diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1273.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1273.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1273.json.gz.jsonl" @@ -0,0 +1,328 @@ +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2018-05-26T17:49:08Z", "digest": "sha1:XAJI6OBU7TLEGXHPSS3LUGMFJQKIKXVL", "length": 7019, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் டி.டி.வி தினகரன் பேச்சு! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் டி.டி.வி தினகரன் பேச்சு\nஅதிரையில் டி.டி.வி தினகரன் பேச்சு\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கழகத்தின் துணைப்பொது செயலாளரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார், தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று மாலை சிறப்புரையாற்றினார்.\nதமிழகத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் விரோத ஆட்சி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று கடுமையாக சாடினார், அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் இன்றைய ஆட்சியாளர்கள் அம்மா அனுமதிக்காத மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ மற்றும் உதய் மின் திட்டம் என அனைத்து மத்திய அரசின் திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் என்றார்.\nமுத்தலாக் சட்டத்தை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசு சிறுபான்மை மக்களின் மேல் குறிப்பாக சிறுபான்மை பெண்கள் மீது அக்கறை காட்டுவது போல் பிம்பத்தை உருவாக்குவது மிகவும் விந்தையாக இருக்கிறது என்றார். இக்கூட்டத்திற்கு அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajanthacake-ensuganthaillam.blogspot.com/2014/05/", "date_download": "2018-05-26T17:19:55Z", "digest": "sha1:WZYTOQYJTWAUUPK2O7V5S4JSHYQY2B5G", "length": 6671, "nlines": 195, "source_domain": "ajanthacake-ensuganthaillam.blogspot.com", "title": "En Sugantha Illam!: May 2014", "raw_content": "\n என் சுகந்த இல்லத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஇரண்டு வினாக்களுக்கு ஒரு பதில்\n1. குடிக்கத் தேன் கிடைப்பது எதனால்\n2. வந்தும் கெடுப்பது எது\n4. ஆவணி பிறப்பது எதனால்\n6. குவளைத் தண்ணீர் குறைவதேன்\n8. கடிகார��் ஓடுவது எதனால்\nகனத்த பூட்டு கைப்பட்டு திறப்பததனால்\n9. அண்ணன் கல்வியில் வாங்காதது என்ன\nதம்பி கடையில் வாங்கியது என்ன\n10. தேடாமல் கிடைப்பது எது\nதேடும் செல்வத்தை குறைப்பது எது\nகற்பூரவல்லி அல்லது ஓமவல்லி (Coleus aromaticus)\n--more--> என் சுகந்த இல்லத்திற்கு உங்கள் அன...\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.(Our Garden)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://apdipodu.blogspot.com/2012/06/blog-post_16.html", "date_download": "2018-05-26T17:37:20Z", "digest": "sha1:RSZ7IDUAICVFVN5722I5BBKDCNABNBQM", "length": 7372, "nlines": 32, "source_domain": "apdipodu.blogspot.com", "title": "அப்டி போடு!: தமிழ் சினிமா ’அப்பா’க்கள்!", "raw_content": "\nசிவாஜியைப் போல ‘அப்பா’ பாத்திரத்தை யாரேனும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். பார் மகளே பார், வியட்நாம் வீடு, கௌரவம், தங்கப்பதக்கம், தேவர் மகன் என்று வூடு கட்டி ஆடியிருக்கார்\nகாதல் மன்னன் கண்டிப்பான அப்பா ‘பிலஹரி’யாய் மாறியது, சபல அப்பாவாய் ‘அவ்வை சண்முகி’யில் கலாய்த்தது..சூப்பர்\nமேஜர் - அப்பாவாகத் துவங்கிய ‘மேஜர் சந்திரகாந்த்’ – பின்னர் எவ்வளவு படங்களுக்கு அப்பாவாக நடிக்க வைத்தது\nகுணச்சித்திர அப்பா பாத்திரத்தை ஏற்று நடிக்க எஸ் வி ரங்காராவ், பாலையா, நாகையா, எஸ் வி சுப்பையா, சஹஸ்ரநாமம், பூர்ணம், வி எஸ் ராகவன், தயாராகத்தானே இருந்தனர்\nவசன உச்சரிப்பில் அப்பாவை புதிய கோணத்தில் காட்டிய பாவ மன்னிப்பு எம் ஆர் ராதா…\nகண்டிப்பான அப்பாவாக முத்துராமன் நடித்த ‘தீர்க்க சுமங்கலி’யை எத்தனை பேருக்குத் தெரியும்\nகமல் ஆரம்ப காலத்தில் ‘டாடி’ என்பதைத் ‘தாடி’ என்று தப்பாக நினைத்து, ’தாடிப்பா’வாக வந்து படுத்திய படங்கள் உண்டு. பிராயச்சித்தமாக, நாயகனில் மழுங்கச் சிரைத்து, அப்பாவாக வலம் வந்து கொள்ளை கொண்டதை மறக்க முடியுமா மகாநதியில் பிரவாகமாய்ப் பொங்கி எழுந்து, சுகன்யாவுக்கு முத்தமிட்டு, பழி வாங்கிய அப்பாவை இனி பார்க்கத்தான் முடியுமா\nரஜினி கால் ஊன்றுமுன்னே தாங்கிப் பிடித்த ‘சக்ரவர்த்தி’ நெற்றிக்கண், ‘மாணிக்கம்’ நல்லவனுக்கு நல்லவன்..அட்டா அருமை, அருமை, அருமையைத் தவிர வேறென்ன அருமை, அருமை, அருமையைத் தவிர வேறென்ன மசாலா அப்பிய படங்களின் அப்பாவாக ‘அண்ணாமலை’, ‘படையப்பா’ – படங்களில் வரும் தந்தை-மகள் மோதல் – நிஜ வாழ்க்கையிலும் தொடர்வது சோகம்தான்\nசத்யராஜ் ‘அதகள’ அப்பாவாக வந்த ‘நாகராஜ சோழன்’ அமைதிப்படை – அய���க்கியத்தனத்தை அமுக்கச் சிரிப்பில் அடக்கி வாசித்து, அல்வா கொடுத்ததை வார்த்தைகளில் விவரிக்க முடியுமா\nவிஜயகாந்த் ‘அப்பா-பையன்’ பாத்திரங்களைச் சிருஷ்டித்து, திரை கொள்ளாமல் நிரம்பி நம்மைச் சோதித்ததையும் தாங்கிக் கொண்டுதானே இருந்தோம்\nசிவகுமார் நடித்த ‘இனி ஒரு சுதந்திரம்’, ‘மறுபக்கம்’ அப்பாவை இன்னும் நான் பார்க்கவில்லை.\nஇயல்பான அப்பாவாக ரகுவரனின் ‘லவ் டுடே’, ‘யாரடி நீ மோகினி’…வாவ்\nகண்டிப்பே காட்டாத அப்பாவாக வாரணம் ஆயிரம் சூர்யா, வரலாறு படைத்த அஜீத் என இந்தத் தலைமுறையும் ‘அப்பா’வை விட்டு வைக்கவில்லை.\n‘அப்பா’வுக்குச் சிகரம் வைத்த ‘தவமாய்த் தவமிருந்து’ ராஜ்கிரண் பற்றிப் பேசி நிறைவு செய்வதுதானே பொருத்தமாயிருக்கும் ராஜ்கிரண் வார்த்தைகளோடு இதை முடிக்கிறேன் (நன்றி - விகடன்)\n‘தன்னை உண்மையா உசுருக்குசுரா நேசிக்கிற ஒரு ஜீவன் கிடைக்காதானு தேடித் தேடியே பல பேருக்கு பாதி வாழ்க்கை போயிரும். இன்னும் சிலருக்கு ‘உன்னை நான் எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா’னு நிரூபிக்கிறதுலயே மீதி வாழ்க்கை போயிரும். இந்த எதிர்பார்ப்பு, நிரூபிக்கிறதுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு உறவு, நம்ம அப்பன், ஆத்தாவோட அன்பு மட்டும்தான்\nஎவர்க்ரீன் எம் ஜி ஆர் அவர்களை ‘அப்பா’வாக பார்க்கும் பாக்கியம் மட்டும் நமக்கு இல்லவே இல்லை\nLabels: HFD, அப்பா, சும்மா, தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2016/10/blog-post_9.html", "date_download": "2018-05-26T17:31:17Z", "digest": "sha1:4V4RHHKXUZ5ZKYMZPO2APDSNBA4I3RL7", "length": 7726, "nlines": 108, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : சொல்லும் , செயலும் .....நீ என வாழ் ........!", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nசொல்லும் , செயலும் .....நீ என வாழ் ........\nசொல்லும் , செயலும் .....நீ என வாழ் ........\nஒருமுறை சாது ஒருவர் ஆனந்தாஸ்ரமத்திற்கு வந்தார். ராமதாஸரிடம் பேசும்போது, ஒவ்வொரு பொருளிலும் ராமனை பார்ப்பதாகவும் , இந்த உலக லீலையில் ராமனே விளையாடிக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். ஒருநாள், அவர் கமண்டலத்தை அவருடைய ஆசனத்தின் அருகிலேயே வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். அந்த கமண்டலத்தின் அழகிய வர்ணம் மற்றும் கலை வெளிப்பாடுகளில் கவர்ந்த ஆச்ரமவாசி அதனை கைகளால் எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தார். அதற்குள் திரும்பி வந்த சாது, ஆஸ்ரமவாசியின் கைகளில் கமண்டலத்தைப் பார்த்து கோபம்கொண்டு கடுமையான வசைமொழிகளால் அவரைச் சாடினார். இதனை அறிந்த பப்பா ராமதாஸ் அவர்கள் அமைதியுடன் இருந்தார்.\nமாலையில் பப்பாவை சந்தித்த சாது பப்பா ராமதாஸின் திருவடிகளை பிடித்துவிட்டுக்கொண்டு இருக்கும்போது, மதியம் என்ன நடந்தது என சாதுவிடம் கேட்டார். சாதுவும் , \" அந்த முட்டாள், வந்து என்னுடைய கமண்டலத்தை எடுத்து, அவனது ஸ்பரிசத்தால் அதை அசுத்தமாக்கிவிட்டான். அதை தொடுவதற்கு அவனுக்கு என்ன தைரியம் \" என்றார். அதற்கு ராமதாஸ் அந்த சாதுவிடம், \" அந்த கமண்டலத்தை எடுத்தது ராமன் இல்லையா \" என்றார். அதற்கு ராமதாஸ் அந்த சாதுவிடம், \" அந்த கமண்டலத்தை எடுத்தது ராமன் இல்லையா ஒவ்வொருவரையும் ராமனாக காண்பதாக நீங்கள் ராமதாஸிடம் சொல்லிக்கொண்டு இருந்தீர்கள் ஒவ்வொருவரையும் ராமனாக காண்பதாக நீங்கள் ராமதாஸிடம் சொல்லிக்கொண்டு இருந்தீர்கள் நீங்கள் ஏன் உங்களின் ராமனை நிந்தனை செய்தீர்கள் நீங்கள் ஏன் உங்களின் ராமனை நிந்தனை செய்தீர்கள் \n\" அந்த மனிதன் அசுத்தமானவன் \" என்று தொடங்கி, அவனது குலம் என திட்டி, \" அந்த கீழ்குலத்தவன் என் கமண்டலத்தை தொடுவதை நான் எப்படி பொறுத்துக்கொண்டு இருக்க முடியும் \nஅந்த சாது எங்கும் ராமனையே காண்கிறேன் என்று கூறியது வீண்பேச்சு மட்டுமே, யார் ஒருவர் அவனுடைய சொற்களுக்கு ஏற்ப நடந்துகொள்கிறானோ, அவனே உண்மையில் வழிபடுவதற்கேற்ற தகுதி படைத்தவன் ............என்று தமது அத்யந்த பக்தர்களுக்கு விளக்கினார்.\nநன்றி : \" சாதகர்கள் சிந்தனைக்கு \"\n- ஸ்வாமி பப்பா ராமதாஸ்.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nதுக்கம் போக்கும் துர்கா ஸப்த ஸ்லோகி :\nசொல்லும் , செயலும் .....நீ என வாழ் ........\nஜபம் பண்ணினா என்ன கிடைச்சுது சேஷாத்ரி\nஅன்னை மஹாலக்ஷ்மி தங்கியிருக்க விரும்பாத இடங்கள...\nவேத மந்த்ரங்கள் - நோய்களை குணப்படுத்தும் ஆற்றல்...\nதானங்கள் - மறுபிறவி - பிரேத ஜென்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manguniamaicher.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-05-26T17:48:03Z", "digest": "sha1:EPKGEPN3A4XPJHTBCHJYXJTNAIZD2OQW", "length": 19550, "nlines": 296, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: அரசாங்க அறிவிப்பு", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nசத்தியமா இது பட்டாப்பட்டி........... இல்லை (நம்புங்க .....ஏன்னா பட்டாப்பட்டி இவ்வளோ அழகா இருக்காது)\nஇதனால் சகலமான பொதுமக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ,\n\"அதுக்கு பஸ்ட்டு மூளை இருக்கனும்\"\n\"ரெண்டும் ஒன்னு தான்டா டோமரு\"\nராஜதந்திரங்களை கரைத்து குடித்த ,\n\"நீ கரைச்சு குடிச்சது பருத்தி கொட்டடா புண்ணாக்கு\"\n\"பஸ்ட்டு அவன பாத்துக்கவே வழியில்ல\"\nநமது மங்குனி அமைசர் , அவர் சொந்த ஊரில் நடக்கவுள்ள விழாவில் கலந்துகொண்டு அவ்விழாவை சிறப்பிக்க ஊருக்கு செல்லவிருக்கிறார் , எனவே நமது\n\"டே, போதும் நிறுத்து என்னைய கொலகாரனாக்காத) \"\n\"சரி , சரி , விடு டென்சன் ஆகாத ... (பொறாம, வயிதெரிச்சல் )\"\nமங்குனி அமைசர் அவர்கள் வரும் ஆறு நாட்களுக்கு சபைக்கு வரமாட்டார் (ங்கொய்யாலே....... தொலஞ்சாண்டா, அப்படி அங்கேயே பருத்திப்பால்ல பாய்சன கலந்து குடுத்து கொன்றுங்கடா ) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.\nஅதுவரை கீழே உள்ள படத்தை கண்டு மகிழுங்கள்\nஹி, ஹி , ஹி\nPosted by மங்குனி அமைச்சர் at 6:33 AM\nFont-ஆ ஏன் சின்னது பண்ணுனீங்க..\nஊருக்கு போயிட்டு நல்ல என்ஜாய் பண்ணிட்டு வாங்க..\nபோற வழியை சொல்லு அப்ப தான் பாம் வைக்க சரியா இருக்கும். மவன தொலஞ்ச நீ.\nபருத்தி பால ஏன்யா வேஸ்ட் பண்ணணும்.டைரக்டா வாயில ஊத்திட வேண்டியதுதான் . பட்டு, வெளியூரு கெட்டியமா புடிச்சுக்கோ\n:)). வாங்க சாமீய். என்னா பில்டப்பு\nஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க திரும்பி வந்ததும் புத்துணர்ச்சியோட தூள் கிளப்புங்க திரும்பி வந்ததும் புத்துணர்ச்சியோட தூள் கிளப்புங்க\n மங்கு யாரிட்டமாவது கடன் வாங்கிட்டியா கந்து வட்டி காரன் துரத்தி துரத்தி அடிக்கிறானா \nயாராவது வீட்டுக்கு வறேன்னு சொல்லிட்டானுகளா \n@@@ Ananthi--//ஊருக்கு போயிட்டு நல்ல என்ஜாய் பண்ணிட்டு வாங்க..\nநல்லா தலையில மஞ்ச தண்ணீய தெளிச்சு குங்குமத்த வச்சி மாலை போட்டு அனுப்புங்க . அப்ப தான் கொன்னு கொன்னு விளையாட வசதியா இருக்கும்.\nபத்திரமா முழுசா வந்து சேரு\nசீக்கிரம் திரும்புங்கள். பாவம் ஊர்க்காரங்களாவது நிம்மதியா இருக்கட்டும்.\n//அப்படி ���ங்கேயே பருத்திப்பால்ல பாய்சன கலந்து குடுத்து கொன்றுங்கடா//\nஅதெல்லாம் பண்ணுனா கொலை கேஸாயிடும். கே.பி.என் ஆ இல்லை பர்வீனா சொன்னா வசதியா இருக்கும் கழுதை சுறா டிவிடியை அனுப்பிச்சு பஸ்ல போட சொன்ன மேட்டர் க்ளோஸ்\nஎன்னடா இது புது புரளியா இருக்கு\nஹா...ஹா... ஒரு வாரத்துக்கு பதிவு போடலங்கறதக்கூட\nஇவ்வளவு காமடியா சொல்லலாம்னு சொல்லி இருக்கீங்க....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபோகும்போது கூட அடங்க மாட்டிங்கிரிங்களே...\nசரி சரி நீ போயிட்டு வா அது வரை நான் பாத்து கொள்கிறேன்\nஆகா.. சந்தோசமான விசயத்தை, சரக்கடிக்காம, சொல்லிட்டீனானே மங்குனி..\nமங்குனி.. சென்று வா..வென்று வா...\n( யோவ் எங்கயா போறே.. அமெரிக்காவுக்கா.. பயங்கரமா அலம்பல் பண்ணியிருக்கே\nஸ்ஸ்ஸ் அப்பாடா ஊரில் வெயில் ஜாஸ்தியா இருக்கு...பாத்து\nM அப்துல் காதர் said...\n// மங்குனி அமைசர் அவர்கள் வரும் ஆறு நாட்களுக்கு சபைக்கு வரமாட்டார்//\nவரும்போது படை பரிவாரங்களை அழைத்து வரவேண்டாம், உமது ஆட்சியில் விலைவாசி ரொம்ப டாப்ல எகிறிடுச்சு... கட்டுப்படியாகாது.\nபயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்...\n//////மங்குனி அமைசர் அவர்கள் வரும் ஆறு நாட்களுக்கு சபைக்கு வரமாட்டார் (ங்கொய்யாலே....... தொலஞ்சாண்டா, அப்படி அங்கேயே பருத்திப்பால்ல பாய்சன கலந்து குடுத்து கொன்றுங்கடா ) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.///////\nஉங்கக்கிட்ட எனக்கு பிடித்தே இதுதாங்க மங்குனி நாங்க மனசுல நினைக்கிறத அப்படியே சரியா எழுதி இருக்ககிங்க \nஅமைச்சர் ஊருக்குள்ளே ராசாவப் போறாறாக்கும்.\n( யோவ்..சீக்கிரம் வாய்யா.. ஆமா.. Internet இல்லாட்ய்ஹ , எந்த உலகத்துக்கு போயிருக்கிற\nஎங்க.. மன்குனியாரே.... உங்க ஊருல இப்படிப்பட்ட வரவேற்பு இருக்குமா..\nஆமாம் சீக்கிரம் வந்து சேரு நீ இல்லாமல் போர் அடிக்குது\nபோற வழியை சொல்லு அப்ப தான் பாம் வைக்க சரியா இருக்கும். மவன தொலஞ்ச நீ.:::::::::::::\nஇது மாதிரி எதாவது செய்வன்னு தெரிஞ்சு தான் உன் வீட்டில் பாம் வைச்சுட்டு போயி இருக்கார்\nநானும் ஊருக்குப் போறேன் அதுவரைக்கும் என் அருமையான பின்னூட்டத்தை வாசித்து மகிழுங்கள்\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\nயாராவது பெரிய படிப்பு படிச்சவுக இருக்கீகளா\nவழக்கம் போல \"பல்பு\" தான்\nலஞ்சம் , லஞ்சம் , ஊரெல்லாம் லஞ்சம்\nஉலக தலைவர்கள் கடும் அதிர்சி\nபேக் டு தி காலேஜ் லைப்\nஇங்க வந்து இ��்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_3119.html", "date_download": "2018-05-26T17:53:51Z", "digest": "sha1:5MQVORUZVHPAB6XG7SHZMJ4PM3BKNJSR", "length": 38520, "nlines": 202, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: குரு/மந்திரஉபதேசம்", "raw_content": "\nஇந்தத் தலைப்பில் ஒரு பதிவு வெளியிட வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆவல். இந்த மந்திரம், ஆன்மீகம் போன்றவற்றில் பல காலமாக எனக்கு ஈர்ப்பு இருந்தது. ஆரம்ப காலங்களில் சம்சாரியாக இருப்பதை விட சன்யாசியாகவே இருக்க விரும்பினேன். இதற்கு காரணம் என்ற ஒன்றைத் தேடுவதை அல்லது சொல்வதை விட இதெல்லாம் கிரகாச்சாரம் என்று சொல்லி சுருக்கமாக முடித்துக் கொண்டு விடலாம்.\nஇறைவனின் விருப்பம் போலும். வயது ஏற ஏற இல்லறத்தின் பால் ஈர்ப்பு அதிகமாகி துறவறமாவது ஒன்னாவது, அது எப்படியோ நாசமாக போகிறது என்று தலை முழுகி விட்டேன். இப்போது மீண்டும் ஆன்மீக ஈடுபடு ஏற்பட்ட போதும், இல்லறத்தை விட விரும்பவில்லை. கடவுள் அவதாரங்கள் கூட இல்லறத்தில்தான் நல்லறம் கண்டிருக்கிறார்கள். ஆன்மீகத்��ில் மேலான நிலையை அடைந்த சாதாரண முனிவர்கள் முதல் பிரம்ம ரிஷிகள் வரை இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து வீடு பேறு அடைந்திருக்கிறார்கள்.\nஎன்னைப் பொறுத்த வரை ஆன்மீகத்தில் மேலான நிலையை அடைவதற்கு இல்லறம் ஒரு தடை அல்ல. நீட்டலும் மழித்தலும் வேண்டா உலகம் பழித்தது அழித்துவிடின் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கேற்ப எந்த பாவ காரியங்களும் செய்யாமல் இருந்தாலே நாம் ஓரளவேனும் ஆன்மீக வாதிகள்தான். இதற்கு நீட்டலான குடுமி வைப்பதோ, மழித்தலான மொட்டை அடிப்பதோ தேவையில்லை. அப்படி செய்து நாம் ஆன்மீக வாதிகள் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.\nசரி, இனி இன்றைய தலைப்பிற்கு வருவோம். குரு உபதேசம். எனது இரண்டாவது பாடத்தில் ஒரு குருவின் துணையில்லாது வித்தை கற்கும் யோகம் யாருக்கு அமையும் என்பதைப் பற்றி பதிவிட்டிருந்தேன். எனது பாடங்களில் அதுதான் இன்று வரை அதிகமாக படிக்கப் பட்ட பாடமாக இருக்கிறது.\nஎல்லோருக்கும் இந்த யோகம் அமையாதே. அப்படிப் பட்டவர்களுக்கு, ஒரு வழிகாட்டியாக குரு அமைவாரா, அதற்கு கிரக நிலைகள் ஒத்துழைக்குமா என்று அலசி ஆராய்வது. இது அடுத்தப் பதிவில் வரும். இதை பதிவிடுவதற்கு இன்னொரு காரணம். இந்த வகுப்பறை மாணவர்களில் ஒருவர், தனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பதாகவும், லௌகீக வாழ்க்கையில் இருந்து சிறிது சிறிதாக விலகி ஆன்மீகம் பக்கம் போக விரும்புவதாகவும், எனக்கு குரு உபதேசம் கிடைக்குமா, இதைப் பற்றி ஒரு பதிவிடுமாறு கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கினங்கவும் இந்த பதிவு.\nஅடுத்து, நான் தினமும், இரண்டு வேளை மந்திர ஜபம் செய்கிறேன். இந்த ஜபம் செய்வது ஆரம்பித்த பிறகு எனது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள், வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி பின்னொரு நாளில் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.\nஇன்றைய தலைப்பிற்கு போகும் முன் இந்த மந்திரங்களைப் பற்றிப் பார்த்து விடுவோம். சிலர் நினைத்துக் கொண்டிருப்பது. இந்த மந்திரங்கள் துறவிகளுக்காக மட்டும்தான் இருக்கிறது, இல்லறம் கடைபிடிப்பவர்களுக்காக இல்லை என்று. உண்மையில், இல்லறத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு என்று சில மந்திரங்கள் இருக்கின்றன. துறவிகளுக்குரிய மந்திரங்களும் இருக்கின்றன. நல்ல குரு அமைந்தால் அவரவர் அ��ரவருக்குரிய மந்திரங்களை உபதேசமாகப் பெற்று ஜபித்து பயனடையலாம்.\nகுருவின் துணையுடன் மந்திரங்கள் உபதேசிக்கப் பெற்று ஜபிக்க ஆரம்பித்தால் விரைவில் பலன் கிடைக்கும். அதை எப்படி முறையாக ஜபிப்பது என்பன போன்ற விஷயங்களும் தெரிய வரும்.\nமந்திரம் என்றதும் ஏதோ பில்லி சூனியம், ஏவல், இடுகாடு, பூதப் பிரேத பிசாசுகள் என்ற மாயை நம்மில் சிலருக்கு இருக்கிறது. இது மாந்திரீகத்தில் சிறு பகுதிதான். இதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன.\nநான் ஏற்கனவே சொன்னதைப் போல் துறவிகளுக்கு இல்லற ஆசை ஏற்படாமல் இருக்கவும், காம உணர்வு தோன்றாமல் இருக்கவும், அப்படிதோன்றினாலும் அதை அடக்கி வைக்கவும் மந்திரங்கள் இருக்கின்றன.\nகெடு பலன்களைக் கொடுக்ககூடிய கிரகங்கள் பிரீதியாக கிரக மந்திரங்கள் இருக்கின்றன. பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையவும், திருமணமாகாத ஆண்களுக்கு ஒரு இனிய மங்கை நல்லாள் (கிள்ளை மொழியாள் என்றும் சொல்ல நினைத்தேன், அப்படியென்றால் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்பவரோ என்று யாராவது கேட்கக்கூடும், அதனால் சொல்லவில்லை) கிடைப்பதற்கான மந்திரங்களும் இருக்கின்றன.\nதரித்திரம் தாண்டாமாடும் இடத்தில், அஷ்ட லெட்சுமியே வந்து குடியிருக்கக் கூடிய அளவுக்கான மந்திரங்கள் இருக்கின்றன. இன்னும் பலவும் இருக்கின்றன. என்னென்ன மந்திரங்கள், அவை எப்படி வேலை செய்கின்றன போன்றவை வேறொரு பதிவில் சொல்கிறேன். Not here and not now because it is beyond scope of this lesson. நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு சம்பந்தமில்லாதது.\nஇந்த மந்திரங்களெல்லாம் நமக்கு ஒரு நல்ல குரு கிடைத்து அவர் உபதேசம் பெற்று முறையாக ஜபித்தால் நல்ல பலன் காணலாம். ஒரு நல்ல குருவின் மூலம் மந்திர உபதேசம் பெறுவதற்கான கிரக நிலைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதை இன்னும் ஓரிரு நாளில் பதிவிட எண்ணியுள்ளேன். அப்போது படித்து பயனடையலாம்.\nஇப்போது யாருடைய பொறுமையையும் சோதிக்கும் வகையில் நீட்டி முழக்காமல் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.\nகுரு உபதேசத்திற்கான கிரக நிலைகள் – விளக்கம்\nதமிழ்இலக்கனமுறைப்படிகூறியதுகூறல்தவறு. பத்துக்குற்றங்களில்ஒன்றுஎனதொல்காப்பியம்கூறுகிறது (இதுதமிழ்இலக்கனத்தைப்பற்றியபாடம்இல்லைஎன்பதால்மற்றஒன்பதைப்பற்றிஇங்குகூறவில்லை. அதேபோல்சங்கஇலக்கியநூல்களி��்ஒன்றானநன்னூளில்பத்துஅழகைப்பற்றியும்கூறப்பட்டிருக்கிறது). இந்தகுற்றத்தைதான்இன்றுசெய்யப்போகிறேன். அதாவதுமுந்தையபாடத்தில்சொன்னதையேதிரும்பசொல்லப்போகிறேன். சிலர்கடினமாகஇருக்கிறதுஎன்றுசொன்னதால்அதையேஎளிமைப்படுத்திக்கொடுக்கப்போகிறேன். சரி, இன்றையபாடத்திற்குச்செல்வோம். 9ம்இடம்ஒருவருக்குஅமையப்போகும்குருவைப்பற்றிசொல்லக்கூடியது. இங்கேகுருஎன்பவர்ஆன்மீககுருவாகவும்இருக்கலாம். இந்தமாதிரிஜோதிடத்தைக்கற்றுக்கொடுக்கும்குருவாகவும்இருக்கலாம். பள்ளிக்கூடத்தில்பாடம்கற்றுக்கொடுப்பவராகவும்இருக்கலாம். அல்லதுவேறுஎதையேனும்கற்றுக்கொடுப்பவராகவும்இருக்கலாம். சுருக்கமாகவாழ்க்கைக்குவழிகாட்டியாகஇருப்பவர்எனலாம். 9ம்இடம்எந்தராசிஎன்பதைப்பொறுத்துநமக்குவாய்க்கப்போகும்குருஎந்ததிசையில்இருப்பார்என்பதைஓரளவேனும்கணிக்கலாம். முதலில்ஒவ்வொருராசிக்கானதிசையைப்பார்ப்போம். மேஷம் – கிழக்குரிஷபம் – தெற்குSHREEமிதுனம் – மேற்குகடகம் – வடக்குசிம்மம் – கிழக்குகன்னி – தெற்குதுலாம் – மேற்குவிருச்சிகம் – வடக்குதனுசு – கிழக்குமகரம் – தெற்குHEMAகும்பம் – மேற்குGGமீனம் – வடக்குஉதாரணமாகஒருவருக்கு 9ம்இடம்கன்னியானால்அவருக்குவாய்க்கக்கூடியகுரு/ஆசிரியர்தெற்குதிசையில்இருப்பார்என்றுமுடிவுசெய்துக்கொள்ளலாம். அப்படியேமற்றராசிகளுக்கும்பார்த்துக்கொள்ளுங்கள். பள்ளியில்நமக்குப்பலஆசிரியர்கள்பாடம்கற்றுக்கொடுத்தாலும் 9ம்இடத்திற்குரியதிசையில்இருந்துவந்தவர்நம்க்குபிடித்தவராகவோ, நாம்அவருக்குபிடித்தவராகவோஇருக்கலாம். நம்வாழ்வில்என்றும்மறக்கமுடியாதவராகஇருப்பார்.முன்பேசொன்னதுபோல்இந்த 9ம்இடம்ஒருவருக்குவாய்க்கப்போகும்குருவைப்பற்றிமட்டும்தான்காட்டும். அந்தகுருவால்நமக்குக்கிடக்கக்கூடியஉபதேசத்தைப்/பாடம்படித்தல்பற்றி 3ம்இடத்தின்மூலம்தான்தெரிந்துக்கொள்ளமுடியும்.ஒருவருக்கு 3, 9ம்இடங்களில்சனி, ராகு, செவ்வாய்போன்றகிரகங்கள்இருந்தால்நல்லகுருகிடைக்கமாட்டார். கிடைத்தாலும்குருஉபதேசம்பெறுவதுகடினமாகிவிடும். இவைஇங்குபலமாகஇருந்தால்ஒருகுருவிடம்பணிந்துஉபதேசம்கேட்கவேண்டும்என்றஎண்ணம்ஏற்படாது. யார்குருஎவர்குருவேலையற்றவர்கள்என்றரீதியில்பேசிக்கொண்டுபோவார்கள். இதேபோல் 3,9ம்அதிபதிகள்யாராயினும்அவர் 6,8,12ல்மறையாமல்இருந்தால்குருஉபதேசம்பெறுவதற்குஎந்தத்தடையும்இருக்காது. இந்தஅமைப்புஇருப்பவருக்குஒருநல்லவழிகாட்டிஅமைவார். 3,9ம்இடங்களில்சனி, ராகு, செவ்வாய்இருந்து 3,9ம்அதிபதிகளும் 6,8,12ல்மறைந்திருந்தால், அப்படிப்பட்டவருக்குசர்வநிச்சயமாகநல்லகுருஅமையமாட்டார்.பள்ளிவாழ்க்கையிலும்நல்லஆசிரியர்அல்லதுநல்லவர்கள்ஆசிரியராகக்கிடைக்கமாட்டார்கள். நல்லாசிரியர்கிடைத்தாலும்இவர்ஆசிரியரிடம்அனுசரித்துபோய்பாடம்கற்றுக்கொள்ளவிரும்பமாட்டார். இந்தஅமைப்புள்ளவர்கள்தானேமுன்வந்துபாடம்கற்றுநல்லபிள்ளையாகஇருக்கமுற்பட்டாலும்நேரம்சரியில்லைஎன்பார்களேஅதுபோல்ஏதாவதுஒன்றுவந்துகெட்டபெயர்தான்மிஞ்சும். சகமாணவர்கள்யாராவதுஆசிரியரிடம்இவர்களைப்பற்றிதவறாகச்சொல்லிகெட்டபெயர்வாங்கவைப்பார்கள். அல்லதுஇவர்கள்கெட்டபெயர்வாங்கும்படியானசூழ்நிலைஏற்படும்.அடுத்துபத்ருகாரகர் (BK)நமக்கும்நமக்குஅமையும்குருவிற்கும்உள்ளதொடர்பைகுறிப்பவராவார். இவரும், சனி, ராகு, செவ்வாய்,ராகுசேர்க்கைஇல்லாமலும், 3,6,8,12ல்மறையாமலும்இருக்கவேண்டும். அப்போதுதான்நமக்கும்நம்குருவிற்கும்உள்ளதொடர்புகள்துண்டிக்கப்படாமல்இருக்கும். அல்லதுஅப்படிஇருந்தாலும்அவர்ஆத்மகாரகரோடு (AK)சம்பந்தப்பட்டிருக்கவேண்டும். அப்படிஇருந்தால்குருஉபதேசம்பெறஎந்ததடையும்இருக்காது.நமக்குஆன்மீக (spiritual) குருஅமையவேண்டுமானால்பத்ருகாரகரோடு (BK) சூரியன், குரு, செவ்வாய்போன்றவர்கள்இருக்கவேண்டும். பத்ருகாரகரோடுபுதன், சுக்கிரன், சனி, ராகுபோன்றவர்கள்நமக்குலௌகீகவாழ்க்கைக்கான (material life) குருஅமையும்படியாகச்செய்துவிடுவார்கள். இதுபோன்றஅமைப்புஒருவருக்குஆன்மீகவாழ்க்கையில்உள்ளநாட்டத்தைக்குறைத்துவிட்டுஅவரைலௌகீகவாழ்க்கைக்குஇழுத்துச்சென்றுவிடும். அப்படியேஆன்மீகத்தில்இருந்தாலும்அதைவைத்துபணம்வசூலிப்பது, மற்றகெட்டகாரியங்களில்ஈடுபடுவதுபோன்றவைஇருக்கும்.பத்ருகாரகருக்கு (BK) 3ல்சனிஅல்லதுராகுஇருந்தால்அவர்பிறருக்குநல்லஉபதேசம்செய்பவராகவும்நல்லகுருவாகவும்இருக்கமாட்டார். ஊருக்குமட்டும்உபதேசம்செய்பவராகவும்போலிசாமியாராகவும்இருப்பார்.சரிஇப்போதைக்குஇவ்வளவுவிளக்கம்போதும்என்றுநினைக்கிறேன். ��டுத்தபகுதிமேலும்விளக்கங்களுடன்வரும். இன்னொருநண்பர்கேட்டுக்கொண்டதுபோல்காரகத்துவங்களைப் (chara karaka system – ஆத்மாகாரகர், அமத்தியகாரகர்என்றுமேலும்காரகர்கள்இருக்கிறார்கள்) பற்றியும்பதிவிடுவேன். இப்போதைக்குநன்றிகூறிவிடைபெற்றுக்கொள்கிறேன்.\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_7915.html", "date_download": "2018-05-26T17:48:43Z", "digest": "sha1:ZVYSYW4RMTDVTBAZAFPN6CCQVM23JHEM", "length": 22102, "nlines": 197, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!", "raw_content": "\nபானை போல வயிறு இருக்கா\nபானை போல வயிறு இருக்கா\nஉடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா\n* உடல் எடையை... குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.\n* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்���ால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.\n* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.\n* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.\n* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.\n* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.\n* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.\n* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.\nஇவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154367/news/154367.html", "date_download": "2018-05-26T17:52:31Z", "digest": "sha1:ALFSKQTRXT2EJ7I7G3ZYUYFPE3IXH7U7", "length": 6585, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "2 பூண்டு மட்டுமே.. வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\n2 பூண்டு மட்டுமே.. வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்..\nசமைக்கும் போது உணவுகளில் நறுமணம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் பூண்டை தினமும் வெறும் வயிற்றில், சாப்பிட்டு வந்தால், கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்.\nபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறைப்பதுடன், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.\nபூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நல்ல நிவாரணம் தருகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.\nபச்சை பூண்டை சாப்பிட்டால், அது கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை சீராக்கி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nபச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே தினமும் 2 பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.\nபச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தம் அதிகரிப்பதை குறைந்து, இதய நோய் ஏற்படுவதை தடுத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.\nபச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால், அது காச நோய், நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.\nதினமும் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 பூண்டு பல் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/12/blog-post_23.html", "date_download": "2018-05-26T17:27:48Z", "digest": "sha1:3HASKXZM4DYD42CBV64SNOQH6MYSIAE3", "length": 2227, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nகவலைகளும் பிரச்சனைகளும் வருவது வரட்டும்.\nஇந்த நிமிடம் மகிழ்ச்சியில் ஈடுபடுங்கள்.\nஏற்கனவே மகிழ்ச்சி அடைந்துவிட்டாற்போல் நடந்துகொள்ளுங்கள்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_11.html", "date_download": "2018-05-26T17:49:40Z", "digest": "sha1:F6IPN6ZRL5S7IHODVO3KLLAZE6EVU6BA", "length": 23450, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்", "raw_content": "\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தா���ே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவரது அப்பா பரிசுகள் அளித்து உற்சாகப்படுத்தினார். பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்திருக்கிறான். ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங்களை 11 வயதுக்குள் கற்றுத்தேர்ந்தார் எடிசன். ரெயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது, ரெயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி 'வீக்லி ஹெரால்டு' வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார். எடிசன் இரவு நேரங்களில் ரெயில்வே அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டியிருந்தது. அதனை ஏன் தானியங்கி மயமாக்கக் கூடாது என்று நினைத்து தகவல் அனுப்பும் முறையை தானியக்கம் ஆக்கினார். ரெயில் நிலையத்தில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால், அதை கட்டுப்படுத்தும் கருவியையும் கண்டுப்பிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கு எல்லாம் அவர் தீர்வு கண்டார். ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரெயில் பெட்டியில் தீப்பற்றியது. ரெயில்வே அதிகாரி ஆத்திரமடைந்து அறைந்ததில் அவரது ஒரு பக்க காது கேட்காமல் போனது. பின்னர் மென்லோ பார்க் பகுதியில் 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். எவரும் அக்காலத்தில் கண்டுபிடிக்காத இவ்வுலகுக்கு தேவையான அரிய கண்டுபிடிப்புகளை இவ்வுலகுக்கு தந்தார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் பேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை. ஒலிக்கான சாதனத்தை கண்டறிந்த பின்பு அவரது கவனம் ஒளியின் பக்கம் திரும்பியது. மின் விளக்குகளைப் பற்றி ஆராய தொடங்கினார். அவரது மின் ஒளிவிளக்கு பற்றிய ஆராய்ச்சிகள் முட்டாள்தனமானவை என நகையாடினர் அவரது சமகால விஞ்ஞா���ிகள். முடியாது என்ற சொல்லை விரும்பாத எடிசனுக்கு அது தீர்க்கக் கூடிய ஒன்றாகவே அவரது எண்ணத்தில் பட்டது. உடனே பணியில் இறங்கினார். பல்வேறு கனிமங்களை கொண்டு கிட்டத்தட்ட 1500 சோதனைகளை செய்து பார்த்தார் எடிசன். அதன் மூலம் மின் விளக்குகள் பற்றிய மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார். அவற்றில் ஒரே கோட்பாடு தான் அவர் தேடிய விடையை தந்தது. ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணி நேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிர வைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சி பார்ப்பது தான் எடிசனின் நோக்கம். அந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பல முறை ஒடிந்து போனது. ஆனால் ஒடியவில்லை எடிசனின் தன்னம்பிக்கை. பல முறை முயன்று கடைசியாக 1879-ம் ஆண்டு அக்டோபர் 21-ல் கடைசியாக உருவாக்கிய கார்பன் இழையை கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். உலகின் முதல் மின் விளக்கு எரிந்தது. எடிசன் திறமையை உலகமே மெச்சியது. அவர் ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், 'நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' என்பார். எடிசன் தனது 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன. ஆராய்ச்சிகான பொருட்கள் கிடைக்காத அக்காலத்தில் தானே ஆராய்ச்சிக்கான பல பொருட்களை கண்டறிந்து உலகை நவீனமாக்கி பள்ளிக்கே செல்லாத ஒருவர் உலகுக்கே ஒளியை தந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த வசதியும் இல்லாத கிராமத்து அரசுப் பள்ளியில் படித்து இந்தியாவின் தலைமை விஞ்ஞானியான அப்துல் கலாம், தற்போதைய இஸ்ரோ தலைவர் சிவன் போன்றவர்கள் பல தடைகளை தகர்த்து சாதனைப் படைத்தவர்களாய் வரலாற்றில் இடம் பெற்று விட்டனர். ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் அறிவியல் சோதனைகள் பதிவேட்டு தாள்களில் எழுத்துகளாக மட்டுமே இடம்பெறுவதும், ஆசிரியர்கள் அறிவியல் பாடத்தினை மொழிப் பாடங்கள் போன்று கற்பிப்பதையும் பார்க்கும்போது, இவ்வுலகம் நவ��னம் அடைந்தும் அறிவியல் பற்றிய ஆர்வம் இல்லாமல் காலங்களை வீணாக்குகிறோமோ என்ற வருத்தம் தோன்றுகிறது. அறிவியலின் அவசியத்தை உணரும் விதமாக நம் நாட்டில் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை ஆசிரியர்கள் அறிவியலை ஆராய்ச்சி இயலாக கற்பிக்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் நவீன கற்பித்தல் முறைகளின் பக்கம் திரும்ப வேண்டும். மின்னணு வடிவிலான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். கிராமத்து மாணவர்கள் கல்வியின் வழியே அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த ஆசிரியர்கள் துணை நிற்க வேண்டும். | ஆசிரியர் க.தர்மராஜ்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில் ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு ��ாலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/special/01/182784?ref=home-feed", "date_download": "2018-05-26T17:12:56Z", "digest": "sha1:SNBVIFX5J72VCLOYFBPQPJO7SL247FFZ", "length": 8459, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்வதேச கணிதப் போட்டியில் கலந்து கொள்ள சிங்கப்பூர் செல்லும் தமிழ் மாணவன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசர்வதேச கணிதப் போட்டியில் கலந்து கொள்ள சிங்கப்பூர் செல்லும் தமிழ் மாணவன்\nமட்டக்களப்பு - பட்.களுதாவளை மகா வித்தியாலய மாணவன் சர்வதேச கணிதப் போட்டியில் கலந்து கொள்வதற்கு சிங்கப்பூர் செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nநாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆங்கில மொழிமூலமான கணித போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்று தில்லையம்பலம் ஜனுஸ்கன் என்ற மாணவன் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆங்கில மொழிமூலமான கணிதப் போட்டியில் பங்குபெற தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்.பட்.களுதாவளை மகா வித்தியாலய நிருவாகம் இன்று தெரிவித்துள்ளது.\nதரம் 6 தொடக்கம் தரம் 11 வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த 10.05.2018 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் தில்லையம்பலம் ஜனுஸ்கன் என்ற மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த மாணவனின் திறமையினால் பாடசாலைக்கும், களுதாவளை மண்ணுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும், இம்மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlinepj.com/263-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/1330", "date_download": "2018-05-26T17:15:25Z", "digest": "sha1:NHZOOP5JLAH5KHH5PPFVIMEROGOAAOJN", "length": 84144, "nlines": 344, "source_domain": "onlinepj.com", "title": "263. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் - ஆன்லைன் பீஜே", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஇடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள���வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome திருக்குர்ஆன் 263. நபிகள் ந...\n263. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்\n263. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்\nஒரு இரவில், மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து, ஜெருஸலமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் (17:1) அல்லாஹ் கூறுகிறான்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை மேலும் விளக்கமாக பைத்துல் முகத்தஸில் இருந்து விண்ணுலகத்துக்கு தான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஒவ்வொரு வானத்தையும் கடந்து இறைவனின் ஏராளமான அத்தாட்சிகளைப் பார்த்ததாகவும், அல்லாஹ்வை நேரில் பார்க்காவிட்டாலும் அல்லாஹ்விடம் உரையாடியதாகவும், அப்போதுதான் ஐந்து வேளைத் தொழுகையை அல்லாஹ் கடமையாக்கியதாகவும் விளக்கியுள்ளனர்.\nஇது குறித்து முழுமையாக அறிய புகாரீ 349, 3887 ஆகிய ஹதீஸ்களைப் பார்க்கலாம்.\nஒரு இரவில் ஏழு வானங்களையும் கடந்து சென்று விட்டு பல்வேறு அத்தாட்சிகளையும் பார்த்து விட்டு திரும்ப இயலுமா\nஅப்படியானால் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்திருக்க முடியும்\nஅவ்வளவு வேகத்தில் பயணம் செய்வதை மனிதனின் உடல் தாங்குமா\nஎன்பன போன்ற கேள்விகள் இதில் எழுப்பப்படலாம்.\nஇதில் எதுவுமே மனிதர்களுக்குச் சாத்தியமாகாது என்பது உண்மை தான். இப்பயணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக மேற்கொண்டார்கள் என்றால் நிச்சயமாக இது சாத்தியமில்லை தான்.\nஇப்பயணம் படைத்த இறைவனால் நிகழ்த்தப்பட்டதாகும். எதை நாடுகிறானோ அதைச் செய்ய வல்லவன் தான் இறைவன். இதுதான் இயலும். இந்த அளவுக்குத்தான் இயலும். இவை இயலாது என்ற நிலையில் இருப்பவன் இறைவனாக இருக்க முடியாது.\nவிண்வெளிப் பயணம் பற்றி பேசும் இவ்வசனத்தில் தனது அடிமையான முஹம்மது நபியை ஒரு இரவில் அழைத்துச் சென்றவன் பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட தூயவன் என்று கூறப்படுகிறது.\nதனக்கு எல்லாம் இயலும் என்பதைச் சொல்வதற்காகவே இதைப்பற்றி அல்லாஹ் பேசுகிறான் என்பதை இந்த வாக்கியத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். \"இதைச் செய்தவன் இறைவனாகிய நான் தான்\" என்று கூறி இந்தச் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.\nஇறைவனிடமிருந்து ஒரு விநாடி நேரத்துக்குள் வானவர் ஜிப்ரீல் இறைவனது கட்டளையைக் கொண்டு வருகிறார். இதை நாம் நம்புகிறோம். அங்கிருந்து இங்கே ஒரு விநாடிக்குள் வானவர் வருவதற்குப் பதிலாக இங்கிருப்பவர் வானுலகம் அழைத்துச் செல்லப்படுகிறார். இரண்டுக்கும் அடிப்படை ஒன்று தான்.\nவானவர் என்பதால் அவர் ஒளிவேகத்திலும், ஒளியை மிஞ்சும் வேகத்திலும் செல்ல முடியும். ஆனால் முஹம்மது நபி வானவர் அல்லவே அவர் மனிதர் தானே மனிதனுக்கு இது இயலுமா என்று சந்தேகம் வந்தால் மிஃராஜ் ஹதீஸில் இதற்கான விடை அடங்கியுள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வானவர் அழைத்துச் செல்ல வந்தபோது புராக் எனும் வாகனம் கொண்டு வரப்பட்டதாக புகாரீ 3887வது ஹதீஸிலும், இன்னும் பல ஹதீஸ்களிலும் கூறப்படுகிறது.\nஅதன் அளவைப் பற்றிக் கூறும்போது குதிரையை விட சற்று சிறியதாகவும், கோவேறுக் கழுதையை விட சற்று பெரிதாகவும் இருந்தது என்றும், அது கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஒரு அடியை வைக்கும் எனவும் அந்த ஹதீஸ் கூறுகிறது.\nஒரு குதிரை அளவுக்கு உள்ள வாகனத்தினால் அதிகபட்சம் அரை மீட்டர் அளவுக்குத்தான் அடியெடுத்து வைக்க முடியும். கண்ணுக்கு எட்டிய தூரம் அடி எடுத்து வைக்கும் என்றால் இது காலடியைக் கூறவில்லை. அதன் பறக்கும் சக்தியைத்தான் கூறுகிறது. கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு அடியை எடுத்து வைக்கும் என்றால் ஒளிவேகத்தில் பயணம் என்று பொருள்.\nமின் ஆற்றல் மூலம் வேகமாகச் செல்லும் வாகனத்தை மனிதனே உருவாக்க முடிகிறது என்றால் அதை மிஞ்சும் சக்தி வாய்ந்த அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை உருவாக்குவது இறைவனுக்கு எளிதானது தான். இது போன்ற வாகனம் இல்லாமலே இறைவனால் விண்ணுலகத்துக்கு அழைத்துச் செல்ல இயலும் என்றாலும் நாம் எளிதாக நம்பி ஏற்றுக் கொள்ளும் ஏற்பாடுகளையும் செய்து இறைவன் அருள் புரிந்துள்ளான்.\nபுராக் என்ற சொல்லுக்கு மின்னல் என்பது பொருள். இப்பெயரும் ஒளிவேகத்தில் செல்லும் வாகனம் என்பதை உறுதி செய்கிறது.\nஒளி வேகத்தில் பயணம் செய்தால் ஒரு இரவில் விண்ணுலகம் சென்று வருவது சாத்தியமானது தான். அந்த வேகத்தில் செல்லும் வாகனம் மனிதனால் கண்டுபிடிக்கப்படாததால் தான் இது சாத்தியமில்லாததாகத் தெரிகின்றது.\nவேகமாகச் செல்லும் வாகனம் என்றாலும் அந்த வேகத்தில் மனிதன் பயணித்தால் இதயம் வெடித்துச் சிதறிவிடுமே என்ற சந்தேகம் அடுத்து வரலாம்.\nவிண்வெளியில் பயணம் செய்பவனின் இதயம் இறுக்கமடைந்து விடும் என்பது உண்மை. இதைத் திருக்குர்ஆனே தெளிவாகச் சொல்லியும் இருக்கிறது.\n(இது குறித்து அறிய 6:125வது வசனத்தையும் 72வது குறிப்பையும் காண்க\nஇறைவன் நாடினால் இதயம் வெடித்துச் சிதறாத வகையில் அழைத்துச் செல்ல முடியும் என்றாலும் மனிதர்கள் நம்புவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு விண்வெளிப் பயணத்துக்கு அழைத்துச் செல்லும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்தைப் பிளந்து சில மாற்றங்களை வானவர்கள் மூலம் அல்லாஹ் செய்தான்.\nஇது புகாரீ 349, 3207 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.\nவேகமாகப் பயணம் செல்லும்போது பாதிப்பு ஏற்படாத பாதுகாப்பு ஏற்பாடும் இதில் அடங்கி இரு���்கலாம்.\nஅதாவது விரைவான பயணத்தை மேற்கொள்ளும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாதிக்காத வகையில் அவர்களின் இதயத்தில் உரிய ஏற்படுகளை இறைவன் செய்து விட்டதால் அந்த வேகத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.\nஅல்லாஹ்வின் வல்லமையைப் புரிந்து அவனை நம்பும் மக்களுக்கு இது சாதாரணமானது தான்.\nஅடுத்து வழிகெட்ட ஒரு கூட்டத்தினர் மிஃராஜை மறுக்கின்றனர். அவர்களின் மறுப்பு சரியானது தானா என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nமக்காவில் இருந்து ஜெருஸலம் வரை அழைத்துச் சென்றது தான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அங்கிருந்து விண்வெளிக்கு அழைத்துச் சென்றதாக திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. எனவே ஜெருஸலம் வரை சென்றதை மட்டும் தான் நாம் நம்ப வேண்டும் என்பது தான் அவர்களின் வாதம்.\nவிண்வெளிப் பயணம் அறிவுக்கு எட்டவில்லை என்பதற்காக இவர்கள் மறுப்பார்களானால் மக்காவில் இருந்து ஜெருஸலம் சென்றதையும் அவர்கள் மறுக்க வேண்டும். அன்றைய காலத்தில் மனிதப் பார்வையில் அதுவும் சாத்தியமற்றது தான்.\nதிருக்குர்ஆனில் சொல்லப்பட்டதைத்தான் நம்புவோம்; ஹதீஸில் சொல்லப்பட்டதை நம்ப மாட்டோம் என்பதற்காக அவர்கள் மறுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் வஹீதான் என்பதை 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளை வாசித்து அறிந்து கொள்ளட்டும்.\nமேலும் விண்ணுலகப் பயணம் பற்றி திருக்குர்ஆனிலும் சொல்லப்பட்டு உள்ளதை 315, 267, 362 ஆகிய குறிப்புகளில் விளக்கியுள்ளோம்.\nஅல் லஹப் அத்தியாயம் விளக்கவுரை\nஅல் அலக் அத்தியாயம் விளக்கவுரை\nசூரத்துல் ஃபாத்தியா விளக்கவுரை – தொடர் உரை(28 பாகம்)\nதக்காஸூர் சூரா – திருக்குர்ஆன் தேன்துளிகள்\nசூரா கவ்ஸர் – திருக்குர்ஆன் விளக்கவுரை\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக���கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (21) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (13) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (44) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (16) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (7) குர்பானி (1) குர்பானி (19) குடும்பவியல் (164) பலதாரமணம் (17) திருமணச் சட்டங்கள் (82) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (6) உபரியான வணக்கங்கள் (2) இறை அச்சம் (17) கொள்கை (33) ஹதீஸ் கலை (7) பாபர் மஸ்ஜித் (1) மறுமை (29) சொர்க்கம் (17) நரகம் (19) ஷைத்தான் (7) முஸ்லிம்கள் (54) இஸ்லாம் (60) தவ்ஹீத் (66) ஏகத்துவம் (68) இம்மை (10) சமுதாயம் (24) சேவை (5) குர்ஆன் ஹதீஸ் (13) குற்றச்சாட்டுகள் (15) போராட்டங்கள் (8) ஆர்ப்பாட்டங்கள் (5) மாட்டிறைச்சி (1) வர்த்தகம் (2) கருத்தரங்குகள் (3) ஹதீஸ் (4) நீதிமன்றம் (3) பெருநாள் (15) நபிவழி (57) டி.என்.டி.ஜே. (12) வஹீ (3) வட்டி (1) பயங்கரவாதம் (12) பொது சிவில் சட்டம் (7) இஸ்லாமியச் சட்டம் (35) வெள்ள நிவாரணம் (1) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (61) வாரிசுரிமைச் சட்டங்கள் (13) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (4) ஜீவராசிகள் (8) பொதுக்குழு (1) விஞ்ஞானம் (9) ஆய்வுகள் (9) தாவா (5) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (15) ஒற்றுமை (3) பெண்கள் (1) பிறை (2) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1,779) கிளிப்புகள் (37) வீடியோ தொகுப்பு (1) வணக்க வழிபாடுகள் தொகுப்பு (1) இனிய மார்க்கம் (90) மாநாடுகள் (14) சிறிய உரைகள் (329) எளிய மார்க்கம் (57) வெள்ளி மேடை (76) பெருநாள் உரைகள் (16) இஸ்லாமிய கொள்கை விளக்கம் (29) மூடநம்பிக்கைகள் (2) வரலாறு (17) தொடர் உரைகள் (82) திருக்குர்ஆன் விளக்கவுரை (12) விவாதம் (39) விசாரணை (1) கேள்வி பதில் வீடியோ (1,108) சூனியம் (16) பொதுவானவை (401) பகுத்தறிவு (104) தொழுகை (125) முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகள் (261) முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் (129) முஸ்லிம்களின் வணக்க முறைகள் (147) நவீன பிரச்சனைகள் (391) பிறை (3) முஸ்லிம்களிடம் உள்ள தீமைகள் (244) முஸ்லிம்களின் இதர நம்பிக்கைகள் (67) ஜக்காத் (24) பெண்கள் வழிபாட்டு உரிமை (30) வட்டி (24) கிறித்தவம் – இஸ்லாம் (17) விதண்டாவாதம் (39) இதர பெண்ணுரிமை (96) விவாகரத்து (9) பெண்கல்வி (11) மறுமை மறுபிறவி (27) பொருளாதாரம் (35) தீவிரவாதம் (31) சுன்னத் எனும் நபிவழி (19) குடும்பக் கட்டுபாடு (6) இறைவனின் இலக்கணம் (34) இஸ்லாத்தின் கடும்போக்கு (9) பொதுசிவில் சட்டம் (7) மதமாற்றம் (12) ஜாதியும் பிரிவுகளும் (10) கேள்வி பதில் முன்னுரை (22) உருது – اردو (14) உயிர்வதை செய்தல் (5) கருத்து சுதந்திரம் (1) கடுமையான குற்றவியல் சட்டங்கள் (1) முஹம்மத் நபி பற்றி (16)\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் கிளிப்புகள் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 س��رۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست வீடியோ தொகுப்பு வணக்க வழிபாடுகள் தொகுப்பு ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை சூனியம் பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் இனிய மார்க்கம் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் பொதுவானவை திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் மாநாடுகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் பகுத்தறிவு இஃதிகாப் சிறிய உரைகள் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை தொழுகை பிறை எளிய மார்க்கம் திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகள் பெருநாள் வெள்ளி மேடை மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் திருமணம் பெருநாள் உரைகள் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்க��் அசுத்தங்கள் முஸ்லிம்களின் வணக்க முறைகள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் இஸ்லாமிய கொள்கை விளக்கம் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் நவீன பிரச்சனைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு மூடநம்பிக்கைகள் Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பிறை பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் வரலாறு விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் முஸ்லிம்களிடம் உள்ள தீமைகள் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் தொடர் உரைகள் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் முஸ்லிம்களின் இதர நம்பிக்கைகள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் திருக்குர்ஆன் விளக்கவுரை முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் ஜக்காத் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் விவாதம் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் பெண்கள் வழிபாட்டு உரிமை எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் கேள்வி பதில் வீடியோ வட்டி இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் ஜக்காத் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் விவாதம் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் பெண்கள் வழிபாட்டு உரிமை எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் கேள்வி பதில் வீடியோ வட்டி இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு கிறித்தவம் – இஸ்லாம் விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை விதண்டாவாதம் திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை இதர பெண்ணுரிமை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை விவாகரத்து மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா பெண்கல்வி இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மறுமை மறுபிறவி மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி பொருளாதாரம் ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு தீவிரவாதம் முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு சுன்னத் எனும் நபிவழி மன அமைதிபெற குடும்பக் கட்டுபாடு களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இறைவனின் இலக்கணம் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து இஸ்லாத்தின் கடும்போக்கு ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி பொதுசிவில் சட்டம் காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் மதமாற்றம் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை ஜாதியும் பிரிவுகளும் விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் கேள்வி பதில் முன்னுரை பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை உருது – اردو குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ உயிர்வதை செய்தல் துஆ – பிரார்த்தனை கருத்து சுதந்திரம் நோன்பின் சட்டங்கள் கடுமையான குற்றவியல் சட்டங்கள் நூல்கள் முஹம்மத் நபி பற்றி ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் இறை அச்சம் கொள்கை ஹதீஸ் கலை பாபர் மஸ்ஜித் மறுமை சொர்க்கம் நரகம் ஷைத்தான் முஸ்லிம்கள் இஸ்லாம் தவ்ஹீத் ஏகத்துவம் இம்மை சமுதாயம் சேவை குர்ஆன் ஹதீஸ் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மாட்டிறைச்சி வர்த்தகம் கருத்தரங்குகள் ஹதீஸ் நீதிமன்றம் பெருநாள் நபி���ழி டி.என்.டி.ஜே. வஹீ வட்டி பயங்கரவாதம் பொது சிவில் சட்டம் இஸ்லாமியச் சட்டம் வெள்ள நிவாரணம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் பொதுக்குழு விஞ்ஞானம் ஆய்வுகள் தாவா தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு ஒற்றுமை பெண்கள் பிறை சாதியும் பிரிவுகளும் வீடியோ\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு\nஅத்தியாயம் : 102 அத்தகாஸுர்\n341. பாக்கியம் நிறைந்த இரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-05-26T17:53:47Z", "digest": "sha1:E6HV7MJEQCIQKZ3NKI3KUX7Y7LJCAXCF", "length": 14254, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிரசெல்சு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபிரசெல்சு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய ஒன்றியம் ‎ (← இ���ைப்புக்கள் | தொகு)\nபெல்ஜியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரஸ்ஸல்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஜியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆட்ரி ஹெப்பர்ன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜஸ்டின் ஹெனின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதந்தை தமியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைடோ வான் ரோசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளைக்கோசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோனியன் காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரசல்சு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுநீர் பெய்யும் சிறுவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியட்நாமில் தொலைக்காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉசைன் போல்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரசெல்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டோமியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரசல்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெய்ஜிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்ல் மார்க்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் குளோட் வான் டாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்திரிசு லுமும்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ் பிராங்கோனிய மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோஜர் பேனிஸ்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 21, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், ஐக்க��ய அரபு அமீரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், சிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், ஆப்கானித்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், ஆர்மீனியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், தென் கொரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், சைப்ரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீல வாழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிவர்பூல் கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடால்ப் குவெட்லெட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூன், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருசல்சு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடம் ஓப்பெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுவுடைமைக் கூட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக வசிப்பிட நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுப்பானியா தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஜிய அரச காற்பந்துச் சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஜியம் தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மே 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shrikarsan/2013 கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்பாட்டுப் புள்ளிவிவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1523 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரு இருதயத் தேசிய பசிலிக்கா, பிரசல்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apdipodu.blogspot.com/2005/09/blog-post_25.html", "date_download": "2018-05-26T17:19:24Z", "digest": "sha1:LVNXEPA5LOHIKVAT66ORSXKT6N3SUK2R", "length": 3342, "nlines": 18, "source_domain": "apdipodu.blogspot.com", "title": "அப்டி போடு!", "raw_content": "\nசானியாவுக்கு டென்னிஸ் லட்சியத்தை ஒன்றும் அவருடைய அப்பா அம்மா ஐந்து வயதிலிருந்தே வெறியூட்டி ஏற்படுத்தவில்லை என்ற தகவல்தான் எனக்கு முக்கியமான தகவலாகப் படுகிறது.\nசிறுமி சானியாவை டென்னிஸ் ஆடச் சொன்னபோது, அவருடைய பெற்றோர் சொன்ன ஒரே நோக்கம் 'உன் சந்தோஷத்துக்காக விளையாடு. இதற்குப் பதில் வேறு விளையாட்டு விளையாடினாலும் உன் சந்தோஷத்துக்காக விளையாடு. நீச்சலடிக்கிறாயா உன் சந்தோஷத்துக்காக நீந்து\nநீ செய்யும் வேலை உனக்கு சந்தோஷத்தைத் தர வேண்டும். இல்லாவிட்டால் அதைச் செய்யாதே என்பது ஓர் அற்புதமான வாழ்க்கைத் தத்துவம். டென்னிஸ் ஆட ஆட, அதில் தனக்குக் கிடைத்த சந்தோஷத்தினால்தான் இன்று சானியா அதை விட சிறிய சந்தோஷங்களை (பிரியாணியைத் துறந்து, காபியை மறந்து, கேக்கைப் பிரிந்து) தேவையில்லை என்று உதற முடிகிறது.\nஎதில் நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது என்பதை உணர்ந்து கொள்வது ஒரு வரம். சானியாவின் சந்தோஷங்கள் டென்னிஸ் வெற்றி, விளம்பர வருமானம் முதலியவற்றில் இருந்து மட்டும் வரவில்லை. போலியோ சொட்டு மருந்துக்குப் பிரசாரம், சுனாமி பாதிப்பு நிவாரண நிதி திரட்டுதல் என்று சின்னச் சின்ன சமூக அக்கறைகளிலிருந்தும் கிடைக்கிறது என்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது\n-ஓ...பக்கங்கள், ஞானி, ஆனந்த விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5-12.html", "date_download": "2018-05-26T17:39:52Z", "digest": "sha1:XNT5E5TCGX6VPOVOJXZ7BCVANAVWDU6N", "length": 10983, "nlines": 120, "source_domain": "newuthayan.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபை நடத்தும் - Uthayan Daily News", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபை நடத்தும்\nகள ஏற்பாடுகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உதவி\nபதிவேற்றிய காலம்: May 13, 2018\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை வழமைபோன்று வடக்கு மாகாண சபையை இம்முறையும் நடத்தும். கள ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளவுள்ளனர் என்று கூறப்பட்டது.\nநடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகாண சபை­யி­ன­ருக்­கும், யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று இடம்­பெற்ற பேச்­சுக்­க­ளில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.\nஇதனடிப்படையில் முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் இன்று மீண்­டும் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்றது. அதில் பல்கலைக்கழக டாணவர்கள் பங்குபற்றவில்லை.\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள்…\nஇரு வாகனங்கள் விபத்து – ஒருவர் படுகாயம்- கோண்டாவிலில்…\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக வடக்கு மாகாண சபை முன்­னெ­டுத்து வந்த நிலை­யில், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தாம் அதனை முன்­னெ­டுக்­கப் போவ­தாக அறி­வித்­தி­ருந்­த­னர். இத­னால் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது.\nஇந்த நிலை­யில், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ருக்­கும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று சந்­திப்பு நடை­பெற்­றது.\nயாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள், முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் தொடர்­பில் தாம் தயா­ரித்­துள்ள நிகழ்சி நிரலை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­பதை ஆரம்­பத்­தி­லி­ருந்து இறுதி வரை­யில் கூட்­டத்­தில் வற்­பு­றுத்­தி­யுள்­ள­னர்.\nவடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அதனை ஏற்­றுக் கொள்­ள­வில்லை. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் இவ்­வாறு செயற்­ப­டு­வது, தங்­க­ளின் நிகழ்சி நிர­லில் நாங்­கள் செயற்­பட வேண்­டும் என்­ப­தைப் போல் உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.\nவடக்கு மாகாண சபை முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லுக்­காக குழு அமைத்­துள்­ள­து­டன், அது ஒரு நிகழ்சி நிர­லை­யும் தயா­ரித்­துள்­ளது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே நினை­வேந்­தல் இடம்­பெ­றும் என்று குறிப்­பிட்­டுள்­ளார். இத­னால் இரண்டு தரப்­பி­னர் இடை­யே­யும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.\nமுள்­ளி­வாய்க்­கால் மண்­ணில், வடக்கு மாகாண சபை­யின் நினை­வேந்­தல் குழு­வின் கூட்­டம் இன்று நடை­பெ­ற்றது. கூட்­டத்­தில் நினை­வேந்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய பொறுப்­புக்­கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட்டது.\nதேவாலயங்கள் மீது தற்கொலை தாக்குதல்\nவெள்ளத்தில் சிக்கி- சிறுமி உயிரிழப்பு\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36…\nஇரு வாகனங்கள் விபத்து – ஒருவர் படுகாயம்- கோண்டாவிலில் இன்று சம்பவம்\nகொழும்புச் சென்ற குடும்பஸ்தர் மாயம்- உறவினர் முறைப்பாடு\n – மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பண���நீக்கம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில்\n – மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள்…\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nஇரு வாகனங்கள் விபத்து – ஒருவர் படுகாயம்- கோண்டாவிலில் இன்று சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-05-26T17:35:47Z", "digest": "sha1:JUVYWG3CGFHFDMZ6PKBJWAXQYPGZQG7K", "length": 15702, "nlines": 139, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: அன்பே ஆரமுதே - தி. ஜா", "raw_content": "\nஅன்பே ஆரமுதே - தி. ஜா\n1961ல் கல்கியில் தொடராக வந்த கதை.\nஒரு சன்னியாசி அனந்தசாமி, சிறு வயதில் திருமண மண்டபத்திலிருந்து ஓடி போய் சன்னியாசியானவர். ஆனால் முழு சன்னியாசியல்ல. உலக கவலைகள் அனைத்தும் படும் ஒரு சன்னியாசி. மற்றவர்களுக்கு வைத்தியம் பார்க்கும் சன்னியாசி.\nஅவரை திருமணம் செய்து கொள்ள இருந்த பெண் ருக்மணி. அவள் அனந்தசாமியை தற்செயலாக காண்கின்றாள். திருமண முறிவின் கசப்பில் அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றாள். அவளின் உறவினர் பெண் சந்திரா. அவள் ஒருவனுடன் பழகி அவன் அவளை விட்டு போன கசப்பில் வாழ்ந்து வருகின்றாள்.\nசினிமா நடிகன் அருண் குமார். அனந்தசாமி அவனின் பையனுக்கு வைத்தியம் செய்ய வருகின்றார். அருண் குமாரால் சினிமா சான்ஸ் என்னும் கவர்ச்சியில் ஏமாறும் பெண் டொக்கி. அவளை காப்பாற்றுவதற்காக அவளை திருமணம் செய்ய முடிவு செய்யும் ரங்கன். ரங்கன் சந்திராவுடன் பழகிக் கொண்டிருந்தவன்.\nஇவர்களுக்கு நடுவில் அனந்தசாமி. கடைசியில் ருக்மணியின் வீட்டு மாடியில் குடியேறுகின்றார். கூடவே டொக்கி. அவள் படிக்க புறப்படுகின்றாள். அப்பாடா, ஒரு வழியாக கதை சுருக்கம் முடிந்தது\nஇக்கதையை படித்த என் நண்பன் சொன்னது, \"இவர் எதுக்கு இந்த கதைய எழுதினாரு\"\nசரிதான். தி.ஜாவின் சிறுகதைகள், மோகமுள், அம்மா வந்தாள் போன்ற கதைகளுடன் ஒப்பிட்டு கூட பார்க்க முடியாத கதை. கதையில் அவ்வளவு அழுத்தம் இல்லை. எதற்காக இது, என்ன சொல்ல வருகின்றார் என்றுதான் தோன்றுகின்றது. முக்கிய கதாபாத்திரங்கள் அவ்வளவாக முழுமையாக இல்லை. மேலோட்டமாகவே கதை போகின்றது. தொடர்கதை என்பதை அங்கங்கு காட்டுகின்றார். ஒரு மெகா சீரியல் எடுக்கலாம்.\nதி. ஜாவின் ஒரு சுமார் கதைதான் இது. மற்ற கதைகள் போல் இல்லாது ஏகப்பட்ட கிளைக்கதைகள், முன் கதைகள், யாராவது சொல்லும் கதைகள் என ஏகப்பட்ட முடிச்சுகள்.\nஏன் படிக்க வேண்டும் என்றால், தி. ஜாவின் கதை சொல்லும் திறன். நான் எழுதியதை கண்டால் ஒரு மொக்கை கதை போல இருக்கும். ஆனால் தி. ஜா தன் எழுத்தாற்றலால் அதை படிக்க சுவாரஸ்யமானதாக்குகின்றார். கதைக் களன் சென்னை. சென்னையின் வெக்கையும் புழுக்கமும் கதையையும் அப்படி ஆக்கிவிட்டது. சில சின்ன சின்ன சுவார்ஸ்யமான பாத்திரங்கள் நன்றாக அமைந்துவிட்டது, பாகவதர், கீழ் வீட்டு பாட்டி, டொக்கியின் அப்பா. தி. ஜாவின் உரையாடல்கள் எப்போதும் இயல்பாக இருக்கும். தேவையில்லாமல் நம்மை கதை நடுவே நிறுத்திவிட்டு, நம்மிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டார். இதிலும் ரசித்தது அந்த உரையாடல்களும், வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களின் அமைப்பும்.\nஎன்னை பொறுத்த வரை படிக்க ஒரு சுவாரஸ்யமான கதை, அதை தவிர வேறு சிறப்புகளில்லை. தி. ஜாவிற்காக படிக்கலாம்.\nதலைப்பிற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 10:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தி. ஜா, நாவல்\nஅன்பு தான் இங்கே காட்டப்பட்டிருக்கிறது. தன்னை மணக்க மறுத்துச் சென்றவனைப் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் ருக்குவின் மன முதிர்ச்சி அவரை ஒரு நண்பனாய் ஏற்கத் தூண்டுகிறது. அதே போன்ற மனமுதிர்ச்சி சந்திராவிடம் இருக்காது அவரை ஒரு நண்பனாய் ஏற்கத் தூண்டுகிறது. அதே போன்ற மனமுதிர்ச்சி சந்திராவிடம் இருக்காது அவள் ரங்கனின் இழப்பால் நிலையின்றித் தவிக்கிறாள். ஆனால் அதே சமயம் கீழ் மத்தியதரத்து வர்க்கத்தைச் சேர்ந்த டொக்கியோ தான் இழந்ததை மீண்டும் பெற முடியாது என்ற நிலையிலும் அதைக் குறித்து யோசித்து வாழ்க்கையை வீணாக்காமல் மேலே படித்து உயர்நிலைக்கு வர முற்படுகிறாள். இந்த மூன்று பெண்களில் டொக்கியைத் தன் வளர்ப்புப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு அனந்தசாமி அவளைத் தன் பொறுப்பில் வைத்துப் பாதுகாக்க முற்படுவே கதை��ின் மையக்கருத்து. இது என்னளவில் நான் புரிந்து கொண்டது. பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தாண்டிக் கொண்டு வாழ்க்கையில் போராடி வெல்ல வேண்டும் என்று சொல்லாமல் சொல்லப்பட்டிருப்பதாக நான் புரிந்து கொண்டேன். :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nபிரிவோம் சந்திப்போம் - சுஜாதா\nவேதபுரத்து வியாபரிகள் - இந்திரா பார்த்தசாரதி\nராமாயணம் - சோ, ராஜாஜி\nஅன்பே ஆரமுதே - தி. ஜா\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’\nநம்பிக்கை – 8: பக்தி\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rekharaghavan.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-26T17:15:54Z", "digest": "sha1:QCI4XPNMX2TEZJ2CLN33N75J63NMDVZ5", "length": 9641, "nlines": 161, "source_domain": "rekharaghavan.blogspot.com", "title": "ரேகா ராகவன்: பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது எப்படி?", "raw_content": "\nபிரச்சினைகள்,சவால்கள்,சிக்கல்கள் போன்றவையெல்லாம் ஒவ்வொரு நன்மைக்காக நிகழ்கின்றன.\nஎன் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nபாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது எப்படி\n1) பட்டாசுகளை முடிந்தவரை உங்கள் கைகளுக்கு அருகில் இல்லாமல் தூரமாக வைத்து வெடிக்கவும்.\n2) பட்டாசுகளை வெடிக்கும்போது பருத்தி (காட்டன்) துணிகளை மட்டுமே அணிந்திருக்கவேண்டும்.\n3) பட்டாசு கொளுத்தும்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் அருகிலேயே வைத்துக்கொள்ளவும்.\n4) பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கவும்.\n5) பட்டாசுகளை ஒவ்வொன்றாக வெடிக்கவும்.\n6) வெடித்த பட்டாசுகளை ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்தவும்.\n7) பட்டாசுகளை தனி அறையில் வைக்கவும்.\n8) ராக்கெட் பட்டாசுகளை நேரான நிலையில் நிறுத்தி கொளுத்தவும் .\n1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் காயங்களுக்கு சாயங்களையோ மையையோ தடவக்கூடாது.\n2) பட்டாசுகளை கொளுத்தும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம்.\n3) வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுக்காதீர்கள்'\n4) அறைக்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.\n5) பட்டாசுகளை வெடிக்கும் போது மற்ற பட்டாசுகளை அருகில் வைக்கக்கூடாது.\n6) பட்டாசுகளை டப்பாவிற்குள் வைத்து வெடிக்க வேண்டாம்.\n1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட காயங்களை பச்சை தண்ணீரில் நனைக்கவும்.\n2) பிறகு சுத்தமான துணியால் காயத்தை மூடியபடி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்.\n3) காயங்களில் துணி ஒட்டியிருந்தால் அதனை எடுக்க முயற்ச்சிக்காதீர்.\n4) ஆராய்ச்சிகளின்படி தீக்காயங்களுக்கு சிறந்த முதலுதவி காயங்களை தண்ணீரில் துடைப்பது.\n(இது ஒரு மீள் பதிவு)\nஇனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி October 25, 2011 at 6:18 PM\nபரவாயில்லையே...பயந்து கொண்டு ஹெல்மட் போட்டுக் கொண்டு தான் படித்தேன்..\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஇனிய மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nதேவையான பகிர்வு. வருமுன் காப்போம் என்பதே நல்லது....\nஉங்களுக்கு இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.....\nமீள் பதிவென்றாலும் அக்கறையுடன் கேள் பதிவு\n கடைசியில போட்டீங்க பாருங்க ஒரு வரி... மீள் பதிவு நெசம்தான். பட்டாசு விபத்துலேர்ந்து மீள்வதற்கான பதிவுன்னும் எடுத்துக்கலாம்தானே நெசம்தான். பட்டாசு விபத்துலேர்ந்து மீள்வதற்கான பதிவுன்னும் எடுத்துக்கலாம்தானே\n\" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் \"\nமுதலீடு (ஒரு பக்கக் கதை)\nபாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது எப்படி\nஒரு பக்கக் கதை (2)\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nபுதுவை சந்திரஹரி: puduvai chandrahari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?m=20180116", "date_download": "2018-05-26T17:17:13Z", "digest": "sha1:YGZIDZMXI2KZQO6DGTQ2IOHQEK556GXQ", "length": 6049, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "16 | January | 2018 | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on January 16, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 24.கனகனும்,விசயனும் அகப்பட்டார்கள் வாய்வா ளாண்மையின் வண்டமி ழிகழ்ந்த காய்வேற் றடக்கைக் கனகனும் விசயனும், ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு, செங்குட் டுவன்றன் சினவலைப் படுதலும் சடையினர்,உடையினர்,சாம்பற் பூச்சினர் 225 பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர், பாடு பாணியர்,பல்லியத் தோளினர், ஆடு கூத்த ராகி யெங்கணும் ஏந்துவா ளொழியத் தாந்துறை போகிய விச்சைக் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகழ், அதரி திரித்தல், அழி, ஆள், கச்சை, கடுந்தேராளர், கனகன், காய்வேல், கால்கோட் காதை, கோட்டுமா, கோல், சமரம், சினவலை, சிலப்பதிகாரம், செரு, ஞாட்பு, தடக்கை, தொடி, படர்தர, பறந்தலை, பல்லியத்தோ ளினர், பல்லியத்தோளினர், பல்லியம், பாணியர், பின்றேர்க் குரவை, பீடிகை, பீலி, போகிய, மறக்களம், முன்தேர்க் குரவை, முன்றேர்க் குரவை, வஞ்சிக் காண்டம், வண், வண்டமிழ், வண்தமிழ், வாய்வாளாண்மை, விசயன், விச்சை, விஜயன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%95.html", "date_download": "2018-05-26T17:31:06Z", "digest": "sha1:CM3M5ISHUTOTM4AZROJ2YC5QQ5CYUYJB", "length": 30205, "nlines": 145, "source_domain": "www.haranprasanna.in", "title": "மால்கம் எக்ஸும் நிறைய எக்ஸ்களும் (நாள் 2) | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅறிவிப்பு • கூட்டம் • புத்தகப் பார்வை • பொது\nமால்கம் எக்ஸும் நிறைய எக்ஸ்களும் (நாள் 2)\nசுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகத்தை சோம வள்ளியப்பன் வெளியிட ’உருப்படாதது’ நாராயணன் பெற்றுக்கொண்டார். மால்கம் எக்ஸ் புத்தகத்தை பா.ராமசந்திரன் வெளியிட நேசமுடன் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார்.\nசோம வள்ளியப்பன் யுவ கிருஷ்ணாவின் (லக்கிலுக்) ’சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தக்த்தைப் பற்றிப் பேசினார். விளம்பரங்களைத் தயாரிப்பதில் விளம்பர ஏஜென்ஸிகளின் பங்கு, ஒரு விளைபொருள் (ப்ராடக்ட்) வெற்றியில் விளம்பரங்களின் பங்கு, அதன் தோல்வியில் விளம்பரங்களின் பங்கு, நெகடிவ் விளம்பரங்களின் வெற்றி, விளம்பரங்களில் நேரும் போட்டி (உதாரணமாக கோக் Vs பெப்சி, ஹார்லிக்ஸ் Vs காம்ப்ளான்) எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். நல்ல விளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் ஒரு விளம்பரமாக, பத்தாண்டுகளுக்கு முன்பு வந்த சிறிய மொபைல் போனுக்கான விளம்பரத்தைக் குறிப்பிட்டார். ஒரு பெண் மொபைல் பேசிக்கொண்டிருக்க, தன்னுடன் பேசுவதாக நினைக்கும் ஒருவர் எழுந்து வரவும், அவரிடம் ‘ஒன் காஃபி ப்ளீஸ்’ (என்று நினைக்கிறேன்) எனச் சொல்லும் விளம்பரம் அது. (அந்த விளம்பரத்தில் எனக்குப் பிடித்தது, அந்த மனிதர் முகம் அடையும் பாவங்கள். சிறந்த நடிப்பு அது.) லக்கிலுக்கின் இப்புத்தகம் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாகவும், பல்வேறு விஷயங்களை லக்கிலுக் எழுதியிருப்பதாகவும் பாராட்டினார். ஒரு சிறிய குறையாக, எப்படி சிறந்த விளம்பரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எப்படி விருது வழங்குகிறார்கள் என்பதைப் பற்றியும் ஓர் அத்தியாயம் எழுதியிருக்கலாம் என்றார். சிறந்த நடையில் புத்தகம் எழுதியிருப்பதாக லக்கியைப் பாராட்டினார். (சோம வள்ளியப்பன் தொலைக்காட்சிகளில் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நேற்றைய கூட்டத்தில் அவர் இன்னும் சிறப்பாகப் பேசுவார் என எதிர்பார்த்தேன். அவர் பேச்சில் ஒரு கோவை இல்லை என்பதே மிகப்பெரிய குறை.)\nபா. ராமசந்திரன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) மருதனின் மால்கம் எக்ஸ் புத்தகத்தைப் பற்றிப் பேசினார். தமுஎச-வின் மாநாடு தற்போதுதான் முடிவடைந்திருந்ததால் தான் மிகவும் பிஸியாக இருந்ததாகவும், ஆனாலும் மால்கம் எக்ஸ் புத்தகம் என்பதால் தான் பேச ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அவர் பேச வருவதற்கு முன்பாக எல்லாரும் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். பேச ஆரம்பித்த பா.ராமசந்திரன் (பாரா என்று வந்தாலே இப்படி எதாவது சொல்லி பேச ஆரம்பிப்பார்கள் போல) தான் பேச வரும்போது யாரும் சிப்ஸ் கொறித்துக்கொண்டிருக்கக்கூடாதே என்று நினைத்ததாகச் சொன்னார். காரணமாக, ‘மால்கம் எக்ஸை சிப்ஸ் கொறித்துக்கொண்டு பேசமுடியாது’ என்று சொல்லி, தான் தமுஎச-வின் தீவிர உறுப்பினர் என்பதை நிரூபித்தார். இன்னும் சிறிது நேரத்தில் காப்பி வருமே என நினைத்துக்கொண்டேன். [’ஹிந்துமத வெறியன் கோட்ஸே காந்தியைக் கொன்ற போது அவர் ஹே ராம் என்று சொல்லி இறந்ததுபோல’ என்றெல்லாம் பேசினார். கோட்ஸே ஹிந்துமத வெறியன். அதில் விவாதமில்லை. ஆனால் காந்தி இறந்தபோது ஹே ராம் என்று சொன்னாரா இல்லையா என்பது பற்றி பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இது இப்போது தேவையா என நினைக்கலாம். தமுஎச என்று வந்துவிட்டாலே என்ன வேண்டுமானாலும் எழுத வந்துவிடுகிறது. :-)] பா.ராமசந்திரன் மால்கம் எக்ஸின் வாழ்க்கையை, அவர் கறுப்பினத்தவராகப் பிறந்து அடைந்த அவமானங்களை, வலியை விவரித்தார். இனவெறியை எங்கும் பரப்பும் அமெரிக்காவை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட மால்கம் எக்ஸை வானளாவப் புகழ்ந்தார். ‘அஸ்லாமு அலைக்கும்’ என்று நூலில் இருந்ததைப் பார்த்தபோதே, மால்கம் எக்ஸ் இஸ்லாமியராக மாறுவார் என எதிர்பார்த்ததாகச் சொன்னார். முதல் அத்தியாயத்திலேயே சுட்டு வீழ்த்தப்படும் மால்கம் எக்ஸ் புத்தக்த்தை சிறப்பாக எழுதியிருப்பதாக மருதனைப் பாராட்டினார். புத���தகத்தில் எவ்விதக் குறையையும் பா.ராமசந்திரன் வைக்கவில்லை. மால்கம் எக்ஸை ஒரு புனித பிம்பமாகவே நிறுவிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.\nபின்னர் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். பத்ரி மருதனிடம் நிறையக் கேள்விகள் கேட்குமாறு ஊக்குவித்தார். மால்கம் எக்ஸைப் பற்றி கூட்டத்துக்கு வந்திருந்த ஏகப்பட்ட மிஸ்டர் எக்ஸ்கள் கேள்வி கேட்டார்கள். விளம்பரப் பிரியர் யுவகிருஷ்ணாவை கேள்வி கேட்காதவர்களே இல்லை எனலாம். தொடர்ந்து விளம்பரங்கள் பற்றியும், விளம்பர ஏஜென்ஸிகள் பற்றியும் கேள்விகள். எல்லாவற்றிற்கும் லக்கிலுக் பொறுமையாகப் பதில் சொன்னார். அனைவரும் பொறுமையாகக் கேட்டார்கள். விளம்பரங்களில் ‘செலிபிரிட்டியை ஏன் விளம்பரங்களில் போடவேண்டும்’ என்கிற கேள்வியும், ‘கருப்பு நிறத் தோல்’ பற்றிய கேள்வியும் சில விவாதங்களை எழுப்பின. (கருப்பு வேண்டாம் என்று சொல்கிறோமே, ஆனால் டை (மயிர்ச்சாயம்) அடிக்கும்போது மட்டும் கருப்பை வேண்டுகிறோமே, அது எப்படி என்று ஒரு நண்பர் கேட்டபோது, அவரது பேரல்லல் திங்கிங்கை நினைத்து கூட்டமே அசந்துவிட்டது அந்த நண்பர் எங்கள் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் என்பது ஜெனெரல் நாலெட்ஜுக்காக மட்டும் இங்கே.) மருதனை மறந்துவிட்டார்கள். ஒரு எக்ஸ் ஏன் அரசியல்வாதிகளை வேட்டி விளம்பரங்களில்கூட பயன்படுத்துவதில்லை என்றார். அரசியல்வாதிகளுக்கு விளம்பரம் தரமாட்டார்கள் என்றார் லக்கி. ஆனால் உண்மையான காரணத்தை நான் கண்டுபிடித்தேன். அரசியல்வாதிகளை நம்பி வேட்டி விளம்பரங்களை எடுத்தால், அவர்கள் வேட்டியை உருவிக்கொண்டு சண்டைக்கு நிற்கும்போது விற்பனை பாதிக்கப்பட்டுவிடும் என்று விளம்பர நிறுவனங்கள் அஞ்சலாம் என்றேன். நல்ல அரசியல்வாதி யார் என்று ஒரு நிமிடம் யோசித்த லக்கி, தமிழருவி மணியன் எனச் சொன்னார். எங்கே கருணாநிதி பெயரைச் சொல்லிவிடுவாரோ என்று அந்த ஒரு நிமிடத்தில் நான் அடைந்த கலவரத்தைச் சொல்லி மாளாது. இந்த யுவனுக்குள் இருந்து பதில் சொன்ன கிருஷ்ணனுக்கு நன்றி. 🙂\nபத்ரி மீண்டும் ஞாபகப்படுத்தி மருதனிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.. இன்னொரு ’நண்பர் எக்ஸ்’, இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து மருதன் எந்தத் தலைவரைப் பற்றி எழுதப்போகிறார் என்று கேட்டார். அவர் கேட்ட தொனி, இன்றைக்கு நல்ல தலைவர்களே இல்லையே என்கிற ஆதங்கத்தில். ஆனால் பத்ரி அப்படி எல்லாம் நிகழாது என்றும் தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் தலைவர்கள் உருவாவர்கள் என்றும் சொன்னார். (பத்ரி லெஃப்ட் விங்க் என்கிறார்கள் ஆம், நிச்சயம் புரட்சி வரும்.) நான், மருதனே தலைவராகிவிட்டால் அவர் ஏன் புத்தகம் எழுதவேண்டும் என்றேன். அப்போதும் பத்ரி விடவில்லை, சுயசரிதை எழுதுவார் என்றார். (புரட்சி வந்தேவிட்டது ஆம், நிச்சயம் புரட்சி வரும்.) நான், மருதனே தலைவராகிவிட்டால் அவர் ஏன் புத்தகம் எழுதவேண்டும் என்றேன். அப்போதும் பத்ரி விடவில்லை, சுயசரிதை எழுதுவார் என்றார். (புரட்சி வந்தேவிட்டது) கூட்டம் முடிவதற்கு முன்பாக மைக்கைப் பிடித்த பா.ராமசந்திரன், இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத நிறையப் பேர் இருப்பார்கள் என்றும், அதற்கான நம்பிக்கை உள்ளது என்றும், அந்த விதையை கிழக்கு மொட்டைமாடிக்கூட்டத்தில் விதைக்காவிட்டால் தனக்கு அன்றிரவு தூக்கம் வராது என்றும் சொன்னார். (இவர் தமுஎச என்கிறார்கள்.)\nஇப்படி கூட்டம் களையாக நடந்துகொண்டிருக்க ஒரு பெரிய விஷயம் நடந்தது. பலர் கவனிக்கவில்லை. ஏதோ ஒரு நண்பர் மட்டும் அதை படம் பிடித்தார். லக்கியின் இரண்டு கொலைவெறி ரசிகர்கள் ‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்தில் அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள். நான் கேட்க நினைத்த ஒரே கேள்வி இதுதான். ‘லக்கி, நீங்கள் இப்படி கையெழுத்து போடும்போது எப்படி உணர்ந்தீர்கள்’ என்பதே. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்க முடியாமல் போயிற்று. அந்த இரண்டு கொலைவெறி ரசிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.\n’இன்னும் கேள்விகள் கேட்டால் நான் நிஜமாகவே பேசவேண்டியிருக்கும்’ என மருதன் அறிவிக்க இருந்த கணத்தில் கூட்டம் நிறைவடைந்தது.\nபாராவின் ஆயில் ரேகை புத்தகத்தை வெளியிட்டு பேசுகிறார் நாராயணன். நிறையக் கேள்விகள் வரும் என்பதால் வீட்டில் கடுமையான பயிற்சியில் பாரா ஈடுபட்டிருக்கிறார். யாருக்கேனும் கேள்விகள் தேவைப்பட்டால் என்னைத் தனிமடலில் தொடர்புகொள்ளவும். ஆயில்ரேகை புத்தகத்தை எப்படி இஸ்லாத்துடன் இணைப்பது, அங்கிருந்து எப்படி பாராவை மதச்சண்டைக்குள் கொண்டுபோவது எனப் பல விஷயங்களைத் தயாரித்து வைத்திருக்கிறேன்.\nஇன்னொரு புத்தகம் ஒபாமா பராக் பற்றியது. இப்புத்தம் பற்றிய ஒரு பார்வையை லக்கிலுக் அவரது பதிவில் வைத்திருக்கிறார். அதைப் படித்துவிட்டு (புத்தகத்தையே படித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு) யார் வேண்டுமானாலும் முத்துக்குமாரிடம் கேள்விகள் கேட்கலாம்.\nமுக்கியமான விஷயம், கேள்விகள் கேட்பதன் பெயர் கலந்துரையாடல் என்பதாகும்.\nஹரன் பிரசன்னா | 9 comments\n>>எங்கே கருணாநிதி பெயரைச் சொல்லிவிடுவாரோ என்று அந்த ஒரு நிமிடத்தில் நான் அடைந்த கலவரத்தைச் சொல்லி மாளாது.>>\nவெடித்துச் சிரிக்க வைத்த வரிகள்…\nசெம பார்மில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது. தொடருங்கள்.\nநூல் அறிமுகக் கூட்டத்தில் நூலைப் பற்றி விமர்சிக்கக்கூடாது என்பது ஒரு மரபாக பின்பற்றப்படுகிறது என நினைக்கிறேன். உயிர்மை கூட்டமொன்றில் இதைப் பற்றிச் சொன்ன ஜெயகாந்தன் ‘படித்தவர்களின் பேச்சு கேட்கச் சகிக்கவில்லை’ என்று சொன்ன ஞாபகம்.\nசுரேஷ், மரபென்றாலே உடைப்பதுதானே ‘நமக்கு’ப் பிடிக்கும் (மரபுக்கு பதிலாக பொதுப்புத்தி என்று எழுதலாம் என நினைத்தேன். வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.)\nஇன்னொரு ’நண்பர் எக்ஸ்’, இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து மருதன் எந்தத் தலைவரைப் பற்றி எழுதப்போகிறார் என்று கேட்டார்//\nஹரன்.. உங்கள் பதிவு முழுவதும் பரவிக் கிடக்கும் லேசான(சில இடங்களில் கனமான) நகைச்சுவை/பகடியை மிகவும் ரசித்தேன்\n//அந்த இரண்டு கொலைவெறி ரசிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்//\nஉங்கள் வலைப்பதிவையும் படித்து இப்படிப் பின்னூட்டம் போட நான்கு பேர் இருக்கையில் லக்கிக்கு ரசிகர்கள் இருக்கக்கூடாது என்கிறீர்களா\n//உங்கள் வலைப்பதிவையும் படித்து இப்படிப் பின்னூட்டம் போட நான்கு பேர் இருக்கையில் லக்கிக்கு ரசிகர்கள் இருக்கக்கூடாது என்கிறீர்களா\nஇன்னும் அதிகமாகி நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும் என்றுதான் வேண்டுகிறேன். எனக்கு கொலைவெறி ரசிகர்கள் இல்லை என்பதும் எனக்குத் தெரியும், நீங்கள் இங்கே எனக்கு பின்னூட்டமிட்டபோதிலும் கூட.