\nஇப்படி அடிப்படை புரிதல் இல்லாத தரம் குறைந்த வேளாண் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலை பின்னாளில் அவர்களையே பயில்விக்க பணியமர்த்துகிறது. கிழிந்தது கிருஷ்ணகிரி இத்தகைய அடிப்படை புரியதல் இல்லாத ஆசிரியர்களிடம் பயிலும் போது மனம் வெதும்பியதுண்டு. எதிர்த்து கேள்வி கேட்டு பின் பதில் தெரியாமல் முழிக்கும் இவர்களை கண்டு பரிதாபப்பட்டதுமுண்டு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nவருடம் தோறும் ஆயிரகணக்கில் ஒன்றிக்குமுதவாத வேளாண் பட்டதாரிகளை உருவாக்கி என்ன பயன். வேளாண்மை சீர் சீர் கெட இந்த வேளாண் பல்கலையும் விழிப்பில்லாமல் சீர்கெட்டு விட்டது. வேளாண்மையை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களின் பாணியிலேயே ஆராய்ச்சி கூடத்திற்குள் அடைத்து விட்டது.\nதிட்ட குழு தலைமை அதிகாரி திரு. மாண்டேக் சிங் அலுவாலியா ஒரு முறை ஆயிரக்க��க்கான மருத்துவர்கள், பொறியாளர்களால் அத்துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன. வேளாண்மை பயிலும் மாணவர்களால் ஏன் வேளாண்மை வளரவில்லை என்று கேள்வி எழுப்பினாராம். எங்கிருந்து வளரும். வேளாண் மாணவர்களுக்கு புரிதல்லளிக்காத, நம்பிக்கையளிக்காத வேளாண் கல்வியால், அதனை பயின்று வெளி வந்த பட்டதாரிகளால் எப்படி நாட்டிற்கு ஸ்திரமான திட்டங்களை வளர்ச்சிப்பணிகளை, ஆய்வுகள் மேற்க்கொள்ள முடியும்\nகாலத்திற்கும், மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் வேளான்கல்வியை மாற்றியமைக்க விட்டால் விவசாயத்தை முன்னேற்ற நல்ல செயலாளர்களை நாடு உருவாக்க முடியாது. இதை கருத்தில் கொண்டு பல்கலையும் முடிவெடுக்க வேண்டும், பெற்றோரும், பள்ளி முடித்த மாணவர்களும் யோசித்து வேளான்பல்கலையை தேர்வு செய்வது உசிதம்.\n௧. வேளான்பலகலையில் மாணவர் சேர்க்கைக்கு தனியாக தேர்வுகள், முக்கியமாக வாய்முறைதேர்வுகள் நடத்தி, மாணக்கரின் ஆர்வத்தை புரிந்து இடம் கொடுக்கலாம். (பல்கலையில் சேருவோரின் எண்ணிக்கை குறைவதால் இந்த முடிவு சில வருடங்களில் எடுபடாது. பொறியியல் சேர்க்கை பனாலாகும்போது இந்த முடிவை மேற்க்கொண்டு மாணவர்களை வடிகட்டலாம்).\n௨. வேளான்பல்களை மாணவர்களுக்கு தனித்தனியாக குறைந்தது ஆறு மாதம் அல்லது ஒரு பட்டம் அறுவடை செய்யும் வரை ஒரு விவசாயியின் வீட்டில் தங்கி அன்றாட வேலைகளில் தினமும் ஈடுபட்டு வேளாண்மையின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்து கொள்ளும்வகையிலான களப்பயிற்சியை முதலாண்டு இறுதியிலேயே கொடுக்க வேண்டும். (நம் நாட்டில் இன்னும் 1000 விவசாயிகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் இதை முன்னிறுத்துகிறேன். (குறும்பிற்கு, ஆனால் உண்மை: ----> மேலும் பேராசிரியர்களுக்கு இத்தகைய பயிற்சி அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்). இல்லையேல், விவசாய படிப்பிற்கு சேரும் போதே வேளாண்மையில் முக்கியமாக பட்டறிவு அனுபவம் இருக்க வேண்டும் என்று கொண்டு வரலாம்.\n௩. வேளாண் படங்களுக்கான தேர்வை எழுதி கையொடிய விடாமல் அவர்களது பாட புரிதலை அலசும் வகையில் வாய்மொழிதேர்வாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். (இதற்கும் ஆசிரியர்களுக்கு ஒரு புரிதல் தேவை).\n௪. வேளாண் மாணவர்களுக்கு சுயமுடிவெடுக்கும், சுதந்திரமான சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க வேண்டிய சில பாட திட்டங்கள் தேவை. அவர்களது, சமூக ��ிந்தனையை, செயல்பாட்டை வளர்க்க இது உதவும்.\n௬. பல முற்போக்கு விவசாயிகளுடன் சந்திப்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சியை அடிக்கடி நடத்தலாம். பல அரசாங்க வேளாண் வணிக மற்றும் செயலாக்க விரிவாக்க பணியாளர்களின், வேளாண் தொழிலதிபர்களின், கிராம முன்னேற்ற பணியாளர்களின், தன்னார்வ தொண்டு நிறுவங்களின் பணியாளர்களின் கலந்துரையாடல்களையும் வேளாண்கல்லூரிகளில் கொண்டு சேர்க்கலாம்.\n௭. பள்ளியிலேயே விளையாட்டை விவசாய களபயிற்சியை பாடமாக வைக்கலாம்.\n௮. விவசாய, சுற்றுசூழியல் மற்றும் இதர பயன்பாட்டு விஞ்ஞான பாடங்களை ஒரு பாடமாக வைக்கலாம்.\nமுடிவாக, முதலில் குட்டு போட்ட பெரியவரின் கூற்றே எனதும். புரிதல்லில்லாத ,பிறருக்கு புரிய வைக்க இயலாத கல்வியை கற்று என்ன பயன். \"விழலுக்கு இரைத்த நீராகி விடும்\". இவை படிப்போருக்கும், படிக்க வைப்போருக்கும் (பெற்றோர், ஆசிரியர் மற்றும் செயலாக்குனர்) புரிந்தால் சரி\nLabels: Tamilnadu Agriculture, எனது எழுத்துக்கள், கல்வி, விழிப்புணர்வு\nசுழன்றும் ஏர்பின்னது உலகம் (95)\nமரபாள புராணம் - ஏர்ப்படலம் (22)\nநிலைத்தநீடித்த தன்மை / Sustainability (10)\nவழக்கமான ஊடக புலம்பல்கள் (8)\nLife Killer Series வாழ்க்கைக்கொல்லிகளும் வாழ்வாதாரக்கொல்லிகளும் (7)\nSeries - ம்ம்ஹ இதெலாம் அரசியல்ல சாதாரணமப்பா (7)\nமரபணு மாற்றத்தை ஒழுங்கு படுத்துதல் (1)\nபிரபலமான பதிவுகள்/ Popular Posts\nபுஞ்சைமேல் நஞ்சை VS நஞ்சைமேல் புஞ்சை\nவாசகர்களுக்கு வணக்கம் , நன்செய் புன்செய் நிலம் என்ற பாகுபாடு , தமிழக விவசாயத்தில் காலங்காலமாக இருந்து வருகிறது . எனக்கு தெரிந்த ...\nவாருங்கள், சீவல்சருகு கிராமத்துக்கு. பாருங்கள், தென்னை விவசாயிகளின் அவலத்தை. சென்னையில் இளநீர் 20 ரூபாய்க்கு விற்கலாம். இங்கு தேங்காய்க்க...\nகுடியரசு தினம் என்னும் சடங்கு\nஅனைவருக்கும் வணக்கம் , சும்மா பார்மாலிட்டிக்கு குடியரசு தின நாள் நல்வாழ்த்துக்கள் . என்ன பாக்குறீங்க என்ன தேச துரோகின்னு திட்டிட...\nமுன்னேற்ற நிதி, வளர்ச்சி, கொள்ளை, நிவாரணம் நிதி\nஆதாயமில்லாம செட்டி ஆத்தோட போகமாட்டார். அதுமாதிரி, நமக்கு உதவி செய்யும் ஐ.எம்.எப். முதல் ஐ,நா. சபை நாடுகள் வரை நம்மை சுரண்டி அதில் வாழ்வதையே...\nஉழவுக்கு வந்த ஊழ் வினை -டாக்டர் கே.வெங்கடேசன்\nஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமத...\nஉப்பின் மீதான சுங்க வரியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும்\nசீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தி...\n நமஸ்காரம்கிறது தமிழ் இல்லைன்னு யாரும் கருப்பு, சிவப்பு கொடி புடிச்சிடாதீங்க சரி நாம தலைப்புக்கு வருவோம். ...\nடாஸ்மாக் பற்றி பல முறை பல வண்ணங்களில் பலர் கூறிய கருத்துக்களை பதிவு செய்தாகி விட்டது . இந்த முறை இதன் ஆணி வேர் யார் என்பதை...\nநாட்டு விதைகள் மற்றும் விதை சேமிப்பு – ஒரு பறவையின் பார்வை\n( அதன் அவசியமும் , முக்கியத்துவமும் ) “ விளையும் பயிர் முளையிலேயே தெரியும் ” என்பது நம் முன்னோர் வாக்கு . முளைக்கும...\nஆர்வமூட்டும் வலைத்தளங்கள் /Interesting Blogs\nஉபயோகமான இணைப்புகள் / Useful links\nவிழிப்பூட்டும் ஆவணப்படங்கள்/ Insightful Documentaries\nபதிவு தொகுப்புகள் / Blog Archieve\nவேளாண்பல்கலை கல்வியும், விவசாய வேடதாரிகளும் (sorry...\n\"வளர்ச்சியும், பகிர்வு மேம்பாடும்\" 2009 இன் உலக மு...\n\"சுழன்றும் ஏர்ப்பின்னது சீனா \"\nஒ விவசாயிகளே மறக்காம ஓட்டு போடுங்க......ஆனா பழச மற...\n1.ம்ம் ஹ ...... இதெலாம் அரசியல்ல சாதாரணமப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=41439", "date_download": "2018-06-22T21:07:14Z", "digest": "sha1:MRGKM72L7O2JZ2FNLV3CCTPFOV5W42J2", "length": 11143, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "அன்னிய முதலீடு: பதஞ்சலி நிறுவனம் நிபந்தனை", "raw_content": "\nடி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, ‘டிவிடெண்ட்’ அறிவிப்பு ... டிசம்பரில் சில்லரை பணவீக்கம் அதிகரிக்கும் ...\nஅன்னிய முதலீடு: பதஞ்சலி நிறுவனம் நிபந்தனை\nபுதுடில்லி:‘அன்­னிய முத­லீ­டு­களை, நிபந்­த­னை­க­ளு­டன் ஏற்க தயார்’ என, பதஞ்­சலி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.\nபாபா ராம்­தே­வின் பதஞ்­சலி நிறு­வ­னம், ஆயுர்­வே­தம் சார்ந்த பல்­வேறு பொருட்­களின் விற்­ப­னை­யில், மிக வேக­மான வளர்ச்­சியை கண்டு வரு­கிறது.அத­னால், இந்­நி­று­வ­னத்­தில் பங்கு மூல­த­னம் மேற்­கொள்ள, எல்.கேட்­டர்­டன் உள்­ளிட்ட, பல வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள்முயன்று வரு­கின்றன.வழக்­க­மாக, 10 -– 20 கோடி டாலர் முத­லீடு செய்­யும், எல்.கேட்­டர்­டன் நிறு­வ­னம், பதஞ்­ச­லி­யில், 50 கோடி டாலர் முத­லீடு செய்து, அதன் பொருட்­களை, சர்­வ­தேச சந்­தைக்கு கொண்டு செல்ல தயார் ��ன, தெரி­வித்­துள்­ளது.\nஇது குறித்து, பதஞ்­சலி நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, ஆச்­சார்யா பால­கி­ருஷ்ணா கூறி­ய­தா­வது:விரி­வாக்­கத் திட்­டங்­க­ளுக்கு, 5,000 கோடி ரூபாய் தேவைப்­ப­டு­கிறது. சுதேசி தொழிலை ஊக்­கு­விப்­பது தான், எங்­கள் நோக்­கம். உல­கமே ஒரு­வரை ஒரு­வர் சார்ந்து தான் இயங்­கு­கிறது.எங்­க­ளுக்கு உதவ, பல வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் முன்­வந்­துள்ளன. இந்­திய ரூபா­யில், வங்­கியை விட குறைந்த வட்­டி­யில் கட­னாக வழங்­கி­னால் ஏற்­போம். பங்கு முத­லீட்டை ஏற்க மாட்­டோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ஜனவரி 12,2018\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ஜனவரி 12,2018\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை ஜனவரி 12,2018\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ ஜனவரி 12,2018\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜனவரி 12,2018\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=42645&cat=1", "date_download": "2018-06-22T20:53:40Z", "digest": "sha1:46UKCZA3GGTT4SE4A6SYFXR46BCP45C3", "length": 10657, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "மே மாத மொத்த விலை பணவீக்கம் 4.43 சதவீதம் உயர்வு", "raw_content": "\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ... தொடர்ந்து உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.23,760 க்கு விற்பனை ...\nமே மாத மொத்த விலை பணவீக்கம் 4.43 சதவீதம் உயர்வு\nபுதுடில்லி : மே மாதத்தில் நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 4.43 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக 14 மாதங்களுக்கு பிறகு மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.\nஏப்ரல் மாதத்தில் 3.18 சதவீதம் உயர்ந்த மொத்தவிலை பணவீக்கம், மே மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.26 சதவீதமாக மட்டுமே இருந்தது. மொத்த விலை பணவீக்கம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, மே மாதத்தில் உணவு பொருட்களின் விலை 1.60 சதவீதமாக உள்ளது. கடந்த மாதம் உணவு பொருட்களின் விலை அடிப்படையிலான பணவீக்கம் 0.87 சதவீதமாக இருந்தது.\nஎரிபொருட்கள் மற்றும் மின்சார அடிப்படையிலான பணவீக்கம் 11.222 சதவீதமும், காய்கறிகளின் பணவீ��்கம் 2.51 சதவீதமும், பழங்களின் விலை 15.40 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதனால் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அசோசம் கோரிக்கை விடுத்துள்ளது.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ஜூன் 14,2018\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ஜூன் 14,2018\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை ஜூன் 14,2018\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ ஜூன் 14,2018\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜூன் 14,2018\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n��ுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&p=8285&sid=a2ee01b0fdfd0681c9603708a5b62817", "date_download": "2018-06-22T20:50:01Z", "digest": "sha1:LJXQ3NMKUF5BGWNNI6KJ6LQJOSEV6X2Z", "length": 29492, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்பட���ாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nஏங்கும் பெண்ணே - நீ\nநசுக்கும் உலகில் - நீ\nகல்யாண பேச்சில் மட்டும் நீயா\nஓடி ஓடி களைச்சிப் போகிறாய்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=4d728a37a6ef626c83452656ecdad64b", "date_download": "2018-06-22T21:00:06Z", "digest": "sha1:5FN5H3RMGBTE2VRS6RHUUETLCDBDBML6", "length": 30859, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுக���களை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்��ம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் ந���\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வி�� தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=6731", "date_download": "2018-06-22T21:06:48Z", "digest": "sha1:UEC2VSLTGFSWBPROLWAL3H23IB3GC24E", "length": 31363, "nlines": 347, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nராஜபக்ஷேவுக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nராஜபக்ஷேவுக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nராஜபக்ஷேவுக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது\nஜி77 நாடுகளின் உச்சி மாநாடு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் தென் அமெரிக்காவின் பொலிவியா நாட்டில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் நடக்க உள்ளது.\nஇம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே தென்அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இலங்கையிலிருந்து இந்தத் தென்னமெரிக்க நாட்டிற்குச் செல்லும் முதல் அதிபர் ராஜபக்ஷே ஆவார்.\nஜி77 அமைப்பின் தற்போதைய தலைவரும் பொலிவியா நாட்டின் அதிபருமான இவோ மோரேல்ஸ், (Evo Morales)ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா. பொதுச் சபை தலைவர் ஜான் ஆஷ், சீன அரசின் பிரதிநிதிகள், ஆகியோரும் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், வரும் ஞாயிற்றுக்கிழமை ராஜபக்‌ஷே உரையாற்றுகிறார். அங்கு அவருக்கு பொலிவியா நாட்டின் விருதான அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்படவுள்ளது.\nRe: ராஜபக்ஷேவுக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது\nஇது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.\nஇதன் பின்புலத்தில் உலக நாடுகளை நம்ப வைக்கும் மிகப் பெரிய அரசியல் இருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழ��பாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குர���ய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/g-r-surendharnath/thevadhaiyai-thedi.html", "date_download": "2018-06-22T20:34:56Z", "digest": "sha1:KYK2P32XFP5WHODCUWHC3PIB3NPSYSJG", "length": 7548, "nlines": 181, "source_domain": "sixthsensepublications.com", "title": "தேவதையைத் தேடி", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nதேவதையைத் தேடி வண்ண கோலப்பொடி கன்னத்தில் அப்பியிருக்க.... போட்டு முடித்தக் கோலத்திற்கு நடுவே பூசணிப்பூவை வைத்துவிட்டு விரல்நுனிளால் தமது இளஞ்சிவப்பு கீழுதட்டைத் திருகியபடி கோலத்தை நோட்டமிடும் அந்த மார்கழி மாத விடியற்காலை தேவதைகள்.... கொலுவுக்குச் சென்ற வீட்டில் உள்ளங்கையில் சீடையை வைத்துவிட்டு கண்ணாடி வளையல்கள் கலகலக்க ஒரு வெட்கப் பார்வையும் உள்ளறைக்குள் மறைந்த அந்த நவராத்திரி தேவதைகள்... கோயில் நெய்விளக்குகளின் வெளிச்சம் முகத்தில் பிரகாசிக்க நெருப்பின் வெக்கையால் துளிர்த்த வியர்வைவயில் நெற்றிக்குங்குமம் கரையக் கரைய பட்டுப்பாவாடை தாவணியில் விளக்கேற்றும் பெரிய கார்த்திகை தேவதைகள்.. எத்தனை எத்தனை தேவதைகள்.. நாம் கடந்து வந்த நம்மைக் கடந்துச் சென்ற சில தேவதையின் கதைகள்.\nYou're reviewing: தேவதையைத் தேடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-2286-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B.html", "date_download": "2018-06-22T20:57:41Z", "digest": "sha1:F7YUG3FZWZ2JJ6GMMOQPAAE6T6H67SCL", "length": 5887, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "குளித்துக்கொண்டிருந்த மக்களை விரட்டிய கடற்கன்னி - வீடியோ - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகுளித்துக்கொண்டிருந்த மக்களை விரட்டிய கடற்கன்னி - வீடியோ\nகுளித்துக்கொண்டிருந்த மக்களை விரட்டிய கடற்கன்னி - வீடியோ BY - CR\nஎப்பவுமே மற்றவங்கள கீழ இறக்கிட்டு நம்ம மேல ஏறிட்டு வரணும்னு நினைக்கிறது தப்பு\"' மக்கள் செல்வன் \"விஜய் சேதுபதி\" நடிக்கும் ஜூங்கா ட்ரெய்லர்\nஇப்படி ஒரு தமிழை எங்கயும் கேட்டு இருக்க மாட்டீங்க கலாயோ கலாய் \nஉங்களால் இப்படி செய்ய முடியுமா \nஎனக்கென ஒரு திமிர் இருக்கு நான் இல்லனா இந்த பாடல்கள் இல்லை நான் இல்லனா இந்த பாடல்கள் இல்லை மனம் திறக்கும் \" T.M.S \" கள்ள மனத்தின் கோடியில்\nஉண்மையான வேறு உலகங்களை பார்த்து இருக்கீங்களா இங்கே காணொளியை பாருங்கள் ஆச்சரியம் இங்கே காணொளியை பாருங்கள் ஆச்சரியம் \nசூரியனின் பிரமாண்ட\" MEGA BLAST \" தலவாக்கலை \nசூரியனின் நகருக்குள் நகரும் இசைவாகன இசை நிகழ்ச்சி\nசூரியனின் பிரமாண்ட ஹெலிகொப்டர் பரிசு மழை \nஅன்பால் நெகிழ வைத்த விளையாட்டு வீரர்கள் \nதன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைகள் \nமனதில், வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரும் \" ரமழானின் \" இஃப்த்தார் சிந்தனை\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nநாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை\nகொழும்பில் இன்று நடந்த வாகன விபத்து படங்கள்\nதுபாயில் மரணித்த பணிப்பெண்..வீட்டார் செய்த காரியம்\nஅல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maravanpulo.com/?p=17590", "date_download": "2018-06-22T20:20:53Z", "digest": "sha1:ZVTCI5CISKO663YTHD4CGKBT7GQWY5RV", "length": 9221, "nlines": 80, "source_domain": "www.maravanpulo.com", "title": "யாழில் பிடிபட்ட கோடி பணம் திருடிய மோசடி கும்பல்!! – Maravanpulo", "raw_content": "\nயாழில் பிடிபட்ட கோடி பணம் திருடிய மோசடி கும்பல்\nயாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்தர் உரிமம் தருகிறோம் என கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.\n“அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்ந்தவர்கள் தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாக கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.\nஅவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன், சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை என கூறி நுகர்வோர் அதிகார சபையினால் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதனால் பணத்தை இழந்த பலர் அமைதியாக இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் ஒன்று கூடி தீர்மானித்ததற்கு அமைவாக மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனத���தை சேர்ந்தவர்களை யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து ஒருவருக்கு புதிதாக விநியோகஸ்தர் உரிமம் பெறுவதுபோல் பாவனை செய்து மேற்படி நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் இருவரை பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.\nஇன்று மாலை 7 மணிக்கு குறித்த நிறுவனத்தை சார்ந்தவர்களை மடக்கிப் பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை நையப்புடைத்ததன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇதேவேளை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு 1 மணி நேரத்தின் பின்னதாகவே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரணைகளை நடத்தி மேற்படி நிறுவனத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.\nஇதேவேளை யாழ்.மாவட்டத்தில் 2011ம் ஆண்டு தொடக்கம் மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது.\nமேலும் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தியமைக்கான சான்றுகள் மற்றும் வழங்கப்பட்ட தண்ணீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் அனைத்தையு ம் வைத்திருக்கின்றனர்.\nஅதேபோல் யாழ்.மாவட்டத்தில் மட்டும் அண்ணளவாக சுமார் 3 தொடக்கம் 4 கோடி ரூபாய் பணத்தை மேற்படி தண்ணீர் நி றுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nCategories Select Category Uncategorized அறிவித்தல்கள் ஆலயங்கள் உதவிகள் உள்ளூர்ச்செய்தி ஏனைய பக்கங்கள் ஏனைய-வாழ்த்துக்கள் கட்டுரைகள் கணக்கு இலக்கங்கள் கண்ணீர்-அஞ்சலிகள் கவிதைகள் செய்திகள் திருமண-வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மறவன்புலோ செய்தி விற்பனை விளையாட்டு செய்தி\nதொன்மை நிறை தென்மராட்சி நன் நிலமிது\nதோள் வலியாலே நாளும் உழைப்பவர்\nபொன் கொழிக்கும் வளம் பொலிந்து சிறந்து\nபூரண செல்வம், கல்வி, விளையாட்டு\nகடல்வளம், கழனிகள், கரும்பின, மா, தென்னை\nகாட்சிக்கினி வள நாடெனப் போற்றிடும்\nஉடற்பலம் வீரம் உயர்ந்த மெய் ஞானம்\nஎங்கள் தமிழ்க் குல மறவர்கள் வீரம்\nமங்களம் பாடி மகிழ்ந்து விருந்திடும்\nதிருமண பந்தத்தில் இணைந்த விமலதாஸ் நிசாந்தினி அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/Puli-Official-Trailer.html", "date_download": "2018-06-22T20:51:43Z", "digest": "sha1:4BKXMJO3BVZTMJ2TVHSQYFWPCTZ4V4OR", "length": 12262, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "விஜயின் புலி டிரைலர் வெளியாகியது! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவிஜயின் புலி டிரைலர் வெளியாகியது\nவிஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புலி படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஏற்கனவே வெளியான புலி படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே பெருவாரியான வரவேற்பைப் பெற்றதுடன் பல புதிய வரலாறுகளையும் படைத்தது. அடுத்ததாக புலி படத்தின் டிரைலரை 20 ம் தேதியில் வெளியிடுகிறோம் என்று நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளில், நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். விஜயின் அறிவிப்பை புலி படத்தின் பாடல்களை வாங்கியிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது புலி படத்தின் டிரை இன்று நள்ளிரவு வெளியாகியிருக்கிறது.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் ம��்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாக��ம்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathinilaa.blogspot.com/2009/12/blog-post_10.html", "date_download": "2018-06-22T20:27:37Z", "digest": "sha1:DL6OHNKRO637NYELSWHCE5DVLROEMAHF", "length": 21116, "nlines": 236, "source_domain": "mathinilaa.blogspot.com", "title": "நிலாமதியின் பக்கங்கள்.: கிறிஸ்மஸ் பரிசு .................", "raw_content": "\nஉங்களுக்கு வணக்கம். குறையை சுட்டிக்காட்டுங்கள் நிறையை பாராட்டுங்கள். நிலாமதி\nஎன் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி\nயாழ் நகரத்தின் மையப் பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்து இருந்தது . அந்தக் கன்னியர் மடம். அங்கு இருபகுதிகளாக் பிரிக்க பட்டு பலகால்மாக இயங்கி வந்தது. இருப்பினும் சில ஆண்டு களுக்கு முன் படையினரின் அட்டகாசங்கள் குண்டு மழை போன்றவரால் சீர் குலைந்து . ஒரு சில மாதங்கள் தான் அது புனரமைக்க் பட அனுமதி பெற்று , ஆரம்பிக்க பட்டது . கடந்த கால் நடவடிக்கையில் குண்டுவீச்சுக்கும் கூரை சிதைவுகளுக்கும். கன்னியர் மடங்கள் தேவாலயங்களும்விதிவிலக்காகவில்லை.\nஅந்த மடத்தில் , இப்போது தான் , சில புண்ணியவான்களின் நன் கொடையினாலும் தொண்டு ஸ்தாபனங்ளின் உதவியாலும் சிறுக சிறுக கட்ட பட்டு கொண்டு இருக்கிறது.அண்மையில் பல வயதிலும் பெண் சிறுமிகள் சேர்க்க பட்டார்கள். ஆண்களுக்காக இதற்கு அடுத்த தெருவில் , மிக சிறு அளவில் சேர்ந்த பிள்ளைகளுடன் ஏற்கனவே இருந்த நிலையம் புனரமைக்க படப் போகிறது. இந்த சிறுமிகளில் பலர் தாயையும் தந்தையையும் இழந்தவர்கள் ஒரு சிலர் தாயை இழந்தவர்கள் சிலர் உறவுகளால் சேர்க்க பட்டவர்கள். அவர்களுக்கான அடிப்படை உதவியுடன் முதலில் இங்கும் பின்பு அதனுடன் தொடர்பு பட்ட கல்விக்கூடத்திலும் வயதுக்கேற்ப சேர்க்க படுவார்கள். பல குழந்தைகள் போரின் அதிர்வில் இருந்து முற்றாக மீளவில்லை. ஆகக்குறைந்தது மூன்று வயதும் , கூடியது பதினெட்டு வயதுக்கும் உட்பட்டவர்கள். கன்னியர் மடத் தலைவி....அவர்களுக்கு கீழே ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொருவர் நியமிக்க பட்டிருப்பார்கள். சமையல் பகுதி ,படுக்கையறை . படிப்பறை ....போன்றவை.\nஇவர்களது அன்றாட பணிகள் திட்ட மிட்டு நேர ஒழுங்குக்கு அமைய வடிவமைக்க பட்டிருக்கும். காலை 5.45 க்கு துயிலெழுப்பி , காலைகடன் , காலை ஜெப வழிபாடு காலை உணவு அதன் பின் மிக சிறிய பணி .........உதாரணமாக் முன் முற்றம் கூடுதல் , சக நோயாள சிறுமிக்கு உதவி , காலை உணவு பின் பாடசாலை இவ்வாறே மாலையில் நாலுமணிக்கு பள்ளி விட்டதும் ,மீதி தொடரும். இடையில் மத்திய உணவுக்கு வந்து போவர்கள். வார விடுமுறையில் நேர அட்டவணை மாறும். மூன்று நாள் விடுப்பு வரும் போது சிலர் உறவினர் வீடுக்குபோவார்கள். சிலர் வந்து பார்ப்பார்கள். இவை போர்க்காலத்துக்கு முன் ஒழுங்காக நடக்கும்போது இருந்தவை. இப்பொது சற்று மாற்றங்களுடன் நடக்கின்றது.\nஅண்மையில் இந்த நிலையத்துக்கு சேர்க்க பட்ட மிக சிறுவய்துடைய சிறுமிகள் தான் சூட்டி , சுதா . சுதாவுக்கு வயது ஐந்து சுட்டிக்கு மூன்று. இருவரும் தாய் தந்தையரை இழந்தவர்கள். அவர்களை ஆறு தல் படுத்தவே மிகப்பெரிய பாடாய் இருந்தது. சில வாரங்களே ஆகியிருந்தன. . இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் மார்கழி திருவிழாவை எதிர்பார்க்கும் , சிந்தனை. ஆம் அங்கும் குழந்தை இயேசுவின் பிறப்பை எதிர்பார்கிறார்கள். மீட்பர் பிறக்க வேண்டும் மக்களுக்கு அமைதி வாழ்வு கிட்ட வேண்டும். குண்டு மழை ....அழுகை ....இறப்பு ....அவலம் போன்ற வாழ்வில் இருந்து ம அதனால் ஏற்பட்ட தாக்கங்களில் இருந்தும் விடுதலை வேண்டி நிற்கிறார்கள். அன்றைய தினம் , சிறுமிகளின் , தலைமை கன்னி யாஸ்திரி (சிஸ்டர் )மரியா ..........சிறுமிகளை அழைத்து படிப்பறையில் அமர செய்தார். பிறக்க இருக்கும் குழந்தை ஏசு தினத்தில் எல்லோருக்கும்பரிசு வழங்க படும் உங்களுக்கு தேவையானவற்றை எழுதவும் என்று சொல்லியிருந்தார். சிலர் எழுத்து பிழைகளுடன் தங்கள் விருப்பங்க்களை எழுதினார்கள். ( ஈழத்தில் பள்ளி க்கு போகும் நிலை இழந்ததால் கல்வி சீர் குலைந்து இருந்தது , போதிய உணவு பற்றாக்குறை பள்ளியில் மயக்கம போடும் நிலை , இப்படி பல பிரச்சினைக்கு மத்தியில் உயி ரைக்காக ஓடிக்கொண்டு இருந்தார்கள் )\nசிஸ்டர் மரியா .........ஒவ்வொருவருடையவும் தாள்களை பார்த்தார்.எனக்கு பட்டுச்சட்டை வேண்டும்..........சுவிங்கம் வேண்டும். சயிக்கில் வேண்டும் என் வீடுக்கு போகவேண்டும். அம்மாவை பார்க்க வேண்டும் ......இப்படி பல விருப்பங்கள் இருந்தன . சூட்டி சுதாவின் முறை வந்தது. சுதா ...விடுபட்ட சில எழுத்துக்களுடன் ...........\"எங்களுக்கு அம்மாவும் அப்பாவும் மீளவும் வேண்டும்\" என் பொருள் பட எழுதியிருந் தாள் . சிஸ்டர் மரியாவின் கண்கள். பனித்தன . எந்த பொருளையும் கடையில் வாங்கலாம். செல் தாக்குதலில் காலமாகி விட்ட அவர்கள் பெற்றாரை எங்கே வாங்கு வார்.............அந்த கன்னியர்கள் தாயாகவும் தந்தையாகவும் இருந்து முடிந்தவரை யில் வளர்கிறார்கள். ஆனாலும் ......................\nஆசைபட்ட எல்லாத்தயும் காசு இருந்தால் வாங்கலாம் ..........அம்மாவை வாங்க முடியுமா . என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது .\nசுதாவின் ஆசை நிறைவேட்ட்ற முடியாத வருத்தம் மரியா சிஸ்டருக்கு இருந்திருக்கும்...காசிருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கிவிட முடிமா என்ன\nஅருமையான கதை அக்கா...சுதா வேறு எந்த குறையும் இல்லாமல் வாழ்வில் எல்லா வழமும் பெற்று வாழ்க....\nஅந்தப் பிள்ளையை நேரில் கொண்டு வந்து வந்து விட்டீர்கள் நிலா. இப்படி எத்தனை ஆயிரம் பிள்ளைகள் துடிக்கிறார்கள் தெரியுமா இந்த சோகம் தீர அவர்கள் வாழ் நாள் போதாது.\nநீங்கள் அண்மையில் என் கவிதைக்குப் போட்ட கருத்தை தமிளிஷ் இல் படித்தேன். ஏன் உங்களால் என் வலயத்தில் கருத்துப் போட முடியவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. திரும்ப ஒரு முறை முயன்றுபாருங்கள்.\nசீமான் கனி ..ரோமியோபாய்.. தியா .ஜெஸ்வந்தி உங்கள் வரவுக்கும்\nநிலா மனசுக்கு நெகிழ்வான ஒரு பதிவு.எங்களூரின் அவலத்தால் எத்தனையோ சிறுவர்கள் மனநிலையால் இப்படிப் பாதிக்கபட்டே இருக்கிறார்கள்.யார்தான் இதற்கெல்லாம் பொறுப்பு எடுப்பார்கள்.அவர்களின் எதிர்காலம் \nபடித்து முடிந்த பின்னும் மனதில் நிற்கிறது .\n//சூட்டி சுதாவின் முறை வந்தது. சுதா ...விடுபட்ட சில எழுத்துக்களுடன் ...........\"எங்களுக்கு அம்மாவும் அப்பாவும் மீளவும் வேண்டும்\" என் பொருள் பட எழுதியிருந் தாள் . சிஸ்டர் மரியாவின் கண்கள். பனித்தன//\nசிஸ்டர் மரியா மட்டும் அல்ல இதைப்படித்தவுடன் எனது கண்களும்..............\nசுதா மட்டுமல்ல நீங்களூம் நல்லாயிருக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்\nஅண்ணா உங்கள் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநல்ல பதிவு... இன்னும் நிறைய எழுதுங்கள்... நன்றி .\nதமிழ் நண்பர்கள் @ தமிழ் நண்பர்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்க��� இணையப் பாவனையாளர்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nமாமா - பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று உலக நாடக அரங்க தினம் ...அது பற்றிய செய்தி -வீடியோ\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதமிழில்,உங்களுடன் கருத்துக்களை பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1430%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-22T20:54:43Z", "digest": "sha1:XNNBMWE7LK4F7PYK7X3N2G375Z5E4OHK", "length": 7694, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "1430கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 14வது நூற்றாண்டு - 15வது நூற்றாண்டு - 16வது நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1400கள் 1410கள் 1420கள் - 1430கள் - 1440கள் 1450கள் 1460கள்\n1430கள் (1430s) என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் கிபி 1430ஆம் ஆண்டு துவங்கி 1439-இல் முடிவடைந்தது.\n1431 - ஜோன் ஒஃப் ஆர்க் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள்.\n1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.\n1434 - போர்த்துக்கீச வணிகர் தமது முதலாவது தொகுதி ஆப்பிரிக்க அடிமைகளை லிசுபனுக்குக் கொண்டு வந்தார்கள்.\n1436 - குட்டன்பேர்க் அச்சியந்திரத்தில் பணியாற்றத் தொடங்கினார்.\n1437 - எடின்பரோ ஸ்கொட்லாந்தின் தலைநகரமாக்கப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ப��துமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrifarmideas.blogspot.com/2015/08/complete-farming-in-34-cents-of-land.html", "date_download": "2018-06-22T20:35:59Z", "digest": "sha1:WWZDZVGE2JJ426ZUMNDYA37KQRP6AZH6", "length": 19580, "nlines": 387, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: இயற்கையோடு இணைந்த எளிமையான வாழ்வு காணொளி - Complete Farming In 34 Cents of Land", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nஇயற்கையோடு இணைந்த எளிமையான வாழ்வு காணொளி - Complete Farming In 34 Cents of Land\nLabels: இயற்கை வழி வேளாண்மை, இயற்கை விவசாயம், காணொளி, வீடியோ\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\nஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உ...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation\nஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி: கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை க...\nதினசரி வருமானம் பெற காய்கறி சாகுபடி\nவருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்ட...\nகால்நடை சார்ந்த கேள்வி பதில் - மாடு வளர்ப்பு\nகேள்வி: மாடுகளுக்கு இதுவரை நானும் பத்து, பதினைந்து தடவை ஊசி போட்டு இருக்கிறேன். ஆனால் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nவெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்\nபெல்லாரி வெங்காயம் பயிரிடும் முறை - Bellary Onion ...\nபெல்லாரி வெங்காயத்தில் அதிக விளைச்சல் பெற - Bellar...\nசின்ன வெங்காயம் சாகுபடி டிப்ஸ் - Small Onion Culti...\nவிதை மூலம் சின்ன வெங்காயம் சாகுபடி - Small Onion C...\nவேண்டாம் ரசாயன உரங்கள் மாற்றாக இயற்கை உரங்கள் - Be...\nகாய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை\nகருங்கோழி நாட்டுக்கோழி - KADAKNATH COUNTRYCHICKEN\nகோழி வளர்ப்பு ஆவணப்படம் - Poultry Video Documenta...\nஇயற்கையோடு இணைந்த எளிமையான வாழ்வு காணொளி - Complet...\nகர்நாடக கோழி வளர்ப்பு காணொளி - Poultry Farming in...\nநாட்டுக்கோழி வளர்ப்பு காணொளி - Country Chicken Far...\nகிராம்பு சாகுபடி - Clove Cultivation\nநன்னீரில் இறால் வளர்ப்பு - Farming Fresh Water Pra...\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultiv...\nஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர் - Zero Budget Farming\nஇயற்கை விவசாயத்தில் ஆண்டு முழுவதும் திராட்சை - Org...\nமண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைந்து, அத...\nமண்புழு உயிர் உர தொழில்நுட்பம் (TNAU) - BIOFERTILI...\nகொத்தமல்லி சாகுபடி டிப்ஸ் - Coriander Cultivation ...\nகொத்தமல்லி சாகுபடி - Coriander Cultivation\nநன்மை தரும் பூச்சிகளை உற்பத்தி செய்து பயிர்களை காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-22T20:42:16Z", "digest": "sha1:LFSGTDXMQDU7CXG62S6G5NSX6IKNAJV2", "length": 9623, "nlines": 187, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1089. பாடலும் படமும் - 33\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1082. பாடலும் படமும் - 32\n���ராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1075. பாடலும் படமும் - 31\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1055. பாடலும் படமும் - 30\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1018. பாடலும் படமும் - 29\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1008. பாடலும் படமும் - 28\nபாடலும் படமும் எஸ்ராஜம் கிவாஜகந்நாதன்\n985. பாடலும் படமும் - 27\n857. பாடலும் படமும் - 26\n856. பாடலும் படமும் - 25\n854. பாடலும் படமும் - 24\n848. பாடலும் படமும் - 23\nசெல்வத் திருமகள்பாரதி [ தனலக்ஷ்மி: ஓவியம்: எஸ்.ராஜம் ]செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு சிந்தனை செய்த read more\nபாடலும் படமும் எஸ்.ராஜம் எஸ்ராஜம்\n844. பாடலும் படமும் - 22\n பாரதி[ ஆதிலக்ஷ்மி; ஓவியம்: எஸ்.ராஜம் ] மலரின் மேவு திருவே-உன் மேல் யைல் பொங்கி நின்றேன்;ந read more\nContinuation பாடலும் படமும் எஸ்.ராஜம்\n825. பாடலும் படமும் - 21\n தேவகுரு எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டாமா [ ஓவியம்: எஸ்.ராஜ read more\nபாடலும் படமும் எஸ்.ராஜம் கி.வா.ஜகந்நாதன்\n805. பாடலும் படமும் - 20\nகண்ணன் பிறப்பு [ ஓவியம்: எஸ்.ராஜம் ]கண்ணன் பிறந்தான் – எங்கள்கண்ணன் பிறந்தான் – இந்தக்காற்று அதை எட்டுத் திசைய read more\nஅம்பலம் பாடலும் படமும் எஸ்.ராஜம்\n799. பாடலும் படமும் - 19\nசந்திரன் [ ஓவியம் : எஸ்.ராஜம் ] \"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண read more\nபாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1\nஅபிராமி அந்தாதி -1அபிராமி பட்டரின் ‘அபிராமி அந்தாதி’க்கு யாராவது தமிழிதழ்களில் வரிசையாக ஓவியங்கள் வரைந்திருக read more\nஅபிராமி அந்தாதி பாடலும் படமும்\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nஅதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் பொய் சொல்லலாம்.\nஇருவேறு உலகம் – 88 .\nநள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது தொடரும் போலீசு ராஜ்ஜியம் \n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி. .\nகண்ணுல தண்ணி கொட்டுதய்யா இதை பார்க்கும் போது .\nசமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா\nஎன்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா...... : வ.வா.சங்கம்\nஇந்தாப் பிடி செங்கொடி : இரா.எட்வின்\nஸ்ரீதர் சாரும்.. பதினோரு புருடர்களும் : M.P.UDAYASOORIYAN\nஅவியல் � 03 ஏப்ரல் 2009 : பரிசல்காரன்\nகலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) : வ.வா.சங்கம்\nஎனக்கும் அவசியப்படுகிறது : உமா மனோராஜ்\nநண��பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள் : ச்சின்னப் பையன்\nச்சும்மா கில்கில்ப்பு ஜில்பான்ஸ் : இரா.வசந்தகுமார்\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் : செந்தழல் ரவி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=1f6c138d7d65e5bc033093950d427ad2", "date_download": "2018-06-22T21:00:57Z", "digest": "sha1:FN5RDWNO7HG46MVW27MN4HYEAERCZDAC", "length": 31398, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல��படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்���ளேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கண���னி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=861798", "date_download": "2018-06-22T21:01:30Z", "digest": "sha1:V2EM2KXJLABYEXYDDRHHQMJB4IZOMKCT", "length": 10475, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பழுதடைந்த முசிறி நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nபழுதடைந்த முசிறி நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nதா.பேட்டை, ஜூன் 14: முசிறியில் உள்ள பழுதடைந்த அரசு கிளை நூலக கட்டிடத்தை முற்றிலும் இடித்து விட்டு கூடுதல் வசதிகளுடன் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறியில் 1987ம் ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நூலகத்திற்காக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இக்கட்டிடம் அண்மையில் மிகவும் பழுதடைந்தது. இதனால் வாசகர்கள் நலன் கருதி முசிறி நல்லமுத்துப்பிள்ளை தெருவில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு கடந்த 23.10.2014 அன்று மாற்றப்பட்டது. இக்கட்டிடத்திற்கு வாடகையாக ரூ.9 ஆயிரம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழுதடைந்த நூலக கட்டிடத்தை மராமத்து பணிகள் செய்வதற்காக அரசால் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடமும், கூடுதல் வசதிகளும் செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து முசிறியை சேர்ந்த சமூக ஆர்வலர் ப���லசுப்ரமணியன் கூறும்போது, முசிறி கிளை நூலகத்தில் படித்து பயன்பெற்று உயர் பதவியில் பலர் உள்ளனர். இந்த கிளை நூலகத்தை நாள் ஒன்றுக்கு சுமார் 150க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு போதிய இடவசதி எதுவுமில்லை. இந்நிலையில் பழுதடைந்த பழைய நூலக கட்டிடத்திற்கு மராமத்து பணிகள் செய்ய 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய நூலக கட்டிடத்திலும் இடவசதி இல்லை. சுமார் 60 ஆயிரம் புத்தகங்கள் உள்ள இந்த நூலகத்தில் வாசகர் நாளிதழ்களுக்கு ஒரு பிரிவும், பருவ இதழ்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், சிறுவர் நாளிதழ்கள் படிப்பதற்கான பகுதி மற்றும் சொந்த புத்தகங்கள் எடுத்து வந்து படிக்கும் பகுதி, வாசகர் குறிப்பு எடுக்கும் பகுதி, கணினியில் தேவையான தகவல்களை பார்ப்பதற்கான பகுதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.\nஆனால் இரண்டு, மூன்று டேபிள்களை மட்டும் வைத்து கொண்டு முசிறியில் நூலகத்தை செயல்படுத்துவது வருத்தமடைய செய்கிறது. இது தவிர பழைய கட்டிடத்தில் மோல்டு கம்பிகள் தெரியும் அளவிற்கு காரைகள் உதிர்ந்தும் பட்டிடத்தின் பீம் பழுதடைந்த நிலையில் அதே கட்டிடத்தை மராமத்து வேலைகள் மேற்கொள்வது, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது போன்றதாகும். எனவே திருச்சி கலெக்டர் முசிறியில் உள்ள பழைய நூலக கட்டிடத்தை மறு ஆய்வு செய்து தரமான கட்டிடமாகவும், வாசகர்களுக்கு பயன்பெறும் வகையிலான பகுதிகளும் அமைக்க வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பம் என்று கூறினார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉதவித்தொகை உயர்த் தி வழங்ககோரி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி\nதிருச்சியில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு\nகொடிக்குளம் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் 283 மனுக்களுக்கு தீர்வு\nஅறந்தாங்கிசிவானி வித்யா மந்திர்பள்ளியில் யோகா தினம்\nபெற்றோர் அனுப்ப மறுத்த பார்வையற்ற சிறுமி பள்ளியில் சேர்ப்பு\nதமிழ் வளர்ச்சி துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பா���ுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/ezhu_peru_vallalgal/", "date_download": "2018-06-22T20:50:28Z", "digest": "sha1:DVIY3E2BTYKVID5SOQT6WL4WS3623556", "length": 5371, "nlines": 89, "source_domain": "freetamilebooks.com", "title": "எழு பெரு வள்ளல்கள் – சங்க இலக்கியம் – கி.வா.ஜகந்நாதன்", "raw_content": "\nஎழு பெரு வள்ளல்கள் – சங்க இலக்கியம் – கி.வா.ஜகந்நாதன்\nநூல் : எழு பெரு வள்ளல்கள்\nஅட்டைப்படம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 394\nநூல் வகை: சங்க இலக்கியம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன், த.தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: கி.வா.ஜகந்நாதன்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/profile/1727-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-22T21:02:44Z", "digest": "sha1:5JJOPFCQIRWPWR3O24EUUCSWMKHWTIWP", "length": 47035, "nlines": 190, "source_domain": "www.yarl.com", "title": "கந்தப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி\nகந்தப்பு replied to நவீனன்'s topic in யாழ் ஆடுகளம்\n1990ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப்போட்டியிலும் ஆர்ஜென்ரினா தான் விளையாடிய குழுவில் நடந்த முதலாவது போட்டியில் ஆபிரிக்கநாடான கமரூனுடன் தோற்று பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது . அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலர் ஆர்ஜென்ரினாவுக்குதான் ஆதரவு. 1986ல் மேற்கு ஜேர��மனியை வென்று உலககிண்ணத்தினை வென்றது ஆர்ஜென்ரினா. ஜே.ஆர் அரசுக்கு இராணுவ தளபாடங்களை அக்காலத்தில் மேற்கு ஜேர்மனி வழங்கிவந்ததினால் 1986ல் இருந்து பலர் ஜேர்மனியை வெற்ற ஆர்ஜென்ரினாவுக்கு ஆதரவு. மரடோனா பலரது விருப்பமான விளையாட்டுவீரர். தற்போதைய உலகக்கிண்ணத்தில் 8 குழுவாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றில் 4 அணியாக மொத்தம் 32 அணிகள். ஒவ்வொரு குழுக்களில் இருந்து முதல் இரண்டு அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும். அதாவது 8*2 =16 அணிகள் தெரிவாகும். 1990ம் ஆண்டில் 6 குழுக்கள். ஒவ்வொன்றிலும் 4 அணிகள். மொத்தம் 24 அணிகள் . குழுக்களில் இருந்து முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும் (மொத்தம் 6*2 =12), 3ம் இடத்தினைப் பெறும் (புள்ளிகள் ,கோல்கள் அடிப்படையில்) சிறந்த 4 அணிகளும் மொத்தமாக 16 அணிகள் 2ம் சுற்றுக்கு செல்லும். 1990 ஆண்டில் ஆர்ஜென்ரினா, பிறேசில், இத்தாலி, மேற்கு ஜேர்மனி ஆகியவற்றுள் ஒன்றே கிண்ணத்தினைப் பெறும் எனப்பலர் எதிர்ப்பார்த்தார்கள். இதன்படி போட்டிகளும் ஒழுங்குபடுத்தப்பட்டன. அதாவது இவ்வணிகள் தங்கள் பங்கேற்கும் குழுவில் முதல் இடம்பெற்று, தொடர்ந்து வெற்றி பெற்றால் , அரை இறுதியில் மேற்கு ஜேர்மனியும், ஆர்ஜென்ரினாவும், மற்றைய அரை இறுதியில் பிரேசிலும் இத்தாலியும் விளையாடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இரண்டு மூன்று தினங்கள் ரசிகர்கள் தொலைக்காட்சியில் உலகக்கிண்ணத்தினைப் பார்த்தார்கள். பிறகு 2ம் ஈழப்போர் ஆரம்பிக்க, சுன்னாகம் மின்சாரநிலையத்திற்கு வானில் இருந்து குண்டு போட்டு யாழ்ப்பாணத்து மின்சாரத்தினை தடைசெய்தது பிரேமதாசா அரசு. மக்கள் வானொலிச் செய்திகளில் மட்டும் போட்டி முடிவுகளை அறிந்து கொண்டார்கள். (அக்காலத்தில் மயிலிட்டி போன்ற பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் காணிகள் சில இப்பொழுதுதான் விடுவிக்கப்பட்டிருக்கிறது). கமரூனுடன் தோற்ற ஆர்ஜென்ரினா, உருமேனியாவுடன் நடந்த போட்டி வெற்றி தோல்வியுடன் முடிய, இரஸ்சியாவினை வென்று மூன்றாம் இடத்தினை ப் பெற்றது. இதனால் 2ம் சுற்றில் பலம் வாய்ந்த பிரேசிலுடன் மோதும் வாய்ப்பினைப் பெற்றது. அப்போட்டியில் ஆர்ஜென்ரினா வெற்றி பெற்றது. யூகோசிலாவாக்கியாவை காலிறுதியில் வென்று, அரையிறுதியில் இத்தாலியையும் வ���ற்று, இறுதிப்போட்டியில் மேற்கு ஜேர்மனியுடன் மோதியது. கமரூனுடன் நடந்தபோட்டியில் தோற்றதினால் முதல் சுற்றிலே தோற்கடிக்கப்படும் என்று எதிர்ப்பார்த்த ஆர்ஜென்றினா இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. இறுதிப்போட்டியில் மேற்கு ஜேர்மனி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. நடுவரின் தவறான தீர்ப்பினால் கிடைத்த பனால்டியினால்தான் மேற்கு ஜேர்மனி வெற்றதாக அப்போதைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இம்முறையும் அடுத்த போட்டியில் நையிரியாவை வென்றால், சிலவேளை ஆர்ஜென்ரினா 2ம் இடத்தினைப் பிடிக்கலாம். குழு Cயில் பிரான்ஸ் பெரும்பாலும் முதலாம் இடத்தினைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறது. 2ம்சுற்றில் பிரான்சும், ஆர்ஜென்ரினாவும் மோதும் சந்தர்ப்பம் உருவாகலாம். 1990ம் ஆண்டில் நடந்தது போல நடக்கலாம்.\nயாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி\nகந்தப்பு replied to நவீனன்'s topic in யாழ் ஆடுகளம்\nபோட்டி விதிகள்: 4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். நான் ஈழப்பிரியன் பதில் அளித்ததற்கு பின்பு தான் பதில் அளித்தேன். இருவருக்கும் ஒரே புள்ளிகள். அப்படியானால் ஈழப்பிரியன் 3ம் இடம் . நான் 4ம் இடம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு\nகந்தப்பு replied to கந்தப்பு's topic in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு அனுப்பிய மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தி இந்து ஆங்கில நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே இது போன்ற விவகாரத்தில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியும் என்பதால், உள்துறை 7 பேரின் விடுதலை கூடாது என அறிவுறுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கோரிக்கையில் மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரிலே ஜனாதிபதி மனுவை நிராகரித்துள்ளார். முன்னாள் பிரதமர் கொலைக்குற்றவாளிகள் எந்த சூழலிலும் சுதந்திரமாக நடமாட முடியாது” என உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். -தினதந்தி\nகந்தப்பு replied to putthan's topic in முற்றத்து மல்லிகை\nமுல்லைக்கொடிக்கு தான் ஏறிவந்த தேரினைக் கொடுத்தவன் பாரி. இதனால் வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். தாயகத்துக்கு செல்லும் போது நாய்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்ட முதலாவது தமிழர் புங்கையூரான் அவர்களை இன்று முதல் \" பாரியை விஞ்சிய பூங்கையர்' என்று அழைக்கப்படுவார்.\nயாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி\nகந்தப்பு replied to நவீனன்'s topic in யாழ் ஆடுகளம்\n1. ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா - ரஷ்யா 2. எகிப்து எதிர் உருகுவே - உருகுவே 3. மொரோக்கோ எதிர் ஈரான் - மொரோக்கோ 4. போர்த்துகல் எதிர் ஸ்பெயின் - ஸ்பெயின் 5. பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா - பிரான்ஸ் 6. ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து - ஆர்ஜென்டினா 7. பேரு எதிர் டென்மார்க் - டென்மார்க் 8. குரோசியா எதிர் நைஜீரியா - குரோசியா 9. கோஸ்டரிக்கா எதிர் செர்பியா - செர்பியா 10. ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ - ஜேர்மனி 11. பிரேசில் சுவிஸ்லாந்து - பிரேசில் 12. சுவீடன் எதிர் தென்கொரியா - சுவீடன் 13. பெல்ஜியம் எதிர் பனாமா - பெல்ஜியம் 14. துனிசியா எதிர் இங்கிலாந்து - இங்கிலாந்து 15. கொலம்பியா எதிர் ஜப்பான் - கொலம்பியா 16. போலந்து எதிர் செனகல்- போலந்து 17. ரஷ்யா எதிர் எகிப்து- ரஷ்யா 18. போர்த்துகல் எதிர் மொரோக்கோ - போர்த்துகல் 19. உருகுவே எதிர் சவுதிஅரேபியா - உருகுவே 20. ஈரான் எதிர் ஸ்பெயின் - ஸ்பெயின் 21. டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா - டென்மார்க் 22. பிரான்ஸ் எதிர் பேரு -. பிரான்ஸ் 23. அர்ஜென்டினா எதிர் குரோசியா - அர்ஜென்டினா 24. பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா - பிரேசில் 25. நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து - நைஜீரியா 26. செர்பியா எதிர் சுவிஸ்லாந்து - சுவிஸ்லாந்து 27. பெல்ஜியம் எதிர் துனிசியா - பெல்ஜியம் 28. தென்கொரியா எதிர் மெக்ஸிகோ - மெக்ஸிகோ 29. ஜேர்மனி எதிர் சுவீடன் - ஜேர்மனி 30. இங்கிலாந்து எதிர் பனாமா - இங்கிலாந்து 31. ஜப்பான் எதிர் செனகல் - செனகல் 32. போலந்து எதிர் கொலம்பியா - கொலம்பியா 33. சவுதிஅரேபியா எதிர் எகிப்து - எகிப்து 34. உருகுவே எதிர் ரஷ்யா - உருகுவே 35. ஸ்பெயின் எதிர் மொரோக்கோ - ஸ்பெயின் 36. ஈரான் எதிர் போர்த்துகல் - போர்த்துகல் 37. டென்மார்க் எதிர் பிரான்ஸ் - பிரான்ஸ் 38. ஆஸ்திரேலியா எதிர் பேரு - பேரு 39. நைஜீரியா எதிர் அர்ஜென்டினா - அர்ஜென்டினா 40. ஐஸ்லாந்து எதிர் குரோசியா - குரோசியா 41. தென்கொரியா எதிர் ஜேர்மனி - ஜேர்மனி 42. மெக்ஸிகோ எதிர் சுவீடன் - மெக்ஸிகோ 43. செர்பியா எதிர் பிரேசில் - பிரேசில் 44. சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா -. சுவிஸ்லாந்து 45. ஜப்பான் எதிர் போலந்து - போலந்து 46. செனகல் எதிர் கொலம்பியா - கொலம்பியா 47. இங்கிலாந்து எதிர் பெல்ஜியம் - பெல்ஜியம் 48. பனாமா எதிர் துனிசியா - துனிசியா 49. ஒவ்வொரு பிரிவிலும் (ஆ முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்) உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்ஜியம், கொலம்பியா 50. 2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்) உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்ஜியம், கொலம்பியா 50. 2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்) உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்ஜியம், கொலம்பியா , இங்கிலாந்து, ரஷ்யா, போர்த்துகல், டென்மார்க் , குரோசியா , சுவிஸ்லாந்து , மெக்ஸிகோ, போலந்து 51. கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்) உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்ஜியம், கொலம்பியா , இங்கிலாந்து, ரஷ்யா, போர்த்துகல், டென்மார்க் , குரோசியா , சுவிஸ்லாந்து , மெக்ஸிகோ, போலந்து 51. கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்) ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, போர்த்துகல் 52. அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்) ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்��ியம், இங்கிலாந்து, போர்த்துகல் 52. அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை (சரியான விடைகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்) ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில், ஜேர்மனி 53. இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை (சரியான விடைகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்) ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில், ஜேர்மனி 53. இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை (சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்) பிரேசில், ஜேர்மனி 54. உலககிண்ணத்தை கைப்பற்றும் நாடு எது (சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்) பிரேசில், ஜேர்மனி 54. உலககிண்ணத்தை கைப்பற்றும் நாடு எது ( 6 புள்ளிகள் ) பிரேசில் 55. சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் ஆ) விளையாட்டுவீரர் யார் ( 6 புள்ளிகள் ) பிரேசில் 55. சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் ஆ) விளையாட்டுவீரர் யார் ( 4 புள்ளிகள்) B) அல்லது அவர் எந்த நாட்டவர் ( 4 புள்ளிகள்) B) அல்லது அவர் எந்த நாட்டவர் ( 2புள்ளிகள்) இந்த 55 கேள்வி தொடர்பாக மேலதிக விளக்கம்... நீங்கள் பதில் தரும்போது.. உதாரணமாக ஆ) விளையாட்டுவீரர் யார் ( 2புள்ளிகள்) இந்த 55 கேள்வி தொடர்பாக மேலதிக விளக்கம்... நீங்கள் பதில் தரும்போது.. உதாரணமாக ஆ) விளையாட்டுவீரர் யார் ( 4 புள்ளிகள்) Junior Neymar B) அல்லது அவர் எந்த நாட்டவர் ( 4 புள்ளிகள்) Junior Neymar B) அல்லது அவர் எந்த நாட்டவர்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு\nகந்தப்பு posted a topic in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார் கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது. இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ம் ஆண்டு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு மத்திய அரசு பதில் தரவில்லை. இதற்கிடையே, தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்ட��ை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. மத்திய அரசின் அந்த கடிதத்துக்கு தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றி மத்திய அரசு கேட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு ஏற்கனவே அனுப்பி உள்ள நிலையில், அவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசு சட்டரீதியாக ஆலோசித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய மத்திய அரசின் முடிவு விரைவில் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. - தினதந்தி\nகந்தப்பு replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nகந்தப்பு replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nநீங்கள் வாழும் நாட்டில் பார்த்தவற்றைவைத்து இங்கு எழுதியிருக்கிறீர்கள். நான் வாழும் நாட்டில் பார்த்ததினை வைத்து கருத்து எழுதியிருக்கிறேன்.\nஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு\nகந்தப்பு replied to நவீனன்'s topic in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nஅவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் ஊடகங்கள் அவரின் குரலுக்கு முக்கியத்துவம் குடுக்கவில்லை. அண்மையில் வந்த காணொலி வை.கோவைப் பற்றி பொய்யான செய்திகளைப் பரப்பியவர் எச்.ராஜா\nகந்தப்பு replied to நிலாமதி's topic in முற்றத்து மல்லிகை\nபுலம்பெயர்ந்த நாடுகளில் அடுத்துவரும் சந்ததிகள் முற்று முழுதாக சாம்பாராக மாறும் அபாயம் இருக்கிறது. 4வது சந்ததிக்காரன் இப்படிச் சொல்வான். 'என்னுடைய அப்பாவின் அப்பா இலங்கைத்தமிழ், அப்பாவின் அம்மா குஜராத்தி , அம்மாவின் அப்பா நையீரியா, அம்மாவின் அம்மா சீனர். நான் ஒரு இத்தாலி நாட்டவனைத் திருமணம் செய்யப்போகிறேன்'. பெற்றோர்கள் விரும்பியோ விரும்பாமலோ மாறப்போகிறார்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆத்மா இப்படி நினைக்கும். 'யூலைக்கலவரத்தில் நான் 3000 தமிழர்களை அழித்தேன். இப்பொழுது நாட்டைவிட்டு ஓடியவர்கள் வரும் சந்ததிகளில் முற்றுமுழுதாக தமிழரல்லாதவர்களாக மாறப்போகிறர்கள். அழியப்போகிறார்கள். புத்தம் சரணம் கச்சாமி, தமிழரைக�� கொல்லடா கச்சாமி'\nஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு\nகந்தப்பு replied to நவீனன்'s topic in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு\nகந்தப்பு replied to நவீனன்'s topic in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்றவர்கள் என்று மேலே இணைக்கப்பட்ட புகைப்படத்தில் வை.கோவின் பெயரும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் வெளிவரும் ஊடகங்களில் வை.கோவின் பெயர் இல்லை. 'புதிய தலைமுறை' செய்திகளிலும் வை.கோவின் பெயர் இல்லை.. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஆரம்பகாலத்தில் குரல் கொடுத்துவருபவர் வை.கோ. ஆனால் பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்களின் முகநூலில் வை.கோவின் பெயர் இருக்கிறது. அத்துடன் ஸ்டாலின், சிதம்பரம் பெயர்களும் இருக்கிறது. இதேபோல திமுக ஆதரவு முகநூல்களில் மோடி, ஏடப்பாடி, பன்னீர் பெயர்கள் இருக்கின்றன. முகநூல்களில் வரும் செய்திகள் பல உண்மைத்தன்மையற்றவை.\nஇதுவரையில் எத்தனைப்பேர் HNB கணக்கை மூடியுள்ளார்கள் தெரியுமா\nகந்தப்பு replied to விசுகு's topic in ஊர்ப் புதினம்\nசமூக வலைத்தளங்களில் புறக்கணிப்பு என்று பதிவிட்டவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். 2009- 2011 காலப்பகுதியில் பலர் சிறிலங்கா டில்மா தேயிலை, சிறிலங்கா துடுப்பாட்ட அணியினைப் புறக்கணிப்பதாக தங்களது முக நூல்களில் கருத்துக்கள் எழுதியதினைப் பார்த்திருக்கிறேன். அக்காலப்பகுதியில் சிட்னியில் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிராக கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. வேடிக்கை என்ன வென்றால் கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் வெறும் 100 பேர். ஆனால் சிங்களக் கொடியுடன் துடுப்பாட்டம் பார்க்கச்சென்றவர்கள் பல மடங்குபேர்கள். இவர்களில் சிலர் தங்களது முகனூல்களில் சிங்கள துடுப்பாட்டத்தினைப் புறக்கணிப்பதாகப் பதிவு இட்டவர்கள். உண்மையில்ஹற்றன் நஷனல் வங்கியினைப் புறக்கணித்தால் நல்லது.\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nகந்தப்பு posted a topic in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனில்லாமல் உயிர் இழந்தார். கடந்த மாதம் 12-ம் தேதி நுரையீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அப்போலோ மருத்துவமனை��ில் காடுவெட்டி குரு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போலோ மருத்துவர்களுடன் அன்புமணி நடத்திய ஆலோசனையின்படி, காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி(Tracheostomy) அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்தப்பின் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமும் மருத்துவமனைக்குச் சென்று, அவரைப் பார்த்துவந்தார். மேலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸும், மருத்துவமனைக்குச் சென்று குருவைப் பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விசாரித்தார். அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நலம் நன்கு தேறிவந்தது என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இன்று காலை அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதுகுறித்து விசாரித்தபோது குருவின் உடல்நிலையில் கவலைக்கிடமாக உள்ளது தெரியவந்தது. இந்தச் சூழலில் தான், காடு வெட்டி குரு இறந்து விட்டதாக இரவு 8.35 மணியளவில் டாக்டர்கள் அறிவித்தனர். இதனால் பா.ம.க தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். குருவின் உடல் அவரது சொந்த ஊரான ஜெயம்கொண்டத்துக்கு கொண்டுசெல்லப்பட இருக்கிறது. - விகடன் யார் இந்த குரு பாம.க.வின் வன்னியர் சங்கத்தலைவர் குருநாதன் என்கிற குரு. அவரது சொந்த ஊர் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி தான் . 1986-ல் காடு வெட்டியில் தி.மு.கவின் கிளைச் செயலாளராக இருந்தவர் இந்த குரு. தி.மு.கவில் வன்னியர்களுக்கு அவர்களது பகுதியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதாலும் வன்னியர் சங்கத்தை விரிபடுத்துவதற்காக எம்.கே.ராஜேந்திரன், வீரபோக.மதியழகன் அகியோர் குருவை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இனைக்கிறார்கள். பின்பு படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகிக்றார். பின்பு வன்னியர் சங்கத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். 2001-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஆண்டிமடத்தில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டு முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பிறகு நடந்த 2006 சட்டமன்ற தேர்தல், 2009ம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். மீண்டும் , 2011 ஜெயங்கொண்டத்தில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றார். - விகடன்\nரொன்ரோ இந்தியா உணவகத்தில் குண்டு வெடிப்பு .15 பேர் காயம்\nகந்தப்பு replied to கந்தப்பு's topic in உலக நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookday.co.in/2018/06/04/", "date_download": "2018-06-22T20:30:48Z", "digest": "sha1:OAFQG47CKK7P55ZGJQRFHDN6CYII5E5V", "length": 3748, "nlines": 72, "source_domain": "bookday.co.in", "title": "2018 June 04", "raw_content": "\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nகல்வி : ஓர் அரசியல்\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்\nஇந்திய தத்துவ மரபில் நாத்திகம்\nஎன் சிவப்பு பால் பாயிண்ட் பேனா- நூல் மதிப்புரை\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nவரலாற்றின் போக்கு பொதுவாக அரசியல், சமூக-கலாச்சார, பொருளியல் காரணிகளாலேயே விளக்கப்படுகிறது. இக்காரணிகள் வரலாற்றுக்காலத்தில் வலுப்பெற்றவையே. அண்மைக் காரணிகளான இவற்றுக்குப் பின்…\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nகல்வி : ஓர் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=42647&cat=1", "date_download": "2018-06-22T20:53:51Z", "digest": "sha1:VX55E2D7L2DY7LR4SWA5PUM7EP3IACTS", "length": 9252, "nlines": 75, "source_domain": "business.dinamalar.com", "title": "தொடர்ந்து உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.23,760 க்கு விற்பனை", "raw_content": "\nமே மாத மொத்த விலை பணவீக்கம் 4.43 சதவீதம் உயர்வு ... நாட்டின் பருத்தி ஏற்றுமதி 1 கோடி பேல்களாக உயரும் ...\nதொடர்ந்து உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.23,760 க்கு விற்பனை\nசென்னை : காலையில் சவரனுக்கு ரூ.64 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் மேலும் ரூ.64 உயர்ந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2970 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,190 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,760 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையும் உயர்ந்து ரூ.44.50 ஆக உள்ளது.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ஜூன் 14,2018\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும���,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ஜூன் 14,2018\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை ஜூன் 14,2018\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ ஜூன் 14,2018\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜூன் 14,2018\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவ���ப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016020940628.html", "date_download": "2018-06-22T20:19:51Z", "digest": "sha1:2HQFLXLZSLN6BH62YFII54KXTRU65PUV", "length": 7427, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "நயன்தாரா படத்தில் எந்திரன் ராப் பாடகி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நயன்தாரா படத்தில் எந்திரன் ராப் பாடகி\nநயன்தாரா படத்தில் எந்திரன் ராப் பாடகி\nபெப்ரவரி 9th, 2016 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nநயன்தாரா அடுத்ததாக சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தை இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கின்றனர். திகில் கலந்த காமெடி திரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் ஆகியோர் இணைந்து இசையமைக்கவிருக்கிறார்கள்.\nவிவேக்-மெர்வின் இருவரும் ஏற்கெனவே, ‘வடகறி’, ‘புகழ்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இவர்கள் இசையமைக்கும் இந்த படத்தில் கதையோடு ஒன்றியே பாடல்கள் அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், ‘எந்திரன்’ படத்தில் வரும் ‘இரும்பிலே ஒரு இருதயம்’ பாடலில் ராப்பிங் பாடிய லேடி காஷ் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம். இந்த பாடல் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nவிவேக்-மெர்வின் இருவரும் தனி இசை ஆல்பம் ஒன்றையும் கூடிய விரைவில் தயாரித்து வெளியிடவுள்ளனர். ‘ஹே புள்ள’ என்ற அந்த வீடியோ ஆல்பத்தை இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nஇந்த ஆல்பத்துக்கான காட்சிகள் அனைத்தையும் மலேசியாவில் படமாக்கியுள்ளனர். மலேசியா ராப் பாடகர்கள் பலரும் இந்த ஆல்பத்தில் பாடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/13071/", "date_download": "2018-06-22T20:52:48Z", "digest": "sha1:53P5PBWAN6DPJXR3UGK7LOC6A5ELNEED", "length": 10788, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "பொன்.ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nபொன்.ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்\nமத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் அண்ணன் மறைந்த பி.ராமகிருஷ்ணனின் மகன் ஆர்.பொன்னையா நாகராஜிக்கும், கன்னியா குமரி மாவட்டம் வெளிச்சந்தை, மணவிளை கிருஷ்ண சாமியின் மகள் கேஎஸ்.தர்ஷணாவுக்கும் கடந்த 15-ந் தேதி நாகர்கோவிலில் திருமணம் நடந்தது.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராணி மெய் யம்மை ஹாலில் நேற்று மாலை நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மாலை 6.40 மணிக்கு வந்தார். மண மக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் மண மக்களுக்கு கருணாநிதி மலர் கொத்துவழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து கவிஞர் கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, மாநில வர்த்தக அணிசெயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nகருணாநிதியின் கருத்து அவர் வகித்த பதவிகளுக்கு அழகல்ல September 28, 2016\nடாஸ்மாக்கடை திறக்ககூடாது என வலியுறுத்தி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரை வழிமறித்ததால் பரபரப்பு April 28, 2017\nதமிழன் என்ற முறையிலும், அண்ணன் – தம்பி என்ற முறையிலும் திருமாவளவனை சந்தித்தேன் October 20, 2016\nபொன்னுசாமி பா.ஜனதாவில் இணைந்தார் February 18, 2018\nசேதமடைந்த பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு December 1, 2017\nஉலக அளவில் தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருக்கிறார் July 24, 2016\nஷார்ஜாவில் மீட்கப்பட்ட இளைஞர்கள் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தனர் December 3, 2016\nவிராத்கோலி அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி December 21, 2017\nபிளாஸ்டிக் அரிசி தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் June 10, 2017\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தங்க ரதம் ஒப்படைப்பு April 30, 2018\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tsivaram.blogspot.com/2012/01/blog-post.html?showComment=1326041880061", "date_download": "2018-06-22T21:02:33Z", "digest": "sha1:OAU3LYOCPTHLR2WJCH42F6JHIRSDCX7K", "length": 13712, "nlines": 135, "source_domain": "tsivaram.blogspot.com", "title": "ஏதோ சொல்கிறேன்!: வேகம் ரொம்ப முக்கியம்", "raw_content": "\nகாண மட்டும் அல்ல, கடைப்பிடிக்கவும் தான்\nநம்ம தருமி அவர்கள் பதிவை தொடர்ந்து\nசாலை பாதுகாப்பு என்றால் அதற்கு முழுக்க முழுக்க வாகன ஓட்டுனர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றே நம்மில் பலர் எண்ணுகிறோம். எந்த வாகனம் என்பது முக்கியமில்லை நடப்பவர்களுக்கு சைக்கிள், சைக்கிளில் செல்பவர்களுக்கு பைக், பைக்கிற்கு ஆட்டோ, ஆட்டோவிற்கு கார், கார் க்கு பஸ், பஸ்க்கு லாரி என எந்த வாகனம் பெரிதோ அதன் மேல் தான் தவறு இருக்கும், அவர்கள் சரியாக நடந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பரவலாக ஒரு எண்ணம் உண்டு. இதில் தவறு என்றே நான் சொல்லவில்லை. அவர்கள் மீது எந்த அளவிற்கு தவறு உண்டோ, அதே அளவிற்கு மற்றவர்களின் மீது தவறு உண்டு. இதற்கு மிக சிறிய உதாரணமாக இரு புகைப்படங்களை இணைத்து உள்ளேன். அதை பார்த்து விட்டு மற்றவற்றை பேசுவோம்.\nஇடம் : கிழக்கு கடற்கரை சாலை. திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை வழி\nஅவர்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த இடங்களில் ஒரு நாளைக்கு மிக சொற்பமாக மட்டுமே வாகனங்கள் அப்பகுதியை கடந்த காலம் போய், இப்போது நெடுஞ்சாலைகள் வந்து வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வது அவர்கள் குற்றம் அல்ல தான். ஆனால் முன்பு இருந்த அதே ஞாபகத்தில் ஏதோ ஒரு நினைப்பில் சாலைகளை கடப்பதும், குழந்தைகளை கவனிப்பின்றி விடுவதும், ஆடு மாடுகளை சாலைகளில் கட்டி போடுவதும் மிக அபாயகரமான விசயம். இதனால் ஏற்படும் பாதிப்பை முன் கூட்டி உணர்ந்து கவனமாக இருப்பது தான் நன்மைபயக்கும் விசயம். அதை விடுத்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ஆகவே ஆகாது.\nஅது போக நடைப்பயணமாக செல்பவர்கள் குறிப்பாக ஆன்மிக பயணம் செல்பவர்கள் முடிந்த அளவு சாலையின் ஒரமாக நடந்து செல்லுங்கள். குறுகிய பாதைகளில் இன்னும் கவனம் தேவை. இரவு நேரங்களிலும் நடப்பதை தவிர்க்கவும். குறிப்பாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாத போது. அப்படியே நடக்க நேர்ந்தாலும், Reflector உடுப்புகளை பயன்படுத்துங்கள். சாலைகளில் அமந்து உணவு உட்கொள்வது, ஒய்வு எடுப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.\nஇரு சக்கர வாகன ஓட்டுபவர்கள் ���ாலையில் ஒரமாக செல்வது ரொம்ப ரொம்ப முக்கியமான விசயம். நாம் மட்டும் சாலையில் பயணிக்கவில்லை நமக்கு பின்பும் பலர் வருவார்கள் என்ற எண்ணம் தேவை. போய் கொண்டு இருக்கும் போதே எந்த ஒரு சைகையும் செய்யாமல் திடீர் என திரும்பவது, யூ டர்ன் எடுப்பது ரொம்பவே ஆபத்தமான விசயம். அதே போல் வண்டி ஓட்டும் போது குறிப்பாக நெடுஞ்சாலைகளில் நட்ட நடுவே தயவு செய்து ஓட்ட வேண்டாம். இடது பக்கமாகவே செல்லுங்கள், வாகனங்களை முந்தும் போது இடது புறத்தில் முந்தாமல் வலது புறத்தில் ஏறி முந்தி மீண்டும் இடது புறமாக தொடர்ந்து உங்கள் பயணத்தை தொடருங்கள்.\nகாரில் செல்பவர்கள் மிரர் பார்த்து ஒட்டுவது அவசியம். உங்களை முந்த யாரும் சைட் கேட்டால் கொடுப்பதால் நாம் ஏதும் குறைந்து விடுவது இல்லை. வளைவில் முந்தாதீர்கள், ஊருக்குள் HI BEAM போட்டு ஒட்டாதீர்கள். கண்ணை கூசும் அளவிற்கு வாகனத்தின் முகப்பு விளக்கை மாற்ற வேண்டாம். எதிரில் வாகனம் வரும் போது விளக்கை அணைத்து போடுங்கள். நெடுந்தொலைவு பயணத்தில் தூக்கம் வந்தால் வண்டியை ஒரு டீக்கடை பக்கம் ஒதுக்கி போட்டு கொஞ்சம் கண் அசந்து பிறகு கிளம்புங்கள். தூக்கத்தை துறந்து துக்கத்தை துரத்தனுமா சொல்லுங்கள்\nபஸ், லாரி, ஆட்டோ இவர்கள் வாகனத்தை தான் தோன்றித்தனமாக எங்கும் நிறுத்தாமல் இருந்தால் அதுவே போதுமானது.\nசாலை பாதுகாப்பு என்பது நம்மை நாம் முதலில் பாதுகாப்பதும், நம்மால் பிறருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாத்து கொள்வதுமே ஆகும். சாலையின் விதிகளை மதிப்போம், நான் ஒருவன் மட்டும் மதித்தால் போதுமா என்று பேசுவதை விட முதலில் நாம் கடைப்பிடிப்போம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரும்.\nவேகம் முக்கியம் அட ஆமாங்க வி\"வேகம்\" ரொம்ப முக்கியம். கவனமாக இருங்க.\nதொடர்புடைய பதிவு : அவைநாயகன்\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Saturday, January 07, 2012\nவகைகள் சாலை, நிகழ்வுகள், விழிப்புணர்வு\n\\\\ வாகனங்களை முந்தும் போது இடது புறத்தில் முந்தாமல் வலது புறத்தில் ஏறி முந்தி மீண்டும் இடது புறமாக தொடர்ந்து உங்கள் பயணத்தை தொடருங்கள். \\\\\nசென்னையில இந்த ஒரு விஷயத்திலியே பாதி விபத்து வருது \n\"நான் ஒருவன் மட்டும் மதித்தால் போதுமா என்று பேசுவதை விட முதலில் நாம் கடைப்பிடிப்போம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரும்.\"\nமிக அருமையான கருத்து.இத இதத்தான் நானும�� சொல்ல விரும்புகிறேன்\nஅருமையான பதிவு. தேவையான பதிவும் கூட. இந்த நெறிமுறைகளை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கக் கட்டாயச் சட்டமாக்கினால் கூடத் தேவலை.\nகுழந்தைகளின் மேலும் கால்நடைகளின் மேலும் ஒரு கண் இல்லை; இரண்டு கண்களும் இருக்கவேண்டும்.\nதமிழ்நாட்டில் மும்மதத்தின் சங்கமம் ஆன நாகையில் இருந்து பல இடங்களுக்கு சென்று பல விதமான தேடல்களில் இருக்கும் ஒரு சாதாரண(மற்றவர்களுக்கு) இந்திய பிரஜை\nபுலி இன்று புறப்பட்டதே - G3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=861799", "date_download": "2018-06-22T21:05:12Z", "digest": "sha1:R3XHQYCKPLLVWGDZDSTBLQZHQG2L6NV2", "length": 8460, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மண்ணச்சநல்லூரில் இடுகாட்டில் ஆறடி நீளத்தில் குழி தோண்டி மூடல் பெண் கொன்று புதைப்பா? பொதுமக்கள் பீதி | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nமண்ணச்சநல்லூரில் இடுகாட்டில் ஆறடி நீளத்தில் குழி தோண்டி மூடல் பெண் கொன்று புதைப்பா\nமண்ணச்சநல்லூர், ஜூன் 14: மண்ணச்சநல்லூர் பேரூராட்சி உளுந்தங்குடி இடுகாடு அருகே ஆறடி நீளத்தில் குழி தோண்டி மூடிய அடையாளம் உள்ளது. குழி அருகே பெண்கள் அணியும் ஆடைகளும் சிதறிக் கிடந்தது. இதனால் பெண் யாராவது கொலை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டுள்ளாதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது உளுந்தங்குடி. உளுந்தங்குடியில் அண்ணாமலைநகர் பகுதியில் ஆதி திராவிடர்களுக்கான இடுகாடு உள்ளது. இந்நிலையில் நேற்று அந்த வழியாக சென்றவர்கள் இடுகாடு அருகே சுமார் ஆறடி நீளத்தில் குழி தோண்டப்பட்டு மூடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதிக்கு யாரும் செல்ல மாட்டார்கள். மது குடிப்பவர்கள் மட்டும் யாராவது அங்கு சென்று மதுபானங்கள் குடிப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக இறந்தவர்கள் யாரும் இடுகாட்டில் எரிக்கவோ, புதைக்கப்படவோ இல்லை. அவ்வாறு இறந்தவர்கள் புதைக்கப்பட்டால் கூட தென்வட திசையில்தான் இறந்தவர்களை புதைப்பார்கள்.