\nநுட்பமான நகைச்சுவை (subtle humour) பதிவு முழுதும் இறைந்திருக்கிறது. அது இயல்பாக உங்களுக்கு வருகிறது. மிக மிக சுவாரசியமாக இருந்தது.\nசுரேஷ் கண்ணனுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல், கி.மொ. கூட்டம் பற்றி தினம் எழுதவும் 🙂\n//அவர் பேச்சில் ஒரு கோவை இல்லை என்பதே மிகப்பெரிய குறை//\nஎப்பவும் சீரியஸா எழுதாம அப்பப்போ இப்படி கொஞ்சம் சிரிக்கிற மாதிரியும் பதிவு போடுலே. முடிஞ்சா “சிவாஜி வாயிலே ஜிலேபி” மாதிரி கொஞ்சம் நகைச்சுவையான கதையும்…\nரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (38)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/09/blog-post_51.html", "date_download": "2018-05-26T17:53:33Z", "digest": "sha1:HDIM4QTEPZL4HQVG3DLSSJYAKPTUVY36", "length": 18426, "nlines": 100, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இந்திய சுதந்திர எழுச்சிக்காக போராடிய கேரளா மாப்பிள்ளா முஸ்லிம்கள் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் இந்திய சுதந்திர எழுச்சிக்காக போராடிய கேரளா மாப்பிள்ளா முஸ்லிம்கள்\nஇந்திய சுதந்திர எழுச்சிக்காக போராடிய கேரளா மாப்பிள்ளா முஸ்லிம்கள்\nகேப்டன் சேக்காதி Tuesday, September 06, 2016 சமுதாயச் செய்திகள் Edit\nஇந்திய சுதந்திர எழுச்சிக்காக போராடிய கேரளா மாப்பிள்ளா முஸ்லிம்கள் *\nஅன்று இந்திய சுதந்திரத்திற்காக 1921 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் மாப்பிள்ளா முஸ்லிம்கள். அவர்களில் முக்கியமான தலைவர்தான் அலி முசுலியார்.\n1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டார்களே அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள் அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்\nகேரளக் கரையில் மாப்பிள்ளாமார்கள் சிந்திய இரத்தம் தெரியாதோமறந்து விட்டார்கள். நன்றியைத் துறந்து விட்டார்கள்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி வ��ட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/3_25.html", "date_download": "2018-05-26T17:47:59Z", "digest": "sha1:NDOQ52RVKIGCTXSIJ6GST2TYBK2JMI4F", "length": 15625, "nlines": 207, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "இயற்பியல் முக்கிய வினா விடைகள்-3", "raw_content": "\nஇயற்பியல் முக்கிய வினா விடைகள்-3\n1. ஒரு குதிரைத்திறன் என்பது\nஇ. செவி உணர் ஒலி\n3. மனிதன் மற்றும் சில விலங்குகளின் ஒலி உணரும் திறனை (ஹெர்ட்ஸ்) பொருத்துக:\n4. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்\nஈ. மாய மற்றும் மெய்பிம்���ங்கள்\n5. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்\nஇ. மைய நோக்கு விசை\nஈ. மைய விலக்கு விசை\nஅ. சிவப்பு, பச்சை, நீலம்\nஆ. பச்சை, சிவப்பு, கருப்பு\nஇ. சிவப்பு, பச்சை, வெள்ளை\nஈ. கருப்பு, மஞ்சள், நீலம்\n7. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம்\n8. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை\n9. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும்\nஆ. தண்ணீரின் அளவை பொறுத்து மாறுபடும்\nஇ. பாத்திரத்தின் அளவை சார்ந்து வேறுபடும்\nஈ. மேற்கூறிய எதுவும் சரியில்லை\n10. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்\n11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது\n12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்\n13. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம்\n14. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்\n15. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்\nஅ. எடை அதிகமான பொருள் முதலில் விழும்\nஆ. அவை ஒரே நேரத்தில் விழும்\n16. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்\n17. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது\nஆ. குரோமியம் டை ஆக்ஸைடு\nஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று\n18. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய\n19. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்\n20. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்\n21. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை\n22. ஒரு மின் விளக்கின் ஆயுள்\n23. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்\nஅ. வலக்கை பெருவிரல் விதி\n24. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு\n25. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்\nஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்\n26. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html", "date_download": "2018-05-26T17:27:10Z", "digest": "sha1:OAXJILLUE4P2UCSVSQ4WJDB4LHC3GLNL", "length": 57760, "nlines": 387, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: அனுபவத்தில் சில... வாழ்க்கைக்கு சில....", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச���சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சு���ீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த��தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் ச��னா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்க���் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்���ிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்��ள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் ந���ன்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஅனுபவத்தில் சில... வாழ்க்கைக்கு சில....\nநைட்டு தூக்கமே வரலை பொண்ணு…. புரண்டு புரண்டு படுத்து 4 தடவ டொபுக்கடீர்ன்னு கீழே விழுந்துட்டேனா பாத்துக்கோயேன் :-(\nஅட மதிகெட்டவளே…. தூக்கம் வரலைன்னா புரள கூடாதுன்னு சண்முகவேல் சாரு சொன்னது ஞாபகம் இல்லையா உனக்கு\nம்ம். சரி என்ன இன்னைக்கு லேட்டு\n வார்ர வழில ஒரே ரகள… காலேஜ் பசங்கன்னா அவ்வளவு பெரிய பருப்பா ஸ்ட்ரைக் பண்ணிட்டுருக்காங்க. அதான் கொஞ்சம் நேரமாய்டுச்சு\nஅப்படி பண்ணும் போதுதான் எனக்கும் கோபங்கோபமா வருது பொண்ணு\n கோபத்த கட்டுபடுத்துறவேந்தேன் வீரன்னு அபு சொல்லியிருக்காரு தெரியுமா கோபத்துனால வர்ர பின்விளைவு என்னான்னு தெரியுமா ஒனக்கு\nபின்ன உனக்காக எவ்வளவு நேரமா காத்துட்டிருக்குறது\nஇந்த மாதிரி ஆளுங்களையெல்லா��் ஜெயில்ல தூக்கி போடணும்\nஅந்த அனுபவம்லாம் சாதாரணமா நெனச்சுக்கிட்டீயா வைகை தம்பி கூட சொல்லியிருந்தாக அவுக கூட்டாளியோட அனுபவத்த….\nஇப்ப இப்படி இருக்குற பசங்கதேனே ரொம்ப கெட்டு போறாங்க. சாதிகா அக்கா கூட சொல்லி வருத்தப்பட்டாக. எங்கே போகுமோ இந்த பாதைன்னு\nஅதுக்குதேன் கொழந்தைலையே அறிவுரை சொல்லி வளக்கணுங்குறது. அப்துல் மாலிக்கும் சினேகிதிபுள்ளையும் தமிழ்பேரண்ட்ஸ் மாதிரி இருக்குறவங்களாம் எவ்வளவு அழகா ஒவ்வொன்னா சொல்லி குடுக்குறாங்க. அதுபடி நடந்தாலே போதுமே…\nஅதுவும் சரிதேன். இப்படி வளர பசங்கதேனே பிற்காலத்துல மதிக்காம சுத்துதுக அம்மாவ எங்கோ கொண்டு போயி கண் காணாத எடத்துல விட்டுட்டு வர்ரதும்….. கடைசி காலத்துல கவனிக்காம விடுறதும்னு ரொம்ப அநியாயம் பண்ணுதுக. சேர்த்துவச்ச புகழ் கூட சோறு போடாது…..\nநம்ம புட் ஆபிசர் கூட சொல்லியிருந்தாங்க அவுக ட்ரெயின்ல போகும் போது நடந்த விஷயத்த… கேக்கும் போதே கஷ்ட்டமா இருந்துச்சுபுள்ள இப்படியாளுங்கதேனே நம்மள சுத்தியிருக்காங்க… கண்டுபிடிக்கவா முடியுது இப்படியாளுங்கதேனே நம்மள சுத்தியிருக்காங்க… கண்டுபிடிக்கவா முடியுது எல்.கே சொன்னாரே அதே கணக்கா…. எல்லாம் ரெட்ட வேஷம்தேன்\nம்ம்…. தீபாவளிக்கு துணிமணி நெறையா எடுத்தீயா\nஅட நீ வேற………. அந்த பய தமிழ்வாசிதேன்… செவனேன்னு போன என் வூட்டுக்காரர்ட்ட தீபாவளிக்கு கடைக்கு போறீங்களா கவனம்னு எச்சரிக்கை போட்டுட்டாக……. அதுனால எனக்கு சரியாவே எடுத்துகொடுக்கல…. நாலே நாலு அனுஷ்கா சேல எடுத்தேன் :-(\nநீ ஏன் அவுகளோட பழக விடுற\nஹும்ஹும் அப்படிதேன் செய்யணும். இப்பலாம் வெலவாசிலாம் ரொம்ப ஏறி போச்சு. ஆனா ஜவுளி தொறைக்கு நம்ம நாடு கொடுக்குற முகியத்துவத்த பாத்தீயா. அப்பறம் டிரஸ் எடுக்க போகும் போது ரோட்ல நிம்மதியாவா போக முடியுது. அப்பறம் டிரஸ் எடுக்க போகும் போது ரோட்ல நிம்மதியாவா போக முடியுது உசுர கைல பிடிச்சுட்டு போகவேண்டியதா இருக்கு\nகோகுல் சொல்ற கணக்கா ரோட்ல எதுக்க வர வண்டிலாம் கண்ணுக்கு நேரா லைட்ட அடிக்கிறாய்ங்க. கண்ணு கூசுறதுனால ஒழுங்காவே என் வூட்டுக்காரவுகனால வண்டிய ஓட்ட முடியல\nஆக்சிடண்ட் நடக்குறதே இந்த பிரச்சனைலதான்னு கழுகு சொன்னாக. நீ இனிமே போறதா இருந்தா கவனமா போ சரியா\nஇப்படியே ஒவ்வொருத்தவுகளும் அசால்ட்டா இருந்ததுனாலதேனே தேக்கடில அம்மாம்பெரிய சோகம் நடந்துச்சு…. இளம் தூயவன் பிரதமர் ஆனாதேன் எல்லாம் சரியாகும்னு நெனைக்கிறேன்\nவண்டின்னு சொன்னவொன்னதேன் ஞாபகம் வருது. லோன் கட்டியா வண்டிய வாங்குனீங்க\nபின்ன காசு மரத்துலையா காய்க்குது\nகவனமா இருந்துக்கோங்க…. போகும் போது மோகன் சார்ர பாத்துட்டு போ. அவுகதேன் இத பத்தி சொல்லிட்டிருந்தாங்க\nகண்டிப்பா கண்டிப்பா…. சொல்ல மறதுட்டேனே பாத்தீயா வர்ர வழில சங்கவி பாத்தேன். அவுகளுக்கு தெரிஞ்ச ஒறவுக்கார பொண்ணு பத்தி சொன்னது கேட்டு அப்படியே ஆச்சர்யமா இருந்துச்சு\nஹாஸ்பிட்டல் அனுபவம் எப்பவும் கொஞ்சம் கவலைகரமானதுதேன். கே.ஆர்.விஜயன் கூட கேன்சர் பத்தி சொல்லியிருந்தாங்கல\nம்ம். எல்லாரும் கவனமா இருந்துட்டா நல்லதுதேன். இன்னொரு விஷயம் கேள்விபட்டீயா\nடெல்லில எறந்துபோனாகளே,,,, அவுக அம்மாவ தேத்துறதுக்கே கஷ்ட்டமா இருந்துச்சுன்னு வெங்கட் சார் சொன்னாகல அடுத்த நாள் போகும் போது பிரட் பக்கோடா சாப்பிட்டிட்டுருந்தாங்களாம்….\nமனுஷ வாழ்க்கையே அவ்வளவுதேனே பொண்ணு ஆமா உன் மகன் என்ன மார்க் எடுத்தான் பரிச்சைல ஆமா உன் மகன் என்ன மார்க் எடுத்தான் பரிச்சைல\nஏன் கேக்குற…. 5 மார்க் எடுத்து பெயிலானவன் கூட ஜாலியா சுத்திட்டிருக்கானுவ. 34 மார்க் வாங்கிட்டு இவன்படுத்துற பாடு இருக்கே……அய்யய்யய்யோ........\nநூலிழையில் தவற விட்டா அது பெரிய எழப்பாதேனே தெரியுது….\nஅவன் பண்ண தப்புக்கு அடுத்த பெஞ்ச்ல உக்காந்த பையன் பேப்பர காமிக்கலன்னு ஒப்பாரி வைக்கிறான். இவன எப்படி திருத்துறது\nகையுங் காப்பி பேஸ்ட்டுமாய் பின்னூட்டவாதி அகப்பட்டு மாறின மாதிரி அவனும் மாறுவான். கவலைய விடு\nலட்சிய ஆசிரியன் கெடச்சுட்டா புள்ளைங்க மனப்பாடம் பண்ணி எழுத வேண்டிய நெலமையும் மாறி உணர்ந்து படிக்குங்க….\nம்ம்…. ம்ம்……… சரி நேரமாச்சு…. பொறவு வாரேன்……..வர்ட்டுமா……….\nஅடுத்த பதிவு- மிக்சர் எக்ஸ்ப்ரஸ் :-)\nஆஹா..வித்யாசமான அறிமுகத்துக்கு நன்றிகள் பல.\nஅறிமுகத்துக்கு நன்றி. அது யாரு லெ கே\nசின்ன பொண்ணு இப்ப தேன் அவசரத்துல தப்பு தப்பா பேசும் :-)\nவித்யாசமாக அறிமுகம் செய்து அசத்தியிருக்கீங்க. உங்களுக்கும் ”ஆஃபீசர்”தானா சகோ\n//வித்யாசமாக அறிமுகம் செய்து அசத்தியிருக்கீங்க. உங்களுக்கும் ”ஆஃபீசர்”தானா சகோ\nசின்ன பொன்ணுக்கு தான் நீங்க ஆபிச���்\nசீக்கிரம் ஓலப்பொட்டில தீபாவளி சீர் அனுப்பி வைங்க தங்கச்சிக்கு :-)\n//நைட்டு தூக்கமே வரலை பொண்ணு…. புரண்டு புரண்டு படுத்து 4 தடவ டொபுக்கடீர்ன்னு கீழே விழுந்துட்டேனா பாத்துக்கோயேன் :-( //\nஆமி அறிமுகங்கள் சூப்பரா வித்யாசமா இருக்கு எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.\nசற்றும் எதிர்பார்க்கலை ஆமினா....ஒரே பதிவில் நிறைய நண்பர்களை ஒன்று சேர்த்து இருக்கின்றீர்கள். உங்களின் திறமைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nவேலாயுதம் – விஜய்க்கு டாப்பா\n///அந்த பய தமிழ்வாசிதேன்… செவனேன்னு போன என் வூட்டுக்காரர்ட்ட தீபாவளிக்கு கடைக்கு போறீங்களா கவனம்னு எச்சரிக்கை போட்டுட்டாக……. அதுனால எனக்கு சரியாவே எடுத்துகொடுக்கல…. நாலே நாலு அனுஷ்கா சேல எடுத்தேன் ////\nஆகா, நாம போட்ட இடுகை ஆமினா வீட்டுக்காரருக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கே... எப்படியோ நாலு அனுஷ்காவ வாங்கிட்டிங்களே...\nஅனைத்து அறிமுகங்களுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nகதை வடிவில் அழகிய அறிமுகங்கள்...\nஇன்றைய அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...\nரொம்ப நன்றிங்க... என்னுடைய இந்த பதிவை தேடி அறிமுகப்படுதியதற்கு... இன்றுவரை எனக்கு மனநிறைவான பதிவு இது :))\nஉரையாடல் வடிவில் அறிமுகங்கள் வித்தியாசமாக இருந்தது... அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.\nவலைச்சரத்தில் என் 'காபி-பேஸ்ட்' பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ.\nஅனுபவம் தானே வாழ்க்கை சூப்பர்...\nஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல:)\n* வேடந்தாங்கல் - கருன் *\nவித்தியாசமான அறிமுகம்.. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ...\nஒரு கதை வாசிப்பு போல உண்டான அறிமுகத்திற்கு நன்றி.\nஅருமையாக அறிமுகப்படுத்தினீங்க அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..\nஎல்லாமே நல்ல அறிமுகங்கள். எனது பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி.....\nஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் Sat Oct 29, 08:57:00 PM\nகலக்கலா அறிமுகம் பண்ணிக்கிட்டிருக்கீக ஆமி....வாழ்த்துக்கள்..\nஅபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்) Sat Oct 29, 11:34:00 PM\nஸலாம் சகோ.ஆமினா நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள் \nஎன் நண்பரின் கோபம் பற்றிய கட்டூரையை என் தளத்தில் பகிர்ந்திருந்தேன் தாங்களும் இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி \nநன்றி ஆமினா, வித்தியாசமாகவும் இருக்கு, வாழ்த்துகள்\nஎன்னை இங���கே அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றி.\nஅறிமுக படுத்திய விதம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.\nவாழ்த்திட்ட கருத்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல\nஉங்கள் உற்சாகத்தால் தான் என்னால் தொடர்ந்து செயல்பட முடிந்தது... உங்களின் பங்கு தான் இதில் அதிகம்\nஅனைவருக்கும் மிக்க நன்றி சகோஸ்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசென்று வருக ஆமினா - வருக வருக சாகம்பரி\nரசித்தவை பல.... கொடுத்தவை சில......... கெளம்புறேனு...\nஅனுபவத்தில் சில... வாழ்க்கைக்கு சில....\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nசுய தம்பட்டம் அடிக்க போறேனுங்க\nராஜி விடைபெறுகிறார் - ஆமீனா பொறுப்பேற்கிறார்\nஞாயிறு ஸ்வரம் 'த' 'நி'\nபுதன் ஸ்வரம் - ' ரி '\nசெவ்வாய் ஸ்வரம் - \"ஸ\"\nராஜி - ஆதி வெங்கட்டிடம் இருந்து பொறுப்பேற்கிறார்.\nபுறாவும் பூவும் – ஒரு குட்டிக் கதை:\nஇது எங்க ஏரியா… உள்ள வாங்க\nதிருமதி ஆதி வெங்கட் பொறுப்பேற்கிறார்\nகதம்ப ரோஜாக்கள் @ 9/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 8/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 7/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 6/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 5/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 4/10/2011\nதிருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் ஆகிய ஆச்சியின் முன்னுரை\nவாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/05/blog-post_31.html", "date_download": "2018-05-26T17:45:46Z", "digest": "sha1:4RZ36KIZS5PYC5ACYYS2VOO7PBJHOXEY", "length": 7234, "nlines": 127, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "சொல்ல முடியாது", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஒரு மனிதன் ஒரு காரை ஓட்டுவதுபோல கற்பனையான ஸ்டீரிங்கை\nஇயக்கிக் கொண்டு காலை ஆக்சிலேடரை மிதிப்பதுபோல பாவனை செய்து கொண்டே நடந்து வந்தான்.அவனுடன் உதவியாளன் போல ஒருவனும் வந்தான்.முதல் மனிதனின் வித்தியாசமான நடவடிக்கை கண்டு அங்கு ஒரு\nகூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.அந்த பரிதாபத்திற்குரிய மனிதனின் நடவடிக்கையைப் பார்த்து கூட்டத்தில் ஒருவர் அந்த உதவியாளரிடம் விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்,''இவருக்கு கார் ஓட்டுவது என்றால் மிகுந்த ஆசை.நிறையப் போட்டிகளில் கூடக் கலந்து பரிசுகள் வாங்கியிருக்கிறார்.\nதுரதிருஷ்ட வசமாக அவருக்கு மன நோய் ஏற்பட்டு விட்டது.அதனால் அவரைக் கார் ஓட்ட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.என்றாலும் பழக்க தோசத்தின் காரணமாக தினசரி இங்கு இதேபோல வந்து இந்தக் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்குக்குப்போவார்.பிறகு வந்து காரை எடுத்துசெல்வதுபோல\nசெல்வார்.''கூட்டத்தில் ஒருவர் கேட்டார்,''ஏனப்பா,நீயாவது நிலையை அவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி இதைத் தடுக்கப் பார்க்கலாமே\nஅவன் உடனே படபடப்புடன் சொன்னான்,''தயவு செய்து சப்தம் போட்டுப் பேசாதீர்கள்.அவர் தினசரி காரை நிறுத்துவது போல் செய்து விட்டு என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து நன்றாக சுத்தம் செய்து வைக்க சொல்வார்.நானும் அதுபோல நடித்து நூறு ரூபாய் வாங்கி என் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதைக் கெடுத்து விடாதீர்கள்.''கூட்டம் வாயைப் பிளந்தது.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/01/blog-post_7965.html", "date_download": "2018-05-26T17:41:55Z", "digest": "sha1:Z47L2RY6UBWLECNHNXJ4QZ53UR53ECEE", "length": 5022, "nlines": 92, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: நினைவுப் பொங்கல்!!!!!!!!", "raw_content": "\nஎன்னுடன் இந்த சிறிய வலைப்பயணத்தில் பயணித்த அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழ் தோழி ,அபு ஜுலைஹா\nதமிழ் சரவணன், தங்கரசா ஜீவராஜ்\nபிரேம் குமார் ,கலாட்டா அம்மணி\nவடகரை வேலன் ,குப்பன் யாஹூ\nவளர்பிரை, கலை இரா கலை\nநாமக்கல் சிபி, கடையம் ஆனந்த்\nகொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது\nகொஞ்சம் தேநீர்-6 முடிவில்லா வேட்கை\nபல கோடிகளும் சில குழப்பங்களும்\nஇடுப்பு எலும்பு முறிவு-அன்புடன் ஒரு சிகிச்சை-1\nதமிழ் மணம் ஒரு பகிரங்க இடுகை-2\nநீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2009/12/2.html", "date_download": "2018-05-26T17:46:30Z", "digest": "sha1:RLBMKLNHWTZPUJDQJAX37IGKL2SBYPSB", "length": 15656, "nlines": 192, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: பொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை - அத்தியாயம் 2", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை - அத்தியாயம் 2\nஅத்தியாயம் - 1 - படிக்க...\nஇரண்டு நாட்களை கடத்துவதற்கு, நிறைய சிரமப்பட்டேன். பல நாட்கள் ஆனது போல இருந்தது. இதனால் சாப்பாடு கூட சரியாக உள்ளே இறங்க வில்லை. (இலக்கியத்தின் மீது இப்படி ஒரு காதலா என என நீங்கள் என்னை பாராட்டுவது எனக்கு கேட்கிறது என என நீங்கள் என்னை பாராட்டுவது எனக்கு கேட்கிறது) இன்றைக்கு எப்பாடு பட்டாவது பொன்னியின் செல்வன் -ன் இறுதி பாகத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.\nஇடம் : பொது நூலகம் நேரம் : காலை 10 மணி\nநூலகர் சீட்டில் இருந்தார். அப்பாடா இன்றைக்கு கிடைத்துவிடும் நம்பிக்கை வந்தது.\nநூலகரிடம் 30 வயது மதிப்பு கொண்ட ஒருவர் ராஜேஷ்குமார் நாவலைப் பற்றி சிலாகித்து \" என்னா ட்விஸ்ட் என்னா சஸ்பென்ஸ் ராஜேஷ்குமார்னா ராஜேஷ்குமார் தான் சார்\"\n இன்னும் ராஜேஷ்குமார் நாவலிலேயே நங்கூரம் போட்டு உட்கார்ந்திருக்கான் என மனதில் திட்டினேன். நாம பரவாயில்லை. நாலாம் வகுப்பில் சிந்துபாத்தில் தொடங்கி, 7ம் வகுப்பில் அம்புலிமாமா படித்து, 16 வயதில் ராஜேஷ்குமார்-ன் விவேக் துப்பறியும் அறிவை கண்டு வியந்து, பிறகு பட்டுகோட்டை பிரபாகர்-ன் நொந்தகுமாரனில் விழுந்து விழுந்து சிரித்து, பிறகு பாலகுமாரனிடத்தில் தொபுக்கடீர்னு விழுந்து எழ முடியாமல் எழுந்து, சுஜாதாவிடம் 22 வயதில் சிக்கிகொண்டேன். இப்ப கல்கி. எனக்கு நானே முதுகில் தட்டிக்கொடுத்து கொண்டேன்.\nராஜேஷ்குமார் ரசிகரிடம் பேசி அனுப்பி விட்டு, என்னிடம் \"என்ன தம்பி\n என் நண்பன் காமராஜர் பல்கலைகழகத்தில் பி.எச்.டி பண்றார். தமிழ் இலக்கியங்களை பற்றி ஆய்வு செய்வதால், சில தமிழ் நாவல்களிலிருந்து சில குறிப்புகள் தேவைப்படுது. அதனால்...\n\"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க\" என நக்கலாய் இடைமறித்தார்.\n) பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் தேவைப்படுது. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து கேட்டேன். (பாழாய் போன அரசு விதியை எல்லாம் ஞாபகப்படுத்தாமல்... கவனமாய் தவிர்த்து) உங்க கிட்டே கேட்டு வாங்கிட்டு போகலாம்-னு உதவி நூலகர் சொன்னார்\" என்றேன்.\n லேட் பண்���ாம கொண்டு வந்திருங்க\nஅவருக்கு நன்றி சொல்லி, ஆர்வமாய்.. கனமான புத்தகங்கள் இருக்கும் வரிசையில்... வேகமாக போய் தேடினேன். அருகில் ஒரு பெண் புத்தகம் தேடிக்கொண்டிருந்தார். எதைச்சையாய் என்னை பார்த்தார். எனக்கு தூக்கிவாரி போட்டது. அப்படியே பொன்னியின் செல்வனில் வருகிற நந்தினி பொன்னியின் செல்வனில் வருகிற நந்தினி கொஞ்சம் தலையை சிலிப்பி கொண்டு பார்த்தால்.. நந்தினின் சாயலோடு இருந்தார். நான் அதிர்ச்சியாய் பார்த்ததில் அந்த பெண் ஒரு மாதிரியாய் பார்த்து, அவசரமாய் அடுத்த செல்புக்கு புத்தகம் தேட நகர்ந்தாள்.\nகனமான புத்தகங்கள் உள்ள எல்லா இடங்களிலும் தேடினேன். புத்தகத்தை காணவில்லை. முகம் வாடிபோனது. நூலகர் புத்தகம் வெளியே போன விசயம் தெரிந்து தான், அனுமதிச்சுட்டாரோ\nமீண்டும் நூலகரிடம் இல்லாததை வந்து சோகமாய் சொன்னேன். லெட்ஜரில் தேடி..\n வெளியே போயிருக்கு. ஒரு வாரம் கழிச்சு வாங்களேன் என்றார் கூலாய். (என் அவஸ்தை புரியாமல்)\nஇதற்கிடையில் வெளியூரில் வேலை கிடைத்தது. இனி அடிக்கடி புத்தகம் வந்துவிட்டதா என பார்க்க முடியாதே என வருந்தினேன். இலக்கியத்தில் ஆர்வமாய் இருக்கும் நண்பன் ஒருவனிடம் என் அவஸ்தையை விளக்கி... எடுத்து வைக்க சொல்லி... டாட்டா காட்டி ஊருக்கு புறப்பட்டேன்.\nஅடுத்த வந்த இரவுகளில்... ஆழ்வார்க்கடியான் தன்னந்தனியனாக காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தான். வானதி, குந்தவை பிராட்டியார் கனவில் வந்து போனார்கள்.\nபொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும்\nஎழுதியது குமரன் at 8:59 PM\nபொன்னியின் செல்வன் ஏற்கன‌வே படித்துயிருக்கிறேன் உங்கள் பதிவை படித்தவுடன் மிண்டும் படிக்க வேண்டும் என தோன்றுகிறது.\nஇரண்டு உலகம் - புத்தாண்டு குதூகலமும்\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை - அத்த...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழி���ாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nசமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmughapriyan.blogspot.com/2009/01/blog-post_29.html", "date_download": "2018-05-26T17:30:52Z", "digest": "sha1:IMQCMAP47DJ22L22SNXOTGKDBDMFPK7E", "length": 5809, "nlines": 129, "source_domain": "shanmughapriyan.blogspot.com", "title": "ஷண்முகப்ரியனின் 'படித்துறை': பயம்", "raw_content": "\nமனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...\nவியாழன், ஜனவரி 29, 2009\nகனவில் நான் கண்ட கனவில்\nPosted by ஷண்முகப்ரியன் at முற்பகல் 7:39\nமுரளிகண்ணன் 29 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:23\nஅருமையான வரிகள் சார் அட்டகாசம்.\nகுடுகுடுப்பை 29 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 10:21\nஅருமையான வரிகள் சார் அட்டகாசம்.//\nஆனா எனக்கு முழுசா புரியல :))))\nபழையபேட்டை சிவா 23 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாயும் ,ஒரு சன்யாசியும்..\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..5\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..4\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..3\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..2\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..1\nஒரே பதில் ..ஆனால் ஒரு கோடிக் கேளவிகள்\nஒரு ஆவணப் படம் கலைப் படமாக..\nஒரு குழ்ந்தையின் குற்றப் பத்திரிக்கை\nநதியில் கால் நனைந்த போது..\nபெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/2014/01", "date_download": "2018-05-26T17:40:52Z", "digest": "sha1:EBFGGMLFO3O5ZJB7Q4LZH7UDKR4JUDU7", "length": 6954, "nlines": 51, "source_domain": "tm.omswami.com", "title": "January 2014 - ஓம் சுவாமி", "raw_content": "\nமூன்று மிக முக்கியமான கேள்விகள்\nநீங்கள் இந்தக் கேள்விகளை உங்களையே கேட்டிருந்தால், உங்கள் வாழ்க்கையை ஒரு சிறிதளவு வித்தியாசமாக வாழ்ந்திருக்க முடியும். கதையைப் படிக்கவும்.\nமிக முக்கியமான நபர் யார் மிக முக்கியமான நேரம் எது மிக முக்கியமான நேரம் எது மிக முக்கியமான கர்மா எது மிக முக்கியமான கர்மா எது முன்னொரு காலத்தில் ஒரு அரசர் தன் மனதில் இந்த மூன்று கேள்விகளுடன் காலையில் கண் விழித்தார். அவர் அரசவையில் தனது அமைச்சர்களிடமும், சபையினர்களிடமும் இந்தக் கேள்விகளைக் கேட்டார். சிலர், ��ாஜா மிக முக்கிய நபர் என்றும், இறக்கும் தருவாய் மிக முக்கியமான நேரம் என்றும், மதத்திற்குச் செய்யும் சேவையே மிகவும் பயனுள்ள கர்மா என்றும் கூறினர். ஒருவருடைய குழந்தை அல்லது ஒருவருடைய பெற்றோர் முக்கியமானவர், பிறந்த நேரம் மிக முக்கியமான நேரம், தானம் மிக முக்கியமான கர்மா என்று பலரும் வெவ்வேறு பதில்களைக் கூறினார்கள். சிலர் கடவுள் மிக முக்கியமான நபர் என்றும், பலர் விவசாயி என்றும், சிலர் சிப்பாய் என்றும் இப்படியாகப் பலரும் பல விதமாகப் பதில் அளித்தனர்….read more\nவாழ்க்கை என்பது உண்மையில் ஒரு போராட்டமா அல்லது அது ஒரு கண்ணோட்டமா\nநான் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று ஆயிரம் வரை மின்னஞ்சல்களைப் பார்க்கிறேன். அதில் தொண்ணூறு சதவிகிதம் ஒன்று அல்லது அதற்கு மேலும் பிரச்சனைகளுடன் போராடி வரும் மக்களுடையதாகும். அதில் சிலர் வாழ்க்கையில் போராடியும், எதிர்த்தும் என்ன செய்ய வேண்டும் என்பதறியாது தளர்ந்து முச்சந்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இயற்கை அவர்கள் மேல் இரக்கமற்றதாக இருப்பதாகக் கூறுகின்றார்கள். நினைவு தெரிந்த நாள் முதல் வாழ்க்கையே ஒரு போராட்டமாக உள்ளதாக நினைக்கின்றார்கள். ஆம், வாழ்க்கை என்பது கடினமானதாகவும், போராட்டமானதாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அது வேறு எவருக்காவது மாறுபட்டதாக உள்ளதா பணம் இல்லாதவர்கள் பணம் உள்ளவர்களுடைய வாழ்க்கை மிகவும் சுலபமானதாக எண்ணுகின்றார்கள். செல்வமுள்ளவர்களும், மன அழுத்தம் தரும் வணிகத்தைச் செய்பவர்களும், ஒன்பது முதல் ஐந்து மணி வரை வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கை நிம்மதியானது என்று நினைக்கின்றார்கள். ஆரோக்கியமானவர்கள்…read more\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinam.net/?p=88244", "date_download": "2018-05-26T17:39:32Z", "digest": "sha1:JX6HMSLGQDZB3LRJZPUZYV2Z6TUTAAO2", "length": 3009, "nlines": 17, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nமீண்டும் நயன்தாராவுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக, நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சமீபத்தில் வ���ளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்தது.\nஇதனையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் கதாநாயகியாக தன்னுடையா காதலி நயன்தாராவை நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளாராம். முன்னதாக விக்னேஷ் இயக்கத்தில் ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும்பொழுது தான் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் வேலைக்காரன் வெற்றியை அடுத்து, தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதையடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவ்விரு படங்களுக்கு பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/2014/02", "date_download": "2018-05-26T17:46:14Z", "digest": "sha1:M6TFXBP6DCBNBAYX5LYIKTTOLMEPPVW4", "length": 4392, "nlines": 48, "source_domain": "tm.omswami.com", "title": "February 2014 - ஓம் சுவாமி", "raw_content": "\nஉங்களின் அறிவின் தோற்றம் எதுவென்று எப்போதாவது கேள்வி கேட்டிருக்கிறீர்களா “தாக்கமடைந்த மனப்பான்மை” என்ற கதவின் பின்னால் ஒரு புதிய உலகமே உங்களுக்காகக் காத்திருக்கிறது.\nநான் பலமுறை “தாக்கமடைந்த மனப்பான்மை” (conditioning – கண்டிஷனிங்) இலிருந்து விதிபடுவதைப்பற்றிப் பேசுகிறேன். என்னுடைய ஒவ்வொரு வீடியோவின் முடிவிலும் “உங்களின் சொந்த உண்மையைக் கண்டறியுங்கள்” (Discover Your Own Truth – டிஸ்கவர் யுவர் ஓன் ட்ருத் ) என்ற வாக்கியம் இருக்கிறது. அது ஒன்று மட்டுமே உங்களை விடுவிக்கும் என்று அடிக்கடி சொல்கிறேன். ஆனால், “தாக்கமடைந்த மனப்பான்மை” என்றால் என்ன என்று அடிக்கடி கேட்கப்படுகிறேன் நாம் சுய உண்மையைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் என்ன நாம் சுய உண்மையைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் என்ன என் மதம் அல்லது என் கடவுள் என்னை ஏன் விடுவிக்க முடியாது என் மதம் அல்லது என் கடவுள் என்னை ஏன் விடுவிக்க முடியாது இந்தக் கட்டுரையின் மூலம் நான் உங்களுக்கு உலகத்தை வேறு கோணத்தில் பார்க்க உதவி செய்ய முடியும் என்று எண்ணுகிறேன். எனக்கு எந்த மதம், தத்துவம், ஜாதி, பிரார்த்தனை அல்லது வழிபாட்டு முறை மீதும் எந்த ஆட்சே���னையும் இல்லை…read more\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/5092/", "date_download": "2018-05-26T17:48:24Z", "digest": "sha1:NQHTJKPMVPX2W35XAVFQG3BXN7ASA5ON", "length": 6937, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "பன்றிக்கு வைத்த மின்சார வயரில் சிக்கி தந்தை, மகன் பலி | Tamil Page", "raw_content": "\nபன்றிக்கு வைத்த மின்சார வயரில் சிக்கி தந்தை, மகன் பலி\nவவுனியா சூடுவெந்தபுலவு குளத்திற்கு அருகே நேற்று (15.05) இரவு 10.00 மணியளவில் தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nவவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றையதினம் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் அங்கு பன்றிக்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்கள் அதே பகுதியினை சேர்ந்த சாகில் முகமட் முஸ்தப்பா (வயது-48), அவரது மகனான முஸ்தப்பா முகமட் ரயாஸ் (வயது-15) என அவது உறவினர்கள் சடலத்தினை அடையாளம் காட்டியுள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்ற தடவியல் பொலிஸாருடன் இணைந்து உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுளத்திற்கு அருகே காணப்பட்ட மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பெறப்பட்டமைக்கான தடயங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2017 இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியில் பிக்ஸிங்: அல் ஜஸீரா அம்பலப்படுத்தியது\n; இங்கு மாடு சாப்பிட முடியாது; வேண்டுமென்றால் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்: யாழ் முஸ்லிம்களிற்கு சிவசேனை எச்சரிக்கை\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து இன்றும் இலங்கையில் போராட்டங்கள்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஇறுதிக்குத் தகுதி பெற்றது சோமஸ்கந்தா\nவடக்கில் நாளை மின் தடைப்படும் இடங்கள்\nஇப்படி தொடும் மூக்கை அப்படி தொட்ட மாணவர்கள்- நினைவேந்தல் குழப்பம் தீர்ந்தது\nநம்பிக்கையில்லா பிரேரணை: இரண்டாகியது மஹிந்த குடும்பம்\nசிரியா மீது மீண்டும் தாக்குதல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/5_25.html", "date_download": "2018-05-26T17:47:19Z", "digest": "sha1:EPISB7GI2CIOES2HE3NILOWEMDF2CEXJ", "length": 11985, "nlines": 110, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "இயற்பியல் முக்கிய வினா விடைகள்-5", "raw_content": "\nஇயற்பியல் முக்கிய வினா விடைகள்-5\nஅழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி\nஒரியான் என்பது - விண்மீன் குழு\nபுவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா\nஎரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்\nபுவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770\nபுவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்\nதிட்ட அலகு என்பது - SI முறை\nஅடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை\nநிலவு இல்லாத கோள் - வெள்ளி\nகோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு\nபில்லயன் விண்மீன் கதிர்களின் தொகுப்பு - அண்டம்\nஉர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு\nபுற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்\nவேலையின் அலகு - ஜூல்\n1 குவிண்டால் என்பது - 1000 கி.கி\nதங்க நகைக் கடையில் பயன்படும் தராசு - மின்னணு தராசு\nடார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்\nஅணு என்பது - நடுநிலையானது\nஎலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்\nநியூட்ரானின் நிறை - 1.00867 amu\nபொருளின் கட்டுமான அலகு - அணு\nவேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு\nகூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி\nஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்\nபற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்\nநெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்\nதனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை\nகார்களில் உள்ள ஸ்டியரிங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு\nபருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா\nநெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி\nஎந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்\n*ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை\nஇரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு\nகம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை\nபாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்\nவிண்வெளி ஆய்வு நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)\n*தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப���படும் ஆற்றல் - வேதி ஆற்றல்\nவீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்��ிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apdipodu.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-26T17:38:40Z", "digest": "sha1:CG4SW7VZEMCJ5CM5UNVA5L6VXZIUBW6S", "length": 8532, "nlines": 37, "source_domain": "apdipodu.blogspot.com", "title": "அப்டி போடு!: வாகை சூடவா", "raw_content": "\nவாகை சூடவா பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தேன்...\nஜெஃப்ரி ஆர்ச்சர் அவர்களின் சிறுகதையான 'அல கார்ட்டே' அநேகமாக எல்லோரும் படித்திருப்பீர்கள். அப்பா சொன்னதைக் கேட்டு, வேண்டா வெறுப்பாக ஒரு வருட ஒப்பந்தந்த்தில் ஹோட்டல்-ல் மகன் வேலைக்குச் சேருவதும், பின்பு ஈடுபாடு கொண்டு மிகப் பெரிய செஃப் / செய்ன் ஹோட்டல்ஸ் முதலாளி ஆவதுமான அருமையான நடை கொண்ட கதை.\nஇதே மாதிரிதான் கதையின் நாயகன், தந்தைக்கு வேண்டி, 'அரை' மனதுடன், 6 மாதத்திற்குக் 'கிராம சேவை'க்கான ஆர்டரைச் சுமந்து கொண்டு, செங்கல் சூளை செய்யும் 'கண்டெடுத்தான் காடு' கிராமச் சிறார்களுக்குப் பாடம் சொல்லும் வாத்தியாராக வருகிறான். பள்ளிக்கூடத்திற்கு 'பசங்க' வந்தார்களா, பாடம் சொல்லிக் கொடுத்தானா, அப்பாவின் கனவான 'சர்க்கார் வேலை'யில் சேர்ந்தானா என்பதுதான் கதை. 1966 வருடத்திய நிகழ்வுகள் என்பது கூடுதல் சுவாரசியம்.\n'ஏண்டா வேலை விஷயமா யாரையோ பாக்கபோறேன்னிட்டு படம் பாக்க போயிருக்கே' என அம்மாவின் கேள்விக்கு 'இல்லம்மா, வாத்தியார் படம்னு சொன்னாங்களா, நாம வாத்தியார் வேலைக்குதானே போகப்போறோம், பயன்பட்டாலும் பயன்படுமே, அப்பிடின்னு போனேன் ' எனக் குறும்புடன் துவங்குகிறது விமலின் பயணம். எடுத்துக்கொண்ட பாத்திரத்தின் கனம் குறையாமல் கையாண்ட மனிதருக்கு ஒரு சபாஷ். ஏற்கெனவே குறிப்பிட்டது போல, விமலின் மானரிசம்-களில் எண்பதுகளின் 'பாக்யராஜ்' ரீவைன்ட் ஆகி கண்ணுக்குத் தெரிவது நிஜம், கலகலப்பு.\nமலையாள இறக்குமதி இனியா மனதை நிறைத்துவிட்டு போகிறார். நாயகனுக்கு ஈடான பாத்திரத்தில் நாயகியை உலாவ விடுவது வரவேற்கத்தக்க��ு. 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலை இயக்குனர் 'சேர்த்த' இடத்தில் அம்மணியின் நடிப்பு தெரிகிறது.\n'முருங்கை'யோடு என்ட்ரி ஆனாலும் பாக்யராஜ் பாத்திரப் படைப்பு இதம். தம்பி ராமையா 'கணக்கு' பண்ணியே மாட்டிக்கொள்வது கல கல. இவர்களோடு 'பசங்க' போட்டி போட்டு நடிச்சிருக்காங்கடோய்\nபாடல்களும், இசையும் படத்திற்குத் பெருந்துணை. 'செங்க சூளைக்காரா', 'சார சார காத்து', 'தஞ்சாவூரு மாடத்தி' பாடல்கள் நயமாய் இருந்தாலும், 'போறானே, போறானே' பாட்டு இதயத்தைத் தொந்தரவு செய்கிறது. எழுதிய கார்த்திக் நீதா, பாடிய ரஞ்சித் /நேஹா சூப்பர் இத்தனைக்கும் 'கிப்ரான்'-க்கு முதல் படம்...\nஅந்தக் காலத்து கிராமத்தைக் கண் முன் நிறுத்திய சாபு சிரில் சீடருக்கு நன்றிகள் பல. அதே போல படம் பிடித்து நிறுத்திய ஓம் பிரகாஷ், எடிட்டிங் செய்த ராஜ முஹம்மது.\nஷங்கர் போல பல கோடிகள் செலவழித்து சமூகத்திற்கு மெசேஜ் சொல்லலாம். இல்லை இயக்குனர் சற்குணம் போல எடுத்துக் கொண்ட களத்தை விட்டு விலகாமல், இறுதியில் 'பொடேர்' என பொட்டில் அடித்து உண்மையை, நிதர்சனத்தை, மனிதத்தை உணர வைக்கலாம்.\nபடத்தில் ஒரு வசனம் வரும். பசங்களுக்குப் பாடம் கற்றுத் தராமலேயே முதல் மாதச் சம்பளம் வாங்கும் விமலிடம் சித்தர் 'விதைக்கல, அறுக்கறே' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். எவ்வளவு உண்மை நிதர்சனத்தில் நம்மில் ஒவ்வொருவரும் எவ்வளவு தரம் 'விதைக்காமல்' அறுத்துக்கொண்டிருக்கிறோம்\nபடத்தில் வரும் கிராமங்கள் போல இன்றும் இந்தியாவில் பல கிராமங்கள் இருப்பது சடாரென நினைவுக்கு வந்து தாக்கியது அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு, திருட்டுப் படம் பார்த்துக்கொண்டு, 'எழுத்துச் சொல்'-ல் மட்டுமே வீரனாய் இருக்கிறேனோ\nLabels: இனியா, என் பார்வை, கிப்ரான், சற்குணம், பாக்யராஜ், வாகை சூடவா, விமல்\nதிருமயிலை எங்க ஊரு ... said...\nமிக அருமையான விமர்சனம்... உடனே படத்தை பார்க்கவேண்டியதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=516849", "date_download": "2018-05-26T17:32:13Z", "digest": "sha1:J6D3E2JJMVCOUYQOQRSG4L5YEGONTM2P", "length": 7053, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அபராதத் தொகை அதிகரிப்பு நியாயமற்றது: மஹிந்த", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர��\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nஅபராதத் தொகை அதிகரிப்பு நியாயமற்றது: மஹிந்த\nபோக்குவரத்து விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகை அதிகரிப்பானது, நியாயமற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமேலும், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையால் குறைந்த வருமானம் பெறுவோர் கடுமையாக பாதிக்கப்படுவர் என, கம்பஹாவில் அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nகுறைந்த வருமானம் பெறுவோரும், முச்சக்கர வண்டி ஓட்டுநர்களும் இதனால் பெரும் சிக்கல்களை எதிர்கொள்வர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபோக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பதில் இழுபறி\nகையடக்க தொலைபேசியால் வந்த வினை-மயிரிழையில் உயிர்தப்பியது குடும்பம்\nஇலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் GPS தொழில்நுட்பம்\nவிஸ்வமடுவில் புதையல் இருப்பதாக சந்தேகம்: பொலிசாரால் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeemasala.blogspot.com/2013/03/blog-post_9227.html", "date_download": "2018-05-26T17:13:50Z", "digest": "sha1:ATLB2QY2HMFCQSQRFDTHNN4PVR76YMGQ", "length": 15087, "nlines": 209, "source_domain": "coffeemasala.blogspot.com", "title": "பாடல் வரிகள் : கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?", "raw_content": "\nமனதை வ(தி)ருடியவை... எனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\nபாடல்: கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா\nபாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி\nஆஹாஹா.. ஆஹாஹாஹா.. ஆஹாஹா.. ஆஹாஹாஹா\nகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா\nசொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா\nசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா\nசொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா\nசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா\nகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா\nகல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்\nகல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்\nஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா\nகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா\nகம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா\nகாளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா\nகம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா\nகாளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா\nஅம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி\nஅம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி\nசென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி ஆ..ஆ..\nகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமாஆ..பாடல்: நினைக்கத் தெரிந்த மனமே\nபாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி\nஆஹாஹா.. ஆஹாஹாஹா.. ஆஹாஹா.. ஆஹாஹாஹா\nகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா\nசொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா\nசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா\nசொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா\nசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா\nகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா\nகல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்\nகல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்\nஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா\nகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா\nகம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா\nகாளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா\nகம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா\nகாளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா\nஅம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி\nஅம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி\nசென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி ஆ..ஆ..\nகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா\nஎன் வானிலே ஒரே வென்���ிலா\nஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nகடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்\nஒரு நாள் யாரோ.... என்ன பாடல் சொல்லித் தந்தாரோ\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஅன்பு நடமாடும் கலை கூடமே\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nநாளை நமதே நாளை நமதே நாளை நமதே\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே\nஉன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nஅதோ அந்த பறவை போல வாழவேண்டும்\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nபொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nநான் பாடும் மௌன ராகம்\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,\nஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது\nஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nகொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காகக் கொடு...\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை\nநான் யார் நான் யார் நீ யார்\nசிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nஅவள் ஒரு நவரச நாடகம்\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஎத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஎனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gaurisankars.blogspot.com/2012/05/perfect-eyesight-is-possible.html", "date_download": "2018-05-26T17:46:00Z", "digest": "sha1:CFKMPHCP3IL525IUMQC6OWYNGBQTP666", "length": 14673, "nlines": 133, "source_domain": "gaurisankars.blogspot.com", "title": "OPEN WINDOW: PERFECT EYESIGHT IS POSSIBLE", "raw_content": "\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புர��்சி\nஎன் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்தபோது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.\nஇரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.\nஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.\nஅடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன்.....பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.\nஎன்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை.......கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா\nபாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறைபாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nஅவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.\nபாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.\nதிங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள்.\nஇந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கு���் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.\nவிடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.\nஅழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.\nசெவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.\nகிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.\nஅவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.\nசெய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.....\nஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.....கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.\nகடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.\nபயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த \"மதர் மிரா\" வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது...............\nதங்கும் விடுதி குறித்த தகவல்கள்:\nபயிற்சி குறித்த மேலும் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hameedjaffer.blogspot.com/2013/07/28-10-2011-jabir-ibn-hayyaan-6.html", "date_download": "2018-05-26T17:40:11Z", "digest": "sha1:65C2TF5XX434LGTAZEX5JGSN4S2QJAAD", "length": 26369, "nlines": 88, "source_domain": "hameedjaffer.blogspot.com", "title": "ஹமீது ஜாஃபர் பதிவுகள்", "raw_content": "\n28-10-2011 ல் ஆபிதீன் பக்கத்தில் வெளியீட்டின் மீள் பதிவு\nமனித இனம் எப்போது தோன்றியதோ அப்போதே அவன்கூட ஆசையும் தோன்றியது. ஆசை என்ற ஒன்று இல்லாவிட்டால் நிச்சயமாக அவன் நடமாடும் மரமாகத்தான் இருப்பான். உந்து சக்தியே ஆசைதானே அவனிடமிருக்கும் ஆசைகளில் மிகைத்து நிற்பது இரண்டு மட்டுமே ஒன்று பெண், அடுத்தது பொன் (இதில் பொருளும் அடங்கும்). பெண்ணை அடையவேண்டுமானால் பொருள் வேண்டும். அப்பொருள் பொன்னாக இருந்தால்... ஏன் இன்றுகூட பொன்னை வைத்துதானே ஒரு நாட்டின் நாணயம் மதிப்பீடப்படுகிறது.\nகுறுக்குவழி என்பது அவன் கூடப்பிறந்தது; சுலபமாக அடையவேண்டும் அது பெண்ணாக இருந்தாலும், பொன்னாக இருந்தாலும். பெண்ணை அடைய பொன் ஒரு ஆயுதம், ஆனால் பொன்னை அடைய.... அதில் பிறந்ததுதான் ‘ரசவாதம்’-الكيمياء(Alchamy) ; செம்பை பொன்னாக்கும் வித்தை. இது, பண்டை காலத்தில் வஞ்சகமில்லாமல் எல்லா நாடுகளிலும் பரவி இருந்தது. இதை யாரும் அல்லது எந்த நாடும் சொந்தம் கொண்டாடமுடியாது. ரசவாதத்தால் செம்பு பொன்னானதோ இல்லையோ இரசாயனம் பிறந்தது, பல்வேறு அமிலங்கள் கிடைத்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இரசவாதத்தை மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.\nபாரசீகத்தின் ரசவாதியாக இருந்து பின் இரசாயனத்தில் புரட்சி செய்த இரசாயனத்தின் தந்தை என பொதுவாக அழைக்கப்பட்டவர் ஒருவர் என்றால், அவர் “ஜாபிர் இப்னு ஹைய்யான்” ஆவார்.\nஅபு மூசா ஜாபிர் இப்னு ஹைய்யான் என்ற முழு பெயரைக் கொண்ட இவரை லத்தின் மொழியில் அறியப்படுவது Gaber. பாரசீகத்தின் தூஸ்(Tus) பகுதியில் 'அத்தர்' தயாரி��்பவரின் மகனாக கி.பி. 721ல் பிறந்தார். கூஃபா(kufa-Iraq)வில் இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களிடமும் யஜிதுடைய மகன் இளவரசர் காலிதிடமும் கல்வி பயின்றதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன, எனவே இளமைக் காலத்திலேயே தூஸிலிருந்து கூஃபா வந்திருக்கவேண்டும். இவரது பிறப்பைப் பற்றி தீர்மனமான முடிவு இல்லை. இவரை ‘அல் ஹரானி', 'சூஃபி’ எனவும் சிலரால் அழைக்கப்பட்டார். இளமைப் பருவத்தில் பர்மகி விஜிர்(Barmaki Vizir) என்று சொல்லப்படும் கலிஃபாவின் முதலமைச்சர்/மிக உயர் நிலை அதிகாரியுடைய அரவணைப்பில் மருந்துகள் தயாரிப்பில் பயிற்சி செய்துக்கொண்டிருந்தார். ஆனால் பர்மிகியின் வீழ்ச்சிக்கான காரணங்களில் இவரும் இருந்ததால் மரணம் (கி.பி 803)வரை கூஃபாவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். (He shared some of the effects of the downfall of the Barmakis and was placed under house arrest in Kufa, where he died in 803).\nஅல்-கீமியா(الكيمياء) என்ற அரபு மொழியில் வழங்கப்படும் இரசாயனம் பற்றிய சோதனைகள் பண்டைய அரபு மக்களிடையே வெகுவாக இருந்ததாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்னு ஹைய்யானின் தந்தை அத்தர் தயாரிப்பவராக இருந்ததால் இரசாயனத்தின் மீது ஆர்வம் இயற்கையாக ஏற்பட்டது என்று ஏற்றுக்கொண்டாலும் தன்னுடைய ஆசிரியர் இமாம் ஜஃபர் சாதிக் அவர்களிடமிருந்து இரசவாதத்தையும் இரசாயனத்தில் calcium, evaporation, distillation and crystallization முதல் அனைத்து இராசயன முறைகளையும் கற்றுக்கொண்டதாக அவரே குறிப்பிடுகிறார்.(When he used to talk about Chemistry, he would say \"my master Ja'far as-Sadiq taught me about calcium, evaporation, distillation and crystallization and everything I learned in Chemistry was from my master Ja'far as-Sadiq.\" Ibn Hayyan was deeply religious, and repeatedly emphasizes in his works that alchemy is possible only by subjugating oneself completely to the will of Allah and becoming a literal instrument of Allah on Earth, since the manipulation of reality is possible only for Allah.) எப்படியானாலும் இவருடைய பரிசோதனையில் கிடைத்த வெற்றி இன்றைய இரசாயனத்துக்கு அடிகோலியது. இவர் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட விரிவான ஆராய்ச்சி நூல்களில் 22 நூல்கள் இரசாயனத்தையும் இரசவாதத்தையும் பற்றியது.\n(குறிப்பு: நாம் பூரியான் ஃபாத்திஹா ஓத மட்டும் இமாம் ஜஃபர் சாதிக் அவர்களை வைத்துள்ளோம், அதில் விறகுவெட்டியார் கதை வேறு..\nபடிகமாக்கல்(Crystallization), காய்ச்சி வடித்தல்(Distillation), நீற்றுதல்(Calcination), தூய்மைப் படுத்தல்(Sublimation) பற்றிய இவரது தெளிவான விளக்கம் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டது. இதன் ஆராய்ச்சிக்காக பல்வேறு உபகரணங்களை உருவாக்கினார். இவரது சோதனைக்கூடம் பல நூற்றாண்டுகள்வரை அழிந்த நிலையில் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெள்ளீயம், காரீயம், இரும்பு(Tin, Lead, Iron) இவைகளுடன் சில இரசாயனங்களையும் சேர்த்து தங்கமாக மாற்றும் முறை நடைபெற்றதாகவும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கூஃபா நகரம் புனரமைப்பின் போது அவருடை சோதனைச் சாலைப் பகுதியில் ஏராளமான தங்கமும் வேறு சில நூதனமானப் பொருள்களும் (mystetious substances) கண்டெடுக்கப்பட்டதாக சில ஆய்வுகள் கூறுகின்றது.\nமுதன் முதலில் வடிகலன்(alembic) ஒன்றை உருவாக்கி தாதுக்கள் மற்றும் அமிலங்கள் ஆய்வில் சாதனைப் புரிந்தார். இரசவாதத்தில் நடத்திய சோதனைகள் அல்லது சாதனைகளுக்கப்பால் பெருமளவில் புதிய இரசாயனக் கலவைகளை உருவாக்கி, செயல்முறை இராசயனத்தை (applied chemistry) மேம்படுத்தினார். இது பயன்முறை அறிவியலுக்கு(applied science) வித்திட்டது. ஏறக்குறைய 19 வகையான மூலகங்களின் spcific weight கண்டறிந்து அதன் ரசாயன நிகழ்வுகளையும் விளக்கியுள்ளார். chemical processes such as distillation, crystillazation and sublimation.\nமுதன் முதலில் வினிகரை காய்ச்சி வடித்து அசிட்டிக் திரவம்(acetic acid) ஐ\nதயாரித்தார். காய்ச்சி வடித்து தூய்மைப் படுத்தும் முறையில் மூலிகையிலிருந்து அறுவை சிகிச்சைக்கான ஆல்கஹாலை உருவாக்கினார். மேலும் ஆல்கஹால் கொதிக்கும்போது வெளிவரும் ஆவி எரியும் தன்மையுடையது என்றறிந்தது, பின்னால் ஜக்கரியா ராஜி ethanol கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. கண்ணாடியால் செய்யப்பட்ட உபகரணங்களை அதிக அளவில்\nபல்வேறு உலோகங்கள், அலோகங்களை உருவாக்குதல், எஃகுவின் தன்மையை மேன்படுத்துதல்(alloying of steel), துணிகளுக்கு சாயமேற்றுதல், தோல் பதனிடுதல், நீர் புகாத் துணி உருவாக்குதல்(varnishing of water-proof cloth), கண்ணாடி தயாரித்தலில் மேங்கனீஸ் டைஆக்ஸைடை உபயோகித்தல், துரு ஏறாமல் தடுத்தல், தங்கத்தில் எழுத்துப் பதித்தல், வர்ணம் மற்றும் கிரீஸ்(paints and greases) தரம் கண்டறிதல் முதலானவைகள் இவரது சாதனைகள் வரிசையில் இடம்பெறுகின்றன. தவிர தங்கத்தை கரையச் செய்ய aqua regia என சொல்லப்படும் சொர்ணத்திரவம் ஒன்றை உருவாக்கினார். இவர் உருவாக்கிய வடிகலன்(alembic) காய்ச்சி வடித்தல்(distillation) முறையை சுலபப்படுத்தியது. மேலும் இவரது பரிசோதனைகள் தவறுகள் இல்லாத துல்லியமாக(accuracy) இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇயல்புகளை அடிப்படையாக(Based on properties) வைத்து பொருளின் உருவகை(substance) ஐ மூன்று வகைகளாக விவரிக்கிறார். முதலாவதாக ஸ்பிரிட் / சூடுபடுத்த���வதால் ஆவியாகும் வகை; இதில் கற்பூரம்(camphor), பாஷாணம்(arsenic), அமோனியம் குளோரைடு ஆகிய உள்ளிட்டவை. இரண்டாவதாக உலோகவகை: இதில் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகியவைகள் அடங்கும். மூன்றாவதாக பொடி(Powder)யாக மாற்றக்கூடிய எல்லாவகைக் கூட்டுப் பொருள்களும். தவிர அலோகம்(non metal) மற்றும் விரைவாக ஆவியாக்கூடிய பொருட்களையும்(volatile substances) பின்பு விவரிக்கிறார்.\nஇரசவாதி என அறியப்பட்டாலும் அவர் அதில் ஆர்வம் காட்டியதைக் காட்டிலும் அடிப்படை இரசாயன முறைகளையும், இரசாயனக் கலவையினால் ஏற்படும் பிரதிபலன்களையும் அறிவதில் தன்னை அர்பணித்ததால் இரசாயனத்துறையில் பரிணாமம் ஏற்பட இரசவாதம் ஆக்கமாக இருந்தது. இது வேறுபட்டப் பொருட்களின் தன்மை அதன் மாறாத விகிதாச்சாரம் இவைகளை கண்டறியும் தளமாக அமைந்தது.\nஇப்னு ஹய்யானின் பங்களிப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது nitric acid, hydrochloric acid, citric acid, tartaric acid இவைகளை தயாரிக்கும் முறையாகும், எனவே இவரை இரசாயனத்தின் தந்தை என அழைப்பது தகும் என்கிறார் Max Mayerhaff. ஜாபிர் இப்னு ஹைய்யானின் இரசாயன முறைகளை நேரடியாக ஐரோப்பிய ராஜ்யங்கள் எடுத்துக்கொண்டு வளர்ச்சியடைய செய்தன.\nஇப்னு ஹய்யான் இரசாயனமல்லாது, மருந்துக்கள்(medicines) பற்றியும்,\nஅரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கையில் சில மாற்றங்கள் செய்து “மீஜான்” (Book of Balance) என்ற நூலில் உஷ்ணம், குளிர்ச்சி, வறட்சி, ஈரம்(hotness, coldness, dryness, moistness) என இயற்கைத் தன்மையை நான்காகப் பிரித்து விளக்குகிறார். ஒவ்வொன்றும் அகம் புறம்(interior, exterior) என உள்ளது. அகம் 1:3:5:8 என்ற விகிதாச்சாரத்தில் உள்ளது. இது எப்போதும் 17 ஆல் கூட்டவோ அல்லது பெருக்கவோ முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளார். நான்கு பூதங்களான நெருப்பு, உஷ்ணமும் வறட்சியும் கொண்டது; நிலம், குளிர்ச்சியும் வறட்சியும் கொண்டது; நீர், குளிர்ச்சியும் ஈரமும் கொண்டது; காற்று, உஷ்ணமும் ஈரமும் கொண்டது என்கிறது அரிஸ்டாட்டிலின் பௌதீகம். இந்த நான்கு தன்மைகளில் இரண்டு அகமாகவும் மீதி இரண்டு புறமாகவும் உள்ளது என்கிறார் இப்னு ஜாபிர். உதாரணமாக காரீயம்(lead) குளிர்ச்சியும் உலர்வும் கொண்டது; பொன், உஷ்ணமும் ஈரமும் கொண்டது. (Aristotelian element was characterized by these qualities: fire was both hot and dry, earth cold and dry, water cold and moist, and air hot and moist. In metals two of these qualities were interior and two were exterior. For example, lead was cold and dry and gold was hot and moist.) இவ்வாறு, ஜாபிரின் கொள்கைப்படி வேறுபட்ட உலோகங்களின் தரத்த�� மாற்றியமைக்கமுடிகிறது.\nவானவியல் பற்றியும் ஆய்வுகள் நடத்தி நூற்கள் எழுதியுள்ளார். இவருடைய ''கித்தாப் அல் கீமியா''(Book of the Composition of Alchemy)வை ராபர்ட் செஸ்டர்(Robert of Chester) என்பவர் 1144 ம், 'கித்தாப் அல் சபயீன்'(Book of Seventy) ஐ Gerard of Cremona 1187 க்கு முன்பும் லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டு பின் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகள் வரை இரசாயன வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தது.\nஇப்னு ஜாபிரின் இரசவாத செய்முறை விளக்கம் இதோ:\nகுறிப்பிடத்தக்க பெரிய மனிதனுமல்ல; குறிப்பிட முடியாத சிறியமனிதனுமல்ல; இரண்டுக்குமிடையிலாடும் சாமானியனில் ஒருவன். முன்னுரை : http://hameedjaffer.blogspot.com/ 2009/08/blog-post.html mail:manjaijaffer@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://idhuthanunmai.blogspot.com/2008/03/20.html", "date_download": "2018-05-26T17:50:26Z", "digest": "sha1:2PLZPQJ6CSPXJNANDLWYJHUOKPAKNIDG", "length": 13291, "nlines": 131, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: 20 ஆயிரம் கிறித்துவர்கள் பேர் மதம் மாற முடிவு. \" கிறிஸ்தவ ஜாதி சனியன் \"ஜாதியை கைவிட மறுப்பு எறையூரில்", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\n20 ஆயிரம் கிறித்துவர்கள் பேர் மதம் மாற முடிவு. \" கிறிஸ்தவ ஜாதி சனியன் \"ஜாதியை கைவிட மறுப்பு எறையூரில்\n\" கிறிஸ்தவ ஜாதி சனியன்\".\nஉளுந்தூர்பேட்டை, மார்ச் 27- விழுப்புரம் மாவட்டத்தில் எறையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களுக்கு தனிப்பங்கு கொடுக்காவிடில் இங்கு வசிக்கும் சுமார் 20 ஆயிரம் வன்னிய கிறித்துவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மதத்துக்கு மாறுவது என முடிவு செய்துள்ளனர்.\nஉளுந்தூர்பேட்டை வட்டம், எறையூரில் ஊராட்சி மன்றத் தலைவர், முன்னாள் தலைவர்கள், மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: எறையூரில் நீண்டகாலமாக இருந்து வரும் நடைமுறையை அழித்து கிறித்துவ வன்னியர்களின் உணர��வுகளை குழி தோண்டி புதைத்ததற்கும், நடந்து முடிந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும் எறையூர் குருக்களும், ஆயரும் எடுத்த முடிவுகளே காரணம்.\nபொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஆயர் எடுத்த முடிவுகள், வருங்காலத்தில் கிறித்துவ மதத்துக்குள் அரசியலையும், சாதியையும் கொண்டு வருவதுடன் பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும் என்பதால் தாழ்த்தப் பட்ட கிறித்துவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் தனிப் பங்கு கொடுக்க வேண்டும்.\nதனிப் பங்கு கொடுக்காவிடில் எறையூரில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் வன்னிய கிறித்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மதத்துக்கு மாறுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.எறையூரில் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் ஒரு சார்பாக நடத்தப்படுவதைக் கண்டித்து அவர்கள் தனியாக ஒரு தேவாலத்தை கட்டிக் கொண்டனர்.\nஅதில் ஒரு பாதிரியார் வந்து வழிபாடுகளை நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது நடந்த தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இருவர் இறந்தனர்.\nஇனி எல்லோரும் பொது வான பாதையையே பயன் படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களைத் தனிப் பாதையில் செல்லுமாறு சொல்லக் கூடாது என்றும் கடந்த வார பேராயர் அந்தோணி ஆனந்தராயர் கூறினார்.மேலும் வன்னிய கிறித்து வர்களுக்கும், தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களுக்கும் தனித் தனியே கோயில் கட்ட முடியாது என்றும் எல்லா கிறித்தவர்களுக்கும் பொதுவானது தான் தேவாலயம் என்றும் அவர் கூறினார்.இதற்கிடையில் இரு தினங்களுக்கு முன்பு இறந்த தாழ்த் தப்பட்ட கிறித்துவப் பெண் ணின் இறுதி ஊர்வலம் பொதுப் பாதை வழியாக அமைதியாகச் சென்றது.\nகண்டனம் தம் மாறினாலும் சாதியத்தை கைவிட மறுக்கும் வன்னிய கிறித்துவர்கள் வேறு மதத்துக்குச் செல்வதைப்பற்றி கிறித்துவ மதத் தலைவர்கள் கவலைப்படக் கூடாது என்று இந்தியக் குடியரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் செ.கு. தமிழரசன் கூறியுள்ளார்.\nபைபிளில்- பெண்களின் இழி நிலை .என்ன கொடுமை.\nபைபிளின் 20,000 to 50,000பிழைகள். சில பகுதிகள் உண்மையல்ல ஆதலால் பைபிளின் மீது ஆணையாக சத்தியம் கூடாது.> கத்தோலிக்க திருச்சபை.\nபைபிளின் வகைகள்-- பைபிளில் அக்கிரமஙகள் ஆபாச, காம அபத்தஙகள் ஒழுக்க எதிர்மறைகள், பெண் இழிவு\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:\n\" கிறிஸ்தவ ஜாதி சனியன்\" . இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி\nஇந்துத்துவா - இந்து மதம் மாறினாலும் இந்துக் கோயிலுக்குள் செல்ல அனுமதி உண்டா குப்பையில் போக வேண்டியது எது\nமற்ற பதிவுகளுக்கு:- சிந்திக்க உண்மைகள்\nLabels: இந்து, கிறிஸ்தவம், பைபிள், ஜாதி\nபாஸ்வேர்டு திருடும் பார்ப்பன தீவிரவாதிகள் \nஏசுவைக் கொல்லும்போது அவர்அணிந்திருந்த துணி.\n \"வீடு பற்றியெறியும் போது ...\nநாம் வீதி மன்றங்களுக்குச் சென்று போராடினால்தான் நீ...\n20 ஆயிரம் கிறித்துவர்கள் பேர் மதம் மாற முடிவு. \" க...\nகிறித்துவ, இசுலாமியப் பிள்ளைகளுக்கு விபூதி நாமம் \nமோடியைத் தூக்கிப் பிடிக்கும் தந்திரம்\nமோ(ச)டி அரசுக்கு உச்சநீதிமன்றம் மொத்து\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhuthanunmai.blogspot.com/2008/11/blog-post_18.html", "date_download": "2018-05-26T17:49:49Z", "digest": "sha1:I4NURLZX32ZJYE5TOGY4EJK5E5HK2AXT", "length": 25419, "nlines": 171, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: இந்துத்துவா கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\nஇந்துத்துவா கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.\nஇந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை நெறிதான் என்று பதவுரை - பொழிப்புரை செய்து கொண்டவர்களின் அந்தரங்கம் வன்முறைதான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.\nஇந்துத்துவா பேசும் பாரதிய ஜனதா, சங் பரிவார்க் கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. .\nமாலேகான் குண்டுவெடிப்பு இதனை பட்டாங்கமாக அறிவித்துவிட்டது. சாமியார்களும், சங்கராச்சாரிகளும், இராணுவ அதிகாரிகளும் இந்தக் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ளனர் ��ன்கிற ஆதாரம் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டேயிருக்கிறது.\nஇப்பொழுது இன்னொரு கூடுதல் தகவல்: காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் எஸ்.கே. சின்காவுக்கும் மிகப்பெரிய அளவில் இதில் தொடர்பு உண்டு என்று ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் முப்தி முகம்மது சையத் மற்றும் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் கூறியுள்ளனர்.\nஇந்த எஸ்.கே. சின்கா யார் என்றால், இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியாவார்.\nஇராணுவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதிலிருந்தே இராணுவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது என்பது வெளிப்படை.\nஒருமுனையைத் தொட்டு பதம் பார்த்தவுடன் - அதன் வழியாக பல சங்கதிகள், திடுக்கிடும், அதிர்ச்சியூட்டும் இரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தலை நீட்டுகின்றன.\nபாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தங்களின் ஆள்களைப் பல இடங்களிலும் திணித்து இருக்கின்றது.\nவெளிநாட்டுத் தூதுவர் அலுவலகங்களிலிருந்து அய்.நா.வரை சங் பரிவார்ப் பேர்வழிகளை அவர்கள் திணித்திருக்கின்றனர். இராணுவத்திலேயே ஊடுருவச் செய்து இருக்கின்றனர் என்றால், இந்தப் படுபாதகர்கள் என்னதான் செய்யத் துணியமாட்டார்கள்\nவிஷயம் முற்றிவிட்டது; வீதிக்கு வந்துவிட்டது என்றவுடன், வேறு வழியில்லாமல் தங்கள் ஆள்களைக் காப்பாற்றவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் களத்தில் இறங்கி யிருக்கின்றனர்.\nகுற்றவாளிகளுக்காக பா.ஜ.க. போராடும் என்று அக்கட்சி யின் தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். அதேபோல, விசுவ இந்துபரிசத்தின் தலைவர் அசோக்சிங்காலும் தொடை தட்டுகிறார்.\nஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனும் தன் பங்குக்குக் குரல் கொடுக்கிறார்.\nஅவர் ஒருபடி மேலே சென்று இந்துப் பயங்கரவாதம் என்று பேசுவதே தவறு என்றும், இந்து என்றால் சகிப்புத் தன்மை என்று பொருள் என்றும் பாஷ்யம் செய்துள்ளார்.\nஇந்த அலறல்களுக்கெல்லாம் காரணம் தெரிந்த ஒன்றே இவர்களின் குற்றங்கள், வன்முறை நடவடிக்கைகள் அம்பல மாகிவிட்ட நிலையில், தங்களை எந்த வழியிலும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்கிற நெருக்கடியும், நிர்ப்பந்தமும் இந்தக் கும்பலுக்கு ஏற்பட்டுவிட்டன என்பதுதான் யதார்த்தமும், உண்மையுமாகும்.\nசட்டம் தன் கடமையைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும். சங்பரிவார்க் கும்பலின் போராட்டத்துக்கு அஞ்சியோ, அச்சுறுத்தலுக்குப் பயந்தோ சட்டம் தன் கடமையைச் செய்வதில் கிஞ்சிற்றும் பின்வாங்கவே கூடாது.\nபல நாள் திருடன் இப்பொழுது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளான். இந்தச் சந்தர்ப்பத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் நழுவ விட்டுவிடக்கூடாது.\n1992 டிசம்பர் 6 இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாத நிலை இருக்கிறதே அந்த நிலை மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் ஏற்பட்டுவிடக் கூடாது.\nவிழி பிதுங்கி நிற்கும் பா.ஜ.க.வும், அதன் பரிவாரங்களும் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட நிலையில், இது அரசியல் சதி என்று பினாத்த ஆரம்பித்துவிட்டனர். பயம் அவர்களை உலுக்கிக் கொண்டு இருக்கிறது. தேர்தல் நடைபெறவிருக்கும் ஒரு காலகட்டத்தில் மக்கள்முன் அம்பலப்படுத்தப்பட்டு விட்டோமே என்கிற தேர்தல் நடுக்க ஜூரமும் சேர்ந்து அவர்களை வாட்டி வதைக்கிறது.\nஅதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் குற்றவாளிகள்மீது வழக்குகளை சரியான முறையில் பதிவு செய்து, சட்டத்தின் தண்டனையைப் பெற்றுத்தரவேண்டியது ஒரு ஆட்சியின் அடிப்படைக் கடமையாகும்.\nவெகுமக்கள் துணையும் இதற்கு உண்டு அரசு இயந்திரம் முடுக்கிவிடப் படட்டும்\nமாலேகான் குண்டு வெடிப்பு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சின்காவுக்குத் தொடர்பு\nசிறீநகர், நவ. 18- மாலேகான் குண்டு வெடிப்பில் காஷ்மீர் முன்னாள் ஆளுநர் எஸ்.கே.சின்காவுக்கும் தொடர்பு இருப்பதாக பரூக் அப்துல்லா புகார் கூறியிருக்கிறார்.\nமராட்டிய மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக ராணுவ தளபதி புரோகித், சாமியார்கள் தயானந்த பாண்டே, பிரக்யா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில் சாமியார் தயானந்தே பாண்டேவுக்கும் முன்னாள் ஆளுனர் எஸ்.கே.சின்காவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சையது கூறும்போது, எஸ்.கே. சின்கா காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது சாமியார் தயானந்த பாண்டே ஜம்மு வந்தார். அப்போது அவர் ஜம்முவில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார் என்று புகார் கூறினார்.\nஆனால் இதை எஸ்.கே.சின்கா மறுத்துள்ளார். எனக்கு பாண்டே யார் என்றே தெரியாது. அவர் ஆளுநர் மாளிகையில் தங்கவில்லை. இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார்.\nஇதுபற்றி முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியதாவது:\nதயானந்த பாண்டேக்கும், எஸ்.கே.சின்காவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. எஸ்.கே.சின்கா ராணுவ அதிகாரியாக இருந்தவர். ராணுவ அதிகாரிகள் தான் மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டு உள்ளனர். ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து அவர்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. எனவே எஸ்.கே. சின்காவுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம். - இவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nஇந்துப் பயங்கரவாதம்: கைது செய்யப்பட்டவர்களுக்கு காவல் நீட்டிப்பு\nகுற்றவாளிகளின் மனுக்கள் மீது 29 ஆம் தேதி விசாரணை\nநாசிக், நவ. 18- மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் ஈடு பட்டுக் கைதான 8 பேர்களும் இம்மாதம் 29 ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கப்பட வேண்டுமென நாசிக் நீதிமன் றம் உத்தரவு பிறப்பித்தது.\nதங்கள் உறவினர்களைச் சந்திக்க வேண்டும் என்பது போன்ற வழக்கமான பிரச் சினைகளை எழுப்பி அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது 29 ஆம் தேதி விசாரணை நடை பெறும் என நீதிபதி அறிவித்தார்.\nசாத்வி பிரக்யாசிங் தாக்கூர் நீதிமன்றத்திற்கு வந்த போது உற்சாகமாகக் காணப்பட்டு, தன் தங்கையையும் மற்ற உற வினர்களையும் பார்த்துச் சிரித்தார். எல்லாக் குற்றவாளி களையும் மொடஸ்ஸா குண்டு வெடிப்புச் சதித் தொடர்பாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என குஜராத் மாநில அரசு கோரியுள்ளது.\nகைது செய்யப்பட்ட பான்டே சங்கராச்சார்யாவுக் கும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் எஸ்.கே.சின்காவுக்கும் 2007 ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் தொடர்பு பற்றி காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முப்டி முகமது சயீத் குறிப்பிட்டு இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதே குற்றச் சாட்டை முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவும் கூறியுள்ளார். ஆளுநராக இருந்த சின்கா ஓய்வு பெற்ற போர்ப் படை அதிகாரி. கைது செய்யப் பட்ட சங்கராச்சார்யா ராணு வப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுற்றம் சாற்றப்பட்டவர்க ளுக்குச் சாதகமாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். கைது செய்யப்பட���ட இருவர் காவி உடை அணிந்தவர்கள் என்ற காரணத்திற்காக சன்னியாசிகளைக் கூட்டிக் கூட்டம் நடத்துகிறார்.\nராஜ்நாத்சிங் கேட்பது போல பொடா சட்டம் இருக்குமே யானால் ராஜ்நாத் சிங் இந் நேரம் சிறையில் இருப்பார் என்று காங்கிரசு செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.\nசதிகாரர்களுக்கு உதவிட நிதி வசூல் செய்து வருகின்றனர் சங் பரிவாரத்தினர்.\nLabels: ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, சாமியார், பா.ஜ.க.\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்ப...\nதுக்ளக், தினமலர், பார்ப்பன பத்திரிக்கைகளில் வரக்கூ...\nஅலறும் இந்துத்வ வெறிக் கட்சிகள். வண்டவாளங்கள் தண்ட...\nஇந்துமதம் சகிப்புத் தன்மை கொண்டதா\nஇந்துத்துவா கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது...\nஇந்து சாமியார்களைச் சிக்க வைக்க சோனியா காந்தியின் ...\nஆயிரத்தில் ஒருவன்- கைதான புரோகித் இந்து பயங்கரவாதி...\nயோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீ...\nமிருகங்களைப் புணர வேண்டும் என்கிற கேவலமான சிந்தனைய...\nதினமலர் கூட்டத்தின் தீராத கொலைவெறி- கிளிநொச்சியில்...\nஅவாள் விரிக்கும் நடை பாவாடை\nஒரு இந்தியரே அமெரிக்க அதிபராக பாரக் ஹூசேன் ஒபாமாவை...\nபணம் சம்பாதிக்கும் இலகு வழி. பேய் விரட்ட இலகு முறை...\nஇந்துத்வ வெறியர்களின் வெடிகுண்டுக் கலாச்சாரம்.\nசங் பரிவார் கும்பலின் தகிடு தத்தம்\nபாரதீய ஜனதா கட்சிக்கு சிக்கல் வரும்போதெல்லாம் குண்...\nகுரோர்பதி ஜோசியர்கள். படிக்காமல் கோடீஸ்வரனாக வேண்ட...\nவெட்ட வெளிச்சமாகும் ஜோதிடப் புரட்டு. கம்ப்யூட்டர் ...\nபார்ப்பனர்கள் அர்த்தமும் வேறுதான் - அகராதியும் வேற...\nஎந்த மசூதியை இடிப்பது-எந்த சர்ச்சுக்குத் தீ வைப்பத...\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2017/10/blog-post_17.html", "date_download": "2018-05-26T17:22:02Z", "digest": "sha1:BI6C5YMWCULBM5KIRY3GJNPZ63FTNBMK", "length": 31752, "nlines": 521, "source_domain": "pettagum.blogspot.com", "title": "பச்சைப் பயறு கார தோசை! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nபச்சைப் பயறு கார தோசை\nபச்சைப் பயறு கார தோசை தேவையானவை : பச்சைப் பயறு - ஒரு கப், பச்சரிசி - 2 கப், காய்ந்த மிளகாய் - 7, மல்லி (தனியா), சோம்பு, மிளகு, சீரகம் -...\nஅடை வகைகள்., சமையல் குறிப்புகள்-சைவம்\nபச்சைப் பயறு கார தோசை\nதேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், பச்சரிசி - 2 கப், காய்ந்த மிளகாய் - 7, மல்லி (தனியா), சோம்பு, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 4 பல் நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: பச்சைப் பயறை 6 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இவற்றுடன் பூண்டு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), சோம்பு, மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, வெங்காயத்தை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும்.\nகுறிப்பு: கடலை எண்ணெய் ஊற்றி தோசை செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nவாரத்திற்கு 2 முறை முகத்திற்கு மூலிகை நீராவியை பிட...\nவாய்க்கு ருசியான, உடலுக்கு நன்மை அளிக்கும் ‘மிளகா...\nசாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உதவும் இஞ்சி உருண்ட...\nஈஸியாகச் செய்யக்கூடிய மிக்ஸர் ஏதாவது உண்டா\nஎண்ணெய் குடிக்காத வடை செய்வது எப்படி\nநல்ல அழகான முடியை பெற்று கொள்ள வேண்டுமா அப்போ தயிர...\nசாட்டூ... பானம் இது உடல் பலத்தை அதிகரிக்கும்\nபச்சைப் பயறு கார தோசை\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பய���ற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூல���கை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புக��்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ர��� கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/03/1017-3.html", "date_download": "2018-05-26T17:19:37Z", "digest": "sha1:HW3ZAEAKGO4MDBOKWF56X3AHVJMALJYO", "length": 35697, "nlines": 747, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1017. தினமணிக் கவிதைகள் -3", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 21 மார்ச், 2018\n1017. தினமணிக் கவிதைகள் -3\nபுதுமைப் பொங்கல் (11) முதல் ஏழ்மையின் எதிர்பார்ப்பு (15 ) வரை\n. . தொல்லை களைதல் முறையன்றோ\n. . எரித்து மகிழ்வோம் போகியன்று;\n. . எல்லோன் அறத்தைக் கும்பிட்டே\n. . புதுமைப் பொங்கல் படைத்திடுவோம் \n. . பண்பாம் அன்புப் பால்சேர்த்து\n. . வாழ்க்கைப் பானை தனிலிடுவோம்\n. . மொழியில் ஆர்வத் திராட்சையிட்டுப்\n. . பொருந்தாப் பழமை தவிர்த்திடுவோம்\n12. தொலைந்து போன கடிதம்\nபாரதி அகத்தியருக்கு எழுதிய மடல்:\n. . இலங்கை ஆண்ட மன்னனை\n. . இங்கென் ஓலை காண்கவே\nசேமம் கேட்டு வணங்குகிறேன் – ஓர்\n. . சிறிய உதவி வேண்டுகிறேன்\nநாமம் எனக்குச் சுப்பய்யா – இங்கு\n. . நானோர் எளிய மாணாக்கன்\nசங்கத் தமிழைப் போற்றுகின்றார் -- இங்கே\n. . சாமி நாத அய்யரென்பார்\n. . புதிய நூல்கள் கற்றிடவே\nதொல்காப் பியமெனும் சொல்லார் நிதியும்\nதெட்பம் கொண்ட எட்டுத் தொகையும்\nவித்தகம் உடைய பத்துப் பாட்டும்\nகீழ்க்க ணக்குச்சொல் வாழ்க்கை நீதியும்\nஇலக்கியக் கடலென என்முன் விரியுதே\nஎஞ்சிய வாழ்வினில் எப்படிப் பருகுவேன்\nகடல்நீர் முழுதும் கையிலே ஏந்திக்\nகுடித்து முடித்த கும்ப முனியே\nமுன்விரி நூற்கடல் மொண்டு குடித்திடும்\nவித்தை ஒன்றை விரைவில் சொல்லுக\nஉம்மையே நம்பினேன், உதவி புரிவீரே\nநேசர் போல்நு ழைந்து நாட்டில்\n. . நின்று போன ஆட்சியைப்\nபூச லின்றி அன்பு வழியில்\n. . போக வைத்த புண்ணியர்;\nதேச மென்சு வாச மென்று\n. . சேவை செய்த தியாகிநற்\nசீலர் காந்தி அண்ணல் முன்பென்\n. . சென்னி என்றும் தாழுமே (1)\nஇந்தி யாவின் விடுத லைக்கு,\n. . இம்மை வாழ்வை ஈந்தவர்;\nஎந்த சமய மென்றில் லாமல்\n. . இறையின் உண்மை ஏற்றவர்;\nசிந்தை முழுதும் வாய்மை என்ற\n. . செஞ்சொல் தீபம் கொண்டவர்;\nசீலர் காந்தி அண்ணல் முன்பென்\n. . சென்னி என்றும் தாழுமே (2)\nஎள்ளி நின்ற ஆங்கி லேயர்\n. . இதயம் நிற்க வைத்தவர்;\nவெள்ளை யான புன்சி ரிப்பு\n. . மிளிரும் வதன சந்திரர்;\nதெள்ளு தமிழின் வள்ளு வத்தின்\n. . தெட்பம் நன்க றிந்தவர் ;\nசீலர் காந்தி அண்ணல் முன்பென்\n. . சென்னி என்றும் தாழுமே (3)\n14. காதல் எனும் ஒருவழிப் பாதை\nகாதலர் நாளும்பி றந்ததடி -- நம்\n. . கண்ணியம் பண்பாடி றந்ததடி\nமேதினி போகுமிப் பாதைதனை, -- பார்த்து\n. . வெட்கியே வானம் சிவக்குமடி\nஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு, --அது\n. . அன்றாட வாழ்விலோர் அங்கமடி\nவேண்டாப் பொருள்களை அங்காடிகள் -- சேர்ந்து\n. . விற்கவே செய்திடும் சூழ்ச்சியடி\nநேர்மை இலாதது காதலன்று -- வெறும்\n. . நேரம் கழிப்பது காதலன்று \nஈர்க்கும் உடையும், உடற்பசியும் -- பருவ\n. . ஏக்க விளைவுகள் காதலன்று \nகொச்சைப் படுத்துதல் காதலன்று -- பூங்காக்\n. . கொட்டம் அடிப்பது காதலன்று \nஇச்சை உணர்வைப் புனிதஞ்செய்து -- பின்\n. . ஈருயிர்ச் சங்கமம் காதலடி \nகாதல் ஒருவழிப் பாதையடி – அதில்\n. . கடுகும் சுயநலம் இல்லையடி \nகோதில்லா அன்பதன் ரூபமடி – அதைக்\n. . கொடுப்பதே உண்மையில் காதலடி\nஎன்னை நம்பி வந்த மனைவி\n. . ஏக்கத் துடனே பார்க்கிறாள்\nசின்னஞ் சிறிய பெண்ணும் பசியில்\n. . தேம்பித் தேம்பி அழுகிறாள் (1)\nமேட்டுக் குடியின் சொகுசு வாழ்வின்\n. . மேலே ஆசை எனக்கிலை\nவீட்டுப் பசியை விரைவில் போக்கும்\n. . வேலை கிட்டின் போதுமே\nஉண்ண உணவும் இருக்க இடமும்\n. . உடுக்க உடையும் வேணுமே\nபண்ணும் வேலை நேர்மை யான\n. . பாதை போக வேணுமே (3)\nபள்ளிக் கூடம் பெண்ணை அனுப்பப்\n. . பணத்தைச் சேர்க்க முடியணும்\nமெள்ள என்றன் மனைவி யார்க்கும்\n. . வேலை ஒன்று கிட்டணும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1022. ஜவகர்லால் நேரு -2\n1021 தாகூர் - 3\n1019. சங்கீத சங்கதிகள் - 149\n1018. பாடலும் படமும் - 29\n1017. தினமணிக் கவிதைகள் -3\n1013. விக்கிரமன் - 4\n1012. சங்கீத சங்கதிகள் - 148\n1010. ஐன்ஸ்டைன் - 1\n1009. கண்ணதாசன் - 4\n1008. பாடலும��� படமும் - 28\n1007. சத்தியமூர்த்தி - 3\n1005. சங்கீத சங்கதிகள் - 147\n1004. லக்ஷ்மி - 5\n1001. சித்திரக் கவிகள் - 1\n1000. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -1\n999. கொத்தமங்கலம் சுப்பு - 24\n998. சங்கீத சங்கதிகள் - 147\n997. பதிவுகளின் தொகுப்பு : 801 - 900\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n22. \"வளருதே தீ\" கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 48 -இல் எழுதிய 22-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் ...\nசென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் ’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmughapriyan.blogspot.com/2009/01/blog-post_05.html", "date_download": "2018-05-26T17:38:23Z", "digest": "sha1:DDM6EAEBGXUP3VLODUQKBOTUKXLJYXTS", "length": 7039, "nlines": 133, "source_domain": "shanmughapriyan.blogspot.com", "title": "ஷண்முகப்ரியனின் 'படித்துறை': ஒரு குழ்ந்தையின் குற்றப் பத்திரிக்கை", "raw_content": "\nமனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...\nதிங்கள், ஜனவரி 05, 2009\nஒரு குழ்ந்தையின் குற்றப் பத்திரிக்கை\nதனது தோல்விகளை எல்லாம் தினமும்\nஎனது தோள்களுக்கு மாற்றி இலைப்பாரும் சுயநலமி.\nநித்தமும எனது விளையாட்டுப் பொம்மைகளை உடைத்தெறியும் வன்முறையாளன்.\nஅவனது ஆண்மைக்கு நான் சாட்சி.\nஅன்பு என்னும் அவனது வேஷத்துக்காக எழுதப் பட்ட காட்சி.\nசோறு போட்டு அதில் என்\nஅவனது முரட்டுக் கரங்களின் கிறுக்கல் நான் .\nஇவர்கள் கும்பிடும் சாமிகளால் என்னைச் சிறை வைத்திருக்கிறார்கள்.\nபள்ளிக்கூடச் சமாதிகளில் புத்தகங்களின் சிதை அடுக்கி\nநான் ஒரு குழ்ந்தை அல்ல-இப்படி சாகடிக்கப் பட்ட\nPosted by ஷண்முகப்ரியன் at பிற்பகல் 7:08\nராஜ நடராஜன் 29 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 7:45\nசில புத்திக்கு எட்டாத எழுத்துக்கள்.