\nஆனால் இந்த இடத்தில் கிழ மேற்கு திசையில் ஆறடி நீளத்தில் குழி தோண்டப்ப��்டு மூடப்பட்ட அடையாளம் உள்ளது. மேலும் இந்த குழிக்கு அருகே பெண்கள் அணியும் உள்ளாடைகள் கிடந்தது. மூடப்பட்ட குழியில் அடையாளத்திற்கு வைப்பது போல இரண்டு கருங்கற்களும் கிடந்தன. மூடப்பட்ட குழியை சுற்றி ஏதோ பொருளை எரித்ததற்கு அடையாளமாக சாம்பலும், அருகில் இருந்த புற்கள் கருகியும் கிடந்தன. இதனால் அங்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மனித உடல் ஏதாவது அங்கு புதைக்கப்பட்டு இருக்குமோ என்று அச்சம் அடைந்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉதவித்தொகை உயர்த் தி வழங்ககோரி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி\nதிருச்சியில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு\nகொடிக்குளம் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் 283 மனுக்களுக்கு தீர்வு\nஅறந்தாங்கிசிவானி வித்யா மந்திர்பள்ளியில் யோகா தினம்\nபெற்றோர் அனுப்ப மறுத்த பார்வையற்ற சிறுமி பள்ளியில் சேர்ப்பு\nதமிழ் வளர்ச்சி துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.splco.me/tamil/sattam/2p1sattam.html", "date_download": "2018-06-22T20:37:00Z", "digest": "sha1:S5VTYJNZC6FZ5R2RZSFZOGACPGE2KPJ3", "length": 32545, "nlines": 206, "source_domain": "www.splco.me", "title": "Special Correspondent - www.splco.me Special Correspondent - www.splco.me", "raw_content": "\nமதுரை எய்ம்ஸுக்கு மத்திய அரசு விதித்த ஐந்து நிபந்தனைகள்\nஇரண்டு அடுக்கு விஐபி பாதுகாப்பில் ஜாலியாக வந்த எஸ்.வி.சேகர்\nவாட்ஸ் அப் மூலமாக அனுப்பப்படும் லீகல் நோட்டீஸ்களும் செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம்\nநடிகை த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராத ரத்து செல்லும்\nதீர்ப்பு வெளியானதில் திருப்தி எடப்பாடி ஆதரவாளர்கள் குஷி\nதலைமை செயலாளரின் உறவினர் சேகர் என்பதால் கைது செய்ய அரசு தயக்கம்: ஸ்டாலின்\nஎஸ் பி தலைமையில் அதிமுக அமைச்சர் ராஜ��ந்திர பாலாஜி சொத்துக் குவிப்பு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பாஜக மிரட்டல் , வழக்கு பதிவு\nமனைவி கார்டை கணவன் உபயோகபடுத்தலாமா...\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு நீதிபதிகள் பதவியேற்பு\n7 உடல்களை மறுஉடற்கூறாய்வு மேலும் செய்ய உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை மூடல் சட்டப்படி நிரந்தரமா கண்துடைப்பு நாடகமா\nசமபளத்தை மக்கள் வரி பணத்தில் வாங்கி விசுவாசத்தை ஸ்டெர்லைட் ஆலையிடம் காட்டும் ஹரிஹாரன் இன்ஸ்பெக்டர் குடும்பம்\nதுப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழக உள்துறை செயலாளர், சிபிஐ-க்கு நோட்டீஸ்\nமணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு\nஉச்ச நீதிமன்ற நீதிபதி பதவி கே.எம். ஜோசப்பை மீண்டும் பரிந்துரைக்க கொலீஜியம் முடிவு\nவெளிநாடுகளில் சொத்துக்களை மறைத்ததாக கார்த்தி சிதம்பரம் நளினி சிதம்பரம் ஸ்ரீநிதி கார்த்தி மீது குற்றப்பத்திரிகை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 20 குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பியவர் கைது\nஒடி ஒளியும் எஸ் வி சேகரை பாதுகாப்பது அவரது அண்ணி தலைமை செயளாலர் கிரிஜவா\nசொத்துக்குவிப்பு வழக்கில் ரூ100 கோடி அபராதம் ஜெயலலிதா சொத்து பறிமுதல் : தமிழக அரசு அவசர ஆலோசனை\nஉச்சநீதிமன்றம் சென்றது திமுக : 11 அதிமுக எம்.எல்.ஏ வழக்கு\nதமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது: கர்நாடகா\nதிமுக முயற்சியை ஓபிஎஸ் அணி தாமதிக்க முயற்சியா\nபாஜக ஆளும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றச் சொன்ன பெண் அதிகாரி சுட்டுக்கொலை\nசென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு\n700 மதுக்கடைகள் மூட உயர்நீதிமன்றம் ஆணை\nதீர்ப்பு குறித்து விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது : தலைமை நீதிபதி\nஒரு நாள் மட்டுமே மெரினாவில் அய்யாக்கண்ணு போராட அனுமதி\nஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை கைவிரிப்பு\nகுட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇந்து சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை\nசாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு நளினி சிதம்பரம் ஆஜராக உத்தரவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கத்தை நிராகரித்தார் வெங்கையா நாயுடு\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் வழக்கு தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா\nமே 3-க்குள் செயல்திட்டத்தை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு ஜாமீன்\nலெஸ்பியன் செக்ஸ் : தாயைக் கொன்ற மகள்\nஸ்கீம் என்பதை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பொருளில் கூறுகிறீர்களா : நீதிபதி கேள்வி\nநீதிபதியை எதிர்த்தால் தொழில் செய்ய முடியாது எம்.பிக்களுக்கு பார் கவுன்சில் மிரட்டல்\nசின்னாபின்னமகும் பேஸ்புக் : பல்வேறு உலக நாடுகள் தீவிர விசாரணை\nலாலு பிரசாத் யாதவும் கால்நடைத் தீவன ஊழலும்\nஆம் ஆத்மி MLA-க்கள் 20 பேரை தகுதி நீக்கம் ஜனாதிபதி செய்தது செல்லாது : உயர்நீதிமன்றம்\nமுஸ்லிம் இறைச்சி வியாபாரியை அடித்து கொன்ற 11 பேருக்கு ஆயுள் தண்டனை\nவன்கொடுமை வழக்கில் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது : உச்சநீதிமன்றம்\nஜெயலலிதாவின் கைரேகை சர்ச்சை உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசேது சமுத்திரம் திட்டம் இனி என்னவாகும்\nபயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்: உயர் நீதிமன்றம்\nகருணைக்கொலை ஒருமித்த கருத்தில் 5-0 நீதிபதிகள் தீர்ப்பு\nதினகரன் அணிக்கு குக்கர் சின்னம் அதிமுக அதிர்ச்சி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரத்துக்கு பின்னடவு ஒரு புறம் சாதகம் மறுபுறம்\nகர்ப்பிணி உஷாவின் உயிரிழப்புக்கு காரணமான காமராஜ்க்கு அரசு சிறப்பு பாதுகாப்பு\nஹதியா அவரது கணவருடன் சேர்ந்து வாழலாம் : உச்சநீதிமன்றம்\nகர்ப்பிணியை காலால் எட்டி உதைத்துக் கொன்ற ஆய்வாளர்\nரஷ்யா தலையிடா .. மோடி அரசு கவலை\nடிடிவி தினகரனின் சகோதரி மைத்துனர் சிறையில் அடைப்பு\nசமூக சூழல் கெடுக்கும் பேனர்களை அகற்றுவது குறித்து அறிக்கை\nகாழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு : கார்த்தி சிதம்பரம்\nலோக்பால் வெறும் கண்துடைப்பு மோடி மீது கார்கே காட்டம்\nஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் பதிலளிக்க நோட்டீஸ்\nநடிகை குஷ்பு போல பிரியா வாரியர் மனுவை ஏற்று உச்சநீதிமன்றம் தடை\nவங்கிகளிடம் ரூ.3,695 கோடி ஏப்பம் உத்திரபிரதேச பேனா அதிபர் கைது\nபாஜக ஆட்சியில் மிக பெரிய வங்கி ஊழல்\nகாவிரி நீர் குறைப்பு ஏமாற்றமளிக்கிறது தமிழக கட்சிகள் வேதனை\nஅரசியல்வாதிகள் மீது பிடியை இருக்கும் உச்ச நீதிமன்றம்\nஇறக்குமதி மணல் தமிழக அரச���க்கு உரிமை உள்ளாதா நீதிமன்றம் கேள்வி\nஆன்லைன் பத்திரப்பதிவு முறையை மேம்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nகோயில்களில் 15,000 கடைகளை அகற்ற தமிழக அரசு உத்தரவால் பாஜக திட்டம் தோல்வி\nதப்புமா ஒபிஸ் பதவி பயத்தில் அதிமுக\nகோவில் சொத்து குழுவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அமைக்க நீதிமன்றம் உத்தரவு\nநீதிபதி லோயா மரணம் அமித்ஷா மீது புகார் திமுக உள்ளிட்ட 114 எம்.பி.க்கள் கையெழுத்து\nஎய்ம்ஸ் : நீதிமன்ற உத்தரவால் மத்திய மாநில அரசுகள் குழப்பம்\nநீதிமன்றம் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல உச்சநீதிமன்றம் மோடி அரசுக்கு குட்டு\nமீனாட்சி அம்மன் கோயில் தீ இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை ஆதீனத்துக்குள் நுழைய மாட்டேன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது\nகுட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை:அலறும் தமிழக அரசு\nஆதாயம் தரும் பதவி சிக்கலில் ஆம் ஆத்மி தொடர்ந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி\nஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு அதிகாரியை தாக்கிய பிஜேபி நிர்வாகி கைது\nநீதிபதிகள் போர்க்கொடி எதிரொலி : பிஜேபி தலைமை குழப்பத்தில் உள்ளதா\nநாதுராம் கைது பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு என்னவாகும்\nகுட்கா ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதா சசிகலா விஜயபாஸ்கர் மீதே நேரிடி குற்றசாட்டை வருமானவரித்துறை வைத்தது\nஉச்சநீதிமன்றத்திலே நீதிபதிகள் இடையே நடந்து வந்த பனிப்போர் வெடித்தது\nசூடு பிடிக்கும் ஆதார் லீக்ஸ் விவகாரம்\nஇந்திய சட்டத்தை புறம் தள்ளும் மத்திய மோடி அரசு : இயற்கை ஆர்வலர்கள் வேதனை\nஆணையம் கிடிப்பிடி அப்பல்லோ நிர்வாகம் வாய்தா வாங்கி கெஞ்சல்\nமுஸ்லீம் பெண்களுக்கு மட்டுமா அதிக அதிகாரம்\nபாராளுமன்றத்தில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றம் பிஜேபி பெருமிதம்\nசாதித்த சமூகவலைத்தளம் பதட்டத்தில் பெண் டிஎஸ்பி\nபோலீஸ் தான் பெரியபாண்டி மரணத்திற்கு காரணம்\nபெண்களை கடத்தி விற்கும் தொழிலில் ஆன்மிக குரு\nஉத்தரவால் கொள்முதல் குறைவதால் பட்டாசு தொழில் பாதிப்பு : போராட்டம் அறிவிப்பு\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த வழக்கில் யார் இந்த ஷைனி\nபொதுக் கருத்துக்கு நீதித்துறை நடைமுறையில் இடமில்லை : 2ஜி தீர்ப்பு\nஅன்புசெழியனை கைது செய்ய முடியாத தமிழக போலீஸ்\nபெரியபாண்டியனை சுட்டது யார் வெடிக்கும் புது சர்ச்சை\nஜார்கண்ட் முன்னாள் முதல்வர் நிலக்கரி ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டை\nராஜஸ்தானில் நடந்தது என்ன விவரிக்கிறார் உடன் இருந்த முனுசாமி\nராஜஸ்தான் போலீஸ் சுணக்கமா தமிழக ஆய்வாளர் சுட்டு கொலை பிண்ணனி என்ன\nமர்ம மரணம் :அப்பல்லோ மருத்துவர்களுக்கு ‘சம்மன்’ ஆணையம் அதிரடி\nஏகாம்பரேஸ்வரர் சிலை தங்கம் திருட்டு கண்டுகொள்ளாத லோக்கல் போலீஸ் நீதிமன்றம் அதிரடி\n35 ஆண்டுகளாக ஓய்வூதியத்துக்காக போராடிய தியாகி\nவருமான முன்வரி ரூ.60 கோடி செலுத்தியுள்ளேன் சேகர் ரெட்டி அதிரடி\nஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவில் நான்கு பேர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை\nஎஸ் ஆர் எம் கல்வி நிறுவன அதிபர் பச்சமுத்து மீது புது குற்றசாட்டு\nமத்திய அரசு மாட்டிறைச்சி விற்க தடையாணை திரும்ப பெற்று பல்டி\nசென்னை நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்வு\nசெவிலியர்கள் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்த நீதிமன்ற ஆணை\nஇயற்கை சுரண்டலை ஆதரிக்கும் அதிமுக : ஆர்வலர்கள் வேதனை\nஜெயலலிதாவின் வாரிசு பெண் குழந்தை குவியும் ஆதாரங்கள்\nஜெயலலிதா இல்லத்தில் வசித்த விவேக் வாங்கிய ஜாஸ் சத்யம் சினிமாஸ் வருமான வரி சோதனை\nஜெயலலிதாவின் பெண் என்று கூறி அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு செய்த வழக்கு தள்ளுபடி\nகைது செய்யப்படுவாரா கந்துவட்டி சினிமா பைனான்சியர் அன்புசெழியன்\nஅதிக ஊழல் மிக்க பதிவாளர் அலுவலகங்களில் நடவடிக்கை என்ன நீதிபதி கிடுக்கிப்பிடி\nதகுதி நீக்க வழக்கு, குட்கா விவகாரம், ஓ பி எஸ் அணி ஓட்டு வழக்கு நீதிமன்றத்தில் விவாதம்\nவழக்கறிஞர் தாக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்\nஅடையாறில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற என்ன நடவடிக்கை, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி\nதமிழக தலைமை செயலருக்கு நீதிபதி குட்டு நேரில் ஆஜராக உத்தரவு\nகோவில் சாமி சிலைகள் கடத்தல் விவகாரத்தில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் திட்டவட்டம்\nமறுபடியும் வராமல் ஓபிஎஸ் தம்பி இழுத்தடிப்பு\nமீண்டும் பல்டி அடிக்கும் மருத்துவர் பாலாஜி சாட்சியம்\nஎடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசுக்கு நீதிமன்றம் மறுபடியும் கண்டிப்பு\nநீதிமன்ற பேனர் தடை உத்தரவை மதிக்காமல் அலுவலகத்திலே பேனர் வைக்கும் கோவை ஆட்சியாளர்\nஉயர் நீதிமன்றத்த��ல் டாக்டர் பாலாஜியின் வாக்குமூலம்\nமுதியவர்களின் வங்கிக் கணக்குகளில் பிடித்தம் செய்ய அனைத்து வங்கிகளுக்கும் ஐகோர்ட் தடை\nஎட்டாம் வகுப்பு தகுதி துப்புரவு பணிக்கு எஞ்சினீரிங் மற்றும் உயர் கல்வி படித்தவர்கள் விண்ணப்பம்\nமணல் ஊழலுக்கு’ ரிசர்வ் வங்கியே துணை போகிறதா மு.க.ஸ்டாலின் கேள்வி\nபேனர் கோரிக்கையை கண்டு கொள்ள மறுத்த நீதிமன்றம் முடிவால் தமிழக அரசு ஏமாற்றம்\nதியேட்டர்களிலும் தேசிய கீதம் அவசியமா - மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் : நீதிமன்றம்\nஆறு முறை மனு கொடுத்ததும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் ,அரசியவாதிகள் தண்டிப்படுவார்களா\nஅமைச்சர் பேச நீதிமன்றம் தடை - பாலில் கலப்படம் தமிழ்நாடு பால் முகவர்கள் எச்சரிக்கை\nபுதிய மசோதா சிலை கடத்தலை ஊக்குவிக்கும் பகீர் குற்றசாட்டு\nஅரசு வழக்கறிஞர் தனியார் வழக்குகளில் ஆஜராகலாமாமைனர் `மனைவியுடன்' பாலுறவு கொள்வது குற்றம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி...\nஅரசு வழக்கறிஞர் தனியார் வழக்குகளில் ஆஜராகலாமா...\nடெங்கு விவகாரம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுகளுக்கு நோட்டிஸ்\nபணம் தராமல் ஏமாற்றிய பிஜேபி பிரமுகரை தாக்கிய விவகாரம் ஜாமின் கிடைக்குமா\nசசிகலா பரோலை எதிர்க்கும் எடப்பாடி அரசு\nமாறி பேசும் அமைச்சர்கள் கிளப்பும் சட்ட பிரச்சனை : சிபிஐ விசாரணை கோரும் திமுக\nதேசிய மனித உரிமைகள் ஆணையம் கிடுக்கிப்பிடி ஜார்ஜ் திணறல்\nசென்னையில் போதை வணிகம் ராமதாஸ் அதிரடி குற்றசாட்டு\nகார்த்தி சிதம்பரம் சொத்துக்களை முடக்கியது மத்திய அமலாக்கத்துறை\nஅதிமுக அரசுக்கு உருவாகும் புதிய சட்ட பிரச்சனைகள்\nஅமைச்சர் பேச்சு எதிரொலி ஆளுநர் சொன்னது பொய்யா\nதினகரன், சீனிவாசன் பேச்சால் கிளம்பும் சர்ச்சைகளும் சட்ட சிக்கல்களும்\nஅசல் ஓட்டுநர் உரிமம் கொண்டு வர மறந்தால் 3 மாத சிறை தண்டனை தேவையற்றது : தலைமை நீதிபதி\nநீட் விஷயத்தில் எதிர்ப்பை தெரிவிக்காத எடப்பாடி அரசு மவுனம்\nவிமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா நீதிமன்ற தீர்ப்புகள் சமூக வலைத்தளம் விவாதம்\nநீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது : உயர்நீதிமன்றம்\nநேரடியாக 363 கட்டிடங்களின் கழிவுநீர் வைகையில் உயர்நீதிமன்றம் அதிர்ச்சி\nஎம்எல்ஏக்கள் நீக்கம் எதிரொலி திமுக ஆட்சி அமைக்கும�� காங்கிரஸ் சூசகம்\nசிக்கலில் எடப்பாடி அரசு திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் தப்புமா\nஉச்சநீதிமன்றம் தீர்ப்பும் அதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டமும்\nதேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் ஒரு வருடமாகியும் நடத்தாமல் நீதிமன்றம் தஞ்சம்\nதமிழக அரசு செயல் சட்டவிரோதம் என்று கூறி மாணவி வளர்மதி விடுதலை\nநீட் தேர்வில் யார் யார் என்ன வாக்குறுதி கொடுத்தார்கள்\nஅசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம் இல்லை : உயர்நீதிமன்றம்\nஒரிஜினல் லைசென்ஸ் இல்லாவிட்டால் மூன்று மாதம் சிறை\nசரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்பது நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு\nநீட் : முதல் 20 இடங்களில் 65% CBSE மாணவர்கள்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு உச்சநீதிமன்றம் நிராகரிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை நோட்டீஸ்\nஜெயலலிதா இல்லம் நினைவகம் உத்தரவு செல்லுபடியாகுமா :\nதமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை\nதடைக்கு தடை வெளிநாட்டுக்கு நோ\nதொடர் கொலை மிரட்டல்கள் ஆளும்கட்சி பின்னணியா\nஆர்எஸ்எஸ் கொள்கைகளை புகுத்த முடியாமல் தொடர் தோல்விகளை சந்திக்கும் பிஜேபினர்\nதனி மனிதரின் அந்தரங்கம் அடிப்படை உரிமை என்று நான்கு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nமெரினா டிஜிபி அலுவலகம் குட்கா விற்பனை கிடங்கு அதிரடி பேனர்\nசட்டம் ஒழுங்கை கெடுக்க முயல்கிறார் துண்டு பிரசுரங்கள் மூலமாக போராடிய மாணவி வளர்மதி மீது எடப்பாடி பாய்ச்சல்\nநத்தம் விசுவநாதன் மீது கொலை மிரட்டல் வழக்கு\nஇணைப்பு டமால்., திமுக பிஜேபிக்கு வைத்த செக்\nமே 5ஆம் தேதி நீதிபதி\nபல கோடி மதிப்புள்ள அரசு\nஐந்து லட்சம் பெற்றது உண்மை\n3321 மதுக்கடைகளை மூட உத்தரவு\nநீதிபதி கர்ணன் கூறிய ஊழல்\n'2ஜி' வழக்கில் ருசிகர வாதம்\nதமிழக புதுச்சேரி வக்கீல்கள் போராட்டம்\nகடந்த ஆறு ஆண்டுகளாக 2ஜி\nகாப்புரிமை @ 2016 - அணைத்து உரிமைகளும் பாதுகாக்கப் படுத்தப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.dinamalar.com/news_details.asp?News_id=41838", "date_download": "2018-06-22T21:04:12Z", "digest": "sha1:2B42WT6SCSLFFADWODBPHDNQCBRKCSD5", "length": 11004, "nlines": 78, "source_domain": "business.dinamalar.com", "title": "தேயிலை தரம் வாரியம் கவலை", "raw_content": "\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ... அமெரிக்காவின் உருக்கு வ��ி பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை ...\nதேயிலை தரம் வாரியம் கவலை\nகோல்கட்டா:‘‘தேயி­லைக்­கான தேவை குறைந்­தால், அதை சார்ந்­துள்ள சிறு விவ­சா­யி­கள் பாதிக்­கப்­ப­டு­வர்,’’ என, தேயிலை வாரிய தலை­வர், பி.கே.பெஸ்­ப­ரூவா தெரி­வித்து உள்­ளார்.அவர் கூறி­ய­தா­வது:\nநாட்­டின் தேயிலை உற்­பத்­தி­யில், சிறிய தேயிலை விவ­சா­யி­களின் பங்­க­ளிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. 2017ல், தேயிலை உற்­பத்தி, 135 கோடி கிலோ­வாக இருந்­தது. இதில், சிறு விவ­சா­யி­களின் பங்கு, 63 கோடி கிலோ என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.\nஇந்­நி­லை­யில், தேயி­லைக்­கான தேவை குறைந்­தி­ருப்­பது, ஒட்­டு­மொத்த சந்­தையை பாதிக்­கும். தேயி­லைக்­கான தேவை அதி­க­ரித்­தால் மட்­டுமே, இத்­து­றை­யில் ஏற்­பட்­டுள்ள ஸ்தி­ர­மற்ற நிலை முடி­விற்கு வரும்.தேயிலை தொழிற்­சா­லை­கள், சிறிய விவ­சா­யி­களின் தேயி­லையை அடி­மாட்டு விலைக்கு கொள்­மு­தல் செய்­கின்றன.\nசிறிய விவ­சா­யி­கள், உற்­பத்­தியை அதி­க­ரிக்க, முதிர்ச்­சி­யான தேயி­லை­க­ளை­யும், மொட்­டுக்­க­ளை­யும் பறிக்­கின்­ற­னர். இத­னால், தேயி­லை­யின் தரம் குறை­கிறது.இதை­யொட்டி, தேயிலை வாரி­யம், தர­மான தேயிலை உற்­பத்தி குறித்து, சிறு விவ­சா­யி­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தி வரு­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.\nசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... மார்ச் 04,2018\nபுதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்\nகடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் மார்ச் 04,2018\nமும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்\nமஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை மார்ச் 04,2018\nஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்\nபோலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ மார்ச் 04,2018\nபுதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி மார்ச் 04,2018\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அ��ி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookday.co.in/2013/09/03/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2018-06-22T20:42:57Z", "digest": "sha1:5C7I6DNUV5FW4IJN3BUKISJHETNM6JCE", "length": 20383, "nlines": 100, "source_domain": "bookday.co.in", "title": "சத்தான ஓர் எதார்த்தவாத நாவல்", "raw_content": "\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nகல்வி : ஓர் அரசியல்\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்\nஇந்திய தத்துவ மரபில் நாத்திகம்\nஎன் சிவப்பு பால் பாயிண்ட் பேனா- நூல் மதிப்புரை\nYou are at:Home»இன்றைய புத்தகம்»சத்தான ஓர் எதார்த்தவாத நாவல்\nசத்தான ஓர் எதார்த்தவாத நாவல்\nதமிழில் குறிப்பிடத்தக்க சிறுகதையாளராக அறியப்பட்ட ம.காமுத்துரையின் இரண்டாவது நாவல் ‘மில்’. ஆறு சிறுகதைத் தொகுதிகளையும் ‘முற்றாத இரவொன்றில்’ என்ற நாவலையும் ஏற்கனவே படைத்த அனுபவங்களின் திரட்சியோடு புதிதாய்ப் பிறந்திருக்கிறது இந்நாவல். தமிழகத்தின் பின்தங்கிய தெற்கத்திப் பகுதியொன்றில் உழைப்பாளர்களின் இரத்தம் உறிஞ்சும் நூல் மில்லின் ஊடாகத் தொழிலாளர்களின் நிலையினைப் பேசுகிறது இந்நாவல்.\nவிவசாயம் பொய்த்துப்போன சூழலில் நூல் மில்லுக்கு வேலைக்குப் போகத்துடிக்கும் இளைஞர்கள், இத்துடிப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் உழைப்பை ஓசியிலேயே குறிப்பிட்ட காலம் வரை வாங்கிவிடும் மில் நிர்வாகத்தின் நயவஞ்சகம் ஆகிய உண்மைகள் இந்நாவலில் தோலுரிக்கப்படுகின்றன. மில் நிர்வாகத்திற்கு எதிரான முணுமுணுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய்த் திரண்டு சங்கமாவது, சங்கம் உருவாக்கப்பட்டவுடன் முதலாளி-தொழிலாளிகள் சந்திப்பு, கருத்துக் கேட்புக் கூட்டங்களின் முகமாற்றங்கள், சங்கத்தை உடைக்க கருங்காலிகளின் துணையோடு நிர்வாகம் முயற்சிப்பது என தொழிற்சங்க உருவாக்கத்தை நுண்ணிய தளத்தில் பதிவு செய்கிறது ‘மில்’.\nஅதிகாரம், மிரட்டல், சுரண்டல் என ஒரு புதிய உலகத்தைக் கண்முன்னால் விரிக்கிறது இந்நாவல். முறைவைத்து இயங்கும் இராட்சத எந்திரங்களின் இரைச்சலினூடே காட்டிக் கொடுக்கும் மேஸ்திரிகள், அதிகாரம் செலுத்தும் சூபர்வைசர்கள், மாஸ்டர்கள், முதலாளிகள் என முற்றிலும் புதிய மனிதர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இதற்கு முந்தைய தொழிலாளர் நாவல்களில் வெளிப்பட்ட மாந்தர்களினும் இவர்கள் முற்றிலும் வேறு வகையினராக இருக்கிறார்கள். இவர்கள் உலகமயத்தின் பின் அறிமுகமாகும் புதிய எண்ணப்போக்கினை உடையவர்கள். வேலைக்கான நெருக்கடிகள் அதிகரித்துவிட்ட காலப்பகுதியில் வாழ்பவர்கள். எனவே குறிப்பானதொரு வகையில் சமகாலத்தைச் சுமப்பவர்களாக இவர்கள் இரத்தமும் சதையுமாக நாவல் முழுக்கவும் வலம் வருகிறார்கள்.\nபணியிடத்தில் ஒண்ணுக்குப் போகக்கூட முடியாத அவஸ்தை, நெருக்கடி என ��ுட்பமான வலிகளையும் வாசகனுக்குக் கடத்திவிடுகிற பணியினை மிகுந்த கவனத்துடன் செய்கிறது இந்நாவல். வாழ்க்கைத் தேவைகளுக்காக எல்லாவற்றையுமே சகித்துக் கொள்ளும் கசப்பு அற்புதமாக நாவலில் வடிக்கப்பட்டிருக்கிறது.\nநாம் வாசித்த தொழிற்சங்கம், தொழிலாளர் போராட்டம் முதலான பொருண்மைகள் அடங்கிய நாவல்கள் இதுவரை முடிந்திராத புதிய இடத்தில் இந்நாவல் முடிந்திருக்கிறது. சற்றும் எதிர்பாராமல் ஒரு திருப்பத்தில் அழைத்துச் சென்று தப்பிக்க வழியற்ற இடத்தில் வாசகனை நிறுத்தி முடிந்துபோய்விடுகிறது நாவல். எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி, எதார்த்தமாய் முடிந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்தபடியும் விரும்பியபடியும் அமைவதில்லைதானே வாழ்க்கை\nமில் தொழிலாளியாய் அடியெடுத்து வைத்துத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டி எழுப்பிப் போராட்டத்திற்குத் தலைமையளிக்கும் ராசு, தான் பணிபுரிந்த, கனவுகளோடு சங்கம் கட்டிய மில்லின் சமகால மாற்றங்களை அவதானித்தபடி, மீண்டும் அதே நிர்வாகத்திடம் தனக்காக வேலை கேட்டுப் போகும் மாமனாரைச் சலித்தபடி அமர்ந்திருக்கும்போது, வாசிப்பாளனுக்குத் தவிர்க்க இயலாதபடி குற்றவுணர்வை ஏற்படுத்திவிடுகிறார் நாவலாசிரியர். நாவலின் பாத்திரமாகிய ராசுவை விட, வாசிப்பாளன் குமைந்து போகிற வண்ணம் நாவலின் முடிவு அமைந்திருக்கிறது. நாவலின் வெற்றி என்று இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\nதொழிற்சாலைகள் வந்தால் அதனையொட்டிய கிராமங்கள் வளம்பெறும் என்பது ஒரு நம்பிக்கை. உள்ளூர்க்காரர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது ஒரு நப்பாசை. அதுதான் நிலம் கேட்டு வரும் முதலாளிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து மக்கள் வரவேற்கக் காரணமாகிறது. அவ்வாறு தங்களின் நிலத்தை நூல் மில்லுக்குத் தாரைவார்த்த கிராமத்து மக்கள் சார்பில் பண்ணையாரும் பட்டாளக்காரரும் தங்கள் கிராமத்து இளைஞர்களை நிர்வாகம் பழிவாங்கும் போக்கைத் தட்டிக்கேட்கப் போகிறார்கள். சட்டம், நியாயம், தருமம், விதிகள் என்று எல்லாவற்றையும் காரணம் காட்டி, நியாயஸ்தர்களின் வாய் அடைக்கப்படுகிறது. முதலாளியம் இரக்கமற்ற ஏகாதிபத்தியமாய் மாற்றமடைந்திருப்பதனை எளிய காட்சியின் மூலமாக அம்பலப்படுத்திவிடுகிறார் நாவலாசிரியர்.\nமில், முதலாளி, ஏ.ஓ, மாஸ்டர், சூபர்வைசர், மேஸ்திரி, தொழிலாளர்கள் ஆகிய பாத்திரங்கள் உயிர்ப்புடனும் அழுத்தத்துடனும் படைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த உயிர்ப்பை, அழுத்தத்தை நாவலில் வரும் அம்மா, அண்ணி, செல்வி, நாகு ஆகிய பாத்திரங்கள் பெறவில்லை. கிராமத்துப் பாத்திரங்களில் பட்டாளக்காரனைத் தவிர, வேறு யாரும் மனதில் ஒட்டவில்லை. அவர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்று உரையாடல்களை நிகழ்த்துபவர்களாக மட்டுமே உள்ளனர். நிகழ்வுகளில் ஒட்டாத தன்மையினை அவர்களின் பாத்திர வெளிப்பாட்டில் காணமுடிகிறது. நாவலின் மையப் பொருண்மைக்குச் சற்று விலகி இருக்கும் பாத்திரங்களில் எழுத்தாளர் கவனம் குவிக்காமை அப்பட்டமாய் நாவலில் வெளிப்பட்டு நிற்கிறது.\nநாவலின் உள்ளடக்கம், உருவம் சார்ந்த பிரச்சினைப் பாடுகளையும் தாண்டி மற்றொரு விடயம் குறிப்பாக விவாதிக்கபடுவது முக்கியமாகிறது. அதாவது, சோசலிச எதார்த்தவாதம் உயிர்ப்போடு தமிழ்ச்சூழலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இருபதாண்டுகளுக்கு முந்தைய நாவல்களுக்கும் இந்நாவலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் ஆகும்.\nஎதார்த்தவாத எழுத்து முறைமை சலிப்பூட்டக்கூடியதொன்றாகப் பார்க்கப்பட்டு, எழுத்தாளர்கள் வேறு எழுதியல் முறைமைகளுக்கு நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் எதார்த்தவாதத்தை உயர்த்திப் பிடித்தபடி இந்நாவல் பிறந்திருக்கிறது. எதார்த்தவாதம் காலாவதியாகி விட்டது என்ற குரல்கள் படைப்பிலக்கியத் துறையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் இந்நாவல் அக்குரல்களுக்கு மவுனமான பதிலை அழுத்தமாய் அளித்திருக்கிறது எனல் பொருத்தம். அதாவது, எதார்த்தவாத எழுத்து முறைமைக்கு இன்னும் தெம்பும் திராணியும் சத்தும் இருக்கிறது என்பதை இந்நாவல் அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது.\nஇங்குக் குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டிய மற்றொரு விடயம், மாறி வரும் நவீன வாழ்க்கை அமைப்பில், தொழிலாளர்களின் உளவியல், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள், தொழிற்சாலை நிர்வாகத்தினரின் செயல்பாடுகள் ஆகியனவாகும். தொழிலாளர்களின் உளவியல் மாற்றங்களைச் சமூகத்தின் போக்கிலிருந்து புரிந்துகொண்டு அதற்குத் தக வினையாற்றும் சக்தியை இன்றைய தொழிற்சங்கங்கள் பெற்றாக வேண்டும். அது இன்னும் புரிவுபடாமல் திகைத்துத் திகைத்துச் செயல்படும் நிலையிலேயே தொழிற்சங்கங்கள் தொழிற்படுகின்றன என்பது அப்பட்டமான உண்மையாகும். நவீன காலகட்டத்தின் தொழிலாளர் மனநிலையிலிருந்து இந்நாவல் பல நுட்பமான அனுபங்களைப் பதிவு செய்கிறது. அவற்றைச் சிதறாமல் தொகுத்துக் கொள்ளுதல் அவசியமான செயல்பாடாகும்.\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டின் பேரவலங்கள் சூழ்ந்த கடந்த தசாப்தத்தில் ம.காமுத்துரையின் ‘மில்’ உயிரோட்டமானதாக வந்திருக்கிறது. அதற்காக நாவலாசிரியரைப் பாராட்ட வேண்டும்.\nவெளியீடு: உதயகண்ணன், எண்:10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11\nவிலை: ரூ.150. பக்கங்கள்: 272\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nகல்வி : ஓர் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=29161", "date_download": "2018-06-22T20:41:35Z", "digest": "sha1:YR43JOSGGVQYHFN7VOWJKCSJLJ4YE2O7", "length": 29122, "nlines": 232, "source_domain": "mysangamam.com", "title": "பாஜகவையும் ரஜினியையும் இணைத்து பார்க்கக் கூடாது – எச்.ராஜா பேட்டி | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.◊●◊மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு - வேளாண்மைத் துறை அழைப்பு.◊●◊திருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .◊●◊திருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.◊●◊திருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nHomeBreaking Newsபாஜகவையும் ரஜினியையும் இணைத்து பார்க்கக் கூடாது – எச்.ராஜா பேட்டி\nகல்விக்காக திருவிழா நடத்திய பொதுமக்கள்\nதேவனாங்குறிச்சியில் விசைத்தறி உரிமையாளர் கொலை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்-அதிமுகத் தொண்டர் குமுறல் (AUDIO)\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு துரதிர்ஷ்டவசமானது – ஸ்ட்ர்லைட் ஆலை தலைவர் வருத்தம்.\nநீரா தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.\nபாஜகவையும் ரஜினியையும் இணைத்து பார்க்கக் கூடாது – எச்.ராஜா பேட்டி\nதிருச்செங்கோடு ஆர்டிஓ ஆபீசில் விடிய விடிய தொடரும் சோதனை – பல லட்சம் பறிமுதல்.\nபுதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய பாஜகவினர் ( வ���டியோ)\nராசிபுரம் அருகே துவக்கப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்.\nபுதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்.\nபாஜகவையும் ரஜினியையும் இணைத்து பார்க்கக் கூடாது – எச்.ராஜா பேட்டி\nபாரதிய ஜனதா அரசின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொள்வார்கள், தேர்தல் நேரத்தில் மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என பாஜக தேசிய செயலாளர் ராஜா திருச்செங்கோட்டில் தெரிவித்தார்.\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திருச்செங்கோடு வந்தார். இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான டி.எம்.காளியண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் 4 ஆண்டு கால சாதனைகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அவரிடம் எச்.ராஜா கருத்துகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எச்.ராஜா தெரிவித்தாவது:-\nஇந்தியா பகைவர்கள் சூழ்ந்த நாடாக இருந்து வந்தது. பிரதமர் மோடி பதவியேற்றவுடன் வெளிநாடுகளுடனான உறவுகள் புதுப்பிக்கப்பட்டதால் தற்போது இருந்த பகைவர்களால் ஏற்பட்ட அச்சம் விலகி பாதுகாப்பன தேசமாக மாற்றப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் 4 ஆண்டு ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களும், கட்சியின் செயல்பாடுகளும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இன்று முன்னேற்றம் கண்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது பொருளாதார தாரளமயமாக்கல் கொள்கையால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்தன.இதனை சார்ந்திருந்த அனைவரும் பாதிப்படைந்தனர்.\nதூத்துக்குடி சம்பவம் முழுவதும் சமூகவிரோதிகளாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் கிராமம், கிராமமாக சென்று மக்களை மூளைச் சலவை செய்து போராட்டத்திற்கு வித்திட்டுள்ளனர். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் நாடு முழுவதும் 31 இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாநில அரசு மற்றும் மக்களின் விரும்பம் இன்றி இத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது. தமிழகத்தில் மணல் கொள்ளை என்பது தடுக்க வேண்டியது. உள்ளூர் ஆதாரங்கள் உள்ளூர் மக்களுக்கே என்ற நிலை வரவேண்டும். வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதியை ஊக்கப்படுத்த வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகளுக்கு எந்த ஆற்றிலிருந்தும் மணல் அள்ள கூடாது என உத்தரவிட வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். 6.6.2014 அன்று பாஜக பதவியேற்ற போது பெட்ரோல் விலை 74 ரூபாயாக இருந்தது. ஆண்டுக்கு ரூ 4.10 பைசா என உயர்ந்தது. இன்று ரூ.83 என இருக்கிறது கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.9 மட்டுமே கூடியிருக்கிறது.எனில் ஆண்டிற்கு ரூ2.25 காசுகள் மட்டும் தான் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் விலைவாசி எந்தளவிற்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்கு பெட்ரோல் விலையேற்றத்தையே உதாரணமாக கொள்ளலாம். பெட்ரோல் விலை ஏற்றப்படுகிறது என்பது எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரம். பெட்ரோல் பொருட்களை ஜி எஸ் டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வரப்படுகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇன்று பருப்பு வகைகள், தானிய வகைகள் அனைத்தின் விலையும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றது. காங்கிரஸ் வெளிநாடுகளில் நம்மை பிச்சை எடுக்க வைத்த கட்சி, ஆனால் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ச்சிக்கு வித்திட்ட கட்சி பாஜக. பெண்கள் சம உரிமைகள் பெற வேண்டும் என பாஜக அரசு செயல்பட்டு வருவதுடன் அதற்கான சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. தூத்துக்குடி சம்பவம் குறித்து நடிகர் ரஜியின் கருத்து ஏற்புடையது எனினும் பாஜக ரஜினியை இணைத்து பார்க்க வேண்டாம். தமிழகத்தில் உள்ள இந்து ஆலையங்களின் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு நீதிமன்ற உத்தரவின்படி கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும். இன்றைய சந்தை மதிப்பின்படி கோயில் இடங்களை குத்தகைக்கு விட வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள 38 ஆயிரத்து 635 கோயில்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.\nநீரா தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.\nதிருச்செங்கோடு ஆர்டிஓ ஆபீசில் விடிய விடிய தொடரும் சோதனை – பல லட்சம் பறிமுதல்.\nதிருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி ���ோராட்டம்.\nதிருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nமானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு – வேளாண்மைத் துறை அழைப்பு.\nதிருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .\nதிருச்செங்கோடு அருகே இரவு நேரத்தில் பறக்கும் மர்ம விமானங்களால் பொதுமக்கள் பீதி.\nதரமான விதை உற்பத்தி செய்ய விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி.\nதமிழக கவர்னர் 22 ம் தேதி திருச்செங்கோடு வருகை. கல்லூரி விழா, காந்தி ஆசிரம விழாக்களில் பங்கேற்பு.\nதிருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.\nநாமக்கல் வந்த கவர்னருக்கு திமுகவினர் எதிர்ப்பு – கறுப்பு கொடி காட்டி போராட்டம்.\nதிருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு\nமானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு – வேளாண்மைத் துறை அழைப்பு.\nதிருச்செங்கோட்டில் உலக யோகா தின விழா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14802", "date_download": "2018-06-22T20:26:12Z", "digest": "sha1:ZJLH3XAXLOZYGDVWQCF5ICI5XMSYWNRP", "length": 6860, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "ஹீரோயினாக தமிழில் அறிமு", "raw_content": "\nஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார் அடா சர்மா\nஹீரோயினாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார் அடா சர்மா.\nசிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அடா சர்மா. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு, அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை.\nஇந்நிலையில், தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார் அடா சர்மா. பிரபுதேவா நடிப்பில் சக்தி சரவணன் இயக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் ‘கருப்பன்’ தன்யா ரவிச்சந்திரன் நடிப்பதாக இருந்தது. ஆனால், அது இப்போது மாற்றம் கண்டுள்ளது. இன்னொரு ஹீரோயினாக நிக்கி கல்ரானி நடிக்கிறார்.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:46:34Z", "digest": "sha1:OQQLDDH2AE26HH5ATOUVI2Z5AW2NBG4M", "length": 5792, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "பூமியை தாக்கும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\n2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்\n2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் ......[Read More…]\nOctober,27,10, — — உலகம் முழுவதும், உஷ்ணக், காற்று, சூரியனில், சூரியப் புயல், செயற்கைக்கோள், செல்போன், தொலைதொடர்பு, பயங்கர, பயங்கர சூரியப் புயல், பயங்கரமான பாதிப்புகள், பாதிப்புகள், பூமியை தாக்கி, பூமியை தாக்கும், மின்சாரம், விண்கலங்கள், வெளியேறும்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.beblia.com/pages/contactUs.aspx?Language=Tamil", "date_download": "2018-06-22T21:04:36Z", "digest": "sha1:3YFQWS5D5TYXRA2JD7BFFUEZEIG4ST5J", "length": 5156, "nlines": 56, "source_domain": "www.beblia.com", "title": "எங்களை தொடர்பு - மின்னஞ்சல் Beblia", "raw_content": "போலிஷ் 1975 போலிஷ் 1910\nசெர்பியன் 1865 செர்பியன் லத்தீன் 1865\nபல்கேரியன் 1940 பல்கேரியன் 1914\nஅஜர்பைஜான் 1878 அஜர்பைஜான் தெற்கு\nலேட்வியன் LJD லேட்வியன் Gluck\nஹங்கேரியன் 1975 ஹங்கேரிய கரோலி 1589\nபின்னிஷ் 1933 பின்னிஷ் 1776 பின்னிஷ் 1992\nநார்வேஜியன் 1930 நார்வேஜியன் 1921\nஸ்வீடிஷ் Folk 1998 ஸ்வீடிஷ் 1917 ஸ்வீடிஷ் 1873\nகிரேக்கம் 1770 கிரேக்கம் GNT 1904 கிரேக்கம் நவீன 1904 கிரேக்கம் 1994\nஜெர்மன் 1951 ஜெர்மன் எல்பர் 1905 ஜெர்மன் லூதர் 1912 ஜெர்மன் 1545\nடச்சு 1637 டச்சு 1939 டச்சு 2007\nடேனிஷ் 1931 டேனிஷ் 1819\nபிரஞ்சு 1910 இத்தாலிய Darby பிரஞ்சு ஜெருசலேம் பிரஞ்சு Vigouroux பஸ்க்\nஸ்பானிஷ் 1989 ஸ்பானிஷ் 1909 ஸ்பானிஷ் 1569\nபோர்த்துகீசியம் 1993 போர்ச்சுகீசிய அல்மேடா 1628 போர்ச்சுகீசிய அல்மேடா 1753 போர்த்துகீசியம் CAP போர்த்துகீசியம் VFL\nபப்புவா நியூ கினி 1997 பப்புவா நியூ கினியா டோக் பிஸின்\nதுருக்கிய HADI 2017 துருக்கிய 1989\nஇந்தி HHBD இந்தி 2010 குஜராத்தி கன்னடம் மலையாளம் மராத்தி Оdia தமிழ் தெலுங்கு\nநேபாளி 1914 நேபாளி Tamang 2011\nபிலிப்பைன்ஸ் 1905 செபுவானோ டாகாலோக்\nகெமர் 1954 கெமர் 2012\nஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ சோதோ\nஅம்ஹரிக் 1962 அம்ஹரிக் DAWRO அம்ஹரிக் GOFA அம்ஹரிக் GAMO அம்ஹரிக் Trigrinya Wolaytta\nபெங்காலி 2001 வங்காளம் 2017\nஉருது உருது 2017 பஞ்சாபி\nஅரபு NAV அரபு SVD\nபாரசீக 1895 பாரசீக Dari 2007\nஇந்தோனேஷியன் 1974 இந்தோனேசிய BIS இந்தோனேசிய TL இந்தோனேசிய VMD\nவியட்நாமிய ERV 2011 வியட்நாமிய NVB 2002 வியட்நாமிஸ் 1926\nசீன எளிமையானது 1919 சீன பாரம��பரியம் 1919 சீன எளிய நியூ 2005 சீன பாரம்பரிய நியூ 2005 சீன பாரம்பரிய ERV 2006\nஜப்பனீஸ் 1954 ஜப்பனீஸ் 1965\nகொரியன் 1961 கொரியன் KLB கொரியன் TKV கொரியன் AEB\nஆங்கிலம் ESV ஆங்கிலம் NASB ஆங்கிலம் NIV ஆங்கிலம் NLT ஆங்கிலம் ஆம்ப்ளிஃபைட் ஆங்கிலம் டார்பி ஆங்கிலம் ASV ஆங்கிலம் NKJ ஆங்கிலம் KJ\nஅராமைக் லத்தீன் 405 எஸ்பரேன்டோ காப்டிக் காப்டிக் Sahidic\nஉங்களிடம் கேள்விகள் இருந்தால், எங்களிடம் எங்களிடம் ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/02/05/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:43:23Z", "digest": "sha1:RZJQILRHQQVWKW5LGK3F3NG6VZZQ4V2D", "length": 22296, "nlines": 153, "source_domain": "thetimestamil.com", "title": "சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா? – THE TIMES TAMIL", "raw_content": "\nஅரசியல் தமிழகம் திராவிட அரசியல்\nசசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 5, 2017\nLeave a Comment on சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வானதால் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது.\nசசிகலா, தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளது குறித்து சமூக ஊடகங்களில் கருத்தாளர்கள் தெரிவித்த சில கருத்துகள்…\nLR Jaggu: கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஜெயலலிதா தமிழக முதல்வரானபோது தமிழக அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டதாக திமுகவினரும் அவர்களின் ஆதரவாளர்களும் மட்டுமே விமர்சித்தனர். இன்று ஜெயலலிதாவின் கால்நூற்றாண்டுகால உடனுறை தோழியாக ஒரே வீட்டில் வாழ்ந்த, அதிமுக என்கிற கட்சியிலும் அதன் ஆட்சியிலும் இரண்டாம் இடத்தில் இருந்து 28 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய சசிகலா முதல்வராகும்போது கால்நூற்றாண்டுகாலம் அதிமுகவைத் தாங்கிப்பிடித்தவர்களும் அந்த கட்சியின் அதிதீவிர ஆதரவாளர்களுமே “தமிழக அரசியலின் தரம்” அதளபாதாளத்தில் விழுந்துவிட்டதாக ஒப்பாரி வைக்கிறார்கள். குமுறுகிறார்கள். நல்லது. ஒப்பாரி ஓய்ந்த பிறகாவது ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்தபோது அவருக்கிருந்த எந்த தகுதி, தராதரம் மற்றுமுள்ள வேறுபல “திறன்கள், தகைமைகள்” இன்று இவர்கள் சசிகலாவிடம் காணாமல் தவிக்கிறார்கள் என்று பட்டியலிட்டால் மற்றவர்கள் தெரிந்து தெளிவடைய உதவியாக இருக்கும். நடுநிலை நல்லவர்கள் அந்த திறனாய்வுப்பட்டியலை வெளியிட்டு தமிழர்களையும் அவர்களின் அரசியலையும் மேம்படுத்த உதவுவார்கள் என்று நம்புவோமாக. சந்தடி சாக்கில் ஓபிஎஸ் நல்லவர் வல்லவர் என்கிற குட்டிக்காமெடியன்கள் வேறு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். வடிவேலு படத்தின் ஓரமாக வரும் சந்தானத்தின் “சின்னப்புள்ளத்தனம்” மாதிரி. தம்பிகளா ஓரமா இருங்க. ஓடறது வைகைப்புயல் படம். உங்களுக்கு இதில் எந்த ரோலும் இல்லை.\nமற்றவர்களின் “அதிர்ச்சி”யை கூட புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஊடகத்துறையினர் வெளிப்படுத்தும் “அதிர்ச்சி” தான் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு வஸ்துவாக படுகிறது. ஐயா ராசா, அம்மா ராசாத்தி அம்புட்டு வெள்ளந்திகளா நீங்க உண்மையை சொல்லுங்க, இது நடக்கும்னு நீங்க எதிர்பார்க்கவே இல்லையா உண்மையை சொல்லுங்க, இது நடக்கும்னு நீங்க எதிர்பார்க்கவே இல்லையா ஏறக்குறைய எல்லோருக்குமே தெரிந்த, எல்லோருமே எதிர்பார்த்த ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது “அதிர்ச்சியடையவும் அறச்சீற்றம்” கொள்ளவும் என்ன இருக்கிறது ஏறக்குறைய எல்லோருக்குமே தெரிந்த, எல்லோருமே எதிர்பார்த்த ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது “அதிர்ச்சியடையவும் அறச்சீற்றம்” கொள்ளவும் என்ன இருக்கிறது இன்றைய நிலைமைக்கும் நிகழ்வுக்கும் வெறும் கட்சி அரசியல் மட்டுமேவா காரணம் இன்றைய நிலைமைக்கும் நிகழ்வுக்கும் வெறும் கட்சி அரசியல் மட்டுமேவா காரணம் காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட “நம்மினத்தின் நடுநிலைப் பங்களிப்பு” கொஞ்சமா நஞ்சமா காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட “நம்மினத்தின் நடுநிலைப் பங்களிப்பு” கொஞ்சமா நஞ்சமா நாமே பங்கேற்று உருவாக்கி வளர்த்துவிட்ட ஒரு நாடகம் அரங்கேறும்போது அதன் ஒரு காட்சியில் திடீரென தோன்றி “அதிர்ச்சி”யடைவதாக நடிப்பதெல்லாம் நன்றாகவா இருக்கிறது நாமே பங்கேற்று உருவாக்கி வளர்த்துவிட்ட ஒரு நாடகம் அரங்கேறும்போது அதன் ஒரு காட்சியில் திடீரென தோன்றி “அதிர்ச்சி”யடைவதாக நடிப்பதெல்லாம் நன்றாகவா இருக்கிறது நம் “நடுநிலைக்கு�� அது இழுக்கில்லையா நம் “நடுநிலைக்கு” அது இழுக்கில்லையா உடனே ஊடகங்களுக்கே உரிய default நிலைக்கு திரும்புங்கள். காரணம் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போனபோது அதிமுக அமைச்சர்கள் அழுத அழுகையைவிட இன்றைய ஊடகத்துறையினரின் திடீர் குபீர் “அதிர்ச்சி” மிகப்பெரிய நாடகத்தனமாகபடுகிறது. அவ்வளவு செயற்கை. அஜித் நடிப்பைப்போல…\nYamuna Rajendran: லிபரல் ஜனநாயகத்தில் யார் பலம் வாய்ந்தவர்கள் மக்களா அல்லது லிபரல் ஜனநாயக நிறுவனங்களா எனும் விவாதம் உலக அளவில் நடந்துவருகிறது. கிரேக்கத்தில் வெகுஜன வாக்கெடுப்பின் ஒப்புதலைப் புறக்கணித்து ஐஎம்எப்-ஐரோப்பிய வங்கி-கார்ப்பரேட்டுகள் கூட்டமைப்பு அம்மக்களின் மீது நிதிவெட்டுக்களைச் சுமத்தியிருக்கிறது.வெகுமக்கள் வாக்கெடுப்பின் பயனாக விளைந்த பிரிக்சிட் விவகாரத்தில் பாராளுமன்றமே தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டது என்கிறது பிரித்தானிய நீதியமைப்பு. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநிதிமன்றத் தீர்ப்புக்கு ஏன் தமிழக அரசு சவாலாகத் திகழ்கிறது என உச்சநிதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்திருக்கிறது. தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு வெகுமக்கள் எழுச்சி காரணம் என்பதை அறிக. மக்களது விருப்பம் எங்களுக்கு எதற்கு என அதிமுக எம்எல்ஏக்கள் தமது முதலமைச்சரைத் தேர்தெடுத்திருக்கிறார்கள். குடிமைச் சமூகமா, பாராளுமன்ற அதிகார நிறுவனங்களா, உச்சநீதிமன்றம் எனும் அமைப்பா எனும் கேள்வி நம் காலத்தின் மிக முக்கியமான கேள்வி. குடிமைச் சமூகம், தமது அதிகாரத்தின் பொருட்டுத்தான் அனைத்தும் என நிறுவ வேண்டிய நேரம் இது..\nArul Ezhilan : சசிகலா முதல்வராவதால் சிலர் பதட்டமடைவதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது\n யாரைப் பொதுச் செயலாளர் ஆக்குவது என்பது அக்கட்சியின் உள்விவகாரம் ; யாரை முதல்வராக்குவது என்பது பெரும்பான்மை பெற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை ; அங்கீகரிப்பது சட்டத்தின் கடமை ; ஆட்டிப்படைப்பது சுரண்டல் கூட்டத்தின் வேலை ; அனைத்தையும் ஏற்க மறுப்பதும் திமிறி எழுவதும் சுயமரியாதையுள்ளோரின் உரிமை ; காலம் விடுத்துள்ள கட்டளை\nSap Marx: சசிகலா உறுதி\nஅம்மா வழிநடப்போமாம்-ஆற்றுமணல் தாதுமணல் கிரானைட் வனமரக்கொள்ளை லஞ்ச ஊழல் தொடரும் என்பது -சர்வாதிகாரியாய் இருந்தது–தமிழக மக்களை நால��லட்சம்கோடி கடனாளியாக்கியது இவைதான் தொடருமோ\nஜோ ஸ்டாலின்: தமிழகத்தின் நாலரைச் சசி : எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதில் எம்.ஜி.ஆர் தப்பி பிழைத்தது எம்.ஜி.ஆரின் அதிஷ்டம். எம்.ஆர்.ராதா சரியாக குறிபார்த்து சுடத் தவறியது, தமிழகத்தின் துரதிருஷ்டம். அப்போது தமிழகத்தை பீடித்த சனி, ஏறத்தாழ 40 ஆண்டுகளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களுக்கு இந்தக் கேடு தொடரும். அல்லது அதிகபட்சமாக வரப்போகும் நாலரை ஆண்டுகளும் இந்த ஏழரை சனி நீடிக்கலாம்.\nSenthil Kumar: முதல் முறை ராஜிவ் காந்தி மரணமும் இரண்டாவது முறை மிகப்பெரிய கூட்டணி பலமும் மூன்றாவது முறை தேமுதிக வும் நான்காவது முறை திமுகவின் தவறான தேர்தல் அணுகு முறையும் தான் ஜெயலலிதாவை நான்கு முறை ஆட்சி கட்டிலில் அமர வைத்தது மற்றபடி எம்ஜியாரின் விருப்பத்திற்குரியவர் என்பதை தவிர ஜெயலலிதாவுக்கே எந்த அரசியல் தகுதிகளும் கிடையாது வரலாறே இப்படி இருக்கும்போது அவருக்கு பின்னால் வருபவர்களிடம் அந்த தகுதியை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் …\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nதூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்ன��� சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry நிர்மலா பெரியசாமி, பானு கோம்ஸ் வரையறுக்கும் ஒழுக்கம் பட்டியலின பெண்களுக்கு மட்டும்தானா\nNext Entry தமிழர்கள் எலிகள் அல்ல; தட்டம்மை – ருபெல்லா தடுப்பூசி தேவையா மருத்துவர் புகழேந்தியின் விரிவான அறிக்கை\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iruthisuvaasam.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-06-22T20:54:58Z", "digest": "sha1:C27HZLHT6GLVROBBQ7B3KP7TLOXUZB34", "length": 66685, "nlines": 114, "source_domain": "iruthisuvaasam.blogspot.com", "title": "ஆலமரத் துயில்.", "raw_content": "\nஎல்லாக் காலங்களையும் மீறி அடித்துச் செல்லும் நினைவுகளிலிருந்து எப்பொழுதும் மிஞ்சி நிற்கும் இருப்பிற்கான கடைசித் துளி நம்பிக்கை.\nஆகாயத்தை விடவும் பரந்து விரிந்த அல்லிகுண்டம் கண்மாய் இப்படி ஒட்டுமொத்தமாய் வறண்டு போகுமென ஊரில் ஒருவரும் நினைத்திருக்கவில்லை. கோடை, மனித உடலின் கடைசி துளிக் குருதியையும் வியர்வையாய்க் குடித்துக் கொண்டிருந்தாலும் இந்த ஒற்றைக் கண்மாயை நம்பி இருக்கும் பதிமூன்று கிராமங்களின் வயல்களில் சம்சாரிகள் காய்ந்த பயிர்களை இன்னும் நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரேயொரு மழை பெய்தாலும் மிச்சம் மீதி இருக்கும் பயிர்கள் பிழைத்துக் கொள்ளும். ஆனால் இறங்கிவர மனமின்றி இயற்கை இறுக்கமாகவேதான் இருந்தது. சதுரகிரி மலையில் துவங்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் இந்த அடிவார கிராமங்களெங்கும் குட்டை குட்டையாய் நாட்டுக் கருவ மரங்கள் மட்டுமே இப்பொழுது மிஞ்சியிருக்கும் நிலையில் பல வருடங்கள் தாக்குப் பிடித்த பனங்காடுகள் கூட காய்ந்து போய்விட்டன. வெக்கையில் நஞ்சேறிய பாம்புகள் நீரற்ற கன்மாயின் கடைசி ஈரத்தைத் தேடி வெறியோடு அலைய சம்சாரிகள் ஆடு மாடுகளுக்கு பசியாற புல் கிடைக்காமல் தவித்தார்கள். கோடை தாகத்தோடு சேர்த்து எரிச்சல் கோவம் தவிப்பு துரோகமென எல்லா விபரீத உணர்வுகளையும் மனிதர்களிடத்தில் கொண்டுவந்துவிடுகிறது.\nநிலம் விவசாய��்திற்கானதில்லை என்றாகிப் போன இந்த சில வருடங்களில் அக்கம் பக்கத்து கிராமத்து இளவட்டங்கள் எல்லாம் திருப்பூர் மில்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்றுவிட்டார்கள். நெல்லுக்கஞ்சி ஐயாவின் குடும்பத்திலும் அதுதான் நிலமை. நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு பண்டிகை நாட்களில் மட்டுமே நெல்லுக் கஞ்சியை சாப்பிடும் ஊர்மக்கள் மற்ற நாட்களில் சாப்பிடுவதெல்லாம் குதிரைவாலியையும் சோளத்தையும் தான். எல்லா நாளும் ஒருவேளை உணவு நெல்லுக்கஞ்சி இருக்க வேண்டும் என்று வாழ்ந்த குடும்பம் அது. அதனாலேயே தான் அந்த பட்டப் பெயர். ஒவ்வொரு பத்து வருடத்திலும் குடும்பச் சூழல் அவரது நிலத்தில் கொஞ்சத்தைக் காவு வாங்கியதில் இப்போது மிச்சமிருப்பதெல்லாம் மலையடிவாரத்தை ஒட்டிய நாலு ஏக்கர் வயல் தான். கடைசித் துண்டு காணி இருக்கும் வரை ஒரு விவசாயிக்கு பயிர்களைத் தவிர எதன் மீது காதல் வந்துவிடும். மண்ணில் தன் ஆயுளில் பாதியை செலவழித்த அந்த மனிதன் ஒவ்வொரு முறையும் தனது பால்யத்தில் உழுத செழிப்பான அந்தப் பூமி திரும்பக் கிடைக்குமென்கிற நம்பிக்கையில் தான் இருக்கிறார். வயல் முடிந்து மலைக்கு செல்லும் பாதையில் இவரது நிலத்திற்கு காவலாக இருப்பது போல் நிற்கும் ஆலமரம் மட்டும் பல கோடைகளின் வெக்கையை உள்வாங்கி இறுகிப் போய் நிற்கிறது. பரந்து விரிந்த அந்த மரத்தின் கீழ் அமர்ந்தபடி வெறுமனே தனது நிலத்தைப் பார்ப்பதுதான் இப்போது நெல்லுக்கஞ்சியின் வழக்கமான அலுவல்.\nநாற்பது வயதைத் தாண்டிய அவரின் துணைவி மயிலுத்தாய் இத்தனை காலம் சொந்த நிலத்தில் மட்டுமே உழைத்து இப்பொழுது கூலிக்கு வேலைக்குப் போகிறாள். சதுரகிரி மலையின் அடிவாரத்திலிருந்து மலையில் இருக்கும் மகாலிங்கம் கோயிலில் சமைப்பதற்கு தேவைப்படும் கியாஸ் சிலிண்டர்களை தூக்கிச் செல்லும் வேலை. சாதாரணமாக நடப்பதற்கே மூச்சு வாங்கும் அந்த மலைப்பாதையில் ஒடிசலான அந்தப் பெண் இருபது கிலோ சிலிண்டர்களைத் தூக்கியபடி மலையேறுவதைக் கண்டு கல்லும் கண்ணீர் சிந்தும். பத்து கிலோமீட்டர்கள் கரடுமுரடான அடர்ந்த வனப்பாதையில் சிலிண்டர்களோடு நடக்கையில் உடலின் ஒவ்வொரு செல்லும் ஓய்வு கேட்டுத் துடிக்கும். நிலத்தில் விழும் வெயிலுக்கும் மலையின் மீது விழும் வெயிலுக்குமான வித்தியாசம் உண்டு. மலையேறு���் போது உடலைத் துளைக்கும் வெயில் நரம்புகளை சுருட்டி இழுக்கக் கூடிய அளவிற்கு தீவிரமானது. அத்தனை வலிகளைத் தாக்குப் பிடித்தால் ஒரு நடைக்கு 300 ரூபாய்க் கூலி. அதிலும் சிலர் இரண்டு நடைகள் போவதுண்டு. உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியுமென்கிற நெருக்கடி உள்ள மனிதனின் பசி எத்தனை மலைகளைத் தாண்டி வேண்டுமானாலும் நடக்கச் செய்யும் போல. சதையும் எலும்பும் நரம்பும் மட்டுமில்லாமல் வேறென்ன அவர்களின் சொத்து. “இப்பிடி கஷ்டப்பட்டுத்தான் நாம கஞ்சி குடிக்கனுமா” முதல் சில நாட்கள் நெல்லுக்கஞ்சி அலுத்துக் கொண்டார். ஆனாலும் வேலைக்குப் போகவேண்டாமென சொல்லக் கூடிய துணிச்சல் அவருக்கில்லை. எது இருக்கோ இல்லையோ ஒவ்வொரு வருசமும் ஊரிலிருக்கும் காளியம்மன் கோவில், கருப்பசாமி கோவில், அழகர் சாமி கோவிலென எல்லா சாமிகளுக்கும் திருவிழா நடத்தி பூசை கட்ட சனம் தவறுவதில்லை. இந்த ஊரைச் சுற்றிலும் சரி பக்கத்தில் இருந்த அத்தனை ஊர்களிலும் சரி எத்தனையோ சாமிகள் இருந்தன, ஆனால் எந்த சாமியும் மழை தரும் வழியைக் காணோம். இந்த வருஷம் முனகியபடியே ஊர் ஆட்கள் திருவிழாவிற்கான வேலையைப் பார்த்தார்கள். பெருசுகள் சிலர் “மனுஷனுக்கு கொற வெச்சாலும் சாமிக்கி கொற வெய்க்க கூடாதுரா. மனம் போல செய்வோம். மாரித்தாயி மழய குடுக்கட்டும்.” என உற்சாகப்படுத்த நெல்லுக்கஞ்சி மட்டும் “அது ஒன்னுதான்யா கொற நம்மளுக்கு. குடிக்க கூழு இல்ல. கொப்பளிக்க பன்னீர் கேக்குதாம்.. நீங்களும் உங்க திருவிழாவும்” எரிச்சலோடு கூட்டத்திலிருந்து விலகிப் போனார்.\nபெரியவன் திருப்பூருக்கு வேலைக்குப் போன இடத்தில் புதுக்கோட்டைக்கார பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டான் என சில மாதங்களுக்கு முன்பு வந்த செய்தியோடு, அவன் அனுப்பிய கொஞ்சம் பணமும் வந்தது. பதறிப்போய் அவனுக்கு ஃபோனடித்தார் “எத்தன காலத்துக்குத்தான் நான் குடும்பத்துக்கு உழச்சு கொட்டுவேன். என் வாழ்க்கையவும் பாக்கனும் ல… என்னால இவ்ளோ தான் முடியும். பேசாம காடு கரைய வித்துட்டு இங்க வந்திருங்க. நான் உக்கார வெச்சு கஞ்சி ஊத்தறேன். ஆனா இனிமே என்னால பத்து பைசா அனுப்ப முடியாது..” என சடவாய்ப் பேசினான். “எங்க தாத்தன் காலத்துல இருந்து எல்லாருக்கும் சோறு போட்ட நெலம்யா. எங்காலம் வரைக்குமாச்சும் இருக்கட்டும். நீ துட்டு அனுப்பி செரமப்பட வேணாம். நாங்க பாத்துக்கறோம்.” கோவப்படக் கூட முடியாமல் இணைப்பைத் துண்டித்தவர் சடாரென தன் மகன் யாரோ ஒருவனாகிப் போனதைப் போல் உணர்ந்தார். தனக்காக மட்டுமே சிந்திக்கத் துவங்கும் நொடியிலிருந்து மனிதன் உறவுகளற்ற தனியனாகிறான். மயிலுத்தாயிடம் சொல்லும் போது கூட “இந்தப்பய ஊர் உறவு எதுவும் வேணாம்னு சொல்றானே, எப்பிடித்தா நல்லது கெட்டதுக்கு அவனுக்கு நாலு பேர் நிப்பாங்க” கவலையாகத்தான் வெளிப்படுத்தினார். “விடுங்க, நம்மளுக்குந்தான் சுத்தி சொந்தம் பந்தம்னு எல்லாம் இருக்கு, ஆனா நம்ம வயித்துக்கு நாம தான உழைக்கறோம். பசியெடுத்து சாகக் கெடந்தாலும் எள்ளுன்னு எடுத்துப் பாக்க நாதியில்ல, உமின்னு ஊதிப்பாக்க நாதியில்ல. அவனாச்சும் குடும்பம் குட்டின்னு சந்தோசமா இருக்கட்டும்.” ஒரு வயதிற்குப் பிறகு எல்லா இழப்புகளையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு அந்தம்மா சொன்னது. மனிதன் தன் கவலைகளுக்காக வருத்தப்படுவதென்றால் ஒரு ஆயுசு போதுமா” கவலையாகத்தான் வெளிப்படுத்தினார். “விடுங்க, நம்மளுக்குந்தான் சுத்தி சொந்தம் பந்தம்னு எல்லாம் இருக்கு, ஆனா நம்ம வயித்துக்கு நாம தான உழைக்கறோம். பசியெடுத்து சாகக் கெடந்தாலும் எள்ளுன்னு எடுத்துப் பாக்க நாதியில்ல, உமின்னு ஊதிப்பாக்க நாதியில்ல. அவனாச்சும் குடும்பம் குட்டின்னு சந்தோசமா இருக்கட்டும்.” ஒரு வயதிற்குப் பிறகு எல்லா இழப்புகளையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு அந்தம்மா சொன்னது. மனிதன் தன் கவலைகளுக்காக வருத்தப்படுவதென்றால் ஒரு ஆயுசு போதுமா ஐயாவும் அம்மாவும் அண்ணன் பொருட்டு கலங்கி இருப்பதைப் பார்த்து தெய்வாணை தானும் வேலைக்குப் போவதாகச் சொன்னாள். ஏற்கனவே மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டோமே என குற்றவுணர்ச்சியிலிருந்த நெல்லுக்கஞ்சிக்கு மகளும் வேலைக்குப் போகிறேனென்று சொன்னதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “ஏந் தாயி இனி எங்காலத்துல உனக்கு எதுவும் செய்ய முடியாதுன்னு நெனைக்கிறியா ஐயாவும் அம்மாவும் அண்ணன் பொருட்டு கலங்கி இருப்பதைப் பார்த்து தெய்வாணை தானும் வேலைக்குப் போவதாகச் சொன்னாள். ஏற்கனவே மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டோமே என குற்றவுணர்ச்சியிலிருந்த நெல்லுக்கஞ்சிக்கு மகளும் வேலைக்குப் போகிறேனென்று சொன்னதைத் தாங்��ிக் கொள்ள முடியவில்லை. “ஏந் தாயி இனி எங்காலத்துல உனக்கு எதுவும் செய்ய முடியாதுன்னு நெனைக்கிறியா உன்னயவும் வேலைக்கு அனுப்பினா ஊர்ல யாராச்சும் என்னய மதிப்பாங்களா உன்னயவும் வேலைக்கு அனுப்பினா ஊர்ல யாராச்சும் என்னய மதிப்பாங்களா வருசத்துக்கு அறுவது கோட்ட நெல்லு அறுப்பு பாத்த குடும்பம் நம்ம குடும்பம்.” மகளின் முகத்தைப் பார்க்க முடியாமல் கேட்டார். “சும்மா இருப்பா… வேலைக்குப் போறதுனால ஒன்னும் கொறஞ்சு போயிராது. சோத்துக்கு நீயும் அம்மாவும் வழி பண்ணிருவீங்க சரி. நாளைக்கு எனக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு செய்யனும்னா யார்கிட்டப் போயி நிப்பிங்க வருசத்துக்கு அறுவது கோட்ட நெல்லு அறுப்பு பாத்த குடும்பம் நம்ம குடும்பம்.” மகளின் முகத்தைப் பார்க்க முடியாமல் கேட்டார். “சும்மா இருப்பா… வேலைக்குப் போறதுனால ஒன்னும் கொறஞ்சு போயிராது. சோத்துக்கு நீயும் அம்மாவும் வழி பண்ணிருவீங்க சரி. நாளைக்கு எனக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு செய்யனும்னா யார்கிட்டப் போயி நிப்பிங்க அதுக்காகவாச்சும் கொஞ்ச காலத்துக்கு வேலைக்குப் போறேன்.” அவள் சொன்னதை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.\nபதினைந்து நாட்களுக்கு முன்பாகத்தான் தெய்வானை சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்கென கிளம்பினாள். பேரையூர் ஏஜெண்ட் மூலமாக பேசி வீட்டுப் பத்திரத்தை அடமானத்தில் வைத்துதான் எல்லா செலவுகளையும் பார்த்தார்கள். “கண் காணாத ஊருல போயி பத்திரமா இருந்திருவியாத்தா…” அனுப்ப மனசில்லாமல் புருஷனும் பொண்டாட்டியும் மருக, “நா என்ன சின்னப்புள்ளையா அதெல்லாம் பாத்துக்குவேன். என்ன ஒன்னு, வீட்டு வேலைக்குப் போறேன்னு தெரிஞ்சா ஊர்ல ஒருமாதிரியா நெனச்சுக்குவாங்க. யாரு கேட்டாலும் எதாச்சும் கடைல வேல பாக்கறேன்னு சொல்லிருப்பா…” தவிர்க்கவியலாமல் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட நிலை குறித்தான கவலை அவளின் குரலில். பிள்ளைகள் இல்லாத வீடு சூன்யம். சேர்த்து வைத்து பாத்து பாத்து செய்ய வேண்டிய வயதில் தங்களுக்காக திருமண வயது வந்துவிட்ட மகள் வேலைக்குப் போன துக்கம் இருவருக்கும். பேசினால் வெடித்து அழுதுவிடுவோமே என்கிற அச்சத்தில் தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். விமானம் ஏற்றிவிட்டு வந்த ஏஜெண்ட் முதல் மூன்று மாத சம்பள��் அவளுக்குத் தாமதமாகத்தான் வரும் என்று சொன்னதில் முன்னை விடவும் கவலை அதிகமானது. கடனை முழுதாக அடைக்கமுடியாவிட்டாலும் வட்டியை மட்டுமாவது கட்டலாமென தெம்பாய் இருந்தவருக்கு அதுக்கும் வழியில்லை. இப்போதைக்கு பிள்ளை சந்தோசமாயிருந்தால் சரி என மனதைத் தேற்றிக் கொண்டார்.\nகிராமப்பஞ்சயாத்தில் கூடி பஞ்சகால நடவடிக்கைகள் குறித்து பேசும் போது ஓரமாக நின்றுகொண்டிருந்த நெல்லுக்கஞ்சியும் இன்னும் சில பெரியவர்களும் “என்னத்த பேசி என்னய்யா செய்றது காஞ்சு கெடக்கற நெலத்துக்கு தண்ணி வேணுமே அதுக்கு என்ன வழி காஞ்சு கெடக்கற நெலத்துக்கு தண்ணி வேணுமே அதுக்கு என்ன வழி போதாக்குறைக்கு வாங்குன காசு எப்ப கட்டுவன்னு பேங்க்காரன் கழுத்துல துண்ட போட்டுக்கிட்டு நிக்கிறான். ஊர் உலகத்துல எல்லாம் கோடி கோடியா வாங்கி ஏப்பம் விட்டுட்டு ஓடிர்றானுக. இவனுக நம்ம கிட்ட குடுத்த காலணா கடனா வாங்கறதுக்கு படாதபாடு படுத்துறான்க.” என தவதாயப்பட்டார்கள். பஞ்சாயத்துக் கூட்டம் காரசாரமாக இருந்ததே ஒழிய தீர்வை நோக்கி நகர்வதாய்த் தெரியவில்லை. “நாமளும் காகமா கத்திக்கிட்டுத்தான் இருக்கோம், அதிகாரியும் சரி அரசாங்கமும் சரி மதிக்கிறதா இல்ல. போன வெள்ளாமதான் ஒன்னும் இல்லாம போச்சேன்னு கடன் வாங்குனோம், இந்த வெள்ளாமைல நாத்து நல்லா வளந்து வர்ற நேரத்துல தண்ணி இல்லாம கருகிப் போச்சு. இது அவங்களுக்கும் தெரியும். ஆனா கடன தள்ளுபடி பண்ண மாட்றாய்ங்களே. சும்மா மணு குடுத்தெல்லாம் இந்த பிரச்சனைய முடிக்க முடியாது. எல்லாரும் மொத்தமா கிளம்பி மெட்ராசுக்குப் போவோம். போராட்டம் பண்ணுவோம்… கலகம் பண்ணாத்தானய்யா விடிவு பொறக்கும்” பிரசிடெண்ட் எல்லோருக்கும் பொதுவாய் சொன்னதை சிலர் ஏற்றுக் கொண்டார்கள், சிலர் அங்கேயே ஆட்சேபித்தார்கள். “ஏப்பா துட்டு வெச்சிருக்க ஆளுக போவீங்க… இல்லாதப்பட்ட ஆளுங்க என்ன செய்றது போதாக்குறைக்கு வாங்குன காசு எப்ப கட்டுவன்னு பேங்க்காரன் கழுத்துல துண்ட போட்டுக்கிட்டு நிக்கிறான். ஊர் உலகத்துல எல்லாம் கோடி கோடியா வாங்கி ஏப்பம் விட்டுட்டு ஓடிர்றானுக. இவனுக நம்ம கிட்ட குடுத்த காலணா கடனா வாங்கறதுக்கு படாதபாடு படுத்துறான்க.” என தவதாயப்பட்டார்கள். பஞ்சாயத்துக் கூட்டம் காரசாரமாக இருந்ததே ஒழிய தீர்வை நோக்கி நகர்வதாய்த் ���ெரியவில்லை. “நாமளும் காகமா கத்திக்கிட்டுத்தான் இருக்கோம், அதிகாரியும் சரி அரசாங்கமும் சரி மதிக்கிறதா இல்ல. போன வெள்ளாமதான் ஒன்னும் இல்லாம போச்சேன்னு கடன் வாங்குனோம், இந்த வெள்ளாமைல நாத்து நல்லா வளந்து வர்ற நேரத்துல தண்ணி இல்லாம கருகிப் போச்சு. இது அவங்களுக்கும் தெரியும். ஆனா கடன தள்ளுபடி பண்ண மாட்றாய்ங்களே. சும்மா மணு குடுத்தெல்லாம் இந்த பிரச்சனைய முடிக்க முடியாது. எல்லாரும் மொத்தமா கிளம்பி மெட்ராசுக்குப் போவோம். போராட்டம் பண்ணுவோம்… கலகம் பண்ணாத்தானய்யா விடிவு பொறக்கும்” பிரசிடெண்ட் எல்லோருக்கும் பொதுவாய் சொன்னதை சிலர் ஏற்றுக் கொண்டார்கள், சிலர் அங்கேயே ஆட்சேபித்தார்கள். “ஏப்பா துட்டு வெச்சிருக்க ஆளுக போவீங்க… இல்லாதப்பட்ட ஆளுங்க என்ன செய்றது... இது சுத்தப்படாது.” என ஒரு பெரியவர் சொல்ல “வார விருப்பம் இருக்கவங்க வாங்க… இதுல கட்டாயம் ஒன்னுமில்ல.” என பிரசிடெண்ட்டும் வேறு சிலரும் முடித்துக் கொண்டார்கள். நெல்லுக்கஞ்சி ஐயாவுக்கு இந்தக் கூட்டத்திலோ பேச்சிலோ பெரிதாக நம்பிக்கை இல்லை. பசித்தவர்களின் குரலையோ வலியையோ உணர்ந்த அரசாங்கம் கிடைக்கப்பெற்ற பாக்கியம் சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலத்துக்காரனுக்கு இருந்திருக்கிறது. சம்சாரி எல்லா ஊரிலும் எல்லோராலும் கைவிடப்பட்டவன் என்பதையே இத்தனை வருடங்களில் தான் கண்ட வாழ்க்கை பாடமாய் நினைக்கிறார்.\nகாடு கரையென எப்போதும் காலில் வயக்காட்டு மண்ணோடு புழங்கிய மனிதனுக்கு எந்த வேலையுமில்லாமல் வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. மனம் போன போக்கில் தினம் ஒரு தெசையிலிருக்கும் ஊர்களுக்குப் போய்வந்தார். எங்காவது நாலு மழை பெய்து பச்சை தளைத்திருக்காதா என்கிற ஆசை. பேரையூரிலிருந்து கல்லுப்பட்டி போகிற வழியில் தரிசாகிப் போன நிலத்தில் ஒன்றுக்கு மூன்றாக க்ரஷர்கள் வந்துவிட்டிருந்தன. சாப்டூர் செல்லும் வழியில் பழையூர் கன்மாய் இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடித்திருந்ததில் ஆச்சர்யம். ஒன்றுமே இல்லாமல் போனாலும் மொத்த ஊருக்கும் சோறு போடக்கூடிய அளவிற்கு இப்போதும் புளியந்தோப்பு அடர்த்தியாய் இருந்தது. மற்ற பக்கங்களில் நிலமை மோசந்தான். அன்று விடிகாலமே நீச்சத்தண்ணியை மட்டும் குடித்துவிட்டு கிளம்பியவர் பெருங்காமநல்லூர் பக்கமாய்க் கிளம்பினார். அங்கிருந்து செக்கானூரனி செல்லும் வழியில் இருக்கும் கிராமங்களில் துவரையும் எள்ளும் போட்டிருப்பார்கள். துளி ஈரம் இல்லாதபோதும் பயிருக்குத் தாக்குப் பிடிக்கும் வளமான கரிசல் நிலம். ஆனால் அங்கும் சொல்லிக் கொள்ளும்படியாய் ஒன்றுமில்லை. சில ஊர்களில் மட்டுமே துவரை தாக்குப் பிடித்திருந்தது. ஒரு சம்சாரி இன்னொரு சம்சாரிக்கு உதவ முடியாத இந்த நாட்கள் சகிக்கவியலாதவை. பெரும்பாலான ஊர்களிலும் விதை நெல்லுக்குக் கூட வழியில்லாமல் கடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நிலம் எரிந்து பயிர்கள் கருகிப் போயிருந்தன. கடன் கொடுத்த எவனும் வாங்கியவனின் கஷ்டம் பார்ப்பதில்லை. தன் பணத்தை திரும்ப வாங்குவதற்கான உத்திகளை மட்டுமே யோசிக்கிறான்.\nபிற்பகல் நேரமாக வீட்டிற்குத் திரும்பிய போது ஊர் மந்தையில் இரண்டு ஜீப்கள் நிற்பதைக் கவனித்தார். வங்கி ஆட்கள் வந்திருக்க வேண்டும். அவருக்கு இனம் புரியாத ஒரு அச்சமும் தயக்கமும் எழ, வந்த வழியிலேயே வேகமாக திரும்பி நடந்தார். காலில் அணிந்திருந்த தோல் செருப்புகள் ஈரமாகி நீராய் வழியும் அளவிற்கு வியர்த்துக் கொட்டியது. தேர்ந்த உடைகளோடு எதிரில் வந்த ஒருவன் ஓங்கி அவரின் காதில் ஒரு அறைவிட்டான். இத்தனை வருடத்தில் எந்தவொரு சண்டைக்கும் போயிராத அந்த மனிதன் தனது அறுபத்தி மூன்றாவது வயதில் யாரோ முகம் தெரியாத ஒருவனிடம் அடிபட்டுவிட்டோமே என்கிற அவமான உணர்வில் கூனிக் குறுகிப் போனார். “ஏப்பு எங்க ஓட்றீரு… கை நீட்டி துட்டு வாங்கும் போது இனிச்சதுல்ல… திரும்பக் கொடுக்கனும்னா மட்டும் வலிக்கிதோ…” அவரது கழுத்தை இறுகப் பிடித்து இழுத்தபடி மந்தைக்குத் தள்ளினான். மந்தையில் அதிகாரிகளின் குரல் சத்தமாகவும் பதிலுக்கு சம்சாரிகள் கெஞ்சுவதுமாக இருக்க இவரை இழுத்து வந்த ஆள் விடாமல் அடித்தபடியே வந்தான். “தாயலி தப்பிச்சா ஓட்ற… வா..” அவர்கள் மந்தையை நெருங்கும் போதும் அடித்ததை கண்ட சம்சாரிகள் கொதித்துப் போய் கத்தினார்கள். “யேய்.. மொதல்ல கைய எடுய்யா… உங்கிட்ட கடன் வாங்கிட்டா அவர என்ன பிச்சக்காரன்னு நெனச்சிட்டியா...கைய எடுய்யா..” ஆளாளுக்கு கத்தியும் கூட அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. வங்கி அதிகாரிகளுடன் வந்த போலீஸ்காரர்கள் இரு பக்கமும் சமாதானப்படுத்த முயன்றார்கள். நெல்லுக்கஞ்சியை அட���த்த அதிகாரி “யோவ் சும்மா வாய்ச்சவடாலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. இங்க நிக்கிற அத்தன பேருந்தான் கடன் வாங்கி இருக்கீங்க. ஒருத்தனுக்கும் திருப்பிக் குடுக்க வக்கில்ல. அப்பறம் எதுக்கு வீராப்பு...கைய எடுய்யா..” ஆளாளுக்கு கத்தியும் கூட அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. வங்கி அதிகாரிகளுடன் வந்த போலீஸ்காரர்கள் இரு பக்கமும் சமாதானப்படுத்த முயன்றார்கள். நெல்லுக்கஞ்சியை அடித்த அதிகாரி “யோவ் சும்மா வாய்ச்சவடாலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. இங்க நிக்கிற அத்தன பேருந்தான் கடன் வாங்கி இருக்கீங்க. ஒருத்தனுக்கும் திருப்பிக் குடுக்க வக்கில்ல. அப்பறம் எதுக்கு வீராப்பு” அந்தக் குரலுக்கு பதில் சொல்லும் துணிவற்றவர்களாய் எழுந்த கோவத்தையெல்லாம் முனகலாய் வெளிப்படுத்தியது அந்தக் கூட்டம். ஆறடிக்கும் பக்கமான நெல்லுக்கஞ்சி அத்தனை காலத்தில் தலை போகும் கஷ்டத்தில் இருந்த போதுகூட இத்தனை அவமானப்பட்டதில்லை. தன்னைச் சுற்றி இருந்த யாரையும் பார்க்கும் துணிவின்றி தலையைக் குனிந்தபடியே நின்றார்.\nஇரண்டு வார அவகாசத்திற்குள் பணத்தை கட்டாவிட்டால் நிலத்தையோ வீட்டையோ வங்கி எடுத்துக் கொள்ளலாம் என்பதாக முடிவாகி வங்கி ஆட்கள் கிளம்புகையில் அன்றைய தினத்தின் பகல் கருணையின்றி அந்த ஊரிலிருந்து விலகத் துவங்கி இருந்தது. நெல்லுக்கஞ்சிக்கு யார் யாரோ வந்து சமாதானம் சொன்னார்கள். அவர் மந்தையிலிருந்து நகர்வதாய் இல்லை. காலுக்குக் கீழிருந்த பூமியும் தலைக்கு மேலிருந்த ஆகாசமும் நாம் ஜீவித்திருக்கும் நாளிலேயே நம்மை விட்டு அகன்று போகும்போது தோன்றும் கைவிடப்பட்ட உணர்வு அவரிடம். அழுது அரற்றி வலி தீர்த்துக் கொள்ள ஏங்கிய மனம் முதுமை காரணமாய் குமுறலை அடக்கிக் கொண்டிருந்தது. யார் யாரின் பசிக்கோ விதைத்த அவரின் கைகளும் கால்களும் கடும் பசியில் இப்போது சுருங்கிப் போயிருந்தது. வாழ்வின் தீர்க்க முடியாத புதிர் ஒன்றிற்குள் அகப்பட்டுவிட்ட குழப்பத்தில் நேரங்காலம் தெரியாமல் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தவரை வேலை முடிந்து வந்த மயிலுத்தாய் தான் நினைவுக்கு கொண்டுவந்தாள். மந்தையில் நடந்ததை யாரும் அவளிடம் சொல்லி இருக்கவில்லை. சகலமும் கைவிடப்பட்ட வலியில் மந்தையின் வேப்பமரத்தில் சாய்ந்து கிடந்தவரை தட்டி கூப்பிட்டவள் “��ாச்சுன கஞ்சி அப்பிடியே கெடக்கு, காலை ல இருந்து எங்க போன நீயி..” பதட்டத்தோடு கேட்டாள். ஒன்றுமே பேசாமல் எங்கோ பார்த்தபடி கிடந்தவரை “இந்த மனுஷனுக்கு என்னாச்சு” பதட்டத்தோடு கேட்டாள். ஒன்றுமே பேசாமல் எங்கோ பார்த்தபடி கிடந்தவரை “இந்த மனுஷனுக்கு என்னாச்சு ஏன் இப்பிடி பேயறஞ்ச மாதிரி கெடக்கான்.. இந்தா உங்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்…” என பகலின் எரிச்சலும் மலையேறின அலுப்பிலும் அவள் கேட்டுக் கொண்டிருக்கையில் ஊர் பேருந்து நிறுத்தத்தில் டீக்கடை வைத்திருந்த சுந்தரி அக்காதான் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். “மயிலு.. உன் புருஷன அடிச்சு புட்டாய்ங்கடி.. அந்த பேங்க் காரனுக… கொஞ்ச நஞ்ச அடின்னு இல்ல.” என கவலையும் கதறலுமாய் சொன்னதை முதலில் நம்பமுடியாமல் தான் நின்றாள். விடாப்பிடியாய் அவரை மந்தையிலிருந்து இழுத்துக் கொண்டு வந்து தெருவிளக்கில் நிறுத்தி பார்க்கும் போதுதான் முதுகிலும் கழுத்திலும் தடித்த விரல்களின் தடங்களைப் பார்க்க முடிந்தது. இந்த மனிதன் எதற்காக கடன் வாங்கினான் ஏன் இப்பிடி பேயறஞ்ச மாதிரி கெடக்கான்.. இந்தா உங்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்…” என பகலின் எரிச்சலும் மலையேறின அலுப்பிலும் அவள் கேட்டுக் கொண்டிருக்கையில் ஊர் பேருந்து நிறுத்தத்தில் டீக்கடை வைத்திருந்த சுந்தரி அக்காதான் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். “மயிலு.. உன் புருஷன அடிச்சு புட்டாய்ங்கடி.. அந்த பேங்க் காரனுக… கொஞ்ச நஞ்ச அடின்னு இல்ல.” என கவலையும் கதறலுமாய் சொன்னதை முதலில் நம்பமுடியாமல் தான் நின்றாள். விடாப்பிடியாய் அவரை மந்தையிலிருந்து இழுத்துக் கொண்டு வந்து தெருவிளக்கில் நிறுத்தி பார்க்கும் போதுதான் முதுகிலும் கழுத்திலும் தடித்த விரல்களின் தடங்களைப் பார்க்க முடிந்தது. இந்த மனிதன் எதற்காக கடன் வாங்கினான் பொண்டாட்டி பிள்ளைக்கு நகை நட்டு எடுத்துப் போடவா பொண்டாட்டி பிள்ளைக்கு நகை நட்டு எடுத்துப் போடவா வீடு வாசல் வாங்கவா எதுவுமில்லை. கடந்தமுறை நடவு விளையும் முன்னயே கருகிப் போனது. நல்ல சம்சாரி எவனும் தன் நிலம் மலடாய்ப் போவதை விரும்ப மாட்டான். அதற்காக வாங்கிய கடன் தானே பிறகு ஏன் அடித்தார்கள். அவளுக்குள் எழுந்த எந்த கேள்விக்கும் அந்த இரவில் பதில் சொல்ல எவருமில்லை. ஊரே கேட்கும்படி கதறி அழுதவளுக்கு ஆறுதல் சொல்ல இன்னும் சிலர் அங்கு வந்தபோது நெல்லுக் கஞ்சி மெதுவாக வீட்டை நோக்கி நடந்தார்.\nஊர்க்கார்களின் முகத்தை பார்க்க சங்கப்பட்டதாலேயே எங்கும் போகாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தார். தென்னரசு தான் காலையில் வந்து “அப்புச்சி எதுக்கு இப்டியே கெடக்க, மெட்ராசுக்கு போன விவசாயிங்க எல்லாம் தீவிரமா போராடிட்டு இருக்காங்க, எப்படியும் நமக்கு இந்தவாட்டி ஒரு விடிவு வந்துரும்.. எந்திரிச்சு வா..” என நம்பிக்கையாக அழைத்தான். அந்த நாளின் சூரிய வெளிச்சம் கலக்கமே இல்லாமல் எத்தனை தீவிரமாய் இருந்ததோ அத்தனை தீவிரமாய் தங்களுக்கு ஒரு தீர்வு வந்துவிடுமென எல்லா சம்சாரிகளையும் போல் அவரும் நம்பினார். தென்னரசு வீட்டு டிவியில் நிமிசத்துக்கு ஒருமுறை விவசாயிகளின் போராட்டத்தை தான் முக்கிய செய்தியாய் காட்டிக் கொண்டிருந்தார்கள். யார் யாரோ வந்து படமெடுத்தார்கள், யார் யாரோ அவர்களோடு சேர்ந்து படமெடுத்துக் கொண்டார்கள். எல்லா ஊர்ப் பக்கமிருந்தும் கூடியிருந்த விவசாயிகளின் முகத்தில் பசியின் ரேகைகளும் அதைத் தீர்த்துக் கொள்ள முடிந்த வரை தீவிரமாய் அவர்கள் போராடுவதும் தெரிந்தது. தங்களது இறுதி யுத்தமாய் கோவணத்தோடு முழக்கமிடும் அளவிற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தபோது அவர்களோடு கலந்து கொள்ளாமல் போனதில் சின்னதொரு குற்றவுணர்ச்சி வந்தது அவருக்கு. “எலேய் தென்னரசு கூடிய சீக்கிரம் ஒரு நல்ல வழி பொறக்கும்டா..” என சந்தோசமாக சொல்லிக் கொண்டார். ஊரில் யார் தான் நம்பவில்லை. அடுத்த வெள்ளாமையிலாவது விவசாயம் பிழைத்துக் கொள்ளும் என்கிற சந்தோசத்தில் பருவமழை வந்தால் போதுமென ஒவ்வொருவரும் வேண்டாத சாமியில்லை.\nதன்னை தொந்தரவு செய்யாத வரை மட்டுமே எந்த போராட்டத்தையும் நடத்த அனுமதிக்கும் அதிகாரிகள் போராட்டம் தேசிய அளவிலான செய்தியான மூன்றாவது நாளில் கருணையின்றி அடித்து துரத்தினார்கள். பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாகவும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கொத்து கொத்தாக நிறைய விவசாயிகளை கோவணத்தோடு அள்ளிக் கொண்டு போன காவல்துறை அடைத்து வைத்த இடத்தையும் அடித்து துவைத்த செய்தியையும் எந்த டிவியும் அவர்களுக்கு காட்டியிருக்கவில்லை. நம்பிக்கை உடைந்து போன துக்கத்தை யார் தான் யாரிடம் தான் பகிர்ந்து கொள்ள முடியு���். நெல்லுக்கஞ்சி கடைசி முயற்சியாக தன் மகனிடம் கொஞ்சம் பணம் கேட்டுப் பார்க்கலாமாவென யோசித்தார். அவரின் மனைவிதான் விடாப்பிடியாய் மறுத்துவிட்டாள். வீட்டுப் பத்திரத்தையும் வைத்து கடன் வாங்க முடியாது. ஏதோவொன்று நிரந்தரமாக பறிபோய்விடுமோ என்னும் தவிப்பு வயிற்றில் நெருப்பாய் எரிந்து அடங்க மறுத்தது. யாரிடம் யார் கடன் கேட்பதென ஊரே தவித்துக் கொண்டிருந்தது. சிலர் வீட்டை விற்றார்கள், இன்னும் சிலர் ஆடுமாடுகளை விற்றார்கள். வங்கிக்காரர்கள் இன்னொரு முறை ஊருக்குள் வந்து காசு கேட்கும் போது யார் மீது வேண்டுமானாலும் கை நீளக்கூடுமென்கிற அச்சம் ஒவ்வொருவருக்கும் இருந்தது. வேறு யாரையும் விட நெல்லுக்கஞ்சிக்கு அதிகமாக இருந்தது. மயிலுத்தாயிக்கு மலையேறி மலையேறி உடம்பு நோவு கண்டதுதான் மிச்சம். இரவுகளில் அலுப்பின் வேதனையை முனகலாய் அரற்றினாள். இரண்டு நாட்களுக்கு முன் தூக்கத்தில் எழுந்து கொள்ளக் கூட முடியாத வேதனையில் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிட்டதைப் பார்த்தபோதுதான் அவள் உடல் எத்தனை சிதைந்து போயிருக்கிறதெனப் புரிந்து கொண்டார். அந்த ராத்திரி முழுக்க அவர் அழுகுரல் சலனமற்றிருந்த ஊரின் மரங்களையும் கிளைகளையுமெல்லாம் அசைத்துப் பார்த்தது. அடுத்த நாள் “பேசாம வீட்ல இருத்தா.. சாப்பாட்டுக்கு நான் ஏதாச்சும் வழி பாக்கறேன், நீ வேலைக்குப் போகாத.” என கண்ணீரோடு சொன்னார். மயிலுத்தாயிக்கு உடனே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஊர்ப்பக்கம் இப்போதைக்கு வேறு வேலையும் இல்லை. “இருக்கட்டும் இன்னும் ஒரு நாலு நா போறேன். முடியலைன்னா பாத்துக்கலாம்.” என சமாதானத்திற்கு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.\nகடன் வசூலிக்க ஆட்கள் வர நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தது. நிலத்தைப் பார்த்து பத்து நாட்கள் பக்கமாய் ஆகிப் போனதை நினைத்து சங்கடம் கொண்டவர் வெயிலோடு வெயிலாக வயக்காட்டிற்கு செல்லும் பாதையில் இறங்கி நடந்தார். மாடுகள் சரியான தீவணமில்லாமல் மெலிந்து போய் சுற்றிக் கொண்டிருந்தன. சிறுவர்கள் சிலர் கொடிக்கா மரத்திலிருந்து கொடிக்கா பறித்துக் கொண்டிருந்தார்கள். இவரைப் பார்த்த சிறுவன் ஒருவன் “அப்புச்சி கொடிக்கா திங்கறியா” என உரிமையாய்க் கேட்டான். “சும்மா ஒரு அஞ்சாறு குட்றா..” எனக் கேட்டவரின் துண்டில் இரண்டு கை நிறைய அள்ளிப் போட்டான். வெயிலுக்கு கொடிக்காயின் துவர்ப்பு சேர சேர தண்ணீர் தாகம் எடுத்தது. மொட்டப்பாறையை ஒட்டிய குட்டையில் மிச்சம் மீதி தண்ணீர் இருந்தால் வாரிக் குடிக்கலாமென நினைத்தபடியே நடந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பயிர்களே இல்லாமல் கொஞ்சமே கொஞ்சமான தென்னை மரங்களும் அவர் நிலத்திற்கு அப்பாலிருந்த ஆலமரமும் மட்டுமே மிஞ்சியிருந்தது. கொடிக்காயை ஒரு அளவுக்கு மேல் திண்ண முடியாமல் துண்டில் முடிந்து கொண்டவர் குட்டையில் பாதம் அளவிற்கே இருந்த நீரில் கலங்கல் வராமல் அள்ளிக் குடித்தார். வயிற்றுக்கு ஆறுதலாய் இருந்தது.