எனவே வந்தேன் மட்டும் சொல்லி விட்டுப் போகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாயும் ,ஒரு சன்யாசியும்..\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..5\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..4\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..3\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..2\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..1\nஒரே பதில் ..ஆனால் ஒரு கோடிக் கேளவிகள்\nஒரு ஆவணப் படம் கலைப் படமாக..\nஒரு குழ்ந்தையின் குற்றப் பத்திரிக்கை\nநதியில் கால் நனைந்த போது..\nபெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2012/04/", "date_download": "2018-05-26T17:32:21Z", "digest": "sha1:N7WENRMKAYXTAGUOY4XSQTPQNNV2M5F5", "length": 28975, "nlines": 294, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header April 2012 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nசமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்​பு : முஸ்லிம்களி​ன் கவனத்திற்கு ……\nஇந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சார்ந்த மர்ஹீம் சுலைமான் அவர்களுடைய மகளும் மர்ஹீம் அவுலியா முகமது அவர்களுடைய மனைவிய...\nதமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்று சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தை பயிற்றுவிக்கும் மதரசாக்கள...\nயாரைப்பார்த்தாலும் விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். மருத்துவர்களிடம் போனாலும் \"நல்ல விட்டமின் மாத்திரைகள் எழுதிக் கொடுங்கள்.&...\n1. நான் மிகப்பெரிய பணக்காரன் எனக்கு ஏறக்குறைய ஏக்கர் கணக்கில் நிலம் புலன்கள் உள்ளது. ஆகவே எனக்கு “ மரணம் ” வரவே வராது எனச் ச...\nதவறுதலாக மற்றவர் பாஸ்போட்டில் பயணித்த பொறியாளருக்கு சிறை \nஷார்ஜாவில் இருந்து சென்னை திரும்பக் கருதிய பொறியாளரின் கடவுச் சீட்டை ஷார்ஜா நிறுவனம் மாற்றிக் கொடுத்ததால் சென்னை குடியுரிமை அதிகாரிகள் அவரை...\nபள்ளிவாசல் தகர்ப்பு இலங்கையில் மற்றொரு இனவாத யுத்தத்துக்கு வித்திடப்படுகிறதா\nதம்புள்ளை: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) இலங்கையின் தம்புள்ளை மாநகரில் புத்த பிக்குகள் தலைமையில் 2000 பௌத்தர்கள் அணி திரண்டு பேரணியொன்றில...\n இன்றைக்கு அனைத்து வீடுகளிலும் ஃப்ரிட்ஜ் என்பது அவசியமானதாகிவிட்டது. ஆனால் அதை பராமரிக்கும் விதம்தான் பெரும்பாலோனோர...\nமேலத்தெரு மதுக்கூரா வீட்டு சாகுல் ஹமீது, ஜமால் முஹமது மற்றும் ஜாஹிர் உசேன் ஆகியோரின் மருமகளும், ஹபிபுனீஸா - ஜெஹபர் அலி (சேதுபாவாசத்திரம்) ஆ...\n5 பவுன் நகையை சுட்ட காகம்\nபாட்டியிடம் வடை சுட்ட காகம் போய் இன்று நகை சுட்ட காகம் காலத்தின் மாற்றத்திர்க்கு இதுவும் ஒரு எடுது காட்டு நாம் சிறு பிள்ளையாக இருக்கும் ப...\nஇந்திய எம்.பி.க்கள் குழுவிடம் முகாம் தமிழர்கள் சரமாரி புகார்\nவவுனியா முகாம்களில் உள்ள தமிழர்களை இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இன்று சந்தித்தபோது, தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததோடு, பாதுகாப்பற்ற ...\nசொத்து குவிப்பு வழக்கு: ஜெ-சசி புதிய மனு தாக்கல்\nபெங்களூர்: அரசுத் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தரப்பட வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆவணங்களை படித்துப் பார்க்கவ...\nகுறிப்பிட்ட சின்னம் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nடெல்லி: எந்தக் கட்சியும் தங்களுக்கு இந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை...\nகிங்டம் டவர் - ஜெத்தா, உலகின் உயரமான கட்டிடம்\nதற்சமயம் உலகின் உயரமான கட்டிடமாக விளங்குவது துபாயிலுள்ள புர்ஜ் கலீஃப கட்டிடமாகும். சுமார் 830 மீட்டர் உயரமுடைய இக்கட்டிடத்தை விடவும் குறைந்...\nபெண்கல்விக்கு எதிராக 150 பள்ளி குழந்தைகளுக்கு விஷம்\nகுண்டுஸ் : பெண் குழந்தைகள் கல்வி கற்பதை தடுப்பதற்காக பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததால் அதை கு...\nதிருமணப் பதிவுச் சட்டம்: முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு...\nமத, இனப் பாகுபாடின்றி அனைத்துத் திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வா...\nஅதிரை சித்தீக் பள்ளி - கள ஆய்வு\nசமீபத்தில் அதிரையில் பரபரப்பை ஏற்படுத்திய புதுமனைத்தெரு சித்தீக் பள்ளி பக்கச் சுவர் இடிக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் கட்டியெழுப்பட்டது என...\nஅதிரையில் கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் இன்ஷா அல்லாஹ் , அதிரை தாருத் தவ்ஹீத் [ADT] ஏற்பாட்டில் அதிரையி...\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/09/blog-post_16.html", "date_download": "2018-05-26T17:39:09Z", "digest": "sha1:BUS3AHZFPCMPYL7TWT7TLHLZ3TLOBP5J", "length": 2149, "nlines": 45, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஎனது வாழ்க்கையின் ரகசியம் மூன்று.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/03/22/", "date_download": "2018-05-26T17:34:43Z", "digest": "sha1:N3CDPURTRTC7IB3JKSLRTE7OJMQ3KFZG", "length": 54398, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "22 | மார்ச் | 2015 |", "raw_content": "\nநாள்: மார்ச் 22, 2015\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 50\nபகுதி 11 : முதற்தூது – 2\nஅஸ்தினபுரியின் நுழைவாயிலை படகிலிருந்தபடியே சாத்ய���ி பார்த்தான். அது நீரிலாடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதற்கப்பால் மெல்லிய காலையொளி வானில் பரந்திருந்தமையால் தெளிவாக அதன் வடிவம் தெரிந்தது. கிருஷ்ணன் பாய்மரக்கயிற்றை பிடித்துக்கொண்டு கரையை நோக்கி நின்றான். சாத்யகி அவனருகே வந்து நின்று “அதுதான் அஸ்தினபுரியா” என்றான். “இல்லை, நகரத்திற்கு மேலும் மூன்றுநாழிகைநேரம் சாலைவழியாக செல்லவேண்டும்” என்றான் கிருஷ்ணன்.\nசாத்யகி “பெரிய தோரணவாயிலாகத்தான் கட்டப்பட்டபோது கருதப்பட்டிருக்கும்” என்றான். கிருஷ்ணன் “ஆம், மாமன்னர் குருவால் மரத்தால் அமைக்கப்பட்டது அது. பின்னர் பிரதீபரால் கல்லில் சமைக்கப்பட்டது. அமுதவாயில் என அதை சூதர்கள் சொல்வதுண்டு” என்றான். அந்தப்பெருவாயிலின் முகப்பிலிருந்த அமுதகலசத்தை சாத்யகி அப்போதுதான் பார்த்தான். ஒரேகணத்தில் கேட்டிருந்த அத்தனை கதைகளும் நினைவிலெழும் பேருவகையை அடைந்தான்.\nபடகுத்துறை புதிதாக விரிவாக்கப்பட்டிருந்தது. மரத்திற்கு மாற்றாக கற்களை செதுக்கி அடுக்கி கட்டப்பட்டிருந்த துறைமேடையில் படகுகளின் விசை தாங்கும் சுருள்மூங்கில்கள் செறிந்திருந்தன. அங்கு பன்னிரு படகுகள் பாய்சுருக்கி நின்றிருந்தன. அவற்றில் பலவற்றில் பீதர்நாட்டு பளிங்குக்கல விளக்குகள் அப்போதும் அணைக்கப்படவில்லை. நான்கு படகுகளில் இருந்து சுமைகள் இறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இருபக்கமும் பொதிசுமந்த அத்திரிகள் நடைபாலம் வழியாக இறங்கி பண்டகசாலைக்குச்செல்லும் கற்சாலைகளில் குளம்புகள் ஒலிக்க நிரையாக சென்றன. அவற்றை ஓட்டிச்செல்லும் ஏவலர் குரல்களுடன் வணிகர்களின் குரல்கள் கலந்து ஒலித்தன.\nகாவல்மாடங்களிலும் பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. கிருஷ்ணனின் படகுகளைக் கண்டதும் துறைமுகத்தின் தென்முனைக் காவல்மாடத்தில் இருந்து கொடியசைந்தது. தொடர்ந்து மும்முறை கொம்பு பிளிறியது. முதல்படகு கொடியசைத்து மும்முறை கொம்பூதியதும் படகுத்துறைநோக்கி உள்ளிருந்து வினைவலர் வருவது தெரிந்தது. தோளில் சரியும் மேலாடை என பாய்கள் சுருங்கி கீழிறங்க முதல் காவல்படகு மெல்ல நெருங்கி சுருள்மூங்கில்களில் முட்டி மெல்ல அதிர்ந்து நின்றது. அதன் வடங்களை இழுத்துக்கட்டி அசைவழியச்செய்தனர். அதிலிருந்து துவாரகையின் காவலர்கள் இறங்கி துறைமேடையில் பரவினர���.\nதுறைமேடையில் வழக்கமான துறைக்காவல்படையினர் அன்றி எவரும் தென்படவில்லை. பந்தங்கள் எரிந்த தூண்களின் அடியில் சில காவலர் துயில்கலையாதவர்கள் போல நின்றிருந்தனர். துவாரகையின் படையினர்தான் படகு அணைவதற்கான இடத்தை அமைத்தனர். கிருஷ்ணனின் அணிப்படகு துறைமேடையை அணுகியதும் அதன் பாய்கள் நடனவிரல்கள் என நுட்பமாக திரும்பிக்கொண்டு எதிர்க்காற்று விசையை அமைத்து விரைவழிந்தது. மிகச்சரியாக துறைமேடையின் அருகே வந்து முட்டாமல் அசைவற்று நின்றது. துறைக்காவலர் திகைப்புடன் அதன் பாய்களையும் கலவிளிம்பையும் வந்து நோக்கினர்.\nநடைபாலம் நீட்டப்பட்டபோது அப்பாலிருந்த துறைக்காவலன் “யாதவரே, சற்று பொறுங்கள். அமைச்சர் கனகர் தங்களை வரவேற்க வந்துள்ளார்” என்றான். கிருஷ்ணன் புன்னகையுடன் தலையசைத்தான். “அமைச்சரா நம்மை வரவேற்க அரசகுலத்தவர் எவரும் இல்லையா நம்மை வரவேற்க அரசகுலத்தவர் எவரும் இல்லையா” என்றான் சாத்யகி. கிருஷ்ணன் புன்னகையுடன் ”அதற்குள் காட்டுக்குள் கன்றுமேய்த்த யாதவனை கடந்துவந்துவிட்டீர், நன்று” என்றான். சாத்யகி “அதை புரிந்துகொள்ள இச்சிலநாட்களே போதுமானவை அரசே” என்றான். கிருஷ்ணன் “அமைச்சர் வருகை நமக்கு சொல்வது ஒன்றே. இது அரசமுறைப்பயணம் அல்ல, வெறும் அரசியல்தூது” என்றான்.\nகனகர் அரண்மனை நிலையமைச்சருக்குரிய பொற்குறி சூடிய தலைப்பாகையையும் பொன்னூல் பின்னல் செய்த பட்டுச்சால்வையையும் அணிந்தவராக கையில் பொற்கோலுடன் சுங்கமாளிகையில் இருந்து நடந்து வருவது தெரிந்தது. அவருக்கு முன்னால் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியை ஏந்திய கொடிக்காவலன் வந்தான். முகப்பில் முழவுகளும் கொம்புகளும் சங்கும் மணியும் ஒலிக்க ஏழு இசைச்சூதர் மங்கல ஒலியெழுப்பி வந்தனர் . கனகருக்குப் பின்னால் ஏழு மங்கலத் தாலங்ளை ஏந்திய ஏவலர் வந்தனர். அவர்கள் நீண்ட கற்பாதை வழியாக வந்து அத்திரிப்பாதையை கடந்து துறைமேடையில் ஏறி நின்றபின்னர் துறைக்காவலன் கையசைத்தான்.\nகிருஷ்ணனின் படகிலிருந்து கொடிகள் வீசப்பட்டன. முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. துவாரகையின் கருடக்கொடியுடன் ஒரு காவலன் முன்னால் இறங்கிச்செல்ல ஏழு இசைச்சூதர்கள் மங்கல இசையுடன் தொடர்ந்தனர். சாத்யகி சற்று தயங்கி “மூத்தவர் இன்னமும் சித்தமாகவில்லை அரசே” என்றான். அதற்குள் சிற்றறையில் இருந்து பலராமர் எந்த அணிகலன்களும் இல்லாமல் பட்டுச்சால்வையை அள்ளி தோளில் போட்டபடி துயில் கலையாத கண்களுடன் வந்து கிருஷ்ணன் அருகே நின்றார். “அஸ்தினபுரி இத்தனை விரைவில் வந்துவிட்டதா” என்று கைகளை தூக்கி சோம்பல்முறித்து ”நீ எழுந்ததுமே என்னை அழைத்திருக்கவேண்டும்…” என்றார்.\n“நீங்கள் நேற்று வழியிலேயே படகுகளை அவிழ்த்துவிட்டு மாமரச் சோலையில் இறங்கி அமர்ந்து ஏவலருடனும் காவலருடனும் சேர்ந்து மதுவருந்தினீர்கள். நெடுநேரம் குகர்களுடன் இணைந்து துடுப்பும் வலித்தீர்கள்” என்றான் கிருஷ்ணன். “ஆம், அரிய இரவு. விண்மீன்கள் மிக அருகே இருந்தன” என்றார் பலராமர். “அவன் யார் ஏன் இவன் கொடியை ஆட்டுகிறான் ஏன் இவன் கொடியை ஆட்டுகிறான்” என்று கொட்டாவியுடன் கேட்டார். “அஸ்தினபுரியின் அமைச்சர். நம்மை வரவேற்க வந்திருக்கிறார்.” பலராமர் முகம் மலர்ந்து “நன்று. அமைச்சரையே அனுப்பி வரவேற்கிறார்களா” என்று கொட்டாவியுடன் கேட்டார். “அஸ்தினபுரியின் அமைச்சர். நம்மை வரவேற்க வந்திருக்கிறார்.” பலராமர் முகம் மலர்ந்து “நன்று. அமைச்சரையே அனுப்பி வரவேற்கிறார்களா அப்படியென்றால் அனைத்தும் எளிதில் முடிந்துவிடும்” என்றார். கிருஷ்ணன் புன்னகையுடன் “இறங்குவோம் மூத்தவரே” என்றான்.\nநடைபாலம் வழியாக அவர்கள் இறங்கியபோது துவாரகையின் வீரர்களும் கரையில் நின்றிருந்த துறைக்காவலர்களும் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். பலராமர் “அஸ்தினபுரிக்கு நான் வரும்போதெல்லாம் சினத்துடன் மட்டுமே வந்திருக்கிறேன். இம்முறை அப்படி அல்ல” என்றார். “சினம் கொள்ளும் தருணங்கள் இனி வரலாமே” என்றான் கிருஷ்ணன். “சினம் கொள்வதை தாங்களும் விரும்புவீர்கள் அல்லவா” பலராமர் உரக்க நகைத்து “ஆம், நான் முந்துசினம் கொண்டவன் என்கிறார்கள் மூடர்கள்” என்றார். “நான் எப்போதும் உரியமுறையிலேயே சினம் கொள்கிறேன். சினம் கொள்ளாமலிருக்க நானென்ன மூடனா” பலராமர் உரக்க நகைத்து “ஆம், நான் முந்துசினம் கொண்டவன் என்கிறார்கள் மூடர்கள்” என்றார். “நான் எப்போதும் உரியமுறையிலேயே சினம் கொள்கிறேன். சினம் கொள்ளாமலிருக்க நானென்ன மூடனா\nஅஸ்தினபுரியின் கொடிவீரன் முன்னால் வந்து கொடிதாழ்த்தி அவர்களை வரவேற்றான். கனகர் தலைவணங்கி “அஸ்தினபுரி யாதவகுலத்து இளம்தலைவர்களை வரவ��ற்கிறது. முன்பு தங்கள் தந்தையாகிய சூரசேனர் இந்நகரத்திற்கு குலமுறை வருகைதந்திருக்கிறார். அவரது நலமறிய அஸ்தினபுரி விழைகிறது” என்றார். “சூரசேனர் மதுவனத்தில் நலமாக இருக்கிறார். அஸ்தினபுரியின் பேரரசரையும் அரசியையும் நலம் வழுத்த துவாரகைப் பேரரசு விழைகிறது” என்றான் கிருஷ்ணன்.\nவிழிகளில் எந்த மாறுதலும் இல்லாமல் கனகர் “நலமே” என்றபின் திரும்பி அஸ்தினபுரியின் பெருங்குலத்தவரின் ஏழு மங்கலங்களான யானைத்தந்தம், கூழாங்கல், கங்கைநீர், சுடர், பொன், மணி, நெல் ஆகியவை கொண்ட அணித்தாலம் ஒன்றை வாங்கி கிருஷ்ணனிடம் அளித்தார். கிருஷ்ணன் தன் ஏவலரிடமிருந்து யாதவ குலமங்கலங்களான பால், நெய், சாணி, சுடர், மலர், யமுனை நீர் ஆகியவற்றுடன் பொன், மணி, குறுவாள் ஆகியவை கொண்ட அணித்தாலம் ஒன்றை வாங்கி கனகரிடம் அளித்தான். மங்கல இசை ஓங்கி எழுந்து அமைந்தது.\n“தாங்கள் செல்வதற்கு அஸ்தினபுரியின் தேர்கள் சித்தமாக உள்ளன” என்றார் கனகர். “நாங்கள் எங்கள் தேர்களை கொண்டுவந்துள்ளோம் அமைச்சரே” என்றான் கிருஷ்ணன். “இது அரசமுறைப்பயணம் அல்ல என்பதனால் நகர்வலம் தேவையில்லை என்பது பேரமைச்சர் எண்ணம்” என்று கனகர் சொன்னார். “மேலும் தங்கள் வருகை அரசுசூழ்தல் சார்ந்தது. அது மக்களால் அறியப்படவேண்டுமா என்பதும் அமைச்சரின் ஐயம்.” கிருஷ்ணன் “எப்படியானாலும் நாங்கள் அஸ்தினபுரியின் கிழக்கு வாயில் வழியாகத்தானே செல்லமுடியும் அரசப்பெருவீதிகளை தவிர்க்கவும் முடியாது. அணித்தேர்களில் செல்வதனால் அறியப்படும் மந்தணம் ஏதுமில்லை” என்றான். கனகர் “அவ்வாறெனில் ஆகுக அரசப்பெருவீதிகளை தவிர்க்கவும் முடியாது. அணித்தேர்களில் செல்வதனால் அறியப்படும் மந்தணம் ஏதுமில்லை” என்றான். கனகர் “அவ்வாறெனில் ஆகுக\nநடைபாதையில் செல்லும்போது சற்று தொலைவில் கங்கையின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த சிற்றாலயங்களை கிருஷ்ணன் நோக்கினான். முந்தைய மழைக்காலத்தில் கல்மேல் படர்ந்த பசும்பாசிப்படலம் கருகி முடிப்பரவல் போல தெரிய அவை மேலே எழுந்த ஆலமரத்தின் சருகுகள் பொழிந்து மூடியிருக்க தனித்து நின்றிருந்தன. அம்பை ஆலயத்தின் உள்ளே சிற்றகலின் தனிச்சுடர் அசைந்தது. செம்பட்டாடை சுற்றி வெள்ளியால் ஆன விழிகளும் செவ்விதழ்களுமாக பலிபீடத்திற்கு அப்பால் அம்பாதேவி அமர்ந்திருந்தாள். மறுபக்கம் மேலும் சிறிய ஆலயத்தில் தொழுத கைகளுடன் நிருதனின் சிறிய சிலை. அங்கும் சிறிய விளக்குகள் எரிந்தன.\n“அவை அம்பையின் ஆலயமும் அணுக்கனின் ஆலயமும் அல்லவா” என்றான் சாத்யகி. “கதைகளில் கேட்டிருக்கிறேன்.” கிருஷ்ணன் “ஆம்” என்றான். “நான் சென்று அணுக்கனைத் தொழுது மீள விழைகிறேன்” என்றான் சாத்யகி. “நாம் அரசவிருந்தினர். அரசகுடிகளின் தெய்வங்கள் அல்ல அவை. படகுக்காரர்களின் தெய்வங்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான். பலராமர் உரக்க “விடிந்துவிட்டதே, நாம் எப்போது உணவுண்போம்” என்றான் சாத்யகி. “கதைகளில் கேட்டிருக்கிறேன்.” கிருஷ்ணன் “ஆம்” என்றான். “நான் சென்று அணுக்கனைத் தொழுது மீள விழைகிறேன்” என்றான் சாத்யகி. “நாம் அரசவிருந்தினர். அரசகுடிகளின் தெய்வங்கள் அல்ல அவை. படகுக்காரர்களின் தெய்வங்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான். பலராமர் உரக்க “விடிந்துவிட்டதே, நாம் எப்போது உணவுண்போம்” என்றார். “நமது தேர்கள் விரைவு கூடியவை. ஒன்றரை நாழிகையில் நாம் நகரை அடையமுடியும்” என்று கிருஷ்ணன் சொன்னான். “மேலுமொரு நாழிகையில் நாம் அரண்மனையை அடையலாம்.” பலராமர் “சொல்லியிருந்தால் நான் படகிலேயே சற்று உணவருந்தியிருப்பேன்” என்றபடி தன் தேரில் ஏறிக்கொண்டார்.\nதன் தேரில் ஏறிய கிருஷ்ணன் “இளையோனே, நீரும் என்னுடன் வாரும்” என்றான். பொற்தேரில் கிருஷ்ணன் அருகே ஏறி நின்ற சாத்யகி இளவெயில் பரந்துகிடந்த அஸ்தினபுரியின் சாலையை நோக்கி “நாம் சென்று சேர்கையில் அஸ்தினபுரியின் காலை முதிர்ந்திருக்கும். நகர்மக்களனைவரும் தெருக்களில் இருப்பார்கள்” என்றான். “ஆம், அவர்களின் தேரில் சென்றால் உச்சிவெயில் எழுந்தபின்னர்தான் செல்வோம்” என்றான் கிருஷ்ணன். சாத்யகி “நாம் நேற்றிரவே வந்திருக்கலாம். மூத்தவரை மாமரச்சோலையில் இறங்கத் தூண்டியதே தாங்கள்தான். அது ஏன் என இப்போது தெரிகிறது” என்றான்.\nஅஸ்தினபுரியின் சாலை கருங்கற்பாளங்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதன்மேல் துடிதாளமென குளம்புகள் ஒலிக்க கிருஷ்ணனின் தேர் விரைந்தது. அதைத் தொடர துவாரகையின் தனிப்புரவிக் காவலர்களாலேயே முடியவில்லை. கனகரின் தேர் சற்று நேரத்திலேயே பிந்திவிட்டது. வெயிலில் தேர்கள் எழுப்பிய புழுதி பொற்திரையென சுருண்டது. சாலையோரக் காடுகளுக்குள் குளம்பொலி எதிரொலித்தது. சா���ையைக் கடந்த மான் ஒன்று அம்பு போல துள்ளி மறைந்தது.\nகிழக்குக் கோட்டைவாயிலின் நிழல் வெண்ணிற நடைவிரிப்பு போல நீண்டுகிடந்த சாலையினூடாக அவர்களின் தேர்கள் சென்றன. அவர்களை நெடுந்தொலைவிலேயே கண்டுவிட்ட காவல்கோபுரத்து பெருமுரசம் முழங்கியது. கொம்புகளும் சங்குகளும் ஒலித்தன. கோட்டைக்காவலன் தன் வீரர்களுடன் வந்து வாயிலில் நின்றிருந்தான். வாயிலில் விரைவை குறைக்காமல் கோட்டைக்குள் சென்றனர். பொன்வண்டுபோல ரீங்கரித்தபடி பறந்து உள்ளே நுழைவதாக சாத்யகிக்கு தோன்றியது.\nஅவர்களைக் கண்டு வாள்தாழ்த்திய கோட்டைக்காவலனும் படையும் புழுதியால் மூடப்பட்டனர். அவர்களைக் கடந்து தேர்களும் புரவிகளும் சென்றுகொண்டே இருந்தன. புழுதி விலகியபோது தொலைவில் பிற தேர்கள் வருவதற்கான அறிவிப்புடன் எரியம்பு எழுவது தெரிந்தது. அவன் கோட்டைமேல் ஏறிச்சென்று முரசுகளை முழங்கச்செய்து திரும்பிப்பார்த்தான். பொற்புழுதி சுருண்டு சிறகுகள் போல தெரிய பறப்பது போல கிருஷ்ணனின் பொற்தேர் அஸ்தினபுரியின் மைய அரசச்சாலையில் சென்றது. அதற்குப்பின்னால் வெள்ளியாலான பலராமனின் தேர் தெரிந்தது.\nகோட்டைக்குள் நுழைந்ததுமே கிருஷ்ணன் தேரின் விரைவை குறைத்தான். முதலில் தேரைப்பார்த்தவர்கள் அதன் பொன்னிறத்தால் திகைப்புண்டு சிந்தை ஓடாமல் நின்று பின் “யாதவன் இளையயாதவன்” என்று கூச்சலிட்டனர். சிலகணங்களில் சாலையின் இருபக்கமும் அஸ்தினபுரியின் மக்கள் கூடி நெரித்து எம்பி துள்ளிக்குதித்து கூச்சலிட்டனர். “யாதவர் வாழ்க துவாரகைத் தலைவன் வாழ்க” என்ற ஒலிகள் எழும்தோறும் மாளிகைகளில் இருந்தும் அங்காடிகளில் இருந்தும் மக்கள் சாலைகளை நோக்கி ஓடிவந்தனர். சாலையோரங்களில் முகங்கள் பெருகி நெரிந்தன.\nஇல்லங்களின் அறைகளுக்குள் இருந்து பெண்கள் குழந்தைகளுடன் பாய்ந்துவந்து உப்பரிகைகளில் நிறைந்தனர். குழந்தைகள் கூவியார்த்தபடி தெருக்களுக்கு ஓடிவந்தன. வாழ்த்தொலிகள் பெருகப்பெருக அவை கரைந்து ஒற்றைப்பெருமுழக்கமாக ஆயின. தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் தூக்கி வீசி துள்ளிக்குதித்தனர். களிவெறிகொண்ட முகங்களை சாத்யகி நோக்கியபடியே வந்தான். ஒவ்வொன்றும் வெறித்த விழிகளும் திறந்த வாயுமாக கந்தர்வர்களை போலிருந்தன.\nமேலும் செல்லச்செல்ல செய்திபரவி பெண்கள் குத்துவிளக்குகளை ஏற்றி வாயிலுக்கு கொண்டுவந்துவிட்டனர். இல்லங்களின் பூசையறைகளில் இருந்து தெய்வங்கள் சூடிய மலர்மாலைகளை பிய்த்து எடுத்துக்கொண்டுவந்து மலர்களாக ஆக்கி உப்பரிகைகளிலிருந்து அவன்மேல் வீசினார்கள். சாலையோர ஆலயக்கருவறைகளுக்குள் புகுந்த சிலர் அங்கே தெய்வங்களுக்கு சூட்டப்பட்டிருந்த மாலைகளை அள்ளி மலர்களாக ஆக்கிக்கொண்டுவந்து வீசினர். சாலைகளில் பூத்து நின்ற மரங்கள் மேல் ஏறி உலுக்கி மலர் உதிரச்செய்தனர்.\nமுதலில் களிவெறிகொண்டவர்கள் யாதவர்கள் என்பதை சாத்யகி பார்வையிலேயே புரிந்துகொண்டான். ஆனால் பின்னர் அத்தனைபேருக்கும் அந்த அக எழுச்சி பரவியது. தொடக்கத்தில் திகைத்தவர்கள் போல நோக்கி நின்ற காவலர்களும் ஷத்ரியர்களும் கூட பின்னர் முகம் மலர்ந்து படைக்கலங்களைத் தூக்கி வாழ்த்துகூவத் தொடங்கினர். அவன் பொற்தேரில் வராமலிருந்தால் அந்த வரவேற்பு இருக்குமா என்று எண்ணிய சாத்யகி அந்த எண்ணத்தை உடனே கடிந்து விலக்கினான். ஆனால் மீண்டும் அந்தப் பொற்தேர் ஒரு பெரிய அறிவிப்பாக பதாகையாக விளங்குவதாகவே தோன்றியது அவனுக்கு.\nகிருஷ்ணன் தன் மேல் விழுந்த மலர்களை எடுத்து திரும்ப பெண்களை நோக்கி வீசினான். அவர்கள் நாணமும் உவகையுமாக கூச்சலிட்டனர். ஒருகணத்தில் தன் சக்கரத்தை எடுத்து வீசினான். அது வெள்ளிமின்னலென சென்று மேலேறி அங்கே நின்றிருந்த இளம்பெண் ஒருத்தியின் கூந்தலில் இருந்த மலரைக் கொய்து அவனிடம் திரும்பி வந்தது. பெண்கள் கூச்சலிட்டு துள்ளிக்குதித்தனர். மீண்டும் மீண்டும் என்றனர். மீண்டும் சக்கரம் சென்று ஒருத்தியின் மேலாடை நுனியை வெட்டிக்கொண்டு வந்தது. சிறுவர்கள் கைநீட்டி கூச்சலிட்டு துள்ளிக்குதிக்க ஒரு சிறுவனின் தலைமயிரை கொய்து வந்தது.\nசாத்யகி உடல் கூச சற்றே பின்னகர்ந்தான். அது நாணிலாமை என்றே அவனுக்குத் தோன்றியது. அத்தனை வெளிப்படையாக பெருவீதியில் நின்று பெண்களுடன் குலவுகிறான். அவர்களுக்காக கழைக்கூத்தாடி போல் வித்தை காட்டுகிறான். முதிரா சிறுவனைப்போல் விளையாடுகிறான். ஆனால் அப்படி நாணத்தை இழந்த ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள் போல. ஆனால் அதுவும் உண்மை அல்ல. நாணிலாதவனை குலப்பெண்கள் அருவருக்கிறார்கள். அந்த அருவருப்பு எழாமல் நாணத்தை இழக்க முடிந்தவன் அவர்களின் அரசன். சாத்யக�� அவ்வெண்ணங்களை நோக்கி புன்னகை செய்துகொண்டான்.\nஅவன் பெண்முகங்களையே நோக்கிக்கொண்டு சென்றான். நாணிலாதவையாகவே அவையும் இருந்தன. சிவந்த விழிகள். குருதி கொப்பளித்து துடித்த முகங்கள். செவ்விதழ்கள் நீர்கொண்டு மலர்ந்திருந்தன. கைகள் வீசி அலையடித்தன. முலைக்கச்சைகள் நெகிழ்ந்து மென்தசைவிளிம்புகள் ததும்பின. அங்கே பிற ஆண்களென எவருமில்லாததுபோல. அவனுடன் ஒவ்வொருவரும் தனித்திருப்பதுபோல. பெண்களின் நாணமென்பது ஓர் ஆடை. ஆடையென்பது கழற்றப்படுகையில் மேலும் பொருள்கொள்வது. என்ன வீண் எண்ணங்கள் இவை\nபாரதவர்ஷம் முழுக்க பெண்களின் அகக்காதலனாக ஒருவன் ஆனதெப்படி வெற்றி எனலாம். கல்வி எனலாம். நிகரற்ற கலைத்திறன் எனலாம். சூதர்சொற்கள் எனலாம். அவற்றுக்கும் அப்பாலுள்ளது பிறிதொன்று. இக்கருமணி ஒளியுடல். இந்த நீள்முகம். குழந்தையுடையவைபோன்ற நீலச்சுடர்விழிகள். வாடாமலரெனும் புன்னகை. அவற்றுக்கு அப்பால் ஒன்று. இதோ என்னருகே நிற்பவனுக்கு வயதாவதே இல்லை. இவன் முதிரா சிறுவன். அனைத்தறிந்தும் ஒன்றுமறியாதவனாகும் கலையறிந்தவன். அன்னையரும் கன்னியரும் சிறுமியரும் விழையும் தோழன். இதோ அத்தனை முதிரா சிறுவர்களும் அவனை தங்களில் ஒருவராகவே காண்கிறார்கள்.\nஅந்த அகஎழுச்சி சற்றே அணைந்தபோது சாத்யகி மேலும் தெளிவான சொல்முறையடுக்கை அடைந்தான். இளமையிலேயே சூதர் பாடலெனும் யானைமேல் ஏறிக்கொண்டவன். கம்சரைக் கொன்று மதுராவை அவன் வென்றது ஒரு பெரிய தொடக்கம். அதன்பின் அவனுக்கும் ராதைக்குமான கதைகள் பெருக்கெடுத்தன. இளவேனிலும் இளங்குளிரும் வாழும் நறுமணமலர்ச்சோலை. நிலவு. விழியொளி. குழலிசை. அழியாக்காதலன் ஒருவன். அவன் இசையையும் இதழ்மலர்ந்த நகைப்பையும் கேட்டு பிச்சியான பேரழகி ஒருத்தி. பாடிப்பாடியே மண்ணில் வாழும் காமனாக இசையுருவான கந்தர்வனாக அவனை ஆக்கிவிட்டனர் சூதர். இனி அவன் சக்கரம் இலக்குபிழைக்க முடியாது. இனி அவன் பொருளில்லாத சொற்களை சொல்லமுடியாது. இனி எங்கும் அவன் தோற்கமுடியாது.\nஅணுவணுவாகவே தேர் முன்னகர முடிந்தது. இருபக்கமிருந்தும் தேருக்கு முன்னால் மக்கள் பிதுங்கி வந்து விழுந்துகொண்டிருந்தனர். காவலர் அவர்களை அள்ளி விலக்கி வழியமைத்தனர். அரண்மனை முகப்பை அவர்கள் அடைந்தபோது அவர்களுக்குப்பின்னால் திரண்ட மக்கள்நிரை கிழக்குக் கோ��்டைவரை நீண்டிருந்தது. வாழ்த்தொலிகளின் பெருமுழக்கம் எழுந்து அலையலையாக சூழ்ந்திருக்க அரண்மனை முகப்பின் காவல்மாடத்தின் பெருமுரச ஒலி அதில் மூழ்கி மறைந்தது. உள்கோட்டை வாயிலில் காவலர்கள் இருபக்கமும் நிரைவகுத்து நின்று வாள்தாழ்த்தி வணங்கினர்.\nமுகப்பில் நின்ற காவலர்தலைவன் “அரசே, மீண்டும் தங்களருகே நிற்கும் பேறுபெற்றேன்” என்றான். “சக்ரரே, தங்கள் தோள்புண் வடுவாகிவிட்டதல்லவா” என்றான் கிருஷ்ணன். திரும்பி சாத்யகியிடம் “என்னுடன் மதுராவுக்கு வந்த படையில் இருந்தார். நாங்கள் தட்சிண கூர்ஜரத்தை சேர்ந்து தாக்கினோம்” என்றான். சக்ரன் “நான் அங்கே புண்பட்டேன். அதை பதக்கமாக என் தோளில் அணிந்திருக்கிறேன்” என்றான். “அரசே, போர் என்றால் என்ன என்று அன்று அறிந்தேன். அடுத்த போரில் தங்கள் காலடியில் நின்றிருக்க அருளவேண்டும்.” கிருஷ்ணன் “நாம் தோளிணைவோம் சக்ரரே” என்றான்.\nகோட்டைக்காவலரால் கிருஷ்ணனைத் தொடர்ந்து வந்த பெருங்கூட்டம் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து வாழ்த்தொலிகள் எழுந்து கொண்டிருந்தன. அரண்மனையின் பெருமுற்றத்தின் மறுஎல்லையில் பேரமைச்சர் சௌனகரும் இசைச்சூதரும் அணிச்சேவகரும் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் நின்றிருந்தனர். கிருஷ்ணன் தேரை நிறுத்தி இறங்கியதும் மங்கல இசை முழங்கியதென்றாலும் குரல்முழக்கத்தில் அது ஒலிக்கவில்லை. சௌனகரின் பின்னால் நின்றவர்கள் கைகள் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.\nபின்னால் வந்து நின்ற தேரில் இருந்து இறங்கிய பலராமர் உடலை நீட்டி கைகளை நெளித்து “என்ன ஓசை பேச்சு எதுவுமே கேட்கவில்லை” என்றபின் “கரியவனே, நான் இன்னமும் காலையுணவு அருந்தவில்லை. விரைவில் வந்துவிடலாம் என்று நீ சொன்னாய்” என்றார். “வந்துவிட்டோம் மூத்தவரே” என்றான் கிருஷ்ணன். “அதை நானும் அறிவேன்” என்றார் பலராமர். “அவர் யார் பேச்சு எதுவுமே கேட்கவில்லை” என்றபின் “கரியவனே, நான் இன்னமும் காலையுணவு அருந்தவில்லை. விரைவில் வந்துவிடலாம் என்று நீ சொன்னாய்” என்றார். “வந்துவிட்டோம் மூத்தவரே” என்றான் கிருஷ்ணன். “அதை நானும் அறிவேன்” என்றார் பலராமர். “அவர் யார்” கிருஷ்ணன் “பேரமைச்சர் சௌனகர்” என்றான். ”நன்று” என்றார் பலராமர்.\nசௌனகர் தலைமையில் வரவேற்பு அணியினர் அவர்களை அணுகினர். சௌனகர் சொன்ன முகமன் சொ���்களும் உதட்டசைவாகவே இருந்தன. கிருஷ்ணன் “அஸ்தினபுரியின் மண் என் அன்னையின் மடி” என்று சொன்னான். சௌனகர் பலராமர், கிருஷ்ணன் இருவர் நெற்றியிலும் மங்கலக்குறியிட்டு வரவேற்றார். அணித்தாலங்களை கைமாற்றிக்கொண்டனர். “தாங்கள் நேற்று இரவே வருவீர்கள் என நினைத்தோம்” என்றார் சௌனகர். அதை வாயசைவால் புரிந்துகொண்ட கிருஷ்ணன் “படகு மெதுவாகவே வந்தது” என்றான். “இளைப்பாறி நீராடி உணவருந்த மாளிகைகள் சித்தமாக உள்ளன” என்றார் சௌனகர்.\nபலராமர் உரக்க “எங்கே துரியோதனன்” என்றார். “இளவரசர் அங்கே படகுத்துறைக்கே வர விழைந்தார் யாதவரே. ஆனால் அரசமுறைமைப்படி…” என சௌனகர் சொன்னதும் பலராமர் உரக்க “அரசமுறைமை எனக்கு பொருட்டல்ல. அவன் உடனே என்னை வந்து பார்க்கவேண்டும்” என்று திரும்பி சௌனகரின் பின்னால் நின்றிருந்த ஏவலனிடம் “இப்போதே அவன் என் முன் வந்தாகவேண்டும். இல்லையேல் அவன் மண்டையை உடைப்பேன் என்று போய் சொல்” என ஆணையிட்டார். அவன் சௌனகரை அரைக்கண்ணால் நோக்கியபின் அவரது விழி அசைந்ததும் திரும்பி விரைந்தான்.\n”நான் அவனை அங்கேயே எதிர்பார்த்தேன்… மூடன்” என்று பலராமர் சொன்னார். “உணவு அருந்தியதும் சற்று கதைமுட்ட விழைகிறேன். இந்நகரில் அவனன்றி வேறு எவர் எனக்கு இணையாக” பெரியகைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தசை திரள முறுக்கியபடி “காம்பில்யத்தில் பீமனுடன் கதைமுட்டினேன். அது நல்ல ஆட்டமாக அமைந்தது. அவனையும் கூட்டிவந்திருக்கலாம்” என்றார். “அவர்கள் விரைவில் இங்கே வந்துவிடுவார்கள் மூத்தவரே” என்றான் கிருஷ்ணன். சாத்யகி புன்னகை செய்தான்.\nசௌனகர் “இவர் பெயர் சுநீதர். முன்பு இங்கு அமைச்சராக இருந்த பலபத்ரரின் மைந்தர். இப்போது அவையமைச்சராக இருக்கிறார். தங்களுக்கு இவர் ஆவன செய்வார்” என்றார். ”எனக்கு உடனே உணவு தேவை. ஊனுணவை மட்டுமே நான் உண்பது” என்று பலராமர் சொன்னார். ”காம்பில்யத்தின் உண்டாட்டை நான் தவறவிட்டுவிட்டேன். பெரிய உண்டாட்டு. அவர்கள் ஊனுணவு சமைப்பதில் திறம் கொண்டவர்கள். இங்கு உண்டாட்டு உண்டல்லவா” சுநீதர் “ஆம், உண்டு யாதவரே, வருக” என்றார்.\nஅவர்கள் அரண்மனையின் இடைநாழி வழியாக அழைத்துச்செல்லப்பட்டனர். “என்னுடன் வந்துள்ள தேர்களை ஒருங்கு செய்யுங்கள். அவற்றில் நான் அரசருக்கு கொண்டு வந்திருக்கும் பரிசில்கள் உள்ளன” என்றா��் கிருஷ்ணன். ”மதுராவிலிருந்து நான் கொண்டுவந்தவை அவை. உங்கள் பேரரசரே திகைக்கும் அரும்பொருட்கள்” என்று பலராமர் உரக்க சொன்னார். “இன்று துவாரகைக்கு வரும் பொருட்களை பாரதவர்ஷத்தில் எங்கும் காணமுடியாது அமைச்சரே.”\nசாத்யகி உடல்பதறினான். பலராமரை தடுத்து பின்னால் அழைக்க விரும்பினான். ஆனால் கிருஷ்ணன் அவரை ஊக்குவிப்பதுபோல தோன்றியது. “உங்கள் அஸ்தினபுரிக்கு ஒரு விலை சொல்லுவீர்கள் என்றால் யாதவர்கள் வாங்கிக்கொள்கிறோம்” என்றபின் கைகளை தட்டிக்கொண்டு பலராமர் உரக்க சிரித்தார். சுநீதரும் பிறரும் தயங்கியபடி சிரிக்க பலராமர் திரும்பி “என்ன சொல்கிறாய் இளையோனே ஒரு விலை” என்றார். கிருஷ்ணன் புன்னகை செய்தான்.\nஅப்போதும் வெளியே வாழ்த்தொலிகள் எழுந்துகொண்டிருந்தன. அரண்மனையின் அறைகளுக்குள் அந்த முழக்கம் நிறைந்திருந்தது. கிருஷ்ணன் ”பேரரசரின் உடல்நிலை எப்படி உள்ளது” என்றான். “நலமாக இருக்கிறார்” என்றார் சுநீதர். ”காந்தார இளவரசரும் நலமென எண்ணுகிறேன்” என்றான் கிருஷ்ணன். சுநீதரின் விழிகளில் சிறிய மாறுதல் வந்துசென்றது. “அவருக்கும் ஓர் அரிய பரிசை வைத்திருக்கிறேன். அவரை நான் இன்று பின்மதியம் பார்க்க விழைகிறேன்.”\nசுநீதர் தயங்கி “மாலையில் அரசருடன் முகம்காட்டல். சிற்றவையில் சந்திக்கலாமென அமைச்சரின் ஆணை” என்றார். “ஆம், அதற்கு முன் நான் காந்தாரரை சந்திக்கவேண்டும். வெறும் முறைமை சந்திப்புதான்” என்றான் கிருஷ்ணன். “அவ்வண்ணமே” என்றார் சுநீதர். “நீ சென்று அந்த பாலைவன ஓநாயை சந்தித்துக்கொள் இளையவனே. நான் என் மாணவன் உடல் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன்” என்றார் பலராமர். கிருஷ்ணன் “காந்தாரருக்கு செய்தி அனுப்பிவிடுங்கள் சுநீதரே” என்றான்.\nPosted in வெண்முகில் நகரம் on மார்ச் 22, 2015 by SS.\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநூல் பதினேழு – இமைக்கணம் – 52\nநூல் பதினேழு – இமைக்கணம் – 51\nநூல் பதினேழு – இமைக்கணம் – 50\nநூல் பதினேழு – இமைக்கணம் – 49\nநூல் பதினேழு – இமைக்கணம் – 48\nநூல் பதினேழு – இமைக்கணம் – 47\nநூல் பதினேழு – இமைக்கணம் – 46\nநூல் பதினேழு – இமைக்கணம் – 45\nநூல் பதினேழு – இமைக்கணம் – 44\n« பிப் ஏப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/95047-wimbledon-tennis-federer-wins-mirza-lost-in-pre-quarter-finals-round.html", "date_download": "2018-05-26T17:49:21Z", "digest": "sha1:R5NL3RU2CPHDBVRLEIDKDC3IEUR3OIVH", "length": 18970, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "விம்பிள்டன் டென்னிஸ்: ஃபெடரர் வெற்றி, சானியா தோல்வி | Wimbledon tennis: federer wins , mirza lost in pre-quarter finals round", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிம்பிள்டன் டென்னிஸ்: ஃபெடரர் வெற்றி, சானியா தோல்வி\nகாலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபெடரர் வெற்றிபெற்றார். இந்தியாவின் சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்து வெளியேறினார்.\nஉலகின் பழைமையான கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னில் போட்டிகள், பிரிட்டனின் தலைநகர் லண்டனில் நடந்து வருகின்றன. 131-வது விம்பிள்டன் தொடரில் நேற்று, ஆண்கள் ஒற்றையரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடந்தன.\nஉலகின் முன்னணி வீரரும் புல்தரை நாயகனுமாகிய ஃபெடரர் டிமிட்ரோவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், ஃபெடரர் 6-4,6-2,6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் நடால்,முல்லரிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.\nமற்ற போட்டிகளில், முன்னணி வீரர்களான முர்ரே, பெர்டிச்,ரோனிக் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினர். உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச், இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடுகிறார்.\nபெண்கள் ஒற்றையரில், ஹெலப், முகரூசா, வீனஸ் வில்லியம்ஸ் போன்ற முன்னணி வீராங்கனைகள் காலிறுதிக்குத் தகுதிபெற்றனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமுகேஷ் அம்பானியின் வீட்டில் தீ விபத்து\nஇந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டில், நேற்று தீவிபத்து ஏற்பட்டது. fire accident in mukesh ambani's Mumbai luxury house\nபெண்கள் இரட்டையர் போட்டியில், இந்திய வீராங்கனை சானியா மிர்சா இணை, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். கலப்பு இரட்டையரில், இந்தியாவின் ராஜா இணை தோல்வி அடைந்தது. மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா இன்று தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடுகிறார். விம்பிள்டன் தொடரில் தற்போது, மீதமிருக்கும் ஒரே இந்தியர் சானியா மிர்சாதான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுத��யாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nகஞ்சா கருப்புவின் அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் முதல் ஓ.பன்னீர்செல்வத்தின் தில் கேள்வி வரை.. - நேற்றைய தமிழக பரபரப்பு #VikatanTopHits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109888-indian-railway-follows-minister-sellur-raju-way.html", "date_download": "2018-05-26T17:44:18Z", "digest": "sha1:REHO5SZ3SWOGO7SVHBYVTVBNUV3T2NUE", "length": 20294, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "அமைச்சர் செல்லூர் ராஜூ வழியில் ரயில்வே துறை! | Indian railway follows minister Sellur Raju way", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅமைச்சர் செல்லூர் ராஜூ வழியில் ரயில்வே துறை\nகோவை – பெங்களூர் இடையேயான டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று இரண்டாவது கட்டமாக சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.\nகோவை – பெங்களூர் இடையே டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட சோதனை நடைபெற்றது. அப்போது, தொழில்நுட்ப ரீதியில் பெங்களூரிலிருந்து கோவை வருவதில் ஏதாவது சிக்கல் உள்ளதா என ஆய்வுசெய்யப்பட்டது. முழு பெட்டிகள் வந்தவுடன் முழுமையான சோதனை ஓட்டம் நடைபெறும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இன்று இரண்டாவது கட்ட சோதனை நடைபெற்றது. காலை 10.20 மணிக்கு கோவை வந்த ரயில், மதியம் 12.20 மணி அளவில் பெங்களூர் புறப்பட்டது. இந்தச் சோதனையின்போது, ரயில் பெட்டியில் பயணிகள் பயணிப்பது போலவே எடைகூட்ட தண்ணீர் கேன்கள் ஏற்றப்பட்டிருந்தன.\nஅதேபோல, தொழில்நுட்ப ரீதியில் ரயில் எப்படி இயங்குகிறது என்பதைக் கண்காணிக்க, சி.சி.டி.வி கேமரா பொறுத்தப்பட்டிருந்தது. முக்கியமாக, நடைமேடையில் ரயில் பெட்டிகள் உரசுகிறதா என்பதை அறிந்து அதைத் தடுப்பதற்கான மாற்று வழிகளை மேற்கொள்ள ரயிலின் இருபுறமும், தெர்மாகோல் ஒட்டப்பட்டது. உராய்வுகள் ஏற்படுகிறதா என்பதை அறிய தெர்மாகோலின் மீது பெயின்ட் அடிக்கப்பட்டது. வைகை நதி விவகாரத்தில், தெர்மாகோல் பயன்படுத்தி, நெட்டிசன்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ சிக்கிய நிலையில், தற்போது ரயில்வே துறையும் தெர்மாகோல் ட்ரெண்டை பின்பற்றியுள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஜெயலலிதா இல்லாத ஓராண்டு.... அரசியலை அதகளம் செய்யும் ஐவர்\nதமிழக அரசியல் களத்தில் சுமார் 35 ஆண்டுகள் மற்ற ஆளுமைமிக்க���் தலைவர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய பெண்மணி ஜெயலலிதா. அவரிடம், 1971-ம் ஆண்டு பிரபல வார இதழ் ஒன்று பேட்டி கண்டது. அதில் ஒரு கேள்வி, ''உங்களுக்கு யாரைக் கண்டால் பயம்'' என்பது. ''10 லட்ச ரூபாய் கொடுத்தாலும் நான் பல்லி இருக்கும் ஓர் அறையில் செல்லமாட்டேன். பல்லி என்றால், எனக்கு அத்தனை பயம்'' எனப் பதிலளித்தார். பல்லிகளைக் கண்டு அன்று பயந்த ஜெயலலிதாவேதான் பின்னாளில், பல்லாண்டுகளாக அரசியலில் கொட்டை போட்ட அரசியல் தலைவர்களை அஞ்சி நடுங்கவைத்தார். அதிரடியான தலைவராக அரசியலில் இயங்கிய அவர், மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. What happened to tamilnadu in this year without Jayalalithaa presence\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெல்லூர் ராஜு,தெர்மாகோல்,ரயில்வே,Sellur Raju,Indian Railway\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்விய���க் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nஐம்பொன் சிலைகளுக்குப் பதிலாக பித்தளைச் சிலைகள்\nஆதரவாளர்கள் மிரட்டல் தொடர்பாக விஷால் வெளியிட்ட ஆடியோ பதிவு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/general-anouncements/", "date_download": "2018-05-26T17:48:44Z", "digest": "sha1:SSNCKI5S4APPJ5GATKIN75QYXYRBX7N5", "length": 10090, "nlines": 152, "source_domain": "adiraixpress.com", "title": "பொது அறிவிப்பு Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி\nநிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து…\nஅதிரையில் பள்ளி வாரியாக தராவீஹ் தொழுகை நேரங்கள் பட்டியல்..\nதரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் இஷா தொழுகை பெண்களுக்கு இரவு 8:30மணிக்கும் மற்றும் ஆண்களுக்கு 09:00மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை…\nவெப்பத்தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி மாவட்ட ஆட்சியர் கூறும் அறிவுரை \nநடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்பநிலையை விட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…\nஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாடவேண்டிய உலக சுகாதார தினம் \nஒவ்வொரு மனிதரும் தூய்மையாக இருந்தாலே, இந்த ஒட்டுமொத்த பூமியும் நலம் பெறும் என்பது திண்ணம். உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே,…\nதொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..\nபொதுமக்களுக்கு வங்கி என்பது தற்போதைய கால சூழ்நிலையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. தினம் தோறும் வங்கிகளில் பணம் எடுப்பதும், பணம்…\nஇன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடும் நிலையிலா நாம் இருக்கிறோம் \nகோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று உலக த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது. ‌நீ‌ர்…\nசிறுவர்கள் வாகனங்களைத் தொட்டால் பெற்றோர்களுக்கு தண்டனை\nபதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களை பைக், கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் போலீசார் தான்…\n கடந்த இரண்டு வார காலமாக ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு டவர் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு…\nஅதிரையர்களே ஜியோ வழங்குகிறது இலவசமாக 10 GB டேட்டா…\nரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் களமிறங்கியது முதல் மற்ற நிறுவனங்கள் நொந்து நூலாக ஆட்டம் கண்டது மட்டுமின்றி ஒரு நிறுவனம்…\nஅதிர்ச்சி தகவல் – இப்போதே மாற்றிடுங்கள் நாட்டை விட்டு ஓட காத்திருக்கும் ஏர்செல்\nமும்பை: ஏப்ரல்-15 ம் தேதியுடன் ஏர்செல் நெட்வொர்க்கை மூட உள்ளதாக டிராய் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் MNP மூலம் வேறு…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiparasakthigoshala.blogspot.com/2013/01/blog-post_7706.html", "date_download": "2018-05-26T17:18:52Z", "digest": "sha1:4H5LRGLFLPKPWBUAKY2BT232RN4Q7IN3", "length": 11381, "nlines": 96, "source_domain": "annaiparasakthigoshala.blogspot.com", "title": "அன்னை பராசக்தி கோசாலை : பால் தீர்த்தங்கள்", "raw_content": "\nபசுவை வாழவைக்கவும் வளர்க்கவும் என்ற இலட்சியத்துடன்\nஉலக வாழ்வில் பால் முக்கியமான பொருள். மானுடம் தாயின் பாலாலேயே வளர்கின்றது.\nஉலக வாழ்வில் பால் முக்கியமான பொருள். மானுடம் தாயின் பாலாலேயே வளர்கின்றது. தாய்ப்பால் அதற்கு முதன்மை உணவுப் பொருளாகவும் கடவுளாகவும் திகழ்கிறது.\nதாய்ப்பா��ுக்கு இணையான இடத்தைப் பெற்றிருப்பது பசுவின் பாலாகும். பசுவைப் பெரிய தாய் எனும் பொருளில் \"கோமாதா' என்றழைக்கிறோம். தாய்ப்பால் கூட குழந்தைக்கு மட்டுமே உதவுகிறது. ஆனால் பசும்பாலோ நமது வாழ்நாளின் இறுதி வரை உபயோகமாகிறது. மனிதன் இறந்த பின்னும் அவனுடைய எலும்புகள் பாலில் நனைக்கப்படுகின்றன அல்லது சமாதியில் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.\nவாழ்வியல் சடங்குகள் அனைத்திலும் பசுவின் பால் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. பசுவின் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதால் தெய்வங்கள் மகிழ்கின்றன. பசும்பால் சிறந்த நிவேதனமாகவும் உள்ளது. கிராம தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொங்கலைப் பால் பொங்கல் என்று அழைப்பதுடன் பால் பூசை எனவும் குறிக்கின்றனர்.\nபல விதங்களில் சமய வாழ்வில் முக்கியமான இடத்தைப் பெறும் பால், தீர்த்தமாகவும் விளங்குகிறது. பாற்கடல், பாற்குளம்,பாற்கிணறு, பாற்சுனை போன்ற பெயர்களால் அனேக தலங்களில் தீர்த்தங்கள் உள்ளன. இவை ஆதியில் பாலாலேயே அமைந்திருந்ததாகவும் மக்கள் நீராடி மகிழ்வதற்காக இவற்றை சிவபெருமான் நன்னீர் தீர்த்தங்களாக மாற்றிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. காமதேனு, கபிலா முதலிய தெய்வப் பசுக்கள் தம்மிடமிருந்து பெருகிய பாலால் தீர்த்தங்களை அமைத்தன என்று தல புராணங்கள் கூறுகின்றன.\nஒரு முறை கோலோகத்திலிருந்த ஸுனந்தா, ஸுமனா, ஸுரதி, ஸுபலா, கபிலா எனும் ஐந்து தெய்வீகப் பசுக்கள் காசிக்கு வந்து சிவபெருமானை தரிசித்தன. அவரைக் கண்ட மகிழ்ச்சியால் அவற்றின் மடியிலிருந்து பால் பெருக்கெடுத்து ஓடிப் பெருங்கடல் போல் தேங்கியது.\nசிவபெருமான் அதில் நீராட அது நன்னீர் ஆனது. நீராடிய பின் அந்த தீர்த்தத்தை சிவபெருமான் ஆசீர்வதித்தார். அது கபில தீர்த்தம், விருஷப தீர்த்தம், ஷுர நதி என்று பலவாறு அழைக்கப்படுகிறது. இது போன்ற பல தலங்களில் பசுக்கள் அமைத்த தீர்த்தங்களைக் காண்கிறோம்.\nஉலகிலுள்ள அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமி தேவர்களும் அசுரர்களும் கூடிய பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வெளிப் பட்டாள். அவளுடன் காமதேனு (பசு), உச்சைசிரவஸ் (குதிரை), ஐராவதம் (யானை), அரம்பையர், வாருணி, மூதேவி முதலியனவும் வெளிப்பட்டன.\nசிதம்பரத்திற்கு அருகிலுள்ள திருக்கழிப் பாலையில் சுவாமி பால்வண்ணநாதர் என்னும் பெ���ரில் வீற்றிருக்கிறார். இங்குள்ள தீர்த்தம் வெண்மையாக உள்ளது. இதனைப் பால் தீர்த்தம் என்று அழைக்கின்றனர்.\nதிருக்குருகாவூர் வெள்விடைநாத சுவாமி ஆலயத்தில் தை அமாவாசையன்று சுவாமி தீர்த்தம் கொடுக்கும்போது கிணற்று நீர் பால் போல் வெண்ணிறம் அடைகிறது என்கின்றனர்.\nThanks to Author: - பூசை ஆட்சிலிங்கம்\nPosted by மீ.ராமச்சந்திரன் at 5:12 PM\nபசுவின் பால் அருந்தினால் எய்ட்சை தடுக்கலாம் (\nபசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலை\nபசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி: ...\nராஜ ராஜ சோழன் செய்த - தோஷ நிவர்த்திக்கான \" கோ பூஜை...\nஇந்தியாவில் உள்ள மாட்டு இனங்கள்\nகுழந்தை பாக்கியம் அருளும் கோமா\nநாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருதுவக் குண...\nநாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருத்துவக் க...\nஇசையை ரசிக்கும் பசுக்கள் அதிகம் பால் கறக்கும்\nஇந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல்\nயாகம் செய்யும்போது பசுவின் பயன்பாடு\nபசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி...\nபசு பற்றி 50 தகவல்கள்\nபசுவை பற்றி ஸ்வாமி ஓம்கார் at சாஸ்திரம் பற்றிய தி...\nகால்நடைகள் :: மாடு வளர்ப்பு :: இனங்கள்\nபால் பொருட்கள் & மூத்திர வகைகள் - பண்புகள் & பயன்க...\n“தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்” – ஒரு விளக்கம்\nதசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்”\nவட இந்தியாவில் இருந்து பசுக்களை கொண்டு வருவது என்\nதேசிய பசு வதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.com/2011/02/blog-post_20.html", "date_download": "2018-05-26T17:47:19Z", "digest": "sha1:QNIBXSHQMOCGWYO2L5VLT3WP7GFJAX2F", "length": 23340, "nlines": 151, "source_domain": "electionvalaiyappan.blogspot.com", "title": "தேர்தல் ஸ்பெஷல்: எரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக்கை", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011\nஎரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக்கை\nஜெயலலிதா இன்று (பிப்ரவரி 20) வெளியிட்ட அறிக்கை:\nகிரிமினல் புத்தியோடு செயல்படுவதில் வல்லவரான கருணாநிதியை எதிர்கொள்வதில் எந்த அளவுக்கு சாமார்த்தியமாக, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது.\nதேடப்பட்டு வரும் தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள டைனமிக்ஸ் பால்வா குழுமம், 80 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு மற்றும் மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழி ஆகியோரை உரிமைதாரர்களாக கொண்டுள்ள கலைஞர் டி.வி.க்கு 206 கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறது என்ற தகவலை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை மத்திய புலனாய்வுத் துறை செய்து இருக்கிறது.\nஇது போன்ற சந்தேகம் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு கலைஞர் டி.வி. அலுவலகத்தை சோதனை செய்து அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி இருக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடைபிடிக்கப்படும் பொதுவான நடைமுறையை பின்பற்றியதன் மூலம், தலைசிறந்த கிரிமினல் திறனாளருக்கு போதுமான கால அவகாசத்தை அளித்து, தப்பிப்பதற்கு மத்திய புலனாய்வுத் துறை வழிவகுத்துவிட்டது.\nகலைஞர் டி.வி.யின் கலைக்கூடங்கள் மற்றும் அலுவலகத்தை உள்ளடக்கிய தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இரவோடு இரவாக உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி மட்டுமல்லாமல், ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர். பாலு, கலைஞர் டி.வி.யின் தலைமை செயல் அலுவலர் சரத்குமார் ரெட்டி, கருணாநிதியின் உடன் பிறந்தார் மகன் அமிர்தம், தணிக்கையாளர் சிவசுப்ரமணியன், தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ். ராமன், மூத்த வழக்கறிஞர்கள், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இரவு 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மறுநாள் காலை 4 மணியளவில் முடிந்ததாம்.\nஇந்தக் கூட்டத்தின் போது அண்ணா அறிவாலயக் கட்டடத்திற்கு வெளியே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டனவாம். 13.2.2011 அன்று கலைஞர் டி.வி. தொடர்பான முக்கிய ஆவணங்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குடியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 15.2.2011 அன்று, கலைஞர் டி.வி. தொடர்பான ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள், ரொக்க செலவுச் சீட்டுகள், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகள் சிறு சிறு துண்டுகளாக கிழிக்கப்பட்டு, சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nநம்பகமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்தபிறகு, குற்ற ஆவணங்கள் இருந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்திவிட்டு, “206 கோடி ரூபாய் பணப் பரிமாற்றத்திற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை; பெறப்பட்ட பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது” என்று கனகச்சிதமான ஓர் அறிக்கையை வெளியிட்டார் சரத்குமார். இது மட்டுமல்லாமல், மேலும் ஒருபடி மேலே சென்று, “மத்திய புலனாய்வுத் துறைக்கோ அல்லது வருமான வரித் துறைக்கோ இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், கலைஞர் டி.வி. தொடர்பான கணக்குகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதில் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை” என்றும் தெரிவித்தார்.\nஇந்த அழைப்பினை ஏற்றுதான், மத்திய புலனாய்வுத் துறை கலைஞர் டி.வி. அலுவலகங்களில் சோதனை நடத்தியது போல் தெரிகிறது. மத்திய புலனாய்வுத் துறை சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை தோண்டி ஆராய்ந்து பார்த்திருந்தால், ஸ்பெக்டரம் ஊழலுக்கும், கலைஞர் டி.வி.க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்க முடியும்.\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் முற்பகல் 10:52\nஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுக்கிட்டாளாம் தாப்பா\n21 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nகாங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி ப...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: வ...\nஉழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ஜ...\nஅ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வைபவ படங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.\nபார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப...\nஅ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nடாப் 3 சிறிய, பெரிய‌ தொகுதிகள்\nஎரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக...\n2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்\n2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்\nகே.வி.குப்பம் தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ரா...\nஜாதகத்தின் விதியை மாற்றவே கனிமொழி கைது நாடகம்: ஜெய...\nமூ.மு.க.வுக்கு ஒரு தொகுதி: ஜெயலலிதா அறிவிப்பு\n2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: க...\nபெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nபுதிய தமிழகம், குடியரசு கட்சி தொகுதி பங்கீடு படங்க...\nபுதிய தமிழகம் 2, குடியரசு கட்சி 1 அ.தி.மு.க. தொகுத...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: அ...\nகருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போ...\nசுப்பிரமணியன் சுவாமிக்கு சட்டசபையில் கருணாநிதி விள...\n2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்\nஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: வி.சி. போட்டியிட்ட தொகுதிகள்\nஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான்: கருணாநிதி\n''பட்ஜெட் நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப்...\nம.ம.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு\n2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்\nதொகுதி பங்கீடு: ம.தி.மு.க. பேச்சுவார்த்தை\nகருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை...\nசெல்போன் கட்டணத்தை குறைத்து சாதனை படைத்தவர் ராசா: ...\n2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார...\n2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.\n2006 தேர்தல்: கட்சிவாரியாக வென்ற பெண் எம்.எல்.ஏ.கள...\n2006 தேர்தல்: பேராசிரியர் அன்பழகன் ‘பரிதாப’ வெற்றி...\nதொகுதி பங்கீடு: புதிய தமிழகம், மூ.மு.க. பேச்சுவார்...\nகூட்டணியில் பா.ம.க. விலகல்: சென்னை திரும்பிய கருணா...\n2006 தேர்தல்: 163 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி...\nகூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்ட...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற ...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_48.html", "date_download": "2018-05-26T17:47:04Z", "digest": "sha1:BXCXMZEH7H7FUIRVTCTDX7WNR5VQEZU4", "length": 7796, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nஅரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரச அலுவலகம் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழி தொடர்பான பயிற்சி நெறி மட்டக்களப்பில் நடைபெற்றது\nதேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் கீழ் இலங்கை தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்\nஅரச மொழிக்கொள்கையினை அமுலாக்கும் பொருட்டு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் அமைச்சின் கீழ் நடைமுறை படுத்தி வருகின்ற தேசிய மொழி கொள்கை வேலைத்திட்டத்தின் தமிழ் மொழி அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்குசிங்கள மொழி கற்பிக்கும் முறைமையினை தேசிய மொழி மற்றும் பயிற்சி நிறுவனம் மாகாண ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது .\nஇதற்கு அமைவாக 13 செயல்திட்டமானது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டது .தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவிபணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தலைமையில் அரச அலுவலக மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழி பயிற்சியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்\nஇதேவேளை பயிற்சி நெறியினை நிறைவு உத்தியோகத்தர்களின் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் ,அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வழங்கப்பட்டன . இந்நிகழ்வில் அரச அலுவலகம் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2017/04/lab-asst-selection-list-for-counselling.html", "date_download": "2018-05-26T17:48:28Z", "digest": "sha1:XQ3POXEALVT6HIEKN32B76D2CGBXEAEM", "length": 12931, "nlines": 42, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : LAB ASST SELECTION LIST FOR COUNSELLING | ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு | மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படுகிறது. 17.04.2017 முதல் பணி நியமன கலந்தாய்வு துவக்கம்.", "raw_content": "\nLAB ASST SELECTION LIST FOR COUNSELLING | ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு | மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படுகிறது. 17.04.2017 முதல் பணி நியமன கலந்தாய்வு துவக்கம்.\nஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு | ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியல் வெளியாகதுவங்கியது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 5 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 22 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. (தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் சென்னை மாவட்டத்தில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை). சான்றிதழ் சரிபார்ப்பின்போது, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த உடனேயே தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை முடிவடைந்துவிட்டதால் தெரிவு பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு கட் ஆப் மதிப்பெண் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படும். தெரிவு பட்டியல் வெளியான அடுத்த சில தினங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளால் கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t17805-topic", "date_download": "2018-05-26T17:44:51Z", "digest": "sha1:XYXP6MOQ7N2JXGEERHAJYQCSOAMWHEMO", "length": 26713, "nlines": 230, "source_domain": "www.tamilthottam.in", "title": "தி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nதி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்\nதமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வைக்கும் கோரிக்கைகள் மற்றும் அரசு சார்பில் மத்திய அரசை தொடர்பு கொள்ள டெல்லி பிரதிநிதி ஒருவரை மாநில அரசு நியமிக்கும். கடந்த தி.மு.க. ஆட்சியில் கம்பம் செல்வேந்திரன் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.\nதற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. அரசின் டெல்லி பிரதிநிதியாக முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.\nபதவி கிடைத்தது பற்றி அசோகன்,\n’’புரட்சித் தலைவி அம்மா, என்னை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்துள்ள தகவல் கிடைத்த போது முதலில் நான் நம்பவில்லை. எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அரசியலில் எனக்கு இது பெரிய பதவியாகும்.\nதாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த என்னை தி.மு.க.வில் அவமானப்படுத்தி வெளியே அனுப்பினார்கள். அப்போது தாயாக ஆறுதல் கூறி எனக்கு அரசியலில் மறு பிரவேசம் அளித்தவர் புரட்சித் தலைவி. இப்போது உயர்ந்த பதவி கொடுத்து எனக்கு புத்துயிர் கொடுத்துள்ளார். அம்மாவை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு நான் உதாரணம்.\nநடந்து முடிந்த தேர்தலில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட எனது பெயர் முதலில் வந்தது. அதன் பிறகு இந்த தொகுதி கம்யூனிஸ்டு கூட்டணிக்கு சென்று விட்டது. உடனே நான் கட்சி தொண்டன�� என்ற முறையில் கம்யூனிஸ்டுக்கு ஆதரவாக வேலை பார்த்தேன்.\nதமிழ்நாடு முழுவதும் சென்று அ.தி.மு.க. பொதுக் கூட்டங்களில் பேசினேன். எனக்கு கிடைத்த பதவி விசுவாசத்துக்கு கிடைத்த பதவி. அம்மாவை என்றென்றும் மறக்க மாட்டேன்’’ என்று கூறினார்.\nஅசோகன் - தி.மு.க. சார்பில் 1996- 2001-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n2006-ம் ஆண்டு சட்டசபைத்தேர்தலில் தி.மு.க.வில் சீட் கிடைக்காததால், அந்தக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தலைமை கழக பேச்சாளர் பதவி கிடைத்தது.\nசமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட முதலில் இவருக்கு சீட் கிடைத்தது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டபோது இந்த தொகுதி மார்க்சிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதனால் அசோகனுக்கு எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.\nஆனால் இப்போது அவருக்கு லாட்டரி அதிர்ஷ்டம் போல் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கிடைத்து இருக்கிறது. இந்த பதவி தமிழக அமைச்சர்களின் பதவிக்கு இணையானது. இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: தி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்\nயெல்லாம் அரசியல் .இவர் ஆதிமுக என்பதால் பத்வி மறுக்கப்பட்டது அன்று .\nஇன்று தரப்படுகிறது .இவர் யாருக்கு விசுவாசமாய் இருப்பார் \nஇதுபோலதான் எல்லா துறைகளிலும் ...............\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: தி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்\nபழிவாங்கும் அரசியல் , பதவி ஆசை இதுதான் இன்றைய தமிழக அடையாளம்\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: தி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்\nஅரசன் wrote: பழிவாங்கும் அரசியல் , பதவி ஆசை இதுதான் இன்றைய தமிழக அடையாளம்\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: தி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: தி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: தி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்\nஎனக்கு கிடைத்த பதவி விசுவாசத்துக்கு\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: தி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t37657p25-topic", "date_download": "2018-05-26T17:44:42Z", "digest": "sha1:K3QKPZAW3EBUOCDVUPRCRDKDMSBOEECH", "length": 56594, "nlines": 564, "source_domain": "www.tamilthottam.in", "title": "விலகியதும் வேலையை காட்டியது காங். - Page 2", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்���ு விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nவிலகியதும் வேலையை காட்டியது காங்.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nவிலகியதும் வேலையை காட்டியது காங்.\nசென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.\nஇன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.\nதவறாக பயன்படும் சி.பி.ஐ., :\nதி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nஇன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nSiva Kumar - rak,ஐக்கிய அரபு நாடுகள்\nநீங்கள் திரும்ப ஆதரவு தர்ரோம்னு சொல்லிபாருங்க, உங்களுக்கு சத்தியமூர்த்தி பவனில் விருந்து தருவார்கள்....\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஇலங்கை தமிழர் சாபம் இப்போது பலிக்க ஆரம்பித்துள்ளது\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஉங்களுக்கு வந்தா ரெத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nAshok - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nநீ இப்புடிக்கா போனா நான் அப்புடிக்கா வருவேன்.. பெருசு கடைசி காலத்த நிம்மதியா கழிக்க வுடமாட்டாங்க போலருக்கு\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஅரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. இன்னும் 6 மாதத்தில் மீண்டும் கூட்டணி ஏற்படலாம், எனவே மக்களே ஏமாளிகள் பொறுத்திருந்து பாருங்கள்.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nதளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டில் நடத்தப்படும் சி பி ஐ சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. மிக பெரிய பழிவாங்கும் செயல். மத்திய காங்கிரஸ் அரசு தி.மு.க. வை மிரட்டுவதற்கு எடுக்கப்பட்ட ஆயுதமாகும்.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nநீங்கள் ஆட்சியில் இருந்தீர்கள். அதனால் மூடி மறைக்கப்பட்டது இப்பொழுதான் அது வெளிச்சத்துக்கு வருகிறது. இது வொன்றும் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது. ஒரு காரே 20 கோடி என்றால் மக்களே சிந்திப்பீர் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று....\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nதிமுக அன்பர்களே ... இதே சிபிஐ.. தோட்டத்துல புகுந்தா எப்படி இருக்கும் இந்த வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்காது இந்த வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்காது கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட காங்கிரசை ஆதரிச்சு வரிஞ்சு வரிஞ்சு நீங்கல்லாம் எழுதின அழகென்ன...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nரகு - chennai ,இந்தியா\nஇதெல்லாம் நாடகம் தான். இன்னும் பல காட்சிகள் அரங்கேற உள்ளது. இரு காதலர்கள் போராடி வாழ்கையில் இணைவது போல பல சினிமா பார்த்து இருப்போம். அது போல தான் இதுபோல பல நடக்கும். மீண்டும் இணைந்த கரங்களாக சூரியன் உதிக்கும். இது வெகு தொலைவில் இல்லை\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஇதுக்கு தான் தாத்தா ரொம்ப நாளா சும்மாவே இருந்தார். சொறிஞ்சி சொறிஞ்சி விட்டு உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி அவரை ரத்தக் கண்ணீர் M R ராதா நிலைமைக்கு கொண்டு போய்ட்டீங்களே இப்படி எல்லாம் அனுபவிக்கனும்னுதான் நீண்ட ஆயுளோட இருக்காரோ... அப்படிதான்னா.. தாத்தா வாழ்க இன்னும் பல்லாண்டுகள்.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஇது பழிவாங்கும் நடவடிக்கை என்றால் கார் வாங்கியது பொய்யா உதயநிதி ஸ்டாலின் காரின் அருகிலிருந்து போஸ் கொடுத்துகொண்டிருக்கிறாரே உதயநிதி ஸ்டாலின் காரின் அருகிலிருந்து போஸ் கொடுத்துகொண்டிருக்கிறாரே நடவடிக்கை தாமதம். அல்லது திமுக விலகிய பின் நடந்தது என்பதால் ஊழல் செய்யவில்லை என்றாகி விடாது.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nரொம்ப மோசம், தான்னும் நல்லது பண்ணுவது இல்ல நல்லது பண்ணா விடுவதும் இல்ல\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஇது என்னடா சின்ன பிள்ளை தனமா இருக்குது, நீ எனக்கு மிட்டாய் தந்தால்தான் உன்கூட நான் சேக்கு இல்லைனா சண்டை......கேவலமா இல்லை......நாடு எங்கே போய்கொண்டிருக்கிறது......மிகவும் வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம் இது.......நாளைக்கு உங்களுக்கும் அது திரும்பும்.....தர்மமே வெல்லும்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nப .சிதம்பரம் அடுத்த தடவை தமிழ் நாடு பக்கம் ஓட்டு கேட்க வந்தால் அவரை ஓட ஓட விரட்டுங்கள் ...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nகாங்கிரசுடன் கூட்டணி வைத்து கொண்டதுக்கு, திமுகவுக்கு நல்ல பாடம். அரசியல் சாணக்கியர் இப்போது என்ன சொல்ல போகிறார்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஇதுதாண்டா அரசியல்.... இப்ப திமுக மேல வழக்கு வந்து விட்டது. அடுத்து காங்கிரஸ்காரர்கள் மேல இவர்கள் நில அபகரிப்பு தொடங்கி பல பொய் வழக்கு போட்டு திருப்பி அடிப்பாங்க.. இரண்டு பேரும் மாறி மாறி அடிக்கிற அடியில், அடுத்த தேர்தல் வரைக்கும் ஊடகங்களின் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. கொஞ்சம் ஏமாந்தால், கருத்து எழுதனதுக்கு என் மேலயும், படித்த உங்கள் மேலயும் வழக்கு போட்டாலும் போடுவாங்க.. நமக்கெதுக்கு வம்பு சாமியோவ்....\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nகருத்து அண்ணன்களுக்கு நாம எவ்ளோ பேசி சட்டை கிழிய சண்டை போட்டாலும் நடப்பதை மாத்த நம்மால முடியாது. இத்தனை நாள் நாம அடிசிகிட்டலும் ஒரு mla அல்லது ஒரு mp அட ஒரு ஊராட்சி மன்ற தலைவர் கூட கருத்து சொல்றது இல்ல. இங்க நீங்க எல்லாம் அடிச்சிகிறத விட்டுட்டு ஒரு கட்சி ஆரம்பிங்க. நான் கட்டாயம் ஓட்டு போடுறேன்.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஎன்ன கொடுமை சார் இது நேற்றுவரை நண்பன் இன்று எதிரியா, திரும்ப சேரவேமாட்டார்களா என்ன. இதுதான் அரசியலா ...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஅரசியல்ல இது ஏல்லா சாதரணம் அப்பா\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஅட பரதேசி, எந்த வழக்காக இருந்தாலும் திமுக வாய்தா வாங்காது - பதினைந்து வருடமா வாய்தா வாங்குற உங்க கோமளவல்லி பற்றி தினமலரில் முழு விபரம் சொல்லுங்க - அம்மணி முதல் அமைச்சர் ஆவதற்கு முதல் நாள் வரை என்ன சொத்து வைத்து இருந்தார் - என்ன தொழில் நடத்தினார் - எத்தனை நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தார் இதை எல்லாம் தினமலரில் ஒளிமறைவு இல்லாமல் வெளியிட உங்களுக்கு யோக்கியதை உள்ளதா - சோபன் பாபு - ஜெயசங்கர் - அப்புறம் பஞ்சாயத்து செய்தவர் என்று இப்படித்���ான் வரலாறு எழுதமுடியும் - இந்த சி பி ஐ வைத்துதானே ஸ்பெக்ட்ரம் மெகா விளம்பரம் செய்யப்பட்டது - இதை வைத்து மிரட்டியே அந்த நேரத்தில் கருணாநிதியை இப்போதுபோல் இலங்கை பிரட்சினையில் செயல்படமுடியாமல் செய்ய வைத்தார்கள் - அதோடு தமிழ்நாட்டில் காங்கிரெஸ் ஆட்சியை கொண்டுவந்து விடலாம் என்று கற்பனை கனவு கண்டு 83 இடங்கள் வாங்கி மண்ணை கவ்வினார்கள் - எவனும் எவளும் திமுகா வை ஒன்றும் புடுங்க முடியாது...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஅது 83 அல்ல, 63. அப்புறம் எதற்கு சுலைமானை பரதேசி என்று திட்ட வேண்டும், அவர் அப்படி ஒன்றும் தவறாக கருத்து எழுதவில்லை. கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு கருத்து எழுதுங்க...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஹ்ம்ம்.. ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... அது நன்றாகவே புரிகிறது... அது சரி.. ஜெயா வை கேள்வி கேட்டால்.. மு க செய்தது எல்லாம் தவறு என்று நீங்களே வாகு மூலம் கொடுப்பீர்கள் போல இருக்கிறது...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஅனாவசியமாக பழி வாங்கும் நடவடிக்கை என்று புலம்ப வேண்டாம். ஏற்கனவே ஸ்டாலின் மகன் வெளிநாட்டுகார்களை தகுந்த ஆவணங்கள் இல்லாமலும் பிறரது பெயர்களிலும் தவறான வழிகளில் இறக்குமதி செய்ததற்காக முன்பே சில முறை கைது செய்யப்பட்டு பின்னர் ஸ்டாலின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். இவ்வளவு வீரம் பேசும் ஸ்டாலின் 2006-2011 காலகட்டங்களிலும் அதற்கு பின்னரும் மாதந்தோறும் குடும்பத்துடன் கூட்டமாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் ( சமீபத்திய சிங்கப்பூர் உட்பட) நோக்கம் மற்றும் செலவு ஆகிய உண்மை விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கலாமே. ஆழ்வார்ப்பேட்டை வீடு நிலம் அபகரிப்பு வழக்கு ஸ்டாலின் மகன் மீது வந்த போதும் இதே டயலாக் தான் ஸ்டாலின் பேசினார். ஆனால் வழக்கு தொடுத்தவரிடம் சென்று கெஞ்சி சமரச உடன் படிக்கை செய்து (கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு) வழக்கை வாபஸ் வாங்க செய்தார். சட்டப்படி வழக்கை சந்திக்கவே இல்லை.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஎன்னங்க இந்த விவரம் கூட தெரியாம இருக்கீங்க. அவருக்கு சுழி சுத்தமா ஜால்ரா ��டித்த மாறன் சகோதரர்கள் கைது நடவடிக்கைக்கு பயந்து மலேசியா ல கருப்பு பணத்த பதுக்கி அவுங்களும் பதுங்கும் இடமாக வச்சிருகாங்கள்ள... அது மாதிரி இவுங்க சிங்கபோரே ல பதுங்குறாங்க போல. இங்க தமிழ் நாட்டுல கொள்ளை அடிச்சு வெளி நாட வாழ வைக்குரானுங்க...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nஉப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும், அது விதி அன்னைக்கு (2009) உங்கள எல்லாம் கரம் கட்டி இழுத்தபோ ஈழம் பேர் சொல்ல கூட அவகிட அனுமதி கேடிங்க இனிக்கு என்ன ஆச்சு 3 லட்சம் பேரோட உயிர் டா சும்மா இல்ல உன்ன விட உன் தங்கச்சி தான் உண்மையான குற்றவாளி ராஜபக்ஷே வீட்டு விருந்தில கலந்துகிட்ட பெருமை அவளுக்கு தான் உன் குடும்பத்திலே இருக்கு அவளும் மாட்டுவா. அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்னு கொள்ளும். ஈழம் விவகரதுல இரட்டை வேடம் போடும் இரட்டை இலை அம்மாவுக்கும் அடி சறுக்கும் காலம் வெகு தொழைவில் இல்லை இவன் -மானமுள்ள தமிழன்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: விலகியதும் வேலையை காட்டியது காங்.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்���வரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்��ள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icschennai.com/Qurans/TamilFrames.aspx?SuraId=79", "date_download": "2018-05-26T17:21:45Z", "digest": "sha1:PUE7A7JZO3V6LWXCHPFIFRHKSKJHQYVO", "length": 9145, "nlines": 76, "source_domain": "icschennai.com", "title": "Submitters to God Alone Association | Welcomes You", "raw_content": "\nசூரா 79: பறிப்பவர்கள் (அல்-நாஸியாத்)\n[79:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்\n[79:1] (நம்ப மறுப்பவர்களின் ஆன்மாக்களை) பல வந்தமாகப் பறிப்பவர்கள் (ஆகிய வானவர்கள்).\n[79:2] மேலும் (நம்பிக்கையாளர்களின் ஆன்மாக் களை) மகிழ்ச்சியோடு மென்மையாக எடுப் பவர்கள்.\n[79:3] மேலும் எல்லா இடங்களிலும் மிதக்கின்ற வர்கள்.\n[79:4] ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்துபவர்கள்-\n[79:5] பல்வேறு கட்டளைகளை நிறைவேற்றுவதற் காக.\n[79:6] அதிர்வானது அதிரும் அந்நாள்.\n[79:7] இரண்டாவது ஊதுதலைத் தொடர்ந்து.\n[79:8] குறிப்பிட்ட சில மனங்கள் திகிலூட்டப்பட்டு விடும்.\n[79:9] அவர்களுடைய கண்கள் கீழ் நோக்கிய வையாகி விடும்.\n[79:10] அவர்கள் கூறுவார்கள், “ சமாதியிலிருந்து நாம் மீண்டும் படைக்கப்பட்டு விட்டோம்\n[79:11] “நாம் சிதைந்து போன எலும்புகளாக மாறிவிட்ட பின்னர் எவ்வாறு இது நிகழ்ந்தது\n[79:12] அவர்கள், “இது மீண்டும் நிகழச்சாத்திய மில்லாத ஒன்றாகும்” என்று கூறி இருந்தனர்.\n[79:13] அதற்கு எடுத்துக் கொள்வதெல்லாம் ஓர் இடிப்புதான்.\n[79:14] உடனே அவர்கள் எழுந்து விடுவார்கள்.\n[79:15] மோஸஸின் சரித்திரத்தைப் பற்றி நீர் அறிந்து கொண்டீரா\n[79:16] துவா எனும் புனிதப்பள்ளத்தாக்கில் அவரு டைய இரட்சகர் அவரை அழைத்தார்.\n[79:17] “ஃபேரோவிடம் செல்வீராக; அவன் வரம்பு மீறி விட்டான்.”\n[79:18] அவனிடம் கூறுவீராக, “நீ சீர்திருந்த மாட்டாயா\n[79:19] “நீ பயபக்தியுடையவனாக மாறும் பொருட���டு, உன்னுடைய இரட்சகரிடம் உன்னை வழிநடத்த என்னை அனுமதிப்பாயாக.”\n[79:20] அவர் பின்னர் அவனிடம் அந்த மாபெரும் அற்புதத்தைக் காட்டினார்.\n[79:21] ஆனால் அவன் நம்பமறுத்தான் மேலும் கலகம் செய்தான்.\n[79:22] பின்னர்அவன் மிக விரைவில் திரும்பிச் சென்று விட்டான்.\n[79:23] அவன் ஒன்று கூட்டினான் மேலும் பிரகடனம் செய்தான்.\n[79:24] அவன், “ நான் தான் உங்களுடைய இரட்சகன்; மிகவும் உயர்ந்தவன்” என்று கூறினான்.\n[79:25] அதன் விளைவாக, கடவுள் அவனை மறுவுல கிலும், அவ்வண்ணமே இந்த முதல் வாழ்விலும் தண்டனைக்கு உட்படுத்தினார்.\n[79:26] பயபக்தியுடையோருக்கு இது ஒரு படிப்பினையாகும்.\n[79:27] படைக்கப்படுவதற்கு வானத்தை விடவும் மிகக் கடினமானவர்களா நீங்கள்\n[79:28] அதன் பெரும் எண்ணிக்கையிலான பொருட் களை அவர் உயர்த்தினார், மேலும் அதனைப் பூரணப்படுத்தினார்.\n[79:29] அதன் இரவுப் பொழுதை அவர் இருளுடைய தாக்கினார், மேலும் அதன் காலைப் பொழுதை அவர் பிரகாசமானதாக்கினார்.\n[79:30] அவர் பூமியை முட்டை வடிவில்* ஆக்கினார்.\n*79:30 “ தஹாஹா” எனும் அரபி வார்த்தை “ முட்டை” எனப் பொருள்படும் “ தஹ்யாஹ்” என்பதிலிருந்து பெறப்படுகின்றது.\n[79:31] அதிலிருந்தே அதற்குரிய தண்ணீர் மற்றும் புல்வெளியை அவர் உருவாக்கினார்.\n[79:32] மலைகளை அவர் நிலைநிறுத்தினார்.\n[79:33] இவை அனைத்தும் உங்களுக்கும், உங்களு டைய கால்நடைகளுக்கும் வாழ்விற்கான ஆதாரங்களை வழங்குவதற்காகவேயாகும்.\n[79:34] பின்னர், அந்த மாபெரும் அடியானது வரும் போது.\n[79:35] அதுதான் மனிதன் தான் செய்த ஒவ்வொன் றையும் நினைத்துப் பார்க்கின்ற நாளாகும்.\n[79:36] நரகம் இருப்புநிலைக்குக் கொண்டு வரப்படும்.\n[79:37] வரம்பு மீறிவிட்ட ஒருவனைப் பொறுத்த வரை.\n[79:38] இந்த வாழ்வில் மூழ்கியவனாக இருந்தவன்.\n[79:39] நரகம்தான் வசிப்பிடமாக இருக்கும்.\n[79:40] தன்னுடைய இரட்சகரின் மாட்சிமையை அஞ்சி, மேலும் பாவகரமான காமங்களில் இருந்து தன்னை தடுத்துக் கொண்டவனைப் பொறுத்த வரை.\n[79:41] சுவனம்தான் வசிப்பிடமாக இருக்கும்.\n[79:42] அவர்கள் அந்த நேரத்தைப் பற்றியும், மேலும் எப்பொழுது அது நிகழ்ந்தேறும் என்றும் உம்மிடம் கேட்கின்றனர்\n[79:43] அதன் நேரத்தைப் பற்றி அறிவிக்க விதிக்கப் பட்டிருப்பவர் (முஹம்மதான) நீர் அல்ல.\n[79:44] உம்முடைய இரட்சகரே அதன் விதியைத் தீர்மானிக்கின்றார்.\n[79:45] உம்முடைய இறைப்பணியானது அதனை எதிர்பார்ப்பவர்களை எச்சரிப்பதேயாகும்.\n[79:46] அவர்கள் அதனைக் காண்கின்ற அந்நாளில், தாங்கள் ஒரு மாலைப்பொழுதோ அல்லது ஒரு நாளின் பாதியோ உயிருடன் இருந்ததை போல் அவர்கள் உணர்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photomathibama.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-05-26T17:19:29Z", "digest": "sha1:MHE6RX6ZPSUCPNRFPZO3EBCFWUO4RL7P", "length": 4018, "nlines": 96, "source_domain": "photomathibama.blogspot.com", "title": "ஒளிக் கவிதை: மார்ச் மாத புகைப் பட போட்டிக்கு-பிரதிபலிப்பு", "raw_content": "\nபுகைப் படங்களை பகிர்ந்து கொள்வதற்கான தளம்\nமார்ச் மாத புகைப் பட போட்டிக்கு-பிரதிபலிப்பு\nபிரதிபலிப்புகள் அழகாக உள்ளன... வாழ்த்துக்கள் \nகோயில் மண்டபம் மனசைக் கொள்ளையடிக்குது.\nஇது வெறும் நிழல் உருவல்ல.\nநில ஒளியில் இதைக் காண வந்தேன்.\nஉன் ஒளியில் = இந்\nவணக்கம் சுப்பு ரத்தினம் கார்த்திக் இருவருக்கும் எனது நன்றி\nகோயில் மண்டம் கொள்ளை கொள்ளுது. கொஞ்சம் clarity missing. மற்றபடி சூப்பர்\nஉத்திரகோசமங்கை கோவில் சுவர் ஓவியங்கள்\nமார்ச் மாத புகைப் பட போட்டிக்கு-பிரதிபலிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-04-24/puttalam-current/132505/", "date_download": "2018-05-26T17:26:04Z", "digest": "sha1:ZTRLKD6BFI2JWPVO4MOGU6FME3NNNPBB", "length": 5266, "nlines": 67, "source_domain": "puttalamonline.com", "title": "இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி புதிய மாணவிகள் அனுமதி – 2018 தெரிவானோர் விபரம் - Puttalam Online", "raw_content": "\nஇஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி புதிய மாணவிகள் அனுமதி – 2018 தெரிவானோர் விபரம்\nபுத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு 2018 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் கல்லூரி அனுமதிக்காக தகைமை பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nதெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அறிவுறுத்தல் கடிதங்கள் இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\n​மேற்படி நேர்முகப்பரீட்சையில் கலந்துகொண்ட அனைத்து மாணவிகளினதும் எதிர்கால மற்றும் கல்வி வாழ்க்கை சிறந்ததாக அமைய பிரார்த்திக்கின்றோம்.\nஎஸ். ஏ. சீ.பீ. மரிக்கார்\nஇஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி\nShare the post \"இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி புதிய மாணவிகள் அனுமதி – 2018 தெரிவானோர் விபரம்\"\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்தரங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singleclicks.blogspot.com/2011/12/44.html", "date_download": "2018-05-26T17:17:00Z", "digest": "sha1:CHFUVIBTP54RHBKQZJ2GMNDUDRF25XZM", "length": 2195, "nlines": 61, "source_domain": "singleclicks.blogspot.com", "title": "singleclicks: 44. பிறந்த மண் வாசனை ... பல்லாண்டுகள் கழித்து", "raw_content": "\n44. பிறந்த மண் வாசனை ... பல்லாண்டுகள் கழித்து\nபிறந்த மண்ணில் நடந்த வீதிகள், ஆலயங்கள் இவற்றைப் பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் ஏற்படும் உணர்வுகளை சொல்லால் விவரிக்க முடியாது. படமாக ஆவணப் படுத்துவதில் மனதுக்குக் கிட்டும் ஒரு ஆறுதல்\nPIT போட்டிக்கு ... (1)\nஊர் சுற்றிய போது ... (5)\n45. PIT - போட்டிக்கு அனுப்புவோமா ...\n44. பிறந்த மண் வாசனை ... பல்லாண்டுகள் கழித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/2014/05", "date_download": "2018-05-26T17:50:09Z", "digest": "sha1:OMFTO5L52JHOBPMORII677NLNJQOCRAW", "length": 10319, "nlines": 54, "source_domain": "tm.omswami.com", "title": "May 2014 - ஓம் சுவாமி", "raw_content": "\nமிக ஆழமான ஒரு மனநிலையை அடைய, கவனத்தை வளர்த்துக் கொள்வது இன்றியமையாததாகும். அது படிப்படியாக நடக்கக் கூடியதும், அளவிடக் கூடியதும் ஆகும்.\nஎனது கடந்த வாரப் பதிப்பிற்குப் பின் எனது மின்னஞ்சல் கேள்விகளால் நிரம்பியுள்ளது. பெரும்பாலான வாசகர்களுக்கு ஒரே மாதிரியான சவால்களே இருந்தன. மிகக் குறிப்பாக, அவர்களது மனம் தியானத்தின் போது அலைபாய்கிறது என்றும், அதைத் தியானிக்கும் பொருளின் மீது திரும்பக் கொண்டுவரப் போராட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாவது மிகவும் பொதுவான கேள்வி, எதைப் பற்றித் தியானிப்பது என���ு கடந்த இடுகையில், எதுவும் செய்யாமல் தற்போதைய தருணத்தில் இருப்பது பற்றி எழுதியிருந்தேன். “தற்போதைய தருணத்தில் இருந்து கொண்டு, எதுவும் செய்யாமல் இருப்பது எப்படி எனது கடந்த இடுகையில், எதுவும் செய்யாமல் தற்போதைய தருணத்தில் இருப்பது பற்றி எழுதியிருந்தேன். “தற்போதைய தருணத்தில் இருந்து கொண்டு, எதுவும் செய்யாமல் இருப்பது எப்படி” என்று கேட்டுள்ளனர். அதைப் படிப்படியாகப் பார்க்கலாம். இன்று நான் மகாமுத்ரா (Mahamudra) தியானத்தின் ஒன்பது நிலைகளைப் பற்றி எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் உங்களது கடந்த வாரக் கேள்விகளைப் பெற்ற பிறகு, மனதின் ஒன்பது நிலைகளை அதாவது கவனத்தின் ஒன்பது நிலைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று…read more\nதிலோப்பா, அவரது தலைமைச் சீடருக்குத் தியானம் பற்றிய ஆறு குறுகிய மற்றும் ஆழ்ந்த அறிவுரைகளை வழங்கினார். தியானம் செய்யும் ஒவ்வொருவரும் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு சீடர் ஒரு முறை “தியானம் முடிந்தவுடன் நாம் ஏன் கடவுள்துதி செய்கிறோம்” என்று அவரது குருவைக் கேட்டார். “நாம் அது முடிந்துவிட்டது என்று கடவுளுக்கு நன்றி செய்கிறோம்,” என்று குரு நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இது ஒரு நகைச்சுவை என்றாலும், இந்தத் தியானமானது இவ்வாறாகத் தான் சில நேரங்களில் உணர முடிகிறது. நேர்மையாகவும் மற்றும் ஒழுக்கமாகவும் தியானிப்பவர்களைப் பொறுத்தவரை, தியானம் ஒரு நெடிய, கடினமான பயணமாகும். நீங்கள் உணர்வுகளின் மருக்களை நீக்கி, தழும்பேறிய எண்ணங்களை விட்டொழித்து, ஆசைகளின் அடுக்குகளை நீக்கி, உங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்த முயற்சிக்கிறீர்கள். அது எளிதல்ல. மனத்தைச் சமாதானப்படுத்தவும் மற்றும் முழுமையாக உறுதிப்படுத்தவும் பெரும் திறமை மற்றும் முயற்சி தேவைப்படுகிறது. தியானத்தின் பல்வேறு வடிவங்கள் மற்றும் பாணிகளைப் பரிசோதிப்பதில் என் வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை நான் முதலீடு செய்துள்ளேன். சில வழிகள் விரிவான…read more\nநீங்கள் உங்களது தவறுகளை மீண்டும் செய்யாமல் இருந்தாலும், எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் இருந்தாலும் தான் மன்னிப்புக் கேட்பது உண்மையானதாகிறது.