\nமயிலுத்தாய் வீடு திரும்பிய போது இரவுக்கான சாப்பாட்டை பேரையூர் முக்குக் கடையில் வாங்கி வந்திருந்தாள். இன்னும் மூன்று நாட்களில் பெளர்ணமி. மகாலிங்கம் கோவிலுக்கு வரும் கூட்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு நாளைக்கு சர்பத் கடை, தேங்கா கடை போட்டாலும் அஞ்சாயிரம் ஆறாயிரம் பார்த்துவிடலாம். போதாக்குறைக்கு கோவில் மடத்தில் சமைக்கப் போனால் கூடுதலாக கொஞ்சம் பணம் கிடைக்கும். மிச்சத்திற்கு கழுத்திலிருக்கும் தாலியையும் வைத்தால் ஒரு தவனையைக் கட்டிவிட முடியும். வேலை தந்த களைப்பையும் மீறி வந்தவளை ஆளற்ற இருண்ட வீடு எரிச்சலூட்டியது. “வேல இல்லாட்டியும் இந்த மனுஷன் வீடு அண்ட மாட்டேங்கறானே..” என புலம்பியபடியே மந்தைப் பக்கமாக விசாரிக்கப் போனாள். அன்றைய தினம் முழுக்கவே யாரும் அவரைப் பார்த்திருக்கவில்லை என்பது அவள் விசாரித்த எல்லோருக்குள்ளும் கலவரமான ஒரு சந்தேகத்தை வரவைத்திருக்க, அவர்களும் அவளோடு சேர்ந்து தேடினார்கள். காலை கொடிக்கா பறித்துக் கொண்டிருந்த சிறுவர்கள்தான் இறுதியாய் வயக்காட்டுப் பக்கமாய் அவர் போனதை பார்த்ததாக சொன்னார்கள். ஊர்க்காரர்கள் பேட்டரி லைட்டுகளோடு சைக்கிளிலும் பைக்குகளிலும் வயக்காட்டிற்கு விரைந்த போது தூரத்தில் காற்றே இல்லாத ஆலமரத்தில் சலனமின்றி ஏதோ ஓர் கனத்த வேர் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். வெளிச்சம் மரத்தை நெருங்க நெருங்கத்தான் அந்த வேர் அத்தனை காலம் அந்த நிலத்தோடு வாழ்ந்த நெல்லுக்கஞ்சி என்பது தெரிந்தது. சரியாக சாப்பிடாமல் ஒட்டிப்போயிருந்த அவரது வயிற்றில் கோவணம் கூட இப்பொழுது இறுக்கம் இல்லாமல் போயிருக்க மிச்சமிருந்த ஒற்றை வேட்டியில் ��ான் கொண்டிருந்த கடைசி நம்பிக்கையும் தொலைந்து போன வலியில் அவரின் தலை தொங்கிக் கொண்டிருந்தது. உயிரையே வேரோடு பிடுங்கி எடுத்துவிட்ட வேதனையில் ஊரே கதறியழுதது. தாதுப் பஞ்ச காலத்தில் கூட எந்த தனிமனிதனும் தற்கொலை செய்து கொள்ளாத ஊரது. கைவிடப்பட்ட அனாதைகளாய் தாங்கள் மாறிப்போனோம் என்னும் வேதனையில் அந்த ஊர்ச்சனம் தங்களைப் போன்ற எல்லோருக்காகவும் கதறியழுதது. அக்கம் பக்கத்தில் கிடந்த கட்டைகளை வைத்து சின்னதாக பாடை கட்டி அவரைத் தூக்கி ஊரை நோக்கி நடந்தபோது மலைக்கு அப்பாலிருந்து லேசாக இடி இடித்தது. அவர்கள் ஊரை நெருங்கும் நேரத்திற்கெல்லாம் சின்ன சின்னதாய் தூரல் விழுந்தன. இந்த மழை அவரை வழியனுப்பி வைக்கட்டுமென நெல்லுக்கஞ்சியின் வீட்டு வாசலில் கூடியிருந்தோரின் நம்பிக்கை எல்லாம் பொய்யாகும்படி அந்த் தூரல் மழையாக வலுக்கும் முன்னரே நின்று போனது.\nஉவமை சொல்லி, எதுகை மோனைலலாம் உங்க எழுத்த எனக்கு பாராட்ட தெரியாது, நல்லா எழுதிருக்கீங்க. கடைசி வரி படிச்சப்ப என் மனசுல ஏற்பட்ட கலக்கமும் பயமும் எல்லார் மனசுலையும் ஏற்பட்டா அதுதான் இந்த கதையோட வெற்றி.வாழ்த்துக்கள் \nவரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.\nலஷ்மி சரவணகுமார். நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வை, துயரின் அரூபங்களை நாம் கதைகளாக்கியபடியே தான் இருக்கிறோம். வரலாறு கதை சொல்லுதலின் நீட்சிதான். எல்லா வரலாறுகளும். இந்திய தேசத்தின் வரலாற்றுக் கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னாலிருந்து துவங்கும் போதே மனிதன் பேசுவதிலிருந்து அதிகாரத்திற்கும் அதிகாரத்தின் வழி யுத்தத்திற்கும் இடம்பெயர்ந்த கதைகள் நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதிகாரத்தின் கதைகளை கேட்டே வளர்ந்தவர்கள் நாம். எளிய மனிதர்கள் அந்தக் கதைகளின் துயர் மிக்க சின்னஞ்சிறிய சாட்சியங்களாகவே எப்போதும் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சின்னஞ் சிறிய மக்கள் கூட்டம் பேசும் ஏதோ சில மொழிகள் நம் தேசத்தில் அதன் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு மொழி அழியும் போது அதனோடு சேர்ந்து அதன் பல்லாயிர வருட வரலாறும் அழிக்கப்படுகிறது. வரலாற்றை அழிப்பதின் வழிதான் ஒற்றை தேசியத்திற்குள் ஒடுக்க��்பட்ட மக்களும், பழங்குடியினரும் அடிமைகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புத்தகம் ஒரு தனி மனித வரலாறாகவோ, நாவலாகவோ எப்படி வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ள மு…\nஒளிநார்கள் கிளித்து கூடுகட்டும் தூக்கணாங்குருவிப் பெண் பாயிஸா :\nஎஸ்.ஃபாயிஸா அலியின் கடல் முற்றம் தொகுப்பிற்கான முன்னுரை.\nபெண் சூழ்நிலைகளை எதிர்கொண்டு பொருந்திக்கொள்ள வேண்டும். அவள் ஏன் அப்படி\nஇந்த உலகத்தில் இன, மத, நிற, தேசங்கள் என்னும் வேறுபாடுகள் கடந்து\nபிரபஞ்சத்தின் சகல திசைகளிலும் வாழ்ந்துவரும் ஒவ்வொரு பெண்ணுக்கு\nமுன்பும், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் மீற முடியாத ஏதோ ஒரு தடை\nஇருக்கின்றது. பூசிமெழுகப்பட்டதாகவோ, நன்கு கவனமெடுத்து\nஅலங்கரிக்கப்பட்டதாகவோ அன்றி சிலநேரங்களில் ஆறமுடியாத, ஆழமான\nவெட்டுக்காயமாகவோ காய்ந்த தழும்பாகவோ உள்ளுர பெண் மாத்திரமே அதை\nஉணரக்கூடியவாறு அந்தத் தடையானது சிறுகச் சிறுக பெண்ணின் உயிர்ப்பையே\nகொல்லுகின்றது. தொடர்ச்சியான நசிவுற்றலில் அகப்பட்டபடியே சிரித்துச்\nசமாளித்து அவள் இந்த வாழ்க்கையை வாழக்கூடும். ஒரு பெண் எதை தன்னுடைய\n தன்னுடைய கவிதைகளால் எதைத் தாண்ட\n அவளுடைய கலைத்துவத்தில் இதற்கான பதிலை கண்டெடுக்க\nநீங்கள் அருவருப்பென ஒதுக்கித் தள்ளும் அவ்வளவு வேலைகளையும் மனிதர்களையும் சார்ந்தே கழிந்த இருபது வருடங்கள். இருப்பிற்கான தவிப்பில் மேற்கொண்ட பயணங்களும் தோல்விகளும் இறுதியில் வாழ்வதில் நம்பிக்கை தந்தது நானே ஏற்றுக்கொள்ள முடியாத முரந்தான். நூறு பேர்களுக்கும் அதிகமாக தெரிய வாய்ப்பில்லாத சிற்றிலக்கிய பரப்பில் சாதாரணமான எழுத்தாளன். நீலநதி யாக்கை, வசுந்தரா என்னும் நீலவர்ணப்பறவை, மச்சம் என்னும் நான்கு சிறுகதை தொகுதிகள், உப்பு நாய்கள் என்னும் நாவல் ( சிறந்த நாவ்வலுக்கான சுஜாதா விருது ) வெளியிட்டுள்ளது, தற்சமயம் இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக பணிபுரிகிறேன்.\nஒளிநார்கள் கிளித்து கூடுகட்டும் தூக்கணாங்குருவிப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanagalakshmanan.blogspot.com/2012/10/", "date_download": "2018-06-22T20:53:31Z", "digest": "sha1:KR2XZQYD22MUEGWOD26WJWQMIJRQPAP4", "length": 22938, "nlines": 71, "source_domain": "kanagalakshmanan.blogspot.com", "title": "தூரிகை: October 2012", "raw_content": "\nசற்குருவும் --- SANTA க்ளாசும்....2\nஎனக்கு சிறு வயதிலிருந்தே (இ��்போதும் அப்படித்தான்). என்னை யார் அம்மா என்றாலும் பிடிக்காது. பிடிக்காது என்பதை விடவும், யார் இந்த பிள்ளை என்று கேட்டால் அதிகம் பிடிக்கும். பிடிப்பதையெல்லாம் உடைத்துவிடுவதற்கு தானோ இந்த அழைப்பு. பற்று விடற்காகவே இந்த பற்றற்றான் பற்று என்னுள் பரவியிருப்பதாய் தோன்றியது. அனைத்தையும் மீறி அவரிடம் கேட்பதற்க்காகவும் செய்து காட்டுவதற்காகவும் பல விஷயங்களை தயார் செய்து வைத்திருந்தேன். அவரை காண்பதற்க்கு சொற்ப நிமிடங்கள் முன்பு வரை கூட உடன் வந்த குழுவினரிடம் நான் கொண்டு வந்தவைகளை எல்லாம் செய்தும், சொல்லியும் காட்டி ஒத்திகை பார்த்து கொண்டிருந்தேன். அப்படியான ஒத்திகை பட்டியலில் எனக்கிருந்த முதல் கேள்வி...\nசற்குரு எனக்கு உங்க மொபைல் நம்பர் வேணும் ப்ளீஸ்... நான் குட் மார்னிங் குட் நைட் மெசெஜ் அனுப்பனும்.\nஇரண்டாவது அவருடைய கண்களை பார்த்தவாறு என் கண்களை குறுக்கி குறுக்கி சிரிப்பது.\nஎன இன்னும் பல வஸ்துக்களுடன் அவர் முன் அமர்ந்தவரை மாத்திரம் தான் நான். அதன் பின் மேடையும் மாந்தர்களும் அவர் வசம். தலையின் உச்சியில் கண்களுக்கு புலப்படாத கயிற்றை கட்டி பிரபஞ்ச வேலைகளுக்கு மத்தியிலும் சரியான இடத்தில் கயிற்றை ஏற்றி இறக்கி பொம்மலாட்டத்தை நிகழ்த்தி கொண்டிருந்தார் பப்பட் மாஸ்டர். My Master. என்று அவரை பார்த்த பரவசத்தில் மனம் ஆங்கிலத்திலெல்லாம் கவிதை எழுத ஆரம்பித்தது ஆனால் என் கீழ் உதட்டின் கயிற்றை, அந்த சந்திப்பு முடியும் வரை மாஸ்டர் கீழ் இறக்கவேயில்லை. அதனால் மட்டுமே அக்கனத்தில் என்னால் பேசமுடியாமல் போனது.\nஅவ்வப்போது ஒரு பனையோலை கூடையில் இருந்து விக்ஸை இன்ஹேலரை எடுத்து மூக்கில் உறிஞ்சியவாறே ஏதேதோ பேசினார். எனக்குத்தான் அது \"ஏதேதோவாக\" இருக்க முடியும். பிரபஞ்சத்தையும் தன்னையும் பிரித்து பார்க்காத ஒரு தன்மைக்கு என்னிடம் பேசுவதும் அந்த \"ஏதேதோ\" பேசுவதும் கூட ஒன்றாகத்தானே இருந்திருக்கும்.\nதூரத்து கிழவியை காய்ந்த வயக்காட்டில் நெற்றியின் மீது கையை பிடித்து பார்ப்பது போல். வானத்தை கூர்ந்து பார்த்து கொண்டிருந்தார். வெள்ளியங்கிரியின் மணல்களை, அரன் கால்பதிந்த தடங்களை, துகள்களாக்கி சுழற்றி அடித்து கொண்டிருந்தது காற்று. அவருக்கும் காற்றுக்கும் புரிகின்ற பாஷையில் ஆங்கிலத்தில் எதையோ சொன்ன��ர். பழைய சாமி படங்களில், எல்லா சாமிகளும் சுத்த தமிழ் பேசியே பழக்கப்பட்ட நமக்கு கடவுள் நேரில் பேசுவதே ஆச்சரியம். அதுவும் ஆங்கிலம் பேசும் கடவுள் என்றால்...... மலைப்படங்கவில்லை அந்த தரிசனத்தில். இன்னும் என் கீழ் உதட்டின் கயிறு மாஸ்டரிடம் தான்.\nசற்குருவின் பாடல் தொகுப்புகள், கவிதைகள் எனப்பலதையும் பேசி தளர்ந்திருந்த அந்த இளவேனில் பொழுதில் அதிர்ந்து ஒலித்தது சற்குருவின் அலைப்பேசி.\nநமஸ்காரம் என்று பேச்சை துவங்கியவர். வானத்தை பார்த்தவாறே எதோ பேசத்துவங்கினார். என் கண் முன்பு, நான் செய்த ஒத்திகைகள் எல்லாம் என்னுடன் வந்தவர்களோடு சேர்ந்து நையாண்டி செய்து கொண்டிருந்தன. அவர் அலைப்பேசியை பரிதவிப்புடன் பார்த்தவாறே, கண்ணாலேயே ஈஷா சுவாமியிடம் ஜாடை காட்டினேன். அப்போதைக்கு என் கண்களின் கயிறு மட்டும் சற்று தளர்வாக விடப்பட்டிருக்க வேண்டும் மாஸ்டரால். ஓவியத்தில் தூரிகை வரையும் மெல்லிதான கோடுகளை போல் அங்கமர்ந்திருந்த அனைவர் உதட்டிலும் ஒரு குறும்பு புன்னகை. சிரிப்பு காட்ட வேண்டாம் என்று ஜாடை வேறு.\nஅலைப்பேசி உரையாடலுக்கு பின் மெல்ல சற்குரு அந்த சந்திப்பின் முடிவிற்க்கு வந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஒரு ஷணப்பொழுதில் நம் சிகையை கலைத்துவிடுகிறது அவர் நெற்றிக்கு நேர் கைகளை குவித்து வணங்கி விடைக்கொடுப்பது. ஒவ்வொறுவராய் வணங்கி ஆசிப்பெரும் பொழுது அவர்களுக்கு ஒரு மலரை கொடுத்தார் சற்குரு. என்னுடைய முறை இது.\nகாலில் விழ வேண்டும் விழுந்துவிட்டேன். அவருடைய கால்களை தொடலாமா கூடாதா என்ற குழப்பத்திலேயே சில நொடிகள் கழிந்து போனது. நாம் அவர் காலில் வணங்கும் இந்நேரம் அவர் நமக்காக என்ன செய்து கொண்டிருப்பார் என்ற சலனத்தில் சில நொடிகள் என மிருதுவாக ஆடிக்கொண்டிருந்த என் மனதின் பெண்டுலம். சட்டென்று நின்ற கனப்பொழுதில் என்னை ஒரு நீரோவியம் போல் உணர்ந்தேன். கடவுளின் ரூபத்தை பிரதிபலிக்கிற சலசலப்பு இல்லாத நதியை போல் அவர் கால்களின் கீழ் ஓடிக்கொண்டிருந்தேன். உடல் உயிர் மனம் உணர்வு என அவர் சொல்லும் அந்த நான்கும், எனக்குள் எந்த வேறுபாடுமின்றி சங்கமமாகி அவர் கால்களை நனைத்து கொண்டிருந்தது. நிழவின் நிழல் கீற்றும், அன்று சுழற்றி விசிய காற்றின் ஒரு துகளும் கூட என் நதியின் மிருதுவான ஓட்டத்தை கலைத்துவிட்டி��ுக்க கூடும் அப்படியான நிசப்தத்தில் தலையுயரித்தி, நீட்டிய என் உள்ளங்கையில் கனிந்து விழுந்தது.\nபிடிக்கும் என்ற வார்த்தை அத்தனை இலாவகமாக தாண்டி விட முடியாது. அதை தாண்டுவது, தாண்ட மனமில்லாமல் தவிப்பது, தாண்டிவிட வேண்டும் என்ற வீம்பில் மூக்குடைவது என அனைத்தும் சாத்தியம் 'பிடிக்கும்' என்ற வார்த்தையின் முன். ஆனால் எனக்கு வேலைக்கு போக பிடித்திருந்தது. சலவை துணியில் மடமடப்பில், கலர் கலர் வண்ணத்தில் தொங்கும் அடையாள அட்டை மார்பின் இடையில் விழும் அந்த ஸ்பரிசம் எனக்கு பிடித்திருந்தது. அதிலும் நம் பொருட்கள் வைப்பதற்காக பிரத்தியேகமான அறைகள் தருவார்கள் அதன் சாவியும் அடையாள அட்டையுமாய் சேர்ந்து ஒரு கொத்தாக தொங்கும் அந்த வடிவம் எனக்கு பிடித்திருந்தது. டப்பர்வேர் டப்பாக்கள் அதன் கையடக்க பைக்கள், பூப்போட்ட வாட்டர் பாட்டில் அதன் மேல் ஒரு ஸ்டீல் கேப். வேலைக்கு போகிறோம் என்றாலே வந்து விடுகிற கர்வம்.... வேலைக்கான அலுவலகத்திற்க்கு கொண்டுவிடுகிற தந்தை. காலையிலிருந்து மாலை வரை மூளையை அடைத்து கொள்கிற எதோ ஒரு ஓட்டம் என அனைத்துமாய் எனக்கு வேலைக்கு செல்வது பிடித்திருந்தது.\nஇந்த ஏற்பாடுகளினாலேயே நான் செய்யும் வேலையும் எனக்கு பிடிக்க வேண்டியதாய் இருந்தது. பல நேரங்களில் அற்ப சந்தோஷங்களுக்காக பல நிர்பந்தங்களை ஏற்படுத்தி கொள்வது என் இயல்பாகிவிட்டது. நுரைகளாக உடைந்து ஒன்றுமில்லாததாக ஆகியிருக்க வேண்டிய அலைகளை உப்புக்கு குழி வெட்டுவது போல் எனக்குள் தேவையில்லாமல் உள்வாங்கி தொந்தரவுக்குள்ளாகுவது ஒரு நோய் போல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது அந்த வடநாட்டு பயணத்திலிருந்து.\nஆசாத் தான் என்னை வடநாட்டுக்கு அனுப்பி வைத்தார். கலை நிகழ்ச்சி முதல் கருமாரி வரை அனைத்தையும் எடுத்து நடத்தும் இவன்ட் மேனெஜ்மென்ட்(event management) நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அதை விடவும் சுழற்சங்கத்தில் முக்கிய பங்கில் இருந்த்தாலேயெ அன்று எங்கள் கல்லூரியின் இளைஞர் சுழற்சங்க நிகழ்ச்சிக்கு தலைமேயேற்று நடத்தினார். எனக்கு படிக்க பிடிக்கும் ஆனால் யாராவது பாடம் நடத்தினால் பிடிக்காது.\nவணிக பாடங்களில் கணக்கு வகுப்புகள் பெரும்பாலும் பொருத்து கொள்ளும் தன்மையுள்ளனவாய் இருக்கும். அதை தவிர்த்த சில அனுபவ பாடங்கள் உண்டு. குறிப்பாக அதற��கு பெண் பேராசிரியர்கள் வந்து விட்டால்... புல்ஸ்டாப், கமா போன்ற அத்தனை குறியீடுகளுக்கு விளக்கம் கிடைப்பது தின்னம். நன்கு ஆங்கிலம் பேச தெரிந்த பெண்ணை உரக்க படிக்க சொல்லி. அதன் கடைசி வரியை மாத்திரம் பேராசிரியர் அழுத்தமாக சொல்லி முடித்துவைப்பார். அப்படியாகின் அவர் அப்பாடத்தை நடத்தி விட்டார் என பொருள் கொள்ளல் வேண்டும். இப்படியான வகுப்புகளில் வருகைபதிவோடு கெளரவ விடுப்பு கொடுத்து சகல மரியாதையுடன் சுழற்சங்க கூட்டம் என்றால் அனுப்புவார்கள்.\nஅந்த பொன்னான திட்டத்தினை பயன் படுத்தி கொள்ளவதற்காக நானும் கல்லூரியின் இளைஞர் சுழற்சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டேன். \"கேலிக்கு உள்ளாவது, திறமையின் உச்சம் தொட்டு காட்டுவது\", இவை இரண்டும் பாட அல்லது ஆட துவங்கிய அந்த கனத்திலேயே புலப்பட்டுவிடும் என்பதால். மேடையில் பாடுவது, ஆடுவது இதை தவிர்த்த எந்த பயமும் எனக்கு இருந்ததில்லை. அது நானாக இருந்தாலும் சரி. வேறு யாராக இருந்தாலும் சரி. எனக்கு பேசிவிடுவது சுலபமாக இருந்தது. அந்த செளகரியத்தில் ஆசாத் தலைமேயேற்ற விழாவில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நான் ஆற்றிய உரை அல்லது உரையாக கருதப்பட்டது பெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பண்டமாற்றம் செய்வது போல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே இளைஞர்களை கலாச்சாரம், பண்பாடு நல்லுறவு என அனைத்தையும் பரிமாறி கொள்ளும் விதமாய் அந்த ஆண்டிற்க்கான \"Inter state youth exchange\" நடைபெற்றது. கோவையிலிருந்து நான்கு இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டியது அசாத்தின் பொறுப்பு. அவர் முதலில் முன்மொழிந்த பெயர் என் பெயர்.\nஎனக்கு வாழ்வில் ஜெயித்துவிட வேண்டும் என்ற வேகம் எப்போதும் உண்டு. எப்படி, எங்கே, எப்போது, எவ்வாறு என அனைத்து ஏனா கேள்விகளையும் புறம் தள்ளிவிட்டு முன்னேறிவிட துடிக்கிற வேகம் என்னுள் இருந்தது. எனக்கு ஒரு பாடலில் பணக்காரன் ஆகும் கதாநாயகர்களை பிடிக்கும். அந்த கதையை பிடிக்கும். ஆனால் வாழ்க்கை அப்படி என்னை வாழ அனுமதிக்கவில்லை. வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பொழுதுகளில், வாய்ப்புகள் எது தவிர்க்கப்படவேண்டியது எது என்று தெரிந்து விட்டாலே பாதை எளிதாகிவிட்டிருக்கும். இப்படியொன்று நடக்க நாம் அனுமதித்து விட்டோமே என்று மனம் திணறி தவிக்கிற சம்பவங்கள் பல. இன்று நினைத்தாலும் அதில் ஒன்றாக சேர்ந்து விட்டது நான் வடநாட்டுக்கு போக இசைவு தெரிவித்து அந்த துவர்ப்பான தருணம்.\nமுடியாது என்று சொல்ல முடிந்திருந்தால் எத்தனை சுலபமாகிவிட்டிருக்கும் என் வாழ்க்கை. அப்படி சொல்ல முடியாதனாலேயே எனக்கு விருப்பமற்ற ஒரு பாரம் என் சுயவரலாற்றின் நினைவு முதுகில் ஏறிக்கொண்டது. நான் இடரித்தவித்த அந்த நொடிகளில் எல்லாம் என்னொடு துணையாய் அருவமாய் பின் தொடர்ந்தேயிருக்கிறது எதோவொன்று.\nஇடரினும் தளரினும் எனதுறு நோய்\nதொடரினும் உனகழல் தொழுது எழுவேன்.\nஉதவி ஆசிரியர், நமது நம்பிக்கை\nசற்குருவும் --- SANTA க்ளாசும்....2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/suhasini-maniratnam/", "date_download": "2018-06-22T20:35:35Z", "digest": "sha1:2FBEMX7HPK7UQDO24DK7Y42HNRFKFLLA", "length": 2660, "nlines": 91, "source_domain": "kollywoodvoice.com", "title": "Suhasini Maniratnam – Kollywood Voice", "raw_content": "\nRATING - 2.5/5 நடித்தவர்கள் - சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜூன், கே.விஸ்வநாத், சுஹாசினி மணிரத்னம், பிரகாஷ் ராஜ், மொட்டை ராஜேந்திரன், சதீஷ் இசை - ஜாஸி கிப்ட்…\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2011/06/32.html", "date_download": "2018-06-22T20:37:54Z", "digest": "sha1:24HHD5ER5GK7W5Q52S4OXT5QQURFFUPE", "length": 42570, "nlines": 230, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல் -32", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஅணு அண்டம் அறிவியல் -32\nஅணு அண்டம் அறிவியல் -32 உங்களை வரவேற்கிறது\nஉலகத்திலேயே எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத சில விஷயங்கள் ரயில், கடல் மற்றும் யானை என்று சொல்வார்கள்..(யாரது தமன்னாவை எல்லாம் இந்த லிஸ்டில் சேர்க்க முடியாது, சாரி தமன்னாவை எல்லாம் இந்த லிஸ்டில் சேர்க்க முடியாது, சாரி)இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ரயில் நம் ஐன்ஸ்டீனுக்கு நிறையவே உதவி இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்)இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ரயில் நம் ஐன்ஸ்டீனுக்கு நிறையவே உதவி இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் பேப்பர் படிக்கலாம், தண்ணீர் காபியை ஆறு ரூபாய் கொடுத்து வாங்கி உறிஞ்சலாம், போவோர் வருவோரை நோட்டம் விடலாம், அரட்டை அடிக்கலாம், ஐ பாட் கேட்கலாம், லக்கேஜை பெஞ்ச் முழுக்க பரப்பி வைத்துக் கொண்டு இடம் கேட்க வருபவரை முறைக்கலாம்.. கடைசியாக ரிலேடிவிடியை(யும்) கண்டுபிடிக்கலாம்\nரிலேடிவிடியின் அத்தனை கொள்கை ஆய்வுகளையும் (Thought Experiment ) ஐன்ஸ்டீன்\nஒரு ரயிலை கற்பனை செய்து கொண்டு தான் வடிவமைத்தார். நாமும் சார்பியலை விளக்குவதற்கு முடிந்த வரை ரயிலையே\nபயன்படுத்துவோம். ஐன்ஸ்டீன் காலத்தில் விண்வெளி ஓடங்கள் (space ship ) வந்திருக்கவில்லை .இப்போது அவை இருப்பதால் அவற்றையும் கொஞ்சம் அவ்வப்போது பயன்படுத்துவோம்.\nதரையில் நின்று கொண்டு ஒரு கல்லை குறிப்பிட்ட வேகத்தில் எறிவதாக வைத்துக் கொள்ளுங்கள்..அதே கல்லை அதே வேகத்தில் ஒரு ஓடும் ரயிலின் மேலே நின்று கொண்டு அது செல்லும் திசையில் எறிவதாக கற்பனை செய்யுங்கள்..முதலாவதில் கல் நீண்ட தூரம் போகுமா இரண்டாவதிலா ரயிலின் மீது நின்று கொண்டு\nஎறிந்தால் கல் நீண்ட தூரம் போய் விழும் இல்லையா ..இப்போது இந்த படத்தைப் பாருங்கள் .\nஓடும் ரயிலின் நடுப்பகுதியில் நின்று கொண்டு ஒருவர் அம்பு எய்கிறார். ரயிலின் திசையை நோக்கி விடப்படும் அம்பு வேகமாகப் போகுமா ரயிலின் திசைக்கு எதிர்திசையில் விடப்படும் அம்பு வேகமாகப் போகுமா ரயிலின் திசைக்கு எதிர்திசையில் விடப்படும் அம்பு வேகமாகப் போகுமா (எளிமை கருதி ரயில் காற்று இல்லாத வெற்றிடத்தில் பயணிப்பதாகக் கொள்வோம் )முதலாவது அம்பு தானே (எளிமை கருதி ரயில் காற்று இல்லாத வெற்றிடத்தில் பயணிப்பதாகக் கொள்வோம் )முதலாவது அம்பு தானே ஏனென்றால் ரயில் நகர்வதால் அதன் திசையில் விடப்படும் அம்பை அது மேலும் அதன் திசையில் உந்தித் தள்ளுகிறது. (ரயிலின் வேகமும் அம்புக்கு கிடைக்கிறது) ரயிலின் திசைக்கு எதிராக பயணம் செய்யும் அம்பு கஷ்டப்படுகிறது..அதன் வேகம் ரயிலின் வேகத்தால்\nமட்டுப்படுத்தப்படுகிறது. திசைவேகங்கள் வெக்டார்கள் என்பதால் அவற்றின் கூடுதல் படத்தில் காட்டப்பட்டுள்ளது. ரயிலின் வேகம் 100 கிமீ/மணி என்றும் அம்பு வில்லில் இருந்து எறியப்படும் வேகம் 5 கிமீ/மணி என்றும் வைத்துக் கொண்டால் ரயிலின் திசையில் செ��்லும் அம்புக்கு 105 கிமீ/மணி வேகமும் எதிர்திசையில் செல்லும் அம்புக்கு\n95 கிமீ/மணி வேகமும் கிடைக்கிறது. கிரிக்கெட்டில் பந்து வீசும் பவுலர் பந்தின் திசையில் ஓடுவதும் இதனால் தான்..\nகோயிலில் பிரதட்சிணம் செய்யும் போது கடவுளுக்கு வலது புறத்தில் இருந்து நுழைந்து இடது புறம் வெளிவருகிறோம். (இதை வலம் வருதல் என்கிறோம்) இது எதனால் என்றால் வலது கை உயர்ந்தது இடது கை மோசம் என்பதால் அல்ல..பூமி மேற்கில் இருந்து கிழக்காக சுழல்கிறது. கோயில் வடக்கு நோக்கி இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்..வலம் வரும் போது இதே திசையில் நாம் கோவிலை சுற்றி வருவதால் நமக்கு சுலபமாக இருக்கிறது. அப்பிரதட்சிணமாக ,உல்டாவாக வலம் வந்தால் சீக்கிரமே களைத்துப் போய் விடுவோம். எனவே 108 என்றும் 1008 என்றும் சுற்றுப்ப்ரார்தனை செய்பவர்கள் சீக்கிரம் களைத்து விடாமல் இருக்க நம் முன்னோர்கள் கோயிலை வலம் வருதல் அதாவது கடவுளுக்கு வலப்புறமாக சுற்றி வருதல் என்ற வழக்கத்தை வைத்தார்கள்\nசரி..இப்போது இதே ஆய்வை அம்புக்கு பதில் ஒளியை வைத்துக் கொண்டு செய்து பார்க்கலாமா (யாரது உடனே கிளம்புவது வெயிட் ) இதை இயற்பியல் வரலாற்றில் எப்போதோ செய்து பார்த்து விட்டார்கள். இயற்பியலில் மிக மிகப் பிரபலமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆய்வு. 1887 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஆல்பர்ட் மைக்கல்சன் மற்றும்\nஎட்வர்ட் மோர்லி என்பவர்களால் நிகழ்த்தப்பட்டது. இது செல்லமாக 'இயற்பியலின் பிரபலமான தோற்றுப்போன ஆய்வு ' (The most famous Failed Experiment) என்று அழைக்கப்படுகிறது.\nஒளி எவ்வாறு ஒன்றுமற்ற வெற்றிடத்தில் பயணிக்கிறது என்பது அன்றைய விஞ்ஞானிகளுக்கு புதிராக இருந்தது. ஒயர் இல்லாமல் மின்சாரம் செல்வதில்லை..காற்று இல்லாமல் ஒலி பரவுவதில்லை.(காற்று இல்லை என்பதால் நிலாவில் அணுகுண்டு வெடித்தாலும் அது நமக்கு கேட்காது) அப்படி இருக்கும் போது ஒளிக்கும் ஏதேனும் ஓர் ஊடகம் இருக்கவேண்டும் என்று நம்பினார்கள். உதாரணமாக ஒலி என்பது பொருகளில் ஏற்படும் அதிர்வு. இந்த அதிர்வு அதை சுற்றி உள்ள காற்றையும் அதே அதிர்வெண்ணில் அதிர வைக்கிறது. காற்று இந்த அதிர்வுகளை பத்திரமாகக் கடத்திக் கொண்டு போய் கேட்பவரின் காதுகளுக்கு சேர்க்கிறது . நம் செவிப்பறை எனப்படும் மெலிய சவ்வு அதே அதிர்வெண்களில் மீண்டும் அதிர்கிறது.மூளை இதை அலசி ஆராய்ந்து அந்த ஆள் நம்மை திட்டுகிறானா இல்லை உங்களைப் போல உண்டா என்று புகழ்கிறானா என்று பிரித்து உணர்ந்து கொள்கிறது. சரி..இதே மாதிரி ஒளியை 'எடுத்துச்' செல்லவும் ஒரு போஸ்ட்மேன் வேண்டும் என்று அன்றைய விஞ்ஞானிகள் (ஏனோ) நம்பினார்கள்.இந்த மாய ஊடகத்தை அவர்கள் 'ஈதர்' என்று அழைத்தார்கள்.\nஒலி எதில் வேகமாகப் பரவும் தண்ணீரிலா அதாவது ஊடகம் எந்த அளவு லேசாகவும் ,அமுக்க முடியாததாகவும் இருக்கிறதோ அந்த அளவு வேகமாக ஓர் அலை அதன் வழியே பரவ முடியும்..ஒளி பயங்கர வேகத்தில் ஓடுவதால் அதை சுமந்து செல்லும் ஈதர் காற்றை விட படு லேசாகவும் மெல்லியதாவும் இருக்க வேண்டும் என்று நம்பினார்கள். இந்த ஈதர் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் கடவுளுக்கு அடுத்தபடியாக நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்று ஊகித்தார்கள். ஈதர் பயங்கர மெல்லியதாக இருப்பதால் அதை உணர்வது மிகக் கடினம். காற்று தன் வழியே வரும் ஒரு பொருளின் மீது உராய்ந்து அதற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கடைசியில் அதை தடுத்து விடுகிறது. ஈதர் மிக லேசாக இருப்பதால் அதன் வழியே கோள்கள் எந்த உராய்வும் இன்றி இலகுவாக பூச்சிய உராய்வுடன் பயணிக்க முடிகிறது.காற்றுக்கு எடை உண்டு என்று நீங்கள் ஸ்கூலில் படித்திருப்பீர்கள்..ஆனால் ஈதர் எடை அற்றது. எல்லாவற்றையும் தன் வழியே சுலபமாக அனுமதிக்கக் கூடியது என்று நம்பினார்கள்.. (கிரேக்க மொழியில் ஈதர் என்றால் தெளிவான வானம் என்று அர்த்தம்) பூமியும் மற்ற கோள்களும் ஒளியும் இந்த 'நிலையான' (absolute rest) ஈதரைப் பொறுத்து நகர்வதாகவும் கருதினார்கள்..(அதாவது பூமியின் வேகம் 30 கி.மீ./நொடி என்றால் ஈதருடன் ஒப்பிடும் போது என்று அர்த்தம். ஈதர் நிலையாக இருக்க பூமி நொடிக்கு முப்பது கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் சூரியனை வலம் வருகிறது என்று அர்த்தம் )\nகண்களால் காண முடியாது. உணர முடியாது. எல்லா இடத்திலும் இருக்கும். அப்படியே கடவுளுக்கான வரையறை\nஈதர் என்ற ஒன்று இருக்கிறதா என்று கண்டறிய நடத்தப்பட்டது தான் இந்த மைக்கெல்சன்-மோர்லி ஆய்வு..\nபூமி சூரியனை சுற்றி வருகிறது என்று நமக்குத் தெரியும். ரயில் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்வதால் ரயில் செல்லும் திசைக்கு எதிராக காற்று வீசி அடிக்கும். இதே போல பூமி சூரியனை சுற்றி நகரும் போது ஈதரைக் கிழித்த���க் கொண்டு செல்வதால் 'ஈதர்' காற்று எதிர்திசையில் வீச வேண்டும். ஒரு ஒளிக்கற்றையை பூமி செல்லும் திசையிலும் இன்னொன்றை அதற்கு 180 டிகிரி எதிர்திசையிலும் அனுப்புவதாகக் கொள்வோம்.இப்போது ஈதர் காற்று ஈதரின் வழியே மிதந்து வரும் ஒளி அலைகளோடு கொஞ்சம் உராய்ந்து ஒளி அலைகள் எதிர்க்கப்பட்டு ஒளியின் வேகம் கொஞ்சம் குறைய வேண்டும். அப்படி குறைந்தால் ஈதர் இருப்பது உறுதியாகி விடும். பூமி செல்லும் திசைக்கு எதிர்திசையில் அனுப்பப்படும் ஒளிக்கு அது ஈதர் காற்றால் எடுத்துச் செல்லப்பட்டு அதன் வேகம் கொஞ்சம் கூட வேண்டும். ஆனால் நாம் முன்பே பார்த்த படி (ரயில், அம்பு) பூமியின் திசையில் அனுப்பப்படும் ஒளிக்கு பூமியின் சுற்று வேகமும் 'additional 'ஆகக் கிடைக்கக் கூடும் என்பதால் ஈதரின் இருப்பை உணர்வது கடினம். எனவே மைக்கல்சன் ஒரே ஒளிக்கற்றையை இரண்டாகப் பிரித்து இரண்டையும் 180 டிகிரி கோணத்தில் அனுப்பாமல் 90 டிகிரி கோணத்தில் அனுப்பி அவை பிரதிபலிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேரும்படி ஒரு அமைப்பை உருவாக்கினார். (interferometer)\nபூமியின் நகர்வுக்கு 90 டிகிரி கோணத்தில் அனுப்பப்படும் ஒளி ஈதர் காற்றால் பாதிக்கப்படுவதில்லை. எனவே இந்த ஒளிக்கற்றை பூமியின் நகர்ச்சிக்கு இணையாக அனுப்பப்பட்ட ஒளிக்கற்றையை விட கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து சேர வேண்டும். (இப்பவே கண்ணைக் கட்டுதாஇதற்கு மேல் எப்படி எளிதாகச் சொல்வது என்று தெரியவில்லைஇதற்கு மேல் எப்படி எளிதாகச் சொல்வது என்று தெரியவில்லை) மைக்கெல்சன் இந்த ஆய்வை முதன்முதலில் தன் செல்ல மகளுக்கு விளக்கினாராம். ஒரு உதாரணத்துடன்..அதை சொன்னால் ஓரளவு புரியும் என்று நம்புகிறேன்..\n100 அடி அகலம் உள்ள ஒரு நதி. மற்றும் வினாடிக்கு 5 அடி நீந்தக் கூடிய இரண்டு நீச்சல் வீரர்களைக் கருதுவோம். நதியில் நீர் வினாடிக்கு மூன்று அடி என்ற வேகத்தில் நகர்வதாகக் கொள்வோம்.\nஒரு வீரர் (A ) கரையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து தொடங்கி நதியின் ஓட்டத்திற்கு எதிராக 100 அடி சென்று மீண்டும் நதியின் ஓட்டத்திற்கு இணையாக நூறு அடி கடந்து புறப்பட்ட இடத்திற்கே\nஇப்போது இன்னொரு வீரர் (B) நதியின் குறுக்காக 100 அடி நீந்திச் செல்வதாகக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட 'கோணத்தில்' நீந்தி அடுத்த கரையைத் தொட்டு மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருகிறார் B . ��ப்போது யார் முதலில் வருவார் என்று பார்க்கலாம்\nA : ஓட்டத்திற்கு எதிரான பயணம் : அவர் வேகம் : 5 - 3 = 2 அடி/வினாடி . நேரம் = 100 / 2 = 50 செகண்ட்\nஓட்டத்திற்கு இணையான பயணம்: வேகம் : 5 + 3 = 8 அடி /வினாடி : நேரம் = 100 / 8 = 12 .5 செகண்ட்\nபயணத்திற்கான நேரம் : 50 + 12 .5 = 62 .5 செகண்ட்\nB : நதியின் குறுக்கே அடுத்த கரைக்கான பயணம் : அவர் வேகம்: 5 ^2 - 3 ^2 பித்தாகோரஸ் தேற்றத்தின்படி = 4 அடி/வினாடி : நேரம் = 100 / 4 = 25 செகண்ட்\nதிரும்பும் போது : வேகம் : 5 ^2 - 3 ^2 பித்தாகோரஸ் தேற்றத்தின்படி = 4 அடி/வினாடி : நேரம் = 100 / 4 = 25 செகண்ட்\nபயணத்திற்கான நேரம் : 25 + 25 = 50 செகண்ட்\nஇதில் இருந்து நதியின் குறுக்கே சென்ற B சீக்கிரம் வருவார் என்று தெளிவாகிறது. இதையே தான் மைக்கெல்சன் தன் ஆய்வில் செய்தார். ஒருமுகப்படுத்தப்பட்ட ஒளி 45 டிகிரியில் வைக்கப்பட்ட கண்ணாடி (SEMI MIRROR) ஒன்றால் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்பட்ட ஒளிக்கற்றைகள் தான் நம் நீச்சல் வீரர்கள். அவர்கள் திரும்பி வருவதற்காக சற்று தூரத்தில் பிரதிபலிக்கும் இரண்டு கண்ணாடிகள் வைக்கப்படுகின்றன. ஈதரின் ஓட்டம் தான் தண்ணீர். நாம் கணக்கிட்டுப் பார்த்த படி நதியின் குறுக்கே சென்றவர் சீக்கிரம் வர வேண்டும்..அப்படியானால் ஒளிக்கற்றை B சீக்கிரம் வர வேண்டும்..ஆனால் இரண்டு ஒளிக்கற்றைகளும் கச்சிதமாக ஒரே நேரத்தில் வந்தன ஆய்வை எத்தனை முறை செய்தாலும், எத்தனை தடவை செய்தாலும், எங்கு செய்தாலும், எப்போது செய்தாலும், எந்த சூழ்நிலையில் செய்தாலும் இரண்டும் ஒரே நேரத்தில் வந்தன. இரண்டுக்கும் எதிர்பார்க்கப்பட்ட நேர வித்தியாசம் எவ்வளவு தெரியுமா ஆய்வை எத்தனை முறை செய்தாலும், எத்தனை தடவை செய்தாலும், எங்கு செய்தாலும், எப்போது செய்தாலும், எந்த சூழ்நிலையில் செய்தாலும் இரண்டும் ஒரே நேரத்தில் வந்தன. இரண்டுக்கும் எதிர்பார்க்கப்பட்ட நேர வித்தியாசம் எவ்வளவு தெரியுமா 1/100,000,000 செகண்டுகள் ஒரு நொடியில் பத்து கோடி பாகம். இந்த அளவு குறுகிய நேர வித்தியாசத்தை எப்படி கணிக்க முடியும் என்று கேட்கிறீர்களா 1/100,000,000 செகண்டுகள் ஒரு நொடியில் பத்து கோடி பாகம். இந்த அளவு குறுகிய நேர வித்தியாசத்தை எப்படி கணிக்க முடியும் என்று கேட்கிறீர்களா ஒளி ஏற்படுத்தும் interference கீற்றுகள் (Fringes ) மூலம்..\nஆல்பர்ட் மைக்கல்சன் மற்றும் எட்வர்ட் மோர்லியின் ஆய்வு தோற்றுப்போனது. ஈதர் என்ற சமாசாரம் பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை என்று நிரூபித்தது.\nஇந்த வெப் சைட்டில் சென்று இதன் அனிமேஷன் பார்க்கவும். AETHER SPEED ஐ மாக்சிமம் என்று வைத்துக் கொள்ளவும். வலது பக்கத்தில் உள்ள PLAY பட்டனை அழுத்தவும்.பச்சை அம்புக்குறி சீக்கிரமே வந்துவிடுவதை கவனிக்கவும்..\nசரி ஈதரே இல்லை என்றால் எதை வைத்துக் கொண்டு நாம் ஒளியின் வேகத்தை ஒப்பிடுவது ஒரு காரின் வேகம் 40 கி.மீ/மணி என்றால் அதன் கீழே உள்ள (நிலையான) நிலத்தைப் பொறுத்து அதன் வேகம் 40 கி.மீ/மணி என்கிறோம். அதே காரின் வேகம் 20 கி.மீ வேகத்தில் செல்லும் இன்னொரு காரைப் பொறுத்து 20 கி.மீ யாக இருக்கும். அந்த காரின் வேகம் அதன் உள்ளே உட்கார்ந்திருப்பவர்களுக்கு பூஜ்ஜியமாக இருக்கும். அதாவது எந்த ஒரு பொருளின் வேகத்தையும் இன்னொன்றுடன் ஒப்பிட்டு தான் சொல்ல முடியும்.\nஒளி வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ பயணிக்கிறது என்றால் எதைப் பொறுத்து எதனுடனான ஒப்பீட்டில் ஈதரும் இல்லை என்று தெளிவாகி விட்டது.\nஇப்போது நாம் ௮-௮-௮ வில் ஐன்ஸ்டீனை வரவேற்போம் (இப்பவே ரொம்ப லேட்\nLabels: அணு அண்டம் அறிவியல்\n//ஒலி எதில் வேகமாகப் பரவும் தண்ணீரிலா அதாவது ஊடகம் எந்த அளவு லேசாகவும் ,அமுக்க முடியாததாகவும் இருக்கிறதோ அந்த அளவு வேகமாக ஓர் அலை அதன் வழியே பரவ முடியும்..//\nஒலி திடப்பொருளில்தானே வேகமாகச் செல்லும்\n(ஒலி ஒரு mechanical அலையாக இருப்பதால் ஊடகத்தின் துகள்கள் எவ்வளவு அருகில் இருக்கின்றனவோ அவ்வளவுக்கு சக்தி விரயமாகாமல் கடத்தப்படும். அதனால் அலை வேகமாகச் செல்லும்)\n(ஒளி தனித்துகள்களாக இருப்பதால் அவை உராய்வுக்கு உட்படுகின்றன. எனவே ஐத்தான ஊடகத்தில் அவை வேகமாகச் செல்கின்றன..)\n//(அதாவது பூமியின் வேகம் 30 கி.மீ./நொடி என்றால் ஈதருடன் ஒப்பிடும் போது என்று அர்த்தம். ஈதர் நிலையாக இருக்க பூமி நொடிக்கு முப்பது கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் சூரியனை வலம் வருகிறது என்று அர்த்தம்//\nஈதர் நிலையாக இருக்குமானால் பூமி அதனுடன் ஒப்பிடுகையில் 630 (பால்வெளியின் வேகம்) + 220 (சூரியக் குடும்பத்தின் வேகம்) + 30 (பூமியின் வேகம்) = 880 km/s-1 வேகத்தில் பயணிக்க வேண்டுமல்லவா\nஅஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் அளவில்லாமல் நிலவுவதாக..ஆமீன்)\nஉங்களுடைய கட்டுரைகளை அவ்வப்போது படிப்பவன் நான். உங்களின் இந்த ப���ிர்ந்து கொள்ளும் தன்மை அற்புதமானது. தாங்கள் எல்லா வளமும் பெற்று மேலும் சிறப்பாக செயல்படவும், உங்கள் கல்வி ஞானத்தை மேலும் செம்மையாக்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.\nஒலிக்கு காற்று.. ஒளிக்கு ஈதர் நல் விளக்கம்...\nவலம் வருதலிலும் இடம் வருதலிலும் வித்தியாசத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை...ரிலேட்டிவிட்டி அவ்வளவு பக்கம் வந்துவிட்டால்.. பூமியின் சுற்றுவேகத்துக்கு சென்னை ரோட்டில் ஓடும் ஆட்டோ குலுக்கலாக நினைத்து துள்ளிக் கொண்டே இருப்போம்.. அப்புறம் கடல் எப்பொழுது நம்மை குளிப்பாட்டுமோ என நடுக்கத்தோடே இருப்போம்...\nஆனால் வலம் சுற்றுவதிலும் வடக்கே தலை வைக்காமல் இருப்பதிலும் நன்மைகள் இருக்கின்றன இதை மன அறிவியல் சார்ந்துதான் அணுக வேண்டும்...\nஉங்கள் கருத்துக்கு நன்றி பத்மநாபன்... இடம் வலம் என்பது மூளை சம்பத்தப்பட்ட\nவிஷயம் என்பது உண்மை தான்... நான் ஒரு விஞ்ஞானி அல்ல..எனவே இதில்\nசொல்லப்படும் கருத்துகள் தவறாகவும் இருக்கலாம்..\nAbarajithan, எளிமை கருதி பூமியின் வேகத்தை மட்டும் எடுத்துக் கொண்டோம்..\nஒலி எதில் வேகமாகப் பரவும் என்பதை Refer செய்து பார்க்க வேண்டும்..நன்றி\nநண்பா ...ஐன்ஸ்டீனையும் குவாண்டம் தியரியும் அவதானித்து எளிய பழகு தமிழில் வழங்கும் நீங்கள் விண் ஞானி தான் ... பாடம் கவனிக்கும் போது அசட்டுத்தனமாக சில கேள்விகளை கேட்பதும் தம் கருத்துகளை சொல்வதும் மாணவர்களின் வாடிக்கை தானே ...அதுவும் ரிலட்டிவிட்டி அவ்வளவு இலகுவான பாடமா ...\nகோயிலில் பிரதட்சிணம் செய்யும் போது கடவுளுக்கு வலது புறத்தில் இருந்து நுழைந்து இடது புறம் வெளிவருகிறோம். (இதை வலம் வருதல் என்கிறோம்) இது எதனால் என்றால் வலது கை உயர்ந்தது இடது கை மோசம் என்பதால் அல்ல..பூமி மேற்கில் இருந்து கிழக்காக சுழல்கிறது. கோயில் வடக்கு நோக்கி இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்..வலம் வரும் போது இதே திசையில் நாம் கோவிலை சுற்றி வருவதால் நமக்கு சுலபமாக இருக்கிறது. அப்பிரதட்சிணமாக ,உல்டாவாக வலம் வந்தால் சீக்கிரமே களைத்துப் போய் விடுவோம். எனவே 108 என்றும் 1008 என்றும் சுற்றுப்ப்ரார்தனை செய்பவர்கள் சீக்கிரம் களைத்து விடாமல் இருக்க நம் முன்னோர்கள் கோயிலை வலம் வருதல் அதாவது கடவுளுக்கு வலப்புறமாக சுற்றி வருதல் என்ற வழக்கத்தை வைத்தார்கள்\n//ஒலி எதில் வேகமாகப் பரவ��ம் தண்ணீரிலா அதாவது ஊடகம் எந்த அளவு லேசாகவும் ,அமுக்க முடியாததாகவும் இருக்கிறதோ அந்த அளவு வேகமாக ஓர் அலை அதன் வழியே பரவ முடியும்//\nஒலியின் திசை வேகம் திடப்பொருளில் அதிகமாகவும், திரவத்தில் அதை விடக்குறைவாகவும், வாயுவில் இவையிரண்டையும் விடக்குறைவாகவும் இருக்கும். ஒலியென்பது நீங்களே சொன்னது போல் அலை வடிவில் பரவுவது. அதை கடத்துவது அணுக்கள். திடப்பொருளில் அணுக்கள் நெருக்கமாக அமைந்துள்ளதால், அதன் அதிர்வால் ஒலி திடப்பொருளில் வேகமாக பரவும். இந்த நெருக்கம் குறைவாகயுள்ள பொருட்களில் வேகம் குறைவாகயிருக்கும்.\nஉங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன. எளிய வழியில் அணுவையும், அண்டத்தையும் விளங்க வைக்கும் உங்கள் முயற்சி பாராட்டப்படத்தக்கது.\nஅணு அண்டம் அறிவியல்- 35\nஅணு அண்டம் அறிவியல் -34 b\nஅணு அண்டம் அறிவியல் -33\nஅணு அண்டம் அறிவியல் -32\nஅணு அண்டம் அறிவியல் -31\nஅணு அண்டம் அறிவியல் -30\nஅணு அண்டம் அறிவியல் -29\nஅணு அண்டம் அறிவியல் - 28\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2014/09/09/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2018-06-22T21:03:01Z", "digest": "sha1:H5CQCFGZT556MA7U6RC2GB5TJ56FJNEY", "length": 5021, "nlines": 81, "source_domain": "lathamagan.com", "title": "உரைமொழிதல் – 2 | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஉரைமொழிதல் – 1\tஉரைமொழிதல்\nP\tUncategorized\tபின்னூட்டமொன்றை இடுக\nஉன் சொற்களை எந்தக் கிணற்றில் ஆழ்த்துவது\nபாவித்துக்கொண்ட பாழ்மனதை எவரிடம் சொல்லி\nவெடித்து எழும் சில எலும்புகளை\nஉடைத்துச் சிதைக்குள் திருப்பி அனுப்பும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉரைமொழிதல் – 1\tஉரைமொழிதல்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/196579-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-22T21:02:54Z", "digest": "sha1:CKUAOHLLAPPCOLIBQK4AHZVZBXC2MMP3", "length": 7934, "nlines": 212, "source_domain": "www.yarl.com", "title": "இரு கவிதைகள்: தீபச்செல்வன் - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy நவீனன், July 5, 2017 in கவிதைப் பூங்காடு\nசமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல\nகரைந்த கடலில் எழும் ஒரு பறவையின்\nகாற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர்\nகரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக\nபெருங்கடல் உறைந்த வெண் புன்னகை\nநமது கடலில் நீ வெடிக்கையில்\nபெருங்கடல் உறைந்த வெண் புன்னகை\nகரும்புலிகள் தினத்திற்காக எழுதிய வரிகளை வாசிக்கும் போது ஆழமாக சென்று உறங்கி கிடக்கும் பல உணர்வுகளை மீண்டும் வெளிக் கொண்டு வருகின்றது\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blogs.tamil.samayam.com/author/rajeshkalra/", "date_download": "2018-06-22T20:19:39Z", "digest": "sha1:KBNCC2ITFBNFC2VXSAWQFYH7Y36XWSJC", "length": 6846, "nlines": 51, "source_domain": "blogs.tamil.samayam.com", "title": "Rajesh kalra Blog Post - Tamil Samayam Blog", "raw_content": "\nஇந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள்\n23 Oct 2015, 6:27 pm IST Rajesh kalra in இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் | இந்தியா\nசர்வதேச மீடியாக்களை கடந்த 2 நாட்களாக கலக்கிக் கொண்டிருக்கும் விஷயம் அனைவரும் அறிந்ததே. முன்னாள் ராணுவ தலைமை தளபதியும், தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே. சிங்கின் ‘நாய் உவமை’ பற்றிய பேச்சுதான் ( நாய் மீது கல் எறிந்து இறந்தாலும், அதற்கு மத்திய அரசை குற்றம்சாட்டக் கூடாது). நானும்…\nஇந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள்\nமம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் featured இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும்\nஎப்பொழுதும் தமிழ் சமயம் App இணைப்பில் இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143520-1-13", "date_download": "2018-06-22T20:57:41Z", "digest": "sha1:NK4IRTERAQTGGH6OJSC2D6KM2RKNPNU6", "length": 14656, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்\nவரும் ஜூலை 1 ம் தேதி முதல் 13 இலக்க மொபைல் எண்கள்\nமொபைல் போன் பயன்படுத்து��ோருக்கு கூடுதல்\n13 இலக்க எண்களை வழங்கும்படி அனைத்து தொலை\nதொடர்பு நிறுவனங்களையும், தொலை தொடர்புத்துறை\nஇதன்படி, புதிதாக மொபைல் எண் வாங்குவோருக்கு\nஜூலை 1 முதல் 13 இலக்க எண்கள் வழங்கப்படும்.