\nநான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் பல கோடி டாலர் மதிப்புள்ள ஊடக நிறுவனத்தின் மிகப்���ெரிய தொழிலதிபர்கள் குழுமத்தின் முக்கியஸ்தனாக இருந்தேன். நான் ஒரு முக்கியமான இலாக்காவை நிர்வகிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது புதிய மென் பொருளின் ஒரு குறிப்பிட்ட பிழைபாடு எங்களுடைய நுகர்வோர்களுக்கும், வருவாய்த் துறையினருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழில்நுட்பத்தில் முக்கிய பொறுப்பு நான் வகித்ததால் அப்பிரச்சனையைத் தீர்ப்பது என்னுடைய பொறுப்பாகிவிட்டது. நாங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து தொழில் நுட்ப வல்லுநர்களை அழைத்தோம். யாராலும் பிரச்சனைக்கான காரணத்தை சுட்டிக் காட்ட முடியவில்லை. பல வாரங்கள் கழிந்துவிட்டன. ஆனால் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஒருநாள் மிகுந்த கவலையுடனும், சுய ஆராய்வுடனும் இரவு 1 மணிக்கு வீட்டை அடைந்தேன். நான் குளிக்க ஆரம்பித்தபோது திடீரென்று ஒரு யோசனை உதித்தது. அந்த பிரச்சனையைத் தீர்க்கும் ரகசியம் விளங்கியது. அலுவலகம் திரும்பும்…read more\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:31:02Z", "digest": "sha1:DM5Z3HDGMYPLDIC7IUSPIXI35EYV3CWF", "length": 5240, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி – டெட் குரூஸ் வெற்றி! | EPDPNEWS.COM", "raw_content": "\nதேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி – டெட் குரூஸ் வெற்றி\nஅமெரிக்காவில் நவம்பர் 8-ந் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஇந்த நிலையில் வயோமிங் மாகாணத்தில் நடந்த குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டெட் குரூஸ் வெற்றி பெற்றார்.\nஇதன்மூலம் 14 பிரதிநிதிகள் வாக்குகளையும் அவர் கைப்பற்றினார். 1இ237 பிரதிநிதிகள் வாக்குகளை கைப்பற்றினால்தான் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட முடியும் என்ற நிலையில் டிர��்பை வீழ்த்துவதில் டெட் குரூஸ் தீவிரம் காட்டி வருகிறார்.\nடிரம்ப் 21 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில்இ டெட் குரூஸ் 10 மாகாணங்களில் அவரை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாட் நாட்டின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை\nஜேர்மனியை தாக்க 500 தீவிரவாதிகள் தயார்\nசென்னை கல்லூரியில் ஆயுதங்களுடன் மாணவர்கள்\nஹொங்கொங் அரசாங்கத்தை சாடும் எட்வட் ஸ்நோடன்\nதாக்குதலுக்கு தயாராக இருந்த 120 எரிவாயுகலன்கள் மீட்பு \nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22392", "date_download": "2018-05-26T17:28:43Z", "digest": "sha1:XIGWZ4XQCXWBGHHNANL6VRPREF3BKX3S", "length": 4466, "nlines": 73, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி இந்தியா வருகை\nஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி இந்தியா வருகை\nவரும் 15-ம் தேதி ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியா வருமாறு ஈரான் அதிபருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் அழைப்பு விடுத்தார்.\nஇதைஏற்று ஈரான் அதிபர் ஹூசைன் ராவுஹானி இந்த வாரம் இந்தியா வருகை தர உள்ளார்.அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு,வர்த்தகம் உள்ளிட்ட பல்வறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-05-26T17:46:51Z", "digest": "sha1:UE2XI2JILY5EO5323SJPQJ7YSABN37LQ", "length": 6846, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "தேனியில் அரசு விழாவில் நடைபெற்ற அவலம்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதேனியில் அரசு விழாவில் நடைபெற்ற அவலம்\nதேனியில் அரசு விழாவில் நடைபெற்ற அவலம்\nதேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை மீண்டும் திரும்பப் பெற்ற சம்பவம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.\nபள்ளிக் கல்விதுறை சார்பாக தேனியில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியரின் பரத நாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை துணை முதல்வர் ஓ.பி.எஸ். வழங்கினார்.\nபரிசுகளை பெற்ற மாணவ, மாணவிகளிடம் இருந்து பரிசுகளை திரும்பப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள், அவற்றை பள்ளிக்கு வந்த பின் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதாக தெரிகிறது. பள்ளிக் கல்வித்துறை நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெற்றோரை அதிருப்தியடையச் செய்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiparasakthigoshala.blogspot.com/2013/01/blog-post_6318.html", "date_download": "2018-05-26T17:20:41Z", "digest": "sha1:L2YJINDKP7SSWBJS5QPWIV47E42KYIQ7", "length": 13540, "nlines": 103, "source_domain": "annaiparasakthigoshala.blogspot.com", "title": "அன்னை பராசக்தி கோசாலை : இயற்கை மருத்துவம்", "raw_content": "\nபசுவை வாழவைக்கவும் வளர்க்கவும் என்ற இலட்சியத்துடன்\nஈஸ்ட்ரோஜன் இழப்பை ஈடு செய்ய - இயற்கை மருத்துவம்\nஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்…\nஅதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்:\nபழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.\nரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.\nபைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள்:\nஉணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோபிளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.\nநல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்:\nஒமீகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த <உணவுகளில் காணப்படுகிறது.\nஅதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:\nநமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.\nபெண்களுக்கான ஹார்மோன் களை சம��ிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.\nஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான \"சென்ஈஸ்ட்ரோஜன்கள்' பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.\nகொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, \"சென்ஈஸ்ட்ரோஜன்கள்' சேருகின்றன என்பதை மறக்கக் கூடாது. எனவே, ஆரோக்கிய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.\nPosted by மீ.ராமச்சந்திரன் at 5:31 PM\nபசுவின் பால் அருந்தினால் எய்ட்சை தடுக்கலாம் (\nபசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலை\nபசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி: ...\nராஜ ராஜ சோழன் செய்த - தோஷ நிவர்த்திக்கான \" கோ பூஜை...\nஇந்தியாவில் உள்ள மாட்டு இனங்கள்\nகுழந்தை பாக்கியம் அருளும் கோமா\nநாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருதுவக் குண...\nநாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருத்துவக் க...\nஇசையை ரசிக்கும் பசுக்கள் அதிகம் பால் கறக்கும்\nஇந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல்\nயாகம் செய்யும்போது பசுவின் பயன்பாடு\nபசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி...\nபசு பற்றி 50 தகவல்கள்\nபசுவை பற்றி ஸ்வாமி ஓம்கார் at சாஸ்திரம் பற்றிய தி...\nகால்நடைகள் :: மாடு வளர்ப்பு :: இனங்கள்\nபால் பொருட்கள் & மூத்திர வகைகள் - பண்புகள் & பயன்க...\n“தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்” – ஒரு விளக்கம்\nதசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்”\nவட இந்தியாவில் இருந்து பசுக்களை கொண்டு வருவது என்\nதேசிய பசு வதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/06/blog-post_499.html", "date_download": "2018-05-26T17:54:55Z", "digest": "sha1:H5ZM7Q7TDBXZOGA6JDC4BQCVYWBPUN4Z", "length": 33070, "nlines": 220, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: இந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்கள்- கொல்லிமலை", "raw_content": "\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்கள்- கொல்லிமலை\nகொல்லிமலை - இயற்கையின் செல்லக்குழந்தை\nஇயற்கையை கொன்றொழித்த இடங்களுக்கு மத்தியில் இயற்கையின் பொக்கிஷ மலைப்பிரதேசமாய் இன்று நம்மிடையே உள்ளது கொல்லிமலை.நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லிமலை 1000 முதல் 1300 மீ உயரம் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், இன்றும் கொல்லி மலை இயற்கை எழிலுடனே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.எனினும் இயற்கை சூழலில் நெடுந்தூரம் நடப்பதில் ஆர்வமுள்ளோர், மலையேற்றத்தில் ஆர்வமுள்ளோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் கொல்லிமலை தொடர்ந்து பார்க்கப்பட்டே வருகிறது.\nபெயர்க்காரணம் ஆதிகாலத்திலிருந்தே கொல்லிமலை, எட்டுக்கை அம்மன் என்று அழைக்கப்படும் கொல்லிப்பாவை அம்மனால் பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மலை கொல்லிமலை என்று வழங்கப்படுகிறது\nவரலாறு கிபி 200-ல் கொல்லிமலை பகுதியை வல்வில் ஓரி என்ற மன்னன் ஆண்டு வந்தான் . அவன் ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். மேலும் இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப்பிரதேசம் கொல்லிமலையாக இருக்கக்கூடும் என்றும் சிலர் கருதுவதுண்டு. படம் : Docku\nசுற்றுலாத்தலங்கள் ஆகாய கங்கை அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், வாசலூர்பட்டி படகுத் துறை, மாசிலா அருவி ஆகிய இடங்கள் கொல்லிமலையின் முக்கியமான சுற்றுலாத்தலங்களாக அறியப்படுகின்றன. படம் : Portvphttp://commons.wikimedia.org/wiki/File:Kollimalai\nஆகாய கங்கை கொல்லிமலையில் பாயும் அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை ஆகாய கங்கை அருவி என அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலின் அருகே அமைந்துள்ள இந்தக் கோயில் சுற்றிலும் மலைகள் சூழ எழிலுடன் காட்சியளிக்கிறது. கோயிலிலிருந்து தொடங்கும் படிகள் அருவியின் முடிவு வரை நீள்கிறது. மொத்தம் ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் படிகளின் உயரம் சற்றே அதிகமாக இருப்பதால் இப்படிகளில் ஏறுவதும், இறங்குவதும் சோர்வு தரும் ஒன்றாகும். படம் : Karthickbala\nஅறப்பளீஸ்வரர் கோயில் சதுரகிரி எனும் மலை உச்சியில் அமைந்துள்ள அறப்பளீஸ்வரர் கோயில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார். இந்த அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் 'மீன் கோயில்' என்றும் அறியப்படுகிறது.\nசிறு சந்நிதி அறப்பளீஸ்வரர் கோயிலினுள் அமைந்திருக்கும் சிறு சந்நிதி.\nவாசலூர்பட்டி படகுத்துறை கொல்லிமலையில் உள்ள வாசலூர்பட்டி படகுத்துறை தமிழ்நாடு சுற்றுலாத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் கொல்லிமலை வரும்போது இங்கு படகுச் சவாரியில் ஈடுபட மறந்துவிடாதீர்கள்.\nமாசிலா அருவி ஆகாய கங்கை போல மிகப்பெரிய அருவி இல்லையென்றாலும், சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் மாசிலா அருவி மிகவும் எழிலான தோற்றம் கொண்டது. மாசிலா அருவியின் முடிவில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மேம்பட்ட வாகனநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தலா ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. மேலும் அருவியின் உச்சியில் அமைந்திருக்கும் மாசி பெரியசாமி கோயிலில் இருந்து பார்க்கும் போது தெரியும் பச்சை பசேல் என்ற இயற்கைச் சூழல் நம்மை வேறு உலகத்திற்கு கொண்டுசென்றுவிடும்.\nவல்வில் ஓரி பண்டிகை கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக விமரிசயாக பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் நிறைந்த இந்தப் பண்டிகை ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது\nகொல்லிமலை சந்தை கொல்லிமலை சந்தையில் பொருட்கள் வங்கிச் செல்வதற்காக வெகு தொலைவிலிருந்தெல்லாம் மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கிடைக்கும் கிழங்குவகைகள், நிலக்கடலை, காய்கறிகள், தேன், பழங்கள் முதலிய பொருட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.\n கொல்லிமலை சந்தையில் விற்பனைக்காக காத்திருக்கும் பலாப்பழங்களும், அன்னாசிப் பழங்களும்\nகொண்டை ஊசி வளைவுகள் 'எழில்மிகு கொல்லிமல��� உம்மை இனிதே வரவேற்கிறது' என்ற வாசகத்துடன் காணப்படும் இந்த தோரணவாயிலிலிருந்து கொண்டை ஊசி வளைவுகள் தொடங்குகின்றன.\nகொல்லிமலை பள்ளத்தாக்கு கொல்லிமலையின் தலைசுற்றவைக்கும் பள்ளத்தாக்கு.\nபேளுக்குறிச்சியிலிருந்து... நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியிலிருந்து கொல்லிமலையின் தோற்றம்.\nசுற்றுலாப் பயணிகள் ஆகாய கங்கை அருவியை நோக்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்.\n கொல்லிமலையையும், அதற்கு கீழுள்ள சமவெளியையும் தெளிவாக காட்டும் புகைப்படம்.\n கொல்லிமலையின் அடர்த்தியான காடுகளும், கடினமான குன்றுகளும்\nதவழ்ந்து செல்லும் மேகங்கள் கொல்லிமலையின் மீது தவழ்ந்து செல்லும் மேகங்கள்.\nகொல்லிமலைக்கு எப்போது, எப்படி செல்வது கொல்லிமலையை எப்படி அடைவது கொல்லிமலைக்கு எப்போது செல்லலாம்\nகொல்லிமலை - எப்படி அடைவது சாலை வழியாக\nகொல்லிமலைக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட பல முக்கியமான ஊர்களில் இருந்தும் கொல்லிமலைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்தில் செல்லலாம். கொல்லிமலையில் இருந்து 88 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து கொல்லிமலைக்கு கார் கட்டணமாக 1100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.\nமழைக்காலத்தின் இறுதியில் அடிக்கடி மணற்சரிவுகள் நிகழ்வதால் அந்த மாதங்களைத் தவிர வேறு எப்போது வேண்டுமானாலும் கொல்லிமலைக்குப் பயணப்படலாம். மேலும் மழைக்காலத்தில் தொடர்மழையில் ஊர்சுற்றிப் பார்ப்பது கெடவும் வாய்ப்பிருக்கிறது. ஆக அனைத்து விசயங்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால் கோடைகாலத்தில் கொல்லிமலைக்குச் செல்வதே சிறந்த பயண அனுபவத்தைத் தரும்.\nஅன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nகொல்லிமலையில் கோடைகால தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாகவே இருக்கிறது. அதிகபட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்சமாக 18 டிகிரி வரையில் பருவநிலை மாறுபடுகிறது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கோடைகால வெயிலில் இருந்து தப்பிக்க கோடைகாலத்திலேயே கொல்லிமலையில் குவிகிறார்கள்.\nஅக்டோபர் மாதத்தில் மிக அதிகமாக பெய்யும் மழையில் பெரும்பகுதி வடகிழக்கு பருவமழையின் மூலமே கிடைக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் எப்போதாவது சிறிய தூறல்களைத் தவிர பெரும்பாலும் இப்பகுதிகளில் மழை பெய்வதில்லை. கொல்லிம��ை ஒவ்வொரு மழைக்காலத்திலும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. கொல்லிமலையில் முழு இயற்கை அழகையும் மழைக்காலத்தில் காணலாம்.\nகுளிர்காலத்தில் குறைந்தபட்சம் 13டிகிரியில் இருந்து அதிகபட்சமாக 18டிகிரி வரையிலுமே பருவநிலை நிலவுகிறது. தமிழ்நாட்டின் வேறு எந்த பகுதியையும் விட கொல்லிமலையின் குளிர்காலத்தில் கடும்குளிர் நிலவுகிறது. அதனால் குளிர்காலத்தில் கொல்லிமலைக்கு செல்ல விரும்பும் பயணிகள் கண்டிப்பாக குளிரை சமாளிப்பதற்கு தேவையான கம்பளித் துணிகளை எடுத்துச் செல்வது அவசியம்.\nவெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,...\nஎகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...\nகருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nபறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று க...\nசுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல்--வெந்நீ...\nசித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னா...\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அண...\nமருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித...\nஓம் என்றால் என்ன . \nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nஇந்து வேத நூல்கள் :-\nபிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவ...\nமெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்\nகுத்து வர்மம் – Kuthu Varmam\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஇறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா\nமாயமாகும் மனிதர்கள்.. திகில் தீவு..\nகஞ்சமலை ( பாகம் -1 )\nவழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇந்திய திருமணம் --சொல்லின் விளக்கம்:\nஅழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல...\nகேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தக...\nசனி திசை நல்லதா கெட்ட்தா..\nதாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nநைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்\nநல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்...\nபயங்கர விஷப் பாம்புகள் உலவும் ஆலயம்---சீன\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும்...\nமரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ண���ள்ள...\nபாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைக...\nமனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்\nதெரிந்து கொள்வோம் - கடித்த பாம்பு எதுவென்று தெரிந்...\nபெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்\nட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியு...\nமின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக ப...\nஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெ...\nகண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெள...\nகத்தரிக்காய் விரும்பும் தெய்வங்கள் :\nகையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உட...\nவிருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் ...\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 17...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\nஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ...........\nஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன\nஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்\nகுல தெய்வம் என்பது என்ன \nசித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்...\n3500 வருட பழமை வாய்ந்த மரம்\nசிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்...\nஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :...\nகிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு\nஅரிசியால் ஆன சோறு-உண்ணும் மனிதனின் குணங்ளையும் அவச...\nவெள்ளை விஷம் - சீனி\nராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்..\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nகண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பார...\nமலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்...\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள��� ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/2014/06", "date_download": "2018-05-26T17:47:35Z", "digest": "sha1:HTKACVGKWTM62V5V54M6P7Q7AS6GKDGO", "length": 7369, "nlines": 51, "source_domain": "tm.omswami.com", "title": "June 2014 - ஓம் சுவாமி", "raw_content": "\nஉங்கள் கடந்த காலத்தைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டே இருப்பது, மகிழ்ச்சிக்கான மிகப்பெரிய தடைகளுள் ஒன்றாகும். நிகழ்காலத்தில் எந்தத் துயரமும் இல்லை.\nபின்வரும் கேள்வியை யாரோ ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார். உண்மையில் அடிக்கடி இதே கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். “என் உள் மனக் கொந்தளிப்பைக் குறைப்பதற்கு எனக்குச் சில ஆலோசனைகள் தேவை. நான் என் ஐம்பதுகளில் இருக்கிறேன் ஆனாலும் என் வாழ்வில் அமைதியை உணரவில்லை. வேலையில் நிலைத்து இருப்பதற்காக மற்றும் குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகப் போராடுவது என ஓடிஓடி உழைத்ததில் களைப்படைந்து சோர்வாக இருக்கிறேன். நான் விலைப்பட்டியலுக்குப் (பில்) பணம் செலுத்தும் ஒரு அடிமை ஆகி இருக்கிறேன்.” அனைத்துமே துயரத்தைக் கொடுக்கிறது என்ற புத்தரின் பார்வை முதலில் ஒரு நம்பிக்கையற்ற பார்வையாகத் தோன்றுகிறது, ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வில் மிகுந்த அனுபவத்தைக் கண்டவர்களின் உண்மையும் இதை ஒத்தே இருக்கிறது. நான் பல மகிழ்ச்சியான மக்களைச் சந்திக்கிறேன். இருந்தாலும் பெரும்பாலும், மனஅழுத்தத்தில் உள்ளவர்கள் மற்றும் சோகமாக இருப்பவர்களைச் சந்திக்கிறேன். துன்பம் தானே…read more\nபேரின்பத்தை அடைய ஒன்பது நிலைகள்\nஒரு கொந்தளிப்பான மற்றும் அமைதியற்ற மனதில் இருந்து நிரந்தரமான அமைதியான மனதை அடைய மகாமுத்ரா (Mahamudra) தியானத்தில் ஒன்பது நிலைகள் உள்ளன.\nமகாமுத்ராவின் ஒன்பது நிலைகள், என் கடந்த இடுகையில் தெளிவுபடுத்தியுள்ள ஒன்பது கவன நிலைகளுக்கு ஒப்பானதாகும். நான் அதிகமாக ஆர்வமுள்ள யோகிகள் அல்லது தீவிரமாகத் தியானிப்பவர்களைச் சந்திக்கச் சந்திக்க, தியானம் பற்றிய எவ்வளவு பெரிய தவறான கருத்துகள் உள்ளன என்பதை நான் உணர்கிறேன். எனக்கு உண்மையில் வலி தருவது என்னவென்றால் பெரும்பாலான நேரங்களில் இது தேடுபவரின் தவற்றால் அல்ல. தவறு செய்பவர் ஆசிரியர் – குருவானவர். ஆர்வமுள்ள பெரும்பாலானவர்களை, எதையும் செய்து காட்ட முடியாத ஆசிரியர்களே வழி நடத்துகின்றனர். இந்த ஆசிரியர்கள் அவர்களே தியானத்தின் ஆழம் வரை சென்றதில்லை. ஆனால் சில தத்துவார்த்தங்களை நன்கு தெரிந்து கொண்டு, தனது இரண்டாந்தர அறிவை அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். இன்று நான் சுருக்கமாக, அமைதிக்கான ஒன்பது நிலைகளைப் பற்றியும், நாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுப்பிய “இறுதி நிலையை அடைய…read more\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/12/blog-post_16.html", "date_download": "2018-05-26T17:51:21Z", "digest": "sha1:CTCKHFBTTYDS3UO5UXGFF7NKVTHJEW57", "length": 8472, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் கவன ஈர்ப்பு போராட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் கவன ஈர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் கவன ஈர்ப்பு போராட்டம்\nசிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்துமாறு கோரியும் பெண்களின் சமத்துவத்தினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் கவன ஈர்ப்பு பேரணியும் வீதி நாடகமும் பெண்கள் மாநாடும் நடாத்தப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட மகளிர் அதிகாரசபை,பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைக்கும் செயலணி ஆகிய இணைந்து அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புகள் அனுசரணையுடன் இந்த நிகழ்வினை நடாத்தியது.\nஇதன்போது கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு 10நாள் செயற்பாட்டு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு நடைபெற்றது.\nபெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்னும் தலைப்பில் இறுதி நாள் நிகழ்வு நடைபெற்றது.\nகொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இருந்து ஆரம்பமான கவன ஈர்ப்பு பேரணியானது கொக்கட்டிச்சோலை சந்திவரையில் நடைபெற்றது.\nஅங்கு கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டதுடன் சூரியா பெண்கள் அமைப்பின் கலாசார பகுதியினரின் வீதி நாடமும் நடாத்தப்பட்டது.\nவன்முறையற்ற நாடும் வீடும் எங்களுக்கு வேண்டும், பெண்களின் சமத்துவமான பங்களிப்பே நிலையான அபிவிருத்திக்கு வித்திடும், வன்முறையற்ற வாழ்வே வளமான வாழ்வு, வன்முறையற்ற வாழ்வே வளமான வாழ்வு ஆகிய சுலோகங்கள் தாங்கிய பதாககைளையும் போராட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.\nஇந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் ப��ரிவுக்குட்பட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஅதனைத்தொடர்ந்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_17.html", "date_download": "2018-05-26T17:51:16Z", "digest": "sha1:33TPPM2J5SZJ2QTGZMRVTQ5JDEF4RNDA", "length": 7402, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "புனித மரியாள் பேராலயத்தில் பாஸ்கா வழிபாடுகள் -ஆயரினால் நடாத்திவைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புனித மரியாள் பேராலயத்தில் பாஸ்கா வழிபாடுகள் -ஆயரினால் நடாத்திவைப்பு\nபுனித மரியாள் பேராலயத்தில் பாஸ்கா வழிபாடுகள் -ஆயரினால் நடாத்திவைப்பு\nகிறிஸ்தவர்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்த்த ஞாயிறு இன்றாகும்.சிலுவையில் அறையப்பட்டு கொலைசெய்யப்பட்ட யேசுபிரான் உயிர்த்த தினம் இன்றாகும்.\nஇதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு விசேட ஆராதனையும் யேசுபிரானின் உயிர்ப்பு ஆராதனையும் சிறப்பாக நடைபெற்றது.\nகிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nமுட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இந்த உயிர்ப்பு விசேட ஆராதனை நடைபெற்றது.\nஉயிர்ப்பு புதுவாழ்வு என்னும் விடயலுக்கு அனைவரையும் அழைத்துச்சென்றார்.பாவத்தின் இருள் உறங்கிக்கிடக்காமல் உயிர்ப்பின் ஒளி புத்துணர்வு பெற இந்த பாஸ்கா திருவழிபாடு நடாத்தப்பட்டது.\nஇதன்போது நான்கு பாகங்களாக வழிபாடுகள் நடைபெற்றன.திருஒளி வழிபாடு,இறைவாக்கு வழிபாடு,திருமுழுக்கு வழிபாடு,நற்கருணை வழிபாடு என்ற ரீதியில் நடைபெற்றது.\nயேசுவின் உயிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஒளியேற்றப்பட்டதுடன் நீர் தூய்மைப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டு அடியார்களுக்கு தெளிக்கப்பட்டது.\nஇதன்போது விசேட திருப்பலியும் ஆயர் அவர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.தேவதாசன் அடிகளாரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/173982?ref=media-feed", "date_download": "2018-05-26T17:24:28Z", "digest": "sha1:YED3GR4D5PGUHAZ3JGP3F54UQT3MMNJP", "length": 10860, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "தலைமைகள் நீக்கப்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதலைமைகள் நீக்கப்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்\nதமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழில். உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,\nதமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பக்கமே நிற்கின்றனர். அதனால் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் மோசடிகளையும், நம்பிக்கைத்துரோகத்தையும் எடுத்து கூறினோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே அந்த விமர்சனங்கள் சில வேளைகளில் கடுமையாக இருந்திருக்கலாம், ஒற்றையாட்சிக்கு இணங்கி பௌத்தத்திற்கு முன்னுரிமைக்காக இணங்கியமையாலையே அவ்வாறு விமர்சனங்கள் அமைந்தன\nதமிழ் தேசிய பேரவை மாற்றத்திற்கு பெரும் அடித்தளமாக அமைந்துள்ளது. நாம் காலம்காலமாக முன் வைக்கும் குற்றசாட்டு இனத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர் அதற்கு எதிராகவே பேசினோம். நாம் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல\nதமிழினம் நடுத்தெருவில் நிற்க தலமைத்துவம் வழங்கியவர்கள் நீக்கப்பட்டு நல்லதொரு தலைமைத்துவம் வகிக்க ஊழல் இல்லாத மோசடி இல்லாத வகையில் உள்ளூராட்சி சபையை நடத்த நல்லதொரு தலைமைத்துவம் அமைந்தால் ஒருமித்து செல்வோம்.\nதற்போதைய யதார்த்தம் என்னவெனில் தமிழ் மக்கள் மிக உறுதியாக தேசியத்தின் பக்கம் நிற்கின்றார்கள். கூட்டமைப்பை பொறுத்த வரையில் நம்பிக்கைத்துரோகம் இழைத்து உள்ளது.\nகூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் தேசியத்துடன் ஊழலற்று இயங்க விரும்புவோர் எம்முடன் இணைந்து தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லாம். அவர்களை இணைக்க நாம் என்றுமே தயாராகவே உள்ளோம்.\nதமிழ் தேசியத்தை காப்பாற்ற, பாதிக்கப்பட்ட தாயக நிலப்பரப்பை கட்டியெழுப்ப உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் முன் வரவேண்டும்\nஇரண்டு வருடத்திற்கு முன்னர் எம்மை மிக கேவலமாக விமர்சித்தவர்கள் வாய் மூடி நிற்கும் வகையில் உழைத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/770/thirunavukkarasar-thevaram-thiru-omampuliyur-ararum-muvilaivel", "date_download": "2018-05-26T17:36:05Z", "digest": "sha1:UWVTGGYCON2TJBFBPIIXV6MXMYXYLR4N", "length": 34299, "nlines": 326, "source_domain": "shaivam.org", "title": "Thiruv Omampuliyur Thevaram - ஆராரும் மூவிலைவேல் - திருவோமாம்புலியூர் தேவாரம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் தேவாரத் திருப்பதிகம்\n6.088 - திருவோமாம்புலி���ூர் - திருத்தாண்டகம்\nஆராரும் மூவிலைவேல் அங்கை யானை\nஅலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்\nஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை\nஎழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை\nஊராரும் படநாக மாட்டு வானை\nஉயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்\nசீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.\nஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா\nஅமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்\nசோதிமதி கலைதொலையத் தக்க னெச்சன்\nசுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானை\nஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்\nஉயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந்\nதீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.\nவருமிக்க மதயானை யுரித்தான் றன்னை\nவானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்\nதருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்\nசங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல்\nஉருமிக்க மணிமாடம் நிலாவு வீதி\nஉத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்\nதிருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.\nஅன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ\nஅழல்விழித்த கண்ணானை அமரர் கோனை\nவென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ\nவிளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை\nஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்\nஉயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந்\nதென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.\nபாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்\nபரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப்\nபாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்\nபாராத வகைபண்ண வல்லான் றன்னை\nஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர்\nஉயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந்\nதீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.\nஅருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை\nஆராத இன்னமுதை அடியார் தம்மேல்\nவருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை\nமணவாள நம்பியையென் மருந்து தன்னைப்\nபொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்\nபொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்\nதிருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.\nமலையானை வருமலையன் றுரிசெய் தானை\nமறையானை மறையாலும் அறிய வொண்ணாக்\nகலையானைக் கலையாருங் கையி னானைக்\nகடிவானை அடியார்கள் த��யர மெல்லாம்\nஉலையாத அந்தணர்கள் வாழு மோமாம்\nபுலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த\nசிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.\nசேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்\nசெழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்\nசார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்\nதழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்\nஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்\nஉள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்\nசேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.\nவார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று\nமலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும்\nஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே\nஇன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்\nபார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்\nபைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்\nசீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்\nசேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.\nஇப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 6.88.1\nஇத்தலம் சோழ நாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - துயர்தீர்த்தசெல்வர், தேவியார் - பூங்கொடியம்மை.\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்த��ண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-05-26T17:52:03Z", "digest": "sha1:JLUT4Y5JEXFMVQ53R7PLGMDBOKHEMEAB", "length": 7369, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "பேரூராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களத்தில் இறங்கிய அதிரை TIYA சங்க இளைஞர்கள்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபேரூராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களத்தில் இறங்கிய அதிரை TIYA சங்க இளைஞர்கள்..\nபேரூராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களத்தில் இறங்கிய அதிரை TIYA சங்க இளைஞர்கள்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சியை நம்பாமல் TIYA சங்கத்தின் இளைஞர்கள் தாங்களாக முன்வந்து மேலதெரு பகுதிகளில் உள்ள குப்பைகளையும் , சாக்கடைகளையும் சுத்தம்செய்து வருகின்றனர்.\nஅதிரை மேலதெரு TIYA சங்க இளைஞர்கள் முன்வந்து சுமார் மூன்று நாட்களாக ,தற்பொழுது வரை குப்பைகளை அகற்றி டெங்கு காய்ச்சலில் இருந்து அப்பகுதியை பாதுகாக்க முன்வந்துள்ளனர்.\nஇதுவரை அந்த சங்கம் சார்பில் பல இடங்களில் 10க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி மற்றும் வீடு வீடாக சென்று டெங்கு மற்றும் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக கூறியுள்ளனர்.\nஇளைஞர்கள் ஓரிடத்தில் சேர்த்து குப்பைகளை எடுத்து செல்லுமாறு TIYA சங்க இளைஞர்கள் அதிரை பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி அவர்கள் ஈடுபடும் இந்த முயற்சிக்கு நிதி தொகை துபாய் வாழ் அதிரை TIYA சங்கத்தின் சார்பில் தரப்பட்டது என்று அவர்கள் கூறினார்கள்.\nஇதையடுத்து ,இந்த இளைஞர்களின் முயற்சியால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=500903", "date_download": "2018-05-26T17:44:00Z", "digest": "sha1:MR42XPPBTZ67VXMKGE6JGMJ2XDCTA52V", "length": 6905, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வவுனியா பிரதேச செலயக ஆளணிப்பற்றாக்குறை நீக்கப்படும்: சத்தியலிங்கம்", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்ற���ற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nவவுனியா பிரதேச செலயக ஆளணிப்பற்றாக்குறை நீக்கப்படும்: சத்தியலிங்கம்\nபிரதேச செயலகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவவுனியா பிரதேச செலயக அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதே செலயக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது பிரதேச செயலாளரால் செயலகத்தில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறை தொடர்பாகவும், குறிப்பாக காணிக்கிளையில் பல வெற்றிடங்கள் நிலவுவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து குறித்த விபரங்களை எங்களிடம் வழங்கினால் அமைச்சரவையில் கலந்துரையாடி இங்கு நிலவும் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகோபு ஐயாவிற்கு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் இரங்கல்\nதவறாக வழங்கப்பட்ட மருந்து : குழந்தை உயிரிழப்பு\nவணக்கஸ்தலங்கள் தாக்கப்படுவது வேதனைக்குரியது : பள்ளிவாசல் நிர்வாகம்\nபெண்கள் நுண்கடன் என்னும் பொறியில் வீழ்த்தப்படுகின்றனர் -சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaichotkovai.blogspot.com/2016/03/health.html", "date_download": "2018-05-26T17:50:03Z", "digest": "sha1:YACKXHQQWQJIJDXIPASDZKCPZNBXNMG7", "length": 45053, "nlines": 1316, "source_domain": "kalaichotkovai.blogspot.com", "title": "கலைச்சொற்கோவை: HEALTH = சுகாதாரம்", "raw_content": "\nதேடிய தடுப்புவலு தேய்வுப் பிணி\nஇருமனக் குழப்பம்; மந்த-பித்தக் குழப்பம்\nபலதாரப் பிள்ளைகள் கொண்ட குடும்பம்\n(1) உணவு (2) பத்தியம்\nஉலர் தோல்; வரள் தோல்\nபரம்பரையலகு நோய்; மரபணு நோய்\nமனித தடுப்புவலு தேய்வு நச்சுயிரி\nநிர்ணயமின்றி வாங்கும் மருந்துவகைகள் = நேரே வாங்கும் மருந்துவகைகள்\nநேரே வாங்கும் மருந்துவகைகள் = நிர்ணயமின்றி வாங்கும் மருந்துவகைகள்\nஅதிர்ச்சி அனுபவத்தை அடுத்த உளைச்சல் கோளாறு\nதன் பராமரிப்பு; சுய பராமரிப்பு\nமரக்கறி உணவு; சைவ உணவு\nதுறைவாரியாக 40 கோவைகள் இவ்வலைப்பூவில் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ 15,000 பதங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. “ஆங்கிலம்-தமிழ்ச் சொற்றொடர்க் கோவை” மேலதிக பதங்களைக் கொண்டுள்ளது.\n“இயல்கள், இலக்கணம், இலக்கியம், தாவரங்கள், பலசரக்கு, மீன்கள், மெய்யியல், வாதங்கள், விலங்குகள்” முதலிய கோவைகள் பெரிதும் தனிச் சொற்களால் ஆனவை. ஏனைய கோவைகள் பெரிதும் தொடர்களால் ஆனவை. ஒரு சொல் அல்லது தொடர் ஒரு வசனத்தில் அமையும்பொழுது இச்சொற்கோவையில் இட்டவாறு பொருள்படுகிறதா இல்லையா என்னும் வினாவுக்கு விடையளிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ஒரே சொல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருள்களில் இடம்பெறுகிறதோ அங்கெல்லாம் தனிச் சொல்லை விடுத்து தொடர்களை இட்டுப் பொருள்வேறுபாடு உணர்த்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுகள்:\npersonal effects =கைவசப் பொருட்கள்\npersonal secretary = அணுக்கச் செயலாளர்\nfree light = தங்குதடையற்ற வெளிச்சம்\nfree trade = கட்டில்லா வணிகம்\nfree verse = புதுக் கவிதை\nfree vote = சுதந்திர வாக்கு\nfree will = சொந்த விருப்பு\nமாணவர்கள், படைப்பாளிகள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஊடகர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஒலி-ஒளிபரப்பாளர்கள், சொற்கோவையாளர்கள் அனைவரையும் உள்ளத்தில் இருத்தி முன்வைக்கப்படும் இக்கோவைகளுக்கு அடிப்படையாய் அமைந்த வெளியீடுகள் வருமாறு:\nதுறைஞர்களுடன் உசாவும் நோக்குடன் இக்கோவைகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. துறைஞர்களின் மீள்தரவுகளைக் கருத்தில் கொண்டு அவை தொடர்ந்து மீள்நோக்கப்பட்டு வருகின்றன. உங்கள் கருத்துரைகளை அறியத்தரவும். அவை கருத்தில் கொள்ளப்படல் திண்ணம்.\n“99 தமிழ் மலர்ககள், சு���ாதாரம், தாவரங்கள், மீன்கள், உளமருத்துவம்” கோவைகளை ஆக்குவதில் முறையே திரு. வைரம் பழனியப்பன், கலாநிதி இ.லம்போதரன், கலாநிதி பால சிவகடாட்சம், கலாநிதி முரளி வல்லிபுரநாதன், கலாநிதி எம். எஸ். தம்பிராஜா ஆகியோர் பேருதவி புரிந்தார்கள். “குடிவிபரவியல்”\nகோவையின் மூலகர்த்தா கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்களே. அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றியும் கடப்பாடும் உடையோம்.\nஅளவையியற் போலிகள் = LOGICAL FALLACIES\nமனித உரிமைகள் = HUMAN RIGHTS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-05-26T17:16:39Z", "digest": "sha1:5TK7OT4LX22XSWU4XKLYXNTOSGNHMIJN", "length": 5365, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "மடமொழி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on May 5, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவழக்குரை காதை 6.பாண்டியன் நிலை மணி கண்டு, தாழ்ந்த குடையன், தளர்ந்தசெங் கோலன், ‘பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் மணி கண்டு, தாழ்ந்த குடையன், தளர்ந்தசெங் கோலன், ‘பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் மன்பதை காக்குந் தென்புலங் காவல் 75 என்முதற் பிழைத்தது;கெடுகவென் ஆயுள்’,என மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே; தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக், ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, இணையடி, இல், கண்ணகி, கோப்பெருந்தேவி, சிலப்பதிகாரம், தென்னவன், தென்புலம், பதை, பாண்டிமாதேவி, பாண்டியன், புலம், மடமொழி, மதுரைக் காண்டம், மன்பதை, வழக்குரை காதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அ��க்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/126544/news/126544.html", "date_download": "2018-05-26T17:47:24Z", "digest": "sha1:2J6CWABDASOWHP7YR4DUIO27CTVT3B7I", "length": 7039, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆ‌ண்மையை அ‌திக‌ரி‌க்கும் எளிய இயற்கை வைத்தியம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆ‌ண்மையை அ‌திக‌ரி‌க்கும் எளிய இயற்கை வைத்தியம்..\nகுழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள்.\nஇய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது. உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (சுத்தமான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.\nபேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள்.\nஅதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.\nஇதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.\nஇப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127138/news/127138.html", "date_download": "2018-05-26T17:48:21Z", "digest": "sha1:EUAGFFJNRGLDSTURCM3VZ5YMQJBR3GF7", "length": 8626, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "மரணிக்க தயாராக இருக்கிறேன்!! 145 வயது முதியவரின் நெகிழ்ச்சியான பகிர்வு…!! : நிதர்சனம்", "raw_content": "\n 145 வயது முதியவரின் நெகிழ்ச்சியான பகிர்வு…\nஇந்தோனேஷியாவில் வசித்து வரும் உலகின் பழைய மனிதர், தான் மரணிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும், மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என கூறுகிறார்.\nஇந்தோனேஷியாவில் வசித்து வரும் Mbah Gotho, 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார். இவருக்கு தற்போது வயது 145.\nஇவர் இந்தோனேஷியாவின் பழைய மனிதர் மட்டுமின்றி, உலகின் பழைய மனிதர் என்ற வரிசையிலும் இடம்பிடித்துள்ளார்.\nஇவருக்கு 4 மனைவிகள், 10 குழந்தைகள் இருந்துள்ளனர், இவரின் மனைவியர் மற்றும் குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர், கடைசி மகன் 1988 ஆம் ஆண்டு உயிரிழந்தான்.\nஇந்நிலையில் இவர் தனது பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகளுடன் தனது வாழ்நாட்களை கழித்து வருகிறார்.\nதனது வாழ்க்கை குறித்து இவர் கூறியதாவது, எனது பேரக்குழந்தைகள் யாரையும் சார்ந்து வாழ்பவர்கள் கிடையாது, எனவே அவர்கள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்.\nநான் தற்போது கூட மரணிப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் மரணம் என்னை நெருங்க மறுக்கிறது.\n24 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1992 ஆம் ஆண்டு எனக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டது.\nஆனால் காலங்கள் கடந்துவிட்டபோதிலும், கல்லறை அப்படியே இருக்கிறது, என்னால் தான் இறக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.\nஇவரது பேரக்குழந்தைகளில் ஒருவர் கூறியதாவது, எனது தாத்தா எப்போதும் ரேடியோ அருகில் அமர்ந்துகொண்டு நாட்டு நடப்புகளை பற்றி தெரிந்துகொள்வார்.\nஅவருக்கு கண்பார்வை சரியாக தெரியாத காரணத்தால், தொலைக்காட்சி பார்க்க இயலாது, அவரது விருப்பபடியே அவருக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டுள்ளது.\nதனது வேலைகளை அவராகவே கவனித்துகொள்வார். கடந்த 3 மாதங்களால் அவரது உடல்நிலை ��ாதிக்கப்பட்டுள்ளதால் குளிப்பதற்கு கூட சிரமப்படுகிறார் என கூறியுள்ளார்.\n145 வயது வரை வாழ்ந்துள்ளீர்களே, அதன் ரகசியம் என்ன என்று இந்த முதியவரிடம் கேட்டால், அதற்கு அவர் கூறிய ஒரு வார்த்தை பதில் “பொறுமை”.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=191", "date_download": "2018-05-26T17:53:46Z", "digest": "sha1:5FZAZ6URYQEF26DGNP5MMWJVC24LIBCU", "length": 4534, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nமக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் அறநூல்கள் நம் அருந்தமிழ் மொழியிலே அளவிடற்கரியனவாக உள்ளன. அவற்றுள் பிற்கால நீதி நூல்கள் என்று போற்றப்படும் நூல்கள் பல. அவற்றில் ஔவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை (வாக்குண்டாம்), நல்வழி ஆகிய நீதி நூல்கள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் இருக்கக்கூடிய நீதி நூல் தொகுப்பு-1 என்ற இந்த நூலை இலவச வெளியீடாகக் கொண்டு வருகிறது. படித்துப் பயன்பெருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2017/03/", "date_download": "2018-05-26T17:21:28Z", "digest": "sha1:BZ3IMF4YXM7IDEFYJAYZ62NN753NNDLP", "length": 98946, "nlines": 333, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : March 2017", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nமிகச்சமீபத்தில் ஒரு குழந்தை தினமும் சத்சங்கத்திற்காக வந்து இதனுடன் பேசும். இன்று வருத்தத்துடன் வந்தது, என்ன விஷயம் என்று வினவ ..............நல்லவர்கள் என நினைத்து பழக அது சில துயரங்களை தருவதாக வருந்தியது. தவறு என்று தெரிந்தால் ........எத்தகைய பலன் அதன் மூலம் கிடைத்தாலும் வேண்டாம் என ஒதுக்கிவிடுமாறும் கூறிவிட்டு .........\" கூடா நட்பு கேடாய் முடியும் \" என்பதையும் வலியுறுத்தி ,.....\nநிறைய ஜபம் செய்தலே ..................உள்ளுணர்வு நன்கு வலியுறுத்தும் எனவும் , அவர்களை நினைக்கும்போதே உள்ளே அமைதியற்ற நிலை உண்டானால் .......நமது உணர்வோடு ஒத்துபோகவில்லையானால் ......அவர்களால் ஒருவித அமைதியற்ற தொந்தரவுகளை உள்ளே உணரலாம் என்றும் அதே நேரத்தில் அவர்கள் நல்லோர்கள் ஆனால் அவர்களை நினைத்தவுடன் மனதில் அமைதியும் , சாந்தியும் பெருகும் என்றும் கூறி கீழே வரும் அபிராமி அந்தாதியை தினசரி 12 முறை பாராயணமாக சொன்னாலே தீய குணமுள்ளோர்கள் நமது நட்பு வட்டத்திலிருந்து விலகிவிடுவார்கள் என கூறி அக்குழந்தைக்காக அன்று பிரார்த்தனையும் செய்தது.........\nஅபிராமி அந்தாதி : பாடல் 79.\nவிழிக்கே அருளுண்(டு ) அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன\nவழிக்கே வழிபட நெஞ்சுண்(டு ) எமக்(கு ) அவ் வழிகிடக்கப்\nபழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்\nகுழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே .\n உன்னை வணங்கி மகிழவே எமது கண்கள் உன்னருளால் உண்டு. உன்னை வழிபட வேதங்கள் சொன்ன பல்வேறு வழிகள் உண்டு ( ஸ்ரீ வித்யா உபாசனை ). ஸ்ரீ வித்யா உபாசனையில் ஈடுபட்டு ஸ்ரீ சக்ரம் , மஹாமேரு நவாவரண பூஜை , தர்ப்பணங்கள் , யந்த்ர பூஜை , ஹோமங்கள் என பல்வேறு வழிகளில் எம்மை ஈடேற்றிகொள்ள உன்னருள் வழிநடத்தி செல்ல தயாராக உள்ளபோது , சதா தீயவற்றையே பேசி , சிந்தித்து , தீமைகளே ........மற்றவருக்கு செய்து அந்தக் கொடிய கர்மாக்களால் மீண்டும் , மீண்டும் கொடிய துன்பத்தில் உழலும் .....பாழ் நரகக் குழிகளாகிய ( கருட புராணத்தில் கூறிய பல்வேறு கொடிய பிறவிகள் மற்றும் நரகங்களில் பிறந்து துன்புறும் ) அத்தகைய மனிதர்களோடு இனி என்ன நட்பு வேண்டியிருக்கு \nஎன அபிராமி பட்டர் பிரார்த்தனை செய்கிறார் .....இதனை தினமும் பாராயணம் செய்தாலே குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களுக்கும் தீய நட்பு வட்டங்கள் மெல்ல விலகிவிடும். உத்தமர்கள் நட்பு வட்டம் தானே அமையும்.\nநன்றி : தினமலர் அபிராமி பட்டர் படம்.\nதண்டம், கமண்டலம் எரிந்தது :\nஒருமுறை திரு பாஸ்கரராய பட்டர் என்ற மஹான் ஸ்ரீ வித்யை உபாசனையில் மிகவும் சிறந்து விளங்கினார். இன்று நம் எல்லோராலும் பாராயணம் செய்யும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு முதலில் வியாக்கியானம் செய்தவர். இன்றைய ஸ்ரீ வித்யை இவரது நூல்களை ஒட்டியே பலராலும் பின்பற்றப்படுகிறது என்றால் மிகையில்லை. தேவியின் அருளை பெற்ற உபாஸகர். பால்யத்திலேயே சரஸ்வதி உபாஸனையினை தந்தையிடம் இருந்து பெற்ற இவர் வெகு சீக்கிரத்திலேயே எல்லா வித்யா அப்பியாசங்களை கைவரப் பெற்றவரானார். 40 கிரந்தங்கள் , மற்றும் \" சௌபாக்ய பாஸ்கரம் \" - லலிதா ஸஹஸ்ரநாமதிற்கு விளக்கவுரை என எழுதி ஸ்ரீ வித்யா சாதனைக்கு பெருமையினை ஏற்படுத்தி, ஆதிசங்கரரின் வழியையும் ஒட்டி வாழ்ந்த அத்வைத சாதகரும் ஆவார்.\nதமது மனைவிக்கும் ஸ்ரீ வித்யையை உபதேசித்து அவரையும் அந்த ஸம்ப்ரதாயத்தில் ஈடுபடுத்தினார். சோழ நாட்டின் காவிரிக்கரையில் உள்ள திருவாலங்காட்டின் எதிர்பக்கத்தில் ' பாஸ்கரராயபுரம்' இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பின்பு திருவிடைமருதூரில் வசித்து வந்தபொழுது , ஒருநாள் மஹாதான தெருவில் உள்ள தமது வீட்டின் திண்ணையில் மாலை வேளையில் சாய்ந்து உட்கார்ந்து இருப்பது அவரது வழக்கம். கால்களை நீட்டி தூண்களில் வைத்து திண்ணையின் சுவரில் சாய்ந்து இருப்பார்.\nஅருகிலுள்ள வேப்பத்தூரிலிருந்து ஒரு சன்னியாசி தினமும் பாஸ்கரராயரின் வீட்டின் வழியே ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரரை தரிசிக்க செல்வது வழக்கம். எல்லோரும் அவருக்கு மரியாதை அளிப்பர். ஆனால் பாஸ்கரராயரோ எழுந்திருப்பதோ , மரியாதையோ செலுத்துவது இல்லை. உண்மையில் தன்னை மறந்த ஆனந்த நிலையில் இருந்த அவருக்கு வெளியில் நடப்பதில் அக்கறையில்லை. வெளிப்பார்வை இல்லை என்றே கூறலாம்.\nஒருநாள் இருவரும் மகாலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷ நேரத்தில் எதிர் எதிராக சந்திக்க நேர்ந்தது. ஏற்கனவே தன்னை வணங்கவில்லை என்ற கோபத்தில் இருந்த சன்னியாசி மிக கடுமையாக ...........சாதுக்களை இவர் மதிப்பதில்லை என எல்லோர் முன்னிலையிலும் சண்டையிட்டார். பாஸ்கரராய பட்டரோ மிகவும் சாந்தமாக, பொறுமையாக அவரின் குற்றச்��ாட்டுகளை கேட்டுவிட்டு .......இல்லற தர்மத்தின்படி ( இல்லறத்தாரான அவர் சாதுவை எழுந்து நின்று வணங்கவில்லை என்பதே குற்றச்சாட்டு ) தாம் அவரை வணங்கினால் அவரது தலை வெடித்து சிதறிவிடும் என்றும், அவரது உயிரை காப்பாற்று தற்காகவே தாம் வணங்கவில்லை என்றார். சன்னியாசி நம்பாமல் வாதாட, எல்லோர் முன்னிலையிலும் சந்நியாசியின் தண்டம் , கமண்டலத்தை கீழே வைக்க சொல்லி அதனை வணங்கி எழ ..............கமண்டலமும் , தண்டமும் வெடித்து சிதறின.\nபாஸ்கரராயரின் பெருமையை உணர்ந்த சன்னியாசி, தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ள ...........பாஸ்கரராயரும் அவரை மன்னித்து அருளினார். அதுமுதல் அந்த சன்னியாசி வரும் நேரத்தில் பாஸ்கரராயர் வெளியே திண்ணையில் அமர்வதில்லையாம். எப்படிப்பட்ட மஹான்கள் இந்த பூமியில் வாழ்ந்துள்ளார்கள்.\nநன்றி : ' மந்த்ர ஆராதனை ' -நூல்\nபஞ்சபூத ஸ்தல பாத யாத்திரை அனுபவம்\nஅது ஒரு கோடைகாலம், 1995-ம் ஆண்டு மே -மாதம்,\nஆசிரியராக பணியாற்றிக்கொண்டு இருந்தபோது நண்பர்களாகிய சிவபெருமானின் அடியவர்கள் 13 பேர் சேர்ந்து பஞ்ச பூத ஸ்தல பாத யாத்திரையை இளைஞர்கள் திருநணா என்னும் பவானி தலத்திலிருந்து தொடங்கினோம். பவானியில் ஆரம்பித்து, 1. திருஅண்ணாமலை , 2. காஞ்சிபுரம் , திருப்பதி வழியாக 3. காளஹஸ்தி, சென்னை ,பாண்டி -கடலூர் வழியாக 4.சிதம்பரம், மாயவரம் , கும்பகோணம் ,தஞ்சை வழியாக திருச்சி -5. திருஆனைக்கா, கரூர் வழியாக மீண்டும் பவானியில் பாதயாத்திரை நிறைவுபெற்றது.\nதினசரி 40km. நடந்து முடிப்போம்...இவ்வாறாக சுமார் 46 நாட்கள் பாத யாத்திரை எம்பெருமானின் கருணையினால் நிகழ்ந்தது. எண்ணில் அடங்கா அனுபவங்கள்...............பக்குவங்கள் கிடைத்தன. ஒரு 2 குயர் நோட்டு வாங்கிக்கொடுத்து, ஒரு பெண் அடியவர் தங்களின் எல்லா அனுபவங்களையும் எழுதிக்கொடுங்கள் என்றார். சரி, என்று தினசரி ஓய்வு எடுக்கும் நேரத்தில் சிரத்தையாக எழுதி வந்தோம். ஆனால் இறைவனின் விருப்பம் வேறுவிதமாக இருந்தது. ஆம் , புயலால் சென்னை செங்கல்பட்டு , விழுப்புரம் வரை தொப்பலாக தொடர்ந்து மூன்று நாட்கள் 10 to 12 மணிநேரம் மழையில் நனைந்தால் நோட் நீரில் ஊறி பயன்படுத்தமுடியாதபடி ஆகின. நீரினில் ஊறிய பிணம் போன்று எங்கள் எல்லோரின் நிலையும் இருந்தது. கைவிரல் தோல்கள் எல்லாம் நீரில் தொடர்ந்து ஊறியதில் உரிந்து வரும் அளவுக்கு மாறியிருந்த���. ஆனால் ஒருவருக்கும் சிறு சளியோ , காய்ச்சலோ இல்லை.\nதினமும் காலையும் , மாலையும் பாராயணம் உண்டு. ஓரிரு நாட்களில் பேச்சுக்கள் குறைந்து, மானசீக \" பஞ்சாட்சர \" ஜபம் மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கும். வேறு எதுவும் எண்ண முடியாது .......கால்களில் தோல்கள் உரிந்து ......மீண்டும் மீண்டும் நடப்பதால் ( தார்ரோட்டில் .....மேமாதம் )..........கீழே இறங்கி மண்பகுதியில் நடந்தால் ................சிறு ,சிறு மணல் துகளும், சிறு கற்களும் தோலுரிந்த கால்களில் பட்டு.............உச்சந்தலையில் சுள்ளென்ற வலியில் ............நடக்கும்போது ...........\n........\" பஞ்சாட்சர \" ஜபம் கண்டிப்பாக ஒவ்வொரு அடிக்கும் உள்ளே நிகழும். இப்படித்தான் தொடர்ந்து பஞ்சாட்சர ஜபம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது.\nஎத்தனையோ அனுபவங்கள் இருந்தாலும் , ஒரூ அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். ஆந்திராவில் நக்ஸல் பிரச்சனை உள்ள அடர்ந்த காடுகளில் நடந்தது. ரோந்து வந்த DSP அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி எங்களை நிறுத்தி, எங்களின் யாத்திரை பற்றி விசாரித்து மிகக் கடுமையாக (பாதுக்காப்பு கருதி அக்கறையோடு ) திட்டியது ......( நாங்கள் எல்லோரும் இளைஞர்கள்.... 10, 12ம் வகுப்பு முடித்த மாணவர்களும் எங்களுடன் ) பின்னர் அவரது காவல் எல்லைவரை பாதுகாப்பு அளிக்கச்செய்து , தங்குவதற்கு பள்ளிக்கூடங்களில் ஏற்பாடு செய்து......முடிவில் எங்களின் யாத்திரை நோக்கத்தினை புரிந்ததால் தனது குழந்தைகள் , குடும்பத்திற்காக பிரார்த்தித்து ........எங்கள் எல்லோரின் கைகளாலும் விபூதியினை பெற்றுக்கொண்டு சென்றது .............................என எண்ணிலடங்கா அனுபவங்களுக்கிடையே கீழ்கண்ட அனுபவம் மறக்கமுடியாது.\nமாலைநேரம் அது ........ பவானியிலிருந்து திருவண்ணாமலை சென்றபோது, அரூர் - தீர்த்தமலை வழியாக சென்றபோது மலைகளை ஒட்டிய ஒரு குக்கிராமம் நெருங்கினோம்....இரண்டு இரண்டு பேராக சென்றோம். கடைசியாக சென்ற நால்வரில் இவனும் ஒருவன். அப்போது எங்கள் நண்பர் ஒருவருக்கு சிறிதே மயக்கம் , சோர்வு ஏற்பட்டதால் சாலை ஓரம் அமர்ந்து , மற்றவர்களை அடுத்துவரும் கிராம எல்லையில் அனைவரும் சாப்பிட்டு ... காத்திருக்க சொல்லி அனுப்பிவிட்டு ....இவருக்கு அருகே ஒருவரும் .....மற்ற நாங்கள் இருவரும் அவருக்கு ஏதேனும் அருந்துவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று நினைத்து அருகிலிருந்த ஒரு ஏழைக் குடிசையினை அணுகினோம். மலை, மாலைநேரம்,..... வயலை ஒட்டிய சாலை ....நாள்முழுதும் போக்குவரத்து அரிதான சாலை அது. ஒரு குடிசையின் வாசலில் ஒரு தாய் பிறந்த சில நாட்களே ஆன குழந்தையினை வைத்து சோகத்தோடு அமர்ந்திருந்தார்.\nஎங்களை பார்த்ததும் அவருக்கு சிறிது மகிழ்ச்சி,....எங்களின் யாத்திரை அறிந்ததும் ....சோர்வோடு இருந்த நண்பருக்கு வெளியே கட்டிலை போட்டுவிட்டு அவரை அழைத்துவந்து ஓய்வு எடுக்கும்படி பணித்து விட்டு ....வந்துவிடுவதாக கூறிவிட்டு குழந்தையை சற்றே பார்த்துகொள்ள சொல்லிவிட்டு வெளியே சென்றார்.........குழந்தை .........உறங்கிக்கொண்டு இருந்தது....அவர்\nசென்று ........அருகிலிருந்த வீட்டில் அரிசி வாங்கிவந்து கஞ்சி வைத்து அடியவருக்கு கொடுத்தார். கணவர் வடநாட்டுக்கு சென்றுள்ளார் ....லாரி ஓட்டுநர் ....வறுமை .....அந்த அம்மா காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார் .........\nஎன்னிடம் கஞ்சிதான் இருக்கு .........குடிப்பீங்களா என்றார். நண்பரின் நிலையோ ரொம்பவும் மோசம். எது கிடைத்தாலும் ஈஸ்வர கருணை ...............ஏனெனில் அன்று வழியில் கிணறு ஒன்றில் குளித்து, (கிணற்றில் நன்கு ஆட்டம் போட்டனர் ) துவைத்தத்தில் வெயில் காலம் ........மதிய உணவு ஏற்பாடு செய்வதற்குள் வெய்யிலில் மாட்டிக்கொண்டோம்.\nசாப்பிடவில்லை ........வெயிலில் நடந்து , குளித்து , துவைத்து வந்ததால், பசி ........ஆம் அந்த பசியில் அந்த அன்னை யிட்ட பிக்ஷை கஞ்சி ..................அமிர்தம் போன்றது ............அதுபோன்ற சுவையும் , திருப்தியும் அதன்பின்பு இன்று வரை எந்த உணவிலும் கிடைக்கவில்லை ......பல்வேறு ஆசிரமங்களில் சாப்பிட்டு இருந்தாலும் அன்று .....தான் பசியோடு இருந்தும் .........பாதயாத்திரை செல்லும் அடியவர்கள் என்று .........( அவரின் தந்தை இரவு வந்து அரிசி தரும் வரை ) பசியோடு இருந்தும் பிச்சையாக அருகில் இருந்த வீடுகளில் அரிசி வாங்கிவந்து அன்னம் பாலிட்ட அன்னையின் கண்களில் திரண்டிருந்த நீரை இன்னும் மறக்கமுடியவில்லை. பின்னர் விசாரித்து தெரிந்ததில் அவரும் சாப்பிடாமல் அன்பர்களுக்கு அன்னமிட்டபின்பே அவரும் மீதிகஞ்சியை அருந்தினார்.\n17 -நாட்களே ஆன குழந்தையை எங்கள் கைகளில் கொடுத்து ஆசீர்வதிக்கவேண்டி ...........அவனுக்கு (ஆண்குழந்தை ) பெயரிட வேண்டினார். அவர் எங்களுக்காக பிச்சையெடுத்து வந்துள்ளார் என அருகிலிருந்து வந்தவர் சொல்ல ...........எங்களுக்குள் நெகிழ்ச்சி .................\nபாராயணம் ���ெய்து ......தேவாரப் பதிகங்களும் பாடி .........அக்குழந்தைக்கு \" திருஞானசம்பந்தம் \" எனப் பெயரிட்டபோது அவரின் தந்தையும் வந்து சேர்ந்தார். எளிமையான தேவாரப் பதிகம் அளித்து ........ ' பஞ்சாட்சரம் ' தினசரி கூறுங்கள் ,......வாழ்க்கை சூழல் மாறும் எனக் கூறி அண்ணாமலையரிடம் பிரார்த்திப்பதாக கூறி அவ்விடம் விட்டு நடந்தோம்.\nரமண பகவானின் மலை வாசம் செய்த ஆதி நாட்களில் , எளிய ஏழைமக்கள் அளித்த கஞ்சி மற்றும் தமது அண்ணாமலை முதல் பிஷை பற்றிய நினைவுகள் நண்பருடன் பேசியபோது, எங்களின்\nமறக்க முடியாத இந்த பிஷை அனுபவத்தை இருவரும் பகிர்ந்துகொண்டோம்.\nஸ்ரீசக்ர பூஜையும் , கடைசி பிறவியும் :\nஒருவருக்கு ஸ்ரீ சக்ர பூஜை செய்ய ஏற்படும் விருப்பம், மற்றும் அதனை பற்றி அறியும் ஆவல் ஏற்படுவதே அவர்களின் முந்தய பிறவிகளின் புண்ணியங்கள் கைகூடியதால்.........மற்றும் நற்செயல்களின் விளைவுகளால் லலிதாம்பிகையின் கருணை பார்வை அவர்கள் மேல் விழுந்ததால் மட்டுமே அரிதினும் அரிய வாய்ப்பு பெறுவர் என்பதே ஸ்ரீ சௌந்தர்யலஹரீ -யில் ஸ்லோகம் 11, மற்றும் 12- ல் , ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்களின் வாக்கும் ஆகும். அத்தகையோருக்கு அதுவே கடைசி பிறவியாகும் என்பதே சிவமே தாமாய் வந்த .......சங்கரரின் ( பகவத்பாதாளின் ) வார்த்தையால் அறியலாம்.\nசமீபத்தில் மிகவும் பழமையான பதிப்பு - 1924, ஏழாவது பதிப்பு -1968.......... தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகளின்\nஸ்ரீ சௌந்தர்யலஹரீ விளக்கவுரை - இதனில் மிகவும் விஸ்தாரமாக ஸ்ரீ சக்ர பூஜை, மஹாமேரு ......அந்த பூஜைகளை பஞ்சதசீ உபதேசம் பெற்று செய்யும் சாதகனின் நிலை பற்றி விவரித்துள்ளார்.\nஸ்ரீ ஷோடசாக்ஷரி உபதேசம் பெற்று 44 கோணங்களுக்கும் முறைப்படி பூஜை செய்பவனாய் 44,000 ஜெப ஆவிருத்தி செய்பவருக்கு ஏற்படும் அளவற்ற ,.........பயன்களை என்ன சொல்ல \nமுறைப்படி பூஜை செய்பவருக்கு ..........இதில் சற்றே விரிவாக காண்போம்.\nமுறைப்படி என்பதில் ...............மடியாக , ஆச்சாரமாக ...சரியான மந்த்ர உச்சரிப்புகள் செய்பவராக ....தவறாமல் ....... சிரத்தையாக ......(bhavam) பாவத்துடன் .....உண்மையாக பூஜையை செய்தல் என்பது அடங்கும். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய அநுஷ்டானங்களை விடாமல் செய்வதற்கு உள்ளே ஒரு வைராக்கியத்தோடு, அடமாக இருத்தல் ...........\nமடி மற்றும் ஆச்சாரம் :\nநமது தேகத்தை அம்பிகை வசிக்கும் இடமாக இருப்பதால் .........அங்கு சில ஒழுங்கும் , தூய்மையாகவும் கடைபிடித்தல் அவசியம்.\nமஹா பெரியவா கூறியதைப்போல ....\nதேஹோ தேவாலய: ப்ரக்தோ ஜீவ:\nதேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம்.\nஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஅப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும்.\nஸமயாசாரம், மதாசாரம் என்று சொல்லும்போது ஒரு மதத்தின் நெறி முழுவதையும் \"ஆசாரம்\"என்பது குறிப்பிடுகிறது. ஆனால் பொதுவிலே ஒருத்தர் ஆசாரமாயிருக்கிறார். என்றால், மடி-விழுப்பு என்று இரண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே (வார்த்தையிலாவது இன்றைக்கு வரையில் இருக்கிற 'மடி'அடியோடு மறந்து போய்விடக் கூடாதென்றுதான் இந்த உபந்நியாஸமெல்லாம் பண்ணுவது) அதிலே மடியாயிருப்பது என்றுதான் வைத்துக் கொண்டிருக்கிறோம். மடி, விழுப்பு பார்க்கிறதுதான் ஆசாரம்;சாஸ்திரத்தில் சொன்ன பிரகாரம் ஒருத்தர் சிகை வைத்துக் கொண்டிருக்கிறார். கச்சம் போட்டு வேஷ்டி கட்டிக் கொண்டிருக்கிறார். புண்ட்ர தாரணம் (நெற்றிக்கிடுதல்) பண்ணிக் கொண்டிருக்கிறார், நாள் நக்ஷத்ரம் பார்த்துக் காரியம் பண்ணுகிறார், க்ளப்புக்கு (ஹோட்டலுக்கு) ப் போவதில்லை, எவர்ஸில்வரில் சாப்பிடுவதில்லை என்றால் அவரை ஆசாரமாயிருக்கிறார், orthodox என்கிறோம்.\nஇப்படியாக ஒரு மதத்தின் எல்லா நெறிகளுமே அதன் ஆசாரந்தானென்றாலும், வெளி வாழ்க்கையில் அதன் கட்டுப்பாட்டுபடி நடந்து கொண்டு, அதில் சொல்லியிருக்கிற வெளியடையாளங்களான சின்னங்கள் முதலியவற்றை மேற்கொண்டு நடந்து காட்டுவதே குறிப்பாக ஆசாரம், ஆசாரம் என்று வழங்குகிறது.\nஆனால் ஆசாரம் என்பது முழுக்க வெளி விஷயந்தான் என்று நினைத்து விட்டால் அது தப்பு. வெளி ஸமாசாரங்களாலேயே உள் ஸமாசாரங்களை, உள்ளத்தை உயர்த்திக் கொள்ள உதவுகிறதுதான் ஆசாரம்*. அதோடுகூட நேராக உள்ளத்தின் ஸமாசாரங்களையும், வாழ்க்கை நெறிகளையுங்கூட ஆசார சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கிறது.\n'ஆசாரம்'என்பதைத் தமிழிலே நேராக 'ஒழுக்கம்'என்று சொல்லிவிடலாம். \"உயிரினும் ஓம்பப்படும்\"என்று திருவள்ளுவர் எதைச் சொல்லியிருக்கிறாரோ, அப்படி நம் பிராணனைவிட உசந்ததாகக் கருதி எதை ரக்ஷிக்க வேண்டுமோ அந்த தர்ம வழியே ஆசாரம். தர்மம் என்கிறது அகம், புறம் எல்லாவற்றிலும் எல்லா அம்சங்களையும் தழுவுகிற விஷயமல்லவா\nஇங்கிலீஷில் ' character' என்பதாக ஒருத்தனின் உள் ஸமாசாரமான குணத்தையும்,\n'conduct' என்று அவனுடைய வெளி ஸமாசாரமான நடத்தையையும் சொல்கிறார்கள். ஆசாரம் என்பதும் ஒழுக்கம் என்பதும் காரெக்டர், கான்டக்ட் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொடுப்பது. இது வெறுமனே morality,ethics என்று சொல்கிற இஹ வாழ்க்கைக்கான நன்னெறிகளாக மட்டுமில்லாமல் பர லோகத்துக்கும் உதவுவதான காரியங்களை ஸம்ஸ்காரங்களை, சினனங்களை, விதி நிஷேதங்களை (இன்ன செய்யலாம், இன்ன செய்யக்கூடாது என்பவற்றை) யும் சொல்கிறது.\nபுற விஷயம் மாதிரியிருந்தாலும் அக விஷயத்துக்கும் உபகாரம் பண்ணும்படியாகவும், இம்மைக்கு மட்டுமில்லாமல் மறுமைக்கும் உதவுவதாகவும் நம்முடைய ஆன்றோர்கள் வகுத்துத் தந்திருக்கிற முறையே 'ஆசாரம்'.\nபுறம் என்று எடுத்துக்கொண்டால், ரொம்பவும் ஃபிலஸாஃபிகலாக, வேதாந்தமாகப் போகிறபோது எல்லாவற்றுக்கும் புறத்தில், வெளியில் இருப்பது சரீரம். அன்னமயகோசம் என்று ஐந்து கோசங்களில் அதைத்தான் ஆத்மாவுக்கு ரொம்ப தூரத்தில் வைத்துச் சொல்லியிருக்கிறது. அது எப்படிப் போனால் என்ன என்று ரொம்பவும் உதாஸீனமாகத்தான் மஹா ஞானிகள் இருந்திருக்கிறார்கள். அநேக மஹான்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். மல மூத்ராதிகளைப் பூசிக்கொண்டு, புழுத்துப் போனதைத் தின்றுகொண்டு, ஸ்நானம் கிடையாது, பல் தேய்க்கிறதில்லை என்று, எங்கேயோ குப்பை கூளத்திலே கிடந்தார்கள் என்று. இதற்கெல்லாம் மாறாக ஒருத்தன் சரீர சுத்தியை இப்படியிப்படி உண்டாக்கிக் கொள்ள வேண்டும், ஆஹாரம் இப்படியிப்படி சுத்தமாயிருக்கணும், அவன் வஸிக்கின்ற இடத்தில் இப்படியாகப்பட்ட சுத்தமான அம்சங்களெல்லாம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம், ரொம்பவும் 'புற'த்திலேயிருந்து கொண்டு ஆசார சாஸ்திரங்களில் நிறையச் சொல்லியிருக்கிறது. நாம் இருக்கிற நிலையில் இப்படிப் புறசுத்தியில் கண்டிப்பும் கறாரு���ாக இருந்து ஆரம்பித்தால்தான், அப்புறம் என்றைக்கோ ஒருநாள் அந்த ஞானிகளுடைய நிலைக்குப் போகலாம். என்பதற்காகவே, அதாவது முடிவிலே முழுக்க ஆத்ம லோகம் என்கிற அகவாழ்விலே சேர்கிறதை லக்ஷ்யமாகக் கொண்டே சரீரம், வீடு, சுற்றுப்புறம் முதலான புற விஷயங்களின் சுத்தத்திலிருந்து ஆரம்பித்து ஆசாரங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த வெளிவிஷயங்களில் என்ன கட்டுப்பாடு வேண்டிக் கிடந்தது என்று நாம் இஷ்டப்படி பண்ணினால், எல்லாம் மனஸ் இழுத்துக்கொண்டு போகிறபடிஸ போய், அதுவும் இல்லை, இதுவும் இல்லை என்றுதான் முடியும். ஆசாரம் ஆத்ம ஸாக்ஷ£த்காரத்தை உண்டாக்கி விடவில்லை என்று இந்த நாள் வேதாந்திகள் சொல்கிறது நிஜந்தான். அதாவது, உடனே, நேர்பலனாக உண்டாக்கவில்லை என்பது நிஜந்தான். ஆனால் என்றைக்கோ ஒரு நாளாவது நாம் நிஜமான வேதாந்திகளாக ஆக வேண்டுமானால், அதற்கு இப்போது நமக்கு இருக்கிற சரீர-குடும்ப-ஸமூஹ அபிமானங்களில் ஆரம்பித்துஸ இவற்றை எப்படி ஆசார ரீதியில் சுத்தப்படுத்திக் கொள்வது என்பதில் கவனம் செலுத்தி அப்படி பண்ணிக்கொண்டு போனால்தான் முடியும். ஆசாரமேயில்லாமல் ஆத்ம ஸம்பத்தை ஸம்பாதித்துக் கொள்வது என்பது எந்த ஒரு நாளுமே அந்த 'ஐடியல்'நிலைக்குப் போக முடியாமல், நம்மைக் கெடுப்பதில்தான் முடியும்.\n\" ஆசார ஹீநம் ந புநந்தி வேதா :\"- அதாவது, ஆசாரமில்லாமல் எத்தனைதான் வேதத்தைப் படித்தாலும் அதனால் ஒருத்தனை வேதம் சுத்தனாக்கி விடாது என்று சொல்லியிருக்கிறது. எப்பேர்ப்பட்ட புண்ய தீர்த்தமானாலும் மண்டையோட்டிலே கொண்டு வந்தால் எப்படிப் பிரயோஜனப்படாதோ, எத்தனை நல்ல பசும் பாலானாலும் நாய்த்தோற் பையில் வைத்திருந்தால் எப்படிப் பானயோக்யமாகாதோ அப்படியே ஆசாரஹீனன் எவ்வளவு வேத சாஸ்திரங்களெல்லாம் படித்தவனாயிருந்தாலும் அவனிடமுள்ள வித்யை அவனுக்கும் உதவாமல் லோகத்துக்கும் உதவாமலே போகும் என்று சாஸ்திரத்திலிருக்கிறது. வேதத்தைப்பற்றி, உபநிஷத்தைப் பற்றி நன்றாகப் பிரஸங்கம் பண்ணுகிறார்கள், ரொம்ப ஆராய்ச்சி பண்ணிப் புஸ்தகங்கள் எழுதுகிறார்கள் என்பதால் அப்படிப்பட்டவர்கள் சுத்தர்கள் என்று ஆகிவிடாது. தாங்கள் ஆசாரங்களை விட்டு விட்டதால் மற்றவர்களும் விடவேண்டும் என்று இவர்கள் சொல்வதற்கும் 'வால்யூ'கிடையாது.\nசுத்தர்கள் எப்படி வாழ்கிறார���களோ, தங்கள் வாழ்க்கை யுதாரணத்தாலேயே என்ன உபதேசிக்கிறார்களோ அதற்குத்தான் மதிப்பு உண்டு. தலைமுறை தலைமுறையாக அநேக சுத்தர்கள் ஆசாரங்களை அநுஷ்டித்து வந்திருப்பதால்தான் அதற்கு ஸதாசாரம், சிஷ்டாசாரம் என்ற பெயர்கள் வந்திருக்கின்றன. ஸத்துக்கள் அநுஷ்டிப்பது ஸதாசாரம். ஸத்துக்கள் என்றால் நல்லவர்கள், உத்தமர்கள். சிஷ்டர்கள் என்றால் உசந்த குணமும் தோஷமில்லாத வாழ்க்கையும் உள்ளவர்கள்;'சான்றோர்', 'மேலோர்'எனப்படுகிறவர்கள். அப்படிப்பட்டவர்கள் சாஸ்திரப்படியான ஆசாரங்களை நன்றாக அநுஸரித்துத்தான் வந்திருக்கிறார்கள். ஞானத்திலே போய் ஆத்ம ஸாக்ஷ£த்காரம் பெறுவது, பக்தியினாலே ஈஸ்வராநுபவம் அடைவது என்ற இரண்டும் ஜீவனின் உள் குணத்தை மாற்றிக் கொள்வதாகவேயிருக்க, ஆசாரமெல்லாம் சர்மா, சின்னங்கள் முதலிய வெளி விஷயம் பற்றினதாயிருக்கிறது என்று சொல்பவர்கள் சொன்னாலும் இதை விட்டால் அதற்குப் போக வழியில்லை*.\n- \" தெய்வத்தின் குரல் \" - மஹாபெரியவா \n.... மந்திரசக்தி மிக்க உடலும் , உடுத்தும் உடைகளும் , பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் ஒரு உபாசகரின் மந்திர அதிர்வுகளால் நிறைந்து இருக்கும்.\nஎனவே சாதாரணமானவர்கள் ........உலகியல் எண்ணங்கள் அதிகம் உள்ளவர்கள்\nஇவர்களை தொடுவதால் ..........இவர்களால் அது அசுத்தமடையும் என்பதால் மடியாக ........தானே துவைத்து, தானே உலர்த்தி .....வேறு எவரும் தொடாமல் பாதுகாத்து ..........தானே சமையல் செய்து சாப்பிடுகின்றனர். நமது எண்ணங்கள் நாம் தொடும் பொருள்களில் எல்லாம் பதியும் என்பதால் .....................மடியாக ........மந்த்ர ஜபம் செய்பவர் அனைத்துவிதமான எண்ணங்களில் உழல்பவர்களிடமிருந்து விலகி ........தங்களது மந்த்ர தேக சுத்தியை பாதுகாக்கும் பொருட்டே தங்களுக்கு உரிய பொருள்களையும் மற்றவர்கள் தொட அனுமதிப்பதில்லை அல்லது விலகி இருக்கிறார்கள்.\nஎமக்கு தெரிந்த நண்பர் ஒருவர் .......ஜெப , தவங்கள் ..... பூஜைகளே வாழ்க்கை எனக் கொண்ட ஒருவர் .........ஒருமுறை ஓரிடத்தில் மற்ற உலகியல் மனிதர் தந்த உணவை அன்பினால் வற்புறுத்தி அளித்ததை, சாப்பிட்ட சிறிது நேரத்திலே மிகுந்த அவதிக்குள்ளானார். பின்னரே அவரின் உலகியல் எண்ண அலைகளே தன்னுடைய அவஸ்தைக்கு காரணம் என்பதை பகிர்ந்தார். சிறிது காலத்தில் அவரைப்பற்றி நண்பர் கூறியதை ஆராய்ந்து பார்த்ததில் நண்பரின் கூற்றே உண்ம��� எனப் புலப்பட்டது.\nஒழுங்கு நிறைந்த மந்த்ர தேகத்தை கொண்டு அவர்கள் பூஜைகள் செய்வதும் ......அதன் மூலம் மிக எளிதில் அவர்கள் மனம் மிக உயர்ந்த நிலையை எளிதாக அடைவதற்கே மடியும், ஆச்சாரங்களும் அன்றி .........மற்றவர்களை வெறுத்து ஒதுக்கி வேற்றுமை படுத்துவதற்காக அல்ல. அது வெறும் பம்மாத்து வேலை அல்ல.\nஅதே நேரம் மடியாக இருத்தலையும், ஆச்சாரமாக இருத்தலையுமே மிகப்பெரும் விஷயமாக, தகுதியாக எடுத்துகொண்டு மிகவும் அலட்டிக்கொள்பர்களைக் கண்டு வெறுமனே சிரித்து அவ்விடம் விட்டு அகன்ற மஹான்களையும் கண்டதுண்டு.\nமுதலில் வெளியில் தூய்மை ...பின்பு உள்தூய்மை தானே ஏற்பட்டு ............பூஜைகளால் மனம் உயர்ந்த நிலையில் எல்லாம் ஒன்றே என்று ஆன பின்பு இந்த மடி , ஆச்சாரம் என்பது முதல் வகுப்பே என்பது புரிந்துவிடும்.\nஆயினும் அதுவும் தேவையே .....மிகவும் நல்லதே .....ஆரம்ப சாதகர்களுக்கு ...........தொடர்ந்து கடைபிடித்தல் இயல்பாகிவிடும்.\nமுதிர்ந்த நிலையில் கடைபிடித்தாலும், கடைபிடிக்காமல் போனாலும் இரண்டும் ஒன்றே. ஆயினும் பெரியோர்கள் இகழ்வதும் இல்லை ....வெறுப்பதும் இல்லை தானும் கடைபிடித்து,............மற்றவர்களும் கடைபிடித்து மேல வர ஊக்குவிப்பார்கள்.\nமந்திர அதிர்வுகள் , தொடும் வஸ்திரம் , பூஜை திரவியங்கள் , விக்ரஹம் , யந்திரம் ,..........எல்லாவற்றிலும் படும் , பதியும் என்பதால் மடியாக , ஆச்சாரமாக இருக்க வேண்டும் என்கின்றனர்.\nபூஜையை பற்றி மஹா பெரியவா அவர்கள் தமது \" தெய்வத்தின் குரல் \" நூலில் கூறியுள்ளதை கீழே காணலாம் .\nஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.\nசௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். ஆபீசுக்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.\nஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதான பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.\nஇவற்றில் ஈசுவரனுக்குரிய ப��ண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.\nஇந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹணம் பண்ணி, நாலு உத்தரணி தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.\nவெளியூருக்குப் போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம்; மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.\nஐந்து மூர்த்திகள், துளஸி - வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.\nஇந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது 'பஞ்சாயதன பூஜை' எனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவத்பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும்படியாகச் செய்தார். 'ஷண்மத ஸ்தாபனம்' என்று வருகிறபோது இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்த�� வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.\nபூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.\nவீட்டிலே இருந்தால் 'மகா நைவேத்தியம்' எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம்.\nநாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம் வெறுமே அவரிடம் காட்டுகிறோம்; பிறகு நாம்தான் புசிக்கிறோம்.\nநைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச்செய்வது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது எதுவுமில்லை. 'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்றுதான் அர்த்தமே தவிர, 'உண்பிக்கிறேன்' என்று அர்த்தமல்லை. 'அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்' என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும் ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம்; ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம்; ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா செயற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமான கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும் செயற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமான கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும் எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேசுவரனால் கொடு���்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.\nஎங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.\nஅவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்\nநன்றி : காஞ்சி மடம்\nமஹா பெரியவா அவர்களின் ' தெய்வத்தின் குரல் '\nஅப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\nபெரியவாளுடைய ஒரு பக்தர், ஒரு முறை நேபாளம் சென்றார். அங்கு ஸ்ரீ பஶுபதிநாதர் கோவிலுக்கு சென்று அருமையான தர்ஶனம் பெற்றார்.\nஅந்த உன்னதமான ஶிவ க்ஷேத்ரத்தில், உயர்ந்த ருத்ராக்ஷ மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டார்.\nபிறகு காஞ்சிபுரம் வந்து பெரியவாளுக்கு பஶுபதிநாத் ப்ரஸாதத்தையும், தான் வாங்கிய ருத்ராக்ஷ மாலையையும் ஸமர்ப்பித்தார்.\n” பஶுபதீஶ்வரரை நன்னா தர்ஶனம் பண்ணினியா\n” பெரியவா அனுக்ரஹத்ல… நன்னா தர்ஶனம் பண்ணினேன்…”\nகையில் அந்த ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொண்டார்…..\n“ஸெரி…. இத.. என்ன பண்ணப் போற\n“பெரியவா அனுக்ரஹம் பண்ணிக் குடுத்தேள்..ன்னா, கழுத்துல போட்டுக்கலான்னு….”\nபெரியவா மெளனமாக சில நிமிஷங்கள் இருந்தார்…\n“அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\n பெரியவா…….. இனிமே பொய்யே சொல்லமாட்டேன்\nஇப்படியொரு துணிச்சலான பொய்யை, ஸத்ய ஸந்நிதியில் சொல்ல நாக்கு எழுமா\n ஸத்யமா… என்னால பொய் சொல்லாம இருக்க முடியாது..\n“ஏன்னா, நா… ஒரு Bank Oficer. அதுனால, பொய் சொல்லாம சில ரெக்கார்டுகளை தயாரிக்க முடியாது. “இப்டி எழுது”…ன்னு எனக்கு மேல இருக்கற officer உத்தரவு போட்டா… என்னால மறுக்க முடியாது பெரியவா….”\nபரிதாபமாக தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்.\nபெரியவா அந்த ருத்ராக்ஷ மாலையை இன்னும் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.\n பொய் சொல்லாதவா யாருக்காவுது…. இந்த ம��லையைக் குடு\n ஏனென்றால், இப்போது இதை யாருக்கு போடுவது என்பது, ஏற்கனவே முடிவு செய்திருந்த ஒன்றுதான்\nநமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடமிருந்து அந்த ருத்ராக்ஷ மாலையை வாங்கி கொண்டார்.\n என் wife சொன்னா மாதிரியே ஆச்சு இந்த ருத்ராக்ஷ மாலையை பேசாம ஆத்துல பெரியவாளுக்கு [படத்துக்கு] போட்டுடுங்கோ இந்த ருத்ராக்ஷ மாலையை பேசாம ஆத்துல பெரியவாளுக்கு [படத்துக்கு] போட்டுடுங்கோ..ன்னு சொன்னா அதுப்படியேதான் இப்போ பெரியவாளும் உத்தரவு போட்டுட்டா……\nப்ரஸாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும், முதலில் அந்த ருத்ராக்ஷ மாலையை, பூஜையிலிருந்த பெரியவா படத்துக்கு அணிவித்தார்.\n“பொய்யே சொல்லாத ஒர்த்தர்…. நம்மாத்து பூஜை ரூம்லேயே இருக்கார்ங்கறதே, இன்னிக்கித்தான் எனக்கு புரிஞ்சுது”\nகணவனும் மனைவியும், ருத்ராக்ஷ மாலாதரனாக காக்ஷியளித்த தங்களுடைய பெரியவாளை நமஸ்கரித்தனர்.\nகொஞ்ச நாள் கழித்து, அந்த பக்தரின் ஸொந்தக்காரர் ஒருவர், பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார்.\n அந்த bank-ல ஆஃபீஸரா இருக்கானே அவன்ட்ட ஹரிச்சந்த்ரனோட அம்ஸம் இருக்கு அவன்ட்ட ஹரிச்சந்த்ரனோட அம்ஸம் இருக்கு தெரியுமோ ஏன்னா…… தன்னால பொய் சொல்லாம இருக்க முடியாதுன்னு பொய் சொல்லாம எங்கிட்டயே ஒத்துண்டான்…”\nஇந்த அருமையான அனுக்ரஹ லீலையில், பெரியவா நம் எல்லாருக்கும் ஒரு உபதேஸத்தையும் அளித்திருக்கிறார்.\nருத்ராக்ஷம் என்பது, ஸ்படிகம், துளஸி போல், மிகவும் பவித்ரமானது. ருத்ராக்ஷத்தை அணிபவர்களுக்கு முக்யமாக இருக்கவேண்டியது….. ஸத்யம் \nஸ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்\nநன்றி : ஸ்ரீ மஹா பெரியவா blog\nவாராஹி - உருவிய பட்டா கத்தி :\nமுடிவு எடுக்கும் திறமை, வறுமையை நீக்குதல், நோய் நீங்குதல், அவமானம் துடைத்தல் :\nமிகச்சமீபத்தில் திரு. பாலகுமாரன் அவர்களின் வாராஹி பற்றிய அனுபவத்தை youtube - காணொளி காட்சியில் கண்டேன். அவர் ஸ்ரீ வித்யா உபாசகர் என்பது தெரியும். ஆனந்தமாக இருந்தது.........இவனுடைய அனுபவங்களுடன் பல நிகழ்ச்சிகள் ஒத்துப்போயின. மனிதனாக பிறந்தால் அவமானம் நிச்சயம் , அதிலிருந்து காப்பவள் வாராஹி. ஆம் , சாக்த உபாஸகத்தில் உடம்பினை அதிரச்செய்கின்ற ஒரு மந்திரம் வாராஹி ஜபம். மஹா சக்தி நிலை வாராஹி.... வீட்டின் முன்பும் பலர் வந்து நின்று சண்டையிட்டு, அவமானப்படுத்தியது ................இவன்மீ��ு காவல்துறையின் மூலம் பொய் புகாரை ஜோடிக்கச் செய்த முயற்சிகள் ..........வாராஹியை உள்ளே பிடித்துக்கொள்ள, ஜபத்தால் கதற , அவை அனைத்தும் விலகியது...........சம்பந்தப்பட்ட எதிராளி பெண்மணிக்கு அதன் பின்னர் 6 மாதங்களுக்கு மேல் கால்களில் நடக்க இயலாத தன்மை ...................கணவனும் , மனைவியும் மனம் வெதும்பி பல்வேறு இடங்கள் சிகிச்சைக்காக அலைந்தது ....... பின்பு அவர்களுக்காகவும் குணமாகட்டும் என தன்வந்திரி ஜபம் , ஹோமம் செய்தது ..........நினைவுக்கு வந்தன.\nஎங்கிருந்தாலும் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வோம் என்ற வேட்கையில் இதனை பகிர்ந்துகொண்டோம்.\n......அடிப்பதை தடுத்து நிறுத்துவது மட்டுமல்ல, அடித்தவருக்கு பாடமும் நடத்தப்படும் ......என்பன எம்முடைய அனுபவங்களும் கூட .... இதனை மாதா அமிர்தானந்த மயி மடம், கொல்லம் கடற்கரையில் காலை முதல் மாலை வரை ஜபம் செய்துள்ளோம். நீங்களும் பார்த்து அவற்றினால் ஏதேனும் கற்றுக்கொண்டு வாழ்க்கையை சத்சங்க வழியில் அமைத்துக்கொள்ள .............................\nநன்றி ஐயா , மிகச் சத்தியமான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு ..............\nதினசரி ஜப, தவங்களால் நமது நேரத்தை அமைத்துக்கொள்ள ....................\nமுதலில் ஆரம்ப நிலையில் 108 என்று ஆரம்பித்து ........பின்னர் தானாகவே 1008 என்று சொல்லுமளவுக்கு மனம் உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிடும்.\n13. மஹா ஷோடசி -108\nமேலும் இத்துடன் நேரமிருப்பின் தன்வந்திரி , சுதர்ஷனம், நரசிம்மர் , சரபேஸ்வரர் , ஸ்வயம்வர பார்வதி, அமிர்தசஞ்சீவிணி, இந்திராக்ஷி கவசம், புவனேஸ்வரி மந்த்ரம்,\nதாரா, தூமாவதி , பகளாமுகி ...........போன்றவை அவரவர் உபாஸனைக்கு ஏற்ப ஜபம் செய்து முன்னேறிவிட சனாதன தர்மம் இடம் அளிக்கிறது.\nநன்றி : மயிலை வாராஹி வழிபாட்டு சங்கம்.\nஸ்ரீ சக்ரத்தின் அவசியம் - வரிவஸ்யாரஹஸ்யம் :\nஓர் அணுவைப் பிளக்கும்போது வெளிப்படும் மூன்று ஆற்றல்கள்.........\nஎன்பன நாம் அறிந்ததே. நியூட்ரான் என்னும் உட்கருவை வைத்தே எலக்ட்ரான்களும், புரோட்டான்களும் குறுக்கும் , நெடுக்குமாக சுழல்கின்றன. மேலும் இந்த எலக்ட்ரான்கள் ஓர் அலை வடிவிலேயே சுழலும். இந்த உட்கருவே அணுசக்தி வெளியீட்டிற்கு முக்கிய காரணமும் ஆகும்.\nசரி, இதற்கும் ஸ்ரீ சக்கரத்திற்கும் என்ன சம்பந்தம் ஸ்ரீ சக்ர பூஜையிலும் அதே நிகழ்வுகள் நிகழ்ந்தால் ............................பாருங்கள் ஸ்ரீ சக்ர பூஜையிலும் அதே நிகழ்வுகள் நி���ழ்ந்தால் ............................பாருங்கள் அலை வடிவிலான தாமரைத்தளங்கள் , ப்ரோட்டான்களின் செயல்கள் போன்றே குறுக்கும் , நெடுக்குமான முக்கோணங்கள் ......அற்புதமான முறையில் அமைந்து , மந்திரங்கள் அவற்றில் பட்டு எதிரொலித்து, மிகுந்த ஆற்றலோடு பூஜை திரவியங்களால் சாத்வீகமான நல்லதே செய்யும் ஆற்றல்கள் ( Electro Magnetic Wave - Positive Energy ) அந்த இடத்தை சுற்றியும் அதிக அடர்த்தியோடு நிறைந்துவிடுகிறது. அங்கு செல்வோர்களுக்கு சீரான , ஒழுங்கு நிறைந்த சிந்தனைக்கு - மன ஒருமைக்கும் , அதன் உச்சகட்டமான எண்ணங்களற்ற ஆனந்த நிலையும் சம்பந்தப்பட்டவர்களின் உள்ளங்களில் ஏற்பட காரணமாகின்றது.\nPositive Energy - 70% மேல் நீர் மூலக்கூறுகளால் நிறைந்த நமது உடல் மிக எளிதாக தூய்மையான உணர்வுகளால் ஊடுருவதால் நமது கண்களுக்கே தெரியாமல் நீர் மூலக்கூறுகள் சத்வ குணத்தை ஆகர்ஷித்து நோய்மூலக்கூறுகள் மெல்ல மெல்ல குணப்படுத்தப்படுகின்றன. positive energy - யால் செல்களும் புத்துணர்வு பெற்று active நிலையை இன்னும் நம்முள் முன்னெடுத்து வருகின்றன.\nகீழ்கண்ட நீர்மூலக்கூறுகள் படங்கள் எவ்வாறு உணர்வை வெளிப்படுத்துகின்றன என்ற ஜப்பான் நாட்டு அறிஞரால் புகைப்படம் எடுக்கப்பட்டது .\nகோபம் , வெறுப்பு , அன்பற்ற தன்மைகளில் அன்பு மற்றும் பிரார்த்தனை பூஜைகள் நேரங்களில் நீர்மூலக்கூறுகள் :\nபூஜைகள் , பிரார்த்தனையில் :\nதவறான வார்த்தைகள் , அதிக ஒலி மற்றும் வீணான சப்தங்களின் போது :\n நமது உடல் 72% நீர் மூலக்கூறுகளால் உருவாகியுள்ளது.