\nதற்போது 10 இலக்க மொபைல் எண்கள் பயன்படுத்துவோர்\nஇந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் 13 இலக்க எண்களுக்கு\n13 இலக்க எண்ணாக மாற்றுவதற்கான காலக்கெடு\nடிசம்பர் 31 ஒன்றுடன் முடிவடைகிறது.\n13 இலக்க மொபைல் எண்களை அறிமுகம் செய்வதற்கான\nபணிகள் டிசம்பர் 8 ம் தேதி துவங்கி நடைபெற்று வருவதாக\nபிஎஸ்என்எல் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nRe: ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்\nஅப்போ என்னோட FANCY நம்பர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethilumpudhumai.blogspot.com/2016/05/2.html", "date_download": "2018-06-22T20:57:49Z", "digest": "sha1:VZW4QCXKWTYL3E2BU63TDECFOXQTKI5U", "length": 42378, "nlines": 638, "source_domain": "ethilumpudhumai.blogspot.com", "title": "ETHILUM PUDHUMAI: விதைக்கலாம் - பகுதி 2", "raw_content": "\nவிதைக்கலாம் - பகுதி 2\nஒரு தொடர்பதிவு எழுத ஆசைப்பட்டு அதை எழுதாமல் விடுவது எவ்வளவு கொடுமை... இத்தனை காலம் அதை எழுதாமல் விட்டதற்கு மன்னிக்கவும் . சில சொந்த வேலை காரணமாக என்னால் எழுத முடியாமல் போயிற்று ... இன்றுமுதல் வாரம் ஒரு பதிவாக நீண்ட தூர பயணமாக விதைகாலாமின் பயணத்தை உங்களோடு பயணிக்க போகிறேன் ...\nஇதற்கு முந்தய பதிவின் லிங்க் இதோ\nஇப்படியாக கலாம் அய்யா இறந்த ஓரிரு நாட்களுக்கு பிறகு நான், தம்பி பாலாஜி , அண்ணன் பாலமுருகன் மூவரும் ராமேஸ்வரம் செல்வதாக முடிவு செய்து பாலாஜியும் நானும் ரயிலுக்கான முன்பதிவு செய்வதற்காக சென்றபோது அங்கே எதிர்பாராத விதமாக உட்கார நேரிட்டது ... அந்த அமர்தல் இல்லாமல் போயிருந்தால் , அங்கே எங்களுக்கு போனவுடன் பயணசீட்டு கிடைத்திருந்தால் இந்த எல்லாமே நடந்திருக்குமா தெரியவில்லை \nநடந்தது , நடக்கிறது , நடந்துகொண்டேயிருக்கும் என்றென்றும்...\nநானும் பாலாஜியும் கஸ்தூரிரங்கன் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு அமைப்பை உருவாக்குவதாக முடிவெடுத்தவுடன் நம்மை போன்ற சிந்தனை உள்ள நண்பர்களை அழைத்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அமைபிற்கான செயல்திட்டத்தை உருவ���க்க வேண்டுமென்று முடிவுசெய்துகொண்டோம். கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது . கூட்டம் நடத்த இடம் வேண்டுமே என்றவுடன் கஸ்தூரிரங்கன் அய்யா அவர்களின் நண்பர், பாரதி பயிற்சி பள்ளியின் உரிமையாளர் திருமிகு.செல்வராஜ் அய்யா அவர்கள் இடம் தந்து உதவினார்கள். அவர்களுக்கு விதைக்கலாம் சார்பில் மனமார்ந்த நன்றி.\nஎந்த ஒரு செயலும் ஈடேறுவது நண்பர்களால் என்பது என்னால் மறுக்க முடியாத உண்மை . அப்படி இதை போன்ற ஒரு அமைப்பு என்று சொன்னவுடன் கூட்டத்திற்கு வந்து இன்று வரை பிடிப்புடன் இருக்கிறார்கள்.\n( முதல் கூட்டம் , பாரதி பயிற்சிபள்ளி )\nகூட்டத்தில் இலுப்பூர் பள்ளி ஆங்கில ஆசிரியர் அண்ணன் காசிபாண்டி (இப்பொழுது ஏ.மாத்தூர் பள்ளி ), புதுகையின் பி .வெல் மருத்துவமனை மேலாளர் நண்பர் பாக்கியராஜ் , முன்னாள் ஜெ.சி.ஐ . புதுக்கோட்டை கிங்ஸ் தலைவர் நண்பர் கனகமணி , மரியா ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் நண்பர் யுஜின் , டிவிஎஸ் ஊழியர் தம்பி குணசேகரன் , இராணியார் பள்ளி ஆங்கில ஆசிரியர் அண்ணன் பாலமுருகன் , கல்வியாளர் நண்பர் அருங்குலமுருகன் , வேளாண் மாணவர் நண்பர் பிரபாகரன் , நண்பர் அருண் , தம்பி பாலாஜி , நான் மற்றும் கஸ்தூரிரெங்கன் அய்யா ஆகியோரை கொண்டே முதல் கூட்டம் நடைபெற்றது. இங்கே வேறு எவரையும் விட்டுவிடவில்லை என்றே கருதுகிறேன் .\nமுதல் கூட்டத்தில் அமைபிற்கான பெயர் என்ன என்பதை முடிவு செய்வது , குறிகோள்களை முடிவுசெய்துகொள்வது, என்று முதல் அமைப்பை துவக்க போகிறோம் என்றெல்லாம் பல கோணங்களில் சுமார் மூன்று மணிநேரம் விவாதம் நடைபெற்றது. அமைப்பிற்கான இரண்டாவது கூட்ட நாள் 26-08-2015 என்று குறிக்கப்பட்டது.\nஅமைப்பு அதிகாரபூர்வமாக இரண்டாவது கூட்டத்திலேயே ஏன் துவக்கப்பட்டது , எங்கு தொடங்கப்பட்டது, யார் அதில் பங்குபெற்றனர் , என்ன கொள்கைகள் வகுக்கப்பட்டன , இந்த அமைப்பு இது வரை வெற்றிகரமாக செல்ல அங்கு முக்கியமான சில நபர்களின் உடனடி முடிவே காரணம் , அன்று அவர்கள் இல்லையென்றால் ஒருவேளை அமைப்பின் முதல் நிகழ்வு இன்றாககூட இருந்திருக்கலாம்... அப்படியென்ன அதில் சுவாரஸ்யம்\nஇணைந்திருங்கள் என்னுடன் ... பயணிப்போம் அடுத்த பதிவில்\nநேரம் மே 14, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜபாட்டை - ராஜா 15 மே, 2016, முற்பகல் 1:08:00\nஆல் போல் மேலும் தலைக்கட்டும் 'விதைக்கலாம் ' அமைப��பு \nநன்றி அய்யா வருகைக்கும் வாழ்த்திற்கும்\nநல்ல அமைப்பு உருவான கதையை இத்தனை சுவாரஸ்யமா,எதிர்பார்ப்போடு எழுத முடியுமா\nநன்றி அம்மா... நீங்கள் இரண்டு வாரமாக வருவது எனக்கும் நம் விதைக்கலாம் நண்பர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகிறது ...\nநன்றி சகோ ... உங்கள் ஆதரவோடும் வாழ்த்துக்களோடும் தொடர்வோம் என்றும் ... வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி\nவலிப்போக்கன் - 16 மே, 2016, முற்பகல் 8:33:00\nநிச்சயம் தொடர்வோம் பயணிப்போம்... நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்\nமென்மேலும் வளர எமது மனமார்ந்த வாழ்த்துகள்\nநிச்சயம் அய்யா உங்களைப் போன்றவர்களின் ஆதரவும் வாழ்த்தும் இருக்கும் வரையில் பயணித்துக்கொண்டே இருப்போம் ... வருகைக்கு நன்றி அய்யா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 மே, 2016, பிற்பகல் 8:15:00\nநல்ல முயற்சியான விதைக்கலாம் உருவான கதை அருமை பாராட்டுகள்\nநன்றி அய்யா ... தொடர்வோம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 மே, 2016, பிற்பகல் 8:16:00\nநல்ல முயற்சியான விதைக்கலாம் உருவான கதை அருமை பாராட்டுகள்\nநன்றி சார் ... மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி\nமுதல்பகுதியும் வாசித்துவிட்டோம்....விதைக்கலாம் உருவானது எப்படி என்பது மிக மிக அருமை...மேலும் தங்கள் பணிகள் சிறந்திட வாழ்த்துகள்பாராட்டுகள் உங்கள் பணிகளை கஸ்தூரியும், சகோ கீதாவும் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...அதனால் விதைக்கலாமின் பணிகளை அறிந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றோம் ஸ்ரீ...விதைக்கலாம் பல விதைகளை ஊன்றி செழித்திட வாழ்த்துகள்\nமிக்க நன்றி அய்யா தொடர்வதற்கு ... தாங்களும் ஒருநாள் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் ... சீக்கிரம் வாருங்கள் புதுகைக்கு ... ஆவலோடு இருக்கிறோம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜனவரி 26 அன்று அக்க்ஷய் குமார் நடிப்பில் \"PADMAN\" என்றொரு திரைப்படம் வெளிவர இருக்கிறது... நம்முடைய கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமிக...\nஎங்கள் பள்ளி மாணவிகள் செல்வி. அனுஷா மற்றும் செல்வி. வனிதா இருவரும் முசிறியில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் பங்குபெற்றார்கள்... இதி...\nபுங்கன் மரம் மருத்துவப்பயன்கள்-: புங்கன் அழுகலகற்றி (ANTI-SEPTIC) செய்கையுடன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது. புங்கன் இலைச்...\nடிச்லெக்ஸ்சியா - கற்றல் குறைபாடு\n” Dr Harry T. Chasty என்னவொரு அருமையான வாசகம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nஎன்ன மோடி சேட்டா பயமா\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nFIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்\nவிழிப்புணர்வு - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nவெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... என்ன வேகமோ... தன்னை மீறுமோ\n நாடே ஆகுது ஸ்வாஹா | ம.க.இ.க பாடல் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nஇந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை\nசேவலும் நரியும் | தந்திர சேவல் | தமிழ் அறிவு கதைகள்\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nபிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nவில்லவன் . . .\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nGOOGLE FOR தமிழ்- நிகழ்வு\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nகுறள் நெறிக் கதைகள்.--ஆறாத வடு.\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமின் மற்றும் மின்னணுவியல் நுட்பங்கள் - 5\nலாபம் தரும் தட்டுவடை செட் வியாபாரம்\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nபுதுவை பாமரன் சிற்றிதழில் வெளியான எனது கவிதை ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார்\nTAMILINFOTECH- தமிழில் தகவல் தொழில்நுட்பம்\nதானியக்க முறையில் SMS அனுப்புவது எப்படி\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதமிழ் இலக்கியப் பயன்பாட்டில் ஆண்ட்ராய்டு தமிழ்க் குறுஞ்செயலிகள்\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nநகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு....\nகுடியரசு தின கொண்டாட்டம் : பூவை மாநகர் மேல்நிலைப் பள்ளி\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகாய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\n\"மனிதர்கள்\" மனங்களை சேர்க்காமல், பணங்களை சேர்த்து, பிணங்களாக சில மனிதர்கள்.\nஇரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா\nசினிமா மோகமும் அரசியல் விழிப்புணர்வும்\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஉண்மை நட்பும் / உயரிய நட்பும்\nகே.ஆர்.பி.செந்தில்: Ship of Theseus - அற்புதமான படம்...\nபோலி லவங்க பட்டை உஷார்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=922", "date_download": "2018-06-22T21:08:57Z", "digest": "sha1:I3PDNVFE4YGKAT4D2G6IKLEW4BLL5WTZ", "length": 22511, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரு நாள் போதும் தலைநகரில் சுற்றலாம் | One day you can roll in the capital - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > முக்கிய இடங்கள்\nஒரு நாள் போதும் தலைநகரில் சுற்றலாம்\nஎன்னதான் திட்டமிட்டு சுற்றுலா பயணத்தை தொடங்கினாலும் நேரத்தை சரிவர கடைபிடிக்க முடி���வில்லை என்றால் எல்லா இடங்களையும் பார்ப்பது கேள்விக் குறிதான். அதை மட்டும் பார்த்திருந்தால் நன்றாக இருக்கும்’ என்றும், ‘எங்கே ஒரு இடத்திற்கு போனால் சட்டென்று கிளம்பினால்தானே’ குடும்ப உறுப்பினர்களை ஊர் திரும்பும் போதும் திட்டிக் கொண்டிருந்தால் சென்ற சுற்றுலா இனிக்காது.\nஅதுமட்டுமல்ல சுற்றுலா சென்ற இடங்களில் அவற்றின் அழகில் மனதை பறிக் கொடுத்து நின்றாலும் தாமதம். அதனை தவிர்க்க உதவுவதுதான் சுற்றுலா நிறுவனங்கள் நடத்தும் சுற்றுலா பயணங்கள். அது ஒருநாள், 2 நாள், 3 நாள், ஒருவாரம், 10 நாட்கள் என விதவிதமாக இருக்கின்றன. சென்னை உள்ளிட்ட மாநில தலைநகர்களில் உள்ள சுற்றுலா தலங்களை ஒரே நாளில் பார்க்க சுற்றுலா நிறுவனங்கள் உதவுகின்றன. இதை மாநில அரசின் சுற்றுலா கழகங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் நடத்துகின்றன.\nஇந்த சுற்றுலா மூலம் ஒரு நாளில் தலைநகர்களில் உள்ள முக்கிய இடங்களை பார்த்து விடலாம். என்ன கடகடவென்று பார்க்க வேண்டியிருக்கும். சுற்றுலா வழிகாட்டிகள் எப்போதும் திருப்பதி கோவில் ‘ஜர்கண்டி’ ஆட்கள் மாதிரி ‘சீக்கிரம்.... சீக்கிரம்’ என்று விரட்டுவார்கள்.\nஆனால், வெறும் கட்டிடங்களை பார்த்து ஆச்சர்யப்படும் நமக்கு சுற்றுலா வழிகாட்டிகள் விவரங்களுடன் விளக்கும் போது கட்டிடம் கட்டிய காலம் முதல் எல்லாம் திரைப்படம் போல் காட்சிகளாக விரியும். இந்தப்பகுதியில் சென்னை, ஐதராபாத், பெங்களூர், அமராவதி, திருவனந்தபுரம், புதுடெல்லி தலைநகர் சுற்றுலா, அவற்றுக்கான சேவை தரும் அந்தந்த மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகங்களை எப்படி தொடர்புக் கொள்வது, கட்டணம உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.\nதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை, அரசு அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், பாம்பு பண்ணை, கபாலீசுவரர் கோவில், மெரீனா கடற்கரை ஆகியவற்றுக்கு அரைநாள் சுற்றுலா அழைத்துச் செல்கிறது. காலை 8 மணி முதல் ஒரு மணி வரை அல்லது பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை என 2 வகையான அரை நாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது.\nஇணையதளத்தில் குறிப்பிட்டிருந்தபடி கட்டணம் ஒரு ஆளுக்கு 250 ரூபாய் கட்டணம். இது தவிர ஒருநாள் சுற்றுலாவாக மாமல்லபுரம், காஞ்சிபுரம், முட்டுக்காடு படகு இல்லம், விஜிபி தங்க கடற்கரை அழைத்துச் செல���கின்றனர். இது தவிர மாங்காடு, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயில், செம்புலிவரம், பஞ்சட்டி, மேலூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அம்மன் கோவில்களுக்கு 550 ரூபாய் கட்டணத்தில் அழைத்துச் செல்லும் ஒரு நாள் சக்தி சுற்றுலா, கோயம்பேடு, திருமழிசை, பொன்விளைந்தகளத்தூர், திருபெரும்புதூர், பழையசீவரம், திருமலை வையாவூர், மாமல்லபுரம், திருவிடந்தை ஆகிய பெருமாள் கோவில்களுக்கு 600 ரூபாய் கட்டணத்தில் ஒருநாள் திருமால் தரிசன சுற்றுலாவும் அழைத்துச் செல்கின்றனர்.\nwww.tamilnadutourism.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nதெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஒருநாள் சுற்றுலாவாக காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 350 ரூபாய் கட்டணத்தில் பிர்லா மந்திர், சவ்மகாலா பேலஸ், சார்மினார், மெக்கா மசூதி, லாட் பஜார், சலார்ஜங் அருங்காட்சியகம், நிஜாம் ஜூப்ளி பெவுலியன், கோல்ெகாண்டா கோட்டை, குதூப் ஷாகி டோம்ப், லும்பினி பார்க் ஆகியவற்றை பார்க்கலாம். முக்கிய இடங்களில் அனுமதி கட்டணம் தனி.\nwww.telanganatourism.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில், குதிரமாளிகை அரண்மனை, கோவளம் கடற்கரை, சங்குமுகம் கடற்கரை, வேளி சுற்றுலா கிராமம், விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள். கேரளா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இவற்றில் பெரும்பான்மையான இடங்களை காலை 8 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், பகல் 1.30 மணி முதல் இரவு 7 மணி வரையில் என 2 அரை நாள் சுற்றுலாக அழைத்துச் செல்கிறது. ஒரு ஆளுக்கு கட்டணம் 350 ரூபாய். தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் 400 ரூபாய் வசூலிக்கின்றனர்.\nதிருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். இது தவிர கொச்சியில் கடல் கழிமுக நீர் வழித்தடத்தில்(பேக் வாட்டர்) ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். கரையோரங்களில் உள்ள ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களின் கிராமங்களை பார்த்து ரசிக்கலாம். காலை 8.15 மணி முதல் மாலை 6 மணி வரை அழைத்துச் செல்லும் இந்த சுற்றுலாவுக்கு மதியம் சைவ உணவுடன் 1250 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரைநாள் சுற்றுலாவும் உண்டு.\nwww.keralatourism.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nகர்நாடக மாநில தலைநகர் ��ெங்களூரில் உள்ள இடங்களான ராஜராஜேஸ்வரி கோவில், பன்னார்கட்டா உயிரியல் பூங்கா, சித்ரகலா பரிஷத், பிளாண்டேரியம், கர்நாடகா சட்டசபையான விதன்சவுதா, உயர்நீதிமன்றம் இஸ்கான் கோவில், கவிகங்காதரஸ்வரா கோவில், காளை கோவில், திப்பு கோடைக்கால அரண்மனை, லால்பாக் பூங்கா, அருங்காட்சியகம், கப்பன் பூங்கா ஆகியவற்றை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒருநாள் சுற்றுலாவாக பார்வையிட 450 ரூபாய்.\nwww.karnatakatourism.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதி இன்னும் முழுமையான தலைநகராக மாறவில்லஆனாலும் அங்குள்ள சிவன் கோவில், பிரமாண்ட புத்தர் சிலையுடன் கூடிய விகார், அருங்காட்சியங்கள் ஆகியவை உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துச் சென்றால் நகரம் நன்றாக வளர்ச்சியடைந்திருப்பதை பார்ப்பதுடன் 126 அடி உயர டாக்டர் அம்பேத்கர் சிலையையும் பார்க்கலாம். இப்போது சுற்றுலா அருகில் உள்ள விஜயவாடாவில் இருந்துதான் ஆந்திர சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்குகிறது.\nஒரு நாள் சுற்றுலாவில் கனகதுர்கை கோவில், பல்லவர் கால உண்டவல்லி குகைக் கோவில், அமராவதி, பவானி தீவு, மங்களகிரி ஆகியவற்றை பார்க்க ஒருவருக்கு 400 ரூபாய் கட்டணம். ஆந்திராவில் இன்னொரு முக்கிய சுற்றுலாவாக இருப்பது ராஜமுந்திரி போலாவரத்தில் இருந்து பேருந்தில் தொடங்கி பட்டிசீமாவில் இருந்து பாபிகொண்டலு வரை சுற்றுலா படகில் மேற்கொள்ளும் பயணம்.\nகோதாவரி ஆற்றில் மேற்கொள்ளப்படும் அந்த சுற்றுலா கரையோரத்தில் உள்ள கோவில்கள், ஆசிரமங்கள் ஆகியவற்றை பார்க்க அழைத்துச் செல்கின்றனர். காலை 6.30மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுலாவுக்கு காலை, மதிய உணவுடன் சேர்த்து 665 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nwww.aptdc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nஇந்தியாவின் தலைநகரான டெல்லி புதுடெல்லி, பழைய டெல்லி, துக்ளகாபாத் என 7 நகரங்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. டெல்லி முழுக்க முகலாய அரசர்கள் அவருக்கு முன்பு ஆண்ட கில்ஜிகள், அடிமை வம்சத்தவர்களின் அரண்மனைகள், கோட்டைகள்தான். அங்கு குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் யாருடைய துணையுமின்றி தனியாக சுற்றுவது சாத்தியம். ஆனாலும் டெல்லி மாநில சுற்றுலா கழகம் நடத்தும் அரை, ஒரு நாள் சுற்றுலாவில் டெல்லியின் பெரும��பகுதியை பார்க்கலாம்.\nகாலை 9 மணி முதல் பகல் 1.45 மணி வரை ஒருவருக்கு 275 ரூபாய் கட்டணத்தில் பிர்லா மந்திர், குதுப்மினார், ேலாட்டஸ் கோவில், காந்தி சுட்டுக் கொள்ளப்பட்ட வீடு, காட்சியகம் ஆகியவற்றுடன் போகும் வழியில் இந்தியா கேட், நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரங்கள் ஆகியவற்றையும், பகல் 2.15 மணி முதல் மாலை 6 மணி வரை 275 ரூபாய் கட்டணத்தில் செங்கோட்டை, பழையக்கோட்டை, காந்தி சமாதி, ஹூமாயூன் சமாதி ஆகியவற்றுடன் போகும் வழியில் பெரஸ்ஷா கோட்லா, இந்திரா காந்தி விளையாட்டரங்கம், இந்திரா காந்தி சமாதி, புராண கில்லா(கோட்டை) பார்க்கலாம்.\nஇரண்டு சுற்றுலாவையும் ஒருநாள் முழுக்க பார்க்க 450 ரூபாய் கட்டணம். டெல்லியை தவிர மற்ற ஊர்களில் ஏசி பஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் முக்கிய இடங்களை பார்க்கச் செல்லும் போது அனுமதி சீட்டும் நாம்தான் வாங்க வேண்டும். மேலும் சுற்றுலா வழிக்காட்டிகளுக்கும் சில இடங்களில் விதிகளின்படியும், சில இடங்களில் விருப்பத்தின் அடிப்படையிலும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.\nwww.delhitourism.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nபுனித ஜார்ஜ் கோட்டை சார்மினார் விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம் சித்ரகலா பரிஷத்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/michigan/?lang=ta", "date_download": "2018-06-22T20:45:37Z", "digest": "sha1:Z7UNQ2JVUAPDN5WQ2LHQEOKJBJEJNUO5", "length": 18320, "nlines": 90, "source_domain": "www.wysluxury.com", "title": "அனுப்புநர் அல்லது டெட்ராய்ட் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான, கிராண்ட் ராப்பிட்ஸ், வாரன், MIPrivate Jet Air Charter Flight WysLuxury Plane Rental Company Service", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவ���ற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nஅனுப்புநர் அல்லது டெட்ராய்ட் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான, கிராண்ட் ராப்பிட்ஸ், வாரன், MI\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது டெட்ராய்ட் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான, கிராண்ட் ராப்பிட்ஸ், வாரன், MI\nஅனுப்புநர் அல்லது டெட்ராய்ட் சிறந்த நிர்வாகி சொகுசு தனியார் ஜெட் சாசனம் விமான, கிராண்ட் ராப்பிட்ஸ், வாரன், மிச்சிகன் விமான பிளேன் வாடகை நிறுவனத்தின் சேவை 313-241-3500 என்னைப் அருகாமை விண்வெளி deadhead பைலட் காலியாக கால் ஒப்பந்தம் வணிகத்திற்கான ஒன்று, அவசர, செல்லப்பிராணிகளை நட்பு விமானம் தனிப்பட்ட இன்பம் நீங்கள் அழைப்பு மூலம் விரைவாகவும் எளிதாகவும் உங்கள் அடுத்த இலக்கு பெற சிறந்த விமான நிறுவனத்தின் உதவட்டும் 313-241-3500\nவணிக விமானங்களைத், பட்டய சேவை கூட்டாளிகள் தங்கள் பயண நேரம் மிகவும் செய்ய குறுக்கீடு இல்லாமல் வியாபார கூட்டங்கள் நடத்த முடியும், அங்கு ஒரு தனியார் அமைப்பில் வழங்குகிறது. உங்கள் விமானம் அடிக்கடி நீங்கள் நெருக்கமாக உங்கள் வீட்டில் ஒரு விமான நிலையத்திற்கு அழைத்து மற்றும் உங்கள் இலக்கு சமீபமாக ஒரு நீங்கள் எடுக்க முடியும், உங்கள் பயணம் தரையில் பயணம் தேவைப்படுகிறது நேரம் குறைப்பு.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல்\nஅந்த நேரத்தில் நினைவில், ஆறுதல், மற்றும் அணுகுமுறைக்கு வார்த்தைகள் சில மக்கள் அவர்கள் தனியார் ஜெட் குத்தகை நினைக்கும் போது நினைக்கலாம் உள்ளன\nநேரம் கடந்த ஒரு விஷயம் இருக்க முடியும் நீங்கள் மிச்சிகனில் உள்ள தனியார் ஜெட் பட்டய விமான சேவை வாடகைக்கு இருந்தால் காத்திருக்க. சராசரி காத்திருப்பு நேரம் தோராயமாக 4 செய்ய 6 நிமிடங்கள். பேக்கேஜ் காசோலை நீண்ட வரிசைகளில் தவிர்க்கும் போது நீங்கள் உங்கள் விமானம் தொடங்கும், டிக்கெட், பாதுகாப்பு மற்றும் உங்கள் விமானத்தில் செல்ல விமான நிலையத்தில்.\nநீங்கள் எதிர்பார்க்க உணவு வகை குறிப்பிட முடியும், ���ீங்கள் சேர்த்து கொள்ள வேண்டும் நீங்கள் விரும்பும் மதுபான பிராண்டுகள் மற்றும் வேலையாட்களுடன் அல்லது நண்பர்களின் எண்ணிக்கை. அது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடியும்.\nநீங்கள் அல்லது மிச்சிகன் பகுதியில் காலியாக கால் ஒப்பந்தம் கண்டுபிடிக்க வேண்டும் 'ஒரு தனியார் ஜெட் காலியாக திரும்பி வர விமானம் பதிவு ஒரே ஒரு வழி, விமானப் போக்குவரத்து தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.\nமிச்சிகன் தனிப்பட்ட விமானம் வரைவு தொடர்ச்சியான தொடர்பான கூடுதல் தகவல்களை கீழே உங்கள் அருகில் உள்ள நகரம் பாருங்கள்.\nஆர்பர் பிளின்ட் போன்டியாக் வாரன்\nஸ்விட்சர்லாந்து கிராண்ட் ராப்பிட்ஸ் Muskegon வாட்டர்ஃபோர்ட்\nடியர்பார்ன் Kalamazoo சவுத்ஃபீல்ட் WEST BLOOMFIELD\nடெட்ராய்ட் லான்சிங் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் வெஸ்ட்லேண்ட்\nஹாலந்து லிவோனியாவைச் ட்ராய் TRAVERSE CITY\nதனியார் ஜெட் பட்டய ஒகையோ | தனியார் ஜெட் டெட்ராய்ட் வேலைக்கு\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் விமான சாசனம் விமான 2018 ரஷ்யாவில் FIFA உலக கோப்பை\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nஅனுப்புநர் அல்லது சிகாகோ இல்லினாய்ஸ் காலியாக லெக் தனியார் ஜ��ட் ஏர் சார்ட்டர் சேவையில் இருப்பவை\nஉங்கள் சொந்த தனியார் ஜெட் சாசனம் வாடகைக்கா எப்படி\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143730-8", "date_download": "2018-06-22T20:46:38Z", "digest": "sha1:OVQFX3P43ZHDHHOT57QW5COBDDPJI36S", "length": 13669, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மார்ச் 8 ல் சென்னையில் கமல் பொதுக்கூட்டம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்���ி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nமார்ச் 8 ல் சென்னையில் கமல் பொதுக்கூட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமார்ச் 8 ல் சென்னையில் கமல் பொதுக்கூட்டம்\nமதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம்\nகட்சியை துவக்குவதாக அறிவித்தார். மதுரையை தொடர்ந்து,\nவரும் ஏப்ரல் 4ல் திருச்சியில் கூட்டம் நடக்க உள்ளது.\nஇதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், வரும் 8ம் தேதி சென்னை ஒஎய்ம்சிஏ\nமைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக மக்கள்\nநீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.\nRe: மார்ச் 8 ல் சென்னையில் கமல் பொதுக்கூட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் க���ஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://papaasangam.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-06-22T20:56:08Z", "digest": "sha1:PENOBCBM2SG6XOUVDJJNKVWFDVZDUMMM", "length": 10879, "nlines": 142, "source_domain": "papaasangam.blogspot.com", "title": "பயமறியாப் பாவையர் சங்கம்: ஜே.கே ரித்தீஷை வீழ்த்த வந்த சாம்!", "raw_content": "\nஒரு கூடை நக்கல்...ஒரு கூடை சிரிப்பு...ஒன்றாகச் சேர்ந்தால்...\nப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் (5)\nமை ஃபிரண்ட் பிறந்த நாள் வாழ்த்துகள் (1)\nலேடீஸ் ஹாஸ்டல் லூட்டீஸ் (1)\nஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. (4)\nஜே.கே ரித்தீஷை வீழ்த்த வந்த சாம்\nஎம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், தனஷ்-சிம்பு என்று ஒரு பட்டியல் இருக்கிறது அந்த வரிசையில் ரீத்தீஷ்-சாம் ஆண்டர்சன் வந்துள்ளனர். ஜே கே ரித்தீஷுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இவருக்கு ஆண் ரசிகர்கள் தான் அதிகம் அந்த வரிசையில் ரீத்தீஷ்-சாம் ஆண்டர்சன் வந்துள்ளனர். ஜே கே ரித்தீஷுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இவருக்கு ஆண் ரசிகர்கள் தான் அதிகம் யார் ஒருத்தருக்கு பெண் ரசிகர்கள் இருக்கிறதோ அவருக்கு தான் மவுசு அதிகம், நம்ம சூர்யா, மாதவன பாருங்க அந்த மாதிரி. ஜே கே ரீத்திஷ் கலக்கிகொண்டிருக்கிறார் என்று ஒரு புரம் இருக்க, அவரை வீழ்த்த வந்துவிட்டார் சாம் ஆண்டர்சன். நடிப்பிலும் சரி, ஆடல் காட்சிகளிலும் சரி, உணர்ச்சிபூர்வமான காட்சிகளிலும் சரி மனதைவிட்டு நீங்கா இடத்தில் stool போட்டு உட்கார்ந்து இருக்கிறார்.\nஹீரோயினிடம் அவர் இயல்பாய் பேசியதை பார்த்து நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்த பெண் ரசிகர்கள் ஏராளம். அந்த வீடியோவை பாருங்க....\nஹீரோயின் நம்மைவிட அரை அடி உயரம் என்றபோதிலும், தனது வசீகர பார்வையால் ஹீரோயின் மனதில் நமது செருப்புகளிலும் இடம் பிடித்துவிடுகிறார் இந்த கருப்பு மாதவன் ஹீரோயினிடம் தண்ணி அடிச்சுட்டு பாட சொல்வது தமிழ் சினிமாவின் இன்னொரு புதுமை\nஆங்கில புலமை கொண்ட விஜய்காந்துக்கே மிரட்டல் விடும் அளவுக்கு எங்கள் மார்டன் சூர்யா ஆங்கிலம் பேசுவது அருமையிலும் அருமை மஞ்ச காட்டு மைநா என்று பெண்களை பார்த்து பாடும் காலம் மலை ஏறிபோச்சு. வந்துவிட்டார் எங்கள் மஞ்ச காட்டு நைனா\nஒவ்வொரு படத்தின் ப்ளஸ் அதன் கிளைமெக்ஸ் காட்சியாக இருக்கவேண்டும். அப்படி நிறைய படங்கள் அமைவதில்லை. நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, சேது போன்ற ஒருசில படங்களே கிளைமெக்ஸில் நம்மை உருக வைத்தது. அந்த வரிசையில் இப்படத்தின் கிளைமெக்ஸ் தாய்க்குலங்களின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. இந்த காட்சியை பார்த்த பிறகு, இவருக்கு நிறைய பெண் ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல், 60 அடி உயரத்தில் இவருக்கு ஒரு கட் அவுட், கண்ணம்மாபேட்டையில்\nநமது கலாச்சாரத்தில் புதுமையை புகுத்தி, கல்யாணம் முடிந்து காரை சுற்றி வருகிறார் இந்த பெண்களின் நாயகன் நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள். ஆக, ஒரு கைகுட்டையை கையில் வைத்து கொள்ளுங்கள்.... இதுக்கு மேல என்னால எழுத முடியல... கண்ணு கலங்கிட்டு நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள். ஆக, ஒரு கைகுட்டையை கையில் வைத்து கொள்ளுங்கள்.... இதுக்கு மேல என்னால எழுத முடியல... கண்ணு கலங்கிட்டு\nஅவரின் தீவிர ரசிகர்கள் அவருக்கு கொடுக்க போகும் பட்டம் \"புரட்சி புறா\"\nசிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 7:48 AM\nசிரிப்பு வகை: கலாய்த்தல், காமெடி, சினிமா, சும்மா ஜாலிக்கு\nஇந்த சாம் ஆண்டர்சனுக்கு முன்னால் ரித்தீஷ் எம்புட்டோ தேவலை :(\nஎல்லாம் காசு கொழுப்புன்னு நினைக்கிறேன். ஆசை யார விட்டது\nஎன்ன பாப்பாகளே ரொம்பத்தான் கலக்குறீங்க. தாங்க முடியலை. வயிறு வலிக்குது. உங்க பதிவுக்கு இல்லை இந்த பாராட்டு. சாம் ஆண்டர்சனின் நடிப்பை பார்த்துதான். கவ் ப்யூட்டிபுல் யூ ஆர் நாம வேணா ஒன்னு சேர்ந்து சாம் ஆண்டர்சனுக்கு இரகசிய இரசிகர் மன்றம் ஆரம்பிப்போமா\nயாரு இந்த சாம் கண்ணைக்கடுதுடா சாமி\nசின்ன வீடா வரட்டுமா.. பெரிய வீடா வரட்டுமா..\nபுண்ணியம் தேடி காசிக்கு போவார்..\nNo Song..only music..டண்டனக்கா.. டண்டனக்கா..\n'மரியாதை' பார்த்தால் மரியாதை கெடுமா\nஜே.கே ரித்தீஷை வீழ்த்த வந்த சாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=923", "date_download": "2018-06-22T21:09:22Z", "digest": "sha1:VKTJJF7SRDFIHCBFRM6O4BZWIN4T62J6", "length": 14883, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா | Villages, Caves and Cave Temples, Villupuram District tourism - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ ��ினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > முக்கிய இடங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nதமிழகத்தில் விழுப்புரம் 2வது பெரிய மாவட்டம். தமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து 162 கிமீ தொலைவில் விழுப்புரம் மாவட்டம் உள்ளது. விழுப்புரம் அதிக அளவில் கோயில்கள் நிறைந்த மாவட்டம். சைவ, வைணவ, அத்வைத நெறிகளுக்கான குறியீட்டுத் தலங்கள் உள்ள மாவட்டமும் இது. சமண மதம் இந்த மாவட்டத்தில் தழைத்தோங்கியதற்கான அடையாளங்கள் இங்கு இன்றும் நாம் பார்க்க முடியும். இதை எல்லாம் கடந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன.\nமயைலமான் திருமுடிக்காரி என்ற மன்னனின் முள்ளூர் மலை, கல்வராயன் மலையும் இங்கு தான் உள்ளன. விழுப்புரம் வரலாறு : இந்த மாவட்டத்தின் பெரும்பகுதியானது கிபி 1ம் நூற்றாண்டு முதல் 4ம் நூற்றாண்டு வரை சோழர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு சோழர்களை வென்று இந்த பெரும் நிலப்பரப்பை கைப் பற்றிய பிறகு பல்லவர் ஆட்சியின் கீழ் வந்தது.\nபின்னர் விஜயாலய சோழன் அதை மீட்டான். சோழருக்கு பிறகு ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்-1(1251) காலத்தில் பாண்டியர்கள் ஆளுகைக்கு வ ந்தது. அதற்கு பிறகு 1334 முதல் 1378 வரை முஸ்லிம்கள் கைவசம் இருந்தது. அதற்கு பிறகு விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது. 1677க்கு பிறகு சத்ரபதி சிவாஜி செஞ்சிப் பகுதியை கைப்பற்றினான். அதன்பின் முகலாயர்கள் வந்தனர். அப்போது நுழைந்த பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் தேசத்தினர் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த பகுதியை ஆண்டனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் வசம் வந்தது.\n* விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ளது எசாலம் என்ற கிராமம். இதை ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்தான். அதேபோல எண்ணாயிரம் கிராமத்தில் இரண்டு கோயில்களையும் கட்டினான். செஞ்சியில் இருந்து இந்த இரண்டு கிராமங்கள் 15 கிமீ தொலைவில் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.\n* சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இடமாக இருப்பது செஞ்சி. இங்குள்ள கோட்டைகள் 13ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட���டதுதான் செஞ்சிக் கோட்டை. பின்னர் தேஜ்சிங் ஆண்டதால் இந்த பகுதி மிகவும் பிரபலம் ஆனது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் இடமாக உள்ளது. இங்கு செல்ல விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருவண்ணாமலையில் இருந்தும் பஸ்வசதி உள்ளது. இங்குள்ள பல இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல, வரலாற்று ஆர்வலர்களுக்கு தீனிபோடும் .\n* திண்டிவனத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சிக்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவிலும் ஜைனகாஞ்சி மாதா கோயில் பகுதி உள்ளது. இது திகம்பரர்களின் தலைமையிடமாக ஒரு காலத்தில் இருந்தது. இங்குள்ள இரு கோயில்களுள் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டவை. இதை குடைவரைக் கோயில்கள் என்பர். அதில் பாகுபலி, பரசவநாதா, ஆதிநாதா, மகாவீரர், அம்பிகா அக்ஷி சிலைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இது கிபி 9ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.\nஅதேபோல செஞ்சியில் இ ருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள மண்டகப்பட்டு. இங்கும் ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. இது மகேந்திர வரமன் உருவாக்கியது. அடுத்து செஞ்சிக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது சிறு மலைப் பகுதி. அங்கு 24 தீர்த்தங்கரர்கள் வடிவங்கள் ஒரே கல்லில் செலுதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்வேறு எங்கும் போது ஒரே இடத்தில் ஒரே கல்லில் 24 தீர்த்தங்கரர்களும் இடம் பெறவில்லை என்பது இந்தபகுதியின் சிறப்பு. செஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது ஒதுக்க வேண்டும்.\n* உளுந்தூர் பேட்டை மற்றும் திருக்கோயிலூருக்கு இடையே உள்ளது திருநறுங்கொண்டை கிராமம். இங்கும் சமணர்களின் குடைவரைக் கோயில் உள்ளது. அடுத்து திருக்கோயிலூரில் பெண்ணை ஆற்றில் கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்த கபிலர் குன்று இருக்கிறது. இது தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவும் பார்க்க வேண்டிய இடம்.\nஅருகில் 2வது வீரட்டான கோயில் உள்ளது. பெண்ணை ஆற்றின் மறு கரையில் அத்வைத்தை பரப்பிய ரகூத்தமரின் சமாதி அதாவது மூல பிருந்தாவனம் உள்ளது. அங்கிருந்து 5 கிமீ தொலைவில் ஞானானந்தர் வாழ்ந்த இடம் உள்ளது. உளுந்தூர் பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. தியாகதுருகம்.\nஇங்கு ஒரு சிறிய குன்று உள்ளது. அதன் உச்சியில் ஒரு குகையில் ஒரு சிறு கிணறு உள்ளது. அது சிறியது என்றாலும் ஆழமானது. சூரிய ஒளியே படாத ஒன்று. இதை திப்பு சுல்தான் ஒரு சிறு கோட்டையை கட்டினார். அங்கு 3 பீரங்கிகளை நிறுவினார். அங்குள்ள குகைக்குள் தான் ஒரு கிணற்றை திப்பு உருவாக்கினார். அதில் சூரிய ஒளியே படாது. அந்த கிணறு எதிரிகள் கண்களுக்கு தெரியாத வகையில் அமைக்கப்பட்டது சிறப்பு. இன்றும் அந்த கிணற்றில் முழுவதும் தண்ணீர் நிரம்பி இருப்பதை பார்க்கலாம்.\nவிழுப்புரம் சமண மதம் சோழர்கள் செஞ்சி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவிழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nவிழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.tamil.samayam.com/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:26:13Z", "digest": "sha1:LKLYSYOYWFKU6TQGFRX7MXTRDM24APJ3", "length": 5624, "nlines": 45, "source_domain": "blogs.tamil.samayam.com", "title": "இடமாற்றம் Tag Blog Post - Tamil Samayam Blog", "raw_content": "\nமம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள்\nவட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் featured மம்தா ���ானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள்\nஎப்பொழுதும் தமிழ் சமயம் App இணைப்பில் இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53909-topic", "date_download": "2018-06-22T21:08:47Z", "digest": "sha1:A3C5QOARSYQIC6MI5FF6E5KU3LJK27WT", "length": 41291, "nlines": 158, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமா���்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nசினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)\nலால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த முதல் படம். எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்த லால், மோகன்லாலை வைத்து எப்படியும் படம் இயக்க வேண்டுமென முயற்சித்து அதில் வெற்றியும் பெற்ற நிலையில் படத்தில் ஜெயித்தாரா\nஇந்தக் கேள்வியோடு ஆரம்பிப்போம் படம் குறித்தான பார்வையை...