\nநாம் எப்படி உள்ளோம் என்பதை நமது எண்ணங்களின் முக்கியத்துவம் என்ன என்பது இப்போது நன்கு தெரிகிறதா \nமந்திரங்களின் அதிர்வுகள் , பூஜைகள் நம்மையும் , நம்மை சுற்றியும் எவ்வளவு ஆழமாக பாதிக்க முடியும் தெரிகிறதல்லவா ...................\nஸ்ரீ சக்ர பூஜையின் நன்மைகள் வார்த்தைகளால் இவ்வளவு என்று அளவிட்டு கூறிவிட முடியாது. அவற்றை ஒவ்வொரு அத்தியாயத்திலும் அன்னையின் கருணையால் பார்ப்போம் . ஸ்ரீ சக்ரத்தின் பிந்து ஸ்தானமே\nஅணுவின் உட்கரு போன்றது. இன்று மண்டையை பிய்த்து படித்துக்கொண்டிருக்கும் அணுசக்தி கொள்கைகள் போன்ற பலப்பல உண்மைகளின் அடிப்படையே ஸ்ரீ சக்ரம் தன்னகத்துளே பலவற்றைக் கொண்டுள்ளது.\nஸ்ரீ சக்ர பூஜையினை விளக்கும் தோறும் அவற்றை அங்கங்கே லலிதாம்பிகையின் கருணையால் காண்போம்.\nஅகண்ட அறிவின் ச���றிவு .....\nமுமுட்சுக்கள் தங்கள் சாதனைக்கு, ரிபு முனிவர் நேரடியாக இந்த சத்தியத்தை உரைத்து, இந்த பேருணர்வில் ( பார்ப்பதெல்லாம் பகவத் சொரூபமே ) நிலைத்து நிற்க அனுக்கிரஹம் செய்யும் பாடல், 17-வது அத்தியாயம் , பரசொரூப ஞானத்தால் பரசொரூப ஸ்திதி உரைக்கும் அத்தியாயம்.\nகுருமுதலாய்க் காண்பதெலாம் பிரம்ம மேயாம்\nகுருசீடர் முதலியவாய் வேறொன் றில்லை\nஉருமுதலாய்க் காண்பதெல்லாம் பிரம்ம மேயாம்\nஉருஅருவம் முதலியவாய் வேறொன் றில்லை\nதிருசியமாய்க் காண்பதெல்லாம் பிரம்ம மேயாம்\nதிருசியமென்று ஒருபொருளும் என்றும் இல்லை\nஅருவமதாம் பரப்பிரம்மம் அதுதாம் என்றே\nஅறிவுச்செறிந்து அகண்டபர ப்ரம்ம வடிவேயாவாய்.\nஎத்தனை நாள் குருவின் காலடியில் சீடன் வசித்தாலும், குருவுக்கு ப்ரியமுடன் சேவைகள் செய்தாலும் அவரை அந்த உடலுடன் மட்டுமே பார்ப்பானே ஆனால் அவன் கடைத்தேறபோவதில்லை. ( அவை எல்லாம் நன்றே சித்த சுத்தி அடையும் பொருட்டே ..........குருவும் அவனை சேவையில் அனுமதிக்கிறார் சித்த சுத்தி அடையும் பொருட்டே ..........குருவும் அவனை சேவையில் அனுமதிக்கிறார் உத்தம குரு அவனை தன்னைப்போன்றே அசலமாய் , பரப்பிரம்ம ஸ்திதியில் அவனை இருத்துவதிலேயே, அவனுக்கு அவ்வனுபவம் நிலைக்கச் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார் உத்தம குரு அவனை தன்னைப்போன்றே அசலமாய் , பரப்பிரம்ம ஸ்திதியில் அவனை இருத்துவதிலேயே, அவனுக்கு அவ்வனுபவம் நிலைக்கச் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார் ஏற்கனவே கர்மாக்களால் நொந்துபோனவனை இன்னும்....இன்னும் கர்மாக்களால் ஈடுபடுத்தி நன்மை , தீமை என்ற குணங்களின் பெருக்கத்தால் மீண்டும், மீண்டும் பிறவியை தருவதால் (போலிகுருமார்கள் ) அந்த குருவே அவனுக்கு பிரம்மனும் .........அதற்கு மாறாக அவனை தன்னுடைய சொரூப ஸ்திதியில் நிலைக்க செய்து எல்லாம் பிரம்மமே என்னும் அனுபவத்தில் நிலைக்க செய்து குண தோஷத்தால் நன்மை , தீமை என்று அலைக்கழிக்கப்பட்ட அவனை பிறவிகடலில் ஆழ்த்தாமல் அவனுக்கு பிறவிப்பிணியை அழிப்பதால் அவரே அவனது பிறவிக்கு எமனும் ஆகிறார்.)\nஎனவே உத்தம குருவை உடலுடன் பார்ப்பதால் ஏமாறுவது அவரல்ல .....நாமே அவரோ அகண்ட அறிவின் ஆனந்த வடிவம். சீடரும் வேறல்ல. அவரும் அகண்ட அறிவே .....இப்பொழுது தன்னை குறிப்பிட்ட உடலகந்தையுடன் சம்மந்தப்படுத்திக் கொண்டு உள்ளார். இன்றே, குருவின் அருளால் .......இந்த வினாடியே அவ்வனுபவம் ஸ்திரப்பட்டால் அவனும் அப்பரப்ரம்மமே. பின்பு அவனது அனுபவமும் ஒன்றே அவரோ அகண்ட அறிவின் ஆனந்த வடிவம். சீடரும் வேறல்ல. அவரும் அகண்ட அறிவே .....இப்பொழுது தன்னை குறிப்பிட்ட உடலகந்தையுடன் சம்மந்தப்படுத்திக் கொண்டு உள்ளார். இன்றே, குருவின் அருளால் .......இந்த வினாடியே அவ்வனுபவம் ஸ்திரப்பட்டால் அவனும் அப்பரப்ரம்மமே. பின்பு அவனது அனுபவமும் ஒன்றே அங்கு குருவும்.....சீடனும் ஆனந்தமான....அகண்டமான சிரிப்பு மட்டுமே\nஅவனுக்கும் அவ்வனுபவத்தையே குரு அருள்கிறார். இவ்வனுபவம் பெற்ற பின்பு இங்கு காண்பதெல்லாம் அவ்வனுபவ பொருளே எல்லாம் அந்த பிரம்ம வஸ்துவே \nபிரம்மமதே பிரம்மத்தின் குருவும் ஆகும்\nபிரம்மதே பிரம்மத்தின் தியானம் ஆகும்\nபிரம்மமதே எல்லாமாம் அதுவேநாம் என்னும்\nமிகவும் அரிதினும் அரிதான இம்மகா ( பின்னப்படாத - அகண்ட அறிவான ப்ரம்ம போதத்தை )அனுபவத்தை.....பலபலப்பிறவிகளில் செய்த நல்லறங்களும், நித்திய சிவபூஜைகளால் பெற்ற புண்ணியங்களாலும்........நற்சேவைகளால் பெற்ற சித்த சுத்தியின் வடிவாய் இருக்கின்ற சீடனுக்கு இவ்வனுபவ ரகசியத்தை விளக்குகிறார் ரிபு முனிவர் என்ற மஹாபுருஷோத்தமர்.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nபஞ்சபூத ஸ்தல பாத யாத்திரை அனுபவம்\nஅப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\nவாராஹி - உருவிய பட்டா கத்தி :\nஅகண்ட அறிவின் செறிவு .....\nமழை பெற வேண்டி ............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.com/2011/02/2006_18.html", "date_download": "2018-05-26T17:45:59Z", "digest": "sha1:VUCHBZZS5VS4GGD7VL63IHPPCZYRFFVS", "length": 15872, "nlines": 152, "source_domain": "electionvalaiyappan.blogspot.com", "title": "தேர்தல் ஸ்பெஷல்: 2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்!", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nவெள்ளி, 18 பிப்ரவரி, 2011\n2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்\n2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.\n5. அவிநாசி (தனி): ஆறுமுகம்\n2001 - ‍ 2006 சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்த பழனிச்சாமிக்கு அப்போது ஸீட் கிடைக்கவில்லை. ஆனால் அப்போது எம்.எல்.ஏ.களாக இரு��்த கோவில்பட்டி ராஜேந்திரன், மன்னார்குடி சிவபுண்ணியம் ஆகியோருக்கு ஸீட் கிடைத்தது. மற்ற ஏழு பேரும் புது புதுகங்கள். 2006 தேர்தலில் இந்த 9 பேரில் 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள்\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 7:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nகாங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி ப...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: வ...\nஉழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ஜ...\nஅ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வைபவ படங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.\nபார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப...\nஅ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nடாப் 3 சிறிய, பெரிய‌ தொகுதிகள்\nஎரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக...\n2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்\n2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்\nகே.வி.குப்பம் தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ரா...\nஜாதகத்தின் விதியை மாற்றவே கனிமொழி கைது நாடகம்: ஜெய...\nமூ.மு.க.வுக்கு ஒரு தொகுதி: ஜெயலலிதா அறிவிப்பு\n2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: க...\nபெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nபுதிய தமிழகம், குடியரசு கட்சி தொகுதி பங்கீடு படங்க...\nபுதிய தமிழகம் 2, குடியரசு கட்சி 1 அ.தி.மு.க. தொகுத...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: அ...\nகருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போ...\nசுப்பிரமணியன் சுவாமிக்கு சட்டசபையில் கருணாநிதி விள...\n2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்\nஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: வி.சி. போட்டியிட்ட தொகுதிகள்\nஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான்: கருணாநிதி\n''பட்ஜெட் நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப்...\nம.ம.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு\n2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்\nதொகுதி பங்கீடு: ம.தி.மு.க. பேச்சுவார்த்தை\nகருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை...\nசெல்போன் கட்டணத்தை குறைத்து சாதனை படைத்தவர் ராசா: ...\n2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார...\n2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.\n2006 தேர்தல்: கட்சிவாரியாக வென்ற பெண் எம்.எல்.ஏ.கள...\n2006 தேர்தல்: பேராசிரியர் அன்பழகன் ‘பரிதாப’ வெற்றி...\nதொகுதி பங்கீடு: புதிய தமிழகம், மூ.மு.க. பேச்சுவார்...\nகூட்டணியில் பா.ம.க. விலகல்: சென்னை திரும்பிய கருணா...\n2006 தேர்தல்: 163 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி...\nகூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்ட...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற ...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2010/03/blog-post_18.html", "date_download": "2018-05-26T17:52:11Z", "digest": "sha1:XPJD4LUQABX7MADS7Z3LE3EUXVEJTZO6", "length": 26989, "nlines": 331, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: [மூடப் பக்தி ]", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nயாம் பொருள் கூறி இப்பாடலையும், அதன் கருத்தையும் சிதைக்க விரும்பவில்லை ஒவ்வொரு பாடலும் இன்றைய பக்தியின் நிலையை எடுத்துக் காட்டுகிறது. இதை தடங்கண் சித்தர் என்பவர் பாடியிருக்கிறார். இது எண்சீர் விருத்தமாக தங்கப் பா என்ற தலைப்பின் கீழ் இயற்றப் பட்டிருக்கிறது. மொத்தம் 11 பாடல்களே இதில் இருக்கின்றன. இவரைப் பற்றிய வேறெந்த குறிப்புகளும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் ஆணித்தரமான உண்மையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.\nஅதிவெடி முழக்கி முரசுகள் முடுக்கி\nவிதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி\nகுதிகுதி என்று தெருவெலாம் குதிப்பார்\nஅருவருப் பூட்டும் ஐந்தலை, நாற்கை\nஉருவினை இறைவன் எனப்பெயர் கூறி\nஉருள் பெருந் தோனில் அமர்த்தி\nஇருபது நூறு மூடர்கள் கூடி\nதெருவெலாம் நிகழும்; அது கொலோ சமயம்\nஎண்ணெயால், நீரால், பிசுபிசுக் கேறி\nதிண்ணிய கற்குத் திகழ்நகை பூட்டித்\nகண்ணினைக் கரிக்கும் கரும்புகை கிளப்பிக்\nஎண்ணிலா மாக்கன் அடி, மிதி படுவர்\nஅழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி\nகொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்\nமழலையர் கையிலுட் காவடி கொடுத்து\nமலையின் மேல் ஏற்றலும், இவைதாம்\nமடமைகண் டிரங்குமென் நெஞ்சே. 4\nநீட்டிய பல்லும் சினமடி வாயும்\nகூட்டமாய் மோதிக் குடிவெறித் தவர்போல்\nகுதிப்பர் தீ வளர்த்ததில் மிதிப்பார்\nஆட்டினைத் துடிக்க வெட்டிவீழ்த் திடுவார்\nகாட்டில் வாழ் காலக் கூத்துகொல் சமயம்\nஉடுக்கையை அடித்தே ஒருவன்முன் செல்வான்\nஎடுத்ததோர் தட்டில் பாம்புருத் தாங்கி\nநடுக்கொடும் தொழுவார் நங்கையர், சிறுவர்,\nகொடுத்தநீ றணிவார் இதுகொலோ சமயம்\nவேப்பிலைக் கொத்தும், விரிதலை மயிரும்\nகூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி\nநாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள்\nதாய்மொழி பேணார்; நாட்டினை நினையார்\nதூய்நல் அன்பால் உயிர்க்கெலாம் நெகிழார்\nபோய்மலை ஏறி வெறுங்கருங் கற்கே\nஏய்ந்தபுன் மடமை இதுகொலோ சமயம்\nபாலிலாச் சேய்கள், பசி, பணியாளர்\nபாலொடு தயிர், நெய், கனி, சுவைப் பாகு\nபருப்பு நல் அடிசிலின் திரளை\nநூலணி வார்தம் நொய்யையே நிரப்ப\nநுழைத்தகல் உருவின் முன் படைத்தே\nசாலவும் மகிழ்வார் இதுகொலோ சமயம்\nஅன்பிலார் உயிர்கட் களியிலார்; தூய்மை\nவன்பினால் பிறரை வருததுவர்; எனினும்\nமெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து\nபொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை\nசெய்கையால், வழக்கால், அச்சத்தால், மடத்தால்\nஎன்ன ஒவ்வொன்றும் ஒரு முத்துக்கள் தானே \n[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]\nஇடுகையிட்டது தேவன் நேரம் 4:13 PM\nதடங்கண் சித்தர் பாட்டில் சந்தேகம் உள்ளது .\nசிவனுக்கு அபிசேகம் முக்கியம் அப்படி இருக்க .....\nபாலொடு தயிர், நெய், கனி, சுவைப் பாகு\nஅம்மனுக்கு வேப்பிலை முக்கியம் அப்படி இருக்க ....\nஅப்போ சித்தர் உண்மை பக்தி பற்றி என்ன சொல்றார்\n கருத்துள்ள பாடல்களை படிக்கும் வாய்ப்பு உங்களால் கிடைக்கிறது\nசிவனுக்கு அபிசேகம் பண்ணலாம் பக்தியே\nஆனால் பசியில் குழந்தை அழுதால் கொடுக்காமல் அபிஷேக பாலை கொடுக்காமல் இருப்பது மூட பக்தி.\nஅம்மனுக்கு வேப்பிலை சமர்பிக்கலாம் பக்தியே\nஆனால் வேப்பிலை கொண்டு நான்தான் சாமி\nஎன்று போலியாக ஆடுவது மூட பக்தி.(ex: meera jasmine one tamil film)\nசாமி வருவது ஒரு சிலருக்கு உண்டு அது உண்மையே\nதிருப்பதி பெருமாளுக்கு வேண்டி மொட்டை அடித்து கொள்ளலாம் பக்தியே\n கருத்துள்ள பாடல்களை படிக்கும் வாய்ப்பு உங்களால் கிடைக்கிறது\nநன்றி ஐயா, ஆனால் எல்லோரும் இதனை விரும்புவதில்லை.\n/// திருப்பதி பெருமாளுக்கு வேண்டி மொட்டை அடித்து கொள்ளலாம் பக்தியே\nஉயிரை கொடுத்த சாமிக்கு ...... கொடுப்பது எப்படி பக்தியாகும், ஆனால்\nஹா ஹா .....என்ன ஐயா, சித்தர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா\nஉண்மை சற்று தயக்கம் தரும். ஆனால் ஒரு போதும் தாழ்வை உண்டாக்காது.\n/// அப்போ சித்தர் உண்மை பக்தி பற்றி என்ன சொல்றார்\n(அறிவை அறிய ஆராய்ச்சியோடிரு), விழித்திரு (தூங்காமல் தூங்கியிரு)\nஇதுவே உண்மையை அறியும் மார்க்கம்.\nசித்தர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா\nசித்தர்கள் ஞானம் பெற்றவர்கள். ஏற்று கொள்ளாமல் இருக்க முடியுமா\nசித்தர்கள் என்று ஒரு குறிப்பிட்டவர்கள் உள்ளனர். தங்களுக்கு தெரிந்ததே\nஅந்த எண்ணிக்கை சித்தர்களில் தடங்கண் சித்தர் உள்ளாரா\nஅந்த சித்தர்கள் வரிசையில் தடங்கண் சித்தரும் உள்ளார் என்றால் ஏற்று கொள்கிறேன்\nபோலி சாமியார்கள் போல போலி சித்தர்களும் இருந்திருக்கலாம்.\nகருங்கல்ல்லில் உருவம் செய்து பரம்பொருள் என்பார் இதுகொலோ சமயம்\nஇந்த மாதிரி 4 வரிகளை போட்டு சித்தர் என்று பெயர் போட்டு விட்டால் அவர்கள் சித்தர்கள் ஆகிவிட முடியாது.\n/// ஆழ்வார்கள் 12 பேர்\nநாயன்மார் 63 பேர் ///\nகணக்கு எல்லாம் கிடையாது ஐயா, அவர்கள் கணக்கற்றவர்கள்.\n/// சித்தர்கள் என்று ஒரு குறிப்பிட்டவர்கள் உள்ளனர் ///\nஅவர்கள் குறிப்பிட்டவர்கள் என்று நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அவ்வளவே,\n/// அந்த சித்தர்கள் வரிசையில் தடங்கண் சித்தரும் உள்ளார் என்றால் ஏற்று கொள்கிறேன் ///\n/// மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து\nபொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை\nபுரிதலே இறையுணர் வன்றோ ///\nஐயா நிரூபிக்க என்னிடம் எதுவும் ஆதாரங்கள் இல்லை, ஆனால் அவரின் இந்தப் பாடல் ஒன்றே போது அவரின் பரிபூரணத்தை உணர்த்த போதுமான சான்று. இவரின் பாடல்கள் அரசு உடமையாக்கப்பட்டுள்ளது.\n/// போலி சாமியார்கள் போல போலி சித்தர்களும் இருந்திருக்கலாம்.\nஇந்த மாதிரி 4 வரிகளை போட்டு சித்தர் என்று பெயர் போட்டு விட்டால் அவர்கள் சித்தர்கள் ஆகிவிட முடியாது ///\nஅந்த சித்தர்கள் வரிசையில் தடங்கண் சித்தரும் உள்ளார் என்றால் ஏற்று கொள்கிறேன்\nஉங்களை ஏற்றுக் கொள்ள வைப்பது என் எண்ணம் இல்லை. அறிய வைப்பதே என் முயற்சி.\nஆராய்ந்து படித்தால் உண்மை தெரியும்\nசித்தர் ஹிந்து மதத்தின் வழிபாடு முறையை குறை கூறவில்லை .\nஅதில் உள்ள மூட நம்பிக்கைகளை கூறியிருக்கிறார்.\nஒன்னும் சொல்வதுக்கும் இல்லை, இவர் சொல்வதை மறுபதற்கும் வழியில்லை. கடவுள் கேக்காமல் நாமாக செய்யும் எல்லாத்தையும் பக்தி என்று சொல்வது தவறு. நன்றி.\n/// கடவுள் கேக்காமல் நாமாக செய்யும் எல்லாத்தையும் பக்தி என்று சொல்வது தவறு ///\nசரியான புரிதல் தான். வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஐயா.\n//போலி சாமியார்கள் போல போலி சித்தர்களும் இருந்திருக்கலாம்.//\nசித்தர் வாக்கு சித்தத்தை தெளிய வைக்குமே தவிர சிதைய வைக்க மாட்டாது,\nசிந்தையை சீராக்கி ஜீவனை சிவனாக்கும் வாக்கே சித்தர் வாக்கு.\nசித்தர் சொல்வது முழுமையாக உண்மையே\nதடங்கண் சித்தர் திருவடிகளே சரணம்\n/// தடங்கண் சித்தர் திருவடிகளே சரணம்\nஉங்களின் முதல் வருகைக்கும், கருத்திட்டமைக்கும்.\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/04/1.html", "date_download": "2018-05-26T17:47:56Z", "digest": "sha1:32E2PMXALIRMNGROQLVNULY7FO2HZ4ON", "length": 22041, "nlines": 228, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: சென்னை டூ குருவாயூர் (1)", "raw_content": "\nசென்னை டூ குருவாயூர் (1)\nயுகாதி ஒட்டி லீவு இருந்தததால தம்பி பையனுக்கு குருவாயூரில் சோறு ஊட்டறதுனு முடிவாச்சு. கொச்சின்ல உறவினர் இருக்கிறதால் ஒரு மினி டூர் ப்ரோக்ராம் போட்டோம். இந்த மாதிரி டூரெல்லாம் ஒரு கும்பலா போனால் தான் கலகலப்பே. கலகலப்புக்கு குறைச்சல் இல்லாமல் கைக்குழந்தையில் இருந்து கொள்ளுப்பாட்டி வரை எல்லா வயதிலேயும் மக்களோட ஆலப்பே எக்ஸ்ப்ரஸ்ல ஏறினோம்.\nட்ரய்ன்ல போறதுல என்ன பிரச்னைனா, எல்லாரும் கீழ் பெர்த் தேவைப்படற ஆளாத்தான் இருப்பாங்க. இப்பவும் அப்படிதான், கைக்குழந்தையோட ரெண்டு பேர், மூட்டு வலியோட மூணு பேரு, பாட்டி ஒருத்தங்க, குட்டீஸ் ரெண்டு பேரு; ஆனாலும் அப்படி இப்படி சமாளிச்சிட்டோம். நைட் திடீர்னு ஒரு குழந்தை அழுது. என்னடானு பார்த்தால் என் பொண்ணு மேல் பெர்த்ல படுத்திருந்தவள் அதைப் பிடிச்சுட்டு தொங்கிட்டு இருக்காள். அப்படியே தூக்கி திரும்ப மேல் பெர்த்ல படுக்க போட்டோம்.அவள் தூக்கத்திலேயே இந்த விஷயம் நடந்ததால விழுந்து எந்தரிச்சு ஏறப்பார்த்து தொங்கினாளா இல்லை விழும்போதே பிடிச்சிக்கிட்டாளானு கடைசி வரைக்கும் புதிராவே போய்டுச்சு. ரெண்டு பக்கமும் கம்பி இருக்கிறதால் கீழ விழ மாட்டானு மேல் பெர்த்ல போட்டால் இந்த கதி. (வரும்பொழுது ஒரு வேட்டியை குறுக்கே கட்டிட்டோம்)\nதூங்கி எந்தரிச்சு பார்த்தால் சிலுசிலுனு காத்து கேரளாவில இருக்கீங்கனு சொல்லுது.கொஞ்ச நேரத்தில எர்ணாகுளம் வந்திடும்னாங்க. அங்க இருந்து கொச்சின் எவ்ளோ தூரம்னு கேட்டேன். ஒரு மாதிரி பார்த்துட்டு ரெண்டும் ஒண்ணுதான்னாங்க. (நான் இஸ்டரி ஜாக்ரபி எல்லாம் வீக்கு..). ஒரு வழியா எர்ணாகுளம்ல இறங்கினோம். கேரளானா பச்சை பசேல்னு எதிர்பார்த்தால், அங்கேயும் இண்டு இடுக்கு விடாமல் கடையும் வீடுமாத்தான் தெரிஞ்சுது. ஆனா சில இடங்கள்ல ஒவ்வொரு வீடும் ஒரு கவிதையா தனித்துவத்தோட ஓவியம் போல அழகா தெரிஞ்சுது.\nசில தென்னை மரங்கள்ல தென்னை மட்டையை வச்சே ஏதோ செடியை மரத்தோட சேர்த்து கட்டி இருந்தாங்க. இங்கே ஆர்கிட் பூக்கள் நல்லா வருமாம். அதனால் தென்னை மரத்தில் எல்லாம் இந்த ஆர்க்கிட் கொடியை படர விடறாங்க அழகுக்காக. அது தென்னை மரத்திலேயே வேர் பிடிச்சு படர்ந்துக்குமாம்.\nவீகாலேண்ட் போகும் முன்னாடி எங்கேயாவது பக்கத்தில சும்மா போகலாம்னு பார்த்தோம். அங்கே இருந்த நல்ல விஷயங்கள்:\n1. பேரம் கிடையாது. ஆட்டோ என்றாலும் சரி கடை என்றாலும் சரி எல்லாரும் ஒரே விலை, சரியான விலை தான் சொல்லுவார்களாம்.\n2. பக்கத்தில் சுய சேவை கடைக்குச் சென்றிருந்தோம். கையில் பையில்லை, அங்கும் ப்ளாஸ்டிக் பையில்லை, ஒத்த ரூபா கொடுத்தால் \"eco friendly reusable bag\" என்று மெல்லிய துணிப்பை போன்ற பை கொடுக்கிறார்கள். நல்ல பழக்கம். எல்லோரும் இதைப் பின் பற்றினால் ப்ளஸ்டிக் பைகள் சில நாட்களில் காணாமல் போகும்.\nஅப்புறம் வீகாலேண்ட் போனோம். வாங்கிற காசுக்கு வஞ்சனை இல்லாம நிறைய ரைட்ஸ் இருந்தது. பாதிநாள் குட்டீஸை வச்சு ரங்க ராட்டினம் முடிஞ்ச வரை சுத்திட்டு கடைசில தண்ணில போய் விழுந்தோம். \"வேவ் பூல்\" சூப்பரா இருந்தது. அது போக இரண்டு மூணு நீச்சல் குளம் இருந்தது. எல்லாம் நடக்கிற உயரத்தில தண்ணி. அதனால் தைரியமா குட்டீஸை உள்ளே இறக்கி விட்டுட்டு வேடிக்கை பார்த்தோம். கொஞ்ச நேரத்தில சறுக்குறது, குழாய்ல சறுக்கிறது வளைஞ்சு வளைஞ்சு சறுக்கிறதுனு குட்டீஸ் கொளுத்தற வெயிலுக்கு தண்ணில வாழ்க்கையை எஞ்சாய் பண்ணாங்க.\n(பதிவு ரொம்ப பெரிசா ஆகுது. அதனால் மீதி அடுத்த பதிவில்...)\n//தூங்கி எந்தரிச்சு பார்த்தால் சிலுசிலுனு காத்து கேரளாவில இருக்கீங்கனு சொல்லுது//\nசூப்பரேய்ய்ய்ய் இதைத்தான் நான் எல்லார்கிட்டயும் சொல்றது\nகனவு தேசமய்யா கனவு தேசம்ன்னு :)))\n//நான் இஸ்டரி ஜாக்ரபி எல்லாம் வீக்கு///\nகேரளா டூர் அப்படிங்கறதால பெரிய மனசு பண்ணி மன்னிக்கிறோம்\nபட் வரலாறு ரொம்ப முக்கியமாச்சே\n பத்து வருடங்களுக்கு முன் அங்கு தான் என் முதல் \" வேலை \" ஆரம்பமாச்சு \" கொச்சின்\" பேரை கேட்டதுமே சந்தோசமா இருக்கு.. \" கொச்சின்\" பேரை கேட்டதுமே சந்தோசமா இருக்கு.. சீக்கிரம் மீதத்தையும் எழுதுங்க.. அப்புறம் அங்க இருக்க பெண்கள் பற்றியும் எழுதுங்களேன்..\nவாங்க ஆயில்யன். நீங்க பயணம் பத்தி எல்லாம் எழுதணும்னு சொன்னதால் நானும் கொஞ்சம் முயற்சி பண்ணி இருக்கேன். எப்படி வருதுனு பார்க்கிறேன்.\n//சில இடங்கள்ல ஒவ்வொரு வீடும் ஒரு கவிதையா தனித்துவத்தோட ஓவியம் போல அழகா தெரிஞ்சுது.\n//வீகாலேண்ட் போனோம். வாங்கிற காசுக்கு வஞ்சனை இல்லாம நிறைய ரைட்ஸ் இருந்தது//\nதண்ணி ஆட்டமும் (பாட்டுக்கு ஆடும்)\n3டி தியேட்டரில் ஆட்டமும் ரசிக்கவில்லையா :(\nவீகா லேண்ட்னால நாங்க தண்ணியில போட்ட ஆட்டம்தான் ஞாபகத்துக்கு வருது 12 மணி ஆரம்பிச்சு சாயங்காலம் 5 மணி வரைக்கும் திரும்ப திரும்ப ரைடிங்க் அப்புறம் ஒரு ரைடர் செங்குத்தா மேலேஏஏஏ போய் நாம தலை கீழா நிப்போமே - அதுவும் மேல போன பெறவுதான் அந்த செக்யூரிட்டி லாக் ஆகும் டக்குன்னு ஒரு சவுண்டி - கதி கலங்கி போய்டும்\nஎல்லாம் இப்ப ஞாபகத்துக்கு வருது :(\nவாங்க ஆயில்யன். நீங்க பயணம் பத்தி எல்லாம் எழுதணும்னு சொன்னதால் நானும் கொஞ்சம் முயற்சி பண்ணி இருக்கேன். எப்படி வருதுனு பார்க்கிறேன்\n பை தி பை இதுல ”பயணம்” அப்படிங்கற இடத்துல கேரளான்னு எழுதியிருந்தா நான் கொஞ்சம் இமேஜ் பில்ட் அப் பண்ணியிருந்திருப்பேன் பரவாயில்ல\nநல்ல அனுபவத் தொகுப்பு அமுதா\n பத்து வருடங்களுக்கு முன் அங்கு தான் என் முதல் \" வேலை \" ஆரம்பமாச்சு \" கொச்சின்\" பேரை கேட்டதுமே சந்தோசமா இருக்கு.. \" கொச்சின்\" பேரை கேட்டதுமே சந்தோசமா இருக்கு.. சீக்கிரம் மீதத்தையும் எழுதுங்க.. அப்புறம் அங்க இருக்க பெண்கள் பற்றியும் எழுதுங்களேன்..\nரித்துவோட அம்மாவைக் கூப்பிடுங்க... சொல்றேன் ...\n/தண்ணி ஆட்டமும் (பாட்டுக்கு ஆடும்)\n3டி தியேட்டரில் ஆட்டமும் ரசிக்கவில்லையா :(*/\n/*வீகா லேண்ட்னால நாங்க தண்ணியில போட்ட ஆட்டம்தான் ஞாபகத்துக்கு வருது 12 மணி ஆரம்பிச்சு சாயங்காலம் 5 மணி வரைக்கும் திரும்ப திரும்ப ரைடிங்க் */\nம் இந்த 3-டி தியேட்டரை மிஸ் பண்ணிட்டேன். தண்டர் ஃபால் போய்ட்டு வரதுக்குள்ளே கடைசி ஆட்டம்னுட்டாங்க. அப்புறம் நாங்களும் 1 மணில இருந்து தண்ணில தான் இருந்தோம். அதுவும் இந்த யாழ்குட்டி திரும்ப திரும்ப பெரிய சறுக்கு ஏறி குதிக்கிறதை நான் இரசிச்சுட்டே இருந்தேன். வெளியே வந்த பிறகு தான் தோணிச்சு நாமளும் ஒரு தடவை போயிருக்கலாமேனு..\nநல்ல அனுபவத் தொகுப்பு அமுதா\nமகிழ்வான பயணத்தின் இரண்டாம் பாகம் சீக்கிறமா பதிவிடு��்க\nநல்லா இருக்குங்க அமுதா ஆரம்பம்.\nஎன்னைக் கொசுவத்தி ஏத்த வச்சுட்டீங்களே:-))))\nவாங்க துளசி மேடம். ம்.. உங்க கொசுவத்தியை ஏத்துங்க. சுவாரசியமா இருக்கும்\n:) நல்ல காமெடியா எழுதி இருக்கீங்க..\nநிஜம்மாவே இந்த லோயர் பெர்த் ப்ரச்ச்னை பெரும் ப்ரச்சனை..\nகண்டிப்பா ரிதுவோட அம்மாட்ட படிக்க சொல்றேன் அமுதா அனால் நான் எழுத சொன்ன காரணம், அங்கு பெண்கள் மற்ற இடங்களைப் போல வீட்டிற்குள்ளேயே பிணைத்து வைக்கப்படுவதில்லை..(long long ago itself) அனைவரும் படிக்கிறார்கள்.. இதன் பயனை அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களிலே அங்கு கான முடியும்.... அதை பத்தி தன் சொன்னேன் தவிர.. அனால் நான் எழுத சொன்ன காரணம், அங்கு பெண்கள் மற்ற இடங்களைப் போல வீட்டிற்குள்ளேயே பிணைத்து வைக்கப்படுவதில்லை..(long long ago itself) அனைவரும் படிக்கிறார்கள்.. இதன் பயனை அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களிலே அங்கு கான முடியும்.... அதை பத்தி தன் சொன்னேன் தவிர.. \nகண்டிப்பா ரிதுவோட அம்மாட்ட படிக்க சொல்றேன் அமுதா அனால் நான் எழுத சொன்ன காரணம், அங்கு பெண்கள் மற்ற இடங்களைப் போல வீட்டிற்குள்ளேயே பிணைத்து வைக்கப்படுவதில்லை..(long long ago itself) அனைவரும் படிக்கிறார்கள்.. */\nநீங்கள் சொல்வது பொதுவாக கேரளப் பெண்களுக்கு பொருந்தும்னு நினைக்கிறேன். இருந்தாலும் என்னால் இருந்த ஒன்றிரண்டு நாள்ல இதைக் கவனிக்க முடியவைல்லை. தகவல் பகிர்வுக்கு நன்றி\nசென்னை டூ குருவாயூர் (3)\nசென்னை டூ குருவாயூர் (2)\nசென்னை டூ குருவாயூர் (1)\nஅழியாத கோலங்கள் (தொடர் பதிவு)\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/10043", "date_download": "2018-05-26T17:29:08Z", "digest": "sha1:GGYUOS4EXGT4ZJ5P3OTBYJSUCFUBPS7C", "length": 8419, "nlines": 87, "source_domain": "sltnews.com", "title": "மாத்தறையும் மலர்மொட்டு வசமானது! | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந��தை-\tபுதிய செய்திகள்\nHomeபுதிய செய்திகள்மாத்தறையும் மலர்மொட்டு வசமானது\nமாத்தறை மாவட்டத்தின் கிரிந்த புஹூல்வெல்ல பிரதேச சபையின் தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.\nமலர் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுன 8621 வாக்குகளைப் பெற்;று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி 2417 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 928 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணி 818 வாக்குகளைப் பெற்றபோதும் எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை. அதேபோன்று ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 109 வாக்குகளைப் பெற்றபோதும் எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை.\nமாந்தைகிழக்கு பிரதேச சபையின் சில வட்டாரங்களின் முடிவு\nகரைச்சி பிரதேச சபையில் விகிதாசார அடிப்படையில்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t16885p25-topic", "date_download": "2018-05-26T17:49:52Z", "digest": "sha1:3ZXGPL7JY3NMAFSUPGUZCZ3DECZTQMUK", "length": 40688, "nlines": 419, "source_domain": "www.tamilthottam.in", "title": "வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! - Page 2", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்ன��யில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nசென்னை: திமுகவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் வடிவேலு என்றால் அது\nநிச்சயம் மிகையாகாது. அந்த அளவுக்கு வடிவேலுவின் வாய்தான் திமுகவுக்கு\nஇயல்பாக வந்திருக்கக் கூடிய ஓட்டுக்களையம், அதிமுக, தேமுதிக பக்கம்\nமிகப் பெரியது. எத்தனையோ பெரும் தலைவர்களைக் கண்ட இயக்கம் அது. அன்பழகன்\nஎன்ற நாவுக்கரசர் நடமாடும் கட்சி இது. அதேபோல நெடுஞ்செழியன் என்ற மாபெரும்\nபேச்சாளரைக் கண்ட இயக்கம் இது. மண்ணை நாராயணசாமி, கே.ஏ.மதியகழன் என்று பல\nபேச்சுப் பொறியாளர்களைக் கொண்ட இயக்கம் இது.\nஎன்ன வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி ஜெயலலிதாவையும், விஜயகாந்த்தையும்\nஎதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது திமுக. இது திமுகவினருக்கே கூட\nநிச்சயம் அதிருப்திதான். இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே\nஇலக்குடன் இருந்த அவர்களுக்கு வடிவேலுவின் பேச்சு ரசிப்புக்குரியதாக, மிகப்\nபெரிய விஷயமாக அப்போது தோன்றியது.ஆனால் இன்று நடந்துள்ளதைப் பார்த்தால்\nவடிவேலு அப்படிப் பேசாமல் இருந்திருந்தால் திமுக இவ்வளவு\nவடிவேலு பேசியது சாதாரணப் பேச்சா. நான்கு\nசுவர்களுக்குள் கூட யாரும் இப்படி நாராசமாக பேச மாட்டார்கள். விஜயகாந்த்தை\nஅவர் பொது இடங்களில் வாய் வலிக்க வலிக்க விமர்சித்துப் பேசியது நிச்சயம்,\nதேமுதிகவுக்கு அனுதாப ஓட்டுக்களாகப் போயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஆட்சியின் நிறைகளை பற்றி மட்டுமே வடிவேலு பேசியிருந்தால் இந்த சிக்கல்\nவந்திருக்காது. ஆனால் விஜயகாந்த்தை அவன் இவன் என்றும், லூசுப் பயல்\nஎன்றும், கேஸு என்றும், பீஸு என்றும், குடிகாரன் என்றும் தாறுமாறாக வடிவேலு\nபேசியது பொதுமக்களிடையே விஜயகாந்த் மீதான ஒருவித அனுதாபத்தை ஏற்படுத்தி\nமேலும் வடிவேலுவின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும்\nவிஜயகாந்த்தும் சரி, தேமுதிகவினரும் சரி பொருட்படுத்தவே இல்லை. இத��\nதிமுகவுக்கு சற்று அதிர்ச்சிதான். காரணம், வடிவேலு ஏதாவது பேசி, அதற்கு\nதேமுகவினர் பதிலடி கொடுத்தால் அது எந்தவிதத்திலாவது தங்களுக்கு சாதகமாக\nமாறாதா என்ற எண்ணம் திமுகவிடம் இருந்தது.\nவடிவேலு குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, தன் மீது விழுந்த\nவசவுகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து திமுக அரசின் குறைகளைப் பற்றி\nமட்டுமே மக்களிடம் ஹைலைட் செய்து பேசி வந்தது அனைவரையும் கவர்ந்தது.\nஎதிராக போட்டிப் பிரசார பீரங்கியாக நடிகர் சிங்கமுத்து களம்\nஇறக்கப்பட்டார். சரி, வடிவேலுவைப் போல இவரும் அசிங்கமாகப் பேசப் போகிறார்\nஎன்று பார்த்தால், அவ்வளவு அழகான பிரசாரத்தை மேற்கொண்டார் சிங்கமுத்து.\nஅரசின் குறைகளையும், அதிமுக தேர்தல் அறிக்கையின் நிறைகளையும் அவ்வளவு\nஅழகாக, எளிய வார்த்தைகளில் மக்களிடம் எடுத்துக் கூறி அழகாக வாக்கு\nசேகரித்தார் சிங்கமுத்து. மேலும் வடிவேலுவைப் பற்றிப் பேசுவதே அசிங்கம்\nஎன்று கூறி வடிவேலுவின் இமேஜை டேமேஜ் செய்தார்.\nதுடுக்கும், அவரது தேவையில்லாத பிரசாரமும், திமுகவுக்கு நல்லது செய்ததை விட\nபடு பாதகத்தையே செய்துள்ளது என்பதை தேர்தல் முடிவு தெளிவாக விளக்குகிறது.\nபடத்தில் நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே என்று வடிவேலுவை\nதிட்டுவார் சிங்கமுத்து. உண்மையிலும் அப்படித்தான் ஆகியுள்ளது.\nஅரசியலுக்கெல்லாம் வடிவேலு சரிப்பட்டு வர மாட்டார். உலகத் தமிழர்களை\nசிரிக்க வைக்கும் வேலையில் மட்டும் அவர் தீவிரமாக கவனம் செலுத்துவதே,\nஇத்தனை காலம் கஷ்டப்பட்டு அவர் சேர்த்து வைத்திருக்கும் நல்ல காமெடி நடிகர்\nஎன்ற பெயருக்கு கெளரவம் சேர்ப்பதாக அமையும்.\nகாமெடியனாக, மனிதராக வடிவேலுவை தங்களது இதயத்தில் வைத்திருந்தனர் மக்கள்.\nஆனால் அரசியல் சாக்கடையில் சிக்கி அதைக் கெடுத்துக் கொண்டுவிட்டார் வடிவேலு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: நான் ஏமாற மட்டேன்\nநீங்கள் ஏமாறதீர்கள��. நல்லக் கூடையாப் பார்த்து வாங்குங்கள். ஏமாறதீர்கள்.\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: எங்கிருந்து வாங்கனும்\nஎன்ன வாங்கனும்னு முடிவு செய்துவிட்டீர்களா\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nமுடிவு செய்தா தான் வாங்க முடியுமா\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: முடிவு செய்தா தான் வாங்க முடியுமா\nஇல்லை. காசு இருந்ததான் வாங்க முடியும்.\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: காசா\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: உங்களுக்கு கிடைத்திருக்கா குழந்த\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nஎது தான் உண்டு குழந்தை உங்களுக்கு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: எது தான் உண்டு குழந்தை உங்களுக்கு\nஒரே ஒரு கணினிதான் உண்டு.\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nஆமாம். நாங்கள் நவீன காலக் குழந்தைகள்.\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nஐயா, தாங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள்\nஎன்னைத்தான் தமிழ்த்தோட்டம் ஐயாவுக்கு நல்லாவே தெரியுமே.\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nஐயா, தாங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள்\nஎன்னைத்தான் தமிழ்த்தோட்டம் ஐயாவுக்கு நல்லாவே தெரியுமே.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--ப���மார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/what-did-the-bjp-have-to-do-with-our-family-seeman-298426.html", "date_download": "2018-05-26T17:16:19Z", "digest": "sha1:LPDLHVMJY5QLQHFK446J6Q3ZNAZXQUOU", "length": 9938, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கள் குல ஆண்டாள் மீது எங்களுக்கு இல்லாத அக்கறை பாஜகவிற்கு என்ன வந்தது ? சீமான் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஎங்கள் குல ஆண்டாள் மீது எங்களுக்கு இல்லாத அக்கறை பாஜகவிற்கு என்ன வந்தது \nஆண்டாள் தங்களின் குல மூதாதை என்றும் அவர் மீது வைரமுத்துவுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு என்ன என நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனவரி 7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது ஆண்டாள் குறித்து அவர் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு எதிரான போராட்டங்கள் குறைந்தபாடில்லை.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தான் பிரபாகரனின் மூத்த மகன் என்று அவர் கூறினார்.\nதமிழர்களின் எழுச்சிக்காக போராட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றும் சீமான் கூறினார். மேலும் 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆண்டாள் என்ற அவர், அப்போது இந்து மதம் ஏது\nஎங்கள் குல ஆண்டாள் மீது எங்களுக்கு இல்லாத அக்கறை பாஜகவிற்கு என்ன வந்தது \nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.11391/", "date_download": "2018-05-26T17:54:56Z", "digest": "sha1:LOD3ZWQFI7TETNKGUTNWSFMML7DMJKMR", "length": 19142, "nlines": 216, "source_domain": "www.penmai.com", "title": "தைராய்டு நோயைப் பற்றிய விழிப்பு உணர்வு | Penmai Community Forum", "raw_content": "\nதைராய்டு நோயைப் பற்றிய விழிப்பு உணர்வு\nநம் உடலில் பலவகையான நாளமில்லாச் சுரப்பிகள் இருக்கின்றன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலில் உள்ள செல்களுக்கு அதைச் செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொண்��ைப் பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி. இது சுரக்கும் 'தைராக்ஸின்' ஹார்மோன்தான் உடலின் சீதோஷ்ண நிலையை சீராக வைப்பது, எடை அளவைக் கட்டுக்குள் வைப்பது, தோலின் மென்மைத் தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்குபடுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி... இவை அனைத்தையும் பராமரிக்கிறது.\nஇந்த தைராய்டு சுரப்பியில் முழுமையாகவோ அல்லது சிறிதாகவோ கட்டிகள் ஏற்படும்போது, தைராக்ஸின் குறைவாகவோ, அதிகமாகவோ சுரக்கும். விளைவு... மேற்சொன்ன அதன் பணிகளில் பாதிப்பு ஏற்படும் இதுதான் தைராய்டு பிரச்னை கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்களுக்குத்தான் இந்த தைராய்டு பிரச்னைகள் அதிகம் வருகிறது\"\nசில சமயங்களில் பிறக்கும்போதே தைராய்டு சுரப்பி இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது இருந்தும் பணி செய்யாமல் இருந்திருக்கலாம். இதை 'கான்ஜெனிடல் ஹைப்போதைராய்டிஸம்' என்பார்கள். அதனால் பிறந்த குழந்தைகள் அனைவருக்குமே நான்காம் நாள் தைராய்டை கண்டறிவதற்கான டி.எஸ்.ஹெச். டெஸ்ட் எடுத்து, தைராய்டு பிரச்னை இருந்தால் அதற்குரிய சிகிச்சை பெறலாம். கவனிக்காமல் விடும்பட்சத்தில், ஒரு வகை மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படலாம். ஆனால், இது குணப்படுத்தக்கூடியதுதான்.\nதவிர, நம் உடலில் சில சந்தர்ப்பங்களில் தைராய்டு சுரப்பிக்கு எதிரான ஆன்டிபயாடிக்ஸ் உற்பத்தியாகி, அது தைராய்டு சுரப்பியை பாதிக்கும். அதனால் தைராய்டு பிரச்னை ஏற்படலாம். அடுத்து, பிரசவிக்கும் தருணத்தில் சில பெண்களுக்கு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டு, சங்கிலி நிகழ்வாக தைராய்டு சுரப்பியும் பாதிக்கப்படலாம். அதனாலும் தைராய்டு பிரச்னை ஏற்படலாம். அது மாதவிடாயை நிறுத்தலாம். எனவே, பிரசவம் முடிந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்குப் பிறகு முறைப்படி மாதவிடாய் வரத் தவறினால், அது தைராய்டு பிரச்னையாலா என்பதைக் கண்டறிய வேண்டியது\nகுழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில் பெண்களுக்கு இயல்பாகவே 'போஸ்ட் பார்ட்டம் புளூஸ்' எனும் மன அழுத்தம் ஏற்படும். தைராய்டும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், அந்த சமயத்தில் ஏற்படும் மன அழுத்தம் தைராய்டினாலா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.\nகுழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணமாதலால், குழந்தை ��ல்லாதவர்கள் தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். மெனோபாஸ் காலத்துக்குப் பிறகும், தைராய்டு பிரச்னை ஏற்படும். ஆனால், அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது என்பதால், ஐம்பது வயதுக்கு மேல் எல்லா பெண்களுமே தைராய்டு பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதொண்டைப் பகுதியில் சிறு கட்டிகள் இருந்து, அவை பெரிதாக வளரும்போது, தசையுடன் ஒட்டிக் கொண்டிருந்தால், கேன்சராக மாறும் அபாயம் இருக்கிறது\nரத்தப் பரிசோதனையிலேயே தைராய்டு குறைபாட் டைக் கண்டறிந்துவிடலாம். அதில் தைராக்ஸின் குறைவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனி சிகிச்சையும், தைராக்ஸின் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனி சிகிச்சையும் உண்டு. தைராக்ஸின் குறைவாக சுரப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் என்று... இதில் சில பிரச்னைகள் ஏற்படலாம். சிகிச்சை எடுக்காமல் விடும்பட்சத்தில், உடல் எடை அதிகரிப்பால் இதயத்தைச் சுற்றியுள்ள பையில் நீர் சேர்ந்து, நாடித் துடிப்பு குறைந்து, மன அழுத்தம் முற்றிய நிலைக்குச் செல்லக்கூடும். ஏன்... கோமா நிலைகூட ஏற்படலாம்\nஅதிகமான தைராய்டு சுரப்பால் எடை குறைதல், இதயத் துடிப்பு அதிகமாதல், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்றுப் போக்கு என பல உபாதைகள் ஏற்படும். இதற்கு 'கிரேவ் டிஸீஸ்' என்று பெயர். இந்த கிரேவ் டிஸீஸ் உள்ள பெண்கள் சிலருக்குக் கண்கள் பெரியதாகி, வெளியே வருவது போல தோற்றம் அளிக்கும். இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால், இதயத் துடிப்பு அதிகமாகி, நாடியில் மாற்றம் ஏற்பட்டு, இதயக் கோளாறுகள் ஏற்படலாம். நோயின் வீரியத்தைப் பொறுத்து... மாத்திரை, ரேடியோ அயோடின் தெரபி மற்றும் அறுவை சிகிச்சை என மூன்று வழிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது\nதைராக்ஸின் சுரப்பு குறைவுக்கு நோயாளியின் உடல் எடை மற்றும் நோயின் வீரியத்தைப் பொறுத்து, மருத்துவர் மாத்திரைகளை பரிந்துரைப்பார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்... இந்த மாத்திரைகள் தைராய்டு சுரப்பியை சரி செய்யாது. பதிலாக, தைராக்ஸின் ஹார்மோன் செய்யும் பணியை இந்த மாத்திரை செய்யும். இதில் வருந்தத்தக்க விஷயம்.... தைராய்டுக்காக ஆயுள் முழுவது��் மாத்திரை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். பிரசவ காலத்தில்கூட நிறுத்தக் கூடாது\n\"சாப்பிடும் உணவுக்கும் தைராய்டு பிரச்னைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, தைராய்டு நோயாளிகள் முறையான டயட்டால் தாராளமாக எடையைக் குறைக்கலாம்.\" தீர்ந்துவிட்டதுதானே தைராய்டு சந்தேகங்கள்\nகண்ணாடி முன் நின்று, ஒரு டம்ளர் தண்ணீரை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். கழுத்தை பின் நோக்கி லேசாக வளைத்தால், தொண்டைப் பகுதி கண்ணாடியில் தெளிவாகத் தெரியும். கழுத்தின் மேல் நேர்க் கோடாக இருப்பது ஆடம் ஆப்பிள் எனும் பகுதி. அதன் கீழ் இருப்பது கிரிகாய்ட் (Cricoid) வளையம். அதன் கீழ் உருண்டை வடிவில் இருப்பதுதான் தைராய்டு. தண்ணீரை விழுங்கும்போது இந்த உருண்டை மேலே சென்றால், உங்களுக்கு தைராய்டு பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்\nஅயோடின் குறைபாடும் தைராய்டு வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அயோடின் குறைவாக உள்ள சுற்றுச்சூழலில் வசிப்பவர்கள், அதனை ஈடுகட்ட, அயோடின் கலந்த உப்பை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்\nதைராய்டு நோயைப் பற்றிய விழிப்பு உணர்வு வ General Health Problems 0 Sep 11, 2012\n - தைராய்டு பிரச்னை... தவிர்க்க வேண்ĩ\nதைராய்டு நோயைப் பற்றிய விழிப்பு உணர்வு வ\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்க வேண்டும்\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109456-six-judges-took-oath-at-chennai-highcourt.html", "date_download": "2018-05-26T17:44:54Z", "digest": "sha1:MCY7MEALSTEBF2TH5ECYEEZZNLF4YJCS", "length": 17585, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகள் பதவியேற்பு | Six Judges took oath at chennai highcourt", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக ஆறு புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.\nசென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு மொத்தம் 75 நீதிபதிக���் பணியிடங்கள் உள்ளன. அதில் தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 21 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்படி மாவட்ட நீதிபதிகள் பணியிடத்தில் இருந்துவரும் ஆறு பேர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து மத்திய சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி எஸ். ரமாதிலகம், ஆர். தரணி, ஆர். ராஜமாணிக்கம், டி. கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகிய ஆறு பேரை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்தது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவர்கள் 6 பேரும் நீதிபதியாக பதவியேற்க உள்ளதை அடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும். இதையடுத்து, பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 11 ஆக உயருகின்றது. இன்னும் 15 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்��ையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nஒரே நாளில் 6 அடி உயர்ந்தது முல்லைப்பெரியாறு அணை\nமாத வருமானம் ரூ.8,333 இருந்தால் இலவச அரிசி கிடையாது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/04/blog-post_03.html", "date_download": "2018-05-26T17:21:12Z", "digest": "sha1:TIX4RHJGNFEO7YF5X7HQJ4OE5Z6OY355", "length": 68935, "nlines": 449, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: செண்பகப்பூ – சுற்றுலாச் சரம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழ���் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்���ா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்ல��டி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீத���் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெரு���ாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோன���க்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியர���க கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின�� மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருந��ள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nசெண்பகப்பூ – சுற்றுலாச் சரம்\n➦➠ by: வெங்கட் நாகராஜ்\nமேலே இருக்கும் காணொளியில் நம்ம டவுசர் பாண்டி அண்ணன் “ஊரு விட்டு ஊரு வந்து” படத்தில் ”சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா” அப்படின்னு பாடுவாரு. அது உண்மைதான் என்றாலும், பயணம் எல்லா மனிதர்களும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்.\nவாழ்க்கையில் நிகழும் இனிய அனுபவங்களில் ஒன்று பயணம். பள்ளிக் காலத்தில் சிலருக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு அமைந்திருந்தாலும் நிறைய பேரால் பயணம் சென்றிருக்க முடியாது. ஆனால் வாய்ப்பு கிடைத்து சுற்றுலா சென்று திரும்பியபின் நிச்சயம் அதைப் பற்றி கட்டுரை எழுதிவரச் சொல்வார் ஆசிரியர். அந்த நாளிலிருந்தே எனக்கு பயணம் மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால் பள்ளியில் படித்த போது ஒரு முறை கூட நான் சுற்றுலா சென்றதில்லை. கல்லூரியில் படிக்கும் சமயத்தில் இரண்டு பயணங்கள் சென்றது மிகவும் இனிய அனுபவம். பயணம் சென்று வந்த பின் அதைப் பகிர்ந்து கொள்ளும் பதிவர்கள் நிறைய பேர் என்னையும் சேர்த்து. நான் படித்து ரசித்த சில பகிர்வுகள் உங்களுக்காக\nலிபாக்ஷி-உயிர்த்தெழும் கற்சிலைகள்: ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் லிபாக்ஷி. இங்குள்ள வீரபத்திரர் கோவில் மிக அழகு. ராவணன் சீதையைத் தூக்கிச் செல்கையில் அவரை ஜடாயு எதிர்த்து இந்த இடத்தில்தான் சண்டையிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோவில் பற்றி படங்களுடன் எழுதி இருக்கிறார் பயணம் என்ற வலைப்பூ வைத்திருக்கும் திரு பிரகாஷ்.\nபாரதீயின் பதிவுச் சுடர்கள் – \"ஆங்கிலத்தில் CULTURAL SHOCK (கலாச்சார அதிர்ச்சி) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே, அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURAL SURPRISES).கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும்.” என்ற முன்னு���ையுடன் லண்டன் மற்றும் சிங்கபுரம் [சிங்கப்பூர்] பற்றி இவர் எழுதிய பதிவுகள் அருமை. லண்டன் பற்றிய பகுதி – 1 இங்கே.\nஜு ஹச்சி கிப்பு…. அட இது என்ன விநோதமான மொழியில் எதோ எழுதி இருக்கேன்னு பார்க்கறீங்களா 11500 யென் கொடுத்து ஜப்பான் முழுவதும் புல்லட் ட்ரையினில் சுற்றிப் பார்க்க இருக்கும் வசதி பற்றி எழுதி இருக்கிறார் பத்மஹரி.\nபயணம் செல்வதே சுகமான அனுபவம். நமக்குப் பிடித்தவர்களும் நம்முடன் வந்தால் அலாதி இன்பம் அல்லவா அது அலாதி இன்பம் அல்லவா அது வலைப்பூ எழுதும் நண்பர்களில் பலருக்கு சக வலைப்பதிவாளர்கள் நல்ல நண்பர்களாக மாறியிருப்பது விந்தையல்ல. இப்படி சக வலைப்பதிவர்களுடன் கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் அழகானதொரு சுற்றுலாத் தலமான பரளிக்காடு சென்று வந்தது பற்றி எழுதியிருக்கிறார் சஞ்சய் காந்தி.\nநீங்கள் எதையாவது வாங்க வேண்டுமெனில் மார்க்கெட் செல்வீர்கள். ஆனால் அந்த மார்க்கெட்டே உங்களுடன் பயணம் செய்கிறதை பார்த்த அனுபவம் உண்டா உங்களுக்கு தாய்லாந்தில் Damnoen Saduak என்ற வாய்க்காலை இருமருங்கும் பெட்டிக்கடைகள் நிறைக்க, நடுவில் ஓடும் நீரோடையில் வியாபாரம் களை கட்டுகிற மிதக்கும் சந்தை பற்றி படிக்க நீங்கள் செல்லவேண்டியது கானா பிரபா அவர்களின் உலாத்தல் வலைப்பூவிற்கு.\nநயாக்ரா நீர்வீழ்ச்சி நேரடியாக பார்க்க எல்லோருக்கும் ஆசைதான். அப்படி இந்தியாவினை விட்டு வெளியே போகாத மக்கள் அது பற்றி படித்துத்தானே மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும் நயாக்ரா – டொரோண்டோ சென்று தாம் ரசித்த விஷயங்களையும், பெற்ற அனுபவத்தினையும் அழகாய்ப் பகிர்ந்து இருக்கிறார் கால்கரி சிவா. பார்த்து ரசியுங்க.\nகுடும்பத்துடன் ஹைதை சென்று பல இடங்களைச் சுற்றிப் பார்த்து வந்த அனுபவத்தினை அழகாய்த் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் நண்பர் மோகன் குமார். மிகவும் தேவையான விவரங்களுடன் அருமையான ஒரு தொடரின் முதல் பகுதி இங்கே\nபழனி மலை முருகன் தரிசனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒவ்வொரு முறையும் செல்ல நினைப்பேன் - ஆனால் முடிவதில்லை. அந்தக் குறையைத் தீர்த்தது புதுகைத் தென்றல் அவர்களின் பழனி மலை முருகா\nபயணத் தொடர் பற்றிய தொகுப்பு என்று சொல்லிவிட்டு பயணத் தொடர் எழுதுவதில் நிபுணர் பற்றி சொல்லாமல் விட்டால் எப்படி யார் அந்த நிபுணர் என்று பதிவுலகம��� அறியும் யார் அந்த நிபுணர் என்று பதிவுலகமே அறியும் நம்ம துளசி கோபால் [துளசி டீச்சர்] தான் அந்த நிபுணர். விவரங்கள் சொல்லிப்போவதில் வல்லவர். ஆங்காங்கே அவரது முத்திரைகள் தந்து அசத்துவார். அவர் பதிவுகளில் எதைச் சுட்டுவது எதை விடுவது என்ற குழப்பமே மிஞ்சுகிறது. ராஜஸ்தான் பயணத் தொடரில் இருந்து ஒரு பகுதி இங்கே.\n”மிகத் தொன்மையான நகரமான ரோமின் உலகளாவிய பேரழகை ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டுப் போனால் பதினாறாம் நூற்றாண்டு ரோமாபுரி பேரரசர்களின் ஆவிகள் என்னை மன்னிக்காது” என்று தொடங்கி ரோம் பற்றிய பயணக் கட்டுரை எழுதியிருக்கிறார் திரு சித்ரன். விவரங்களைப் படித்து ரசித்துக் கொண்டே வாருங்கள் – கடைசியில் பயணக் கட்டுரையை இப்படியும் எழுதலாமென நமக்குச் சொல்லி இருக்கிறார்\nநாளை வேறு ஒரு சுவையான தொகுப்புடன் சந்திக்கிறேன்.\nடிஸ்கி-1: படங்கள் உதவி - கூகிள்....\nடிஸ்கி-2: இன்று எனது பக்கத்தில் - செண்பகப் பூ.... எழுத்தாளர் யார்\nசுற்றுலா பற்றிய தொகுப்பு பதிவர்களை இனம் காட்டியமைக்கு ரொம்ப நன்றி...\nசுற்றுலா பற்றிய பதிவர்களின் பதிவுகளைத் தொகுத்துத் தந்துள்ள விதம் அருமை. நிறையப் பதிவுகள் நான் படிக்காதவை என்பது தெரிகிறது. விரைவில் படித்து விடுகிறேன். செண்பகப்பூவின் நறுமணம் நாசியைத் துளைக்கிறது வெங்கட். பிரமாதம் தொடரட்டும். அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்\n செம்பகப்பூ எனக்கு ரொம்பப் பிடிக்கும் காய்ஞ்ச பூவுக்கும் கம்ன்னு மணம் உண்டு கேட்டோ\nஎன்னையும் ஆட்டத்தில் சேர்த்ததுக்கு இனிய நன்றிகள்.\n@ கோவை நேரம்: தங்களது உடனடி வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...\n@ கணேஷ்: அன்பு நண்பருக்கு நன்றிகள்... சில பதிவர்களை உங்களுக்கும் அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி....\n@ துளசி டீச்சர்: உங்களை வலையுலகம் நன்கறியும் என்றாலும், பயணம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு என்று சொல்லிவிட்டு உங்கள் பக்கம் இல்லாமலா\nசெண்பகப் பூ மலர் வாசம் உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் சந்தோஷம்\nதங்கள் வலைச்சர ஆசிரியர் பணி\nபயண்ககட்டுரைகள் தரும் அருமையான பதிவர்களுடன்\nபயணப்பட துவங்கி இருப்பது வெகு அருமை\n@ ரமணி: பயணத்தில் நீங்களும் வந்து கலந்துகொண்டு இன்புற்றதில் மகிழ்ச்சி சார்.......\nதொடர்ந்து, வாரம் முழுவதும் வருகை புரிய வேண்டுகிறே���்....\nசெண்பகபூவாய் மணம் கமழும் நிறைவான பயண்ப்பகிர்வுகள் ..\n@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\nபயணத்தொடர் பற்றிய பதிவுகள் அறிமுகங்கள் செண்பகப் பூவாய் மணக்கிறது நண்பரே..\n@ மகேந்திரன்: தங்களது தொடர்ந்த வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே...\nசெண்பகப்பூ வாசம் ஆளைத்தூக்குது. பாராட்டுகள்.\nவலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் எமது நல்வாழ்த்துகளும், பாராட்டுகளும்..\nபயண கட்டுரை எனக்கு பிடித்தமான ஒன்று. நீங்கள் அறிமுக படுத்தியதில் ஒரு சிலரை தவிர பலரும் நான்\nஅறியாதோர். அவசியம் புக்மார்க் செய்து கொள்கிறேன்\nஎன்னையும் இங்கு சேர்த்ததற்கு நன்றி வெங்கட்\nவேங்கட ஸ்ரீனிவாசன் Tue Apr 03, 09:52:00 AM\nஉன்னுடைய பயணக் கட்டுரைகளே நன்றாக இருக்கும். அதனாலேயே, நீ அறிமுகம் செய்து வைத்தப் பதிவுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன. நன்றிகள்.\nஇனிய பயண( அனுபவ)ங்கள். சுவையான பதிவுகள். அழகான பகிர்வுகள்\nஇனிய பயண( அனுபவ)ங்கள். சுவையான பதிவுகள். அழகான பகிர்வுகள்\nஇனிய பயண( அனுபவ)ங்கள். சுவையான பதிவுகள். அழகான பகிர்வுகள்\nஅவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்\nசெண்பகப்பூவின் அத்தனை இதழ்களும் மணக்கின்றன. கால்கரி சிவாவின் நயாகரா கவர்ந்தது. எனக்குப் பொதுவா நயாகரான்னா ரொம்ப பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி.\nஅருமையாக அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்...\nசொல்லிப் போகும் விதமே மணக்கிறது.. புது அறிமுகங்கள் பார்த்து சந்தோஷம்\nஎன் பதிவு உங்களுக்குப் பிடித்ததற்கும் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.. வலைச்சர பணி சிறக்க வாழ்த்துகள்..\nவித்தியாசமான தொகுப்பு. அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.\nஇதில் நண்பர் ஹரியின் பதிவை அறிமுகபடுதியதுக்காக உங்களுக்கு என் நன்றிகள் வெங்கட் நாகராஜ்.\nசெண்பகபூ மணம் இங்கு வரை கமழ்கிறது. :)\nமிக்க நன்றி வெங்கட், நான் படிக்காது விடுபட்ட நல்ல பதிவுகளையும் இனங்காண முடிந்தது\nஎன்னுடைய பதிவை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே. இலண்டன் பற்றிய பயணக் கட்டுரை பாதியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர வேண்டும் என்பதற்கான நினைவு படுத்தலாகவும் ஊக்கமாகவும் இதை எடுத்துக் கொள்கிறேன். மீண்டும் நன்றிகள். சாவகாசமாக ஒருநாள் உங்கள் பதிவுகளையும் வாசித்து உரையாட வருகிறேன். அதுவரை வணக்கம்.\nநல்ல அறிமுகங்கள் ஒரு அழகான பாடலுடன்... வாழ்த்துக்கள்.\n@ அமைதிச்சாரல்: செண்பகப்பூ வாசம் உங்களை மகிழ்வித்ததில் எனக்கும் மகிழ்ச்சி....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சாரல்.... தொடர்ந்து வருகை தருவீர்கள் என நினைக்கிறேன்\n@ பாரத் பாரதி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...\n@ மோகன்குமார்: வருகை புரிந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மோகன்.....\n@ வேங்கட ஸ்ரீனிவாசன்: எனது மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி சீனு\n@ நிசாமுதீன்: தங்களது வருகைக்கும் மூன்று கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி நண்பரே\n@ துரை டேனியல்: செண்பகப்பூவின் ஒவ்வொரு இதழையும் ரசித்தமைக்கு நன்றி நண்பரே.....\n@ கே. பி. ஜனா: தொடரும் தங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி சார்.\n@ ரிஷபன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சார்.\n@ சஞ்சய் காந்தி: தங்களது பகிர்வினையும் அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சி. தாங்களும் ரசித்தது கண்டு மனம் மகிழ்ந்தது.\nதொடர்ந்து வருகை புரிந்து கருத்திட அழைக்கிறேன்.\n@ சீனி: வாழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.\n@ கௌசல்யா: எனது இன்றைய பகிர்வினை படித்து, ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ......\n@ ஆசியா உமர்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.\n@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி சார்.\n@ கானா பிரபா: மிக்க நன்றி பிரபா.... உங்களது மற்ற வலைப்பூக்களும் நான் தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கிறேன். இசை நிகழ்ச்சிகளும் அருமை....\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..\n@ பாரதிராஜா. ஆர்.: உங்கள் பக்கத்தினை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சி நண்பரே... தொடருங்கள்.... நானும் தொடர்கிறேன்....\n@ விச்சு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...\nஅழைத்துச் செல்லும் விதமே அருமை\n@ சேஷாத்ரி. ஈ.எஸ்.: பயணம் உங்களுக்குப் பிடித்தது என்றறிந்து மிக்க மகிழ்ச்சி\nசெண்பகப்பூ அழைத்துச் சென்ற இடங்கள் அருமை:)\n@ ராமலக்ஷ்மி: செண்பகப்பூ அழைத்துச் சென்ற இடங்களுக்கு நீங்களும் சென்று அவற்றின�� ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி...\nசெண்பகப் பூக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.பயணத்தில் ஆரம்பித்த வலைச்சர வாச மலர்ப் பயணம் இனிதே தொடரட்டும்\n@ ராஜி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ராஜி\nபயணப் பதிவை இன்று தான் பார்த்தேன். மிக்க நன்றி .பல புதியவை. அனைவருக்கும் வாழ்த்துகள்.\nசெண்பகப்பூ வாசம் ஆளைத்தூக்குது. பாராட்டுகள்.\n@ கோவைக்கவி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.\n@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரை எழுதியமைக்கும் மிக்க நன்றிம்மா....\nசெண்பகப்பூ வாசத்தில் எல்லா இடங்களையும் சுத்திப்பார்த்தேன் அருமை.\n@ கோமதி அரசு: செண்பகப்பூவின் வாசத்தில் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தாச்சா... ரொம்ப நல்லதும்மா.... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.\nசுற்றுலா பதிவுகள் அறிமுகங்கள் சூப்ப்ர,\nநிறைய பேருக்கு இது பயன் படும்\n@ சென்னை பிளாசா: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஜலீலா...\nஎன் பதிவின் சுட்டிக்கு மிக்க நன்றி சகோ\n@ புதுகைத் தென்றல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.\nஎனக்கும் ரொம்பப் பிடித்தமானது \"சுற்றுலாச் சரம்\".\nஅறிமுப்படுத்திய உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.\n@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவைரை சதீஷிடமிருந்து கணேஷ் பொறுப்பில் வலைச்சரம்\nகூடன்குளம் அணுஉலை (இறுதி பதிவு)\nபிடித்த பதிவுகள் சில 4\nபிடித்த பதிவுகள் சில 3\nபிடித்த பதிவுகள் சில 2\nவரும் வார வலைச்சரத்தில் சித்திரவீதிக்காரன்...\nவெங்கட் நாகராஜிடம் இருந்து குணா பொறுப்பேற்கிறார்.\nஞாழல் பூ – அனுபவச் சரம்\nகாந்தள் மலர் – விழிப்புணர்வுச் சரம்\nமனோரஞ்சிதம் – புகைப்படச் சரம்\nதாழம்பூ – இயற்கைச் சரம்\nசெண்பகப்பூ – சுற்றுலாச் சரம்\nமகிழம் பூ – சுயச்சரம்\nவெங்கட் நாகராஜ் பொறுப்பில் வரும் வார வலைச்சரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2009/08/", "date_download": "2018-05-26T17:46:56Z", "digest": "sha1:7UKDQOW6MNLZCA735OVHSLJHHT4HAR3E", "length": 55385, "nlines": 230, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: August 2009", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்த���ட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nதமிழ் மரபுகளில் பெண்களுக்கென்று ஒரு இடம் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. அந்த வகையில் ஔவையார் என்ற இந்த பாட்டியை குழந்தைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.\nஔவையார் ஒரு மிகச்சிறந்த புலவர். இவர் தமிழ்நாடு முழுவதும் நடந்தே சுற்றி திரிந்த\nஒரு ஞானப்பெண். இப்போது இருக்கும் தமிழ்நாடு அந்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் அரசாட்சியின் கீழ் இருந்தது. அப்படி சுற்றித்திரிந்த காலத்தே பாண்டிய மன்னன் அரசவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு சம்பவம்:\nஔவையார் ஒரு சமயம் மதுரையிலே பாண்டியனுடைய அரண்மனைக்கு திருமணத்துக்கு போனார்.\nஅங்க இருக்குற காவல்காரர்கள் எல்லாம் விவேகம் இல்லாதவர்கள். ஔவையாரை, பழுத்த ஞானக் கிழவியை, உள்ளே அனுமதிக்கவில்லை.\n கெழவிகளுக்கெல்லாம் இங்கே என்ன வேலை\n ஔவையார் ஒன்னும் சொல்லலை. \"நல்லது\"ன்னார்.\nமாலை நேரத்திலே புலவர்களெல்லாம் ஔவையாரைக் கண்டு \"அம்மா பாண்டியர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனியே சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது பாண்டியர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனியே சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது\n\"வடை, பாயசம், லாடு, ஜாங்கிரி, குலோப்ஜான், ரொம்ப உயர்வாய் இருந்திருக்கனுமே\n\" என்று புலவர்கள் கேட்டார்கள்.\nவண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்து\nஉண்டபெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி\nவண் தமிழை கற்று தேர்ந்த வழுதி திருமணத்திற்கு சென்ற நான் அங்கே நிறைய உண்டேன் அதை சொல்கிறேன் கேள்:\nஅவனை நாடி உணவருந்தி வரலாம் என்று சென்ற நான் மக்களாலும், என்னை யார் என தெரியாத காவலர்களாலும் நெருக்கப்பட்டேன்(முன்டியடித்தல்) .அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டபோது நானும் அந்த தள்ளளுக்கு உள்ளாக்கப்பட்டேன். வெகு நேரம் நடந்து வந்த காரணத்தினால் நீண்ட நேர பசியால் உடலும், மனமும் சுருக்கம் பெற்றேன்.இவ்வளவிற்கும் ஆளுண்ட நான் சோறு உண்ணவில்லை அப்பா.\n\"மூன்று உண்டேன் ஒன்றே ஒன்று உண்டிலேன்\"ன்னாரு.\n\"நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே சுருக்குண்டேன், சோறுண்டிலேன்\nபுலவர்களெல்லாம் சிரித்துக் கொண்டார்கள��.\"ஔவையாருக்கே இந்த கதியா\"ன்னு.\nபடிச்சவங்க எல்லாம் மறந்துடாம உங்க கருத்த சொல்லிட்டு போங்க.\nஇடுகையிட்டது தேவன் நேரம் 12:38 PM 7 comments:\nஎழாமல் இருக்கும் என்னை -\nஅமைதியாய் இருக்கும் என்னை -\nஅந்தோ பரிதாபம், நான் அழுதும்\nஎன்னை விடவில்லை அவர்கள்,- எதற்காக \nஎன் விழி கண்ணீர் தான் அவர்களுக்கு\nதாய் கூட பொறுக்க மாட்டாள் \nமனிதா எனக்கு நீ கடன் பட்டவன்,\nஎன்னிடம் எல்லாம் பெற்று கொண்டு\nசெய்த பாவம் எல்லாம் -\nஅந்த செயல் தான் குஜராத்தை\nமதிகெட்ட மனிதர்களே - நான்\nஇடுகையிட்டது தேவன் நேரம் 6:53 PM 12 comments:\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nஅடுத்த கணம்.... ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.\nமுனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.\n“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.\nபடிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.\nபதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.\nஇடுகையிட்டது தேவன் நேரம் 12:28 PM No comments:\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nபடம் : பதஞ்சலி முனிவர்\nஉலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் சித்தர்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றார்.\nஇவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் (இன்னமும் எழுதப்படவில்லை)\" பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்தது தமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆகும்.\nஇவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.\nதில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.\nஇத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.\nவெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.\n“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.\n“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.\n“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா” என்று கேட்டார் இன்னொரு சீடர்.\n“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்” என்றார் பதஞ்சலி.\nபதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்��ுரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ....\nஇடுகையிட்டது தேவன் நேரம் 11:06 AM 2 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nபோகரின் சிஷ்யர்களுள் வித்தியாசமானவர், கொங்கணர்\nகொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால், கொங்கணர் என்று இவர் அழைக்கப்பட்டார் என்பர். அடிப்படையில் இவர், இரும்புக்கலம் செய்யும் ஆசாரிமார்களின் குடிவழியைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். ஆசாரிமார்கள், பிரம்மனையும் விஸ்வகர்மாவையும் பிரதான தெய்வங்களாக வழிபடுபவர்கள். இவர்களின் குடும்பங்களில் தனித்தனியே குலதெய்வ வழிபாடுகளும் பிரதானமாக இருக்கும். கொங்கணர் குடும்பத்தில், சக்திவழிபாடு பிரதானமாக இருந்தது. கொங்கணரும் தொடக்கத்தில் அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார். தாய்_தந்தையர்க்கு உதவியாக கலங்கள் செய்து பிழைப்பைக் கடத்தினார். காலாகாலத்தில் இவருக்குத் திருமணமும் நடந்தது... திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, பேராசை மிக்க பெண்மணி. ‘தன் கணவன் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும், பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள்.\nஅப்படி சம்பாதிக்கத் துப்பில்லாதவர்கள், ஆணாயிருந்தாலும் அவர்கள் பேடிகளே என்பது போல எண்ணினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் பார்க்க... சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் அற்புதம் செய்தார். கொங்கணர் விழுந்த இடம் இது. அந்த சித்தர் எப்படி அவ்வாறு சாதித்தார் என்று கேட்கப் போக, சித்த புருஷர்கள் மனது வைத்தால் ஒரு மலைகூட சருகாகி விடும் என்றும், அவர்கள் நீரில் நடப்பர், நெருப்பை விழுங்குவர், காற்றில் கரைவர் என்றும் அவர்களது பிரதாபங்கள் கொங்கணருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதுவே, கொங்கணர் தானும் ஒரு சித்தயோகியாக வேண்டும் என நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது. கூடவே, சித்த யோகியானால் இரும்பைத் தங்கமாக்கலாம்; ஆசைப்பட்டதை எல்லாம் வரவழைக்கலாம் என்கிற எண்ணமும் சேர்ந்து கொண்டது. மொத்தத்தில், சித்த மார்க்கம் கொங்கணர் வரையில் மனிதன் கடைத்தேற உதவும் மகாமுக்தி மார்க்கமாக இல்லாமல், உலகின் சக்திகளை ஆட்டிப்படைக்க விரும்பும் ஒரு சக்தி மார்க்கமாகத்தான் தோன்றியது. இவ்வேளையில்தான், போகரின் தரிசனம் கொங்கணருக்குக் கிட்டியது.\nபோகரின் காலில் விழுந்த கொங்கணர், தான் ஒரு தேர்ந்த சித்தனாகிட தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார்.\n‘‘உபதேசம் செய்வது பெரிய விஷயமல்ல... அதைப் பின்பற்றி தவம் செய்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்றார், போகர்.\n‘‘நானும் தவம் செய்வேன் ஸ்வாமி..\n‘‘தவம் புரிவது என்பது, உயிரை வளர்க்கும் செயல் போன்றதன்று. அதற்கு நேர் மாறானது. தான் என்பதே மறந்து, உபதேசம் பெற்ற மந்திர சப்தமாகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒரு செயல்.’’\n‘‘தங்கள் சித்தப்படியே நான் என்னை மறந்து தவம் செய்வேன் ஸ்வாமி’’ ‘‘தன்னை மறப்பது அவ்வளவு சுலபமல்ல அப்பனே.... உன் ஜாதகக் கணக்கு அதற்கு இடம் தரவேண்டும். ஏனென்றால், வினைவழி கர்மங்களால்தான், மானுடப் பிறப்பெடுக்கிறோம். அந்தப் பிறப்புக்கென்று எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. நீ விரும்பினாலும் அவை உன்னை மறக்கவிடாது..... ஒருவேளை அந்தக் கணக்கை நீ வாழும் நாளில் தீர்க்க இயலாவிட்டால், உன் பிள்ளைகள் அந்தக் கணக்கை நேர் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கணக்கு எப்படிப்பட்டது என்றும் ஒருவருக்கும் தெரியாது. அந்தக் கணக்கு தீராமல் நீ சித்தனாக முடியாது....’’\n‘‘எந்த வகையில் அந்தக் கணக்கை அறிவது எப்படி அதை நேர்செய்வது\n‘‘தவத்தில் மூழ்கு.... தவம் கலையாமல் தொடர்ந்தால், அந்தக் கணக்குகளில் பாக்கி எதுவும் இல்லை என்று பொருள். தவம் தடைபட்டால், அந்தக் கணக்கு தன்னை நேர்செய்து கொள்ள உன்னை அழைக்கிறது என்று பொருள்...’’\n‘‘இப்படித்தான் நாம் உணர முடியுமா... வேறு வழிகள் இல்லையா\n‘‘பஞ்சபூதங்களை ஒன்றாக்கிப் பிசைந்தால் வருவதுதான் இந்த தேகம். அதே பஞ்ச பூதங்களால்தான், பின் இது வளர்ந்து பெரிதாகிறது. மெல்ல மாயை வயப்பட்டு, புலன்களுக்குப் புலப்படுவதை மட்டுமே இருப்பதாகவும், புலனாகாததை இல்லாததாகவும் இது கருத ஆரம்பித்து விடுகிறது. உன் கேள்வியும் கூட அப்படி மாயையில் வீழ்ந்த ஒரு மனிதன் கேட்பது போல்தான் இருக்கிறது. பல விஷயங்களை இந்த உலகில் நாம் சூட்சுமமாகத்தான் உணர முடியும். பச்சைப் பசேல் என்று ஒரு நிலப்பரப்பு கண்ணில் பட்டால், அங்கே நிலத்தடியில் நீர் வளம் சிறப்��ாக இருப்பதாக உணரலாம். மரம் முழுக்க கனிகள் கொழித்துக் கிடந்தால், மரத்தின் ஆணிவேர் பலமாக இருக்கிறது என்று உணரலாம். மரத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை. உன் கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி... தவம் செய் தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும். நீ நல்வினைகள் புரிந்திருந்தால், உன் தவம் வலுவானதாக இருக்கும்... தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும். எது வலுவானது என்பதை, களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்... தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும். நீ நல்வினைகள் புரிந்திருந்தால், உன் தவம் வலுவானதாக இருக்கும்... தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும். எது வலுவானது என்பதை, களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்...\nஎன்ற போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது. அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது. போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது.\n‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது. நான் மயங்கமாட்டேன்.. மயங்கமாட்டேன்...’’ _ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார். ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது. எனவே, கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன.\nஅதேசமயம், செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின. அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது... ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும், சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம். ஒருவன், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்; தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம்.... யாகமும் ஹோமமும் குறைவற நிறைவேற்றப்பட்டால், அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரு���். உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள். பற்றற்றவர்கள் இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக இருக்கலாம். துறவிகளுக்கு எதற்கு அது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும், சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம். ஒருவன், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்; தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம்.... யாகமும் ஹோமமும் குறைவற நிறைவேற்றப்பட்டால், அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும். உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள். பற்றற்றவர்கள் இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக இருக்கலாம். துறவிகளுக்கு எதற்கு அது இருந்தும், சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம். அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம். உதாரணத்திற்கு, விசுவாமித்திரர் ஒருவர் போதுமே...\nஇப்படி யாகம், ஹோமம் செய்து உரிய பலன்கள் பெறுவதை கொங்கணரும் இடையில் அறிந்து கொண்டபோது, அவரது புத்தி மெல்ல மாறியது. காலமெல்லாம் அமர்ந்து தவம் செய்து பெறும் பயன்களை விட இதில் வேகமாக பயன் பெற்றுவிட வழி இருப்பதாக அறிந்தவர், தவத்தை விடுத்து யாகத்துக்கு மாறிவிட்டார். அவரது மாயை அவரை அப்படி எண்ண வைத்து அவரை ஆட்டிவைக்கப் பார்த்தது. இருப்பினும் அவர் செய்த அளவிற்கான தவப்பயன், கௌதம மகரிஷி வடிவில் அவரை நேர்படுத்த முயன்றது. பஞ்ச ரிஷிகளில் கௌதமர் முக்கியமானவர். அவர், கொங்கணர் திசை மாறுவதை உணர்ந்து அவரை எச்சரித்தார். ‘‘சித்தனாக விரும்பினால், நீ சொல்வதை சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை நீ கேட்கக் கூடாது... யாகம், ஹோமம் எல்லாம் பெரும்துன்பத்தில் இருப்பவர்கள் அருள்சக்தி பெற்று உய்வடைய பயன்படுத்தும் குறுக்கு வழிமுறைகள். உனக்கு எதற்கு அது உபதேச மந்திரத்தால் தவம் செய��வதே உன் வரையில் உற்ற செயல்’’ _ என்று கௌதமர் கொங்கணரை ஒருமுறைக்குப் பலமுறை நேர்படுத்தினார்.\nஇப்படி கொங்கணர் அப்படியும் இப்படியுமாக தடுமாறினாலும், இறுதியில் தவத்தின் பெருமையை உணர்ந்து, பெரும் தவசியாகி, அதன்பின் குண அடக்கம் பெற்றார். ‘நான் ஒரு தவசியே இல்லை.... நான் தவசியாக வேண்டுமானால் என்னையே மறக்க வேண்டும். எனக்கு என்னை நன்றாகத் தெரிகிறது எனும்போது, நான் எப்படி தவசியாவது... ஒருவேளை, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் தவசியாகக் கூடும் ஒருவேளை, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் தவசியாகக் கூடும்’ என்று அவர் தனக்குள் தன்னடக்கத்தோடு சிந்திக்க ஆரம்பித்த பிறகே, அவருக்குள் ஒரு பரிபூரணத்தன்மை நிறையத் தொடங்கியது. மொத்தத்தில், கொங்கணர் வாழ்க்கை என்பது, மானுடர்களுக்கு தவத்தின் சக்தியை உணர்த்தும் ஒரு வாழ்க்கையாக ஆகிவிட்டது.\nஇவர் வாழ்வில், பல ரசமான சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை. கொங்கணரைப் பற்றி நினைக்கும்போது, ஒரு கொக்கின் நினைப்பும் எப்போதும் சேர்ந்தே வரும். கொங்கணர் யாகம் வளர்த்து அதற்குரிய பலன்களால் தன்னை பல அரிய செயல்களுக்கு கர்த்தாவாக வைத்துக் கொண்டிருந்த நாளில் நடந்த சம்பவம் இது. அவர் பார்த்தாலே பச்சை மரமும் பற்றி எரியும். அப்படி ஒரு சக்தியுடன் ஒருநாள் தெருவில் நடந்தபடி இருந்தவர் மேல், வானில் பறந்து கொண்டிருந்த கொக்கானது எச்சமிட்டுவிட்டது. அவ்வளவுதான்... அதை கொங்கணர் கோபத்துடன் பார்க்க, அது எரிந்து சாம்பலானது. கொங்கணரிடமும் ஒரு பெருமிதம். ‘‘நான் மாபெரும் தவசி.. என் மேலா எச்சமிட்டாய்’’ என்பது போல ஒரு கர்வப் பார்வை வேறு.... ஜீவன் முக்தர்களுக்கு துளியும் ஆகாத விஷயம், கோபமும் கர்வமும்... மாயை இந்த இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டுதான், ஜீவன் முக்தர்களையே ஆட்டி வைக்க முயற்சி செய்யும். துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது. இவர்கள் எல்லாம் மானுட வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு உதாரணங்களானார்கள். ஆனால் இவர்களிடையே, தன்னையே தாழ்த்திக் கொண்டு தன்னை ஜடமான கல் மண்ணாகக் கருதிய ஆழ்வார்கள், சுலபமாக நித்யமுக்தி பெற்றார்கள். ‘படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேனோ’ என்று ஆழ்வார் ஒருவர், இறையை அனுதினமும் அனுபவிக்க, அந்த ஆலயத்துச் சன்னதியின் வாயிற்படி ஆகக்கூடத் தயார்... அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே’’ என்பது போல ஒரு கர்வப் பார்வை வேறு.... ஜீவன் முக்தர்களுக்கு துளியும் ஆகாத விஷயம், கோபமும் கர்வமும்... மாயை இந்த இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டுதான், ஜீவன் முக்தர்களையே ஆட்டி வைக்க முயற்சி செய்யும். துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது. இவர்கள் எல்லாம் மானுட வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு உதாரணங்களானார்கள். ஆனால் இவர்களிடையே, தன்னையே தாழ்த்திக் கொண்டு தன்னை ஜடமான கல் மண்ணாகக் கருதிய ஆழ்வார்கள், சுலபமாக நித்யமுக்தி பெற்றார்கள். ‘படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேனோ’ என்று ஆழ்வார் ஒருவர், இறையை அனுதினமும் அனுபவிக்க, அந்த ஆலயத்துச் சன்னதியின் வாயிற்படி ஆகக்கூடத் தயார்... அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே என்றார். ‘நான்’ என்பது நீங்கி மமதை விலகிடும்போது, எல்லாமே வசப்படுகிறது. அல்லாதவரையில், எத்தனை பெரிய தவசியாக இருந்தாலும், மாயை அவர்களை விடுவதில்லை. கொங்கணரையும் அது அவ்வப்போது ஆட்டிவைத்து தலையில் குட்டியது.\nகொக்கை எரித்த கோபத்தோடு அடுத்து அவர் யாசகம் கேட்டுச் சென்று நின்ற இடம் திருவள்ளுவர் வீடு. அப்போது வள்ளுவருக்கு வாசுகி பணிவிடை செய்தபடி இருந்தாள்.\nகற்புக்கரசிகளான நளாயினி, கண்ணகி, சீதை போன்றவர்களுக்கு ஒரு மாற்றுக் கூட குறையாதவள், வாசுகி. கொங்கணர் யாசகம் கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது. காரணம், அவளது பணிவிடை. இது புரியாத கொங்கணர், ‘உனக்குத்தான் என்ன ஒரு அலட்சியம்...’ என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக அவள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து ‘கொக்கென்று நினைத்தாயோ... கொங்கணவா’ என்று திருப்பிக் கேட்க,\nஆடிப்போய் விட்டது கொங்கணனின் தேகம். வாசுகியால் எப்படித் தன்னையறிய முடிந்தது இது முதல்கேள்வி. எப்படி தன் தவப்பயன் அவளை மட்டும் எரிக்கவில்லை இது முதல்கேள்வி. எப்பட�� தன் தவப்பயன் அவளை மட்டும் எரிக்கவில்லை இது அடுத்த கேள்வி. அதற்கு விடை பிறகுதான் அவருக்கு விளங்கியது. ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான ஒரு செயல், தானென்ற அகந்தை துளியும் இன்றி பணிவிடை புரிவது, தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது இது அடுத்த கேள்வி. அதற்கு விடை பிறகுதான் அவருக்கு விளங்கியது. ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான ஒரு செயல், தானென்ற அகந்தை துளியும் இன்றி பணிவிடை புரிவது, தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது அந்த நொடி கொங்கணருக்கு தன் தவச் செயலால் உருவான கர்வம் தூள்தூளாகிப் போனது. ஒரு பதிவிரதை முன்னால் நூறு தவசிகளும் சமமாகார் என்பதையும் விளங்கிக் கொண்டார். இப்படி, கொங்கணர் அனுபவத்தால் அறிந்ததும் ஏராளம். தன் சத்குருவான போகருக்கு ஒருமுறை ஒரு பெண்மேல் பிரேமை ஏற்பட்டது... ஆனால் அவளோ அவருக்கு வசப்படாமல் போனாள். போகர் வருந்தினார். இதை அறிந்த கொங்கணர் ஒரு அழகிய சிலையை அவர் விரும்பும் பெண்ணாக்கி போகர் முன் சென்று நிறுத்தினார். ‘கல்லுக்கே உயிர் கொடுக்கும் அளவு உங்கள் சிஷ்யன் தவசக்தி மிக்கவன்’ என்று சொல்லாமல் சொல்ல, போகர் சிரித்து விட்டார். ‘‘இப்படி ஆக்கிக்கொள்ள எனக்குத் தெரியாதா... மாயையில் வந்தது மாயையிலேயே செல்லும்’’ என்று உரைத்த போகர், தன் மனதைக் கவர்ந்த பெண்ணிடம் அழகைக் கடந்த பல அம்சங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு, ‘‘அதை உன்னால் இப்பெண்ணுக்குள் ஏற்படுத்த முடியுமா அந்த நொடி கொங்கணருக்கு தன் தவச் செயலால் உருவான கர்வம் தூள்தூளாகிப் போனது. ஒரு பதிவிரதை முன்னால் நூறு தவசிகளும் சமமாகார் என்பதையும் விளங்கிக் கொண்டார். இப்படி, கொங்கணர் அனுபவத்தால் அறிந்ததும் ஏராளம். தன் சத்குருவான போகருக்கு ஒருமுறை ஒரு பெண்மேல் பிரேமை ஏற்பட்டது... ஆனால் அவளோ அவருக்கு வசப்படாமல் போனாள். போகர் வருந்தினார். இதை அறிந்த கொங்கணர் ஒரு அழகிய சிலையை அவர் விரும்பும் பெண்ணாக்கி போகர் முன் சென்று நிறுத்தினார். ‘கல்லுக்கே உயிர் கொடுக்கும் அளவு உங்கள் சிஷ்யன் தவசக்தி மிக்கவன்’ என்று சொல்லாமல் சொல்ல, போகர் சிரித்து விட்டார். ‘‘இப்படி ஆக்கிக்கொள்ள எனக்குத் தெரியாதா... மாயையில் வந்தது மாயையிலேயே செல்லும்’’ என்று உரைத்த போகர், தன் மனதைக் ���வர்ந்த பெண்ணிடம் அழகைக் கடந்த பல அம்சங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு, ‘‘அதை உன்னால் இப்பெண்ணுக்குள் ஏற்படுத்த முடியுமா’’ என்று கேட்க, கொங்கணர் சூட்சுமம் அறிந்தார். கொங்கணர் வாழ்வில் இப்படி பலப்பல பாடங்கள். காலப்போக்கில் இரும்பைத் தங்கமாக்குவதில் இருந்து குளிகைகள் செய்வது வரை எவ்வளவோ கற்றார்.\nஒருமுறை, சிவலிங்கம் ஒன்றின்மேல் பூப்போட்டு வணங்குவது போல குளிகையைப் போட்டு வணங்கினார். அந்தக் குளிகை பொடிந்து பூசிக் கொள்ளும் நீறாகாமல் அப்படியே ஆவியாகி விட்டது. அது, குளிகைக்கு நேர்மாறான செயல் அங்கே அவ்வாறு ஆகவும், இறைவன் தனக்கு எதையோ உணர்த்த விரும்புவதைப் புரிந்து கொண்டு, அங்கேயே தவம் செய்து, ‘குளிகையை மலரினும் மேலாகக் கருதி அதை லிங்கத்தின் மேல் வைத்தது தவறு’ என்பதை உணர்ந்தார். அப்படி உணர்ந்த நொடியில் அக்குளிகை திரும்ப அவருக்குக் கிட்டியது. சில குளிகைகள், வைக்கப்படும் இடத்தில் கல்லோ மண்ணோ இருந்தால், அதை சாம்பலாக்கி விடும். அவ்வளவு உஷ்ணமானவை. லிங்கத்தையே கூட தன் குளிகை சாம்பலாக்கும் என்று காட்ட கொங்கணர் முயன்றார். ஆனால், தோற்றார் என்றும் கூறுவர். கொங்கணர், தம் வாழ்நாளில் கௌதமர், போகர், திருமாளிசைத் தேவர், திருமழிசையாழ்வார் என்று பல சான்றோர்களை தரிசித்து, பலவிதங்களில் ஞானம் பெற்றதை அறிய முடிகிறது. தஞ்சையில் பிரத்யேகமாக ஒரு சிவலிங்கத்தை தனது பூஜைக்கென்றே உருவாக்கி, இறுதிவரை பூஜித்து வந்ததாகவும் தெரிகிறது.\nஅபிதான சிந்தாமணி, இவரை அகத்தியரின் மாணாக்கர் என்கிறது. இவர் எழுதிய நூல்கள் கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் ஆகியவையாகும்\nஇடுகையிட்டது தேவன் நேரம் 1:03 PM 2 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்��ேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/agriculture/2018/mar/01/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2872000.html", "date_download": "2018-05-26T17:34:48Z", "digest": "sha1:OAUEY34BDOEA6FYZSWATRD6MAEFQ7XQ4", "length": 12421, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி!- Dinamani", "raw_content": "\nதரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி\nடிசம்பர் முதல் செப்டம்பர் வரையிலான நெல் பயிரிடாத காலங்களில் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என, தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.\nரகங்கள்: அர்கா மானிக், அர்கா ஜோதி, டி.கே.எம். 1, சுகர்பேபி, அசாகியமாடோ, சார்லஸ்டன் கிரே, அம்ரூத், பூசா பேடானா போன்ற ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்யலாம்.\nவிதை நேர்த்தி: 3 முதல் 4 கிலோ வரை நல்ல தரமான விதைகளாகத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். விதைகளையும், இளம் செடிகளையும் நோய், பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கும் வகையில் ஹெக்டேருக்கு விதையுடன் 4 கிராம் டிரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற பூஞ்சாணக் கொல்லி அல்லது 2 கிராம் கார்பண்டாசிம் அல்லது திரம் என்ற பூஞ்சாண மருந்தில் ஏதேனும் ஒன்றைக் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.\nநிலத்தைப் பண்படுத்துதல்: நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய உழவில்லா குழி நடவு முறையைப் பின்பற்றலாம். இம்முறையில், நெல் தரிசு நிலத்தில் உள்ள நெற்பயிர் அடித்தாள், உளுந்துப் பயிரின் அடிச் சக்கையை நன்கு சேர்த்து சுத்தப்படுத்த வேண்டும். இவற்றை தர்ப்பூசணிக்கு மண் போர்வையாக அல்லது மண்புழு உரமாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு சுத்தப்படுத்திய நிலத்தில் 15- க்கு 15 மீட்டர் இடைவெளியில் 50- 50- 50 செ.மீ. குழி எடுக்க வேண்டும். இதிலுள்ள மண்ணை கடப்பாரை, மண்வெட்டி போன்ற கருவிகளால் கொத்தி, விதை நடவுக்கேற்ப தயாரிக்க வேண்டும். இந்தக் குழிகளில் அடிஉரம் இட்டு குழிக்கு 5 விதை வீதம் நடவேண்டும். ஒவ்வொரு குழியிலும் நட்டதும், 3 நாள் இடைவெளியில் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nஉர மேலாண்மை: ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரத்துடன் 30: 65: 85 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை இடவேண்டும். இதில் பாதியளவு தழை, முழு அளவு மணி, சாம்பல் சத்துகளை உழவில்லா சாகுபடி முறையில் குழியமைக்கும் போதும், மீதமுள்ள தழைச்சத்தை 2 பகுதியாக நடவு செய்த 30, 60 நாளில் இடுதல் வேண்டும்.\nதொழு உரத்துக்கு பதிலாக 25 டன் மக்கிய அல்லது சாண எரிவாயுக்கு பயன்படுத்திய கரும்பு ஆலைக் கழிவு அல்லது 2.5 டன் மண்புழு உரம் அல்லது 12.5 டன் செரிவூட்டப்பட்ட தாவரமக்கு அல்லது 2.5 டன் செரிவூட்டப்பட்ட தென்னை நார்க்கழிவு மக்குகளைப் பயன்படுத்தலாம்.\nநீர்ப்பாசனம்: தர்ப்பூசணிக்கு தகுந்த நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்துவது முக்கியம். காரணம், அப்பருவத்தில் பாசன நீரின் அளவு மிகக் குறைவு. ஆழ்துளை கிணற்றுப் பாசன வசதியுள்ளோர் நல்ல முறையில் தர்ப்பூசணி சாகுபடி செய்யலாம்.\nபாத்தி அல்லது சொட்டு நீர் அல்லது தெளிப்புநீர்ப் பாசனம் என வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். கிணற்றுப் பாசன வசதியில்லாத நிலையில் அருகே வடிகால் வாய்க்கால் நீரைக் குடிநீர்ப் பாசன முறையில் பயன்படுத்தலாம். களைகளை அவ்வப்போது நீக்க வேண்டும்.\nபயிர்ப் பாதுகாப்பு: இலை வண்டு, புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி 1 மிலி அல்லது மிதைல் டெமடான் 25 இசி 1 மிலி தெளிக்கவும், சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த 1 மிலி டினோகாப் அல்லது கார்பண்டாசிம் 0.5 கிராம் லிட்டர் என்ற அளவில் நட்ட 10 நாள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.\nஅறுவடை: பூ மகரந்தச் சேர்க்கை அடைந்ததிலிருந்து 40 நாளில் பழங்களை அறுவடை செய்யலாம். பழங்களை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். பழக்காம்பு காய்தல், பழத்தைத் தட்டினால் ஏற்படும் சப்தம், பழம் மண்ணில் படும் இடங்கள் பச்சை நிறத்திலிருந்து வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவற்றைக் கண்டறிந்து பழம் முதிர்ச்சியை அறிந்து அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு 50 முதல் 60 டன் வரை மகசூல் பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/may/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2922175.html", "date_download": "2018-05-26T17:34:12Z", "digest": "sha1:C3VX5CIPUX6YM3UIB6ZLOFBKIHZ4Z5PG", "length": 8680, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக வழக்குரைஞர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஅரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக வழக்குரைஞர் கைது\nசேலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக வழக்குரைஞர் அன்பரசனை (47) போலீஸார் கைது செய்தனர்.\nசேலம் அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி வழியாக ரயில் நிலையத்துக்கு தினமும் (13 பி) என்ற அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம் போல அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து அரசுப் பேருந்து புறப்பட்டது. கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் (51) பேருந்தை ஓட்டி வந்தார்.\nஇதனிடையே, பேருந்து காலை 9.30 மணிக்கு சீலநாயக்கன்பட்டி பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய ஒருவர் பேருந்தை மாட்டு வண்டி போல மெதுவாக ஓட்டுகிறாயா எனக் கூறி தகாத வார்த்தை பேசி, திடீரென தான் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலால் ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் ஓட்டுநருக்கு கையில் காயம் ஏற்பட்டது.\nஉடனே பொதுமக்கள் சிலர் ஓட்டுநரைத் தாக்கிய நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், ஓட்டுநரைத் தாக்கியவர் மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அன்பரசன் என்பதும், நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணிபுரந்து வருவதும் தெரியவந்தது. இவர் தினம்தோறும் மாசிநாயக்கன்பட்டியில் இருந்து பேருந்தில் சீலநாயக்கன்பட்டிக்கு வந்து, அங்கிருந்து நாமக்கல் சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று பேருந்தை ஓட்டுநர் மிக மெதுவாக ஓட்டியதால், கோபமடைந்து அவரை தாக்கியதாகத் தெரிகிறது.\nஇதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக வழக்குரைஞர் அன்பரசனை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை சிறையிலடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE.html", "date_download": "2018-05-26T17:27:39Z", "digest": "sha1:TVOHAZXWM6JDWRHLLY5R2POUMYOJPJEL", "length": 15756, "nlines": 161, "source_domain": "www.haranprasanna.in", "title": "விமர்சகர் வெங்கட் சாமிநாதனிடம் இருந்த சில புகைப்படங்கள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nவிமர்சகர் வெங்கட் சாமிநாதனிடம் இருந்த சில புகைப்படங்கள்\nபழைய படங்களைப் பார்ப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம். இன்று தன் வலைப்பதிவில் தளவாய் சுந்தரம் ஒரு புகைப்படத்தைப் போட்டிருந்தார். அதில் அவருக்கே பலரைத் தெரியவில்லை. வெங்கட் சாமிநாதனிடம் மடலில் கேட்டேன், அப்புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் யாரென. அப்போது அவரிடமுள்ள புகைப்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அதை வலைப்பதிவில் வெளியிடவேண்டுமென்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஸ்கேன் செய்து வைத்த புகைப்படங்கள் இவை. இப்போதுதான் வெளியிடுகிறேன். வெங்கட் சாமிநாதன் தன் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார் என்பது மட்டும் உறுதி. 🙂\nஇரா. முருகனைப் பார்த்தால் எனக்கு ஏதோவொரு பழைய படத்தின் வில்லன் போலத் தோன்றுகிறார். அவரிடமே இந்தப் புகைப்படம் இருக்குமா எனத் தெரியவில்லை.\nசு.ராவைப் பார்த்தால் பழைய மலையாளப் படத்தில் வரும் ஒரு நடிகர் போலத் தோன்றுகிறார்.\nக்ரியா ராமகிருஷ்ணன் வாயிலிருக்கும் சிகரெட்டைப் பற்றவைக்கும் வெங்கட் சாமிநாதன் – அந்தப் புகைப்படம்தான் எவ்வளவு இயற்கை\nநீல. பத்மநாபன் எழுத்தாளருக்கு உரியதாகக் கருதப்படும் சர்வ லட்சணங்களுடன் பொருந்திப் போகிறார்\nவில்லன் நடிகர் போன்றிருக்கும் இரா. முருகன்\nசி.சு. செல்லப்பா, வெங்கட் சாமிநாதன்\nமலையாள நடிகர் போன்று தோற்றமளிக்கும் சுந்தர ராமசாமி.\nவெங்கட் சாமிநாதன், க்ரியா ராமகிருஷ்ணன்\nஹரன் பிரசன்னா | 10 comments\nஅருமையான பதிவு….மிக்க நன்றி ஹரன் பிரசன்னா\nஇந்த வலைப்பதிவின் தலைப்பிற்கு பொருத்தமானதொரு பதிவு. ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ என்கிற நகுலனின் வரி நினைவுக்கு வருகிறது. புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\n//நீல. பத்மநாபன் எழுத்தாளருக்கு உரியதாகக் கருதப்படும் சர்வ லட்சணங்களுடன் பொருந்திப் போகிறார்\nகையில் பேனாவை வைத்துக் கொண்டு மோட்டுவளையை வெறிக்கப் பார்த்துக் கொண்டு போஸ் கொடுப்பதுதான் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாள சம்பிரதாயம்.\nபிரசன்னா காலவெளியில் அப்படியே பின்னால் கொண்டு சென்று விட்டீர்கள். பொலிட்டிக்கல் அஜெண்டாக்கள் இல்லாத இலக்கியக்கர்த்தர்கள், இலக்கிய விமர்சகர்கள். சுந்தர ராமசாமியின் படத்தை பார்க்கும் போது மனதை ஏதோ செய்கிறது. பின்னாட்களில் அவர் இழந்துவிட்ட பலவற்றை அந்த படம் காட்டுகிறது. வெங்கட் சாமிநாதனிடம் ஒருவித இறுக்கம் அவரது சிரிப்புகளையும் மீறி இருக���கிறது. ஒருவித கண்டிப்பான வாத்தியார்தன்மை. அவரது ஆளுமையில் கலந்துவிட்ட ஒன்று போல. பிரமிளின் படம் அவரது திரிந்துபோன சாத்தியங்களை முன் கூறுவது போன்றதோர் உணர்வு. 1970களின் புகைப்படங்களிலிருந்து 2000த்தின் முதல் பத்தாண்டுகளின் சூழ்நிலையைப் பார்க்கும் போது நாம் எதையோ இழந்திருக்கிறோம் என தோன்றுகிறது. வணிகமயமான சிற்றிலக்கிய சூழல்.அச்சூழலின் வர்த்தக-அரசியல் இலாபம் கொண்ட நிலைப்பாடுகள். மௌனியின் மெலிந்த தேகத்தின் மொழி நம்மை பார்த்து எள்ளி நகையாடுவது போல இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.\nஇதுவரை கேள்விப்படிருந்த மௌனி மற்றும் பிற இலக்கிய ஆளுமைகளின் படங்கள் கானக்கிடைத்தது… பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் பாதுகாப்பாய் வைத்திருந்த வெங்கட்சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி..\n/’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ என்கிற நகுலனின் வரி நினைவுக்கு வருகிறது. /\nஜ்யோவ்ராம் சுந்தர், அது மௌனிதான். நகுலனில்லை. ‘அழியாச் சுடர்’ கதையில் வரும் வரிகள் அவை.\nபிரசன்னா / ஜ்யோவ்ராம் சுந்தர்,\nஅது மெளனியின் வரிகள்தாம். தவறாக குறிப்பிட்டுவிட்டேன். தவறான தகவலுக்கு மன்னிக்கவும்.\nஇரா. முருகனைப் பார்த்தால் எனக்கு ஏதோவொரு பழைய படத்தின் வில்லன் போலத் தோன்றுகிறார்.\nரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (38)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/137400/news/137400.html", "date_download": "2018-05-26T17:46:49Z", "digest": "sha1:YHHBQLAHZFIDJ467GHZPTATKVOYPM7ZE", "length": 6468, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாகிஸ்தானில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nபாகிஸ்தானில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் பலி…\nகராச்சியை அடுத்துள்ள லண்டி ரெயில் நிலையம் அருகில் இன்று காலை ஜகாரியா எக்ஸ்பிரஸ் மற்றும் பரீத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஜகாரியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியும், பரீத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகளும் கடுமையாக சேதமடைந்தன.\nஇதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 16 பேர் பலியாகினர். சுமார் 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜகாரியா எக்ஸ்பிரஸ் டிரைவர் சிக்னலை கவனிக்காமல் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த விபத்து காரணமாக கராச்சியில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nரெயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரெயில்வே மந்திரி, விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamindia.blogspot.com/2009/04/1.html", "date_download": "2018-05-26T17:23:02Z", "digest": "sha1:CQJHUQOIZRNCU5JXYEBE3WGKI234N5RW", "length": 5700, "nlines": 145, "source_domain": "salamindia.blogspot.com", "title": "SalamIndia: இல்லாத ஊருக்கு, வழி சொன்ன வித்தைக்காரி !!!", "raw_content": "\nஇல்லாத ஊருக்கு, வழி சொன்ன வித்தைக்காரி \nதாமரை இலை நாம் ,\nஅந்தி சாயும் பொழுது -\nஅவரவர் நனைந்த ஈரம் பார்த்து ,\nஒவ்வொருவர் காதலை எடை போடுவோம் ..\nவழிகேட்ட வழிப்போக்கன் நான் ,\nஅதற்கும் வழி சொன்ன -\nநவகிரகம் சுற்றும் எல்லோரும் -\nநீ சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்து ,\nபத்தாம் கிரகம் இருக்கிறதென்று -\nஅக்கம் பக்கம் பார்க்கையில் -\nஎன் ஊடல் உணர்ந்து -\nதள்ளி தள்ளி போவாய் ...\nஉன்னை ��ட்டும் பார்க்கும்போது -\nஎன் உள்ளம் உணர்ந்து ,\nஅருகில் அருகில் வருவாய் ..\nஉனக்கும் எனக்கும் சண்டைகள் வந்தால் ,\nஆகாயம் பார்த்து பார்த்து -\nஅப்படி என்னதான் பார்த்தாயென்று -\nஅந்த கண்கள் பார்த்து பார்த்து -\nஅதனுள் ஆகாயம் உள்ளதென்றேன் ..\nநீ வளர்க்கும் மீண் குஞ்சுகளோ \nநீ நட்டுச்சென்ற செடிகள் எல்லாம் -\nமரமாகவே மாட்டேன் என்கிறது ...\nஅதிக நேரம் செலவிடுகிறாயாம் ...\nஉன் உள்ளம் நியாபகம் வந்தால் ,\nகண்கள் மூடி, இதயம் தொட்டு -\nஉன் ஊடல் நியாபகம் வந்தால் ,\nகண்கள் திறந்து, கைகள் விரித்து -\nஆசைகள் துறக்க புத்தன் வந்தான்,\nஅகிம்சை வளர்க்க காந்தி வந்தான்;\nஆனால் உலகம் ருசிக்காது ...\nஆசை வேண்டும், இம்சை வேண்டும் -\nஆதலால் நாம் வந்தோம் ...\nஇல்லாத ஊருக்கு, வழி சொன்ன வித்தைக்காரி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-05-26T17:46:02Z", "digest": "sha1:QJT45IZNJ4Y2AMIBV3F3GRSWVKMFJFPB", "length": 24976, "nlines": 69, "source_domain": "tm.omswami.com", "title": "உங்களையே மன்னியுங்கள் - ஓம் சுவாமி", "raw_content": "\nநீங்கள் பாரத்தின் மேல் சவாரி செய்கிறீர்களா அல்லது அதைச் சுமந்து செல்கிறீர்களா எந்த வழியானாலும் அதை விட்டு விடுங்கள். அமைதி மற்றும் பேரின்பம் அடைய உங்களையே மன்னியுங்கள்.\nமன்னிக்கும் தன்மையைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. ஒரு தெய்வீக குணமாக இது கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்தவரை, உலகின் அனைத்து மதங்களும் இதை ஊக்குவிக்கின்றன. மன்னிப்பது பெரும்பாலும் மிகப் புனிதமான செயலாகும். உங்கள் சுமையைக் குறைத்து உங்களை அது லேசாக ஆக்குகிறது. ஆனாலும் அது எப்போதும் எளிதானதல்ல. என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன், ஒரு கதையைச் சொல்ல என்னை அனுமதியுங்கள்.\nஒரு மடத்தில் ஒருமுறை மடாதிபதி மன்னிப்பு பற்றிப் போதித்துக் கொண்டிருந்தார். ஒரு சில சீடர்கள் விட்டு விடுவது மிகச் சிறந்த செயல்தான் ஆனாலும் அது மிகக் கடினமானது என்று வாதிட்டனர். குறிப்பாக அவர்களின் தியான நிலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றால், சில உணர்வுகளை நினைவில் பிடித்து வைத்திருப்பதால் என்ன தீங்கு நேரும் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். மடாதிபதி பொறுமையுடன் அனைத்தையும் கேட்டார். ஒரு கையில் நிறைய உருளைக்கிழங்குகளை எடுத்���ு, அதில் அவர்களால் மன்னிக்க முடியாத அல்லது மன்னிக்க விரும்பாத மனிதர்களின் துவக்க எழுத்தை, ஒரு நபருக்கு ஒரு உருளைக்கிழங்கு விகிதம் செதுக்கச் சொன்னார். ஒரு பையில் எல்லா உருளைக்கிழங்குகளையும் போட்டு, தினமும் வகுப்பறைக்குக் கொண்டு வந்துவிட்டு மீண்டும் அவர்களின் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிட்டார்.\nசீடர்கள் அந்த உத்தரவுகளைப் பின்பற்றினார்கள். அடுத்த நாள் ஒவ்வொருவரும் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு வந்தனர். சிலர் மற்றவர்களை விடப் பெரிய பையைத் தூக்கிக் கொண்டு வந்தனர். ஒரு வாரமான பின் துறவிகள் இந்தச் சாக்குப் பைகளைச் சுமந்து கொண்டு சுற்றித்திரிவதை நகைப்பிற்குரியதாக உணர்ந்தனர். உருளைக்கிழங்குகள் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கின. எவ்வளவு காலம் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் மடாதிபதியிடம் கேட்டனர். துர்நாற்றத்தை எங்களால் தாங்க முடிவில்லை. மேலும் இது தேவையற்ற சுமையாகவும் தோன்றுகிறது என்றனர்.\nஇப்பொழுது, நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று மடாதிபதி வினவினார்.\nஉருளைக்கிழங்கு நமது எதிர்மறை உணர்ச்சிகளைக் குறிக்கின்றது. அதைப் பிடித்து வைத்துக் கொண்டே இருப்பது சுமை மற்றும் நாற்றத்தைத் தூக்கிக் கொண்டிருத்தலைப் போன்றதாகும் என்றனர்.\nசரியாகச் சொன்னீர்கள். ஆனால், பையில்லாமல் உருளைக்கிழங்குகளைத் தூக்கிச் செல்ல முடியுமா என்று அவர் கேட்டார். உருளைக்கிழங்கு நமது எதிர்மறை உணர்ச்சியைக் குறிப்பதானால், பை எதைக் குறிக்கிறது என்றார்.\nஅனைவரும் அமைதியாக இருந்தனர். ஞானம் உதயமாகும் பொழுது இவ்வாறு நடக்கிறது. இங்குப் பை என்பது நமது மனதைக் குறிக்கிறது என்று புரிந்து கொண்டனர்.\nநன்றி, கவனம் மற்றும் நேர்மறை போன்ற பல மற்ற நடைமுறைகளைப் போல் மன்னிப்பையும் கூட வாழ்க்கையின் ஒரு நடைமுறையாகப் பார்க்கலாம். விழிப்புணர்வுடன் உங்கள் பையில் அழுகிய உருளைக்கிழங்கைப் போடுவதில்லை என்று நினைவூட்டிக் கொள்ளுங்கள். காலப்போக்கில் இது உங்கள் பழக்கம், உங்கள் இயல்பாகிவிடும். மற்றவர்களை அல்ல, உங்களையே மன்னித்துக் கொள்வது என்பதில் எனது இன்றைய கவனம் உள்ளது. மற்றவர்களை மனதில் நினைக்காதிருக்கும் பொழுதும், பார்க்காதிருக்கும் பொழுதும் நீங்கள் அவர்களை ம��்னித்தோ மறந்தோ விடுவீர்கள். கொஞ்சக் காலத்தில் அவர்களால் ஏற்பட்ட வலி குறைந்து விடலாம். ஆனால் உங்களை விட்டு நீங்கள் விலகிச் செல்ல முடியாது. உங்களிடமிருந்து நீங்கள் ஓடிப் போக முடியாது. நீங்கள் உங்கள் மனதில் எப்போதும் இருக்கிறீர்கள். உங்கள் செயல்களை நீங்கள் கவனிக்காமல் இருக்க முடியாது. விழிப்புணர்வுடனோ ஆழ்மனதிற்குள்ளோ ஒவ்வொரு முறை நீங்கள் பிழைசெய்யும் போதும் உங்களுக்கு நீங்களே உருளைக்கிழங்கு ஒன்றை கொடுத்துக் கொள்கிறீர்கள்.\nதன்னிடமிருந்தே பெரிதாக எதிர்பார்ப்பது மனித இயல்பு. இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் நம்மைச் செயல்பட, வழி நடக்க, அப்படியே இருக்க மற்றும் இவ்வாறாக முன்னேறத் தூண்டுகின்றன. மற்றவர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதை விட நாம் நம்மிடமிருந்தே எதிர்பார்க்கும் நம் சொந்த எதிர்பார்ப்புகளைச் சீரமைப்பது மிகவும் கடினமாக உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சொந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தவறும் பொழுதும் இன்னொரு உருளைக்கிழங்கை உங்களுக்குக் கொடுத்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாதது போன்ற ஒரு உணர்வு, வெளிப்படையான காரணமில்லாத எதிர்மறையான ஒரு உணர்வு, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு உணர்வு, சுகமான நிலைமையில் நீடித்திருக்க இயலாத ஒரு உணர்வு இவை யாவும் உங்கள் மேல் நீங்களே மிகவும் கடினமாக இருப்பதற்கான மற்றும் உங்களின் சொந்த தவறுகளை நீங்களே மன்னிக்காத இயற்கைத் தன்மையின் அறிகுறிகளாகும்.\nநீங்களே உங்களை மன்னிக்கத் தொடங்கும் போது மற்றவர்களை மன்னிக்கும் தேவை வியக்கத்தக்க அளவு குறைகிறது. உங்களுக்கு எதிராகத் தவறு இழைக்கப் பட்டுள்ளது என்று நீங்கள் நம்பும் போது மன்னிப்பு என்ற கேள்வி எழுகிறது. மற்றவர் செய்தது தவறானது என்று நீங்கள் நம்பவில்லை என்றாலோ அல்லது நீங்கள் பாதிக்கப்படாமல் இருந்தாலோ மன்னிக்க எதுவுமோ எவருமோ இல்லாமல் ஆகிறது. நீங்கள் எவ்வளவு அதிகம் உங்கள் சொந்த நடவடிக்கைகளை மன்னிக்கக் கற்றுக்கொள்கிறீர்களோ அவ்வளவு அதிகம் மற்றவர்களின் செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்கிறீர்கள். முரண்பாடானதா தவறான செயலைத் தொடர்ந்து செய்வதற்கான உரிமம் என்று மன்னிப்பைத் தவறாக எடுத்துக் கொள்ளாத வரை.\n எளிமையான இரண்டு கட்ட பயிற்சியினைப் பகிர்ந்து க��ள்ள நான் விழைகிறேன்:\n1. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்\nநிம்மதியாக அமர்ந்து உங்களை நீங்களே மன்னிக்க விரும்பும் அனைத்தையும் எழுதி ஒரு பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் பட்டியலில் உங்கள் செயல்களை மட்டுமல்லாமல் உங்களால் சாதிக்க முடியாததையும் சேர்க்க வேண்டும். இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுகள், நீங்கள் அனுபவித்த விரும்பத்தகாத சம்பவங்கள் அனைத்திற்கும் நீங்களே உங்களை மன்னிக்க வேண்டும். உங்களை மன்னியுங்கள். உங்களைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள். அதை நடக்க அனுமதியுங்கள். உங்களுக்கு நடந்த அல்லது நடக்கிற ஒவ்வொரு தவறான விஷயத்திற்கும் உங்களின் தவறுதான் எப்படியோ காரணம் என்ற உங்கள் நம்பிக்கையை நழுவ விடுங்கள். இந்தக் குற்ற உணர்வை நிராகரித்து விடுங்கள். சில நேரங்களில் நேர்மையான தேர்வுகள் மற்றும் சரியான நோக்கங்கள் கடினமான விருப்பங்களை மற்றும் தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம். அந்த நேரத்தில் எது சரியாகத் தோன்றியதோ, எது சரியென்று உணர்ந்தீர்களோ அதைச் செய்தீர்கள். இது சரியில்லை என்று அறிந்தே செய்திருந்தாலும், மீண்டும் அதைச் செய்ய மாட்டேன் என்று தீவிரமாக இருந்தால், நீங்கள் உங்களை மன்னித்தே ஆக வேண்டும். ஏன் ஏனெனில், நடந்து முடிந்ததை மாற்றிச் செய்ய முடியாது, மேலும் இது நிகழ் காலத்தைத் தண்டிக்கவும், எதிர்காலத்தை அழிக்கவும் போதுமான நல்ல காரணமும் ஆகாது. உண்மையில், நீங்களே உங்களை மன்னித்தால் மறுபடியும் அச்செயலைச் செய்யாமல் தவிர்க்கும் உறுதியையும், வலிமையையும் பெறுவீர்கள்.\nஒரு கண்ணாடியின் முன் நின்று ஒவ்வொரு குறிப்பாகப் படித்துச் சில கணங்கள் அதைப் பற்றிச் சிந்தித்து, இதற்காக நான் என்னையே மன்னிக்கிறேன் என்று சத்தமாகச் சொல்லுங்கள். நீங்கள் அதை வலுப்படுத்துவதற்காக மாற்று உறுதிச்சான்றுகள் அல்லது வார்த்தைகளையும் பயன்படுத்தலாம். அந்தக் குறிப்பை அடித்து விட்டு அடுத்தக் குறிப்பிற்குச் செல்லுங்கள். உங்கள் பட்டியல் தீரும் வரை இதைச் செய்யுங்கள். நீங்கள் இதைச் சரிவரச் செய்தால், உங்களின் இந்தப் பயிற்சியானது அழுதுகொண்டோ அல்லது சிரித்துக்கொண்டோ முடிவடைவதாக இருக்கலாம். எல்லாக் குறிப்பும் முடிந்தவுடன் அந்தப் பட்டியலை அழித்து விடுங்கள். அடுத்த முறை ஒரு புதிய பட்டிய��் தயாரித்து இதே பயிற்சியைச் செய்யுங்கள். அதிலும் நீங்கள் எழுதிய முந்தையக் குறிப்புகளும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாகப் பட்டியல் தயாரித்து, உபயோகித்து முடிந்தவுடன் அழித்து விடுங்கள்.\nஅடுத்தவர் வருத்தம் தெரிவிக்கும் போது நாம் அதற்கென்ன பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் எத்தனை முறை நீங்களே அவ்வாறு உங்களுக்குச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே இந்தப் பயிற்சியினால் பெரும் நன்மைகளைப் பெற விரும்பினால் இரண்டு சம நீளப் பட்டியலைத் தயார் செய்யுங்கள். முதலாவதில் நீங்கள் உங்களை மன்னிக்க விரும்புவதையும், இரண்டாவதில் நீங்கள் மற்றவர்களை மன்னிக்க விரும்புவதையும் குறித்துக் கொள்ளுங்கள். உங்களின் ஒவ்வொரு தவறையும் நீங்கள் மன்னிக்கும்போது மற்றொருவரின் தவறுக்கு அவரை மன்னியுங்கள். நீங்கள் உருளைக்கிழங்கு இல்லாதவராக விரைவில் ஆகி விடுவீர்கள்.\nமுல்லா நஸூருதீன் ஒரு கல்லறை வழியாக நடந்து கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட கல்லறை அவர் கவனத்தை ஈர்த்தது. அதன் மேல், ‘இறக்கவில்லை, தூங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்’ என்ற வாசகம் இருந்தது. ஒரு கணம் அந்தச் சொற்றொடரைப்பற்றிச் சிந்தித்துப் பின்னர், அவர் யாரையும் ஏமாற்றவில்லை, ஆனால் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார் என்று ஆச்சர்யமடைந்தார்.\nதவறான உறுதிகளால் வெகு தூரம் பயணிக்க முடியாது. உங்களுடைய சுமையை மறுக்காதீர்கள். உங்களின் பிரதிபலிப்பைப் பார்க்கும் போது, உங்களுடைய சுமை எவ்வளவு பெரியதென்றும், எவ்வளவு பழைய உருளைக்கிழங்குகள் என்றும், எவ்வளவு பாரமானதென்றும் பார்க்க முடியும். அதைக் காலி செய்ய வாய்ப்பு கிடைக்கும் பொழுது, இறகுகளைப் போல் லேசாகவும், சுதந்திரமாகவும், சந்திரனில் இருப்பது போலவும் உணர்வீர்கள்.\nஆழமான மூச்சு ஒன்றை எடுங்கள். அதைப் போக விடுங்கள். மன்னிப்புப் பயிற்சியை உங்களிடமிருந்து தொடங்குங்கள். உங்களை இரக்கத்துடனும், அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை இதையே சார்ந்துள்ளது.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: 0 0 0\n« பழைய இடுகை புதிய இடுகை »\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12899", "date_download": "2018-05-26T17:45:35Z", "digest": "sha1:Z7YX56PUB65KIVV6RBGV7NYR5FECO7CQ", "length": 7856, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "MR Radha - எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை » Buy tamil book MR Radha online", "raw_content": "\nஎம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : முகில் (Mugil)\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nவிகடகவி தெனாலிராமன் விநோதக் கதைகள் அதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் விடைகள் (TNPSC, UPSC, RRB, SSC, TRB, GRE, GMAT, TANCET)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை, முகில் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu\nஅண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - Antartica Varalaru\nஅகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram\nஅகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram\nசெங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan\nஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை\nவாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet\nமாமனிதர் ரூஸ்வெல்ட் - Mamanidhar Roosevelt\nஉள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப் - Ullathirgu Oru Koppai Soup\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னை தெரசா\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் குருநானக்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal\nதன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் - Thannambikai Thottathaiyellaam Ponnaakkum\nஞானகுரு இருட்டைக் கிழிப்பவன் இவன் - Gnanaguru\nநம்மை நாமே செதுக்குவோம் - Nammai Naamae Sethukuvoam\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nவெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu\nஇது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku\nஉன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/archives/15918", "date_download": "2018-05-26T17:25:44Z", "digest": "sha1:O5VECX54JW7ULLHEB46CGDWXPFUW3OLO", "length": 7430, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "ஊற்றுப்புலம் ஒடுக்குப்பாலத்திற்கு 90 மி��்லியன்! – Vakeesam", "raw_content": "\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\n மர்மத் தொலைபேசி மிரட்டலால் பதறிய பொலிஸ்\nவங்கியை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலைக்கு தள்ள வேண்டாம் – சிவாஜி கோரிக்கை\nஹற்றன் நஷனல் வங்கியை (HNB) வட-கிழக்கில் தடைசெய்யவேண்டும் – நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி எச்சரிக்கை\nஊற்றுப்புலம் ஒடுக்குப்பாலத்திற்கு 90 மில்லியன்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் August 18, 2017\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகிறது என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகுறித்த ஊற்றுப்புலம் ஓடுக்கு பாலம் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோ அல்லது தற்போது ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமோ அல்ல கடந்த சில வருடங்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் முன்னைய அரசின் காலத்தில் குறித்த பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது.\nஇடையில் ஏற்பட்ட பருவ மழை காரணமாக எட்டு மாதங்களாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .\n33 மீற்றர் நீளமும் 4.2 மீற்றர் அகலமுடைய குறித்த பாலத்தின் கொன்கிறீட் பணிகளுக்கு 35 மில்லியன் ரூபாவும், இரும்பு பாலத்திற்கு 55 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎதிர் வரும் ஒக்டோம்பர் மாதம் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவுப்பெறும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\n மர்மத் தொலைபேசி மிரட்டலால் பதறிய பொலிஸ்\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\n மர்மத் தொலைபேசி மிரட்டலால் பதறிய பொலிஸ்\nவங்கியை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலைக்கு த��்ள வேண்டாம் – சிவாஜி கோரிக்கை\nஹற்றன் நஷனல் வங்கியை (HNB) வட-கிழக்கில் தடைசெய்யவேண்டும் – நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.tamilheartchat.com/index.php?wap2", "date_download": "2018-05-26T17:28:30Z", "digest": "sha1:EXLRN4EU2WCL4DSMJBSHCDAQSMTQITHY", "length": 1801, "nlines": 50, "source_domain": "forum.tamilheartchat.com", "title": "THC Forum - Tamil Forum - Index", "raw_content": "\n[2]  Helpdesk - உதவிகள் & ஆலோசனைகள் \n[3]  நேயர் விருப்பம் \n[4]  இன்னிசை மழை \n[5]  மாலை பொழுதின் இனிமை \n[6]  எழுதுகிறேன் ஒரு கவிதை \n[-]  வரலாறு \n[-]  கதைகள் \n[-]  நகைச்சுவை \n[-]  பாடல்வரிகள் \n[-]  மங்கையர் உலகம் \n[-]  சிந்திக்க சிந்தனைகள் \n[-]  விடுகதைகள் மற்றும் புதிர்கள் \n[-]  கவிதைகள் - சொந்தக்கவிதைகள் \n[-]  கவிதைகள் - படித்து ரசித்த கவிதைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2007/02/blog-post_06.html", "date_download": "2018-05-26T17:26:30Z", "digest": "sha1:7I34VJPYTVAACTO6MM7GQIJI7ITIDBJG", "length": 5456, "nlines": 123, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: கண்ணால் காண்பதும் பொய்.....", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nமீதி போட்டோக்களின் மீது மவுசை வைத்து கிளிக்கி பார்த்துக் கொள்ளுங்கள் :)\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nசாமீ இது போர் மெச்\nஆமாம் சேது...மொத்தம் நாலு புகைப்படங்கள் :)\nஇது மாதிரி கைவசம் நிறைய மேட்டர் இருக்கு..உங்களை மாதிரி 4 பேர் ஆஹா அப்படீனு சொன்னா போட்டு தாக்கிற வேண்டியதுதான் :)\n4 much அப்படீங்குறீங்களா இல்லை Bore Much ஆ :)\n4வது படம் மட்டும் தான் தெரிஞ்சுது, முதல் 3 படம் இப்ப தான் பார்த்தேன்.\n//4 much அப்படீங்குறீங்களா இல்லை Bore Much ஆ :)//\nபாலா 4 much தான் சொல்லியிருப்பார் நிச்சயம். இதெல்லாம் பார்த்தா மக்களுக்கு போரா அடிக்கும்\n//உங்களை மாதிரி 4 பேர் ஆஹா அப்படீனு சொன்னா போட்டு தாக்கிற வேண்டியதுதான்//\nபார்த்தீங்களா சங்கர் மக்கள் எவ்ளோ ஆர்வமாயிருக்காங்கன்னு :-)\nநன்றி கண்ணபிரான் ரவிசங்கர், பாலா, சேதுக்கரசி..அடுத்த செட் படங்கள் வந்துக்கிட்டே இருக்கு..வெயிட்டீஸ்\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nதமிழ் பூமிக்கு நீர் கொண்டு வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=107&cat=3", "date_download": "2018-05-26T17:51:38Z", "digest": "sha1:OGJR57VYKREBHIZL2FGKNZN5CC6JN3VA", "length": 5902, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "Maha Shivratri, sivarathiri 2014,Lord Shiva | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > சிவராத்திரி\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகூடலூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nஅகத்தின் நிறையும் அன்பே சிவம்\nஓமாந்தூர் பெரிய கோயிலில் ஜோதி வடிவில் தெய்வங்கள்\nசந்தோஷம் அருளும் ஸ்படிக லிங்கம்\nமாநிலம் போற்றும் மஹா சிவராத்திரி\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகூடலூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nகுளித்தலை பெரியபாலம் அருகே 3 கார்கள் மோதிக்கொண்டு விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு\nஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29917", "date_download": "2018-05-26T17:54:14Z", "digest": "sha1:LZMQAD5LKAO7GG3M7BMMO4CEWNRLUCGK", "length": 10596, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியர் நடத்திய காம வேட்டை : 156 பெண்கள் சாட்சியம் | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியர் நடத்திய காம வேட்டை : 156 பெண்கள் சாட்சியம்\nஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியர் நடத்திய காம வேட்டை : 156 பெண்கள் சாட்சியம்\nஅமெரிக்கவையே அதிர வைக்கும் அளவுக்கு ஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியர் நடத்திய காம வேட்டை அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக 156 பெண்கள் சாட்சியளித்தது அந்நாட்டை உலுக்கியுள்ளது.\nஅமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியராக இருந்த லாரி நாசர், சிகிச்சை என்ற பெயரில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஆனால் நீதிமன்றத்தில் வைத்தியர் லாரிக்கு எதிராக 156 பெண்கள் சாட்சியம் அளித்தது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த பெண்கள் சாட்சியளித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த சாட்சி அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.\nமரோனே என்பவரது சாட்சியம் பலரையும் கலங்கடித்துள்ளது. இவர் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க அணியில் முக்கிய வீராங்கனை.\nஇது குறித்து மரோனே கூறியதாவது,\n\" என் வாழ்க்கையில் இருண்ட நாள் அது, எனக்கு அப்போது 15 வயது, ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்குபெற டோக்கியோவுக்கு விமானத்தில் சென்றேன்.\nஎங்களுடன் வைத்தியர் லாரியும் வந்திருந்தார். மறுநாள் காலை நான் கண்விழித்தபோது ஒரு தனி அறையில் லாரி அருகில் இருந்தேன்.\nபின்னர் தான் தெரிந்தது வைத்தியர் லாரி எனக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது.\nநான் கண்விழித்தபோது இறந்துவிடுவேன் என்று நினைத்துப் பயந்தேன். லாரி சிறுமிகளைச் சீரழித்த சாத்தான். அந்த சாத்தான் எனக்கு அளித்த ரணத்தை நான் மறக்கவே மாட்டேன்\" என்றார்\nஅமெரிக்கா ஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியர் காம வேட்டை பாலியல் தொல்லை\nமுத்தலாக் ஒழிக்கப்பட்டதற்காக பிரதமரை முஸ்லிம்கள் பாராட்டுகிறார்கள் : பொன் ராகிருஷ்ணன்\nமுத்தலாக் முறையை ஒழித்ததற்காக முஸ்லிம் பெண்கள் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்��ன் தெரிவித்திருக்கிறார்.\n2018-05-26 14:54:38 நரேந்திர மோடி முத்தலாக் முறை முஸ்லிம் பெண்கள்\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகத்தினர், அவரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.\n2018-05-26 15:10:04 எடப்பாடி பழனிச்சாமி . தமிழக முதல்வர். ஸ்டெர்லைட் ஆலை. தூத்துக்குடி\nதூத்துக்குடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 95 வாலிபர்களை காவல்துறையினர் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்தமை தெரியவந்துள்ளது.\n2018-05-26 11:56:04 தூத்துக்குடி பொலிஸ் ஸ்டெர்லைட் ஆலை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள்\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முதன்முறையாக 13 திருநங்கைகள் போட்டியிட உள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\n2018-05-26 10:41:45 பாகிஸ்தான் பொதுத்தேர்தல்\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\nதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.\n2018-05-25 19:55:30 துப்பாக்கி சூடு தூத்துக்குடி சென்னை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_5125.html", "date_download": "2018-05-26T17:21:29Z", "digest": "sha1:34OWUDFBFZ4HPJHECX4H5PJD4NLS443X", "length": 56186, "nlines": 382, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவித���கள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை ��ண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்���ியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தரு��ி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் ��லைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வர���ந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புள���ப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: * அறிமுகம்\nஇன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் அருண் பிரசாத், ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் அனைவருமே புதிய பதிவர்கள் தான். நாளுக்கு ஒன்றாக, ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 770 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். மறுமொழிகளின் எண்ணிக்கையினைப் பார்க்கும் போது, இவரது நட்பு வட்டம் மிகப் பெரியதாகத் தோன்றுகிறது.\nஇவர் புதுமையான முறையில் பல்வேறு துறைகளை -ஒவ்வொரு பூவின் பெயரிட்டு, அத்துறையில் சிறந்த இடுகைகளை நாளுக்கு ஒன்றாக, ஆறு நாட்களிலும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவரது உழைப்பு கடும் உழைப்பு. தேடித்தேடி இடுகைகளைக் கண்டறிந்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.\nநண்பர் அருண் பிரசாத்தினை, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.\nநாளை டிசம்பர்த் திங்கள் ஆறாம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இணக்கம் தெரிவித்து, மிகக் குறுகிய காலத்தில், ஏற்ற பொறுப்பினை அருமையாக நிறைவேற்றுவதற்கு வருகிறார் நண்பர் பன்னிக்குட்டி ராமசாமி. இவர், சூரியன் படத்தில் கவுண்டமணி ஏற்ற பாத்திரத்தின் பெயரான பன்னிக்குட்டி ராமசாமி என்ற பெயரினையே புனைப்பெயராக வைத்துக் கொண்டு பதிவில் எழுதி வருகிறார். இடுகை இடும் போதும், மறுமொழிகள் போடும் போதும், படிப்பவர்க்கு ஒரு நகைச்சுவை உணர்வினைத் தூண்டும் வண்ணம், புனைப்பெயர் இருப்பதனால், அதனை பலர் மாற்றச் சொல்லியும் - மாற்றாது தொடர்ந்து வருகிறார்.\nஇவர் பதிவில் எழுத ஆரம்பித்து , ஆறே மாதங்களில் ஏறத்தாழ ஐம்பது இடுகைகளுக்கு மேல், பல்வேறு தலைப்புகளில் எழுதி இருக்கிறார். இவரை, ரசிக்கும் வண்ணம், ஏறத்தாழ 250 பதிவர்கள் - நண்பர்கள் பின் தொடர்கின்றனர். பெரும்பாலும் நகைச்சுவையாகவே எழுதி வருகிறார்.\nஇராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் தற்போது மத்தியக் கிழக்காசிய நாடான சவுதியில், ஒரு பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்து வருகிறார்.\nநண்பர் பன்னிக்குட்டி ராமசாமியை வருக வருக என நல்வாழ்த்துகளுடன் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nபன்னிக்குட்டி ராம்சாமி Sun Dec 05, 09:33:00 PM\nபன்னிக்குட்டி ராம்சாமி Sun Dec 05, 09:35:00 PM\nஅருமையான அறிமுகங்கள், ஒரு வாரம் போனதே தெரியவில்லை. நன்றி அருண்\nஉங்க ப்லாக் மாதிரியே இங்கயும் கலக்கணும்.\nபன்னிக்குட்டி ராம்சாமி Sun Dec 05, 09:45:00 PM\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Sun Dec 05, 09:55:00 PM\n//நண்பர் அருண் பிரசாத்தினை, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.///\nஅப்பாடி தொல்லை விட்டதுன்னு சொல்லுங்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Sun Dec 05, 09:56:00 PM\n/இராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் தற்போது மத்தியக் கிழக்காசிய நாடான சவுதியில், ஒரு பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்து வருகிறார்.///\nயோவ் பன்னி அங்க போய் என்னய்யா ஆராய்ச்சி பண்ணுற உங்க தலைவர் போல டாக்டர் பட்டம் வாங்கிடுவியோ\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Sun Dec 05, 09:57:00 PM\nஅப்பா ஒரு வாரம் பன்னிகுட்டி ஆபீஸ் லீவா ப்ளாக் ல போய் கும்மலாமா\nவலைச்சர குழுவிற்கும், சீனா அய்யாவிற்கும், மறுமொழியால் என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி\nகுறிப்பாக கமெண்ட் மழை பொழிந்த நம்ம கும்மி டீமிற்கு ஸ்பெஷல் நன்றி\nவாங்க ராம்ஸ்... இவரும் நம்ம கும்மி டீம் தான் அதனால சரவெடி தொடரும்....\nபன்னிக்குட்டி ராம்சாமி Sun Dec 05, 10:00:00 PM\n////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n/இராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் தற்போது மத்தியக் கிழக்காசிய நாடான சவுதியில், ஒரு பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்து வருகிறார்.///\nயோவ் பன்னி அங்க போய் என்னய்யா ஆராய்ச்சி பண்ணுற உங்க தலைவர் போல டாக்டர் பட்டம் வாங்கிடுவியோ உங்க தலைவர் போல டாக்டர் பட்டம் வாங்கிடுவியோ\n ஒட்டகத்துக்கு எப்பிடி வலிக்காம பல்லு வெளக்குறதுன்னு கண்டுபுடிக்கத்தான் அது நாளைக்கு உங்களுக்குலாம் ரொ���்ப யூசாகும் ஆமா\nபன்னிக்குட்டி ராம்சாமி Sun Dec 05, 10:02:00 PM\nவலைச்சர குழுவிற்கும், சீனா அய்யாவிற்கும், மறுமொழியால் என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி\nகுறிப்பாக கமெண்ட் மழை பொழிந்த நம்ம கும்மி டீமிற்கு ஸ்பெஷல் நன்றி\nவாங்க ராம்ஸ்... இவரும் நம்ம கும்மி டீம் தான் அதனால சரவெடி தொடரும்....\nபன்னிக்குட்டி ராம்சாமி Sun Dec 05, 10:03:00 PM\n////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅப்பா ஒரு வாரம் பன்னிகுட்டி ஆபீஸ் லீவா ப்ளாக் ல போய் கும்மலாமா ப்ளாக் ல போய் கும்மலாமா\nஅப்படியெல்லாம் எதுவும் ஆகிடக் கூடாதுன்னுதான் இன்னிக்கு அவசரமா அப்பிடி ஒரு பதிவே போட்டேன், அதுக்கும் மேலே அங்க போவியா, போவியா.. (இனி விருதகிரியப் பத்தியோ, கேப்டனப் பத்தியோ பேசுவியா... பேசுவியா...பேசுவியா.... (இனி விருதகிரியப் பத்தியோ, கேப்டனப் பத்தியோ பேசுவியா... பேசுவியா...பேசுவியா....\n//நாளைக்கு உங்களுக்குலாம் ரொம்ப யூசாகும் ஆமா\nநாளைக்கு சரி... இன்னைக்கு பல்லு விலக்கினீங்களா\nபன்னிக்குட்டி ராம்சாமி Sun Dec 05, 10:06:00 PM\n//நாளைக்கு உங்களுக்குலாம் ரொம்ப யூசாகும் ஆமா\nநாளைக்கு சரி... இன்னைக்கு பல்லு விலக்கினீங்களா\nஇது ஆராய்ச்சி, அதுனால டெய்லி வெளக்க மாட்டோம்.. ஹி..ஹி... (இன்னிக்கு டூட்டி டெர்ரருக்குத்தான்...\nசரி நாளைக்கு உங்க டியூட்டிதான நல்லா விலக்கிட்டுவந்து விளக்குங்க... உங்க பதிவை\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Sun Dec 05, 10:10:00 PM\n//குறிப்பாக கமெண்ட் மழை பொழிந்த நம்ம கும்மி டீமிற்கு ஸ்பெஷல் நன்றி\nஅடப்பாவி அருணு ஒருவாரமா உங்ககளை கலாய்ச்சது கூட தெரியாமா நன்றியாம்ல ஹிஹி\n//அடப்பாவி அருணு ஒருவாரமா உங்ககளை கலாய்ச்சது கூட தெரியாமா நன்றியாம்ல ஹிஹி//\nஅட விடுங்க போலீசு... நமக்குள்ள மாத்தி மாத்தி கலாய்சிக்கர்து சகஜம்தானா... நீங்க கூடதான் போன வாரம் நம்ம குரூப் கிட்ட அடிவாங்கினீங்க அதை நான் வெளில சொல்லிட்டா இருக்கேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி Sun Dec 05, 10:15:00 PM\n//அடப்பாவி அருணு ஒருவாரமா உங்ககளை கலாய்ச்சது கூட தெரியாமா நன்றியாம்ல ஹிஹி//\nஅட விடுங்க போலீசு... நமக்குள்ள மாத்தி மாத்தி கலாய்சிக்கர்து சகஜம்தானா... நீங்க கூடதான் போன வாரம் நம்ம குரூப் கிட்ட அடிவாங்கினீங்க அதை நான் வெளில சொல்லிட்டா இருக்கேன்/////\nஇன்னிக்கும் பலத்த அடிதான் போலீசுக்கு, நம்ம கடைல பாக்கலியா\nபன்னிக்குட்டி ராம்சாமி Sun Dec 05, 10:16:00 PM\nசரி நாளைக்��ு உங்க டியூட்டிதான நல்லா விலக்கிட்டுவந்து விளக்குங்க... உங்க பதிவை////\nநாளைக்கு வெளக்குற வெளக்குல இருக்கு.....\nசனி, ஞாயிறு நெட்டுக்கு போன வூட்டம்மா உதைக்கும்.... அதான் வரலை...\nசிரிப்பு போலீசு அடிவாங்கத நாள் இருந்தா சொல்லுங்க... இது ஜகஜம் தான\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Sun Dec 05, 10:20:00 PM\nசனி, ஞாயிறு நெட்டுக்கு போன வூட்டம்மா உதைக்கும்.... அதான் வரலை...\nசிரிப்பு போலீசு அடிவாங்கத நாள் இருந்தா சொல்லுங்க... இது ஜகஜம் தான///\nதியாகிகள்ன்னா அடி விழத்தான் செய்யும்\nப‌ன்னிக்குட்டிக்கு வெல்க‌ம் பார்ட்டி... க‌ல‌க்குங்க‌ உங்க‌ ஸ்டைலிலேயே...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Sun Dec 05, 10:20:00 PM\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Sun Dec 05, 10:20:00 PM\nங்கொய்யால... உன்னைபத்தி பெருமையா இன்னைக்கு சொல்லி இருக்கேன் போய் பாரு\nபன்னிக்குட்டி ராம்சாமி Sun Dec 05, 10:42:00 PM\nவா மச்சி வா /////\nவாடி மாப்ள, என்ன ஒரு வழியா தெளிஞ்சு எந்திரிச்சு வந்துட்டியா\nநல்லா ஆரம்பியுங்க உங்க கச்சேரியை\n//இராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் //\n நமக்கும் அந்த மாவட்டம் தான் :))\nஇனிதே பணி தொடங்கி நல்ல முறையில் நிறைவேற்ற வாழ்த்துக்கள் சகோ\nபார்மாலிட்டி பண்ணது போதும்.. நீ சீக்கிரம் பதிவ போடு... :) நான் ரெடி...\nபன்னிகுட்டி ராமசாமிக்கு, கையதட்டி வரவேற்குறோம்சாமி\nஅட்ரா அட்ரா.. அட்ரா சக்க.. அட்ரா சக்க..\nபிரபல பதிவர் பன்னி குட்டி வாழ்க..வாழ்க..\nவளர்ந்து விட்ட பதிவர் பன்னி குட்டி வாழ்க..வாழ்க..\n( என்னத்தன்னு கேட்டா என்ன சொல்றது எல்லாரும் இப்பிடித்தானே சொல்வாங்க\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅதிரடி (புதன் + 1)\nவலைச்சரமும், பிரபல பதிவரும் பின்னே ஞானும்\nமாதவனுக்கு வாழ்த்துகளும் காயத்ரிக்கு வரவேற்பும்\n.தின்னத் தீனி, மொக்க மொக்கை..\nபுதிர், ஃபோன், பிரபலம் (PPP)\nஅவசியம் படிங்க, எழுதுங்க, கதை விடுங்க..\nபோற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும...\nகலக்கிட்டீங்க பன்னிக்குட்டி - புதிய ஆசிரியர் மாதவன...\nஒரு கை ஓசை கேட்டீரோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2014/05/blog-post_7.html", "date_download": "2018-05-26T17:52:59Z", "digest": "sha1:IQW2I4DH7I2ZWSYLDRXTRKIYWIE647W4", "length": 6729, "nlines": 120, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "கண்ணாடி", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்கு���் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nமிகுந்த செல்வம் சேர்த்தும் மன நிம்மதி இல்லாத பணக்காரன் ஒருவன் மன நிம்மதி தேடி ஒரு குருவிடம் சென்று விபரம் சொன்னான்.குரு அவனிடம், ''இந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்து என்ன தெரிகிறது என்று சொல்,''என்றார்.அவனும்,''மக்கள் போய் வருகிறார்கள்,''என்றான்.குரு பின்னர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவனிடம் கொடுத்து,''இந்தக் கண்ணாடியில் என்ன தெரிகிறது என்று பார்த்து சொல்,''என்றார்.அவனும் பார்த்து விட்டு,''என் முகம் தெரிகிறது,''என்றான்.''மக்கள் யாரும் தெரியவில்லையா''என்று குரு கேட்க அவன் இல்லை என்றான்.இப்போது குரு சொன்னார்,''இரண்டு கண்ணாடிகளும் ஒரே பொருளால் தான் செய்யப் பட்டுள்ளன.ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில் மட்டும் பின்புறம் பாதரசம் பூசப் பட்டுள்ளது பாதரசம் பூசியதால் வெளியே உள்ளது எதுவும் தெரியவில்லை.ஆனால் இந்த சாதாரண கண்ணாடி ஜன்னல் மூலம் வெளி உலகை உன்னால் பார்க்க முடிகிறது.நீ சாதாரணமாக ஏழையாய் இருந்தால் மற்றவர்களை உன்னால் சரியாகப் பார்க்க முடியும்.அவர்களிடம் இரக்கம் காட்ட முடியும்.பணம் எண்ணும் பாதரசத்தால் நீ மறைக்கப் பட்டு விட்டால் உன்னால் உன்னை மட்டுமே பார்க்க முடியும்.பொருள் ஆசையைக் களைந்து விடுவது ஒன்றுதான் உனக்கு நிம்மதி கிடைப்பதற்கான ஒரே வழி,''\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2017/07/blog-post_8.html", "date_download": "2018-05-26T17:28:25Z", "digest": "sha1:EK5CQEXINCNTIOILROADTMTLEMX23JZD", "length": 18866, "nlines": 170, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: பாடித் தீர்த்தப் பொழுதுகள் !", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள���கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nசனி, 8 ஜூலை, 2017\nசிறுவயதில் இருந்து கண்ட கனவெல்லாம் பொய்த்துப் போனதே. ஒவ்வொரு நாளும் உருகி, உருகி மன்றாடியதெல்லாம் இல்லாமல் போனதே. இந்தப் பிரபஞ்சமே எனக்கு அடிமை என்று இருந்த அகந்தை எல்லாம் அழிந்துப் போனதே. காட்சிகளை எல்லாம் ரசித்து, ரசித்து இழைந்தது அத்தனையும் இல்லாமல் போனதே. அத்தனையும் நாமே என்றிருந்தது எல்லாம் போனதே.\nபுரட்சித் தலைவர் படம் பார்த்தால், போர்வீரனாய் எண்ணி \"அச்சம் என்பது மடமையடா\" என்றுப் பாடித் திரிவோம். உலகம் சுற்று வாலிபனாய், \"தங்கத் தோணியிலே, தவழும் பெண்ணழகே\" என்று லயித்து மகிழ்ந்தோம். \"புதிய வானம், புதிய பூமி நான் வருகையிலே\" என்று வானம், பூமி பார்த்து கதறித் தீர்ப்போம். அங்கே நாம் தான் எம்.ஜி.ஆர், நாம் தான் டி.எம்.சௌந்தர்ராஜன்.\n\"யாரடி நீ மோகினி\" என்று சிவாஜிகணேசனாய் வரித்துக் கொண்டு துள்ளிக் குதித்தோம். \"மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்\" என்று பாச மழை பொழிவோமே நடிகர் திலகமாய். \"வெள்ளிப் பனி மலை மீதூலவுவோம்\" என பாரதியாய் அகமகிழ்ந்தோமே. \"யாருக்காக, இது யாருக்காக\" என தத்துவம் பாடினோமே. \"ஏய் குருவி, சிட்டுக்குருவி\" என சிவாஜியாய் நெகிழ்ந்தொமே.\n\"அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\" என சிறுவன் கமலஹாசனாக உருகுவோம். ஒரு கட்டத்தில், \"வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்\" என தத்துவம் பாடினோம். \"வானிலே தேனிலா ஆடுதே பாடுதே\" என காதல் இளவரசன் ஆனோம். \"கண்மணி அன்போடு நான் எழுதும் கடிதமே\" என கடிதம் எழுதினோம். \"ஒன்ன விட இந்த உலகத்திலே\" என கமலஹாசனாகவே ஆனோம்.\n\"மை நேஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம்\" என உச்சி முடி களைத்து ஸ்டைல் காட்டினோம். \"காட்டிலொரு சிங்கக் குட்டியாம்\" என கர்ஜித்தோம். \"அண்ணனுக்கு ஜே, காளையனுக்கு ஜே\" என சுற்றி வந்தோம். \"சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்ததாம்\", என சோகம் பொழிந்தோம். \" வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்\" என வீர சபதம் எடுத்தோம்.\n\"ராஜராஜன் சோழன் நான்\" என தலையில் கிரீடத்தோடு நடந்தோம். \" சங்கீத வானம் தேன் சிந்தும் நேரம்\" என்று சங்கீதக் கடலாய் பொங்குவோம். \"பேச்சி, பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி\" என மாடுகளை கண்டால் இசையால் தாலாட்டினோம். \"மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கூறு\" என தலையி��் கரகம் இல்லாமலே கரகாட்டம் ஆடினோம். \"பழமுதிர்சோலை எனக்காகத் தான்\" என வரப்புகளில் ஓடினோம்.\nபஸ்ஸில் ஏறினால், ஓடும் பாடலுக்கு உடன் பாடுவது, முந்திப் பாடுவது என இசை சாகரத்தில் நீந்திக் கிடந்தோம். காரில் உடன் வருபவர்களுக்கு நம் சங்கீத ஞானத்தைக் காட்ட பாட்டாய் பாடுவோம். காதில் மாட்டியிருக்கும் ஹெட் போனில் ஒலிக்கும் பாடலை, உடன் பாடி தெருவை திரும்பிப் பார்க்க வைப்போம். குளிக்கும் போதும் பாடி, வீட்டை மூழ்கடித்தோம்.\nடி.எம்.சௌந்தர்ராஜன் குரலுக்காக உச்சஸ்தாயியில் குரல் உயர்த்துவோம். எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக குரலை மென்மையாய் இழைப்போம். இளையராஜாவிற்காக கரகரப்போம். உன்னிகிருஷ்ணன், கானாபாலா ஒருவரை விடுவதில்லை, ஜெராக்ஸ் குரலாய் பாடுவோம். ஏன் எஸ்.ஜானகி, சித்ராவாக கூட உருவெடுத்து பாடி மகிழ்ந்திருக்கிறோம்.\nஇப்படி எல்லாம் இருந்த வாழ்வு, கடந்த சில நாட்களாக இருள் சூழ்ந்து விட்டது. காதடைத்துப் போனது. தொண்டை எழ மறுக்கிறது. மூளை சோர்வுற்று விட்டது.\nஎல்லாம் இந்த தொழில்நுட்பத்தால் தான். Smule appல் எல்லோரும் பாடுகிறார்கள் என முயற்சித்தேன்.\nடி.எம்.எஸ் பழித்து காட்டுகிறார். எஸ்.பி.பியை நெருங்க முடியவில்லை. நம்ம குரலுக்கு இளையராஜா தான் சரி எனப் முயற்சித்தால், எட்டா உயரத்தில் இருக்கிறார். கானா பாலாவுக்கு கூட ஒத்துப் போகவில்லை என் குரல்.\nஅய்யகோ அத்தனையும் பொய்யா. இவ்வளவு நாள் உருகி, உருகிப் பாடியதெல்லாம் பொய்யா. கூட இருந்தவர்கள் மனதில் என்ன ஓடியிருக்கும். நினைக்கவே பயமாய் இருக்கிறது.\nஇன்னும் ஒரு பாடல் தான் பாக்கி. அதை முயற்சி செய்து விட்டு, பொதுவெளியில் பாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது தான்.\nகோழிக்கூவுது படத்தில் வரும், \"அண்ணே, அண்ணே சிப்பாய் அண்ணே\".\n# என் சோகக் கதையக் கேளு தமிழ்குலமே \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகல்லூரி சீனியர் தங்கம் தென்னரசு\nகிராம சுகாதாரத்தை பாதிக்கும் நீட்\nஇந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\n���ிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/", "date_download": "2018-05-26T17:30:45Z", "digest": "sha1:W6Y6OB4WPYFANOSUUY6S7LQ336IDF5WT", "length": 14370, "nlines": 161, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nமே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் தமிழினவழிப்புக்கு அங்கீகாரம் கோரும்...\nஇவ்வாறெல்���ாம் நடக்குமென்றுதான் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே...\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nமே18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு - Ajax St. Francis Centre\nமண்டைதீவு காணி சுவிகரிப்பு குறித்து ரணிலுடன் பேச்சு\nதூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பில்...\nமே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் தமிழினவழிப்புக்கு அங்கீகாரம் கோரும்...\nதமிழ்நாட்டில. உள்ள எமது உறவுகளின் தடையை நீக்க கோரி யாழில் உள்ள இந்திய...\nரணில் எதிர்ப்பு குழுவின் கருத்துக்கள் தொடர்பில் ஆராய மகிந்த அணி ஒன்று...\nஅரசியலமைப்பு தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறும் கருத்து\nபெண்களை வாழ்வாதாரத்தில் முன்னேற்றுவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து...\nஇவ்வாறெல்லாம் நடக்குமென்றுதான் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே...\nமக்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டி ஏற்படும்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுவது சரியே; சுவாமிநாதன்\nஈழ உணவகம் என்று பெயர் சூட்டிய விக்னேஸ்வரன்\nஇனரீதியாக சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயற்படுவதே சமுக...\nபிரதி சபாநாயகர் பதவியைக் கோருவதற்கு கூட்டமைப்பிற்கு உரிமை இல்லை: திஸ்ஸ...\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nபாதுகாப்பு நிலைமைகள் குறித்த சிங்கள நாளிதழ்களின் செய்தி – சிறிலங்கா...\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தேடுகின்றேன்;மஹிந்த ராஜபக்ஷ\nகோத்தாவுக்காக கட்டுப்பணம் செலுத்த தயார் – சரத் பொன்சேகா\nகுருதி சிந்தி உயிர் தந்தோர் நினைவாக குருதிக் கொடை\nதமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப் பின்னரான புரிதல்..\nசிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் திருகுதாளங்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மனக்காயங்களை ஆற்றத்தக்க பரவலான...\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின்...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்\nஈழத்துக் கவிஞர் கண்டாவளைக் கவிராயரது இலக்கியப் பணி இன்று அரது 90 வது...\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்…..\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\nபுதுவை வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடியின் பங்கு ஒரு சதவீதம் கூட இல்லை-...\nகனடாவில் உள்ள இந்திய உணவகத்தில் குண்டுவெடிப்பு\nகாந்தி கண்ட கனவை மோடி நிறைவேற்றி வருகிறார்- பொன்.ராதாகிருஷ்ணன்\nஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பா.ஜனதா ரூ.15 கோடி நன்கொடை வாங்கியது - திருமாவளவன்...\nமக்களின் ஆதரவால்தான் வலிமையாக செயல்பட முடிகிறது- பிரதமர் மோடி\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு வெற்றி: பா.ஜ.க வெளிநடப்பு\nமலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\nமே மாதம் ஆரம்பமாகும் படகு போட்டிகள்\nமனித குலத்தின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்கள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் வீட்டில் இருந்து 35 மூட்டைகளில் 204 கோடி...\nகுர்- ஆனுக்கு நான்கு பேர் செய்த அவமதிப்பு: கொந்தளித்தது சமூகம்\nதீவிர தேடல் நடவடிக்கையில் கனேடிய பொலிஸார்\nடோரான்டோவில் இந்திய ஓட்டலில் வெடிவிபத்து: 15 பேர் காயம்\nரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை\nமுன்னிலையில் இருக்கும் கனடிய கடவுச்சீட்டு\nடிரம்ப் - கிம் சந்திப்புக்கான முயற்சிகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் -...\nஎப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - கிம்...\nஉங்களுடன் பேச நாங்கள் ஒன்றும் கெஞ்சவில்லை - அமெரிக்காவுக்கு வடகொரியா...\nரொஹிங்கிய போராளிகளால் ஹிந்து மக்கள் படுகொலை\nதூக்குக்குடி போராட்டத்திற்கு குவைத்தில் ஆதரவு\nரொரண்டோ தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\nஏமனில் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் பலி\nகனடாவுக்கு மோசமான எதிர்வு கூறல்\n5,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட விளையாட்டு சாதனங்களுக்கான புதிய நிறுவனம்\nதமிழர் பாரம்பரியத்தில் நகைகள் ஏன் அணியப்படுகிறது தெரியுமா\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்more_vert\nஎங்கள் காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்more_vert\nதங்கைகளுக்காக தியாகியாக மாறும் அண்ணாக்கள்more_vert\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக திரு சிறீரவீந்திரநாதன் அவர்களின்...more_vert\nராஜீவ் கொலை சந்தேக நபர்கள் எழுவரை நான் வந்தால் விடுதலை செய்வேன் சீமான்...more_vert\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடா���்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/12/blog-post_725.html", "date_download": "2018-05-26T17:50:40Z", "digest": "sha1:ZHUBEHNTVBFHI5JZGQWHWGEY5ZUZIJFH", "length": 22497, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "பொதுச் செயலர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற சசிகலா புஷ்பா ஆதரவாளர் மீது தாக்குதல் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » பொதுச் செயலர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற சசிகலா புஷ்பா ஆதரவாளர் மீது தாக்குதல்\nபொதுச் செயலர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற சசிகலா புஷ்பா ஆதரவாளர் மீது தாக்குதல்\nஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் மீது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருபவர் சசிகலா புஷ்பா. இவருக்கும் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருக்கும் தில்லி விமான நிலையத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் உருவான சர்ச்சையையடுத்து சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்குவதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.\nஆனால், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினராகவே சசிகலா புஷ்பா தொடர்ந்து வருகிறார்.\nஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.\nஇந்த நிலையில், இன்று பிற்பகலில் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் ஒருவரும் ஆதரவாளர்கள் சிலரும் அ.தி.மு.கவின் தலைமையகத்திற்கு வந்தனர். அவர்கள் வரும் தகவலறிந்து அங்கு ஏற்கனவே கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், அவர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர்.\nஇதில் ஒருவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அவர் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டார். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் காவல் துறையினரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇச் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சசிகலா புஷ்பா, ''அதிமுகவின் பொது செயலாளர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காகத்தான் எனது வழக்கறிஞர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். நாளை ரகசிய முறையில் தேர்தல் நடைபெறவுள்ளதாக நாங்கள் அறிந்தோம். எனது வேட்புமனு, எனது வழக்கறிஞரின் வேட்புமனு மற்றும் மும்பையை சேர்ந்த மற்றொரு நபரின் வேட்புமனு ஆகியவற்றை தாக்கல் செய்ய சென்ற நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது,'' என்றார்.\nசெய்தி மூலம் பிபிசி தமிழ்\nநடிகர் ஆனந்த ராஜ் அதிமுக விலிருந்து விலகல்\nநாளை அதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்தராஜ், அதிமுகவில் சசிகலா முன்னிலைப்படுத்துவதைக் கண்டித்து அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\n‘டீல் டிலான்’ இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அம...\nஇருள் சூழ்ந்த காலத்தை பின்தள்ளுவோம்: சம்பந்தன்\nஅதிமுக தொண்டர்கள் அதிகம் உள்ள மறமடக்கி கிராமத்தில்...\nஉலகம் 2016 - ஒரு அலசல்\nமாகாண சபைகள் தோற்கடித்தாலும் அபிவிருத்தி (விசேட ஏற...\nமைத்திரி ஆட்சியைக் கவிழ்ப்பதே புதிய வருடத்தின் இலக...\nஎந்தக் காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை ...\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு மீண்டும் சர்வதேச...\nதேசிய அரசாங்கத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி அமைச...\nஅம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் டிஜிட்டல் பணப்பரிம...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்காக தவறான ம...\nஉபி முதல்வர் அகிலேஷ் யாதவ் 6 ஆண்டுகள் சமாஜ்வாதி கட...\nவியாழன் நள்ளிரவு முதல் சிரியாவில் ரஷ்யா யுத்த நிறு...\nநேபாலுடன் தனது முதல் இராணுவப் பயிற்சியை அடுத்த வரு...\nலட்சுமி ராமகிருஷ்ணனால் எத்தனை பேர் தற்கொலை செய்துக...\n31ம் திகதி ��ரவோடு உலகம் இருட்டில்: இன்ரர் நெட் முழ...\n45 வயது கணவனை போட்டு தள்ளி காதலனோடு எஸ்கேக் ஆன பெண...\nவடக்கு மக்கள் ஏற்காத பொருத்து வீடுகளை அரசு திணிக்க...\nகோரிக்கைகளைப் பரிசீலிக்கத் தவறும் வழிநடத்தல் குழுவ...\nதேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்தால் ஐ.தே.க ஆட்சியமைக்க...\nஇதுவரை ரட்ணசிறி இருந்த வீட்டில் இனி சம்பந்தன்\nஅரசின் அனைத்து திட்டங்களையும் பெற ஆதார் அட்டை:விமா...\nநான் பெரிதும் மதிக்கும் அதிமுக தொண்டர்களுக்கு எனது...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தமக்கும் ...\nகனடாவில் 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு...\nஊளைச்சதையை குறைக்க 6 வழிகள்\nசக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் இயற்கை முறையில் வீட்டிலே...\nகோர விபத்தில் கனடாவில் பலியான இரு ஈழத் தமிழர்கள்\nகணவரின் உயிருக்கு எந்தவித ஆபத்து வந்தாலும் காவல்து...\nலஞ்சப் பட்டியலில் பிரதமர் மோடி\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை; கட்சித் தலைவர்...\nசொத்து விபரங்களை வழங்காத கட்சி நிர்வாகிகள் மீதான த...\nசர்வதேச அழுத்தங்களிலிருந்து மீளவே த.தே.கூ.வுடன் இண...\nசமஷ்டி இல்லை; பொது வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பு ந...\nவடக்கு மாகாண சபையால் இதுவரை 337 தீர்மானங்கள் நிறைவ...\n திடீர் சர்ச்சைக்கு தீபா பதில்..\nவர்தா புயல் தாக்கிய 15 நாட்களுக்கு பிறகே மத்திய கு...\nதுக்ளக் தலையங்கத்தில் சசிகலாவிற்கு எதிராக அனல்\nஅதிமுக கரை வேட்டியுடன் கருணாநிதியின் உடல்நலம் விசா...\nபொதுச் செயலர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற சசிக...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்ட...\nகூகுள் சிஇஓ விடுமுறையில் இந்தியா வருகிறார்\nசிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது விரோத...\nபுத்தாண்டு தினத்தில் பங்களாதேஷில் நடத்தப் படவிருந்...\n2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் தாய்லாந்தில் இ...\nஎன் கணவரைத் தாக்கியவர்களை சும்மா விட மாட்டேன் - கொ...\nகமல் - அஜித் மோதல், செட்டாகவேயில்லையே\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெ...\nசசிகலா குடும்பம் தனக்கெதிராக சதி செய்கிறது\nகீர்த்தி சுரேஷுக்கு போட்டியா இவர்\nமுல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப...\nரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதி...\nஜெயலலிதாவுக்கு பின் நாங்கள் தான்: தமிழிசை சவுந்தரர...\nமொட்டை சிவா கெட்ட சிவா படத்துக���கு இடைஞ்சல்: ராகவா ...\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள...\nநத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில...\nகருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிர...\nதங்கக் கொலுசு: இறந்த மகளின் இறுதி ஆசையை நிறைவேற்றி...\nஆம், எங்கள் சொத்தை ஆட்டையை போட்டது சசிகலாதான் - கொ...\nஎங்கே முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள்...\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் சற்றுமுன் காலமானார்\nஐ.எஸ் அடித்து நொருக்கிய ரஷ்ய விமானம்: வெளியே சொன்ன...\nகொதிக்கும் நீரில் துளசி மஞ்சள் கலந்து குடியுங்கள்:...\nநண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nமுகத்திற்கு கீழே அசிங்கமா தொங்கும் கொழுப்பை கரைப்ப...\nமுகப்பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா\nஆழிப்பேரலை நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்த...\nஅப்போலோவுக்கு வந்துபோன மர்ம பெண்மணி ரகசிய ஆடியோ\nதாயகத்தின் ஒளியரசி சஞ்சிகையில் பெண் விமானி அர்ச்சன...\nஇஸ்ரேலுக்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்தார் ஒபாமா\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடு...\nசுனாமி பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 12வது...\nஇலங்கை நீதித்துறையின் தீர்ப்புக்களில் நம்பிக்கை கொ...\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது: ...\nமைத்திரி- மஹிந்த இணைவு சாத்தியமில்லை; அடுத்த தேர்த...\nஅஞ்சல் துறையைக் குறி வைக்கின்றது வருமான வரித்துறை\nஅரசியல் கட்சிகள் பிளாஸ்டிக், பேனர்கள் பயன்படுத்தின...\nபூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம்: தலைமை செயலா...\nசசிகலா பொதுச்செயலரானால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணி...\nராம மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரி...\nசினிமா ரசிகர்களே.. உஷார்… உஷார்\nதமிழ்நாட்டுக்கு கருநாடக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆளுந...\nஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்...\nகருங்கடலில் வீழ்ந்த ரஷ்ய விமானம் : 92 பேரும் பலி : 92 பேரும் பலி\nகிறிஸ்துமஸ் தினத்தன்று போப் ஃபிரான்சிஸ் இன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2017/02/blog-post_5.html", "date_download": "2018-05-26T17:44:36Z", "digest": "sha1:XFSJZDIZE63ZWFNQRBAOIQTQFA43CJKP", "length": 6669, "nlines": 181, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: இளந் தமிழர்", "raw_content": "\nஞாயிறு, 5 பிப்ரவரி, 2017\nLabels: கவிதை, தமிழர், நாகேந்திரபாரதி, மெரினா\nதிண்டுக்கல் தனபாலன் ஞாயிறு, பிப்ரவரி 05, 2017\nகரந்தை ஜெயக்குமார் ஞாயிறு, பிப்ரவரி 05, 2017\nஇடைவேளைக்குப் பின் காட்சிகள் தொடரவும் செய்யலாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீச்சல் குளம் -------------------------- சின்ன மீன்களோடு சேர்ந்து கொண்டு பெரிய மீன்கள் துள்ளிக் குதிக்கும் வெளியேற்றும் தண்ணீரில் சிக...\nகண்மாய்க் கரை ------------------------------------ கண்மாயைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார் நண்பர் முன்பு போல் இல்லை கண்மாயும் கரையும்...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகசங்கிய துணிகள் ------------------------------- இங்கும் அங்கும் இழுத்துப் போகும் குழந்தைகளும் இதையும் அதையும் போட்டுப் பார்க்கும் இளை...\nஉறவின் பிரிவு ------------------------- அக்கறையாய்ப் பேசும் அன்புப் பேச்சில் அறிவின் ஆழமிருக்கும் எப்போதாவது நிகழும் அபூர்வச் சிரிப்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாலை நேரத்துக் கலக்கம் -நகைச்சுவைக் கட்டுரை\nவீட்டு பட்ஜெட் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/en/categories/tamilnadu", "date_download": "2018-05-26T17:57:01Z", "digest": "sha1:UBCE5H3PEA4NM73H6DT73NPXITXRFHJN", "length": 4388, "nlines": 102, "source_domain": "mediahorn.news", "title": "Tamilnadu | Mediahorn News Press Magazine", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை ஐகோர்ட் மதுரை கிளை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nRead more about ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை ஐகோர்ட் மதுரை கிளை\nவன்முறையை கட்டுக்குள் கொண்டுவரவே துப்பாக்கிச் சூடு.. முதலமைச்சர், எச்.ராஜா விளக்கம்\nதூத்துக்குடியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17 வயது மாணவி ஒருவர���ம் ஆவார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:\nRead more about வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரவே துப்பாக்கிச் சூடு.. முதலமைச்சர், எச்.ராஜா விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/father-protest-with-their-kids-297138.html", "date_download": "2018-05-26T17:27:08Z", "digest": "sha1:AS5POYI75GGI726IQWABU6CQZELQQ2H3", "length": 9914, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிள்ளைகளை அடமானம் வைக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் தந்தை மனு- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபிள்ளைகளை அடமானம் வைக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் தந்தை மனு- வீடியோ\nதாட்கோவில் கடன் கேட்டு பலமுறை அலக்கழிக்கப்பட்டதால் பெற்ற குழந்தையை அடமானம் வைக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரை சேர்ந்தவர் கண்ணன். இவர் வாடகை பாத்திரம் செய்யும் தொழில் நடத்துவதற்காக தாட்கோவில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் கடன் வழங்காமலும் விசாரணை செய்யப்படாமலும் இருந்ததால் மனமுடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் லதாவிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தாட்கோவில் கடன் கேட்டு விண்ணப்பித்து அலைகழிக்கப்படுவதால் தனது இரு குழந்தைகளையும் அடமானம் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணன் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்திட ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து போலீசார் கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிள்ளைகளை அடமானம் வைக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் தந்தை மனு- வீடியோ\nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள�� பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therthal2009.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-05-26T17:36:52Z", "digest": "sha1:OIHVVVLNHQ54PDGG3YWW2ZCR26GRA5Q5", "length": 10980, "nlines": 53, "source_domain": "therthal2009.wordpress.com", "title": "மம்தா பானார்ஜி | தேர்தல்-2009", "raw_content": "\nஇந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு\nPosts Tagged ‘மம்தா பானார்ஜி’\nCzarinas of India – ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி\nஆக நடந்து முடிந்த ஐபின் வாக்கெடுப்பில் தமிழகம் ஒரு முக்கியமான காரணியாக இருக்குமென்று சொல்லியிருக்கிறார்கள். நடுவில் ஜெயலலிதா [40 தொகுதிகள் பாண்டிச்சேரி உட்பட] காங்கிரஸினை வேறு அழைத்திருக்கிறார் கூட்டு சேர. மேற்கு வங்காளத்தில் மம்தா பானார்ஜியின் திரிணாமுல் காங்கிரஸினை காங்கிரஸ் வளைக்க பார்க்கிறது. நந்திகிராமின் பிரச்சனைகள் இருந்தாலும், கம்யுனிஸ்டுகள் இன்னமும் மேற்கு வங்காளத்தில் வலிமையோடு தான் இருக்கிறார்கள். மேற்கு வங்காளம் ஒரு முக்கியமான மாநிலம் [42 தொகுதிகள்] ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கம்யுனிஸ்டுகள் ஆதரவு கொடுத்த காலத்தில், மேற்கு வங்காளத்தின் தொகுதிகள் முக்கிய பங்கு வகித்தது. தேர்தலுக்கு பின்னான உறவுகள்/கூட்டணிகள் பற்றி இப்போது பேச முடியாது என்றாலும், காங்கிரஸ் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறது.உத்தரப்பிரதேசம் [80 தொகுதிகள்] மாயாவதியின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. மாயாவதி காங்கிரஸ்/பாஜகவோடு இப்போதைக்கு எவ்விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இல்லை. ஆனால், தேர்தல் முடிந்து ஒரு வேளை காங்கிரஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், சில உயர்பதவிகளை கேட்டு ஆதரவு கொடுக்கலாம்.\nஆனால், மூவருக்கும் உள்ள ஒற்றுமை, மூவரையும் எந்த காலத்திற்கும் நம்பமுடியாது. சோனியாவினை திட்டிய அதே ஜெயலலிதா தான் இன்றைக்கு காங்கிரஸுக்கு ரத்தின கம்பளம் போட்டு கூட்டணியில் சேர அழைக்கிறார். மம்தா பானர்ஜியும் லேசுப்பட்டவர் அல்ல. கடந்த காலங்களில் பாஜக இவரிடம் பட்டிருக்கிறது.\nமாயாவதி, ஜெயலலிதா,மமதா பானர்ஜி மூவரிடத்திலும் சேர்த்து (162 தொகுதிகள்) இப்போதைக்கு இருக்கிறது. மூவருமே அவரவர் மாநிலங்களில் பெரும் செல்வாக்கும், வாக்கு வங்கியும் பெற்றவர்கள். ஒரு வேளை காங்கிரஸ் இப்போதைக்கு எவ்விதமான கூட்டணி வைக்காமல் போய் 180 தொகுதிகள் கூட்டணியோடு ஜெயித்தார்களேயானால், அதே வேளையில் இந்த மூவர் கூட்டணி 70 – 90 தொகுதிகள் ஜெயித்தார்களேயானால் இவர்கள் இல்லாமல் அரசமைக்க இயலாது. மூவருக்குமே உள்ளூர காங்கிரஸ் பிடிக்காது என்றாலும், அத்தகைய ஒரு நிலை வந்தால், தன்னிலையிலிருந்து இறங்கி வருவார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை அது நடக்கும் பட்சத்தில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, தமிழகத்தில் திமுக [பாமக, விடுதலை சிறுத்தைகள் நிலை இப்போதைக்கு சரியாக சொல்ல இயலாது] ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுவார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவு.\nPosted in அறிவிப்புகள், அலசல்கள், கட்சிகள், கம்யுனிஸ்டுகள், காங்கிரஸ், தமிழ்நாடு, தமிழ்ப்பதிவுகள், தேர்தல்2009, பிஜேபி, NDA, UPA\nTagged with அறிவிப்புகள், அலசல்கள், உத்தரப்பிரதேசம், கருத்துக்கணிப்பு, காங்கிரஸ், கூட்டணிகள், கேம்பெய்ன், ஜெயலலிதா, தமிழ்நாடு, தேர்தல்2009, பிஜேபி, மம்தா பானார்ஜி, மாயாவதி, மேற்கு வங்காளம்\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13\nNDA Uncategorized UPA அறிவிப்புகள் அலசல்கள் கட்சிகள் கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் செய்திகள் தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தொகுதிகள் பட்ஜெட் பிஜேபி மூன்றாவது-அணி மேற்கோள்\n\"பைரோன் சிங் ஷிகாவத்\" anti-incumbency அசாரூதின் அதிமுக அத்வானி அருண் ஜெட்லீ அறிவிப்புகள் அலசல் அலசல்கள் அஸ்ஸாம் ஆந்திரா ஆராய்ச்சி கட்டுரை உத்தரகாண்ட் உத்தரப்பிரதேசம் ஊழல் ஒரிஸ்ஸா ��லிப்பதிவு கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்பு கர்நாடாகா காங்கிரஸ் குஜராத் கூட்டணிகள் கேம்பெய்ன் கேரளா கோவா சத்தீஸ்கர் சந்திரபாபு நாயுடு சமாஜ்வாடி கட்சி சரத்பவார் சாதிக்கட்சி சிவசேனா சுஷ்மா சுவராஜ் செய்திகள் சோம்நாத் சேட்டர்ஜி ஜார்கண்ட் ஜெயலலிதா டெல்லி டைம்ஸ் ஆப் இந்தியா தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தினமலர் திமுக தெலுகு-தேசம் தேசியவாத காங்கிரஸ் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தேர்தல் நெறிமுறைகள் தேவ கெளடா நரேந்திர மோடி நாகாலாந்து நிதிப்பற்றாக்குறை பஞ்சாப் பட்ஜெட் பாமக பிஜேபி பிஹார் புள்ளிவிவரங்கள் பொருளாதார மந்தசூழல் மதிமுக மத்தியப்பிரதேசம் மம்தா பானர்ஜி மம்தா பானார்ஜி மஹாராஷ்டிரா மாயாவதி மூன்றாவது-அணி மேற்கு வங்காளம் யுக்திகள் ராஜ்நாத் சிங் ராமதாஸ் வயது வியுகங்கள் விவாதம் வெங்கையா நாயுடு ஹரியானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhuthanunmai.blogspot.com/2008/06/blog-post_03.html", "date_download": "2018-05-26T17:51:11Z", "digest": "sha1:ZXKGNSBFPJENEEUSR7E3MXKTLYLGAUAF", "length": 18328, "nlines": 171, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: இனி பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டாம். நாம் செல்வான்களாக ஆகிறதைப் பாருங்கள்.", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\nஇனி பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டாம். நாம் செல்வான்களாக ஆகிறதைப் பாருங்கள்.\nகடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் உலகத்தையும் அதிலுள்ள எல்லாவஸ்துக்களையும் அவரே திருஷ்டித்தா ரென்றும் சாதாரணமாக உலகத்தில் ஜனங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், இந்துக்களில் புத்திசாலிகளாகிய பிராம்மணர்கள் இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பிராம்மணரல்லாத இதர இந்துக்களிடத்திலிருந்து பொருள்களை கிரஹிக்க ஆரம்பித்தார்கள்.\nஇதுதான் ஆச்சரியம். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் என்றும் அவைகளுக்குப் பெண் பிள்ளைகளென்றும் க��்பித்தும் கோவில் குளங்களைக் கட்டுவித்தும் தேவதைகளைப் பற்றி அநேக பொய்க் கதைகளை புராணங்களில் எழுதி வைத்து, அவைகளை நம்பும்படி செய்தும்,\nபுராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி தேவதைகள் சம்பந்தமாக உற்சவங்கள் செய்யச் சொல்லியும் அனேகவிதமான பண்டிகைகள் கொண்டாடச் செய்தும் பிரார்த்தனைகள் புரியச் செய்தும் பிராமணர்கள் பிராம்மணரல்லாத இதர இந்துக்களிடத்தி லிருந்து கொள்ளையிட்டுத் தின்கிறார்களே. இது மட்டுமா\nபிராம்மணரல்லாத இதர இந்துக்களாகிய நமக்கு கடவுளிடத்தில் இருக்கும் ஒருவிதமான நம்பிக்கையை நமது நித்திய வாழ்க்கையில் கொண்டு வந்து சம்பந்தப்படுத்திக் கலியாணம், சோபனம், சீமந்தம், கருமாந்திரம், திவசம், மாசியம் முதலிய சுபாசுபச் சடங்குகளை ஏற்படுத்தி அவைகள் மூலமாகவும் நம்மைப் பிடுங்கித் தின்கிறார்களே.\nஓ பிராமணரல்லாத இந்து சகோதரர்களே\nபிராம்மணர்கள் நம்முடைய தலையைத் தடவி மூளையை உரிகிறார்களே. அது உங்கள் மனதில் படவில்லையா\nஅவர்கள் நம்மை ஏமாற்றித் தின்கிறார்களே. அது உங்களுக்குத் தெரியவில்லையா\nநம்முடைய முன்னோர்கள் மோக்ஷத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் சேராததும் தெரியவில்லையே. கடவுள் நம்மைத் தேங்காய், பழம் பொங்கல், புளியோரை, ததியோதனம் கேட்கிறாரா\n பிரார்த்தனைகள் புரியும்படி தொந்தரவு செய்கிறாரா\nஎல்லாம் பிராமணர்கள் செய்கிற ஆர்ப்பாட்டத்தானே இவைகளெல்லாம் நமது வயிறு எரிய பிராமணர்கள் தம் குக்ஷியைத்தானே நிரப்புகின்றனர்.\n பிராம்மணரல்லாத இந்து குடும்பங்களில் எத்தனையோ, உற்சவங்கள் செய்தும் பண்டிகைகள் கொண்டாடியும், பிரார்த்தனைகள் புரிந்தும், சுபா சுபச் சடங்குகள் செய்தும் தரித்திர தசையையடைந்திருக்கின்றன.\nஒ பிராம்மணரல்லாத இந்து சகோதரர்களே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள்\n`திராவிடன் வந்திருக்கிறான். அவன் சொல்வதைக் கேளுங்கள் நீங்களும் நன்றாய் யோசித்துப் பாருங்கள். பிராம்மணர்களுக்குக் கொடுத்தால் என்ன நமது முன்னோர்களைவிட நாம் புத்திசாலிகளா நமது முன்னோர்களைவிட நாம் புத்திசாலிகளா முதலிய வீண் குதர்க்கங்கள் வேண்டாம்.\nதீர யோசனை செய்து பாருங்கள் நல்லது. இது கெட்டது இது என்று தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் ஒருவர் இருக்கும் பக்ஷத்தில் துட்டு துக்காணி வீண் செலவில்ல��மல் அவரிடத்தில் உண்மையான பக்தியுடன் தொழுதால் அதுவே போதுமானது.\nஅதை விட்டு வீண் செலவு செய்ய வேண்டாம். பிராம்மணர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம்,\nகொடுக்க வேண்டாம். நாம் செல்வான்களாக ஆகிறதைப் பாருங்கள்.போரூர் சண்முக முதலியார் `திராவிடன் 15.6.1917 -- viduthalai.com\n\"பிராமணர்கள் கொழுத்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் சுகமாக வாழவோ தரும சத்திரங்கட்டி அன்னதானஞ் செய்வது\nஅழுத்தவும் :- மற்ற பதிவுகள்\nLabels: இந்து, இந்து பயங்கரவாதம், கடவுள், பார்ப்பனன், பெரியார்\n கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்...\nசங்கராச்சாரியார்கள் மீதான வழக்கை விரைவுப்படுத்தக் ...\n13, 8 எண்களை கண்டால் நடுக்கமா சிரிப்பதா\nபார்ப்பனக் கொடுமை.பிராமண போஜனம். பார்ப்பனர்களும் -...\nஇமயமலையைக் கெடுக்கிறார்கள். பனி லிங்கம் என்பதே ஒரு...\nராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு\nபார்வதியின் “ அது \" மட்டும் இற்றுக் கீழே விழுந்து ...\nதெகல்கா : அய்யப்பா எல்லாமே பொய்யப்பா\nதந்தையின் உடலுக்கு சடங்குகளின்றி தீ மூட்டிய அல்லிர...\nமசூதிக்கு அருகில் திடீர்ப் பிள்ளையார் \nதிராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்க...\nசாமியாரினி குளித்த ஈரத் துணியுடனேயே அருளாசி வழங்கு...\nஜெபம் செய்தால் எல்லாம் வல்ல இயேசு ( கர்த்தர்) உயிர...\nதாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிய திருப்பதி. விபச்சாரம...\nசென்னை வைணவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு மோசடி\nகீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை--- கனிமொழ...\nஜெயலலிதாவை உள்ளடக்கத்தில் ஓர் இந்துத்துவாவாதிதான்....\nஇந்தக் கல்லூரியின் தலைவர் யார் தெரியுமா\nஇந்த இடத்தில் மட்டும் பக்தர்கள் கொஞ்சம் பகுத்தறிவை...\n`ஆர்.எஸ்.எஸ். நாளேடான ` தினமணி தன் ஆற்றாமை.\nகொலை வெறி தூண்டும் நூலே கீதை\nதிராவிடர்களுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டுமென்பதற்க...\nகலைஞர் கருணாநிதி -- கங்கையின் காதல்\nஜாதகப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் என்றால் என்ன...\nநாலு பேர் வழக்கு போட்டால், மீதிப் பேர் சினிமா பார்...\nஅவாளுக்குள் அடிதடி. சபாஷ், சரியான போட்டி. சைவமா\nசோழவந்தான் பார்ப்பன புளுகரின் பதில் என்ன\nவிழி பிதுங்க வைக்கும் விலைவாசி உயர்வு. “ தாளிக்க எ...\nபள்ளி புத்தகத்தில் ரஜினி பாடமா \nபெண்கள் யாகம் நடத்துகிறார்களாம். எங்கே\nமூன்று மூடத்தனம்.. உழைப்பின்றிச் சம்பத்தும், செல்வ...\nஎம்.பி.பி.எஸ். படிக்க சமஸ்கிருதம் வேண்டும்.பைத்திய...\n`பூலோக சொர்க்கமான' அமெரிக்காவில் `நிரந்தர வேலை' என...\nஜோதிடர்களும், கோவில் குருக்களும் . திருமணப் பொருத...\nஎத்தனை முறை ஜெயலலிதா ராஜினாமா செய்திருக்க வேண்டும்...\nகலைஞரைப் பாராட்டி \"தினமணி\"யின் தலையங்கம்.வாழ்க நீவ...\n சோவுக்குத்தான் ஏகடியம் பேச - எழுதத்...\nஇனி பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டாம். நாம் செல்வ...\n\"பிராமணர்கள் கொழுத்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன்...\nசென்னையின் விபரீத தொழில்-ஆண் விபச்சாரம். - `எவ்வளவ...