\nஇந்தப் பேரைக் கேட்டதும் என்ன புஸ்தகம் இது எனத் தோன்றலாம்.\nஇந்தப் படத்தின் பாடலொன்று உலகெங்கும் பிரபலமானதே அந்தப் பாடலைச் சொன்னால் உடனே ஞாபகத்தில் வந்துவிடும்தானே இது என்ன புஸ்தகம் என்பது...\nஆமா அது என்ன பாடல்...\nஅட ஷெரில்... அதாங்க கல்லூரிப் புரபஸர் தன்னுடைய சக ஆசிரியர்களுடன் ஆட்டம் போட்டுச்சே... உடனே நம்ம பயக, புள்ளைங்க எல்லாம் ஆளாளுக்கு ஆட்டம் போட்டு யூடியூப்பை நிரம்பி வழிய விட்டார்களே...\n அட நம்ம ஊரு தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், இணையச் சேனல்கள் எல்லாம் இந்தா இருக்கிற நெடுவாசல் போய் போராட்டம் நடுத்துனவங்களை எடுத்து போட முடியவில்லை என்றாலும் அந்தப்புள்ளை வீடு தேடிப்போயி பேட்டியெல்லாம் எடுத்துப் போட்டானுங்களே...\nம்... சும்மாவா மில்லியன் கணக்குலயில்ல லைக் போட்டிருக்கோம்... அதுல லைக் போட்டதுல நம்ம தமிழனுகளுக்குத்தான் முதலிடமாம் தெரியுமா..\nம்... அதே தாங்க... 'எங்கம்மாட ஜிமிக்க்கி கம்மல்'... ம்.... இப்ப ஞாபகத்தில் வந்திருக்குமே அந்த ஷெரில்... ச்சை... படம்.\nஒரு கிறிஸ்தவக் கல்லூரி... அதில் மீனவ மாணவர்கள் மற்றும் எங்கும் இடம் கிடைக்காமல் இங்கு வந்து படிக்கும் பெரிய இடத்து மாணவர்கள் என இரண்டு குரூப்புக்குள் எப்பவும் மோதல்... நாங்க படிக்கும் போது இருந்த எங்க தேவகோட்டைக் கல்லூரி மாதிரித்தாங்க... எங்க கல்லூரியில் தேவகோட்டை - திருவாடானை மோதல் எப்பவும் இருக்கும்... சாதாரண அடி தடியில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடிக்கும் பெரிய அடிதடி வரை அடிக்கடி நிகழும். இப்ப நிறைய மாற்றம்... மாற்றம் நல்லதுதானே...\nகல்லூரித் துணை முதல்வராய் இருக்கும் புரபஸர் பிரேம்ராஜ் (சலீம் குமார்)... செக்ஸ் பட பிரியர் என்பதால் மாணவர்களால் செல்லமாக காமராசு என அழைக்கப்படுகிறார். மாணவர்களின் பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறேன் பார் என சிசிடிவி கேமரா வைக்க, அதன் மூலம் அவருக்கே பிரச்சினை வருகிறது. அதன் காரணமாக துணை முதல்வர் பதவி போய் சாதாரண புரபஸராகிறார். அவருக்குப் பதிலாக... துணை முதல்வராக கல்லூரிக்குள் நுழைகிறார் பாதர் மிக்கேல் இடிகுலா (மோகன்லால்).\nஇரண்டு பிரிவுகளின் தலைகளையும்... அதாங்க மீனவர் பிரிவின் தலைவன் பிராங்கிளின் (அப்பானி சரத்), பெரிய இடத்துக் குழுத் தலைவன் சமீர் (அருண் குரியன்) இருவரையும் இணைக்கும் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெறுகிறார்.\nமிக்கேல் பாதர் என்பது கல்லூரிக்குள் தெரியாது... மேலிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது.. தமிழகத்தில் பாஜக ஆட்சி நடந்தாலும் அதிமுகதான் ஆள்கிறது என நாம் முட்டாள்தனமாக நம்புவது போல் திருமணம் ஆகாத மிக்கேல் தன்னைக் கட்டிக் கொள்வார் என முட்டாள்தனமாக நம்புகிறார் புரபஸர் மேரி (அன்னா ராஜன்), இந்தக் காதலை மிக்கேலிடம் சொல்ல சக புரபஸரும் தோழியுமான அனுமோல் (சினேகா ஸ்ரீகுமார்) முயல, மிக்கேலோ குர்பானாவுக்கு சர்ச்சுக்கு வாங்கன்னு சொல்ல, அங்குதான் அவர் பாதர் என்பது வெளிச்சத்துக்கு வருகிறது. பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருட்டுக்குள்ளயே கிடக்கின்றன இங்கே... எப்ப அவற்றின் மீது வெளிச்சம் படும்\nமேரி நல்ல பெண் என்றும் அவளுக்குத் தனக்குத் தெரிந்த நல்ல பையனை பேசி முடிப்பதாகவும் சொல்லி அதன்படி செய்கிறார். கல்லூரிக்குச் சைக்கிளில்தான் வருவேன் என வரும் மிக்கேல்... இங்க வார்டு கவுன்சிலரே ரெண்டு கார்ல போறாரு... துணை முதல்வர்... அடிக்கடி துணை முதல்வர்ன்னு சொன்னதும் நீங்க அவருன்னு நினைச்சிறாதீங்க... நான் அந்த தர்மயுத்தத்தைச் சொல்லலை... இவரு கல்லூரி துணை முதல்வருங்க... சுத்தமான தமிழில் சொன்னா வைஸ் பிரின்ஸ்பால்.\nகல்லூரித் துணை முதல்வர் சைக்கிளில் போறாரே... அப்ப எப்படி மாணவர்கள் மதிப்பாங்கன்னு யோசிக்காதீங்க... ஏன்னா அது கேரளாங்க... முதல்வரே சர்ச்சுக்குள்ள இடமில்லைன்னு வெளியில உக்காந்திருந்தாருதானே... விடுங்க.. நம்மூரா இருந்தா சர்ச்சுக்குள்ள இருந்த எல்லாரையும் வெளிய போகச் சொல்லிட்டு முதல்வர் மட்டும் உள்ள இருந்திருப்பாரு இல்லையா... அப்ப இசைக்கத் தெரியாத அம்மணி அதுவும் செரிதான்னு அசால்டா பேட்டி கொடுக்கும். நமக்கெதுங்க அரசியல்... பதிவர் அரசியலே படு பயங்கர இருக்கும்போது நாட்டரசில் தேவையா...\nசரி வாங்க பொஸ்தவத்தை தொடர்ந்து வாசிப்போம்.\nஎங்க விட்டோம்.... ஆங்.... சைக்கிள்லதானே... ஒருநாள் மாலை சைக்கிளில் போகும்போது ஒரு குடிகாரனைச் சந்திக்க, அவனை சைக்கிளில் ஏற்றி வீட்டில் கொண்டுபோய் விட வேண்டிய சூழலில் சிக்குகிறார் பாதர். அந்த சிறிய குப்பத்து வீட்டுக்குப் போனால் அது பிராங்க்ளின் வீடு... அந்த குடிகாரன் அவனின் அப்பா வர்க்கி (பிரசாத்). பால் இல்ல கட்டங் காபிதான்... குடிப்பியலா... டம்ளர்ல மீன் வாசம் இருக்கும் என அவனின் அம்மா கொடுத்த காபியை வாங்கிக் குடித்து நல்லாயிருக்கு என்று சொல்லிக் கிளம்பும் போது உன்னோட சிறுகதை படித்தேன், ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொல்லிச் செல்கிறார். ஆக பிராங்க்ளின் ஒரு எழுத்தாளன்... அதிலும் சிறுகதை எழுத்தாளன் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது.\nகல்லூரியில் பாய்ஸ் ஹாஸ்டல் கட்ட வேண்டுமென முடிவெடுத்து அதற்கு வேண்டிய பணத்தை எப்படிப் புரட்டுவதென நடக்கும் பேச்சு வார்த்தையின் முடிவில் சினிமா எடுப்பதென தீர்மானம் நிறைவேறுகிறது. இதை எல்லாக் கல்லூரிகளும் தொடர்ந்தால் அன்புச் செழியன் போன்றவர்கள் சினிமாவில் வளர மாட்டார்கள்... கோடிகளும் புரளாதுதானே.... நம்ம சொன்னா எவன் கேக்குறான்.\nபாதருக்குத் தெரிந்த தயாரிப்பாளர் விஜய்பாபு (படத்திலும் நிஜத்திலும் விஜய்பாபுதான்) ஒன்னறைக் கோடி முதலீடு செய்வதாகச் சொல்லி, சினிமாவில் பெரிய நடிகர்களைப் போடுவதைவிட நாமளே நடித்தால் செலவைக் குறைக்கலாம் என்றும் சொல்ல, அனைத்துத் தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு கல்லூரி பாடம் துறந்து படம் எடுக்க ஆரம்பிக்கிறது. அட இந்த வரி நல்லாயிருக்கே.. எனக்கு நானே ஆச்சர்யக் குறி போட்டுக்கிறேன்.\nவிஜய்பாபுவால் நம் சிறுகதை எழுத்தாளனின் கதை நிராகரிக்கப்பட, குறும்படம் எடுத்து அனுபவம் உள்ள சமீர் இயக்குநராக, எந்தக் கதையை எடுக்கலாமென யோசிக்கும் போது தாமரைக் குளத்துக்குள் ஒற்றை அல்லி பூத்திருப்ப���ு போல், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும் கலையரங்கத்தில் பாதர்களுக்கு மத்தியில் குங்குமப் பொட்டுடன் சிரிக்கும் விஸ்வநாதன் என்ற புல்லட் விஸ்வம் கவர்கிறார். ஆமா யார் இந்த விஸ்வம்..\nவிஸ்வம் யாருன்னு பார்க்கும் முன்னால இதைச் சொல்லிடுறேன்... கிறிஸ்தவப் பள்ளிகளில் சர்ச்சுக்கு எல்லா மாணவர்களும் செல்ல வேண்டும் என்பது கட்டாயம்... ஆனால் அவர்கள் கொடுக்கும் திராட்சை ரசத்தில் நனைத்த பிரசாதத்தை மட்டும் கிறிஸ்தவக் குழந்தைகள் மட்டுமே வாங்க வேண்டும் என்பதும் கட்டாயம்... இதெல்லாம் அனுபவம்... ஆராய்ச்சியில்லை. அப்படியிருக்க பாதர்களுக்கு நடுவே எப்படி விஸ்வம்..\nஅதுக்கு ஒரு கதையிருக்கு... அதன் முடிவுதான் படத்தின் ஆரம்பக் காட்சியில் மழைநாளில் விஸ்வத்தின் கொலை...\nஅந்தக் கிறிஸ்தவக் கல்லூரி வரக்கூடாதுன்னு சொல்லுற ஒரு பெரிய மனிதர் மாதன் தரகன் (சித்திக்).. கல்லூரி வந்தே தீரும்ன்னு போராடி கல்லூரியைக் கொண்டு வரும் விஸ்வம். விடுவாங்களா... அதுதான் ஆரம்பக் காட்சிக் கொலையாய் அரங்கேறுகிறது ஒரு மழை நாளில்... மாதனுக்கு உதவியாய் அவரின் வலக்கை காக்கா ரமேஷன் (செம்பான் வினோத்) கொலைப்பழியில் சிறைக்குப் போகிறான்.\nவிஸ்வத்தின் கதை வியப்பைத் தருவதால் அதையே எடுப்போமென முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்குகிறார்கள். படமென்றால் நடிகர் தேர்வு இருக்கணுமே... எந்தக் கதாபாத்திரத்துக்கு யார் என்ற தேர்வு ஒரு சுபயோக சுபதினத்தில் நடக்கிறது.\nவிஸ்வத்தின் நெருங்கிய நண்பனாயிருந்து குடிகாரனானவர் வர்க்கி... அதாங்க பிராங்க்ளின் அப்பா... அவர் கதாபாத்திரத்தில் பிராங்க்ளின்... ஆம் கதை நிராகரிக்கப்பட்ட விரக்தியில் இருந்தவனை கதாபாத்திரமாக்கி சரிக்கட்டி விடுகிறார்கள்.\nவிஸ்வத்தின் மனைவி ஜெயந்தியாக புரபஸர் மேரி... மாதனாக புரபஸர் காமராசு... இப்படி எல்லாக் கதாபாத்திரமும் ஓகேயாக விஸ்வமாக யார்... என்பது கேள்விக்குறியாகிறது... இதுவே தயாரிப்பாளரை விலகிக் கொள்ளலாம் என முடிவெடுக்க வைக்கிறது.\nநாயகன்தானே சுமக்கணும்... அதுதானே சினிமா விதி... பாதர் பக்கா அடியாளாக அதாங்க விஸ்வமாக உருவெடுக்கிறார். விஸ்வத்தின் வீட்டில் மனைவி ஜெயந்தியிடம் (பிரியங்கா) அனுமதி வாங்கி அங்கு படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். பாதரைப் பார்க்கும் போது ஜெயந்திக்கு விஸ்வம் ஞா��கம் வருகிறது.\nவிஸ்வத்தின் முதல் குழந்தை கொல்லப்படுவது... இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் போது விஸ்வம் கொல்லப்படுவது... என கதைக்குள் மற்றொரு கதை சினிமாவாய் பயணிக்க, மாதன் பிரச்சினைக்கு வருகிறார். பின் அவரே விஸ்வத்தைத்தான் கொல்லவில்லை என்பதையும் சொல்கிறார்.\nஒரு பாடல் காட்சி பாக்கியிருக்கும் நிலையில் இறுதிக் காட்சி எடுக்கப்பட்ட பின்னரே விஸ்வத்தை யார் கொன்றார்கள் என்பது தெரிய வர, மீண்டும் காட்சியை மாற்றி எடுக்க வேண்டுமென பாதர் சொல்ல, இயக்குநரான சமீர் மறுக்கிறான். மீண்டும் இவர்களால் படத்துக்குப் பிரச்சினை வருகிறது.\nபாதர் குறித்து அவர் வீட்டில் நீண்ட நாட்களாக வேலை செய்பவர் சொல்லும் உண்மையில் உரைகிறது மாணவர் கூட்டம். அந்த உண்மை... அவர் ஒன்றை மனம் ஒத்து செய்தால் அதாகவே மாறிவிடுவார் என்பதுதான்... அவரின் படப்பிடிப்பு சமயத்திலான செயல்கள் எல்லாம் விஸ்வத்தை ஒத்திருப்பதை உணர்கிறார்கள்.\nசரி இப்ப சஸ்பென்ஸ் கிளைமேக்ஸ்க்கு வருவோம்.\nவிஸ்வத்தின் முதல் குழந்தையை கொன்றது யார்..\nபாதர் மீண்டும் நடிக்க வந்தாரா இல்லையா..\nஇறுதிக்காட்சியில் மாற்றம் பண்ணினார்களா இல்லையா..\nஅந்த கதாபாத்திரமாகவே மாறிய பாதர் விஸ்வத்தைக் கொன்றவர்களை என்ன செய்தார்..\nமாதனாக நடிக்கும் காமராசு... ச்சை... பிரேம்ராஜ் தொடர்ந்து நடித்தாரா அல்லது நிஜ மாதனால் மிரட்டப்பட்டாரா...\nமேரிக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடந்ததா...\nஜெயந்தியும் குழந்தையும் என்ன ஆனார்கள்..\nஇப்படி நிறையக் கேள்விக்கு இறுதிக் காட்சிகள் விடையாய்...\nபாடம் நடத்தும் கல்லூரி ஒரு ஹாஸ்டல் கட்டுவதற்காக படமெடுக்குமா.. என்ற கேள்வி எழும்போதே படம் ஆளில்லாத ரோட்டில் 20கிமீ வேகத்தில் போவதுபோல் ஆகிவிடுகிறது.\nஒரு சர்ச் பாதர்... கல்லூரி துணை முதல்வர்... இதைச் செய்வாரா.. என்ற கேள்வி எழும்போது துணை முதல்வர் மீதான மதிப்பும் டமார்... இங்கயும் தர்மயுத்தத்தைச் சொல்லலை... அதுக்கு மதிப்பு இருந்தாத்தானே உடையும்..\nமிகப்பெரிய ஆள் ஒருவரால படப்பிடிப்பை நிறுத்த முடியாதா.. என்ற கேள்வி எழும்போது கதை மெல்லப் படுத்து 20-வதில் இருந்து 10 கிமீ வேகத்துக்கு வந்துவிடுகிறது.\nபெரிய மனிதரால் ஒரு படப்பிடிப்பை நிறுத்த முடியவில்லை என்பதைப் பார்க்கும் போது வெளியாக இருந்த படங்களான வ��ஸ்வரூபத்தையும் துப்பாக்கியையும் கதற விட்ட நம்மாளுங்கதான் ஞாபகத்தில் வந்தார்கள்... என்ன மெர்சலா... அதில் மிகப் பெரிய அரசியல் இருக்கு... அதெதுக்கு நமக்கு.\nமோகன்லால் - லால் ஜோஸ் இணைந்த முதல் படம் எப்படியிருக்க வேண்டும்... சும்மா அதிர வேண்டாம்... வேண்டாம் அட தூள்ன்னாச்சும் சொல்ல வைக்க வேண்டாம். எப்ப கல்லூரி சினிமா எடுக்குறேன்னு களத்துல இறங்குதோ அப்பவே மனசுக்குள் சுபம் போட்டு விடுகிறது கதையின் போக்கு.\n'ஜிமிக்கி கம்மல்' மட்டுமே அழகாய் ஆடுகிறது... எத்தனை ஷெரில் ஆடினாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான்... படம் பார்க்கும் போது நான்கு முறை திரும்பத் திரும்ப பார்த்தேன்... செம.\nஜிமிக்கி கம்மல் மட்டுமே அழகு என யார் சொன்னது... நெற்றியில் சிறியதாய் ஒரு குங்குமப் பொட்டும் வைத்தால்தானே இன்னும் அழகு... இல்லையா..\nஇயக்குநர் கம்மலை அழகாய் ஆடவிட்டு கதை என்னும் குங்குமப்பொட்டை சரியாய் வைக்கவில்லை... ஸ்டிக்கர் பொட்டுத்தான் வைத்தார் போல அதான் பாதர் சினிமா எடுக்க ஆரம்பித்ததும் கீழ விழுந்துருச்சு... கடைசிவரை விழுந்த பொட்டை எடுத்து ஒட்டவும் இல்லாமல் புதிய பொட்டை எடுத்து வைக்கவும் இல்லாமல் வெற்று நெற்றியாய்த்தான் இருக்கிறது.\nஇசை ஜிமிக்கி கம்மலில் ஆட்டம் போடுகிறது... இசையாய் ஷான் ரஹ்மான்.\nகதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்... எழுதிய பென்னி பி.நாயரம்பலம்.\nஒளிப்பதிவில் கலக்கலாய் விஷ்ணு சர்மா.\n(ஷெரில் ஆடாத பாடல் படத்திலிருந்து)\nமுக்கியமாக ஒரு விஷயத்தில் மட்டும் இந்த மோகன்லால், மம்முட்டியைப் பாராட்டலாம்... எதில்..\nஅதாங்க நாயகியுடன் டூயட் பாடாமல் தங்கள் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களாய் தேர்ந்தெடுப்பதில்தான்.... ஏன்னா தமிழ் நாயகர்கள் இப்படி எப்போது மாறுவார்கள் என ஏங்க வைக்கிறார்களே... அறுபதிலும் இருபதோடு ஆடிக்கொண்டு... ம்... சொன்னா நீ யாருடா சொல்லன்னு அவங்க கேக்குறாங்களோ இல்லையோ பால்குடம் எடுக்கிற நாங்கள் கேட்போம் நமக்கெதுக்கு... நாம் சேட்டன்களைப் பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்வோம். கருத்துச் சொல்றேன்னு ஆளும் அரசின் அமைச்சர்கள் போல் உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக்காம....\nபாலா ஒத்தை வார்த்தையை வைத்து தூங்கிக்கிடந்த மாதர் சங்கத்தை எழுப்பியது போல் ஜிமிக்கி கம்மலை வைத்து கல்லாக் கட்டலாம் என நினைத்து அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள்.\nவிருப்பமிருந்தால் பார்க்கலாம்... போரடிக்காது என்பது கேரண்டி.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்வ���ச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=209", "date_download": "2018-06-22T20:19:00Z", "digest": "sha1:ONAKT6P7APAL6I77TCFWIFG5SGDVWC7N", "length": 7397, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "பிரான்ஸில் இருந்து நாடு", "raw_content": "\nபிரான்ஸில் இருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது\nபிரான்ஸில் இருந்து இலங்கை திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 4, ஆரையம் பதியைச் சேர்ந்த அலையப்போடி தியாகராசா, அவரது மகள் தியாகராசா ஜனனி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்று வாழ்ந்து வருவதாகவும் மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக சொந்த ஊர் திரும்பிய வழியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை. இவர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப���படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=108034", "date_download": "2018-06-22T20:40:26Z", "digest": "sha1:MX3X24MDX4L27URQSTG5RLNN2YNXQYSU", "length": 9508, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநில அபகரிப்பு புகாரில் போலீஸார் பாரபட்சம்: விவசாயி குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nநில அபகரிப்பு புகாரில் போலீஸார் பாரபட்சம்: விவசாயி குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி\nநில அபகரிப்பு புகாரில் போலீஸார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களிடம், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேலூர் மாவட்டம், பேரணாம் பட்டு தாலுகா, மேல்செட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தரணி. இவர், தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கோபி, சேகர் ஆகியோரிடம் அடகு வைத்து, கடந்த 2011-ம் ஆண்டு ரூ.15 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.\nஇந்த கடன் தொகையை வட்டி, அசலுடன் தரணி திருப்பிக் கொடுத்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடன் பாக்கி இன்னும் இருப்பதாகக் கூறி கோபி, சேகர் ஆகியோர் தரணியை மிரட்டி, 6 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயரில் பதிவு செய்ய முயன்றதாகத் தெரிகிறது.\nஇதையடுத்து, 2013-ம் ஆண்டில் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தரணி வழக்கு தொடர்ந்தார். மேலும், மாவட்ட நில அபகரிப்புப் பிரிவிலும் புகார் செய்தார்.\nமனுவைப் பெற்ற போலீஸார், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில், 6 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயரில் எழுதி வைக்குமாறு கோபி, சேகர் ஆகியோர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறி, தரணியின் தாயார் கஸ்தூரி, மனைவி மஞ்சு, மகள் நேத்ரா ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை மனு அளிக்க வந்தனர்.\nஅப்போது ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்தில் இருப்பதாக தெரிவித்து, ஆட்சியரை சந்திக்க முடியாது என அலுவலக ஊழியர்கள் கூறியதால், ஆவேசமடைந்த மஞ்சு தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை, தன் உடல் மீதும், மாமியார் மற்றும் மகள் உடல் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன் றார்.\nஉடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அவர்களை மீட்டனர். பிறகு ஆட்சியர் ராமனிடம் மஞ்சு மனு அளித்தார்.\nஇருப்பினும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மஞ்சு, கஸ்தூரி ஆகியோரிடம் சத்துவாச்சாரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதற்கொலை முயற்சி நில அபகரிப்பு புகார் போலீஸார் பாரபட்சம் விவசாயி குடும்பம் 2017-06-02\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநில அபகரிப்பு புகார்; சென்னையில் பெண் அதிகாரி சார்பதிவாளர் சிவப்பிரியா அதிரடி கைது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nசென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivar.net/seithigal/-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-22T20:59:18Z", "digest": "sha1:6VSGHT4W43ZHHIAEF4D5I3OYPUEUMO44", "length": 3149, "nlines": 59, "source_domain": "www.pathivar.net", "title": " மாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல் | பதிவர்", "raw_content": "\nமாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல்\nhttp://pressetaiya.blogspot.in - பாஜக அரசு மாட்டு விற்பனை ஒழுங்குமுறை அரசாணையை வெளியிட்ட பின்னர், பல்வேறு மடங்களைச் சேர்ந்த சாமியார்கள், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்துமத அமைப்புகள், மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வியாபாரிகளின் மாடுகளையும் வாகனங்களையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர்.\nஇதில் குறிப்பாக இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., பாஜகவைச் சேர்ந்தவர்கள் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த அரசாணை இத்தகைய கும்பல்களுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, மாட்டை பாதுகாப்பதற்காக அல்ல.\nமாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/arrest-koththaa.html", "date_download": "2018-06-22T20:48:40Z", "digest": "sha1:W6FWGTNFEYD4JNHOENWATJBDSB7KKXFW", "length": 13052, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "அடுத்தவாரம் ராஜபக்‌ஷ குடும்ப முதல் கைது கோத்தபாய | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்��ள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅடுத்தவாரம் ராஜபக்‌ஷ குடும்ப முதல் கைது கோத்தபாய\nஆயுதங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில், இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் வாரம் கைது செய்யப்படுவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nபாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதனை ஏற்றுகொண்டுள்ளார்.\nரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3473 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் சட்டரீயாக 89 துப்பாகிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.\nஇதற்கிடையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினம் மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.\nரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விசாரணை ஆணைகுழுவில் ஆஜராகினார் என அதன் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்த��ற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vivekh-tweets-about-bluewhale-suicide-048105.html", "date_download": "2018-06-22T20:24:00Z", "digest": "sha1:QA7ROHAHHIY65VAZUMTJ4SSEUHA52T6E", "length": 11643, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாழ்வின் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்!: விவேக் | Vivekh tweets about Bluewhale suicide - Tamil Filmibeat", "raw_content": "\n» வாழ்வின் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்\nவாழ்வின் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்\nசென்னை: உடல், அற்புதம்; உயிர்,அதிசயம்; வாழ்வோ,வரம்-இதன் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்-இதன் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்இதை அனுமதித்தல் பொறுப்பற்ற தனம் என நடிகர் விவேக் ட்வீட்டியுள்ளார்.\nப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி இளம் தலைமுறையினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப நண்பர் ஒருவர் கூட தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்நிலையில் இது குறித்து நடிகர் விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஉடல், அற்புதம்; உயிர்,அதிசயம்; வாழ்வோ,வரம்-இதன் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்-இதன் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்இதை அனுமதித்தல் பொறுப்பற்ற தனம்\nஉடல், அற்புதம்; உயிர்,அதிசயம்; வாழ்வோ,வரம்-இதன் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்-இதன் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்இதை அனுமதித்தல் பொறுப்பற்ற தனம்\n- இணையம் கெடுத்தால் பேரழிவு - இதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் - இதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்\n- இணையம் கெடுத்தால் பேரழிவு - இதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் - இதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்\nவாழ்க்கையின் காரணத்தை அறியாதவர்கள் செய்யும் மகா பிழை\nவாழ்க்கையின் காரணத்தை அறியாதவர்கள் செய்யும் மகா பிழை\nவிளயாட்டை விளயாட்டாக எடுத்துகொள்ளவேண்டும்.அது போல் சினிமாவை பொழுது போக்காக எடுத்து கொள்ளவேண்டும்.அதுதான்நல்லது.\nவிளயாட்டை விளயாட்டாக எடுத்துகொள்ளவேண்டும்.அது போல் சினிமாவை பொழுது போக்காக எடுத்து கொள்ளவேண்டும்.அதுதான் நல்லது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nநீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்களா: நடிகர் விவேக்கை விளாசிய நெட்டிசன்கள்\nஅருவியை பார்த்து அப்படியே ஆடிப்போய்விட்டேன்: கார்த்தி\nஜிஎஸ்டி பற்றி அன்றே விவேக் டெமோ காட்டிவிட்டார்: வைரலான வீடியோ\nஇந்த போட்டோவில் நடிகர் விவேக் எங்கிருக்கிறார் என கண்டுபிடிங்க பார்ப்போம்\nவெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் விவேக்கின் குளுகுளு பிரார்த்தனை\nஅறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி காமக் கழிவிடமாய் மாறி வருகிறது: விவேக்\nஉங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்குனா தக்காளி சட்னியா: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇந்த நேரத்துல இது எல்லாம் தேவைதானா சார்: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநடிகை வந்துவிட்டால் மட்டும் டப்பா படத்தை ஓட வைக்க முடியுமா- விவேக்குக்கு நயன்தாரா கேள்வி\nபுரட்சியாளர்களுக்கு உணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக் #Jallikattu\nஇன்று தமிழ்நாடே ஒரு \"அடங்கா நல்லூர்\" save jallikattu: விவேக்\nஜல்லிக்கட்டு, பாரம்பரியம்; பெண்மை போற்றுதல் நம் பண்பாடு: த்ரிஷாவுக்கு விவேக் ஆதரவு\nபாலாஜிக்கும் மனைவிக்கும் சண்டை, ஜனனி-மும்தாஜ் மோதல்: பரபரக்கும் பிக் பாஸ்\n'அண்ணா' பெயரை கெடுக்க வேறு யாரும் வேண்டாம், அவர் அப்பாவே போதும்\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/samsung-nx-mini-smart-camera-pink-price-pdVTTk.html", "date_download": "2018-06-22T21:09:06Z", "digest": "sha1:PBCEUVRX47N7NSXFZ6FQ3BSTHW3AVADP", "length": 19846, "nlines": 442, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொப��ல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க்\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க்\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க்அமேசான் கிடைக்கிறது.\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 75,793))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க் சமீபத்திய விலை கண்டுபிட��க்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 16 மதிப்பீடுகள்\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.5 Megapixels\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/16000 Seconds\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 seconds\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் போர்மட் JPEG, RAW\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Built in Flash\nசாம்சங் ன்ஸ் மினி ஸ்மார்ட் கேமரா பிங்க்\n3.5/5 (16 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://slokez.blogspot.com/2011/12/blog-post_16.html", "date_download": "2018-06-22T20:48:40Z", "digest": "sha1:KTDD547SLKWCDKTIONFUZ4DPEFIVQOTZ", "length": 30467, "nlines": 691, "source_domain": "slokez.blogspot.com", "title": "slokez: மெளனகுரு", "raw_content": "\nசமீபகாலமாய் பார்த்த திரைப்படங்களில் தமிழுணர்வோ, அல்லது வன்முறை உணர்வோ ஏதோ ஒரு உணர்வு இருந்தாலேயன்றி தமிழ் சினிமா இல்லை என்றிருந்த நேரத்தில் வந்த வித்யாசமான படம் தான். குத்துப்பாட்டு இல்லை, அச்சுபிச்சு காதல் இல்லை, எட்டு அடிக்கு பறந்து பறந்து அடிக்கவில்லை. இப்படி வழக்கமாய் தமிழ் சினிமாவில் இருக்கும் பல விஷயங்கள் இல்லாத ஒரு படம்.\nமூன்று கரப்டட் போலீஸ்காரர்களால் சம்பந்தமேயில்லாமல் மாட்டிக் கொண்டு எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் இளைஞனின் கதை. அவன் அந்த ப்ரச்சனையிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதை கொஞ்சம் கூட சூப்பர் ஹீரோத்தனம் இல்லாமல் ஒரு ஸ்லீக்கான ஆக்‌ஷன் த்ரில்லரை தந்திருக்கிறார்கள்.\nஇதற்கு முந்தைய படங்களில் எப்படியோ அருள்நிதிக்கு இந்த கேரக்டர் சரியாய் பொருந்தியிருக்கிறது. படம் முழுவதும் டைட்டிலுக்கு ஏற்றார்ப் போல மெளனகுருவாகவே வருகிறார். அதிகம் பேசாமல் நம் பக்கத்துவீட்டு பையன் போலிருக்கிறார். அண்ணன் வீட்டில் தன்னை அவாய்ட் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டு வெளியேறும் போதும், டெலிபோன் கடையில் இரண்டு ரூபாய்க்காக சண்டை போடும் போதும், என்ன ஏது என்று கேட்காமல் அடித்த போலீஸ்காரரை அடித்துவிட்டு அவரின் குழந்தையை ஸ்டேஷனில் கொண்டு வந்து சேர்க்கும் இடம். போலீஸ்காரர்களின் சதியால் மனநிலை பிழன்றவர் என்று காப்பகத்தில் கையாலாகாமல் மாட்டிக் கொண்டு மெளனம் காக்கும் போதும், வேறு வழியேயில்லை எனும் போது சாதாரணன் கூட எதிர்த்து போராடுவான் என்பது போல போராடும் இடமாகட்டும் அருள்நிதி பேசாமலேயே மனதில் நிற்கிறார். என்ன அவர் வாய் திறந்து பேசினால் கொஞ்சம் குழந்தைத்தனம் தெரிகிறது. அது அவர் பேசும் சில வசனங்களுக்கு பொருந்த மாட்டேன் என்கிறது. மற்றபடி இந்த படம் அருள்நிதிக்கு சொல்லிக் கொள்ளும் படமே.\nவாகை சூடவாவிற்கு பிறகு இனியா நடித்து வரும் படம். சின்னச் சின்ன ரியாக்‌ஷனில் மனதில் நிற்கிறார். அருள்நிதியை காதலிப்பதை தவிர பெரிதாய் ஏதும் செய்ய ஸ்கோப் இல்லாத கேரக்டர். ஆனால் அது தான் கதையின் கட்டாயமும் கூட என்பதால் பெரிதாய் நெருடவில்லை. மொட்டை மாடி காட்சிகளில் அவர் முகத்தில் மிக இயல்பாய் தெரியும் அந்த வெட்கம் கலந்த க்யூட்டான பார்வைகள். அஹா..\nகரப்டட் போலீஸ் உதவி கமிஷனராக ஜான் விஜய்.அருமையாய் செய்திருக்கிறார்.பாடிலேங்குவேஜிலாகட்டும், டயலாக் டெலிவரியிலாகட்டும் மனிதர் கலக்கியிருக்கிறார். அவருடன் வரும் மற்ற இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி எல்லோரும் தங்களுக்கு கொடுத்த பர்பாமென்ஸில் கலக்கியிருக்கிறார்கள். இவருக்கு பிறகு முக்கியமாய் பாராட்டப்பட வேண்டிய ஒரு பர்பாமென்ஸ் உமா ரியாஸினுடயது. காலேஜ் பாதர், அதன் வாட்ச்மேன், காலேஜில் வில்லத்தனம் செய்யும் அந்த மாணவன், ஹாஸ்டல் வார்டன் என்று சின்னக்கேரக்டர்கள் கூட தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nமகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆரம்பக் காட்சியில் வேனில் ஹீரோவுடன் அறிமுகமாகும் காட்சியில் ரோட்டின் வெளிச்சம் வரும் போது மட்டுமே ஒவ்வொரு கேரக்டராய் ப்ரேமில் கொண்டு வரும் இடம் குறிப்பிடத்தக்கது. படம் நெடுக உறுத்தாத இயல்பான வெளிச்சத்தை கொடுத்திருக்கிறார். இசை தமன். பாடல்கள் என்று பார்த்தால் இரண்டு பாட்டுக்கள் தான் வருகிறது என்று நினைக்கிறேன். அவைகள் ஏதும் குறிப்பிடத்தக்கதாய் இல்லாவிட்டாலும், பின்னணியிசையில் மனிதர் நிரம்ப உழைத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் ஆர்கெஸ்ட்ரேஷன் அருமை. க்ளைமாக்ஸில் வசனமேயில்லாமல் வரும் சண்டைக் காட்சியும், அதன் பிறகு வரும் காட்சிகள் தமன் பேர் சொல்லும்.\nஎழுதி இயக்கியவர் சாந்தகுமார். தரணியின் உதவியாளர். தன் முதல் படத்திலேயே தன்னை நிருபித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முதல் படத்திலேயே ஒர�� ஆக்‌ஷன் த்ரில்லரை கொடுப்பது, அதுவும் முழுக்க,முழுக்க திரைக்கதையை மட்டுமே நம்பி ஆரம்பிப்பது தன் ஸ்கிரிப்ட்டில் நல்ல நம்பிக்கையிருந்தால் மட்டுமே முடியும். அதற்காக இவரின் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. அருள்நிதியின் கேரக்டரை பற்றி அறிமுகப்படுத்துவதில் ஆரம்பித்து, கதையின் முக்கிய கேரக்டர்கள் இன்வால்வ் ஆகும் அந்த விபத்து, மற்றும் பணம் கொள்ளையை ஹீரோவின் கதையோடு இணைத்து, அதன் பிறகு நடக்கும் அத்துனை காட்சிகளிலும் யதார்த்தமான ட்விஸ்டுகளை வைத்து பண்ணியிருப்பது பாராட்டுக்குரியது. முக்கியமாய் உமாரியாஸின் கர்பவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.படு யதார்த்தம். அவர் இன்வெஸ்டிகேட் செய்யும் விதமும், அதை காட்சிப்படுத்திய அழகும் வாவ்.. தமிழ் சினிமாதான் பார்க்கிறோமா என்று ஆச்சர்யப்படுத்துகிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு காரண காரியம் வைத்திருப்பதும், விபச்சாரி, பாதரின் பையன், கல்லூரி ரவுடி மாணவன் ஆகிய கேரக்டர்களுக்கான ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் என்று நிறையவே உழைத்திருக்கிறார். காட்சிகளை நகர்த்தும் விதமும், போலீஸ் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான இரண்டு எக்ஸ்ட்ரீம் கேரக்டர்களான ஜான் விஜய், உமா ரியாஸ் மூலம் அழகாக உணர்த்தியிருக்கிறார்.\nபடத்தின் மைனஸ் என்று பார்த்தால் முக்கியமானது படத்தின் நீளமும், க்ளைமாக்சும்தான். முடிந்த வரை யதார்த்தை சினிமாவாக்கி, ஹீரோயிசமில்லாத படமாய் எடுக்க முயற்சித்திருந்தாலும், நிஜ வாழ்கையில் நடக்கும் அதே மெத்தனம் படத்திலும் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பதை எடிட்டுட்டு, நீளம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் குறையில்லை. பரபரப்பான ஃப்ரீ க்ளைமாக்ஸுக்கு பின் வரும் க்ளைமாக்ஸ் ஒரு மாற்றுக் குறைவுதான். இம்மாதிரியான படங்களுக்கு வெளியின் வரும்போது கதாநாயகனின் ப்ரச்சனையோடு உழன்ற நமக்கு அதிலிருந்து அவன் விடுபடும் போது கிடைக்கும் ரிலீப்பை உணர்ந்தால் அது பெரிய இம்பாக்டாக இருந்திருக்கும். மிக இயல்பான க்ளைமாக்ஸால் அது கொஞ்சம் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். எது எப்படியிருந்தாலும் மொத்தத்தில் நல்ல ஆக்‌ஷன் திரில்லரை கொடுத்ததிற்காக சாந்தகுமாரை பாராட்ட வேண்டும்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: Mouna guru, திரைவிமர்சனம், மெளனகுரு\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nகேபிளின் கதை - 25\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nஅரும்பு மீசை குறும்பு பார்வை\nஈரோடு ஜூனியர் குப்பண்ணா மெஸ்\nஉயிரின் விலை 21 அயிரி\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் வாழ்த்து\nகுறும் தொடர். பண்ணையாரும் பத்மினியும்\nசினிமா வியாபாரம் பாகம் -2\nநான் - ஷர்மி - வைரம்\nமீண்டும் ஒரு காதல் கடை\nமீண்டும் ஒரு காதல் கதை\nலெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும். நாகரத்னா பதிப்பகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/&id=41623", "date_download": "2018-06-22T20:44:40Z", "digest": "sha1:Q7DVJB2OK3MALAXVCPQAGDWLN5ZH4NFI", "length": 20673, "nlines": 160, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல்ஜோடி தற்கொலை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல்ஜோடி தற்கொலை\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வரதப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் பூஜா(வயது 16). பெரியசிறுவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த அவர், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார்.\nஏழுமலை தனது மனைவியுடன் கர்நாடக மாநிலம் மங்களூருவில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பூஜா தனது வீட்டில் பாட்டியுடன் தங்கி படித்து வந்தார்.\nஅப்போது பூஜாவுக்கும், அதே ஊரை சேர்ந்த மாயக்கிருஷ்ணன் மகன் விக்னேஷ்(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.\nபின்னர் இருவரும் கடந்த ஓராண்டாக ஒருவரையொருவர் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர். இதையறிந்த பூஜாவின் பெற்றோர் தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமேலும் அவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் மூலம�� விக்னேசை கண்டித்துள்ளனர்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த ஏழுமலையிடம், பூஜாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு விக்னேஷ் கூறியுள்ளார். இதற்கு ஏழுமலை மற்றும் அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமேலும் அவர்கள் விக்னேசிடம், பூஜாவுக்கு தற்போது 16 வயது தான் ஆகிறது என்றும், 18 வயது பூர்த்தியடைந்தவுடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்றும், அதுவரை பொறுமையாக இருக்குமாறும் அறிவுரை கூறியுள்ளனர்.\nஇதையடுத்து பூஜாவின் பெற்றோர் மீண்டும் வேலைக்காக மங்களூருக்கு புறப்பட்டு சென்றனர். காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லையே என மனமுடைந்த விக்னேஷ், பூஜாவை சந்தித்து, உனது பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.\nஇதனால் காதல் ஜோடி வாழ்க்கையில் தான் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேருவோம் என முடிவு செய்தனர்.\nஅதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் விக்னேசும், பூஜாவும் அவர்களது வீடுகளை விட்டு வெளியேறி வரதப்பனூர்-உலகியநல்லூர் சாலையோரத்துக்கு வந்தனர்.\nபின்னர் இருவரும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை (பூச்சி மருந்து) குடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டி அனைத்தபடி கீழே மயங்கி விழுந்து இறந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் காதல் ஜோடியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nமேலும் இந்த சம்பவம் குறித்து சின்ன சேலம் போலீசாருக்கும், காதல் ஜோடியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி உடல்களை பார்வையிட்டு, அருகில் கிடந்த செல்போன், பூச்சி மருந்து பாட்டில் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nஇதனிடையே காதல் ஜோடியின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ், பூஜா ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.\nஇதையடுத்து போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி\nகோவையில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- நேற்று முன்தினம் இரவு பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு காவல் துறையினர் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பியூஸ் மனுஷை கடத்தி\nரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nகாஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளைக் கடத்தியவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகள்\nசென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி\nசேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.