\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaichotkovai.blogspot.com/2017/02/disabilities_9.html", "date_download": "2018-05-26T17:47:17Z", "digest": "sha1:5LD52RCX2UPLYWFMB4PLBWTGLQIZ4T6C", "length": 21932, "nlines": 365, "source_domain": "kalaichotkovai.blogspot.com", "title": "கலைச்சொற்கோவை: DISABILITIES = மாற்றுத்திறன்கள்", "raw_content": "\nசுகாதார சேவைகள் பெறுவதில் தடங்கல்கள்\nநடமாட்ட துணைக்கருவிகள் பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட ஊர்தியக வெளி\nசெவிப்புலன் மட்டுப்பாடு; மட்டுப்பட்ட செவிப்புலன்\nசுகாதார விபரங்கள் பெறுவதில் தடங்கல்கள்\nகுடும்பத்து முதியோரையும் மாற்றுத்திறனாளரையும் பராமரித்தல்\nமாற்றுத்திறனாளரின் உரிமைகளையும் கண்ணியத்தையும் மேம்படுத்திப் பாதுகாப்பது பற்றிய முற்றுமுழுதான சர்வதேய ஒப்பந்தம்\nமாற்றுத்திறனாளருக்கு வசதியளித்து ஆவணப்படுத்திய திட்டங்கள்\nவசதி; கட்டிடம்; நிலையம்; சாதனம்\nமாற்றுத்திறனாளருக்கான வேலைத்தல அவசர பதில்வினைத் தகவல்\nஒருங்கிணைந்த மாற்றுத்திறனுதவி நியமங்கள் ஒழுங்காக்கம்\nசெவிப்புலன் மட்டுப்பட்டோரின் மொழி அடையாளம்\nநடமாட்ட மட்டுப்பாடு; மட்டுப்பட்ட நடமாட்டம்\nபுறக்கணித்தல் அல்லது புறக்கணித்து நடத்தல்\nவாய்மொழித் தடங்கல்; மட்டுப்பட்ட வாய்மொழி\nசூழ்நிலை உணர்ந்து நடமாடும் திறன்கள்\nஉணரப்படும் தடங்கல்கள்; உணரப்படும் மட்டுப்பாடுகள்\nமாற்றுத்திறனாளரின் மனித உரிமைகளைப் பதுகாத்தலும் கண்காணித்தலும்\nபாதுகாப்பான, நம்பிக்கையான போக்குவரத்துச் சேவை\nபேச்சு மட்டுப்பாடு; மட்டுப்பட்ட பேச்சு\nமாற்றுத்திறனாளருக்கான வாய்ப்புகளைச் சமப்படுத்துவது பற்றிய நியம ���ிதிகள்\nதொட்டுத் தொடர்பாடல்; தொடுகைத் தொடர்பாடல்\nமுதியோருக்கும் நோயுற்ற மாற்றுத்திறனாளருக்குமான போக்குவரத்துச் சேவை\nபார்வை மட்டுப்பாடு; மட்டுப்பட்ட பார்வை\nமாற்றுத்திறனாளருக்கான இணையப் பொருளடக்க வழிகாட்டிகள்\nமுதியோருக்கான சில்லிருக்கைப் போக்குவரத்துச் சேவை\nவேலைத்தல அவசர பதில்வினைத் திட்டம்\nதுறைவாரியாக 40 கோவைகள் இவ்வலைப்பூவில் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ 15,000 பதங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. “ஆங்கிலம்-தமிழ்ச் சொற்றொடர்க் கோவை” மேலதிக பதங்களைக் கொண்டுள்ளது.\n“இயல்கள், இலக்கணம், இலக்கியம், தாவரங்கள், பலசரக்கு, மீன்கள், மெய்யியல், வாதங்கள், விலங்குகள்” முதலிய கோவைகள் பெரிதும் தனிச் சொற்களால் ஆனவை. ஏனைய கோவைகள் பெரிதும் தொடர்களால் ஆனவை. ஒரு சொல் அல்லது தொடர் ஒரு வசனத்தில் அமையும்பொழுது இச்சொற்கோவையில் இட்டவாறு பொருள்படுகிறதா இல்லையா என்னும் வினாவுக்கு விடையளிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ஒரே சொல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருள்களில் இடம்பெறுகிறதோ அங்கெல்லாம் தனிச் சொல்லை விடுத்து தொடர்களை இட்டுப் பொருள்வேறுபாடு உணர்த்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுகள்:\npersonal effects =கைவசப் பொருட்கள்\npersonal secretary = அணுக்கச் செயலாளர்\nfree light = தங்குதடையற்ற வெளிச்சம்\nfree trade = கட்டில்லா வணிகம்\nfree verse = புதுக் கவிதை\nfree vote = சுதந்திர வாக்கு\nfree will = சொந்த விருப்பு\nமாணவர்கள், படைப்பாளிகள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஊடகர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஒலி-ஒளிபரப்பாளர்கள், சொற்கோவையாளர்கள் அனைவரையும் உள்ளத்தில் இருத்தி முன்வைக்கப்படும் இக்கோவைகளுக்கு அடிப்படையாய் அமைந்த வெளியீடுகள் வருமாறு:\nதுறைஞர்களுடன் உசாவும் நோக்குடன் இக்கோவைகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. துறைஞர்களின் மீள்தரவுகளைக் கருத்தில் கொண்டு அவை தொடர்ந்து மீள்நோக்கப்பட்டு வருகின்றன. உங்கள் கருத்துரைகளை அறியத்தரவும். அவை கருத்தில் கொள்ளப்படல் திண்ணம்.\n“99 தமிழ் மலர்ககள், சுகாதாரம், தாவரங்கள், மீன்கள், உளமருத்துவம்” கோவைகளை ஆக்குவதில் முறையே திரு. வைரம் பழனியப்பன், கலாநிதி இ.லம்போதரன், கலாநிதி பால சிவகடாட்சம், கலாநிதி முரளி வல்லிபுரநாதன், கலாநிதி எம். எஸ். தம்பிராஜா ஆகியோர் பேருதவி புரிந்தார்கள். “குடிவிபரவியல்��\nகோவையின் மூலகர்த்தா கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்களே. அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றியும் கடப்பாடும் உடையோம்.\nஅளவையியற் போலிகள் = LOGICAL FALLACIES\nமனித உரிமைகள் = HUMAN RIGHTS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2008/11/blog-post_14.html", "date_download": "2018-05-26T17:26:35Z", "digest": "sha1:MOHS2N3ZWX6XRWVTE5ENDYTLCSQN46AV", "length": 8024, "nlines": 169, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: யா(ழ்)ங்கிலம்", "raw_content": "\nகுழந்தைகள் பேசுவது இனிமை. அவர்கள் தாய்மொழி பேசினாலே புரியாது, ஆனால் இனிக்கும். மழலை மாறாத என் மகள் ப்ரீ-கேஜியிலிருந்து எல்.கே.ஜி செல்லும் பொழுது கூறியது \"நான் இங்கலீஷ் கத்துக்கப் போறேன்\" என்பதே (சுட்டி டி.வி வழியாக அவங்க தமிழ் நல்லாவே கத்துகிட்டாங்க :-)). மேடம் இப்ப \"டாக் இங்கலீஷ்\" என்றால், ஒரு டேப்பை ஓட்டுவார்கள். ஒன்றும் புரியாது. ஆனால் \"accent\" மட்டும் இருக்கும். தமிழ் பேசுவது போல் இருக்காது. இதோ அவள் ஆங்கிலம் (அவளைப் பேச வைக்க நடு நடுவே எழும் குரலை மன்னிக்கவும்)\nபப்புவுக்கு அக்கா போல இருக்கே அவளும் இப்படிதான் பேசுவா..அவங்க ஸ்கூல்ல யாராவது வீட்டுல் ஆங்கிலத்துல பேசுங்கன்னு சொன்னாங்களேன்னு நான் ஏதாவது சொன்னா, இப்படிதான் இருக்கும் அவளோட பதிலும் அவளும் இப்படிதான் பேசுவா..அவங்க ஸ்கூல்ல யாராவது வீட்டுல் ஆங்கிலத்துல பேசுங்கன்னு சொன்னாங்களேன்னு நான் ஏதாவது சொன்னா, இப்படிதான் இருக்கும் அவளோட பதிலும் நான் ரொம்ப கவலைப்பட்டேன்..ஆனா இப்போ இல்லை..பப்பு மட்டும்தானோன்னு நான் ரொம்ப கவலைப்பட்டேன்..ஆனா இப்போ இல்லை..பப்பு மட்டும்தானோன்னு\nஆனாலும் கொஞ்சம் மிரட்டூறீங்க நீங்க..;-)) ஆயில்ஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nநன்றி முல்லை. அவள் அக்கா நந்தினியும் இப்படி தான் இங்கலீஷ் பேசுவாள். வீட்ல இங்கலீஷ் பேசுங்கனு சொன்னதை எல்லாம் நாங்க கண்டுக்கலை. ஸ்கூல்லயே கத்துக்கட்டும் என்று விட்டு விட்டேன். அதே போல் நந்து கற்றுக் கொண்டாள். அய்யோ.. நான் மிரட்டலைப்பா. சாதாரணமாக பேசினாலே இப்படித்தான்.\n//அய்யோ.. நான் மிரட்டலைப்பா. சாதாரணமாக பேசினாலே இப்படித்தான்.//\nஎன் குரலை கேட்கிறவங்க கூட மிரட்டுறேன் என சொல்லுவாங்க..\nஆனாலும் கொஞ்சம் மிரட்டூறீங்க நீங்க..;-)) ஆயில்ஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஆனா இப்போ இல்லை..பப்பு மட்டும்தானோன்னு\nபூனைக்கு மணி கட்டுவது யாரோ\nஅ���்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://navagiraha.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-05-26T17:39:24Z", "digest": "sha1:SSHDIJID652OTZTPPV65LS44MR6JS2M7", "length": 14047, "nlines": 79, "source_domain": "navagiraha.blogspot.com", "title": "நவக்கிரகங்களின் நாட்டியம்: மாமியாரைக் காதலிக்கும் மருமகன்", "raw_content": "\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்மணி என்னை வந்து சந்தித்தார். அவருக்கு 35 வயது இருக்கும். இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பெண். இளையவன் ஆண். அவர்கள் வசிப்பது ஒரு அடுக்குமாடி வீடு.\nகணவர் காலையில் ஆறு மணிக்கே வேலைக்கு போய் விடுவார். இவர் இல்லத்தரசியாக இருப்பதால் மீண்டும் படுக்கச் செல்வார். அப்படி படுத்து இருக்கும்போது யாரோ ஒருவர், இவர் பக்கத்தில் படுப்பது போலவும் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்வது போலவும் இருக்கிறது என என்னிடம் சொன்னார்.\nஇது இவருடைய மனப்பிரமை என நினைத்து சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வந்தேன். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். இன்றும் எனக்கு அந்த சம்பவம் நடந்தது. அது உண்மையில் நடப்பது போலவே இருக்கிறது என்று சொன்னார்.\nஅப்போதும் அவருக்கு ஆறுதலான சில விஷயங்களைச் சொல்லி அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து வந்தார். குளிக்கும்போது என் உடம்பில் ஒரு பாம்பு வந்து சுற்றிக் கொள்கிறது. அது சில்மிஷமான காரியங்களைச் செய்கிறது என கூறினார்.\nஎன்னடா இது சந்திரமுகி படம் போல இருக்கிறதே என நினைத்தேன். இனிமேலும் வெற்று வார்த்தைகள் பயனளிக்காது என எண்ணி என்னிடம் இருந்த அழகர்கோவில் தீர்த்தத்தைக் கொடுத்து வீடு முழுவதும் தெளிக்கச் சொன்னேன்.\nஅதற்கு பின்னர் அவர் வரவில்லை. அண்மையில் என்னைத் தேடி வந்தார். அவர் முகம் வெளிறிப் போய் இருந்தது. இப்போது இன்னொரு புதுக் கதை ஒன்றைச் சொன்னார்.\n\" என் மகளுக்கு 16 வயது ஆகிறது. ஒரு பையன் அவளைக் காதலிக்கிறான். அவன் முகத்தைப் பார்க்கும்போது நான் கனவில் பார்க்கும் பாம்பைப் போலவே இருக்கிறது. என்னுடைய கணவருக்கு அவனைப் பிடிக்கவில்லை. வீட்டிற்கு வரக்கூடாது என கண்டிப்பாக சொல்லி விட்டார்\" என கூறினார்.\n\" இது நல்ல விஷயம்தானே... இதில் என்ன பிரச்சினை இருக்கிறது\" என நான் சொன்னேன்.\n\" ஐயா... என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. என் கணவர் இல்லாத நேரத்தில் நானே போன் செய்து வரச் சொல்கிறேன். என் மகளும் பள்ளிக்கூடத்துக்கு போய் விடுவாள். எனக்கும் அவனுக்கும் முன் ஜென்மத்தில் தொடர்பு இருக்கிறதா என பார்த்துச் சொல்லுங்கள்\" என கேட்டாள்.\nஅந்தப் பெண்ணின் பிறந்த நேரத்தை வாங்கிக் கொண்டு மறுநாள் வந்து பார்க்கும்படி அனுப்பி வைத்தேன். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால், நெஞ்சுக்குள் ஒரு நெருடல். இதையும் தாண்டி ஏதாவது இருக்கக்கூடுமா என என் உள்ளுணர்வு சொல்லியது.\nமறுநாள் நான் சொன்ன நேரத்துக்கு வந்தாள். நான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விட்டேன்.\n\" அம்மா... நீ அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்கிறாய். நான் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் முன் ஜென்மத் தொடர்பு பொருந்துகிறதா என பார்க்க முடியும்\" என சொன்னேன்.\nஅவளுடைய முகத்தில் சின்னக் கலவரம். அதை நான் கவனிக்கத் தவறவில்லை. \" சரி கேளுங்கள்\" என சொன்னாள்.\n\"உன் மகளின் காதலன் உன்னைத் தொட்டிருக்கிறானா\n\" கட்டிப் பிடித்து இருக்கிறானா...\"\nகொஞ்ச நேரம் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டினாள்.\n\" என் கண்ணைப் பார்.... நான் சொல்வது சரியா என உன் மனதைக் கேள். ஒத்துக் கொள்வதாக இருந்தால் மேலே பேசலாம். இல்லை என்றால் நடையைக் கட்டு\" எனக் கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தேன்\n\"அவன் உன்னைக் முதலில் கட்டிப் பிடித்தான்.அது உனக்கு கூச்சமாக இருந்தது. மகளின் காதலன் இப்படிச் செய்கிறானே என மனம் சஞ்சலப்பட்டது. நாளடைவில் உன் மனமும் உடலும் அதை ஏற்றுக் கொண்டது.\nஒரு நாள் சரியான சந்தர்ப்பத்தில் உன்னை அவன் படுக்கையில் பிடித்து தள்ளி விட்டான். முதலில் நீ முரண்டு பிடித்தாய். பின்னர் இணங்கி விட்டாய். இப்போது அடிக்கடி அந்த சுகம் கேட்கிறது.\nமகளின் காதலனோடு இப்படி நடப்பது தவறு என உன்னுடைய அறிவு சொல்கிறது. ஆனால் பாழாய்ப் போன ஆசை அதை ஜெயித்து விடுகிறது. இப்போது உன் கணவரின் கண்டிப்பால் அவன் வீட்டிற்கு வர முடியவில்லை. அதே நேரத்தில் உன்னால் அந்த சுகத்தை அடையாமல் இருக்க முடியவில்லை. உன் மனமும் உடம்பும் கிடந்து தவிக்கிறது. இது சரியாக இருந்தால் அதற்கான ஆலோசனை சொல்கிறேன். இல்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்யலாம்\" என சொன்னேன்.\nஅவளுடைய கண்களில் இரு��்து பொல பொல வென கண்ணீர் கொட்டியது.\n\" நீங்கள் நேரில் பார்த்ததைப் போல் அப்படியே சொல்லி விட்டீர்கள். இதில் இருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள் ஐயா\" என அழுது கொண்டே கேட்டாள்.\nஎன் நண்பர் ஒருவர் மன நல மருத்துவராக இருக்கிறார். அவரைப் போய் பார்க்கும்படி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறேன்.\nஇதைப் படித்தவுடன் 'அந்தப் பெண் இப்படி செய்யலாமா...' என கோபப்பட்டு விட வேண்டாம்.\nஅந்தச் சுகம் மட்டுமே பிரதானம் என எண்ணி இருந்தால் என்னைப் பார்க்க வந்திருக்க மாட்டாள். அதே வேளையில் அந்தப் பெண் செய்வதை நியாயப்படுத்துவதும் முட்டாள்தனம்.\nஅவளுடைய ஜாதகத்தைப் பார்த்தேன். அவளைத் தடம்மாறச் செய்கின்ற அளவுக்கு சில கிரகங்கள் கெட்டுப் போய் இருந்தன. அதை விளக்கிச் சொல்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.\nஇந்த பதிவூட்டத்தைப் படிக்கும் ஆண்களும் பெண்களும் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். காலம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. கோளாறான பாலியல் பழக்கங்கள் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியாகின்றன.\nநாக்கு ருசிக்காக பல உணவுக்கடைகளில் ஏறி இறங்குவதைப் போல உடல் ருசிக்காக நமது பண்பாட்டுக்கு ஒவ்வாத பல காரியங்களை இளைஞர்களும் யுவதிகளும் செய்கிறார்கள்.\nஇது ஆரம்பத்தில் இன்பத்திலும் இன்பமாக இருக்கலாம். குறிப்பிட்ட வயது கடந்த பின்னர் தீர்க்க முடியாத துன்பத்தை கொண்டு வந்து விட்டு விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஅண்ணன் என்னடா... தங்கை என்னடா... அறிவியல் வளர்ந்த ...\nகாலம் மாறும். கவலை தீரும்.\nவிஜய்க்கு அரசியல் ஒத்து வராது\nசூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரமாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/10048", "date_download": "2018-05-26T17:28:49Z", "digest": "sha1:UWHAMDULKUFV5UGBKWOFUHCLOAFOQPDM", "length": 8905, "nlines": 88, "source_domain": "sltnews.com", "title": "மைத்திரிக்கு கடும் நெருக்கடி | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeபுதிய செய்திகள்மைத்திரிக்கு கடும் நெருக்கடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் கடுமையான நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்சியின் சில சிரேஸ்ட அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளனர்.\nஇந்த அமைச்சர்கள் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது பொருத்தமாகாது என சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விடயம் குறித்து சிரேஸ்ட அமைச்சர்கள் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகரைச்சி பிரதேச சபையில் விகிதாசார அடிப்படையில்\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018 – முடிவுகள் பதுளை மாவட்டம் – ஊவா பரணகம பிரதேச சபை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2018-05-26T17:49:04Z", "digest": "sha1:3GYIQYAL6KKNLZ74QBWI4XJ77QU4ZSNX", "length": 17512, "nlines": 61, "source_domain": "tm.omswami.com", "title": "வரையறுக்கப்பட்ட ஒழுக்கம் - ஓம் சுவாமி", "raw_content": "\n நீங்கள் ஐவரைக் காப்பாற்ற ஒருவரைக் கொல்வீர்களா தள்ளுவண்டியைப் பற்றிய சிந்தனைச் சோதனையை வாசியுங்கள்.\nஅறநெறியைப் பற்றிய கேள்விகளை என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். மக்கள் இது சரியா அல்லது அது தவறா, அது நல்லதா அல்லது இது கெட்டதா என்றும் சில குறிப்பிட்ட செயல்கள் தார்மீகமானதா மற்றவை முறைகேடானதா என்றும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். எது நல்லது மற்றும் எது மோசமானது நான் உங்களிடம் கேட்கிறேன் – தார்மீகமானது அல்லது முறைகேடானது என்று எப்படி நாம் வித்தியாசப்படுத்துகிறோம் நான் உங்களிடம் கேட்கிறேன் – தார்மீகமானது அல்லது முறைகேடானது என்று எப்படி நாம் வித்தியாசப்படுத்துகிறோம் இது போன்ற கேள்விகளைக் கேட்பவர்கள் பெரும்பாலும் அறநெறியைப் பற்றிய வலுவான கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். இது மோசமானதல்ல. அவர்கள் அதைப்பற்றி மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது அவர்களின் கருத்துக்கள் ஆனாலும், பெரும்பாலும் அவர்களுடைய சொந்த கருத்துக்களாக இருப்பதில்லை. இந்தச் சித்தாந்தங்கள் அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து கொடுக்கப்பட்டவையாகும். ஒருவர் கண்டுபிடித்ததை பின்னால் வந்த ஒவ்வொரு தலைமுறையும் நம்ப முனைகின்றது.\nநீங்கள் பிரதிபலிக்க ஒரு கணம் எடுத்துக் கொண்டால், உங்கள் அறநெறி மட்டும் நிபந்தனைக்கு உட்பட்டது அல்ல, அது நிபந்தனைகளுடன் கூடியதும் ஆகும் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கென்று கொள்கைகள் இருக்கலாம். ஆனால் உங்கள் தார்மீக முடிவுகள் சுதந்திரமானவை, பகுத்தறிவானவை மற்றும் இயற்கையில் பூரணத்துவமானவை என்று அர்த்தம் இல்லை. நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் மற்றும் நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களது அமைப்பில் உங்களுக்குத் தார்மீகமாக இருக்கும் சில செயல்கள், மற்றவர்களுக்கு முறைகேடானதாக இருக்கலாம். 1967 ஆம் ஆண்டில், பிலிபா பூட்டே என்பவரால் முதலில் உருவாக்கப்பட்ட ஒரு சுவாரசியமான நெறிமுறையைப் பற்றிய சிந்தனைச் சோதனையைப் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள். அது பின்வருமாறு:\nஇரண்டு இரயில் தடங்கள் உள்ளதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஐந்து பேர் ஒரு தடத்திலும், ஒரே ஒருவர் இன்னொரு தடத்திலும் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களது கட்டுகளை அவிழ்க்க நேரம் இல்லை. ஒரு இரயில் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அது போய்க் கொண்டிருக்கும் தடத்திலேயே சென்றால், அந்த ஐந்து பேர் மேலும் ஏறிவிடும். நீங்கள் இரயிலின் திசையைத் திருப்பும் அந்த நெம்புகோலின் அருகில் நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை இழுத்தால் இரயில் மறு பாதையில் திருப்பிவிடப்பட்டு, அந்த ஐந்து பேரும் காப்பாற்றப்படுவர். எனினும், உங்களது இந்த நடவடிக்கையால் ஒரு நபருக்கு மரணம் ஏற்படும்.\n நீங்கள் ஐந்து பேரை இறக்கவிட்டு விடுவீர்களா அல்லது ஐந்து பேரைக் காப்பாற்ற ஒருவரைக் கொல்வீர்களா அந்த ஒரு நபர் உங்களுக்கு நெருக்கமான உறவினரானால் என்ன செய்வீர்கள் அந்த ஒரு நபர் உங்களுக்கு நெருக்கமான உறவினரானால் என்ன செய்வீர்கள் இதற்குமேலும், இந்தச் சோதனையில் பின்வரும் மாறுபட்ட கருத்துக்களைப் பார்க்கலாம்:\nதள்ளுவண்டி ஒன்று ஐந்து பேரை நோக்கி கீழ் நோக்கிச் செல்லும் பாதையில் வேகமாக உருண்டோடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் பாலத்தின் கீழ் தான் அது கடந்து செல்லும். அப்போது அதன் முன்னால் எடைகனமான ஏதாவது ஒன்றைப் போட்டால் நீங்கள் அதைத் தடுத்து நிறுத்த முடியும். அது நடக்கும் போது உங்களுக்கு அருகில் ஒரு மிகப் பருமனான மனிதன் இருக்கிறான். அந்தத் தள்ளுவண்டியை நிறுத்தி, அந்த ஐந்து பேரைக் காப்பாற்ற உங்களிடம் உள்ள ஒரே வழி பாலத்தின் மேலிருந்து அவரை அந்தப் பாதை��ின் மீது தள்ளி கொலை செய்வதே ஆகும். நீங்கள் அதைச் செய்ய முனைவீர்களா\nஒரு புத்திசாலியான உறுப்பு அறுவை சிகிச்சை நிபுணரிடம், ஐந்து நோயாளிகள், வெவ்வேறு உறுப்புக்களின் தேவையில், அந்தந்த உறுப்பு இல்லாவிடில் இறந்துவிடும் நிலையில் இருந்தனர். துரதிருஷ்டவசமாக, இந்த அறுவை சிகிச்சைகளைச் செய்யத் தேவையான உறுப்புகள் எதுவும் இல்லை. அந்த மருத்துவர் வேலை செய்யும் நகரின் வழியாகச் செல்லும் ஒரு ஆரோக்கியமான இளம் பயணி, ஒரு வழக்கமான சோதனை செய்துகொள்ள உள்ளே வருகிறார். அவரைப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போது, அந்த அறுவை சிகிச்சை நிபுணர் இறக்கப் போகும் அந்த ஐந்து நோயாளிகளுக்கும் வந்தவரின் உறுப்புகள் இணக்கமாக இருக்கும் என்று கண்டுபிடிக்கிறார். அவர் சிகிச்சையை ஆரம்பித்து ஆரோக்கியமான நோயாளியின் உயிரைத் தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பாற்ற வேண்டுமா\nஅனைத்து வேறுபாடுகளிலும், ஐந்து பேரைக் காப்பாற்ற ஒருவரைத் தியாகம் செய்ய வேண்டி உள்ளது. தார்மீக சிக்கல்கள் நேரடியாக இருப்பதில்லை. அச்சிடப்பட்ட வார்த்தைகள் வெள்ளையில் கருப்பாக உள்ளன. ஆனால் வாழ்க்கை அவ்வாறு கருப்பு-வெள்ளையாக இருப்பதில்லை. உண்மையில் எது சரி, எது தவறு, எது நல்லது, எது கெட்டது என்று சொல்ல உங்களுக்கு எந்த மதமோ, வேறு எவருமோ தேவையில்லை. ஏனெனில் அவர்கள் பூரணத்துவமான வகையில் பேசுவர். ஆனால் வாழ்க்கையில் முழுமையானது என்று எதுவும் இல்லை. பூரணத்துவமான, சரி, தவறுகளில் சிக்கிக் கொண்டால் நீங்கள் அதிக குற்றஉணர்வில் தவிக்கும்படி ஆகிவிடும். உங்களை சுதந்திரமாக்கிக் கொள்ளுங்கள். விதிகள் இருப்பதால் எந்த வகையிலும் அதை உடைத்துக் கொண்டு போக நான் சொல்லவில்லை. ஆனால் உங்களுக்கு நீங்களே ஏற்கனவே திணித்துக் கொண்ட விதிகளை ஆய்வு செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறேன். இரக்கமுள்ள பாதை பெரும்பாலும் மதிப்பு வாய்ந்ததாகும்.\nஉங்கள் வாழ்க்கையின் ஒரு கடினமான பாதையின் வழியாக நீங்கள் சென்று கொண்டிருப்பதைக் கண்டறியும்போது, உங்களது உள்குரலைக் கேளுங்கள். ப்யோடர் டோஸ்டோயேவ்ஸ்கி என்பவரின் வார்த்தைகளில்: இப்போது மிக முக்கியமான விஷயம் மூளை அல்ல. ஆனால் அவர்களுக்கு வழிகாட்டுபவை — அவர்களது குணம், மனம், தாராள குணங்கள், முற்போக்கான கருத்துக்கள் ஆகும். மூளை ஒரு கணக்குப் போ���ும் இயந்திரமாகும். அது எந்தச் செயலாக இருந்தாலும், அதை நியாயப்படுத்தும் திறன் அதனிடம் உள்ளது. இறுதியில், உங்களது குணமே உங்களுடைய சொந்தக் கொள்கைகளில் விடாப்பிடியாக நிற்க பலத்தைக் கொடுக்கிறது. நிபந்தனைக்கு உட்பட்ட அறநெறி ஒரு கணக்கீடு சார்ந்த கூற்றாகும் — நீங்கள் இதைச் செய்தால் பிறகு இவ்வாறு நடக்கும், அதன் காரணமாக இது நல்லது, இதன் காரணமாக அது மோசமானது என்பது போன்ற இன்னும் பலபல. மாறாக, நிபந்தனை அற்ற அறநெறி என்பது ஒரு அசல் செயலாகும்; கணக்கீடுகள் அற்ற, உங்களது சொந்த அளவுகோலுக்கு ஏற்ப தார்மீகமாகவோ அல்லது மாறாகவோ சாதாரணமாக வாழ்வதாகும். மேலும் நிபந்தனையற்ற அறநெறி என்பது யாது பெரும்பாலும் அது ஒரு தவறான சொல் வழக்காகும்.\nநீங்கள் நீங்களாக இருக்கத் தயங்க வேண்டாம். உங்களுக்குச் சொந்தமான அளவுகோலை அமைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: 0 0 0\n« பழைய இடுகை புதிய இடுகை »\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-05-26T17:54:31Z", "digest": "sha1:3SLSCXOFOGAA42F6WJ3EFSD5YK7ASWG3", "length": 17611, "nlines": 61, "source_domain": "tm.omswami.com", "title": "பித்துப் பிடித்த உலகம் - ஓம் சுவாமி", "raw_content": "\nகாட்டிலுள்ள மரங்களைப் பார்க்க வேண்டுமானால், மரங்களுக்கு மேல் சென்று வானத்திலிருந்து அல்லது காட்டிற்கு வெளியிலிருந்து பார்க்க வேண்டும். அப்பொழுது உண்மை மிகப் பிரகாசமாக ஜொலிக்கும்.\nஇந்த உலகில் வாழ்வது உங்களுக்கு எப்படி இருக்கிறது கடினமானதாகவா, சரியானதாகவா, உத்தமமானதாகவா அல்லது தகுதியானதாகவா கடினமானதாகவா, சரியானதாகவா, உத்தமமானதாகவா அல்லது தகுதியானதாகவா உங்களுக்கு இதைப்பற்றிச் சிந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காமலும் இருந்திருக்கலாம். இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது. சில சமயம் பைத்தியத்தின் எல்லைவரை அழகாகத் தோன்றுகிறது அல்லது அழகின் எல்லைவரை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது. பித்துப் பிடித்த உலகமாகவே இருந்து விடுகிறது. அவ்வாறு இருப்பதே அதைத் தனித்தன்மை வாய்ந்ததாகவும், பரிணாம வளர்ச்சி அடைவதாகவும், அழகானதாகவும் ஆக்குகிறது. இது தவிர்க்க முடியாததாகவும், அவசியமானதாகவும் தோன்றுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டமே அதன் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரிடத்திலும் ஆழமாக மறைந்திருப்பதாகும்.\nமுன்னொரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அரச குல வழக்கப்படி புத்தாண்டு ஆரம்பத்தில் ஆஸ்தான ஜோதிடரிடம் பலன் அறிய விரும்பினார். ஜோதிடரும் அட்டவணைகளைப் பரிசோதித்துத் தன் கவலையை வெளிப்படுத்தினார். வரும் ஆண்டு இடையூறு விளைவிக்கும் ஆண்டாக இருக்கும் என்று அறிவித்தார். இந்த ராஜ்யத்தில் இந்த ஆண்டு விளையும் உணவு தானியங்கள், பருப்பு வகைகள் அல்லது இங்கு விளையும் எதைச் சாப்பிட்டாலும் சாப்பிடுபவர்கள், பித்துப் பிடித்தவர்களாகி விடுவார்கள் என்றும் சொன்னார்.\nராஜா கலக்கம் அடைந்தார். பித்துப் பிடித்த மக்களின் நிலை என்னவாகும் என்று உண்மையில் கவலையாக உள்ளது என்றும் எவ்வளவு காலத்திற்கு இந்த மனநிலை நீடிக்கும் என்றும் கேட்டார். இந்த நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் பொழுது மக்கள் ஒருவரை ஒருவர் பின்பற்றத் தொடங்குவர். இது சக்கரம் போல் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும் இது மாற்றப்படும். இதற்குச் சிகிச்சை எதுவும் இல்லை என்று ஜோதிடர் கூறினார்.\nஅறிவிற்கும் ஞானத்திற்கும் பேர் போன தன் முதலமைச்சரை ராஜா அழைத்துவரச் சொன்னார். ஜோதிடர் கூறிய ஆரூடத்தை அவருடன் பகிர்ந்து கொண்டார். இந்த இக்கட்டான நோயைத் தவிர்ப்பதற்கு ஒரு உபாயம் கொடுக்க முடியுமா என்று கேட்டார். மந்திரி நிதானமாக யோசித்து, பிறகு வருத்தமும் உற்சாகமும் கலந்த தொனியில் பின்வருமாறு கூறினார். நம் இருவருக்கும் மூன்றாண்டுகளுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் நமது உணவு சேமிப்புக் கிடங்கில் உள்ளது.\nஆட்சி செய்பவராக இருப்பதால் நீங்களும், உங்களுக்கு ஆலோசகராக இருப்பதால் நானும் பித்துப் பிடித்தவர்களாக ஆகக் கூடாது. ஆகையால் நாம் இந்தப் புத்தாண்டில் விளையும் உணவுப் பொருட்களைச் சாப்பிடாமல் நம் நிலையைச் சீராக வைத்துக்கொண்டால் விரைவில் இந்தப் பிரச்சனைக்கு விடை தேட முடியும் என்றார்.\nஅது நியாயமாகாது என்று அரசர் சொன்னார். என்னைப் பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களை பித்துப் பிடித்த நிலைக்கு மாற எவ்வாறு விட முடியும். இவ்வளவு பைத்��ியக்காரர்களைச் சமாளிப்பது எவ்வளவு கடினம் என்று நீ கற்பனை செய்து பார்த்தாயா. நாமும் மக்கள் சாப்பிடும் அதே உணவையே சாப்பிடுவோம். நாமும் பைத்தியமாகிவிடுவோம். அப்பொழுது மக்களின் இந்த நிலை நம்மைப் பாதிக்காது. இந்த வகையில் நாமும் மற்றவர்களைப் போல் பைத்தியமாக மாறினால் மக்கள் மாறியதைக் கவனிக்கவோ, கவலைப்படவோ தேவை இல்லை. ஆனால் நாம் இருவரும் நம் கைகளில் நாம் பைத்தியம் என்று பச்சை குத்திக்கொள்ள வேண்டும். நாம் நமது மனநிலை மாறி சுயநிலைக்கு வர வேண்டும் என்று இது நம்மை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்.\nநான் என்ன சொல்ல விழைகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். உலகின் இப்போதைய செயல்பாடுகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன. இதற்கு முதன்மைக் காரணம் நாம் அனைவரும் ஒரே விதமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பதே என்பதை அறிந்து கொள்ள அதி புத்திசாலித்தனம் தேவையில்லை. ஞாபகப் படுத்துவதற்காக, கையில் பச்சை குத்தியுள்ள இந்த வாசகம் எதற்கு என்று அறிய முற்படும் வரை, நாம் உண்மை நிலையை அறிய மாட்டோம். அவ்வப்போது வாழ்க்கை நமக்கு விழிப்புணர்வைக் கொடுத்து ஞாபகப் படுத்தும். சிலர் அதைக் கவனித்து கடமைக்கும் ஆசைக்கும் இடையில் வாழ்க்கையைச் சமன் செய்வதையும், பலர் கவனிக்காமல் விடுவதையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nஓடும் தண்ணீர் போல வாழ்க்கையை உணரக் கூடும். சாதாரண நிகழ்வாக, கடந்து செல்லும் ஒன்றாக, தன்னிச்சையாக , தானே நடப்பதாகத் தோன்றக் கூடும். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பது பலருக்குப் புரிவதில்லை. சரியானது அல்லது தவறானது என்று கண்டுபிடிக்க எதன் அடிப்படையில், யார் சொல்லிக் கொடுத்தது. அவர்களின் அறிவின் ஆதாரம் எது, அவர்கள் பின்பற்றும் முன் மாதிரியை யார் உருவாக்கியது. காட்டிலிருந்து மரங்களைக் காணப் பெரும்பாலும் தேவையானது ஒரு சின்ன இடைவெளி, சிறிது நேரம் மற்றும் கவனமாகப் பார்த்தல் ஆகும்.\nஒருமுறை ஜி.ஐ.குர்ட்ஜெப் என்ற மிகப்பெரிய ரஷ்ய சிந்தனையாளர் தனது சீடனான பீ.டி.ஓஸ்பென்சகியிடம் மூன்றுமாதம் தனிமையில் மௌனமாக இருக்கும்படிக் கூறினார். ஓஸ்பென்சகி அவ்வாறு செய்த பின் அவரைக் கடைத் தெருவிற்கு அழைத்துச் சென்றார். ஓஸ்பென்சகி மிகுந்த ஆனந்தமாக உணர்ந்தார் மற்றும் தன்நிலை இழந்தார். இது பித்துப் பிடித்த உலகமாகத் தோன்றுகிறது. பொருட்களைப் பைத்தியக்காரர்கள் விற்கிறார்கள். பைத்தியக்காரர்கள் வாங்குகிறார்கள். பேருந்துகளை ஓட்டுபவர்களும் பைத்தியமே அதில் செல்பவர்களும் பைத்தியங்களே. ஒரு பைத்தியம் மற்றொரு பைத்தியத்திடம் பேசிக் கொண்டிருக்கிறது. இது ஒரு பெரிய மனநிலை குன்றிய வீடு. என்னால் இந்தக் கூட்டத்தில் நிற்க முடியாது. தயவு செய்து என்னிடத்திற்குத் திரும்ப அழைத்துச் செல்லுங்கள் என்று அவர் தன் குருவிடம் கூறினார்.\nஎன்னுடைய அனுபவத்திலிருந்து உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் பரிசுகளில் உன்னதமான பரிசு மௌனத்திலும், தனிமையிலும் நீங்கள் செலவிடும் நேரமாகும் என்றும் உங்களால் இந்த உலகத்தை முன்பு பார்த்தது போல் பார்க்க முடியாது என்றும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஹிமாலயத்தில் மிகத்தனிமையில் பல மாதங்கள் கழித்த பிறகு இந்தச் சாமானியமான உலகுடன் ஒத்துப் போக பல மாதங்கள் ஆகியது. சக்தி மிக்க ஒரு மாற்றம் உங்களைத் தூய்மை ஆக்குகிறது. உங்களைச் சுற்றி, உங்களது நன்மைக்காகவே உங்களை மாற்றுகிறது. ஏனென்றால் தனிமை உங்களைத் தடுத்து சிந்திக்க வைக்கிறது. கவனமாகப் பார்க்க வைக்கிறது. ஒன்றிப் போக வைக்கிறது. உங்களை நீங்களே நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.\nமக்கள் உங்களைப் பைத்தியம் என்றால் அவர்களே பைத்தியமாக இருக்கலாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் சத்தியத்தை நீங்களே தேடுங்கள்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: 0 0 0\n« பழைய இடுகை புதிய இடுகை »\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/07/blog-post_56.html", "date_download": "2018-05-26T17:20:36Z", "digest": "sha1:GC5YAAS2S62FPZ2SPQG25HJQIBGHDLCJ", "length": 23477, "nlines": 232, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header காவிரி நதிநீர் வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படாது: உச்சநீதிமன்றம் அதிரடி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS காவிரி நதிநீர் வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படாது: உச்சநீதிமன்றம் அதிரடி\nகாவிரி நதிநீர் வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படாது: உச்சநீதிமன்றம் அதிரடி\nகாவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படாது; உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு, நேற்று முதல் தினசரி நடந்து வருகிறது. இன்று கர்நாடக தரப்பில் வாதிடுகையில், \"தமிழகம் சாகுபடி பகுதிகளை அதிகரித்ததால் அதிகபடியான நீரை கேட்கிறது. ஒப்பந்தத்தில் உள்ள அளவை விட சாகுபடி பகுதிகளை தமிழகம் அதிகரித்துள்ளது. ஒப்பந்தத்தை மீறுவது தமிழக அரசு தான்\" என்று கூறப்பட்டது.\nஅப்போது, தலையிட்ட நீதிபதிகள், நதி நீர் பிரச்னையில் மாநிலங்கள் சண்டையிட்டு கொள்வதை உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. அனைத்து மாநிலங்களும் இந்தியாவின் அங்கம் தான் என கூறினர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், காவிரி தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரணை நடத்தும். மீண்டும் காவிரி தீர்ப்பாயத்திற்கு அனுப்ப மாட்டோம். நீதிமன்றமே அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும். நடுவர் மன்றத்தில் வைத்த வாதங்களை மீண்டும் வைக்க வேண்டும். வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக்கூறினார். முன்னதாக உச்சநீதிமன்றத்திற்கு இதை விசாரிக்க அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியிருந்ததையும் உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது. எனவே வழக்கில் இனி தாமதம் ஏற்படாது என தெரிகிறது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்து மூலம் தமிழகத்தின் நீதி நிலைநாட்ட���்பட்டுள்ளது என்று காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தனபாலன் கூறியுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகர���ப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/08/blog-post_82.html", "date_download": "2018-05-26T17:42:38Z", "digest": "sha1:WFURB3OES7SR2BQBFTAR24IWM5LUXQJY", "length": 2017, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nபடிப்பதைப் போல செலவு குறைந்த பொழுதுபோக்கு வேறேதுமில்லை.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/lorry-driver-arrested-by-the-police-299974.html", "date_download": "2018-05-26T17:47:04Z", "digest": "sha1:I74W37QLNJTC4UV5VOAY5IYXYXR6UR5S", "length": 9217, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "மது மயக்கத்தில் லாரியை இயக்கிய ஓட்டுனர்…சென்னையில் பரபரப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nமது மயக்கத்தில் லாரியை இயக்கிய ஓட்டுனர்…சென்னையில் பரபரப்பு-வீடியோ\nமது மயக்கத்தில் லாரியை இயக்கிய ஓட்டுனர்… சென்னையில் பரபரப்பு\nமது அருந்தி வாகனத்தை ஓட்டிய லாரி டிரைவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.\nசென்னையில் பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி முன்னால் சென்ற வாகனங்களை இடித்து தள்ளிபடி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சானிடோரிடம் அருகே மடக்கிய போக்குவரத்து போலீசார் லாரி ஓட்டுனரை பிடித்து சோதனை செய்த போது அவர் மது அருந்தி இருந்து வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. உடனே அவரை பரிசோதனை செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு காட்சிகளை இப்போது பார்க்கலாம்….\nமது மயக்கத்தில் லாரியை இயக்கிய ஓட்டுனர்…சென்னையில் பரபரப்பு-வீடியோ\nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக���கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-05-26T17:36:04Z", "digest": "sha1:VER4LA2UC67K2CQPHMPSQN2RFC27IVM2", "length": 10266, "nlines": 118, "source_domain": "newuthayan.com", "title": "நினைவேந்தலுக்கு தயாராகும்- முள்ளிவாய்க்கால்!! - Uthayan Daily News", "raw_content": "\nபதிவேற்றிய காலம்: May 17, 2018\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மே 18ஆம் நாளை, துக்க நாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது.\nதமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் வழக்கம் போன்று நாளை நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவற்­றாப்­பளை கண்­ணகி அம்­மனுக்கு –…\nநினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகளில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் நீடித்து வந்த இழுபறிகளுக்கு முடிவு காணப்பட்டு, அனைத்து தரப்புகளும் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாளை முற்பகல் 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தில் பிரதான சுடர் ஏற்றப்படும். முன்னதாக நாளை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் உந்துருளிப் பேரணி ஒன்றை முள்ளிவாய்க்கால் நோக்கி நடத்தவுள்ளனர்.\nஇந்தப் பேரணி, முள்ளிவாய்க்காலை சென்றடைந்ததும், முற்பகல் 11 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெறும். இந்த நிகழ்வில் பெருமளவு மக்களை பங்கேற்க வைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநிகழ்வு ஒழுங்கமைப்பு, பங்கேற்கும் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளில், வடக்கு மாகாணசபை, முன்னாள் போராளிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, தயாராகியுள்ளது. நிகழ்விடத்தில் ஏற்பாடுகள் குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று மாலை ஆராய்ந்தனர்.\nஇலத்திரனியல் சிகரெட் புகைத்தவர் -உடல் கருகி உயிரிழப்பு\nமுள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு -ஆத்ம சாந்திப் பிரார்த்தனை\n- பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள்\nவற்­றாப்­பளை கண்­ணகி அம்­மனுக்கு – விளக்­கெ­ரிப்­ப­தற்கு உப்புநீர்\nபுலி­க­ளு­டைய ஆயு­தங்­களை தேடி- முல்­லைத்­தீ­வில் அகழ்வு -இறு­தி­யில் கிட்­டி­யது…\nஇராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில்\n – மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள்…\n- பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் – பொலிஸார் தீவிர விசாரணை\nவற்­றாப்­பளை கண்­ணகி அம்­மனுக்கு – விளக்­கெ­ரிப்­ப­தற்கு உப்புநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/9562", "date_download": "2018-05-26T17:26:53Z", "digest": "sha1:CEDBWLPJN47GRD4HKBOA4TEJWXWRFMO4", "length": 9379, "nlines": 88, "source_domain": "sltnews.com", "title": "சிரித்துக்கொண்டே யாழ்ப்பாணத்தில் தமிழினப்படுகொலையாளி மகிந்த! | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeஅதிர்ச்சி ரிப்போர்ட்சிரித்துக்கொண்டே யாழ்ப்பாணத்தில் தமிழினப்படுகொலையாளி மகிந்த\nசிரித்துக்கொண்டே யாழ்ப்பாணத்தில் தமிழினப்படுகொலையாளி மகிந்த\nFebruary 1, 2018 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், புதிய செய்திகள் 0\nயாரும் கருப்புக்��ொடி காட்டவில்லை, யாரும் மண்ணள்ளி வீசி தூற்றவில்லை, காணாமல் போகடிச்ச எங்கட பிள்ளைகளை திருப்பித்தா என்று எவரும் ஒப்பாரி வைக்கவில்லை\nசிரித்துக்கொண்டே யாழ்ப்பாணத்தில் தமிழினப்படுகொலையாளி மகிந்த\nமைத்திரி வந்தா, சம்பந்தன் வந்தா கருப்புத்துண்டைக்கட்டிக்கொண்டு எதிர்க்கும் கஜேந்திரகுமார் அணி இப்ப யாழ்ப்பாணத்தில இல்லையா அல்லது மகிந்தவை அவர்கள் மன்னித்துவிட்டார்களா அல்லது மகிந்தவை அவர்கள் மன்னித்துவிட்டார்களா இனப்படுகொலைக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லையென்று முடிவெடுத்துவிட்டார்களா\nவெளிநாட்டில எங்கடயாக்கள் மகிந்த இனப்படுகொலையாளி என்று வெள்ளைக்காரனுக்கு சொல்றாங்க யாழ்ப்பாணத்தில பூரண கும்பம் வச்சு மாலை மரியாதை செய்யுது எங்கட சனம்.\nசம்பந்தன் சுமந்திரன் துரோகியென்று கூச்சல் போட்டு மகிந்தவை மகான் ஆக்கிப்போட்டிங்களேப்பா. இதுதான் மடைமாற்றுதல் என்பது.\nகிளிநொச்சி கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\nநந்­திக்­க­ட­லில் மெளனித்த போராட்­டம் உயிர்­பெ­றும்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் ��மிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/kerala/alappuzha", "date_download": "2018-05-26T17:34:56Z", "digest": "sha1:IXSNG2LPP4JF3AUWYD5QJ7O27EO24HOD", "length": 4903, "nlines": 66, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஆலப்புழை | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஆலப்புழை\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் ஆலப்புழை\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் ஆலப்புழை\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-05-26T17:25:40Z", "digest": "sha1:CQV2VCMSMCHCOUPLU5KXUL6KIPQ44JY7", "length": 4290, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "காற்பந்து தரவரிசையில் இலங்கை வீழ்ச்சி! | EPDPNEWS.COM", "raw_content": "\nகாற்பந்து தரவரிசையில் இலங்கை வீ���்ச்சி\nஇலங்கை காற்பந்து அணியானது ஃபிஃபா சர்வதேச காற்பந்து தரவரிசை பட்டியலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.\nதற்போது இலங்கை அணி 200வது இடத்தில் உள்ளது. இதுவே இலங்கை காற்பந்து அணி அடைந்த மிகப்பெரிய வீழ்ச்சியாகும் என்று கூறப்படுகிறது.\nஇலங்கை அணியானது எந்த சர்வதேச காற்பந்து போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.இதனால் இயல்பாகவே தரவரிசையில் பின்னிலை அடைந்திருப்பதாக இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் : அடுத்த சுற்றுக்கு சானியா ஜோடி \n101 வயது இந்திய மூதாட்டிக்கு 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம்\nசைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலியா உலக சாதனை\nபொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் திடீரென மாயம்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/01/blog-post_4.html", "date_download": "2018-05-26T17:52:13Z", "digest": "sha1:3XD5WYCWXDFLYA4MLBU5D4L226BY2LGU", "length": 22358, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "இசைத் துறையில் சாதிக்க ஆசையா?", "raw_content": "\nஇசைத் துறையில் சாதிக்க ஆசையா\nஇசைத் துறையில் சாதிக்க ஆசையா | இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. இசைத்துறை பரந்து விரிந்தது. இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இசை உலகமும் புதிய பரிணாமம் அடைந்திருக்கிறது. நீங்களும் இசைப் பிரியர், இசைத் துறையில் சாதிக்க நினைப்பவர் என்றால், இசைத் துறையின் முக்கியமான படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்... இசைத் துறையில் படிப்புகளும் அதிகம், வேலைவாய்ப்புகளும் அதிகம். அதே நேரத்தில் போட்டிகளும் மிக அதிகம். நினைத்ததும் யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் பாடகராக நிச்சயம் சாதகப் பறவையாக நெடிய காலம் பயணப்பட வேண்டியிருக்கும். நீங்கள் தனிப்பட்ட இசைக் கருவியை இசைத்துப் பழகுவதோ, தனி இசையை கற்றுக் கொண்டு பாடகராக உயர்வதோ மட்டும் இசைத்துறை வாய்ப்பு என்று எண்ணிவிடாதீர்கள். இன்னும் எண்ணற்ற வாய்ப்புகள் இசைத் துறையில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் முக்கியமான சில பணிகளை அறிவோம்... இசை அமைப்பாளர் இசைத் துறையில் உயர்ந்த பணியாக கருதப்படுவது இசை அமைப்பாளர் அல்லது இசை இயக்குனர். இசைத்துறையின் அடிப்படை பணிகள் அனைத்தையும் அறிந்து உயர்ந்தவர்களால் இசை அமைப்பாளர் பணியில் சாதனை படைக்க முடியும். ஆரம்பத்தில் கிடைக்கும் சிறிய வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துபவர்கள், பின்னர் சாதனையாளராகவும், மற்றவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குபவராகவும் உயரலாம். அதற்கான பயணப்பாதை கொஞ்சம் கடினமானதுதான். பாதுகாப்பற்ற நிலையில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டு, கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்டு நம்பிக்கையுடன் நடைபோட்டவர்கள் இன்று சிறந்த இசையமைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இசைத் துறையின் நுண்ணறிவையும், அனுபவத்தையும் பெற்றுக்கொண்டால் அந்த சாதனையை நீங்களும் நிகழ்த்தலாம். சினிமாத் துறையில் இசை அமைப்பாளர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. ஆடியோ என்ஜினீயர் இசை சார்ந்த தொழில்நுட்ப படிப்பு இது. ஒலியின் தரத்தை உயர்த்தி இசையை ஏற்றம் பெறச் செய்வது ஒலிப் பொறியியல் துறை. இதற்கான பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு நிறைய பணி வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இசை சிறப்பாக ரசிகர்களைச் சென்றடைய பின்னணியில் செயல்படுபவர் சவுண்ட் என்ஜினீயர்தான். இசை ஞானம் மிகுதியாக இல்லாவிட்டாலும் ஆடியோ என்ஜினீயரிங் படிப்பை கற்கவும், சாதிக்கவும் முடியும். இசையின் ஒலித் தடங்கலை சமாளிக்கும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திர நுட்பங்களை அறிவது ஆடியோ என்ஜினீயர் படிப்பாகும். அதை சிறப்புடன் செயல்படுத்துவது சவுண்ட் என்ஜினீயரின் பணியாகும். இசை நிகழ்ச்சிகள், சினிமா ஸ்டூடியோக்கள், மாநாடுகள் போன்ற பொதுநிகழ்வுகள், ரேடியோ, டி.வி. நிலையங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் சவுண்ட் என்ஜினீயரிங் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் உள்ள ஆர்வமும், அறிவுத்திறனும் சிறந்த பணிவாய்ப்பையும், உயர்ந்த அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில���லை. ஆர்ட்டிஸ்ட் மேனேஜர் இசைத்துறையில் பலருக்கும் தெரிந்திராத முக்கியப் பணிகளில் ஒன்று ஆர்டிஸ்ட் மேனேஜர். இசைக் கலைஞர்கள் பலர், தங்களுக்கான வாய்ப்புகளைத் தேடித் திரிந்து கொண்டிருந்தாலும், இசைத்துறையில் எங்கெங்கு யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது எளிதில் தெரிவதில்லை. அதே நேரத்தில் ஒருவர், இரு இடங்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனால் ஒரு வெற்றிடம் ஏற்படும். இதுபோன்ற சூழலை சமாளித்து பல்வேறு இசைக் கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை ஒருங்கிணைத்து, இசைத் தடத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவது 'ஆர்டிஸ்ட் மேனேஜர்' பணி. இவர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குவதால் நல்ல கவுரவமும், வருவாயும் கிடைக்கும். அதற்கேற்ப பேச்சாற்றல், ஒருங்கிணைந்து செயல்படும் ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் இந்தப் பணிக்கு அவசியம். ரசிகர்கள் விரும்பும் சிறந்த கலைஞரை நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்வதற்கேற்ப நிறைய ஊதியம் பெறுகிறார் ஆர்டிஸ்ட் மேனேஜர். இசை ஞானம் இல்லாமலும் இந்தப் பணியைச் செய்ய முடியும் என்றாலும், இசை அறிவு வாய்ப்புகளை பிரகாசமாக்கும். இசை இதழாளர் எழுத்துத் திறமை இருப்பவர்களுக்கும் இசைத் துறையில் பணி வாய்ப்பு உண்டு. இசைத் துறையில் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு குறுகிய காலப் படிப்பை படித்துக் கொண்டால் இசை எழுத்தாளராகிவிடலாம். இசை நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை எழுதுதல், இசைக் கலைஞர்களை நேர்காணல் செய்தல், ஆல்பங்கள் பற்றிய விமர்சனம் எழுதுதல் என இசை சார்ந்த அனைத்து சங்கதிகளையும் ஆராய்ந்து, அறிந்து எழுத்தில் பதிக்கலாம். அனேக தினசரிகள், இதழ்கள், காட்சி ஊடகங்கள் இசை சார்ந்த கட்டுரைகள், காணொலிகளை வெளியிடுகின்றன. இசையைப் பற்றிய ஆழ்ந்த அறிவு, இந்தத் துறையில் சிறந்து விளங்க துணை புரியும். இசை ஆசிரியர் இசைத்துறையில் கால்பதித்தால் இசையை பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் உயரலாம். இசையமைப்பாளருக்கு அடுத்தபடியாக இசை ஆசிரியருக்கு வாய்ப்புகள் பிரகாசம். நிறைய பேர் இந்தப் பணியைச் செய்து வருகிறார்கள். திறமை வாய்ந்த இசை ஆசிரியர்களுக்கு மதிப்பு அதிகம். அதற்கேற்ப வாய்ப்புகளும், வருவாயும் அதிகம். தனிநபருக்கு இசை கற்றுக் கொடுத்தல், இசைப்���ள்ளி நடத்துதல், பிரபலங்களுக்கு நேரில் சென்று இசை கற்பிப்பது, இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என எல்லாப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள் இசை ஆசிரியர்கள். கல்லூரிகளிலும் வகுப்பெடுக்க முடியும். இசை ஆசிரியராக உயர அடிப்படை இசை ஞானம் போதாது. ஆழ்ந்த இசை ஞானம் இருந்தால்தான் சிறந்த இசையாசிரியராகி எதிர்கால இசை இளவரசர்களை உருவாக்க முடியும். இதயங்களை இணைக்கும் இசைத்துறையில் நீங்களும் கால்பதித்து சாதிக்கலாம்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில் ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/dakota-johnson-stole-undies-from-50-shades-set-033254.html", "date_download": "2018-05-26T17:45:16Z", "digest": "sha1:ZAPT5ELYEHMOG4LLUTENR6XSHDYMCA2F", "length": 9067, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பலான பட செட்டில் இருந்து அழகிய ஜட்டிகளை திருடிய நடிகை | Dakota Johnson stole undies from '50 Shades' set - Tamil Filmibeat", "raw_content": "\n» பலான பட செட்டில் இருந்து அழகிய ஜட்டிகளை திருடிய நடிகை\nபலான பட செட்டில் இருந்து அழகிய ஜட்டிகளை திருடிய நடிகை\nலாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தில் நடிக்கையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கவர்ச்சிகரமான ஜட்டிகளை திருடியதாக நாயகி டக்கோட்டா ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nஇ.எல்.ஜேம்ஸ் எழுதிய ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே என்கிற பாலுணர்வை தூண்டும் நாவல் அமோகமாக விற்பனையானது. இதையடுத்து அந்த நாவலைத் தழுவி அதே பெயரில் ஹாலிவுட்காரர்கள் ஒரு படத்தை எடுத்து அதை காதலர் தினத்தையொட்டி ரிலீஸ் செய்தனர். அது பலான படம் என்பதால் அதை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் படத்தின் நாயகி டக்கோட்டா ஜான்சன் கூறுகையில்,\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து செக்சியான ஜட்டிகளை திருடினேன். அவை அணிய மிகவும் வசதியாக இருந்தது. அதனால் ஆசைப்பட்டு எடுத்துக் கொண்டேன். பிரபலம் ஆன பிறகு பிரச்சனையாக உள்ளது.\nநான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை பின்தொடர்வது வித்தியாசமாக உள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது எனக்கு துணையாக இருந்த இயக்குனர் சாம் டெய்லர் ஜான்சனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'ஹாட்'டான \"ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே\" டிரெய்லர்... டிவியில் காட்ட முடியாமல் தவிப்பு\nசன்னி லியோனுக்கு பெட்ருமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம்\nஉள்ளாடை போடாமல் வந்து சர்ச்சையில் சிக்கிய நீத்து சந்திரா\nபார்ட்டியில் நடந்த சம்பவம்: அழுது புலம்பி முகம் வீங்கிப் போன ஆஸ்கர் விருது பெற்ற நடிகை\nவெளி நாட்டில் மணிரத்னம் மகனிடம் திருட்டு\nமலேசியாவில் 'கபாலி' மகள் யோகியின் ரூ.2 கோடி சொகுசு கார் திருட்டு\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\n: புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kanchana-2-goes-bollywood-034229.html", "date_download": "2018-05-26T17:45:38Z", "digest": "sha1:XMZQ62WGTEQINRCX6OC3SWJ3OYRXXVKW", "length": 8431, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்திக்குப் போகிறது காஞ்சனா 2!! | Kanchana 2 goes to Bollywood - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்திக்குப் போகிறது காஞ்சனா 2\nஇந்திக்குப் போகிறது காஞ்சனா 2\nராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் படம் 'காஞ்சனா 2' இந்தியிலும் வெளியாகவிருக்கிறது.\nசமீபத்தில் வெளியான காஞ்சனா 2-க்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 7 வயது சிறுமி முதல் 70 வயதான பாட்டி தோற்றம் வரை பல்வேறு கெட்டப்புகளில் நடித்த லாரன்ஸூக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nமேலும் முனி - 3 (காஞ்சனா 2) படத்தின் மாபெரும் வசூல் சாதனை இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், லாரன்ஸை மாஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்திய நாகர்ஜுனா மற்றும் வெங்கடேஷ், ராணா மற்றும் பிரபல நட்சத்திரங்கள் லாரன்ஸூக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்கள்.\nபடம் தெலுங்கில் இம்மாதம் 24 ஆம் தேதி (நாளை) பலத்த எதிர்பார்ப்புடன் படம் வெளியாகிறது. மேலும் இதே படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபடம் 'பாஸ்'னா.. வசூல் 'மாஸ்'.. 2015ன் முதல் 100 கோடிப் படமாக உயர்ந்த காஞ்சனா 2\nஹீரோ அவதாரம் எடுக்கும் \"பேய்\" ஆனந்த்\nதெலுங்கிலும் காஞ்சனா – 2 பெரும் வெற்றி\nகாஞ்சனா 2 பாடல் அருவருப்பின் உச்சம் - இயக்குநர் வே��ு பிரபாகரன்\nகாஞ்சனா-2 விளம்பரத்துக்காக புதிய பாடலைப் படமாக்கும் லாரன்ஸ்\nகாஞ்சனா பேயை வீட்டில் பார்த்து ரசித்த ரஜினி\nஒரு குப்பைக் கதை - ஒன்இந்தியா விமர்சனம்\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ettuththikkum.blogspot.com/2010/07/", "date_download": "2018-05-26T17:24:56Z", "digest": "sha1:DACCT724FET5PH4DL47GEW3ERMNMUINH", "length": 28476, "nlines": 427, "source_domain": "ettuththikkum.blogspot.com", "title": "எட்டுதிக்கும்: July 2010", "raw_content": "\n‘சென்றிடுவீர் எட்டுதிக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 9 - சுகுமாரன்\nநட்சத்திரங்களால் சூழப்பட்ட கழுகு, மூடுபனியில் திராட்சைத் தோட்டம்.\nகைவிடப்பட்ட பிரகாரம், குருட்டுக் கொலைவாள்.\nநட்சத்திர ஒட்டியாணம், பரிசுத்த அப்பம்.\nபாய்ந்திறங்கும் படிக்கட்டுகள், அளக்கமுடியாத கண்ணிமை.\nமுக்கோணமான உள்ளாடை, கல்லின் மகரந்தம்.\nகருங்கல் விளக்கு, கல் அப்பம்.\nபுதைந்த கப்பல், கல் ஆதாரம்.\nநிலவில் குதிரை, கல் வெளிச்சம்.\nஇரவு பகல் பிரியும் கால்வட்டம், கல்லின் ஆவி.\nஇறுதியான வடிவகணிதம், கல்லின் புத்தகம்.\nகாற்றின் சீறலுக்கிடையில் செதுக்கப்பட்ட பனிமலை.\nவிரல்கள் தேய்த்து மென்மையாக்கிய கொத்தளம்.\nகண்ணாடிக் கற்றைகள், புயற்காற்றின் அடித்தளங்கள்.\nபடரும் திராட்சைக்கொடிகளால் சிதைந்த சிம்மாசனங்கள்.\nமலைச்சரிவில் நிலைத்து நிற்கும் புயற்காற்று.\nஉயரும் நிழல், பனியின் விவாத அரங்கு.\nவிரல்களிலும் வேர்களிலும் கொடியுயர்த்திய இரவு.\nமூடுபனியின் ஜன்னல், இதயமற்ற புறா.\nஇரவின் தளிர்ப்படர்ப்பு, இடிமுழக்கத்தின் பிம்பம்.\nமலைத்தொடரின் முதுகெலும்பு, கடலின் கூரை.\nஆகாயத்தின் கயிறு, ஹ¥ங்காரத்தின் உச்சம்,\nஉலோகக் குமிழ், ஸ்படிகத்தின் நிலவு.\nமௌனத்தின் மாடம், களங்கமில்லா வீடு.\nகடலின் மணமகள், தேவாலயத்தின் மரம்.\nஉப்பின் கிளை, கருஞ்சிறகுள்ள செர்ரி மரம்.\nபனிமூடிய பற்கள், குளிர்ந்த இடி,\nபயந்த நிலவு, பயமுறுத்தும் கல்.\nகுளிரின் சிகை, காற்றின் உராய்வு.\nகைகளின் எரிமலை, இருண்ட அருவி.\nவெள்ளி அலை, காலம் சேருமிடம்.\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 8 - சுகுமாரன்\nஎன்னுடன் வா, அமெரிக்கக் காதலியே\nஎன்னோடிணைந்து இந்த மர்மக்கற்களை முத்தமிடு.\nமகரந்தத்தை அதன் தங்கக்கிண்ணத்தில் பறந்துவிழச் செய்கிறது.\nஉறைந்த தாவரம்,கட்டறுபடாத பூமாலை - எல்லாமும்\nஅறையும் காற்றில் செதுக்கப்பட்ட ஸ்படிகமே,\nஆண்டீஸ் மலையின் நெருப்புக் கற்களிலிருந்து\nபனியின் குருட்டுச் சந்ததியைப் பற்றிச் சிந்தனைசெய்.\nஒரு கணம் விடுபட்ட சொல்லை\nஎன்ன மொழியில் உச்சரிப்பாய் நீ\nமெல்லிய வாள்களின்மேல் அது சுழல்கிறது\nஅதன் பதமான சூலகங்களில் தாக்கப்படுகிறது\nபோர் வீரனின் படுக்கையறைக்கு இட்டுச்செல்லப்படுகிறது\nபாறைபோல இறுகிய முடிவுகளுடன் வேட்டையாடப்படுகிறது.\nஉனது ரகசியக்ககலமான மின்னல் வீச்சு\nசொற்கள் நிரம்பிப் பயணம் செய்திருந்ததா\nமிஞ்சியிருக்கும் உனது நுட்பமான நீரில்\nகறுத்த மொழிகளாக, பொன்னிழைத் தோரணங்களாக,\nதொலைதூர பூமியிலிருந்து நம்மைக் காணவரும்\nபூக்களின் இமைகளை வெட்டியெறிவது யார்\nநிலக்கரியின் பரப்பில் அவர்கள் சிதைந்து மடிய\nஅருவியாகத் துள்ளும் உனது கைகளிலிருந்து\nஇறந்த விதைகளைத் தட்டிச் சிதறச் செய்வது யார்\nநமது விரகத்தை மீண்டும் புதைத்தது யார்\nதீர்மானங்களை முறிக்கும் தனது உறைவிடத்திலிருந்து\nஎல்லா செயல்களையும் காலம் தீர்க்கட்டும்.\nஒளி ஊடுருவும் படிமமாக வீசும் காற்றை\nஉயர்ந்த மலைகளைக் குடைந்தோடும் நீரோடையை\nமிதித்து விலக்கி மேலே ஏறி வா\nமாண்டூர் பள்ளத்தாக்கு பிளந்து திறக்கிறது.\nஎனது தனிமையின் உச்சங்கலுக்கு வா.\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 7 - சுகுமாரன்\nஒரே மலையிடுக்கின் ஆழத்து நிழல்களே,\nஉண்மையான, சகலத்தையும் விழுங்கும் மரணம்\nஅருவியாகப் பெருகும் வாய்க்கால்களிலிருந்து வந்தது.\nநீங்கள் தடுமாறி ஒற்றை ���ரணத்துக்குள் விழுந்தீர்கள்.\nஉங்களது களிமண் கால்களை உணர்வதில்லை.\nமின்னலின் கத்திகள் வானத்தை வெட்டியபோதும்\nவலுவான மரம் காற்றால் வீழ்த்தப்பட்டு\nஅது உயர்த்திய கை சட்டென்று\nசிகரங்களிலிருந்து காலத்தின் ஆழத்தில் எறியப்பட்டது.\nசிலந்தி விரல்கள், மெல்லிய இழைகள், பின்னப்பட்ட துணி...\nகண்கூசச் செய்யும் வெளிச்சத்தின் முகமூடிகள்...அவையெல்லாம்\nகல்லிலும் மொழியிலும் நிரந்தரமாயிற்று ஒன்று.\nஒரு குவளைபோல அந்த நகரத்தை உயர்த்தின.\nதாங்கி நிறுத்தப்பட்ட அந்த மதில்,\nவாடாத ரோஜா, நமது வீடு, ஆண்டீஸ் மலைத்தொடர்கள்,\nஎப்போதும் நமது மௌனத்தை நிறைத்துவைத்திருக்கும்\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 6 - சுகுமாரன்\nஉன்னை வந்தடைந்தேன், மாச்சு பிச்சு\nவெட்டுப்பட்ட படிகளால் உயர்ந்த நகரம்\nபூமி அதன் இரவு உடைக்குள்\nஒருபோதும் ஒளித்துவைக்காத கடைசிப் புகலிடம்.\nஇணையாகப் போகும் இருவேறு மரபுகள் சந்திக்கின்றன.\nகல்லின் தாய், கழுகுகளின் விந்து.\nசெழித்த சோளப்பயிர்கள் நிமிர்ந்து வளர்ந்தன...\nசிவந்த வந்தனம்போல மறுபடியும் தாழ்ந்துகுனிய.\nஅன்னையருக்கும் அரசனுக்கும் வழிபாடுகளுக்கும் போர்வீரர்களுக்கும்\nமாமிசம்திணித்த கூட்டிலிருக்கும் கழுகுகளின் நகங்களும்\nஅந்தத் தீண்டலில் அவர்கள் புரிந்துகொண்டிருக்கலாம்.\nததும்பி நிறையும் தொட்டிநீரின் சுவடுகளையும்\nஇதே கண்களால் பார்க்கிறேன் நான்.\nபூமியின் கம்பளம்போலச் சரியும் பரப்பைப்\nபார்த்து நின்ற ஒரு முகத்தின் ஸ்பரிசத்தால்\nதேய்ந்துதேய்ந்து மென்மையான சுவரையும் பார்க்கிறேன்.\nஎண்ணெய் பூசி மெருகிடப்பட்ட மரப்பலகைகள்\nஉடைகள், தோல், பாத்திரங்கள், சொற்கள், மது, ரொட்டித்துண்டுகள்...\nநீலக் காற்றின் இரும்புத்தொடர்களின் ஆயிரமாண்டுகள்\nதனிமையில் நிற்கும் கற்களைக் கழுவ\nமெல்லிய காலடிகளுடன்வரும் புயலின் ஓராயிரமாண்டுகள்.\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nமீயதார்த்தமான (hyperreal) லேசர் பூக்கள்\nஐரோப்பிய இலக்கிய அறிமுகங்கள் - Brammarajan’s Polyphonic poems\nநவீன மொழிபெயர்ப்புகளை வாசிக்க - திணை இசை சமிக்ஞை\nஏ. கே. ராமானுஜன் (3)\nஓ. வி. விஜயன் (2)\nவினோத் குமார் ஷுக்லா (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (2)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 9 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 8 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 7 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 6 - சுகுமாரன்\n“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.\nஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodpaarvai.blogspot.com/2008/07/vs-forgotten.html", "date_download": "2018-05-26T17:18:04Z", "digest": "sha1:I3MDPUEXYCGOVWVP5OGPFIEXXHNTLJQ3", "length": 2677, "nlines": 40, "source_domain": "hollywoodpaarvai.blogspot.com", "title": "ஹாலிவூட் பார்வை: நாராயணா.... தசாவதாரம் Vs The Forgotten", "raw_content": "\nமேற்குலகை கிழக்கில் இருந்து பார்க்கின்றேன்\nதிங்கள், ஜூலை 14, 2008\nநாராயணா.... தசாவதாரம் Vs The Forgotten\nJeyakumaran Mayooresan ஆல் வெளியிடப்பட்டது இங்கு 2:29 பிற்பகல்\nஹா ஹா ஹா சூப்பர்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nதிரைப்படங்கள் என்றாலே எனக்குப் பைத்தியம், அதிலும் ஹாலிவூட் என்றால் இரட்டைப் பைத்தியம். அதன் விழைவுதான் இந்த வலைப்பதிவு.\nவில் ஸ்மித்தின் Hancock (2008) திரையரங்குகளில்\nபுதிய X-Files திரைப்படம் விரைவில்\nசர்ச்சையைக் கிளப்பும் The Love Guru\nThe Hobbit திரைப்படம் விரைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2013/01/blog-post_7.html", "date_download": "2018-05-26T17:52:44Z", "digest": "sha1:ZVIQUJU4G4SJCHWJ3W2FO7RYTAHBUOBN", "length": 7302, "nlines": 165, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "டென்சன் இல்லாமல் இருக்க...", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nடென்சன் இல்லாமல் நீங்கள் இருக்க வேண்டுமா\n*உங்களை நீங்களே பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.\n*உங்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருங்கள்.\n*நீங்கள் நினைப்பதை விட நீங்கள் பெருமையுள்ளவர் என்பதே உண்மை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\n*ஏதாவது குறைபாடு இருந்தாலும் அது கவலைக்குரியது அல்ல.நிவர்த்திக்க முடியும் என்பதை நம்புங்கள்.\n*கவலைப் படுவதால் மன நிலையும் உடல் நிலையும் பாதிக்கப்படும் என்பதை உணருங்கள்.\n*எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.\n*உணவு தவ���ர வாழ்விற்கு,இயற்கை அழகு,இசை,கலைகள் எல்லாம் தேவை என உணருங்கள்.\n*மகிழ்ச்சியாக இருப்பதே உங்கள் பிரதான விருப்பமாக இருக்க வேண்டும்.\n*மகிழ்ச்சியாய் இருப்பதற்கு ஏற்றார்போல வாழ்வைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/03/blog-post_8.html", "date_download": "2018-05-26T17:09:09Z", "digest": "sha1:MGNLTWV5O5K23IZEGXFJ4YITJ5GDXVAD", "length": 16768, "nlines": 165, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: கூரை வீட்டு கோடீஸ்வரி !", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nசெவ்வாய், 8 மார்ச், 2016\nகானா கைக்காட்டியில் முக்கியச் சாலையில் இருந்து காட்டுப்பிரிங்கியம் திரும்பியது கார். சாலை பிரிவு திருப்பத்தில் ஒரு மூதாட்டி நின்றுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் அண்ணன் பாலு என்னைத் தொட்டார். உணர்ந்து காரை நிறுத்தச் சொன்னேன்.\nஅது கழகத்தில் புதிதாக இணைந்தவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கானப் பயணம். அரியலூர் தொகுதி. கடந்த பிப்ரவரி 28அன்று, அண்ணன் அரியலூர் பாலு அவர்கள் தலைமையில் 5,000 பேர் கழகத்தில் இணைந்தனர். அரியலூர் ஒன்றியத்தில் கடந்த 28ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவர்.\nஇவரது துணைவியார் அருணா அவர்கள் அரியலூர் ஒன்றியக் குழு தலைவராக பணியாற்றியவர். தலைவர் கலைஞர் தான் சமூக நீதிக் கொள்கைக்காக உழைக்கும் தலைவர் என தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார் அண்ணன் பாலு அவர்கள்.\nகழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அரியலூர் கீதா மஹால் திணறிப் போனது. உணர்ச்சிமயமான விழாவாக அமைந்தது. அண்ணன் பாலு அவர்களது மக்கள் பணிக்கு சரியான அங்கீகாரம் கிடைத்தது என அவரோடு இணைந்தத் தோழர்கள் மகிழ்ந்தனர்.\nவந்த அவ்வளவு பேருக்கும் துண்டு அணிவித்து வரவேற்க, வந்திருந்த\nதோழர்களின் எண்ணிக்கை அனுமதிக்கவில்லை. அவ்வளவு கூட்ட நெரிசல். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று கழகத்தில் இணைந்தவர்களுக்கு கருப்புசிவப்பு மப்ளர் அணிவிப்பது எனத்தான் இந்தப் பயணம்.\nதிருப்பத்தில் காரை நிறுத்தி இறங்கினோம். மூதாட்டி,\"வாப்பா பாலு\" என்று வரவேற்றார். 85 வயது இருக்கும். ஆனால் வயதைத் தாண்டிய உறுதியோடு இருந்தார். அவர் கையில் ஒரு தட்டு இருந்தது. அதன் மீது ஒரு கைத்தறித் துண்டு இருந்தது. தட்டின் ஓரத்தில் திருநூறு தெரிந்தது.\nஎன்னைப் பார்த்த மூதாட்டி தட்டில் இருந்து திருநூற்றை எடுத்து நெற்றியில் இட்டு ஆசிர்வதித்தார். \"கலைஞர் ஜெயிப்பாரு. ஜெயிக்கனும்\", என்றார். அருகில் இருந்த அண்ணன் பாலு, அரியலூர் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், நகர செயலாளர் முருகேசன், அவைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோருக்கும் திருநூறு இட்டார்.\n\"இவர் தனக்கோடி அம்மாள். அண்ணா காலத்தில் இருந்து திமுகவிற்கு வாக்களிப்பவர். உள்ளாட்சித் தேர்தலில் அண்ணன் பாலுவுக்கு வாக்களிப்பார்கள். வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். தைப்பூசத்தின் போதும், கோடையிலும் வீட்டின் முன் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களுக்கு உதவுவார்\" , என்று வீட்டைக் காட்டினார்.\nமுக்கத்திலேயே ஒரு கூரை வீடு. ஏழ்மை நிலை. கையில் இருந்த தட்டை அருகில் இருந்தவரிடம் கொடுத்து விட்டு, துண்டை எடுத்து எனக்குப் போர்த்தினார். தட்டில் மூன்று நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது. தட்டில் இருந்தப் பணத்தை எடுத்து என் கையில் கொடுத்தார். நான் அவர் சூழ்நிலையை யோசிக்க, அவரோ மீண்டும் திணித்தார்,\" ஜெயிக்கனும்பா\".\nவழக்கமாக இது போல் ஆரத்தி எடுத்தால், அந்தத் தட்டில் பணம் வைப்பது தான் வழக்கம். இங்கோ நிலைமை தலைகீழ். ஏழ்மையிலும் கொடை. வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் கொள்கையை கடைபிடிப்பவர் அல்லவா.\n# கூரைவீட்டு தனக்கோடி, மனதால் கோடீஸ்வரி \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 1:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-05-26T17:41:23Z", "digest": "sha1:L3CDBMAF4SSU6I4V2TGIVYAW532H32RI", "length": 10368, "nlines": 193, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது", "raw_content": "\nவிடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது\nவிடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:-\nவிடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். விடுதலைப்புலிகள் தரப்பில் இந்த படத்தை எடுப்பதற்காக ஆட்சேபனை இருக்காது என்று கருதுகிறேன்.\nஇதற்கான நிறைய தகவல்களை அவர்கள் எனக்கு கொடுத்து உள்ளனர். வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் படமாக எடுத்துள்ளேன். பதினோரு வருடங்கள் வீரப்பன் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வீரப்பனிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர்களிடம் விசாரித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். உண்மையான கேரக்டர்களே இதில் உள்ளன. யாரையும் புண்படுத்தும் சீன்கள் படத்தில் இல்லை.\nஇப்படத்துக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சில சீன்கள் நீக்கப்பட்டு உள்ளன. பிப்ரவரி 14-ல் படம் ரிசீலாகிறது. வேந்தர் மூவிஸ் மதன் படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தில் அர்ஜுன், கிஷோர், லட்சுமிராய், விஜயலட்சுமி, சுலக்ஷனா, ஜெயபாலன், அருள்மணி, சம்பத்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட மேலும் ஒரு பரபரப்...\nசுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு ப...\nமார்ச் 15ல் வெளியாக உள்ள பரதேசி.\n‘பரதேசி’ ரத்தமும் சதையுமாய் பாடல் எழுதி பாலாவை அழவ...\n‘‘புகழையும், பாராட்டையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீ...\nதமிழின அழிப்பு நிரூபணம்: பிரபாகரன் மகன் கொலை பற்றி...\nகிரானைட் முறைகேடு: ஆட்சியரின் நோட்டீஸýக்கு உயர் நீ...\nvery very important : யார் இந்த இசக்கிராஜா..\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளி...\nஇந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக இருப்பதை விரும்ப...\nபிரபாகரன் மகன் சித்ரவதை செயது கொல்லப்பட்டரா\nவிஜயகாந்த், ராமதாஸ், வைகோ இணைந்து பாரதீய ஜனதா தலைம...\nபொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது...\nஅயோத்தி பிரச்சினை மீண்டும் விசுவரூபம்: ராமர் கோவில...\nசென்னையில் நாம் தமிழர் கட்சி உண்ணாவிரத போராட்டம்\nகாஜல் அகர்வாலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகி...\nவட இந்தியாவில் பாலாவின் 'ப‌ரதேசி': பாலிவுட் இயக்கு...\n‘கர்மா’ படத்திற்காக பாடகரானார் கவிஞர் வைரமுத்து\nடிஜிட்டல் கியூப்பில் மாற்றும் பணி முடிந்தது: வசந்த...\nமதுரையில் கமலஹாசனை வாழ்த்தி வித்தியாசமான சுவரொட்டி...\nவிடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2014/11/blog-post_77.html", "date_download": "2018-05-26T17:29:19Z", "digest": "sha1:3SLLIYC4QH6B7YKPBLIVBDVKQYHDX3ZF", "length": 8197, "nlines": 156, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): 'என்னை அறிந்தால்' படத்தில் ஒரே கெட்டப்பில் அஜித், விவேக்", "raw_content": "\n'என்னை அறிந்தால்' படத்தில் ஒரே கெட்டப்பில் அஜித், விவேக்\nநடிகர் அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் விவேக்கும் அஜித் போலவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றவுள்ளார். இந்த செய்தியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விவேக் பகிர்ந்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் 'என்னை அறிந்தால்'. படம் குறித்த சிறு சிறு தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. தற்போது, இத்திரைப்படத்தில் அஜித் உடன் நடித்து வரும் நடிகர் விவேக், தானும் அஜித்தும் ஒரே கெட்டப்பில் தோன்றவுள்ளதாகக் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில், இது அஜித்தின் யோசனை. நாங்கள் இருவரும் ஒரே கெட்டப்பில் தோன்றுகிறோம். இதற்கு மேல் இதைப் பற்றி எதுவும் சொல்ல இயலாது என பகிர்ந்துள்ளார். மேலும் அந்தக் கெட்டப்பில் தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 2001-ம் ஆண்டு கவுதம் மேனனின் முதல் திரைப்படமான 'மின்னலே' வெளியானது. இதில் விவேக் நடித்திருந்தார். படத்தில் அவரது நகைச்சுவைப் பகுதி படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த...\nபெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்.\n2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு\nகாதில் பூச்சி நுழைந்து விட்டால் எடுப்பது எப்படி.\nஉடல் நலக்கோளாறில் இருந்து குணமாகி மீண்டும் நடிக்க ...\nசுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்\nஅரெஸ்ட் வாரண்ட் வரைக்கும் போன விஜய் சேதுபதி பட பஞ...\nமூ.மு.க மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்\nதெரிந்து கொள்ளுங்கள் பயனுள்ள தகவல்கள் ……\nவாழ்வா சாவா என்று இருந்தபோது என்னை தூக்கி விட்டவர்...\n3 மாதத்தில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி – க்ரஞ...\nமறவர் எழுச்சி மாநாடு காவல்துறையால் தடை செய்யப்பட்ட...\n'என்னை அறிந்தால்' படத்தில் ஒரே கெட்டப்பில் அஜித், ...\nவளர்ச்சியை தடுக்க சதி: விஜய்சேதுபதி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:43:49Z", "digest": "sha1:Z6CJEDJK5IRHNRZUAIN44G53GVRHYLIA", "length": 4922, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "வட்டுக்கோட்டையில் அஜித் குழு உறுப்பினர் ஒருவர் கைது! | EPDPNEWS.COM", "raw_content": "\nவட்டுக்கோட்டையில் அஜித் குழு உறுப்பினர் ஒருவர் கைது\n“அஜித்” குழுவின் உறுப்பினர் ஒருவர் வட்டுக்கோட்டையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஅண்மையில் மீசாலை பகுதியில் வாள்வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் அறிமுகமாகியதுதான் இந்த அஜித் குழு.\nஇதன்படி சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படயில் சில நாள்களாக பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது சில அஜித் குழு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர்.\nஇதனடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இன்றையதினம் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இரு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பல ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது\nஅரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக்க திட்டம்\nஇறக்குமதி செய்யப்பப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு – கல்வி அமைச்சர் அகிலவிராஜ்\nபிலிப்பைன்ஸ் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி - இராணுவ தளபதி சந்திப்பு\nவட்டுக்கோட்டை வயல் கிணற்றினுள் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு\nநெல் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றி���ுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-05-26T17:28:46Z", "digest": "sha1:DCJ55O7ZP4MQO7SFZWYOMVFWJPPRDN3F", "length": 36094, "nlines": 103, "source_domain": "www.haranprasanna.in", "title": "பிரதாப முதலியார் சரித்திரம் – ஒரு பார்வை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபிரதாப முதலியார் சரித்திரம் – ஒரு பார்வை\nஒரு விருந்தாளிப் பதிவாக பிரதாப முதலியார் சரித்திரம் புத்தகம் பற்றிய எனது விமர்சனம் தேசிகனின் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. அதை வலைப்பதிந்த தேசிகனுக்கு நன்றி. எப்போதும் அதிக நட்சத்திரக் குத்துகளையும் ஓரளவு கணிசமான பின்னூட்டங்களையும் பெறும் தேசிகன் இனிமேல் என் பதிவை ஏற்றச் சம்மதிக்கமாட்டார் என்றே நம்புகிறேன். 🙂\nஎன் விமர்சனத்தைப் படிக்க விரும்புகிறவர்கள் சொடுக்க வேண்டிய சுட்டி: http://desikann.blogspot.com/2005/05/blog-post_26.html\nதமிழின் முதல் உரைநடை நவீனம் என்று சொல்லப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், மாயூரம் வேதநாயகம்பிள்ளையால் எழுதப்பட்டு 1879-ம் ஆண்டு வெளிவந்தது. தமிழின் முதல் உரைநடை நவீனத்தை வாசிப்பதிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த நான், அதன் நடையையும் அதிலிருக்கும் வார்த்தைப் பிரயோகங்களையும் ஒருவாறு கற்பனை கொண்டு, படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் பெரும் கஷ்டமாய் இருக்கும் என நினைத்திருந்தேன். புத்தகம் கையில் கிடைத்து அதை வாசிக்கத் துவங்கிய பின்பு, நான் செய்து வைத்திருந்த கற்பனை எத்தனை அபத்தமானது என்பது புரிந்தது. எவ்விதத் தங்குதடையில்லாமல் வாசிக்க முடிந்தது பெரும் ஆச்சரியமாய் இருந்தது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவலை வாசிக்கிறோம் என்கிற எண்ணமே பெரும் எழுச்சி தருவதாக அமைந்தது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும்போதும் என் மூதாதையர் எனக்கு விட்டுச் சென்ற தனிப்பட்ட கடிதத்தைப் படிப்பது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டே இருந்தது. 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழ���தப்பட்ட தமிழின் நவீனம் இன்னமும் சரளமாய் வாசிக்கக்கூடியதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது என்கிற எண்ணம் தந்த கிளர்ச்சியே இந்த நூலின் வாசிப்பனுவபம். தமிழின் உரைநடை, தமிழில் எழுதிவந்த எழுத்தாளர்களால் எத்தனைத் தூரம் மாறியுள்ளது, மேன்மை பெற்றுள்ளது என்பதை அறியவும், புனைவு என்பது யதார்த்ததின் அடுக்குகளில் இருப்பதுதானன்றி வேறில்லை என்கிற எண்ணம் கொண்ட இக்கால எழுத்துக்கும், புனைவு என்பது முழுக்க புனைவே என்கிற அக்கால எழுத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றி ஆலோசிக்கவும் பிரதாப முதலியார் சரித்திரம் ஒரு ஆவணமாகிறது.\nபிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் திருமணம் செய்து வாழ்வாங்கு வாழ்கிறார்கள். இங்கே பிரதாப முதலியாரின் இளமையும் அவரின் மூதாதையர்களின் குறிப்பும், பிரதாப முதலியாரின் கல்வியும் விவரிக்கப்படுகிறது. கூடவே ஞானாம்பாளின் வாழ்வும் இதே வகையில் விவரிக்கப்பட, ஞானாம்பாளுக்கும் பிரதாப முதலியாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு ஒரு சிறு தடங்கலும், அதைத் தெய்வம் தாமே களைந்து வைப்பது போன்ற ஓர் உரைநடை உத்தியும் அதைத் தொடர்ந்து திருமணமும் என நகரும் கதை, ஞானாம்பாளும் பிரதாப முதலியாரும் சந்திக்கும் பிரச்சனைகளும், அதை அவர்கள் திறம்பட – தெய்வத்தின் துணையுடன் – தீர்த்துக்கொண்டு, ஞானாம்பாள் எப்படிச் சிறந்த “பத்தரை மாத்துத் தங்கமாக” விளங்குகிறாள் என்பதுடன் “சுப மங்களமாக” முடிவடைகிறது. இக்கதையை வாசிப்பவர்கள் எல்லாருமே வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார் ஆசிரியர் கதையின் எல்லா நிகழ்வுகளுமே தெய்வத்தின் துணையுடனோ அதிர்ஷ்டத்தின் துணையுடனோ, பழங்காலத் திரைப்படங்களில் வருவது போல, பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் தொடர்ந்து தப்பித்துக்கொண்டும் வென்று கொண்டும் இருப்பது போல (மிகச் சரியாகச் சொல்வதானால் ‘பிரதாப முதலியார் சரித்திரத்தில் வருவது போல பொன்னியில் செல்வனிலும் பழங்காலத் திரைப்படங்களிலும்’ என்று மாற்றிச் சொல்லவேண்டும்) கதாநாயகனுக்கும் நாயகிக்கும் சார்பாகவும் அவர்கள் வெல்லும் வண்ணமும் அமைகின்றன. பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் வென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கும் பெரும் மனக்கிலேசமும் சோதனையும் நேரும்; சில அத்தியாங்களில் அதை அவர்கள் தாண்டியிருப்பார்கள். அதுமட்டுமன்றி கதாநாயகனைச் சேர்ந்தவர்களும் வென்றுகொண்டே இருக்கிறார்கள். அதிர்ஷ்டம் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கிறது. எதிர்நாயகன் என்கிற தனிப்பட்ட ஒரு பாத்திரம் இல்லை. தேவையான இடங்களில் அவ்வப்போது எதிர்நாயகர்கள் தோன்றி, கதாநாயகன் வெல்லும்போது, அவனை வாழ்த்திவிட்டு அவனுடன் சேர்ந்துகொள்கிறார்கள். அல்லது அவர்கள் ஒரு கதை சொல்கிறார்கள். இந்த உரைநடை நவீனத்தை “கதை” என்றே சொல்லவேண்டும். மாறி மாறிக் கதை சொல்கிறார்கள். பஞ்ச தந்திரக் கதைகளில் வருவது போல, கதைக்குள் கதையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஞானாம்பாள் இரண்டு அத்தியாங்கள் முழுவதும் அவளுக்குத் தெரிந்த கற்புக்கரசிகளின் கதைகளைச் சொல்கிறாள். பிரதாப முதலியார் ஒரு அத்தியாயம் முழுவதும் அவருக்குத் தெரிந்த கதைகளை, துணுக்குச் செய்திகளைச் சொல்கிறார். பிரதாப முதலியாரின் தாயார், மஞ்சள் மகிமை கொண்ட பெண்குலச் சிரோன்மணிகளின் கதைகளை வாயாரச் சொல்கிறார். இதை விட்டால் இன்னும் சில அத்தியாங்களில் துணுக்குகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார்கள். துணுக்குகள் இதைப் பற்றித்தான் என்றில்லை. ஞானாம்பாள் அரசியாக, அதிர்ஷ்டவசமாகத் தேர்ந்தெடுக்கப்படும்போது, ஒரு அரசனின் கடமைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகிறார். அப்போது அவர் லஞ்சம் பற்றியும் வழக்கறிஞர்களின் நேர்மையின்மை பற்றியும் தமிழ் புறக்கணிக்கப்படுவது பற்றியும் விடாது பேசுகிறார். 1879-இல் வந்த கதை என்பதை மனதில் கொள்ளவேண்டும். சற்று மலைப்பாகத்தான் இருந்தது.\nபதிவிரதையைப் பாராட்டும் முகமான கதை என்கிற ஆதார விஷயத்தையும் முழுக்க முழுக்க புனைவு என்கிற ஆதார விஷயத்தையும் கொஞ்சம் புறந்தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படத் தொடங்கும். அதனால் இது தமிழின் மிகச்சிறந்த உரைநடை ஆவணங்களுள் ஒன்றாகிறது.\nமுதலில் இதன் நடையைச் சொல்லவேண்டும். இந்த உரைநடையில் ஒரு வரி எளிதில் முடிவடையாததாக இருக்கிறது. சில சமயம் ஒரு வரி ஒரு பத்தியாகிறது. அவள் சொன்னாள் என்று முடிந்துவிடவேண்டிய இடம் அவள் சொன்னபோது என்று தொடர்கிறது. இது அக்காலத்தின் உரையின் வடிவம். உரைநடை மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருக்கிறது. சமிஸ்கிருதமும் ஆங்கிலமும் கலக்காத வரிகள�� குறைவு என்கிற அளவிற்குத் தொடர்ந்து சமிஸ்கிருதமும் ஆங்கிலமும் உரைநடையில் வந்துகொண்டேயிருக்கின்றன. தமிழ் வார்த்தைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறு பத்திரிகைகளும் தமிழார்வலர்களும் எவ்வளவு தூரம் வென்றிருக்கிறார்கள் என்பதை அறிய இந்நூலை ஒப்புநோக்கலாம். இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள பல சமிஸ்கிருத வார்த்தைகள் இன்று வழக்கொழிந்துவிட்டன. சில வார்த்தைகளை பாரதியாரின் கட்டுரைகளில் காணலாம். அவையன்றி, புதியதாக, தமிழோடு சேர்த்து எழுதியும் பேசியும் வரப்பட்ட பல வார்த்தைகளை இந்நாவலில் காணலாம். இவையன்றி, புழக்கத்திலிருந்து அருகிவிட்ட நிறையத் தமிழ்வார்த்தைகளையும் காணலாம்.\nஅடுத்ததாக கவனிக்கவேண்டியது ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு. வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு சில இடங்களில் நாவலாசிரியரின் திறமை பளிச்சிடுகிறது. துணுக்குகள் பலவற்றை ஆசிரியர் ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழின் முதல் உரைநடை நவீனம் என்ற அறிவிப்போடு அவர் இதைச் செய்திருப்பதால், அவை கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற போதும், அவற்றை ஆசிரியர் எழுதியிருப்பது, ஓர் ஆவணம் என்கிற வகையில், அறிந்துகொள்ள ஆர்வமூட்டுவதாகவும், இன்னமும் இந்தக் கதைகளை மையமாக வைத்துப் பட்டிமன்றங்களிலும் திரைப்படங்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறியக்கூடியதாகவும் உள்ளது. வாய்வழிக் கதைகள் அப்போது முதல் இப்போது வரை விடாமல் கடத்தப்பட்டு வருகின்றன. நாம் இப்போதும் சொல்லிச் சிரித்துக்கொள்ளக்கூடிய துணுக்குகளை இந்நாவலில் காணலாம். நாம் இன்றும் கேட்டுச் சிரிக்கும் கதைகள், நம் முன்னோர்களால் அன்றும் சிலாகிக்கப்பட்டது என்கிற உணர்வு, முதலில் நான் சொன்னதுபோல பேரெழுச்சித் தருவதாய் இருந்தது. இந்த உணர்வே இந்த நாவலை நான் படிக்கும்போது தொடர்ந்து வந்தது, மையச் சரடாக. அவற்றில் சில துணுக்குகள் இன்றையத் திரைப்படங்களிலும் காணக் கிடைக்கின்றன ஒருவகையில் தமிழ்த் திரைப்படங்கள் 1879-இல்தானே இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன்\nநாவல் வாசிப்பவர்கள் யாரும் எவ்விதக் குழப்பத்திற்கும் ஆட்பட்டு விடக்கூடாது என்பதை ஆதர்சமாக வைத்துக் கதை எழுதியிருக்கிறார் வேதநாயகம் பிள்ளை. கதையின் தொடர்ச்சியை விடாமல் போதிக்கிறார். ஒன்றிரண்டு அத்தியாங��கள் விட்டுபோனாலும் அடுத்த சில அத்தியாங்களில் விட்டுப் போன இடத்திலிருந்து தொடர்ந்து வந்து, கதையின் நகரும் சரடோடு இணைத்துக்கொள்கிறார். விட்டுப் போன சங்கிலிகளை விடாமல் சேர்த்து இணைப்பது போல. இதே உத்தியினை பொன்னியின் செல்வனிலும் காணலாம். வாசகர் எவ்விதக் குழப்பத்திற்கும் ஆட்பட்டுவிடக்கூடாது என்பதே முக்கியக் குறிக்கோளாக இருப்பவர்கள் செய்யும் விஷயமிது. மேலும் முதல் உரைநடை நவீனம் என்பதால் அவர் அதிகச் சிரத்தை எடுத்து இதைச் செய்தது புரிந்துகொள்ள முடிகிறது.\nநாவலின் சில இடங்கள் சிறந்த சிறுவர் கதைக்கான களமாக விளங்குகின்றன. பொன்னியின் செல்வனை நான் சிறந்த சிறுவர் நாவல் என்றே சொல்லுவேன். ஒருவகையில் பிரதாம முதலியார் சரித்திரம் கூட அப்படித்தான். எல்லாவற்றையும் வலிந்து வந்து ஊட்டி, எளிதாக்கிவிடும் உத்தி அப்படிப்பட்ட எண்ணம் அளித்திருக்கலாம். சில கதைகளும் துணுக்குகளும் சில இடங்களும் சிறுவர்களுக்குச் சொல்லி உற்சாகப்படுத்த முடியக்கூடியவை. ஒரு வீரன் பிரஸ்தாபிக்கும் துணுக்கு ஒன்று, “தலை இல்லாததால் காலை மட்டும் வெட்ட முடிந்தது” என்கிற ஹாஸ்யத்தைப் பேசுகிறது. விக்கிரமபுரியில் பிரதாப முதலியார் சிக்கிக்கொள்ள, அங்கிருக்கும் மக்கள் பிரதாப முதலியாரின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், சிறுவர் ஹாஸ்ய நூலுக்கானவை. அவை தீர்க்கப்படும் முறைகள், சிறுவர் விவேக நூலுக்கானவை.\nநாவலில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் லஞ்சம் பற்றிய அத்தியாயங்கள். ஞானாம்பாள் அரசனாக (ஆம் அரசியாக அல்ல. அரசனாக. அவள் ஆண் வேடம் பூண்டு அரசாள்கிறாள் அரசியாக அல்ல. அரசனாக. அவள் ஆண் வேடம் பூண்டு அரசாள்கிறாள்) ஆளும்போது செய்யும் உபதேசங்களும், தான் செய்யவேண்டியதாக அவள் கொள்ளும் ஆக்ஞைகளும். அதில் முக்கியமாக அவள் லஞ்சம் பற்றிப் பேசுகிறாள். இதைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், நாம் இன்னும் 1879-இல்தான் இருக்கிறோம். அக்காலத்திலேயே “இக்காலத்தில் கலி முத்திப் போச்சு” என்று சலித்துக்கொள்ளும் வசனங்கள் பற்றிச் சிரித்துக்கொள்வேன். அது இந்நாவலிலும் தவறாமல் இடம்பெறுகிறது. இன்னொரு விஷயம் வக்கீல்களின் தொழில் நேர்மையைப் பற்றியது. அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று ஞானாம்பாள் “பிரஸ்தாபிக்கிறாள்.” இவையும் எவ்வித மாற்றமுமில்லாமல��� அப்படியே இக்காலத்திற்குப் பொருந்திவருகிறது\nநாவலில் ஞானாம்பாள் தமிழ் பற்றிப் பேசுகிறாள். இரண்டு வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிடும் முறையை விமர்சிக்கும்போது, தமிழின் மேன்மைகளும் வழக்கொழிந்துபோன சமிஸ்கிருதம் மற்றும் இலத்தீன் மொழிகளை விட தமிழ் எவ்விதம் சிறப்பு வாய்ந்தது என்பதையும் பேசுகிறாள். இதை ஆசிரியரின் தமிழுணர்வாய்க் காணலாம். ஆனால் அதை அவரது நடையில் காண இயலவில்லை. வெகு இயல்பாக வக்கீல் என்றும் பீசு என்றும் இன்ன பிற ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். மேலும் “அவைகள்” என்றும் “மெள்ள மெள்ள” என்றும் (மட்டுமே) எழுதியிருக்கிறார். (சுஜாதா கவனிக்கவேண்டும்.)