எய்ம்ஸ்\n பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி\nரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nசென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\nமிஸ் இந்தியா அழகியாக பட்டம் வென்ற சென்னை கல்லூரி மாணவி\nமுதல் முதலாக ஆன்-லைன் ���ூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது\nமனநலம் குன்றிய மகனை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோடும் தினகரன் அணி - திண்டுக்கல் சீனிவாசன்\nமிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று புதைத்த பள்ளி சிறுவர்கள்\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்\n2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nநீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்\nசென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைவது உறுதி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்\nகழுத்தறுத்து வாலிபர் கொடூர கொலை: கால்வாயில் சடலம் வீசிய கொடுமை\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்; டி.டி.வி. தினகரன்\nகாலா’ வெற்றியால் மட்டும் ரஜினிகாந்த் தலைவராகி விட முடியாது அமைச்சர் ஜெயக்குமார்\nகடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல் 5 லட்சம் பேர் வேலை இழப்பு\nபொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து ஒருவர் பலி.. பலர் படுகாயம்\nபெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nமுடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2011/11/100.html", "date_download": "2018-06-22T20:48:41Z", "digest": "sha1:LLB2NYKFPOV7GKLDNCD3RY655V752MQI", "length": 9479, "nlines": 96, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "சச்சின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? ~ தமிழ்", "raw_content": "\nசச்சின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nகிரிக்கெட் உலகில் அதிக ரன்களை குவித்தவர், அதிக டெஸ்ட் சதங்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஇந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 99வது சதத்தை அடித்த சச்சின் அடுத்து வரும் பேதட்டிகளில் 100வது சதமடிப்பார் என்று ரசிகர்கள் இடையே எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் அதன்பின் சச்சின் கலந்து கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை.\nமொத்தம் கலந்து கொண்ட 12 போட்டிகளில் 431 ரன்களை மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற போது அந்த சாதனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தொடர் தோல்விகளோடு நாடு திரும்பியது தான் மிச்சம்.\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காயம் காரணமாக சச்சின் எந்த போட்டிகளில் கலந்து கெதள்ள முடியவில்லை. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்தியா அணியின் சகவீரர்கள் கூட சோர்ந்து போய்விட்டனர்.\nஇந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவு அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள சச்சின் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வழக்கமான முகபாவனையில் அணியின் சகவீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். எந்த மன அழுத்தமுமின்றி காணப்பட்டார்.\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nசச்சின் சதம் அடிக்க வாழ்த்துக்கள்\nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்��� வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும்...\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்\nநம் சமுதாயம்: சமுதாய அக்கறை உள்ளவரா நீங்கள்\nவிஜய்யின் நண்பன் பட புதிய டிரைலர்\nவிஜய், இலியானாவின் நண்பன் புதிய படங்கள் \nபெண்களுக்கு உண்மையாக பிடித்தது என்ன \nபில்லா 2 வில் குத்தாட்டம் போடும் அஜித்\nவிஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் - துப்பாக்கி\nசென்னையில் ஒரே பி.பி.ஓ (BPO) நிறுவனத்தின் 4 நிர்வ...\nஒன்றாக நடிக்கும் ரஜினிகாந்தும் ஆமிர்கானும்\nசச்சின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/unari-divya/", "date_download": "2018-06-22T20:50:20Z", "digest": "sha1:KNSQSX6JXHKDGJIGMWVCYKGRDT6CTB65", "length": 8727, "nlines": 105, "source_domain": "freetamilebooks.com", "title": "உணரி – குறுநாவல் – ர.திவ்யா ஹரிஹரன்", "raw_content": "\nஉணரி – குறுநாவல் – ர.திவ்யா ஹரிஹரன்\nமின்னூல் வெளியீடு : FreeTamileBooks.com\nஉரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nவணக்கம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நான் ஆங்கில வழி கல்வியை பெற்றாலும், எனது தமிழ் ஆசிரியர்களால் உந்தப்பட்டோ, அல்லது என் தாய் மொழி தமிழ் என்பதாலோ தமிழில் எழுதும் என் ஆசைத் தொடர, கதைகள் மற்றும் கவிதைகள் எழுத முயற்சி செய்வதுண்டு. அந்த வகையில் ‘உணரி’ என்னுடைய ஒரு முயற்சியாகும். ‘நைலான் கயிறு’ என்ற சுஜாதாவின் நாவலைப் படித்ததினால் உந்தப்பட்டு இந்த நாவலினை எழுதியுள்ளேன். அந்த நாவலின் தனித்துவம் என்னவெனில், அந்த கதையினை சுஜாதா, இரண்டு பாகங்களாக ஒவ்வொரு சாப்டரிலும் சொல்லி வைத்திருப்பார். இரண்டு பாகங்களும் கடைசியில் ஒன்றை ஒன்று சந்தித்து கதைக்கான முடிச்சிகளை அவிழ்த்து, கதையை ஒன்று சேர்த்து முடித்து வைக்கும். அதை தழுவிய இந்த நாவல் ‘உணரி’யில், சாய்வெழுத்தில் வருவது ஒரு பகுதி, நேர் எழுத்தில் வருவது மற்றொரு பகுதி. இரண்டும் ஒன்று சேரும் இடத்தில் தான் கதை முற்றுகிறது. உங்களுடைய அரிய நேரத்தில் ஒரு அரை மணி நேரம் செலவிட்டு இதை படிக்கவிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது முயற்சி திருவினையாக, உங்கள் க���ுத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும். மின்னஞ்சல் முகவரி: divyahariharanmk@gmail.com\nகதையை எழுதிமுடிக்க ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும். உறவினருக்கும் எனது நன்றிகள். இந்த கதையை வெளியிட உதவி புரிந்த நண்பர் ப்ரதீப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 323\nநூல் வகை: குறுநூல், நாவல் | நூல் ஆசிரியர்கள்: ர.திவ்யா ஹரிஹரன்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-22T21:07:02Z", "digest": "sha1:JTTH5MYCVKOJ652PSTJ7HBL3ZSMFHJRH", "length": 6326, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரியாசோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரியாசோர் என்பது எசுப்பானியாவில் உள்ள ஒரு அரங்கம் ஆகும். இது எசுப்பானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கலீசியாவில் உள்ளது. இது 1940ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1944ஆம் ஆண்டு அக்தோபர் திங்கள் 28ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இது முப்பத்திநான்கு ஆயிரத்து அறநூறு மக்களை அமர்த்தக்கூடியது. இது சாந்தியாகோ ரேய் பெதுறேயீரா என்னும் கட்டட வல்லுனரால் கட்டப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srajahiyer.wordpress.com/2017/09/29/%E0%AE%8F%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4-2/", "date_download": "2018-06-22T20:45:57Z", "digest": "sha1:4VR4MSIQPL5R67ZPWKNP3RORGVH3FELE", "length": 11447, "nlines": 197, "source_domain": "srajahiyer.wordpress.com", "title": "ஏலே பித்துக்குளி – சரஸ்வதி பூஜை | SRajah Iyer's Blog", "raw_content": "\n← ஏலே பித்துக்குளி – பணம்\nஏலே பித்துக்குளி – சரஸ்வதி பூஜை\nஏலே பித்துக்குளி – சரஸ்வதி பூஜை\n‘ஏன்டா எதுவும் அறிவுரை உண்டோ\nவரை கொட்டிக் கிடக்கும் அறிவுரைகளை ஒருதரம்\n‘கற்றது கைமண் அளவு ‘என்றார்\n‘பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் ‘\n*3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது \nபுலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.\n*6. எல்லோரும் பயப்படுவது எதற்கு \n*7. குருடனை விட குருடன் யார் \nகெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.\nஎதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.\nமன நிறைவு இல்லாமல் இருப்பது.\n*11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் \n*12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை \nஇளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை.\n*13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் \nஅனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.\n*15. எது இன்பம் தரும் \n*16. எது மரணத்துக்கு இணையானது \n*17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் \n*18. இறக்கும் வரை உறுத்துவது எது \n*19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் \nதுஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் \n*20. சாது என்பவர் யார் \n*21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் \n*22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் \nஎல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.\nசரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான\nபாவ வழியில் போகாமல் தடுப்பவன்.\n*26. யாரை விபத்துகள் அணுகாது \nமூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்\n← ஏலே பித்துக்குளி – பணம்\nOne Response to ஏலே பித்துக்குளி – சரஸ்வதி பூஜை\nஏலே பித்துக்குளி – நொய்யல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/feature-phones-mp3-players-gps-usb-flash-drive-camera-landlines-news-13122.html", "date_download": "2018-06-22T20:47:00Z", "digest": "sha1:QAVYZTO4ICIRDV7MXWGG5Z7HFTFTNDIT", "length": 17502, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "7 useful gadgets that we probably won't buy anymore - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஇனிமேல் நமக்கு தேவைப்படாத 7 முக்கியமான கேட்ஜ��ட்ஸ்.\nஇனிமேல் நமக்கு தேவைப்படாத 7 முக்கியமான கேட்ஜெட்ஸ்.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nகடந்த வாரம் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள்.\nஇனிமேல் சாட்டிலைட் போன் தான். துரயா அறிமுகம் செய்யும் எக்ஸ்5 டச் போன்\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள உயர்ந்த தரத்தை குறைப்பது எப்படி\nவிரைவில் வெளியாகும் ஒன்பிளஸ் 6ன் விலை இந்தியாவில் எவ்வளவு தெரியுமா\nஅப்பாடா..இனிமேல் ஸ்மார்ட்போன் சார்ஜ் குறித்த கவலை இல்லை.\nசியாமி மீ7-ல் உறுதி செய்யப்பட்ட ஒரு பிரதான அம்சம்.\nடெக்னாலஜி உலகில் நாளுக்கு நாள் புதுப்புது வசதிகளுடன் கொண்ட ஸ்மார்ட்போன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. முன்பெல்லாம் ஒரு போனில் பல அம்சங்கள் இருக்காது. அதனால் தனியாக எப்.எம், ரேடியோ, மியூசிக் ப்ளேயர் என வாங்கி கொண்டிருந்ததை பார்த்திருப்பீர்கள்.\nஆனால் தற்போது யாரும் அவைகளை தனியாக வாங்குவதில்லை. ஏனெனில் இந்த அம்சங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட அனைத்து மாடல் ஸ்மார்ட்போனிலும் இருக்கின்றது. ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் நம் வீட்டில் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும் இருக்கும் நிலை தற்போது உள்ளது.\nஅதிரடி விலைக்குறைப்பில் லெனோவா இசெட்2 பிளஸ்.\nஎனவே இனிமேல் நமக்கு தேவையே படாத ஒருசில கேட்ஜெட்டுக்கள் இருக்கின்றது. அவை என்ன என்று பார்போம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்போது அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு புதிய வார்த்தை 4G. இந்த 4G ஸ்மார்ட்போனில் வேகமாக இண்டர்நெட், வேகமான டவுன்லோடு, வீடியயோ ஸ்டீர்மிங் உள்பட பல வசதிகள் இருப்பதால் பலர் 4G மாடல் ஸ்மார்ட்போனுக்கு மாறி வருகின்றனர். எனவே இன்னும் ஒருசில ஆண்டுகளில் பேசிக் மாடல் போன்கள் யாருக்கும் தேவையில்லை என்ற நிலை வந்துவிடும் என்பதே உண்மை\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மெமரி கார்டு பயன்படுத்தி MP3 மியூசிக் ப்ளேயர்ஸ் மூலம் பாட்டு கேட்டு கொண்டே பயணம் செய்பவர்களை பார்த்து இருப்பீர்கள். அப்போது வந்த போனில் ஸ்டோரேஜ் அதிகம் இல்லாததே இதற்கு காரணம். MP3 மியூசிக் ப்ளேயரில் நூற்றுக்கணக்கான பாடல்களை பதிவு செய்யலாம் என்ற காரணத்தால் அதை தனியாக வாங்கி உபயோகித்தோம்.\nஆனால் தற்போது நிலைமை வேறு. 128 GB, 256 GB வரை மெமரி கார்ட் போடும் வசதியுள்ள ஸ்மார்ட்போன்கள் வெளிவந்து���ிட்டதால் நூற்றுக்கணக்கில் என்ன ஆயிரக்கணக்கில் பாடல்களை பதிவு செய்யலாம். முழு திரைப்படங்கள் பலவற்றை டவுன்லோடு செய்யலாம். எனவே இனிமேல் வருங்காலத்தில் யாருக்கும் MP3 மியூசிக் ப்ளேயர்ஸ் தேவைப்படாத ஒன்றாகவே கருதப்படுகிறது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nவழிகாட்டு ஜிபிஎஸ் யூனிட்டை பலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அனைத்து ஸ்மார்ட்போனிலும் தற்போது நேவிகேஷன் ஆப் இருப்பதால் இந்த ஜிபிஎஸ் யூனிட்டுக்கு அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. தனியாக ஜிபிஎஸ் கருவி வாங்காமலேயே நேவிகேஷன் மூலம் டிராபிக் தகவல்கள், வழிகள், மற்றும் பல விஷயங்களை நாம் இப்போது தெரிந்து கொள்கிறோம்\nமுக்கிய பைல்களை சேமித்து வைக்க, பாதுகாத்து வைக்க கடந்த சில ஆண்டுகளாக பலர் பயன்படுத்தி வருவது யூஎஸ்பி ஃபிளாஷ் டிரைவர்ஸ் என்பது தெரிந்ததே. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு இது பெரும் உபயோகமாக இருந்தது.\nஒரு சிறிய சாதனத்திற்குள் தங்களுடைய அனைத்து டேட்டாக்களையும் ஸ்டோர் செய்து வைத்து கொள்வதோடு ஒருவருக்கொருவர் டேட்டாக்களை பகிர்ந்து கொள்வதற்கும் உபயோகமாக இருந்தது.\nஆனால் தற்போது கூகுள் டிரைவ், டிராப் பாக்ஸ் உள்பட பல ஆன்லைன் டிரைவ்கள் வந்துவிட்டதால் இந்த சாதனம் அவசியம் இல்லாமல் போய்விட்டது. மேலும் ஆன்லைன் மூலமே இந்த டிரைவ்ஸ் மூலம் டேட்டாக்களை எளிதில் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பது கூடுதல் வசதி\nடிஜிட்டல் பாய்ண்ட் டு பாயிண்ட் கேமிராக்கள்:\nடிஜிட்டல் பாய்ண்ட் டு பாயிண்ட் கேமிராக்களை புரபொசனல் கேமிரான்கள் உள்பட பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது வெளிவரும் உயர்ந்த வகை ஸ்மார்ட்போன்களில் இதைவிட தெளிவாகவும் நவீன தரத்திலும் புகைப்படம் மற்றும் 4K வீடியோக்களை எடுத்து வருவதால் இந்த சாதனம் இனிமேல் தேவையில்லாத ஒரு சாதனமாக மாறிவிட்டது\nகடந்த சில ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் மற்றொரு சாதனம் டிவிடி பிளேயர். ஆனால் இதற்கும் கூடிய விரைவில் மூடுவிழா நடைபெற உள்ளது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவியில் பலவகை ஆப்ஸ்களை பயன்படுத்தி நேரடியாக யூடியூபில் இருந்து ஹை ரெசலூசன் வீடியோக்களை தெள்ள தெளிவாக வேகமான இண்டர்நெட் மூலம் பார்க்கலாம்.\nமேலும் ஒரு பென் டிரைவில் பல திரைப்படங்களை பதிவு செய்து அதை தொலைக்காட்சியில் இணைத்து பார்க்கும் வசதியும் தற்போது உண்டு. எனவே தற்போது குறைவான உபயோகத்தில் இருக்கும் இந்த டிவிடி பிளேயர்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் காணாமல் போய்விடும்\nலேண்ட்லைன் போனின் உபயோகம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கின்றோமோ அத்தனை பேரிடத்திலும் மொபைல் போன் இருப்பதால் வீடுகளில் தற்போது லேண்ட்லைன் போனுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.\nஆனாலும் லேண்ட்லைன் போன் முழுதாக மறைந்துவிட்டதாக கூற முடியாது. அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இன்னும் லேண்ட்லைன் போனின் பயன்பாடு இருந்து கொண்டே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் தினசரி வாழ்க்கையை என்கிரிப்ஷன் செய்ய 5 வழிகள்.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nநோக்கியா X5 (எ) நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் முழு அம்சங்களும் வெளியானது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-22T20:42:33Z", "digest": "sha1:D7C3KTFJNQBLCN6BHUA5ZUPSSWA6AHBW", "length": 17017, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகம் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர… read more\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமா… read more\nஇந்தியா தமிழகம் HOT NEWS\nஅதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி \nஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றா���ச் சேர்ந்து நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்து… read more\nஅரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு \nஅரசுப் பள்ளிகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதை புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை. The post அரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு \nதமிழகம் இலவசக் கல்வி அரசு பள்ளி\nமக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவிப்பு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவித்துள்ளார். தமிழக அரசுக்கு எதிராக நீண்டகாலமாக கருத்துகளை தெரிவித்து வந்த… read more\nஇனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை \nஆலைகள் தரவேண்டிய நிலுவை பாக்கி ஒருபக்கம், முறையான கொள்முதல் விலை கிடைக்காதது இன்னொருபக்கம் என விவசாயிகளின் தலையில் இரட்டை இடியை இறக்கியுள்ளது எடப்பாடி… read more\nதமிழகம் எடப்பாடி அரசு சர்க்கரை ஆலைகள்\nஜெயலலிதா உண்மையிலேயே என்று இறந்தார் என்பது தெரிந்துவிட்டது: சசிகலா வழக்கறிஞர்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5ம் தேதி தான் இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவ… read more\nகாவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-காவலர்களைத் தாக்கியவர்கள்… read more\nஇந்தியா தமிழகம் HOT NEWS\nபோராட்டக் காலத்தில் புதிய வினவு \nவினவு தளத்தின் ஐந்தாவது வடிவமைப்பு ஏப்ரல் 11, 2018 அன்று வெளியிடப்படுகிறது. புதிய பகுதிகளுடன் உங்களுடன் உரையாட வருகிறது உங்கள் வினவு\nபோராட்டக் காலத்தில் புதிய வினவு \nவினவு தளத்தின் ஐந்தாவது வடிவமைப்பு ஏப்ரல் 11, 2018 அன்று வெளியிடப்படுகிறது. புதிய பகுதிகளுடன் உங்களுடன் உரையாட வருகிறது உங்கள் வினவு\nகாவிரி : தன்னுரிமைக்காக போராடும் தமிழகம் \nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு. read more\nகாவிரியை மீட்போம் : போராடும் தமிழகம் \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டச் செய்திகளின் நேரல��� செய்தித் தொகுப்பு\nதன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் \nகாவிரி உள்ளிட்டு பல பிரச்சினைகளில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி அரசின் துரோகங்களையும், அதனைப் பணிய வைக்கும் வழிமுறைகளையும் விவரிக்கிறது… read more\nஎச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா- உயர்நீதிமன்றம் பரபரப்பு கேள்வி- வீடியோ\nஎச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா- உயர்நீதிமன்றம் பரபரப்பு கேள்வி- வீடியோசென்னை: எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா என்று செ… read more\nதமிழின உணர்வளர் ம.நாடராஜன் அவர்கள் காலமானார்.\nசென்னை: சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவரும் தமிழின உணர்வாளருமான ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை க… read more\nகாவிரி விவகாரம்: அடுத்தது என்ன; முதல்வர் தலைமையில் அவசர ... - தினமணி\nதினமணிகாவிரி விவகாரம்: அடுத்தது என்ன; முதல்வர் தலைமையில் அவசர ...தினமணிசென்னை: காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்… read more\nபெண்ணிற்கு விருப்பம் இல்லையென்றால் கொல்லத்துணிவது சரியா... திருந்த வேண்டியது யார்\nபெண்ணிற்கு விருப்பம் இல்லையென்று தெரிந்ததும் தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் வளரக் காரணம் யார் இளைஞர்களின் இந்த மன நிலை… read more\nபேஸ்புக் கருத்து மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு\n1 டாஸ்மாக்' கடைகளை மூடிவிட்டால், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து விடும். உயிரிழப்புகளை தடுக்கவே, அரசு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன - தமிழக வனத்துற… read more\nசினிமா செய்திகள் Breaking news\nதிருச்சியில் மோடி, எச்.ராஜா படம் எரிப்பு – ம.க.இ.க போராட்டம் \nதிருச்சியில் மோடி மற்றும் எச்.ராஜா உருவப்படமும் ஆர்.எஸ்.எஸ் தலைவன் கோல்வால்கர் படமும் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் எரிக்கப்பட்டது. read more\nஅயல் சினிமா – ஒரு பார்வை..\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-.\n1098. கே.வி.மகாதேவன் - 1.\nஅதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் பொய் சொல்லலாம்.\nஇருவேறு உலகம் – 88 .\nநள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது தொடரும் போலீசு ராஜ்ஜியம் \n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி. .\nகண��ணுல தண்ணி கொட்டுதய்யா இதை பார்க்கும் போது .\nசமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா\nவெள்ளைச் சட்டை : கார்க்கி\nநான் இறங்கினேன் அது ஏறியது : ஈரோடு கதிர்\nபோலீஸ்.. போலீஸ். : மாயவரத்தான்\nஏழு நான்கு இரண்டு எட்டு : என். சொக்கன்\nயேர் இந்தியா : அம்பி\nமயிர் நீத்த காதை : PaRaa\nதந்தி மரம் : வெயிலான்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenmazhaii.blogspot.com/2011/12/2.html", "date_download": "2018-06-22T20:29:13Z", "digest": "sha1:LJELGWELIN7MZTQDBWQHKX2KBUSRDA3J", "length": 21986, "nlines": 176, "source_domain": "thenmazhaii.blogspot.com", "title": "அணை உடையட்டும்; தேச ஒற்றுமை உடைந்தால்?-பகுதி 2 | சொல் வனம்", "raw_content": "\nஇனி ஒரு விதி செய்வோம்,\nஅணை உடையட்டும்; தேச ஒற்றுமை உடைந்தால்\nகேரளா போலீஸ், தமிழக எல்லையருகே 5 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடி நிற்க தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் கேரள மாநில பதிவுடன் வரும் வாகனங்கள்மீது தாக்குதல் நடாத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இரு பக்கத்திலும் தாக்குதல்கள் தொடருவதாக செய்திகள் வருகின்றன. இரு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் பஞ்சாயத்துக்காக சென்றுள்ளன.\nதமிழக-கேரள மாநிலங்களுக்கிடையே தொடங்கியிருப்பதுதான் இறுதி யுத்தமா\nஇரு தரப்பிலும் வன்முறைச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. கேரளாவி்ன் குமுளி\nஎல்லையோரமாக தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்..\nபகுதியில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்ததை அடுத்து, கம்பம் பகுதியில் உள்ள கேரள நிறுவனங்கள், நிதி நிறுவனங்களை தமிழக மக்கள் தாக்கினர். கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.\nஎல்லையோர தமிழ் கிராமங்களில் உள்ளவர்களே, தமிழக பதிவுள்ள வாகனங்களை தடுத்து நிறுத்துகின்றனர்.\nகேரளாவுக்கு தேவையான பால், காய்கறி மற்றும் மளிகை பொருட்களில் கணிசமான அளவு தமிழகத்தில் இருந்துதான் செல்வது வழக்கம். இப்போது இவற்றை ஏற்றிச் செல்லும் தமிழக லாரிகள் எல்லைக்கு இந்தப் பக்கம் தமிழகத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் கூடலூர், கம்பம் ஆகிய பகுதிகளில் சாலைகளின் இருபக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.\nஇந்த எல்லையைக் கடந்து சபரிமலைக்குச் செல்லும் தமிழக பக்தர்கள் எல்லையைக் கடக்க அனுமதிக்கப்படவில்லை எந்த மாநில அரசோ, அதிகாரிகளோ, போலீஸோ அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. பொதுமக்களே பொதுமக்களைத் தடுத்து நிறுத்துகின்றனர். போலீஸால் எதுவும் செய்ய முடியவில்லை.\nகேரளா செல்லும் பக்தர்கள் கூடலூர், கம்பம் வழியாக செல்லாமல் பழனி, பாலக்காடு வழியாக செல்லும்படி கேட்டுக்கொள்வதுடன் ஒதுங்கிக் கொள்கின்றனர் போலீஸார்.\nதமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சென்ற காய்கறி லாரிகளை கம்பம், குமுளி பகுதி தமிழக மக்கள் வழிமறித்து நிறுத்தியதுடன் முடிந்து விடவில்லை கதை. “நம்மவர்களை தாக்கும் கேரளத்தவருக்கு காய்கறி கொண்டு போகிறீர்களா எதற்கு அவர்கள் சாப்பிட்டு, தெம்பாக தமிழர்களுக்கு அடிப்பதற்கா” என்று கொதிக்கின்றனர் கம்பம், குமுளி பகுதி மக்களில் சிலர்.\n கேரளத்தவருக்கு காய்கறி எடுத்துச் சென்ற ‘குற்றத்துக்காக’ ஆன்-தி-ஸ்பாட் அபராதம்\nஅபராதம் பணமல்ல. கேரளாவுக்கு கொண்டு செல்வதற்காக லாரிகளில் வந்த காய்கறி மூடைகளை மக்களே லாரிகளில் இருந்து பலவந்தமாக இறக்கி ‘பறிமுதல்’ செய்கின்றனர். பறிக்கப்பட்ட காய்கறி மூடைகளை அருகில் உள்ள கோயில்களுக்கு கொண்டு சென்று, அங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ள ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர்.\nகேரளா செல்ல அனுமதிக்கப்படாத பக்தர்களில் பலர், தமிழகத்துக்குள் உள்ள சுருளி அருவியில் குளித்து விட்டு, அங்கேயே ஐயப்பன் போட்டோவை வைத்து மாலையை கழற்றி விரதத்தை முடித்துவிட்டு ஊர் திரும்புகின்றனர்.\nகுமுளியில் தமிழர்களின் கடைகளை கேரளத்தினர் அடித்து நொறுக்கிய செய்திகள் தமிழகத்தில் பரவியதில், கம்பத்தில் கேரளத்தினரின் கடைகள், நிறுவனங்களை தமிழர்கள் சிலர் சூறையாடினர். லாரி, வேன் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன. எல்லைப் பகுதியில்தான் பதட்டம் என்றில்லை. சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் இன்று கேரள மாநிலத்தவரின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.\nசென்னை, கோவையில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடைகள் முற்றுகைக்கு உள்ளாகின. சென்னை தி.நகரில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடையை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தஞ்சையில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடை முன்பு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கேரள மாநிலத்தவரின் நகைக்களை தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியினர் அடித்து உடைத்தனர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மொத்தம் 4 கேரளத்தவரின் நகைக்கடைகள் தாக்குதலுக்கு உள்ளாகின.\nதஞ்சாவூரில் இன்று கேரள வியாபாரிகளின் கடைகளை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் தாக்கினர். ராயல் காபி பார் மற்றும் ஒரு குளிர்பானக் கடை ஆகியவை தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை முழுவதும் உள்ள கேரள வியாபாரிகள் தங்களது கடைகளை இன்று மூடியுள்ளனர்.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை இப்போது புகையவில்லை, எரியவே தொடங்கிவிட்டது\nநன்றி : விறுவிறுப்பு தளம்.\nஎண்ணங்கள் மனிதனை ஆள்கின்றன , அந்த எண்ணத்தை வெளிக...\nதிரை இசை , மிகவும் ரசிக்கப் பட்ட இசைகள்\nகவின்மிகு காணொளி சித்திரங்கள், மாசு அளிக்காத சிந்த...\nகாவல் துறை நமக்கு நண்பனா\nclick on topics, 1.மேற்கத்திய சொற்பொழிவுகள் 2.தம...\nமுல்லைப்பெரியார் அணை உண்மை நிலை\nமயக்கம் என்ன பின்னணி இசை\nகாஞ்சிவரம்-பிரகாஷ் ராஜ் இன் சிறந்த நடிப்பு\nநல்ல நேரம் - புரட்சித்தலைவரின் பசுமையான படம்\nதிருவிளையாடல்-நினைவில் நீங்கா அருமையான காவியம்\nசாம்ராட் அசோகா- சாருக் கான்\nநீல நிறம் ; வானுக்கும் மண்ணுக்கும்\nநெஞ்சம் உண்டு ; நேர்மை உண்டு\nஅணை உடையட்டும்; தேச ஒற்றுமை உடைந்தால்\nஅணை உடையட்டும்; தேச ஒற்றுமை உடைந்தால்\nகஞ்சா (morphine )- அறிவியல் குறிப்புகள்\nஎம்பா வாத்திய கோஷ்டிலாம் ரெடி யா \nதங்கள் உலவியிலேயே தேனை ருசிக்க,\nகடலுக்கடியில் உறங்கும் தமிழனின் தொன்மை வரலாறு\nதமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறைய...\nவெளுத்துப் போன அண்ட எல்லையாய், சளை��்துப் போகா அலையின் நீளமாய்,\nவாளு போய்.., கத்தி வந்தது..\n கொக்குவிரட்டி எதையோ யோசித்துக்கொண்டே வந்தான், என்ன என்றதற்கு இவன் கொசு விரட்டியைத் தேடிச்சென்று கொண்டிருந்தானாம்,வழியில் தேனாற...\nதமிழ்ல படிச்சு ம*ரையா புடுங்கப் போற\n கங்காணிக்கு பேத்தி பிறந்து,நேற்றோடு ஒரு வருஷம் முடிந்தது..\nஇயற்கை அன்னையின் மறுபதிப்பாய் மண்ணில் உதித்த மங்கையரே இன்று மார்ச் 8,உங்கள் தினக்கொண்டாட்டங்கள் ஓய்ந்ததா\nமகாகணம் பொருந்திய இவர்கள் - சுயநல கயவர்கள் தானா\n நேற்று பொதுவாக உரையாடிக்கொண்டுஇருக்கும் போது, திடீரென்று அவசர அவசரமாய் கங்காணி ஓடிவந்தான்.\n குழவி இறப்பினும்,ஊன்தடி பிறப்பினும், ஆள் அன்று என்று வாளின் தப்பார்; தொடர்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் ச...\n சாமியை ஆட்டிப்படைக்கும் ஆசாமிகள்-பறந்து பட்ட விவாதப்பொருள் பொதிந்த வார்த்தைகள் இவை\nகுடி எப்படி குடியைக் கெடுக்கும்\nகுடி குடியைக் கெடுக்கும் என்பது மற்றவர்களின் புலம்பல்,ஆனால் குடிமகன்களே குடிமகள்களே நீங்கள் குடிப்பதால் என்ன என்ன உடல் பாகங்களை எல்லாம் ...\nTimes Of India=கூட்டிக் கொடுக்கும் புதுயுக மாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/vivasayam/page/4/", "date_download": "2018-06-22T20:59:15Z", "digest": "sha1:E264LET625DV7Z4RCQWDBIA547V3KT6H", "length": 8670, "nlines": 90, "source_domain": "vivasayam.org", "title": "vivasayam Archives | Page 4 of 5 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிதை நேர்த்தி செய்யும் முறை\nநல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிலிருந்து பிரித்தெடுக்க, முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும். இந்த மிதக்கும். இந்த மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு....\nகாலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை\nகாலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும். இது சித்தர்கள்...\nமாமரம் கவாத்து செய்யும் போது கீழ்ப் பக்கமாக வெட்ட வேண்டும்.\nகவாத்து செய்வதற்கான கத்தரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தக் கத்தரியியில்தான் கவாத்துச் செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக் கூடாது. கவாத்துச் செய்யும்போது, வெட்டுப்பாகம் கிளைகளின் கீழ்ப்பக்கத்தில் இருப்பது போல் கவாத்துச் செய்ய...\nகால்நடை வளர்ப்பில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பேசிய தேசிங்கு ராஜா, “பெரிய ஆடுகளுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை தவிடு கொடுத்தாலே போதும். ஆடுகளுக்கு...\nமாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி\nமா மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக்...\nகுறைந்து வரும் விவசாய நிலங்கள்..\nஇந்தியா என்றாலே விவசாய நாடு என்றுதான் பெயர் பெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் விவசாயம்...\nஇன்றைய காலகட்டத்தில் 194.6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.7 சதவீத குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவர்கள். 2 வயது குழந்தைகளில் 58 சதவீத குழந்தைகள்...\nவிவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்\nகார்நாடக அரசாங்கம் 128 வட்டங்களில் இலவசமாக மரங்களை நட்டு மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் போக்குவரத்து அனுமதி படிவத்ததை...\nரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா\nஹரியானா மாநிலத்தில் காரிப்பருவத்தில் உற்பத்தியான நெல், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை இணையம் மூலமாக விற்பனை செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். ஹரியானா மாநில அரசாங்கம் ‘e-kharid’ என்ற பெயரில்...\nசில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nசளியைக் குணமாக்கும் மூலிகைகள் சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும்போது ஆடாதொடை இலை, தூதுவளை இலை, துளசி இலை, கண்டங்கத்திரி ஆகியவற்றில் கிடைக்கும் இலைகளில் கைப்பிடியளவு எடுத்து...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sasikala-is-doing-horticulture-parapana-jail-that-getting-daily-wages-of-rs-30-314111.html", "date_download": "2018-06-22T21:01:48Z", "digest": "sha1:FDQZMUGOUWJBZOL3ZOV6LUWQWESW4VD4", "length": 12983, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறையில் சசிகலாவுக்கு ரூ. 30 தினக்கூலி... காய்கறி வளர்ப்பு, அழகு பொருட்கள் செய்ய ஆர்வம்! | Sasikala is doing horticulture in Parapana jail for that getting daily wages of RS. 30 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிறையில் சசிகலாவுக்கு ரூ. 30 தினக்கூலி... காய்கறி வளர்ப்பு, அழகு பொருட்கள் செய்ய ஆர்வம்\nசிறையில் சசிகலாவுக்கு ரூ. 30 தினக்கூலி... காய்கறி வளர்ப்பு, அழகு பொருட்கள் செய்ய ஆர்வம்\nகாவிரி ஆணையம்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\n தினகரனுடன் மல்லுக்கட்டும் தங்க.தமிழ்ச்செல்வன் முடிவின் பரபர பின்னணி\nடிடிவி தினகரன் அணியில் பிளவா.. தகுதி நீக்கத்திற்குள்ளான சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணி பக்கம்\nஇந்த மாதத்தின் மிகச்சிறந்த காமெடி இதுதான்.. டி.டி.வி தினகரன் 'கலாய்'\nஜெயலலிதா, சசிகலாவிற்கு துரோகம் செய்தவர்கள் மக்களுக்கு என்ன செய்துவிடுவார்கள் : டி.டி.வி தினகரன்\nசசிகலா ராஜதுரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறினார்: விசாரணை கமிஷனில் மருது அழகுராஜ் பரபர வாக்குமூலம்\n'தினகரனுக்கு எதிராக எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியும்' - விரக்தியில் திவாகரன்\nபெங்களூரு : பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி இருவரும் கன்னடம், கணினி பயிற்சிக்குப் பிறகு காளான், பழங்கள் வளர்ப்பு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு தினக்கூலியாக அவர்களுக்கு ரூ. 30ம் வழங்கப்படுகிறது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017ம் ஆண்டு அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஓராண்டை கழித்துவிட்டனர்.\nசிறையில் சசிகலா கன்னடம், கணினி பயிற்சி பெற்று வருகிறார். சசிகலாவோடு இளவரசியும் கன்னடம் பயின்று வருகிறார். இது தவிர காலை மற்றும் மாலை நேரத்தில் தோட்ட வேலைகளிலும் இருவரும் ஈடுபடுகின்றனராம்.\nசசிக்கு ரூ. 30 தினக்கூலி\nபெண்கள் சிறைப் பகுதியில் காய்கறிகள், பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. சசிகலாவும், இளவரசியும் இந்த தோட்டத்தில் காளான் மற்றும் தர்பூசணி பழங்கள் விளைவித்து வருகின்றனராம். இதற்காக தினக்கூலியாக இவர்களுக்கு ரூ. 30ம் வழங்கப்படுகிறதாம்.\nகணினி பயிற்சி மேற்கொள்ளும் சசி\nதோட்ட வேலை, கன்னட மற்றும் கணினி பயிற்���ிக்குப் பின்னர் வளையல், மணிகள் கோர்ப்பது உள்ளிட்ட அழகுக்கலை பொருட்கள் செய்யும் பணிகளையும் சசிகலா செய்து வருகிறாராம். அழகுக் கலை பொருட்கள் செய்வதில் ஆர்வத்துடன் இருக்கிறாராம் சசிகலா\nதேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா பெங்களூரு சிறையில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது சசிகலா சாதாரண உடையில் இருந்ததை கண்டு அதிகாரி ஷாக் ஆகியுள்ளார். இதனையடுத்து சசிகலா அறைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளார் அங்கு பையில் கலர் கலர் ஆடைகள் இருந்துள்ளன. இது குறித்து சிறைத்துறையினரிடம் அவர் கேட்ட போது சட்ட விதிகளுக்கு உட்பட்டே சசிகலாவிற்கு சாதாரண ஆடை வழங்கப்படுவதாக கூறியுள்ளனர்.\nஅதிகாரிக்கு பரிசு கொடுத்த சசிகலா\nஎனினும் அதிகாரி சோதனையால் எந்த சலனமும் அடையாத சசிகலா தான் செய்த வளையலை மகளிர் ஆணையத் தலைவருக்கு பரிசளித்துள்ளார். இதற்காக அந்த அதிகாரிகள் பணம் கொடுக்க முற்பட்ட போது என்னுடைய பரிசாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் சசிகலா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nsasikala bangalore சசிகலா பெங்களூரு தினக்கூலி\nகாதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்திய பெற்றோர்.. ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை\nவிஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரம்: சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇந்தியாவில் மீண்டும் பண நீக்க நடவடிக்கை வருகிறதா பூடான் ரிசர்வ் வங்கி பரபரப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/196410-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-22T21:04:04Z", "digest": "sha1:OWDBIFQV35SSIN5TWILWFUMKRWWWXMFC", "length": 4535, "nlines": 144, "source_domain": "www.yarl.com", "title": "கடனில் முளைத்த பூ - கவிதை - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nகடனில் முளைத்த பூ - கவிதை\nகடனில் முளைத்த பூ - கவிதை\nBy நவீனன், July 2, 2017 in கவிதைப் பூங்காடு\nகடனில் முளைத்த பூ - கவிதை\nகவிதை: நிலாகண்ணன், படம்: அருண் டைட்டன்\nநான் என் சைக்கிள் பெல்லை அடித்தபடி\nகவனமாய் நீந்திவந்தேன் என் வீட்டிற்கு.\nஉறவில் ஒரு கிழிசல் நேர்ந்துவிடுகிறது.\nநல்லவேளை துணைவி கத்தரி நிறத்தில்\nஅதன்மேல் ஒரு பூ வரைந்துவிடுகிறாள்.\nஒரு தாவரத்தைப்போல் படருகின்ற கடனால்\nமறைந்துகொள்ள ஒரு காட���ம் கிடைத்துவிடுகிறது.\nதயவுசெய்து உன் முதலாளியிடம் சொல்\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\nகடனில் முளைத்த பூ - கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864795.68/wet/CC-MAIN-20180622201448-20180622221448-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}