\nசர்வ சாதாரணமாக நாவலெங்கும் துலுக்கன் என்றும் சக்கிலியன் என்றும் கையாளப்பட்டிருக்கிறது. வண்ணான், அம்பட்டன், தோட்டி போன்றவர்களுக்கு ஆசனம் கொடுப்பது ஏற்புடையதல்ல என்கிற கருத்தும் ஓரிடத்தில் வருகிறது.\n1879-இல் ஆங்கிலேயர்களின் மீதான வெறுப்பு எவ்விதம் இருந்தது என்பதை இந்நாவல் கொண்டு அறியமுடியவில்லை. இந்நாவல் நானறிந்த வரையில், ஆங்கிலேயர்களின் அடி போற்றுவதாகவே அமைந்துள்ளது. நேரடியான புகழ்ச்சி வைக்கப்படவில்லை எனினும், சில நிகழ்ச்சிகள் மூலம், அவர்கள் பரிபாலனை செய்வதில் தவறில்லை என்றே ஆசிரியர் நினைக்கிறார் என்று எண்ண வழிவகுக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியைப் பற்றி எதிர்மறை விமர்சனம் வைக்கப்படாததால் இப்படி எடுத்துக்கொள்ளத் தோன்றியதோ என்னவோ. ஆங்கிலேய நீதிமான்களின் விசாரனையின் போதோ வேறு சில ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலோ ஆசிரியர் தம் கருத்தையோ அல்லது வேறொரு கதாபாத்திரத்தின் மூலம் எதிர்க்கருத்தையோ வைக்கவேயில்லை.\nதமிழின் முதல் உரைநடை நவீனம் மூன்றாம் பார்வையில் எழுதப்படாமல், பிரதாப முதலியாரின் “சுயசரிதம்” போல தன் கூற்றிலேயே சொல்லப்படுகிறது.\nதேவையான இடங்களில் வேதநாயகம்பிள்ளை விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். ஆசிரியர் கிறிஸ்துவர் என்பதால் இருக்கலாம். ஆனால் கதையின் வேறெந்த இடங்களிலும் இதை இனம் காண முடியவில்லை. மதம் பற்றிய மேன்மையான கருத்துகள் ஒவ்வொரு இடங்களில் இடம் பெற்றாலும், எதிர்மறைக் கருத்துகளே இல்லை.\nநமது கலாசாரம் என்பது பெண்களின் பத்தினித் தன்மையும், கணவனுக்கும் ��ுடும்பத்திற்கும் சேவகம் செய்வதும் என்று சொல்லும் நூல், ஒரு பெண் அரசனாகவும் நின்று சாதிக்க முடியும் என்றும் சொல்கிறது. சில மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும், விதவை மறுமணத்திற்கு ஆதரவான ஒரு கருத்தும் சோதிடம் பொய் என்பதான விவாதமும் கதையினூடே வந்து போகின்றன.\nயதார்த்த கதைகளிலிருந்து ஒரு மாறுபட்ட கதையை, ஆம், “கதையை” வாசிக்க விரும்புகிறவர்கள் வாசிக்கலாம். நான் இந்நாவலை வாசிப்பதற்கு முன்பு, எனக்கு சென்டிமென்டலாக இருந்த எண்ணம், தமிழின் முதல் உரைநடை புனைவை வாசித்தே ஆகவேண்டும் என்பதே. இதே எண்ணமுள்ளவர்கள் நிச்சயம் வாசிக்கலாம்.\nஹரன் பிரசன்னா | No comments\nரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (38)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/hot-leaks/2572-hot-leaks-jayalalitha.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-05-26T17:36:19Z", "digest": "sha1:WFE3CGGN6RT2SJQM7RJMIPEIEFFESWCP", "length": 4440, "nlines": 83, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: யார் சொல்லி மாத்துனாங்களோ..? | hot leaks jayalalitha", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: யார் சொல்லி மாத்துனாங்களோ..\nஜெயலலிதா வெற்றிபெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டம் திருச்சி. இதனால் இந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடமானது அப்போது உதவி இயக்குநர் பணியிடமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. ஜெயலலிதா ஆர்.கே.நகருக்கு மாறிய பிறகும்கூட இது அப்படியே தொடர்ந்தது. இப்போது, யாருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, இங்கு உதவி இயக்குநராக இருந்த பாண்டியன் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். பணியிடமும் மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடமாக தரமிறக்கப்பட்டுவிட்டது.\nஹாட் லீக்ஸ்: அவருக்கு இங்கு இடமில்லை\nஹாட் லீக்ஸ்: ஆசி வாங்கிய ஈபிஎஸ்... ஆரத்தி காட்டிய ஓபிஎஸ்..\nஹாட் லீக்ஸ்: திஹார் ஜெயிலுக்குள் திகட்ட திகட்டக் கிடைக்கிறதாம்\nஹாட் லீக்ஸ்: ஆர்ப்பரித்த முதல்வர்... அமைதிகாத்த துணை முதல்வர்..\nஹாட் லீக்ஸ்: அனிதாவுக்கு எதிராக அணி திரட்டும் ஜெயதுரை\nஹாட் லீக்ஸ்: பூட்டு உடைப்பும்... புரோகித் வருகையும்\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2015/08/blog-post_5.html", "date_download": "2018-05-26T17:41:02Z", "digest": "sha1:T6XR5L6X3QXFDON3N3WFJOMAVRAUJL5P", "length": 20569, "nlines": 105, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome உலகம் செய்திகள் வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்\nவழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்\nபோபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.\nகடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.\nஇது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.\nஇறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.\nஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.\nஅதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇந்த வாரம�� எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.\nதனி ஒரு மனிதன் நினைத்தால்கூட மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்க��லை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-air-force-notification-002595.html", "date_download": "2018-05-26T17:20:17Z", "digest": "sha1:T3MTJ6P5MFX23DGEAAXVLHIRPL43AZCH", "length": 9541, "nlines": 78, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்தியவிமான படையில் பிளஸ்டூ மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு | Indian Air force Notification - Tamil Careerindia", "raw_content": "\n» இந்தியவிமான படையில் பிளஸ்டூ மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nஇந்தியவிமான படையில் பிளஸ்டூ மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nஇந்திய விமானப்படையில் ஸ்டோர் கீப்பர் பணிக்கு நிரப்பபடவுள்ள \"சி\"பிரிவு பணியிடங்களுக்கான பண்டக காப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்\nபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதியானவ\nசெப்டம்பர்கள் 10க்குள் விண்ணப்பிக்கலாம் .\nஇந்தியா விமானப்படையில் நிரப்பபடும் காலிப்பணியிடங்கள் 55 சூப்பிரெண்டு நிரப்பபடவுள்ளன. இந்தியா விமானப்படையில் பணியிடங்களுக்கான வேலை பெற வயதுவரம்பு 18 -25 இருக்க வேண்டும். விமானப்படையில் பணிப்புரிவதற்க்கான கல்வித் தகுதி ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .\nஇந்தியா விமானப்படைகளின் ஸ்டோர் கீப்பர்கள் பணிக்கு 40 பேர் நியமிக்கப்படுகின்றனர்,மேலும் இப்பணிகளுக்கு பிள்ஸ் 2 முடிந்திருந்தால் போதுமானது ஆகும் . தொழிதிறன் தேர்வு, எழுத்து தேர்வு, மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க படுகிறார்கள்.\nஇந்திய விமானப்படையில் வேலைவாப்புக்கான அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் ஸ்டோர் கீப்பர் பணிவாய்ப்பு\nஇந்திய விமானப்படையின் பிளஸ்டு பணி முடித்தவர்களுக்கான பணி வாய்ப்பு\nஇந்திய விமானப்படையில் சூப்பிரெண்ட்டெண்ட் பணிக்கு எதேனும் பட்டம் முடித்திருக்க வேண்டும்\nஇந்தியவிமானப்படைக்கான தேர்வு டெல்லியில் நடைபெறுகிறது\nஇந்தியா விமானப்படைக்கான தேர்வு நடைபெறும் இடம் புது டெல்லியாகும் . செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் இந்தியாவிமானப் படையின் அதிகார்பூர்வத்தளத்தில் விண்ணப்பிங்களை விண்ணப்பிக்க வேண்டும் . இந்தியா விமானப்படையில் விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .\nஏர் இந்தியாவில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்\n10,+2 முடித்தவர்களுக்கான கடலோர காவல்ப் படை பணிவாய்ப்பு\nதேசிய குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு\nஇஸ்ரோவில் 10 மற்றும் பட்டம் படித்தவர்கள் 140 அப்பிரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\nசவுத் இந்தியன் வங்கியில் சட்ட அதிகாரி வேலை\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/11314-two-accidents", "date_download": "2018-05-26T17:52:40Z", "digest": "sha1:J6SR3R54BT65DNPQQWUETRFCNM3AZ64K", "length": 9176, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "கென்யாவில் அணை உடைந்து விபத்தில் 27 பேர் பலி, போலந்தில் சாக்லெட் லாரி கவிழ்ந்து விபத்து", "raw_content": "\nகென்யாவில் அணை உடைந்து விபத்தில் 27 பேர் பலி, போலந்தில் சாக்லெட் லாரி கவிழ்ந்து விபத்து\nPrevious Article கருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்ற 104 வயது முதியவர்\nNext Article மலேசியத் தேர்தலில் வெற்றி பெற்று 92 வயதில் மீண்டும் ஆட்சி அமைக்கும் மகதீர் முகமது\nபுதன்கிழமை மாலை கென்யாவின் நகுரு கவுண்டி மாகாணத்தில் உள படேல் என்ற அனைக்கட்டு திடீரென உடைந்து தண்ணீர் அதிக வேகத்தில் வெள்ளமாகப் பாய்ந்து ஓடியது.\nஇந்த வெள்ளத்தில் அணையின் கரையோரம் இருந்த நூற்றுக் கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப் பட்டதுடன் இதில் சிக்கி 27 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஉடனடியாக விரைந்த மீட்புப் படையினர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினரின் மீ���்புப் பணியால் 40 பேர் உயிருடன் மீட்கப் பட்டதாகவும் பலியான 27 பேரினதும் உடல்கள் மீட்கப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது. மறுபுறம் போலந்து நாட்டில் வார்ஸாவ் பகுதியில் பெரிய டேங்கர் லாரி ஒன்று புதன்கிழமை இரவு விபத்தில் சிக்கிக் கவிழ்ந்தது. சறுக்கிக் கொண்டே சாலைத் தடுப்புக்களை மோதி பின்னர் சாலைக்கு நடுவே விழுந்து இது விபத்தில் சிக்கியுள்ளது.\nஇந்த டேங்கர் லாரி முழுக்க திரவ நிலையில் 12 டன் சாக்லெட் கலவை நிரப்பப் பட்டிருந்தால் விபத்தின் பின்னர் மொத்த சாக்லெட் திரவமும் சாலையின் இரு பக்கமும் ஆறாகப் பாய்ந்துள்ளது. இதனால் பல மணி நேரங்களுக்குப் போக்குவரத்துப் பாதிக்கப் பட்டுள்ளது. விபத்து நடந்து சற்று நேரத்தில் கடும் வெயில் காரணமாக சாக்லெட் கட்டியாகி இறுகியதால் சுமார் 8 மணி நேரங்களுக்குத் துப்பரவாக்கும் பணி இடம்பெற்றுள்ளது. மேலும் மிகவும் அரிதாக சாக்லெட் உற்பத்தி செய்யப் படும் நாடான போலந்தில் இந்த விபத்து காரணமாகக் குறித்த சாக்லெட் கம்பனிக்கு இலட்சக் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nபோலந்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த 4 வழி சாலையின் இரு பக்கமும் சாக்லெட் ஆறு உறைந்து விட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப் பட்டது. சாலையுடன் ஒட்டி இருக்கும் சாக்லெட்டை அப்புறப் படுத்தக் கடும் சிரமத்தின் மத்தியில் தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர்.\nPrevious Article கருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்ற 104 வயது முதியவர்\nNext Article மலேசியத் தேர்தலில் வெற்றி பெற்று 92 வயதில் மீண்டும் ஆட்சி அமைக்கும் மகதீர் முகமது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:33:41Z", "digest": "sha1:D55DMGWPK34F6NA7TC73PSC5IE5CCID5", "length": 5951, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு - ஜரீனா அவர்கள் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு – ஜரீனா அவர்கள்\nமரண அறிவிப்பு – ஜரீனா அவர்கள்\nதரகர் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் எம். நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். முகமது இப்ராஹீம் (சங்கி வீடு) அவர்களின் மனைவியும், ஜெஹபர் அலி, அகமது ஹாஜா ஆகியோரின் சகோதரியும், தாஜுதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் தாயாரும், ஷபூர்கான், ஹாஜா நசுருதீன் ஆகியோரின் மாமியாரும், ஹாஜா சரீப், தமீம் அன்சாரி ஆகியோரின் வாப்புச்சாவும், சமீர்கான் அவர்களின் உம்ம்மாவுமாகிய ஜரீனா அம்மாள் அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுதவுடன் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathaikathaiyaam.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-05-26T17:14:53Z", "digest": "sha1:BI6SVHPNMFJHYCCRKMAPPYV3FYQPNJUZ", "length": 8567, "nlines": 90, "source_domain": "kathaikathaiyaam.blogspot.com", "title": "கதை கதையாம், காரணமாம்....: கொலை.....", "raw_content": "\nகதை சின்ன வயசுல இருந்து பிடிக்கும். அப்பாவிடம் அவர் என்ன தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதை கேட்காமல் தூங்கியது இல்லை. பாவம், கதை கொஞ்சம் மாறினாலும் போச்சு அதை திருப்பி பழையபடி சொல்லாமல் விட மாட்டோம். அப்பாவுக்கு இது சமர்ப்பணம் .\nகொலை செய்வேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒன்று இல்லை இரண்டு கொலைகள்.\nமுரட்டுத்தனமும் மஹா கோபமுமாக இருந்தவன் வாழ்க்கை திடீரென்று ஏதோ திசை மாறிபோய்விட்டது. கொசுவைக்கூட கொல்லக்கூடாது என்று கொசு வலை போட்டுக்கொண்டே படுத்துவந்தவன். என் முரட்டுத்தனம் கோபம் எல்லாவற்றையும் ஆடக்கி வைத்துவிட்டு நல்ல பேருடனேயே வாழ்ந்து வருகிறேன்.... எந்த உயிரை பார்த்தாலும் ஒரு கம்பேஷன்தான் வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் நல்லா இருக்கணும் என்றே ப்ரார்த்தனைகள் எப்போதும். ம்ம்ம்.... இன்று இப்படி....\nஎன் கையை பார்க்கிறேன். இவ்வளவு ரத்தமா இது என் ரத்தமா இல்லை கொலையுண்டவரின் ரத்தமா இது என் ரத்தமா இல்லை கொலையுண்டவரின் ரத்தமா எப்படியும் என்னுடையதுதான் போல இருக்கிறது. யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள் எப்படியும் என்னுடைய���ுதான் போல இருக்கிறது. யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ன சொல்லுவார்கள் வியர்த்துக்கொட்டிக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பயமாகவே இருந்தது. இன்னும் யாரும் பதுங்கி இருக்கிறார்களோ\nகீழே கிடக்கும் சடலங்களை பார்க்கிறேன். பாவம் என்று தோன்றுகிறது. விரதம் கைக்கொண்ட நாள் முதலே வெகு பாதுகாப்பாக இருந்து இருக்கிறேன். ஆனால் இன்றோ கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். அதனால்தான் நான் இருக்கும் இடத்துக்கு இவர்களால் வர முடிந்தது.\nஅதை நானும் கவனிக்கவில்லை. திடீரென இவர்கள் என்னை ஒன்றாக தாக்கப்போக... முன் காலத்திய பழக்கம்... அனிச்சை செயல்... ரிப்லெக்ஸ் என்கிறார்களே... நானாக அடிக்கவில்லை. கைதான் அடித்தது. கை அடித்துவிட்டது என்று சற்று நேரம் கழித்தே உணர்வுக்கு தெரிந்தது... தெரிந்த போதோ காலம் கடந்துவிட்டு இருந்தது. இவ்வளவு சுலபமாக இவர்கள் இறந்து போனது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது என் சாமர்த்தியம் எனக்கே தெரியாமல் இருக்கிறது.\nசரி இப்போது என்ன செய்வது பக்கத்தில் இருக்கக்கூடிய நீர் பிரவாகம் நினைவுக்கு வந்தது. ஹும்... அதுதான் செய்யத்தக்கது. சடலங்களை சுமந்தபடி சென்று நீர் ப்ரவாகத்தில் விட்டேன். கைகளை சுத்தமாக கழுவினேன்.\nபாத் ரூமில் இருந்து திரும்பி வந்து படுக்கையில் கொசு வலைக்குள் புகுந்து கொண்டு ,வலை நகர்ந்து இருந்த இடத்தை சரி செய்துவிட்டு தூங்கிபோனேன்.\nபி.கு: நேற்று நடந்த உண்மை நிகழ்ச்சி.... கொஞ்சம் கண்ணு காது...மிஸ்லீடிங்க.... ஹிஹிஹி\nஒரு கொசு(று) செய்தி: இயற்கை உணவு உண்பவர்களை கொசுக்கள் கடிப்பதில்லை. :)))\nஒரு நாலு நாள் ஊருக்குப் போயிட்டு வரதுக்குள்ளே இத்தனை கொலையா\nஅஷ்வின், அவங்கதான் மத்தவங்களை கடிக்கறாங்களே\nஇது என்ன இன்னிக்கு மறுபடி வருது\ndengue பண்ணற வேலை. ஆத்மாக்கு டைம் வேணும், dengue எக்ஸ்பீரிஎன்ஸ் நா....னாம்:) அதான் அனிச்சையாக பண்ணிடுத்து \nஜெய ஸ்ரீ க்கா, இப்பல்லாம் எல்லா ஜுரமும் டெங்கி ஜுரமாயிடுத்து\nகதையை படிச்சி தலைவலி வந்தா.. இந்தாங்க காப்பியும் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2015/08/blog-post_17.html", "date_download": "2018-05-26T17:44:41Z", "digest": "sha1:UWTNI7EBBIOHT3R7G432FYHO6TRPBJCK", "length": 11474, "nlines": 164, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): நேதாஜி மாயமான விவகாரம்: பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு", "raw_content": "\nநேதாஜி மாயமான விவகாரம்: பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆவணங்கள் எதுவும் தேடப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்திய வெளியுறவுத் துறையில் கிழக்கு ஐரோப்பாவுக்கான கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.எல். நாராயண், நேதாஜி தொடர்பான மர்மத்துக்கு தீர்வு காண்பது குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் கடந்த 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி திட்டம் ஒன்றை அளித்திருந்தார்.\nஅதில், ரஷிய அதிகாரிகளை இந்திய அரசு தொடர்பு கொண்டு, ஸ்டாலின் காலத்து முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆவணங்களை ஆராய்ந்து, அங்கு நேதாஜி தங்கியிருந்தது தொடர்பான ஆவணங்கள் இருக்கின்றனவா என்பதைக் கேட்க வேண்டும் என்று நாராயண் குறிப்பிட்டிருந்தார்.\nநாராயணனின் இந்தத் திட்டம், வெளியுறவுத் துறை செயலருக்கு முதலில் அனுப்பப்பட்டது.\nஅப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, அதுதொடர்பாக எழுதிய பதிலில், அதுகுறித்து அந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியன்று விவாதிக்கும்படி வெளியுறவுத் துறை செயலருக்கும், கூடுதல் செயலர் நாராயணனையும் அறிவுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் உரிமை ஆர்வலர் ஒருவர், முன்னாள் கூடுதல் செயலர் நாராயணனின் திட்டத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அவர் எழுதிய குறிப்பின் நகல், வெளியுறவு அமைச்சகத்தால் அழிக்கப்பட்ட நேதாஜி தொடர்பான ஆவணங்கள், தேசிய ஆவணக் காப்பகத்துக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்ட நேதாஜி தொடர்பான ஆவணங்களின் முழுப் பட்டியல், பிரதமர் அலுவலகத்துக்கும், ரஷியாவுக்கான இந்தியத் தூதராக இருந்த எஸ். ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆகிய விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.\nஇதற்கு, வெளியுறவு அமைச்சகம் அளித்த முதல் பதிலில், \"குறிப்பிட்ட பிரிவில், அந்தத் தகவல் இல்லை' எனத் தெரிவித்தது.\nஆனால், பின்னர் இதே கேள்விகளை முன்வைத்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் மீண்டும் தகவல் கேட்கப்பட்டது.\nஇதற்கு வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், \"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆவணங்கள் எதுவும் தேடப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்க முடியாது; 2005ஆம் ஆண்டைய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8(1)(ஏ) பிரிவின் கீழ் அத்தகவலை வெளியிட முடியாது' எனத் தெரிவித்து விட்டது.\nகார்த்திக் படம் அடுத்த மாதம் ஆரம்பம்\nநடிகர் சூரிக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து\nமுதுகு நலமாயிருக்க 10 வழிகள்\"...\nநடிகர் சிவாஜிக்கு அரசு சார்பில் மணிமண்டபம் : ஜெ., ...\nடேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\n1.குற்றப் பரம்பரை 2.பட்டத்து யானை புத்தகம்\nதென்மாவட்டங்களில் தொடர்ந்து சாதிக்கலவரங்ளை தூண்டிவ...\nசில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்...\nநேதாஜி மாயமான விவகாரம்: பதிலளிக்க மத்திய அரசு மீண்...\nபசும்பொன் தேவர் பெயர் சூட்டக்கோரி மத்திய அரசுக்கு ...\nபூலித்தேவர் பெயர் வைக்க வேண்டும் – முதல்வருக்கு வே...\nஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வீரமிகு பி.ராஜசேகரன்\nஊதாவும், சிவப்பும் சேர்ந்தது போலீஸ் டிபார்ட்மென்ட்...\nஆப்பநாட்டு மாமறவர் மயிலப்பன் சேர்வைகாரர்\nமதுரை தேவர்பவன் அடிக்கல்நாட்டுவிழாவில் இயக்குனர் ப...\nசேது.கருணாஸ் தேவா் அவர்கள் நடத்திய மாபெறும் மாநாடு...\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/05/blog-post_921.html", "date_download": "2018-05-26T17:41:35Z", "digest": "sha1:RAT767UYR7DMEGVVZQDSAOO7YVVH4W3H", "length": 18205, "nlines": 108, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மரண அறிவிப்பு \"அப்துல் அஜீஸ் \" - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome மரண அறிவிப்பு மரண அறிவிப்பு \"அப்துல் அஜீஸ் \"\nமரண அறிவிப்பு \"அப்துல் அஜீஸ் \"\nமுத்துப்பேட்டை, குண்டாம்குளத் தெரு, காவேரி காலனி,\nமர்ஹூம், முகம்மது இஸ்மாயில் ( கூத்தாநல்லுர் ) அவர்களுடைய மகனும்.\nநெய்னா முகம்மது ( கூத்தாநல்லுர் ) அவர்களுடைய மாமாவும்.\n\"அப்துல் அஜீஸ் \" அவர்கள்\nநேற்று இரவு 9-00 மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்று முகைதீன் பள்ளியில் ல்லக்கம் செய்யப்பட்டது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்க���ை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.\n” சுனா இனா “,\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருத��� மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம��பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8030", "date_download": "2018-05-26T17:39:44Z", "digest": "sha1:XO34LWTMO4FLIE53XYP4SDADTVLRJTOL", "length": 8228, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Suuriyanin Kadaisik Kiranattilirundu Suuriyanin Mudal Kiranamvarai - சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை… » Buy tamil book Suuriyanin Kadaisik Kiranattilirundu Suuriyanin Mudal Kiranamvarai online", "raw_content": "\nசூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை… - Suuriyanin Kadaisik Kiranattilirundu Suuriyanin Mudal Kiranamvarai\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : சுரேந்திர வர்மா\nபதிப்பகம் : க்ரியா பதிப்பகம் (Crea Publishers)\nமழை மரம் குட்டி இளவரசன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை…, சுரேந்திர வர்மா அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nநியூமராலஜி பலன்கள் எண் எட்டு - Numarology Ean 8\nவிதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 5\nநியூமராலஜி பலன்கள் எண் இரண்டு - Numarology Ean 2\nலக்கினங்களில் கிரகங்கள் குருவின் மாண்புகள் பாகம் 5\nஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமேற்கத்திக் கொம்பு மாடுகள் - Merkaththik kombu maadugal\nநன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த ப் புத்தகம் ஜோதிடம் பற்றியதல்ல \nதலைப்பு “சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை”\nஎன்றிருப்பதைக் கண்டு ஏமார்ந்து வாங்கிவிட்டேன்.\nஅனாவசியமாக எண்பது ரூபாய் விரயம்.\nஇதை “.ஜோதிடத்தில் பட்டியலிட்டது” பெருந்தவறு என்று\nஎழுதிய பின்னரும் இது இன்னும் ஜோதிடப் பகுதியிலிருந்து\nநீக்கப் படவில்லை. நுகர்வோருக்கு தவறான தகவல் தந்து\nஅவர்களை பண விரயம் செய்து ஏமாற வைப்பது சரிதானா \nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:52:18Z", "digest": "sha1:IAUOQHEOVDUFI4FFOW4OLNUNQCJXNRBU", "length": 6039, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "டையால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎத்திலீன் கிளைக்கோல��, மிக எளிய டையால்\nகிளைக்கோல் (glycol) அல்லது டையால் (Diol) என்பது இரண்டு ஐதராக்சைல் (-OH) கூட்டங்களைக் கொண்ட வேதிச் சேர்மம் ஆகும்.[1]. இவை அல்ககோல்களின் ஒரு வகையாகும். இவற்றில் இரு அல்ககோல் வேதி வினைக்குழுக்கள் உண்டு. இவை இயற்கையில் வெல்லம் மற்றும் அவற்றின் பல்பகுதியங்களான செல்லுலோசிலும் காணப்படுகின்றன.[2] பொதுவாகக் கிடைக்கும் தொழிலக டையால் எத்திலீன் கிளைக்கால் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2015, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/neengal-sirantha-marumagalaga-iruka", "date_download": "2018-05-26T17:49:19Z", "digest": "sha1:7PFELETIVFVLSPKY5X5CVYVFBRHA7OHA", "length": 16824, "nlines": 232, "source_domain": "www.tinystep.in", "title": "நீங்கள் சிறந்த மருமகளாக இருக்க - Tinystep", "raw_content": "\nநீங்கள் சிறந்த மருமகளாக இருக்க\nஉங்கள் மாமியார், மாமனார் என்பவர்கள் உங்களது மிக பெரிய கனவாகவோ அல்லது மிக சிறந்த கனவாகவோ இருக்கும், நீங்கள் அவர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து. ஆனால் அது கனவாகும் போது, அவர்களது வயது வித்தியாசத்தால், உங்கள் மீது நம்பிக்கையற்ற தன்மை இருக்கும். மருமகள்கள் எப்போதும் மாமியாருடன் வாக்குவாதம் செய்வது, கலந்தாலோசிப்பது என இருப்பார்கள். அவர்கள் மாமனாரிடம் பேச பெரிதும் தயங்குவார்கள். ஆனால், இது உங்களுக்கு மட்டும் பெரிய பிரச்சனையாக தெரியாமல், உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளிடம் கூட இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்கள் மாமியாரோடு நல்ல புரிதலுடன் இருப்பது மிகவும் முக்கியம். இதற்கு நீங்கள் உங்கள் மாமியாரை உங்கள் ஆதரவாளராக மற்ற முயற்சிக்க வேண்டும். முடியவே முடியாது என்கிறீர்களா முயற்சி திருவினையாக்கும், என்பது வள்ளுவரின் சொல். இப்போ நீங்கள் முயற்சிக்க வேண்டியவைகளை பார்க்கலாம்.\n1 எப்போதும் அவர்களை மதியுங்கள்\nஅவர்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி, உங்களை விட வயதில் பெரியவர்களாக இருக்கிறார்கள், நீங்கள் எப்பொழுதும் அவர்களை மதிக்க வேண்டும். மேலும், அவர்கள் உங்களை மதிக்க வேண்டுமெனில், முதலில் நீங்கள் அவர்களை மதிக்க வேண்டும். அவர்கள் நீங்கள் கொடுக்கும் மரியாதை உண்���ை என உணர்ந்தால், அவர்கள் கண்டிப்பாக அதை விட அதிகமாக உங்களுக்கு மரியாதையை கொடுக்க துவங்குவார்கள்.\n2 அவர்களிடம் உங்கள் கணவரை பற்றி பேசுங்கள்\nஉங்களுக்கும், உங்கள் மாமனார்- மாமியாருக்கும் பொதுவாக உள்ள ஒரு நபர் உங்கள் கணவர்தான். எனவே உங்கள் கணவரை பற்றி அவர்களிடம் பேசுங்கள். நீங்கள் உங்கள் கணவரை பற்றி அவர்களிடம் பேசுவது, அவர்களை உருக செய்யலாம். எனினும், ஒரு விஷயம் மிகவும் முக்கியம், தங்கள் மகன் பற்றி பேசி நீங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அது நீங்கள் குறை கூறுவது போல் இருந்தால், அவர்களின் மகனை பாதுகாக்க உங்களிடம் சண்டையிட துவங்கிவிடுவதோடு, அவர்கள் உங்களை வெறுக்கவும் துவங்கி விடுவார்கள்.\n3 அவர்களின் வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டுங்கள்\nஉங்கள் மாமியார் மாமனாருடன் நெருக்கமாக இருக்க சிறந்த வழி, அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர்களிடம் பேசுவது. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை கேளுங்கள். அதாவது படிப்பது, வெளியில் செல்வது அல்லது சமைப்பது போன்று எதாவது ஒன்று அவர்களை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் மாமியாரும், மாமனாரும் உங்களை சொந்த மகள் போலவே உணர துவங்கலாம். தற்செயலாக, அவர்களது வாழ்க்கையை பற்றியது சுவாரஸ்யமானதாக இல்லை என நீங்கள் நினைத்தால், அதை வெளிக்காட்டி கொள்ளாமல் கொஞ்சம் ஆர்வம் காட்ட முயற்சியுங்கள். பின் உங்கள் ஆர்வம் படிப்படியாக அதிகரித்து விடும். இதன் மூலம் நீங்கள் அவர்களின் மீது எவ்வளவு அக்கறை எடுத்து கொள்கிறீர்கள் என்பதை உணர்வார்கள்.\n4 சில நேரங்களில் அவர்களோடு வெளியில் செல்லுங்கள்\nநீங்களும் உங்கள் மாமியாரும் ஷாப்பிங் செல்ல விருப்பம் உடையவர்கள் என்றால், யோசிக்காதீர்கள் ஷாப்பிங் போகும் போதெல்லாம் சேர்ந்தே செல்லுங்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து வெளியில் செல்லும் போது, உங்களுக்குள்ளான நெருக்கம் அதிகமாகும். உங்களுக்கு அவர்களுடன் செல்ல ஆர்வம் இருந்தால், நீங்கள் இருவரும் சேர்ந்து நடைப்பயிற்சி செய்வது, உடல் பயிற்சி செய்வது என அனைத்தையும் செய்யலாம். இது உங்களுக்குள்ளான நெருக்கத்தை அதிகரிக்கும். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நெருக்கத்தை கொண்டுவருவது நிச்சயம்.\n5 மன்னிப்பு கேட்பதற்கு தயாராக இருங்கள்\nநீங்கள் ஒரு தவறு செய்துவிட்டால் அல்லது கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டால், மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்க வேண்டும். மிகுந்த நேர்மையுடன் மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்கும் ஒரு நபர் எப்போதும் சிறியவர் கிடையாது. தவறை உணர்ந்த யார் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கலாம். மன்னிப்பு கேட்பதால் நீங்கள் உங்கள் நிலையை இழப்பதாக உணராதீர்கள். நீங்கள் அப்பாவித்தனமாக செய்தது என்றால், தயங்காமல் அப்போதே மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் அவர்களிடம் இதை பற்றி பேசி, விளக்கம் கொடுங்கள்.\nஉங்களுடைய மாமனார் மற்றும் மாமியாரிடம் எப்போதும் நல்ல உறவுடன் இருப்பது, நீண்ட காலத்திற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். உண்மையில், மற்றொரு தாயையும் தந்தையும் பெற்றதாகவே உணர்வீர்கள். இதை உங்கள் மாமனார், மாமியாரோடு நீங்கள் தொடர்புகொள்ளும் ஒவ்வொரு முறையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் எப்பொழுதும் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகர்ப்பிணிகளை ஈர்க்கும் மாதுளையின் பத்து குணங்கள்...\nகுழந்தைகள் உண்ணும் பிஸ்கெட் - வீட்டில் தயாரிப்பது எப்படி\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nஅனைத்து மனைவிகளும் கணவரிடம் கட்டாயம் கூற வேண்டிய 5 விஷயங்கள்..\nகாட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டுவது எப்படி\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nபிஸியான அம்மாக்களுக்கான 5 அழகு குறிப்புகள்\nகுழந்தையை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகணவன் மனைவிக்கு கொடுக்கும் பொய்யான 5 வாக்குறுதி\nகருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் அழகு சாதனப்பொருட்கள்\nபிள்ளை பெற்ற அம்மாக்களுக்கு எதிரியாக விளங்கும் நான்கு செயல்...\nபொம்மைகளை பாலினம் பார்த்து வாங்க கூடாததை உணர்த்தும் 5 விஷயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thaampathiyam-patriya-sila-thavaraana-karuthukkal", "date_download": "2018-05-26T17:46:27Z", "digest": "sha1:D2Q4XBG73LTONFHKOOG5ULMAEBRTQS2W", "length": 12107, "nlines": 230, "source_domain": "www.tinystep.in", "title": "தாம்பத்தியம் பற்றிய சில தவறான கருத்துக்கள் - Tinystep", "raw_content": "\nதாம்பத்தியம் பற்றிய சில தவறான கருத்துக்கள்\nபொதுவாக மக்களிடத்தில் ஆன்மீகத்தில் இருந்து இல்லறம் வரை தொட்டதில் எல்லாம் சில நம்பிக்கைகள் இருக்கிறது. பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை, விதவை பெண் எதிரே வந்தால் சகுனம் சரியில்லை, குங்குமம் கொட்டி விட்டால் சகுனம் சரி இல்லை என அனைத்திலும் சகுனம் பார்ப்பார்கள். ஏன், என்ன என்று தெரியாமல், ஒரு விஷயத்தை ஆழமாக யோசிக்காமல் அதை பின்பற்றுவர்கள். அந்த வகையில் தாம்பத்திய உறவில் நம்மவர்கள் மூட நம்பிக்கையாக கடைபிடித்து வரும் சில விஷயங்கள்.\nசிலர் இப்படி தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். அவர் கூறினார், இவர் கூறினார் என முயற்சித்து தோல்வியுற்று போவார்கள். உடலுறவும், அதில் ஈடுபடும் முறையும், ஒரு நபர் அதை எடுத்துக் கொள்ளும் விதமும் நிச்சயம் ஒருவருக்கு, ஒருவர் வேறுப்படும். ஒருவர் சிலவற்றை விரும்புவார். மற்றொரு நபர் அதை அதிகளவில் வெறுப்பர். எனவே, உடலுறவில் இது தான் சிறந்தது, இது தான் நிறைந்த மகிழ்ச்சயை அளிக்கும் என்பதெல்லாம் இல்லை.\nசிலர் தாம்பத்திய வாழ்க்கை இளமையில் மட்டும் தான் இன்பம் தரும் என நினைக்கின்றனர். ஆனால், பல ஆய்வு முடிவுகளில் நடுவயது அல்லது அதற்கு மேல் தான் தாம்பத்தியர் தாம்பத்திய வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இளம் வயதில் வேலை, பணம் என்ற ஓட்டம் பலரது வாழ்வில் தாம்பத்தியத்தை சீரழித்து விடுகிறது.\nஒரு உறவில் இருப்பவர் அல்லது திருமணமானவர் பார்ன் பார்க்க மாட்டார் அல்லது அவர் பார்க்க கூடாது என்ற கருத்து பலரிடம் வெகுவாக காணப்படுகிறது. ஆனால், பார்ன் பார்ப்பது வேறு, தாம்பத்தியம் வேறு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். பார்னை சுய வாழ்க்கையில் ஒப்பிட்டு பார்ப்பது தான் மிகப்பெரிய தவறு.\n4 ப���ண்களின் பொதுவான கருத்து\nஆண்கள் ஒரு தாம்பத்திய கருவிகள். அவர்கள் எப்போதுமே தாம்பத்யத்திற்காக தான் பழகுகிறார்கள் என்ற பார்வை இரண்டில் ஒரு பெண் மத்தியில் இருக்க தான் செய்கிறது. பொது உடல் நலம், மன அழுத்தம், நம்பிக்கை, உறவில் அவரது இயக்கவியல் போன்ற காரணங்கள் தான் ஒரு ஆணுடைய தாம்பத்திய வாழ்வில் பெரும் பங்காற்றுகிறது.\nதாம்பத்தியம் என்பது ஒவ்வொரு நபர், ஒவ்வொரு சூழ்நிலை சார்ந்து மாற கூடியது. மற்ற செயல்களை போல தான் இதுவும். ஒவ்வொருவருக்கும் தாம்பத்தியத்தின் மீது தனித்தனியான பார்வைகள் இருக்கும். அந்த நபர் அல்லது சூழலுக்கு ஏற்றவாறு தாம்பத்திய வாழ்க்கையை அமைத்து கொண்டால் எந்த பிரச்சனையும் எழாமல் பார்த்துக் கொள்ள முடியும்.\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகர்ப்பிணிகளை ஈர்க்கும் மாதுளையின் பத்து குணங்கள்...\nகுழந்தைகள் உண்ணும் பிஸ்கெட் - வீட்டில் தயாரிப்பது எப்படி\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nஅனைத்து மனைவிகளும் கணவரிடம் கட்டாயம் கூற வேண்டிய 5 விஷயங்கள்..\nகாட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டுவது எப்படி\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nபிஸியான அம்மாக்களுக்கான 5 அழகு குறிப்புகள்\nகுழந்தையை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகணவன் மனைவிக்கு கொடுக்கும் பொய்யான 5 வாக்குறுதி\nகருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் அழகு சாதனப்பொருட்கள்\nபிள்ளை பெற்ற அம்மாக்களுக்கு எதிரியாக விளங்கும் நான்கு செயல்...\nபொம்மைகளை பாலினம் பார்த்து வாங்க கூடாததை உணர்த்தும் 5 விஷயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiparasakthigoshala.blogspot.com/2013/01/1.html", "date_download": "2018-05-26T17:22:57Z", "digest": "sha1:SXAUZKEEGUS4S6F67ORASMSGDW3JSXSS", "length": 7755, "nlines": 94, "source_domain": "annaiparasakthigoshala.blogspot.com", "title": "அன்னை பராசக்தி கோசாலை : நாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருத்துவக் குணங்களும் - பகுதி - 1", "raw_content": "\nபசுவை வாழவைக்கவும் வளர்க்கவும் என்ற இலட்சியத்துடன்\nநாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருத்துவக் குணங்களும் - பகுதி - 1\n1. மூலிகையின் பெயர் -: வல்லாரை.\n3. தாவரக்குடும்பம் -: APIACEAE.\n4. வேறு பெயர்கள் -: சஸ்வதி, சண்டகி, பிண்டீரி, யோகனவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்திக் குறத்தி, மற்றும் அசுரசாந்தினி.\n5. வகைகள் -: கருவல்லாரை மலைப்பாங்கான இடத்தில் இருப்பது.\n6. பயன்தரும் பாகங்கள் -: இலை மட்டும்.\n7. வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும். வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து 1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.\nPosted by மீ.ராமச்சந்திரன் at 5:37 PM\nபசுவின் பால் அருந்தினால் எய்ட்சை தடுக்கலாம் (\nபசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலை\nபசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி: ...\nராஜ ராஜ சோழன் செய்த - தோஷ நிவர்த்திக்கான \" கோ பூஜை...\nஇந்தியாவில் உள்ள மாட்டு இனங்கள்\nகுழந்தை பாக்கியம் அருளும் கோமா\nநாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருதுவக் குண...\nநாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருத்துவக் க...\nஇசையை ரசிக்கும் பசுக்கள் அதிகம் பால் கறக்கும்\nஇந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல்\nயாகம் செய்யும்போது பசுவின் பயன்பாடு\nபசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி...\nபசு பற்றி 50 தகவல்கள்\nபசுவை பற்றி ஸ்வாமி ஓம்கார் at சாஸ்திரம் பற்றிய தி...\nகால்நடைகள் :: மாடு வளர்ப்பு :: இனங்��ள்\nபால் பொருட்கள் & மூத்திர வகைகள் - பண்புகள் & பயன்க...\n“தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்” – ஒரு விளக்கம்\nதசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்”\nவட இந்தியாவில் இருந்து பசுக்களை கொண்டு வருவது என்\nதேசிய பசு வதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2010/02/1_14.html", "date_download": "2018-05-26T17:53:18Z", "digest": "sha1:MJYBVOXNHHMCXIRBL5DAOC56W4RXHTWO", "length": 14388, "nlines": 192, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: அழுகணிச் சித்தர் பாடல்கள் 1", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nஇவர் பாடல்கள் அனைத்தும் ஒப்பாரி போல அமைந்து இருப்பதால் அவருக்கு அழுகணி சித்தர் என பெயர் வந்திருக்கலாம் என கூறுவர்.\nஇவர் பாடல்களில் இருக்கும் அழகையும், அணியையும் காரணமாக் வைத்து அவருக்கு அழகணி சித்தர் என பெயர் வந்து அதுவே மருவி அழகுனி சித்தர் என மாரியதாக் கூறுவார். இவர் பாடல்கலில் அழுகன்னி, தோழுகன்னி மூலிகைகளை மிகுதியாக கையாண்டுள்ளார்.\nஇவர் பெயரில் 32 கலிதாழிசைகள் உள்ளன. வாசியோகம் ,காய சித்தி முறை பற்றி இவர் பாடல்கள் விளக்குகின்றன. இவர் அழுகணி சித்தர் பாடல், ஞான சூத்திரம் , அழுகன் யோகம், அழுகன் வைத்தியம் போன்ற நூல்களை படைத்துள்ளார்.\nஇவர் நாகப்படினத்தில் உள்ள சிவ பெருமான் கோயில் வளாகத்தில் சமாதி அடைந்துள்ளார்.\nமூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே\nகோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே\nபாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்\nமேலப் பதிதனிலே என் கண்ணம்மா\nஎண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி\nபஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு\nஅஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து\nநெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா\nமுத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே\nபத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி\nஅத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே\nகுத்து விளக்கேற்றி என் கண்ணம்மா\nசம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க\nஉண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து\nமுத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்\nதித்த���க்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா\nபைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்\nசெம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி\nஅம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே\nகம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா\nஎட்டாப் புரவியடி யீராறு காலடியோ\nவிட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்\nகட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி\nஅட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா\nகொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு\nநில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை\nநில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்\nகொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா\nஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி\nமாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை\nமாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்\nஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா\nவாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்\nதாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி\nதாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ\nவாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா\nபையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து\nமெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,\nமெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்\nபையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா\nகடைசி பாடலுக்கான பொருள்: பையூர் - கருப்பை, மெய்யூர் - மோட்சம் (அழிவில்லாத ஞானம்)பாழூர் - இந்த உலகம்\nஇடுகையிட்டது தேவன் நேரம் 11:05 AM\nவருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஐயா \nஐயா. பாடல்கள் சரி. அவைகளின் அர்த்தம் தந்தால் நன்றாக் ஐருக்கும். நன்றி.\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/9169", "date_download": "2018-05-26T17:24:14Z", "digest": "sha1:TWMWX424KMBN6ZYUONIZ7TS2VLMDIMQX", "length": 12163, "nlines": 94, "source_domain": "sltnews.com", "title": "லண்டனில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் கோவில் | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeஉலகம்லண்டனில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் கோவில்\nலண்டனில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் கோவில்\nலண்டனில் உள்ள ஒரு மிகப்பெரிய கோவில் அங்கு வசிக்கும் இந்து சமய மக்களை உடல் உறுப்புதானம் செய்ய வலியுறுத்துகிறது.\nலண்டனில் உள்ள பாப்ஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் 50 பேர் திரள்கிறார்கள், இங்கு அவர்கள் கடவுளை வணங்குவதற்காக வரவில்லை, உடல் உறுப்பு தானம் குறித்து பேசுவதற்காக வந்திருக்கிறார்கள்.\nஇந்துக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்து தவறான புரிதல் இருக���கும் நிலையில் அதை களைவதற்காகத்தான் இந்த சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுகுறித்து கோவிலின் தலைமை சாது யோக்விவேக்தாஸ் கூறுகையில், ஒருவருக்கு வாழ்வளிப்பது, இந்துச் சமயத்தில் தானமாக பார்க்கப்படுகிறது.\nஆசியர்களாகிய நாங்கள், சமய பழக்கங்களில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்கள் சமயத்தில் உடல் உறுப்பு தானம் செய்யாதீர்கள் என்பார்கள். ஏனெனில் நாங்கள் சொர்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என கூறுகிறார்.\nபிரித்தானியாவில் 2017-ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆயிரம் ஆசியர்கள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில் 79 ஆசியர்கள்தான் சிறுநீரகம் கொடை அளித்து இருக்கிறார்கள்.\nபிரித்தானியா தேசிய சுகாதார சேவை அமைப்பின் கணக்குப்படி, 2015 ஆம் ஆண்டு உடல் உறுப்புக்காக காத்திருந்த 466 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள்.\nஇந்து மக்களிடையே உடல் உறுப்புதானம் குறித்து உள்ள மனத்தடையை நீக்க வேலை செய்து வரும் கிரித் மோடியின் குடும்பத்தார் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து கிரித் மருத்துவமனையில் இருந்தார்.\nஅப்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய எங்கள் குடும்பத்தாரிடம் பரிசோதனை செய்யப்பட்ட போது கிரித் மனைவியின் சிறுநீரகம் அவருக்கு பொருந்தியது.\nஇதையடுத்து அறுவை சிகிச்சை நடக்க சில மாதங்களில் கணவன், மனைவி குணமடைந்து தற்போது ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.\nஇப்போது எங்கள் குடும்பம் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த லண்டனில் வாழும் ஆசிய மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது என கூறியுள்ளனர்.\nஇலங்கை அரசியல் பிரபலத்தின் அந்தரங்க படக்கள் சிக்கின\nநீங்கள் கா.பொ.த சாதரண தரம் (G.C.E o/l ) சித்தி பெற்றவரா\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் ���ித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/01/blog-post_17.html", "date_download": "2018-05-26T17:19:57Z", "digest": "sha1:JVJEE63MVR363BB2R75YZEXTIDYHV2IZ", "length": 15698, "nlines": 192, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: இனிய மனம் இசையை அனைத்து", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nஞாயிறு, 17 ஜனவரி, 2016\nஇனிய மனம் இசையை அனைத்து\n\"போன எடுத்தப் பிறகும் எப்படி காலர் டியூன் ஓடிகிட்டு இருக்கு\". \"ஹலோ இங்க கம்ப்யூட்டர்ல ஓடிகிட்டு இருக்குங்க\". இது நேற்று ��ரவு. ஸ்டேடஸை போட்டுவிட்டு பாட்டை மீண்டும், மீண்டும் நான் ரசித்துக் கொண்டிருந்த நேரம் அது.\nகாலை 6.15க்கு அப்துல்லா அண்ணன் கூப்பிட்ட மிஸ்ட் காலை 7.20க்கு பார்த்துக் கூப்பிட்டேன். \"அண்ணே, ஒரு க்யூரியாசிட்டி தான். காலர் டியூன் கேக்க தான் அடிச்சேன்\". இது வரை அலைபேசி ஓயவில்லை. ஏதோ நம்மால் முடிந்த இசை சேவை.\n\"லலாலா லாலாலா\" என சுஜாதா ஹம் செய்ய ஆரம்பிக்கும் போதே நாம் வசியப் பட்டு விடுவோம். மெல்ல ராஜா நம்மை மெல்லிசையால் நிமிர்த்துவார். கங்கை அமரனின் எளிய, இனிய வரிகள் சுஜாதா குரலில் தேன் மழை தான்.\nஅந்த மனம் எந்தன் வசம்\"\nஇசை ஜாலம் துவங்கும். ஆஹா நம்மை அப்படியே ஆழ்த்தி விடும். என்ன வாத்தியத்தை வைத்து என்ன இசைப்பாரோ, நம் மனதைத் தடவிக் கொடுக்கிறது.\nவாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது\nஎன் உள்ள மோனத்தின் சங்கமங்கள்\nஇணைந்தோடுது இசை பாடுது ....\"\nசுஜாதாவின் தாலாட்டும் குரலோடு தபேலா மாத்திரமே இணைந்து பயணிக்கிறது. ஆனால் பாடுவதிலேயே நம்மை தாலாட்ட வைப்பார் ராஜா.\n\"மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே\nராக பாவமே அதில் சேர்ந்த தாளமே\nஇசையை கொண்டாடும் பாடல். இசையே இசைத்து மகிழ்விக்கும் பாடல். மென்மையாக, எளிமையாக இசையமைத்து கொண்டாட வைத்து விடுகிறார். ஜானியில் எல்லாப் பாடல்களுமே சிறப்பானவை தான். இது ஒரு வகை சிறப்பு.\nபாடலை வீடியோவில் பார்த்தால், அது இன்னும் ஒரு விதமாக பரவசப்படுத்தும். மகேந்திரன் இயக்கத்தில், ஶ்ரீதேவியின் நடிப்பும், ரஜினியின் மேனரிஸங்களும் ரசிக்க வைக்கும். சின்ன, சின்ன அசைவுகளிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் இயக்கம்.\nபுதிய படமான 'தாரை தப்பட்டை' இசை குறித்து எழுத வேண்டும் என்று இருந்த வேளையில், அழகர்ராஜா இந்தப் பாடல் குறித்து எழுத வைத்து விட்டார். பலரும் 80க்கே போய் விட்டார்கள்.\n# ஒரு இனிய இசை மனதை அணைத்துச் செல்லும் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 8:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இசை, இசைஞானி, இளையராஜா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு பாலத்தின் கதை - 1\nஇனிய மனம் இசையை அனைத்து\nஇனிய மனம் இசையை அனைத்து\nகாலர் டியூன் கேக்கக் கூப்பிட்டேன்\nசட்டசபையாக நடந்த காலம் அது\nநினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று\nதெறிக்க விடலாமா : நாஞ்சில்\nஎன் கட்சிக்காரன் என்ன தப்ப��� செய்தான் \nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26058-robbery-in-chennai.html", "date_download": "2018-05-26T17:54:15Z", "digest": "sha1:XIXO7H4HQZGXU3TCKPBFS6UCNLHZJ6X7", "length": 9657, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருடனை விரட்டிப் பிடித்த போக்குவரத்து ஓட்டுனரிடம் கொள்ளை | robbery in Chennai", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதிருடனை விரட்டிப் பிடித்த போக்குவரத்து ஓட்டுனரிடம் கொள்ளை\nசென்னையில் திருடனை விரட்டிப் பிடித்த போக்குவரத்து ஊழியரிடம், கத்தியைக் காட்டி மிரட்டி பைக் திருடப்பட்ட சம்பவம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.\nசென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பேருந்து ஓட்டுனராக இருக்கிறார். புரசைவாக்கம் கொசப்பேட்டை விவி கோவில் தெருவில் வசித்து வரும் இவர், காலை பணிமுடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வேப்பேரி ஈவிஆர் சம்பத் சாலையில் சென்றபோது இளம்பெண் ஒருவர், “திருடன்.. திருடன்” எனக் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து திருடனைப் பிடிக்க கிருஷ்ணமூர்த்தி பைக்கில் துரத்தினார்.\nபூந்தமல்லி நெடுஞ்சாலையில் மடக்கி பிடித்தபோது அந்த திருடன் கத்தியை காட்டி மிரட்டி கிருஷ்ணமூர்த்தியின் பைக்கை திருடிச் சென்று விட்டான். திருடன் பைக்கை திருடிச் சென்ற காட்சிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக, வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலஞ்சப் புகாரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அதிகாரி கைது - சி.பி.ஐ. அதிரடி\nவெள்ளம் ப���தித்த பகுதிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n மீண்டும் ஒருமுறை அசத்த காத்திருக்கும் சிஎஸ்கே\nதிருச்சி நகை வியாபாரி சென்னையில் உயிரிழப்பு: வழிப்பறி கொள்ளை\nசெல்போன் பட்டனை விழுங்கிய குழந்தை\nகடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்\nமெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \nஇனி சென்னை சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை மெட்ரோவில் பயணிக்கலாம் \nRelated Tags : Chennai , Robbery , சென்னை , போக்குவரத்து ஊழியர் , கொள்ளை , பூந்தமல்லி , சிசிடிவி , காட்சிகள் , போலீஸார்\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலஞ்சப் புகாரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அதிகாரி கைது - சி.பி.ஐ. அதிரடி\nவெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/38882", "date_download": "2018-05-26T17:20:37Z", "digest": "sha1:FC7UGI3QBY4Z6QKCCQC56S6TF452IDRX", "length": 7881, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "உபாலி சமரதுங்கவை மீண்டும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் உபாலி சமரதுங்கவை மீண்டும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nஉபாலி சமரதுங்கவை மீண்டும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nகடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் உபாலி சமரதுங்கவை மீண்டும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) திரு��ோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா உத்தரவிட்டார்.\nதிருகோணமலையிலுள்ள அவரது களஞ்சியசாலையில் மீனவர்களுக்கு வழங்கப்படவிருந்த 4 இலச்சத்தி 26 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் காணாமல் போனதாக களஞ்சிய பொறுப்பாளரால் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்தார்.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உபாலி சமரதுங்கவின் வழக்கு இன்று நீதவான் டி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போது பிணை வழங்குமாறு அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஇதனையடுத்து பொதுச்சொத்துக்கள் கட்டளை சட்டத்தின்படி நீதவான் நீதிமன்றத்திற்கு பினை வழங்க அதிகாரம் இல்லையென தெரிவித்த நீதவான் அதற்குறிய அதிகாரம் உள்ள நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.\nPrevious articleஹக்கீம் ஹசனலி முரன்பாட்டில் ஆதாயம் தேடும் தரப்பினர்: யூ.எல்.என்.எம்.முபீன்\nNext articleரமழான் கால இறுதிக்குள் இலவச குடிநீர் இணைப்புக்கான வவுச்சர்கள் மீள வழங்கப்படவுள்ளன-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49574", "date_download": "2018-05-26T17:19:51Z", "digest": "sha1:GURNHUSIOFIPZ7MPNFQYFICRENLR6O54", "length": 8115, "nlines": 104, "source_domain": "www.zajilnews.lk", "title": "மாதம்பை இஸ்லாஹிய்யாவின் பழைய மாணவர் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும்- 2016 - Zajil News", "raw_content": "\nHome Events மாதம்பை இஸ்லாஹிய்யாவின் பழைய மாணவர் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும்- 2016\nமாதம்பை இஸ்லாஹிய்யாவின் பழைய மாணவர் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும்- 2016\nஎமது கல்வித் தாயகம் மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர்கள் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டம் 2016 அல்லாஹ்வின் அருளினால் நேற்று 01-10-2016 சனிக்கிழமை மாதம்பை வளாகத்தில் வெற்றிகரமாக நடாந்து முடிந்தது.\n120 இற்கும் அதிகமான பழைய மாணவர்கள் கலந்து கொண்ட மேற்படி ஒன்றுகூடலில் கலாநிதி எம். எஸ். எம். அனஸ் அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.\nமேற்படி ஒன்றுகூடலில் பழைய மாணவர் அமைப்புக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன்;> யாப்புத் திருத்த யோசனைகளும் முன்மொழியப்பட்;டு அவை பெறும்பாண்மையான வாக்குகளினால் அங்கிகரிக்கப்பட்டது.\nபழைய மாணவர் அமைப்பின் 2016/2018ம் ஆண்டுகளுக்கான நிர்வாக உறுப்பினர்களாக பின்வரும் சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்\n1. செயலாளர் : அஷ்ஷெய்க் ஏ.ஏ.ம். ஸாதிக் இஸ்லாஹி (9ம் Batch)\n1. அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் இஸ்லாஹி (1ம் Batch)\n2. அஷ்ஷெய்க் ஆர். அப்துல்லாஹ் அஸாம் இஸ்லாஹி (2ம் Batch)\n3. சட்டத்தரணி ரமீஸ் (5ம் Batch)\n4. அஷ்ஷெய்க் எம். ஆர். ரமீஸ் (4ம் Batch)\n5. அஷ்ஷெய்க் எம். எஸ். எம். இர்பான் இஸ்லாஹி (8ம் Batch)\n6. அஷ்ஷெய்க் எம். ஏ. அமாஸிர் இஸ்லாஹி (10ம் Batch)\n7. சகோதரர் எம். ஏ. ஹபீப் மொஹம்மத் இஸ்லாஹி (16ம் Batch)\n8. சகோதரர் எம். நிப்ராஸ் இஸ்லாஹி (17ம் Batch)\nமேற்படி வருடாந்தப் பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த அனைத்து சகோதர்களுக்கும் நன்றி தெறிவுத்துக் கொள்வதோடு நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் தெறிவித்துக்கொள்கிறோம்\nஅஷ்ஷெய்க் ஏ.ஏ.ம். ஸாதிக் இஸ்லாஹி\nமாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி\nPrevious articleமஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் சந்திப்பு\nNext articleகாணாமலாக்கப்பட்ட உறவுகளின் மனோபலத்தையும் வளத்தையும் கொண்டு அடுத்த நகர்வு இடம்பெறவேண்டும்\nம���ுதூர் ஜலாலியன்ஸ் முப்பெரும் விழா\nகாங்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்திற்கான போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:51:37Z", "digest": "sha1:LOOLH43RSL46ZNNY44CZX4ZRXCE2J53R", "length": 49133, "nlines": 1068, "source_domain": "vidhai2virutcham.com", "title": "செய்திகள் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,851,357 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nகசகசா ( #POPPY )வை பாலில் ஊற வைத்து\nகொஞ்சம் கசகசாவை எடுத்து பாலில் ( #Milk ) ஊற வைத்து, நன்றாக‌ Continue reading →\nதூத்துக்குடி – போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதூத்துக்குடி – போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதூத்துக்குடி – போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nபோலீஸார் துப்பாக்கிச் சூட்டைப் பரிசாகக் கொடுத்தபோதும் போராட்டக்காரர்கள் காயம்பட்ட Continue reading →\nFiled under: செய்திகள் | Tagged: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், என்ன நடக்குமோ ஏது நடக்குமோ, ஒரு நெகிழ்ச்சி சம்பவம், செய்திகள், தூத்துக்குடி, தூத்துக்குடி - போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் - ஒரு நெகிழ்ச்சி சம்ப�, தூத்துக்குடி எங்கும் மரண ஓலம் - பதற்ற‍ம் - என்ன நடக்குமோ ஏது நடக்குமோ - மக்க�, தெரிந்து கொள்ளுங்கள், பதற்ற‍ம், போராட்டம், போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள், போலீஸ், மக்க‍ள் பீதி, மரண ஓலம், விழிப்புணர்வு, விழிப்புணர்வு | Tagged: எங்கும், ஸ்டெர்லைட், Filed under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், Police, protest, sterlite, thoothukudi, Tuticorin, vidhai2virutcham, vidhai2virutcham.com |\tLeave a comment »\nதூத்துக்குடி எங்கும் மரண ஓலம் – பதற்ற‍ம் – என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – மக்க‍ள் பீதி\nதூத்துக்குடி எங்கும் மரண ஓலம் – பதற்ற‍ம் – என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – மக்க‍ள் பீதி\nதூத்துக்குடி எங்கும் மரண ஓலம் – பதற்ற‍ம் – என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – மக்க‍ள் பீதி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார ஆலையை மூடப் போராடிய Continue reading →\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: என்ன நடக்குமோ ஏது நடக்குமோ, செய்திகள், தூத்துக்குடி, தூத்துக்குடி எங்கும் மரண ஓலம் - ப���ற்ற‍ம் - என்ன நடக்குமோ ஏது நடக்குமோ - மக்க�, தெரிந்து கொள்ளுங்கள், பதற்ற‍ம், போராட்டம், போலீஸ், மக்க‍ள் பீதி, மரண ஓலம், விழிப்புணர்வு | Tagged: எங்கும், ஸ்டெர்லைட், Filed under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், Police, protest, sterlite, thoothukudi, Tuticorin, vidhai2virutcham, vidhai2virutcham.com |\tLeave a comment »\nவேண்டம் பிஸ்கட் – நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்\nபிஸ்கட் ( #Biscuit ) வேண்டம் நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்\nபிஸ்கட் வேண்டம் நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்\nபள்ளிக் குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவருக்கும் Continue reading →\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு | Tagged: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், நிச்சயம் சாப்பிடக்கூடாது, பிஸ்கட், பிஸ்கட் ( #Biscuit ) வேண்டம் நிச்சயம் சாப்பிடக்கூடாது - ஊட்டச்சத்து நிபுணர் கற்ப�, பிஸ்கட் வேண்டம் நிச்சயம் சாப்பிடக்கூடாது - ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம், மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு, வேண்டம், Biscuit, vidhai2virutcham, vidhai2virutcham.com |\tLeave a comment »\n ராஜா ராணி தொடரிலிருந்து… – ஓப்ப‍ன் டாக்\n ராஜா ராணி தொடரிலிருந்து… – ஓப்ப‍ன் டாக்\n ராஜா ராணி மெகாதொடரில் இருந்து… – ஓப்ப‍ன் டாக்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் Continue reading →\nFiled under: சினிமா செய்திகள், சின்ன‍த்திரை செய்திகள், செய்திகள் | Tagged: 'ஓப்ப‍ன் டாக்', தொடரிலிருந்து..., நடிகைகள், நடிகைகள் விலகியது ஏன், நடிகைகள் விலகியது ஏன், நடிகைகள் விலகியது ஏன் ராஜா ராணி தொடரிலிருந்து... - ஓப்ப‍ன் டாக், ராஜா ராணி, ராஜா ராணி தொடரிலிருந்து..., விலகியது ஏன் ராஜா ராணி தொடரிலிருந்து... - ஓப்ப‍ன் டாக், ராஜா ராணி, ராஜா ராணி தொடரிலிருந்து..., விலகியது ஏன்\nபிரம்மாண்ட‌ விலங்கு – ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள் – வீடியோ\nபிரம்மாண்ட‌ விலங்கு – ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள் – வீடியோ\nபிரம்மாண்ட‌ விலங்கு – ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள் – வீடியோ\nஒரு காலத்தில் வாழ்ந்து பின் மறைந்த‌ டைனோசர் போன்ற பிரம்மாண்டமான Continue reading →\nFiled under: அதிசயங்கள், அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும�� செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிராணிகள் & பறவைகள், வ‌ரலாற்று சுவடுகள், விழிப்புணர்வு | Tagged: ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள், பிரம்மாண்ட‌ விலங்கு, பிரம்மாண்ட‌ விலங்கு - ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள் - வீடியோ, யாழி, வீடியோ |\tLeave a comment »\nவிபரீதம்- சாக்லேட் கொடுத்த‍ மூதாட்டியை அடித்துக் கொன்ற கிராம மக்க‍ள் – கொடூரம்\nவிபரீதம்- சாக்லேட் கொடுத்த‍ மூதாட்டியை அடித்துக் கொன்ற கிராம மக்க‍ள் – கொடூரம்\nவிபரீதம்- சாக்லேட் கொடுத்த‍ மூதாட்டியை அடித்துக் கொன்ற கிராம மக்க‍ள் – கொடூரம்\nசென்னையைச்‌சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி குடும்பத்துடன் Continue reading →\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள் | Tagged: கொடூரம், சாக்லேட் கொடுத்த‍தால்- மூதாட்டியை அடித்துக் கொன்ற கிராம மக்க‍ள், விபரீதம், விபரீதம்- சாக்லேட் கொடுத்த‍தால்- மூதாட்டியை அடித்துக் கொன்ற கிராம மக்க‍ள�, by Public, Chennai Old Women Killed in Thiruvannamalai, kidnapper, Killed, Old Lady, Thiruvannamalai, Thiruvannamalai Old Lady Killed by Public |\tLeave a comment »\nபெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் – ஒரு பகீர் ரிப்போர்ட்\nபெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் – ஒரு பகீர் ரிப்போர்ட்\nபெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் – ஒரு பகீர் ரிப்போர்ட்\nஆணோ, பெண்ணோ பிறக்கும்போது என்ன‍தான் அவர்கள் ஆரோக்கியமாக Continue reading →\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், பாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள், மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு | Tagged: அதிர்ச்சி, ஒரு பகீர், ஒரு பகீர் ரிப்போர்ட், கர்ப்பம், காம உணர்வு, தகவல், திக் திக், பெண், பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் - ஒரு பகீர் ரிப்போர்ட், பெண்கள், பெண்கள் கர்ப்பம், மாத விடாய்ப் பருவம், ரிப்போர்ட், cigarette, menses, mesus, Pregnancy, Shock, Shocking news, vidhai2virutcham, vidhai2virutcham.com |\tLeave a comment »\nராகு, கால பூஜை – பின்னணியில் உள்ள‍ புராண கதை\nராகு, கால பூஜை – பின்னணியில் உள்ள‍ புராண கதை\nராகு, கால பூஜை – பின்னணியில் உள்ள‍ புராண கதை\nராகுகால வழிபாட்டு முறை அண்மைக் காலத்தில் தோன்றியது. எனவே Continue reading →\nFiled under: செய்திகள் | Tagged: ayudha poojai, கால பூஜை - பின்னணியில் உள்ள‍ புராண கதை, பின்னணியில் உள்ள‍ புராண கதை, ராகு, ராகு கால பூஜை, Pooja, Rahu Kala |\tLeave a comment »\n எந்த தவறையும் ஒரு ஆண் செய்யலாம். ஆனால் பெண் செய்யக் கூடாது\nஎந்த தவறையும் ஒரு ஆண் செய்யலாம். ஆனால் பெண் செய்யக் கூடாது ஏன்\nஎந்த தவறையும் ஒரு ஆண் செய்யலாம். ஆனால் பெண் செய்யக் கூடாது ஏன்\nஎந்த தவறையும் சமுதாயத்தைப் பொறுத்தவரை ஆண்கள் செய்யலாம். ஆனால் Continue reading →\nFiled under: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், பாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள், விழிப்புணர்வு | Tagged: ஆண், ஆனால் பெண் செய்யக் கூடாது, எந்த தவறையும் ஒரு, எந்த தவறையும் ஒரு ஆண் செய்யலாம். ஆனால் பெண் செய்யக் கூடாது ஏன், ஏன், செய்யக் கூடாது ஏன், செய்யலாம். ஆனால், பெண், பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன, செய்யலாம். ஆனால், பெண், பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன\nகமலின் மய்யம் விசில் செயலி – இன்று அதிரடி அறிமுகம்\nகமலின் மய்யம் விசில் செயலி (maiam whistle app ) – இன்று அதிரடி அறிமுகம்\nகமலின் மய்யம் விசில் செயலி – இன்று அதிரடி அறிமுகம்\nஊழலுக்கு எதிரான செயல்படும் மையம் விசில் ஆப் என்ற பெயரில் ஒரு Continue reading →\nFiled under: சினிமா செய்திகள், செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: app, இன்று அதிரடி அறிமுகம், கமலின், கமலின் மய்யம் விசில் செயலி (maiam whistle app ) - இன்று அதிரடி அறிமுகம், செயலி, மய்யம் விசில், maiam whistle, vidhai2virutcham, vidhai2virutcham.com |\tLeave a comment »\nபட்ட‍ப்பகலில் ப‌யங்கரம் – மாணவியின் கழுத்து அறுப்பு – மாணவனுக்கு சரமாரி அடி உதை – வீடியோ\nபட்ட‍ப்பகலில் ப‌யங்கரம் – மாணவியின் கழுத்து அறுப்பு – மாணவனுக்கு சரமாரி அடி உதை – வீடியோ\nபட்ட‍ப்பகலில் ப‌யங்கரம் – மாணவியின் கழுத்து அறுப்பு – மாணவனுக்கு சரமாரி அடி உதை – வீடியோ\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்துவரும் விவசாய தோட்டக் கலை மாணவி, Continue reading →\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு | Tagged: attacked, குற்றம், கொலை, திருமணம், பட்ட‍ப்பகலில் ப‌யங்கரம் - மாணவியின் கழுத்து அறுப்பு - மாணவனுக்கு சரமாரி அட, Crime, hacked, katpadi, Marriage, Murder, Tags, vidhai2virutcham, vidhai2virutcham.com |\tLeave a comment »\nஅபாய‌ அதிசயம் – திமிங்கலத்தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எது தெரியுமா\nஅபாய‌ அதிசயம் – திமிங்கலத்தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எது தெரியுமா\nஅபாய‌ அதிசயம் – திமிங்கலத்தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எ��ு தெரியுமா\nசண்டையில் வலியவனை எளியவன் வெல்ல‍ முடியுமா முடியும் அதற்கு Continue reading →\nFiled under: அதிசயங்கள், அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிராணிகள் & பறவைகள், விழிப்புணர்வு | Tagged: அபாய‌ அதிசயம் - திமிங்கலத்தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எது தெரியுமா\nநெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டால்\nநெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டால்\nநெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டால்\n2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் Continue reading →\nFiled under: செய்திகள் | Tagged: சுடு சாதத்தில், சேர்த்து கலந்து சாப்பிட்டால், நன்கு உருக்கி, நெய், நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டால், vidhai2virutcham, vidhai2virutcham.com |\tLeave a comment »\nமீன் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சோகம் – அதிர்ச்சி சம்பவம்\nமீன் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சோகம் – அதிர்ச்சி சம்பவம்\nமீன் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சோகம் – அதிர்ச்சி சம்பவம்\nசென்னை சேர்ந்த பிளஸ்- 1 படிக்கும் மாணவி அனாமிகா. தனது பெற்றோருடன் Continue reading →\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: அதிர்ச்சி சம்பவம், இளம்பெண், உயிரிழந்த சோகம், சாப்பிட்ட, மீன் பிரியாணி, மீன் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சோகம் - அதிர்ச்சி சம்பவம், vidhai2virutcham, vidhai2virutcham.com |\tLeave a comment »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nபுனித தரிசனம் - கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் - வணங்கி வழிபட்டால்\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nமச்சம் - பல அரிய தகவல்கள்\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால்\nகசகசாவை பாலில் ஊற வைத்த���\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nதூத்துக்குடி – போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதூத்துக்குடி எங்கும் மரண ஓலம் – பதற்ற‍ம் – என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – மக்க‍ள் பீதி\nஇது நிரூபிக்கப்பட்ட உண்மை – எத்தனை பேருக்கு தெரியும்\nவேண்டம் பிஸ்கட் – நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்\nமாம்பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால்\n ராஜா ராணி தொடரிலிருந்து… – ஓப்ப‍ன் டாக்\nநெற்றிக் கண் உடைய‌ அம்மன்-ஐ வழிபட்டால்\nவ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்\n சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்\nபிரம்மாண்ட‌ விலங்கு – ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள் – வீடியோ\nபாதங்கள் – வலிகளும் பிரச்சினைகளும் – செருப்பால் வருமா சிறப்பு\nPriyan on பொறுப்பு வேண்டாமா \nசங்கர்.மு on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmohan on வீட்டுக்கடன் வாங்கும்போது கவனி…\nஇக்பால் பாஷா' on கிராம நத்தம் – விரிவான ச…\nசசிகுமார் on காதல் திருமணம் செய்துகொண்டால்,…\nAnonymous on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmuruganandam on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nmurugunathan on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nகிறிஸ்டோபர் on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\n எந்த தவறையும் ஒரு ஆண் செய…\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் ( #BreastFeedingGodess #Hanuman… twitter.com/i/web/status/1… 8 hours ago\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் vidhai2virutcham.com/2018/05/26/%e0… https://t.co/PQcgoUPw3P 8 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF.19078/", "date_download": "2018-05-26T17:53:34Z", "digest": "sha1:BAANN4Y7FYF46XOXH3UAR7NZZ5YG7JFP", "length": 9970, "nlines": 204, "source_domain": "www.penmai.com", "title": "சர்மத்தை காக்கும் கார்போக அரிசி | Penmai Community Forum", "raw_content": "\nசர்மத்தை காக்கும் கார்போக அரிசி\nஇதன் பெயரை கேட்டவுடன் ஏதோ ஒரு வகை அரிசி என்று நினைக்காதீர்கள் இது ஒரு மூலிகை. நேராக நிமிர்ந்து வளரும் செடி. பல கிளைகளுடன், வட்டமான இலைகளுடன் கூடியது. பூக்கள் சிறிய நீல – ஊதா வண்ணங்களுடயவை. பழங்கள் கரியநிறமுடயவை.\nஇந்த செடி இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சில இடங்களில் பயிரிடப்படுகிறது.\nபயன்படும் பாகங்கள் – விதைகள்\nவிதைகளில் எளிதில் ஆவியாகும் எண்ணையும், ஸோராலென், கோரிலெஃபோலின், பிசின், ஐஸோ-ஸோராலென் போன்றவை உள்ளன.\nகார்போக அரிசியின் முக்கியமான பயன் லூகோடெர்மா விட்டிலிகோ போன்ற சர்ம வியாதிகளை எதிர்ப்பது. தொன்று தொற்று கார்போக அரிசி வெண்குஷ்டம் எனும் லூகோடெர்மாவிற்கு மருந்தாக உபயோகபடுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகையில் உள்ள ஸோராலென்னும் ஐஸோஸோராலினும், வெண்குஷ்டத்தை குணப்படுத்தும் குணமுடையவை. தோலுக்கு வண்ணமூட்டும் பழுப்புப் பொருளை அதிகப்படுத்துகிறது. இந்த செயல்பாடுகள் லக்னோவில் உள்ள அரசாங்க ஆராய்ச்சி நிலையத்தில் ஆராயப்பட்டன. குஷ்ட நோய்களை எதிர்க்கும் திறன் உடையது கார்போக அரிசி. எனவே தோல் வியாதிகளுக்கு, குறிப்பாக விட்டிலிகோவிற்கு மருந்தாக பரவலாக உபயோகமாகிறது. விதைகளுடன் பசும்பால் விட்டு அரைத்து தேய்த்துக் குளித்தால் சர்மத்திற்கு நல்லது. சொறி, சிரங்கு விலகும்.\nநரம்புகளுக்கு வலுவூட்டும் டானிக். இருமலை குறைக்கும். ஜீரணத்திற்கு உதவும். மலச்சிக்கல், மூல வியாதிகளுக்கும் மருந்தாகும்.\nரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.\nஇதைப் பற்றிய சித்தர் பாடல்\nகார்ப்போக மாமரிசி கண்டாற் கரப்பான்புண்\nவாத கபநமைச்சல் வன்சொறிசி ரங்குமறுஞ்\nஇயற்கையை காக்கும் விவசாயம்: ஒரு விவசாயியின் தன்னலமற்ற சேவை Real Life Stories 0 Apr 26, 2018\nஅகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கோவில் Temples, Gods & Goddess 1 Apr 24, 2018\nN அகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கோவில் Temples, Gods & Goddess 0 Apr 15, 2018\nPosted Date : 06:00 (01/05/2018)குரல் காக்கும் பனங்கற்கண்டு\nஇயற்கையை காக்கும் விவசாயம்: ஒரு விவசாயியின் தன்னலமற்ற சேவை\nஅகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கோவில்\nஅகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கோவில்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்க வேண்டும்\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/109088-new-research-says-insects-can-be-used-as-food.html", "date_download": "2018-05-26T17:45:30Z", "digest": "sha1:IGYZ4KBCRJKWLA4H4Y7KS7JTG4FTQPZO", "length": 24065, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood | New research says insects can be used as food", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே\nஉலகத்தில் வாழும் பூச்சியினங்களில் 2000 வகையான பூச்சிகள் உண்ணத் தகுந்தவை என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். \"என்னது பூச்சிகளை உண்பதா \" என்று முகம் சுழிக்க வேண்டாம். பெருகிவரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் சூழலியல் சீர்கேடுகள் இரண்டையும் சமன் செய்ய பூச்சிகளும் புழுக்களுமே நம் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் அரண்களாக மாறப் போகின்றன என்கின்றன சில ஆய்வுகள்.\nஇதுகுறித்து விரிவாகப் பேசுகிறார், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கிளினிக்கல் நியூட்ரிசியன் மற்றும் டயட்டிக் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் நாஸ்னி.\n\"நாம் உண்ணும் உணவில் இருந்துதான் நாம் இயங்குவதற்கான சக்தி கிடைக்கிறது. இதில், புரதச் சத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு. புரதங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று மாமிச உணவுகளில் இருந்துக் கிடைக்கும் புரதம். இன்னொன்று, சைவ உணவில் இருந்து கிடைக்கும் புரதம். உதாரணமாக அரைக்கிலோ பருப்பில் இருக்கும் புரதம் இரண்டு முட்டைகளில் கிடைத்து விடும்.\n'நேஷனல் ஜியோகிராபி' சேனலில் காடுகளில் பயணிக்கும்போது பூச்சிகள், புழுக்களை மனிதர்கள் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். உயிர் வாழ்வதற்கான சக்தியை பூச்சிகள் மனிதர்களுக்குத் தருகிறது. பெரிய அளவில் தானிய விளைச்சல் இல்லாத ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இயற்கையில் இருந்து கிடைக்கும் புழுப் பூச்சிகள் ஒரு வகை உணவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கூட மழைக்காலத்தில் ஈசலைப் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. அதில் மிகச்சிறந்த புரதம் கிடைக்கிறது.\nஇதுமாதிரியான சிறு பூச்சிகளில் அமினோ ஆசிட், வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. இதய நோய் வராமல் தடுக்க N 3, N 6, பேட்டி ஆசிட் போன்ற சத்துக்களும் இவற்றில் இருந்து கிடைக்கின்றன. மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பூச்சிகள் மாற்று உணவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பூச்சிகள் இயற்கையில் உருவாகிப் பல்கிப் பெருகும் என்பதால் பெரிய செலவுகள் இல்லாமல் இவற்றை உற்���த்தி செய்ய முடியும்.\nகிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பூச்சிகள் அவர்களின் பாரம்பர்ய உணவின் ஒரு பகுதியாக உள்ளது. ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் மண்புழுக்களை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இதற்கென பண்ணை வைத்து மண்புழுக்களை உற்பத்தி செய்கிறார்கள்.\nஆனால் இந்தியா இன்னும் அதற்குத் தயாராகவில்லை. மக்கள்தொகை அதிகரிப்பும் அவர்களுக்கான உணவுத்தேவையும் சுற்றுச்சூழல் மேல் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. தண்ணீர் போன்ற இயற்கை வளங்களின் பற்றாக்குறையும் சவாலாக மாறி வருகிறது. 2050-ம் ஆண்டில் உணவுத் தேவை இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.\nபூச்சி, புழுக்களை நேரடியாக உணவில் சேர்த்துக்கொள்வதில் சங்கடம் இருக்கலாம். ஆனால் அவற்றைப் பதப்படுத்தியோ வேறு விதங்களிலோ கண்ணுக்குத் தெரியாத விதத்தில் வெளிநாடுகளில் பயன்படுத்துகிறார்கள்.\nவளரும் நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு இன்றளவும் தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக, ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். இதற்குப் பூச்சி உணவுகள் மாற்றாக அமையும். உலகளவில், இரண்டு பில்லியன் மக்கள் 1900 வகையான பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றனர்.\nநாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பூச்சியினங்களை தவிர்க்க முடியாது. எதிர்காலம் அதை நோக்கித்தான் செல்லும். நாமும் நம்மையறியாமல் அதற்கு தயாராகிவிடுவோம்\" என்கிறார் நாஸ்னி.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n5 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை வதைக்கும் மன இறுக்கம் - மீள்வது எப்படி\nமன இறுக்கம், மனஅழுத்தத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது. அதற்கான காரணங்கள், தீர்வுகள், தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதைக் குறித்தெல்லாம் இங்கே பார்க்கலாம். Depression vs. Sadness: What's the Difference\nஇன்னும் சிலப்பல ஆண்டுகளில் நம் தெருக்களிலும் மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65 எல்லாம் கிடைக்கலாம். சீக்கிரமே தயாராவோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும�� திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n“நீலகிரிக்கு வர்றீங்களா, பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வராதீங்க..” - மாவட்ட நிர்வாகம் அதிரடி\nசைஸு 1.2 மிமீ... வயசு அரை பில்லியன்... டார்டிக்ரேட் அதிசயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/11353-2018-05-14-01-33-33", "date_download": "2018-05-26T17:45:36Z", "digest": "sha1:MYVGKAHQV43BKEAZAQJPY7ZHG3SRJXEB", "length": 9049, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனாதிராஜா", "raw_content": "\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனாதிராஜா\nPrevious Article ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nNext Article அரசாங்கம் தந்திரமான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கிறது: ஜீ.எல்.பீரிஸ்\n“அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தினால், அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன்.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க தற்போதைய வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறந்துவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறு பின்னடைவைச் சந்தித்தமைக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடும் ஒரு காரணம்.\nபோராட்டப் பாதையில் பெற்றுக்கொடுக்கமுடியாத அரசியல் தீர்வை ஜனநாயக வழியில் பெற்றுக்கொள்வதற்காக வேண்டியாவது வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி முடிவெடுப்பேன். பதவிக்காக அலைபவன் நான் அல்லன்.\nகடந்த 2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக என்னை முன்னிறுத்துவதென்று கட்சி தீர்மானித்திருந்தது. பதவியைவிட மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய சிறந்த அறிவுள்ள ஒருவரை முதலமைச்சராக முன்னிலைப்படுத்த விரும்பினேன்.\nபோராட்ட வழியில் நான் வந்ததால் என்னைவிட சட்ட நுணுக்கங்களை அறிந்த நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று தெரிவித்து அவரை முதலில் அழைத்திருந்தேன். அவரும் வெற்றிபெற்றார். ஆனால், தனது சட்ட ��றிவைக்கொண்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க அவர் மறந்துவிட்டார். அரசையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் குறை கூறுவதில்தான் அவர் காலத்தைக் கழித்துள்ளார்.\nஎனவே, கடந்த முறை விட்ட தவறை இந்த முறையும் விடமாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து என்னை வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பேன். பதவிக்காக அலைபவனாக நான் இருந்தால் 2013ஆம் ஆண்டிலேயே முதலமைச்சராக ஆகியிருப்பேன்.”என்றுள்ளார்.\nPrevious Article ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nNext Article அரசாங்கம் தந்திரமான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கிறது: ஜீ.எல்.பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/12825", "date_download": "2018-05-26T17:47:22Z", "digest": "sha1:IWAHFUF3WABWFEW3HRMBTU5PZUGHVT6C", "length": 8935, "nlines": 88, "source_domain": "sltnews.com", "title": "காட்டேரி? நடு ராத்திரியில், காரை துரத்திய பேய்! அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும் | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nநள்ளிரவில் வந்த பேய் சாலையில் திடீரென காரை மறித்துத் துரத்திய வெள்ளை உருவம் பேயா போலி வீடியோவா பெண்ணை அடித்து தூக்கி எறிந்த பேய் பிசாசு வேதாளம் மோகினி பற்றிய கதைகளை கேட்டு இருப்போம், அந்த வரிசையில் இந்த திகில் வீடியோ அலறல் சத்தம் கும்மிருட்டு வெள்ளை உருவம் என காண்போரை கலங்கடிக்கும் திகில் வீடியோ காட்சி\nநடு ராத்திரியில் பேய் காரைத் துரத்தும் காட்சி அலறல் சத்தம், கும்மிருட்டு துணிச்ச��் காரர்களுக்கு மட்டும்…Please Wait\nஇதை நாங்கள் நம்பவில்லை, நம்பும்படி பரிந்துரைக்கவும் இல்லை\nசரவணபவனுக்கு இரத்த திலகமிட்டவர் தூக்கில் தொங்கினார்\nநகர சபை ஊழியர்களுடன் முஸ்லீம் வர்த்தகர்கள் அடாவடி\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/06/kuthu-varmam.html", "date_download": "2018-05-26T17:55:05Z", "digest": "sha1:UURYNWLYFQPVMAI4WBLKMSKE5GR4JYCM", "length": 24996, "nlines": 233, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: குத்து வர்மம் – Kuthu Varmam", "raw_content": "\nகுத்து வர்மம் – Kuthu Varmam\n1. குத்து வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)\n2. எழுத்து வர்மம் (வர்ம விரலளவு நூல்)\n3. கைக்குழி வர்மம் 2-ல் ஒன்று (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\nகமுக்கூட்ட��ல் பிறதாரையின் கீழ் குத்து வர்மம்\n1. ‘எடுத்த கமுக்கூடதிலே குத்து வர்மம்\nநின்றதின் ஓர் இறை கீழ் வசவு வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)\n2. ‘பிறமான கீழ்கை கூட்டின் மீதே\nபேசு பிறதாரையின் கீழ் குத்துவர்மம்’ (வர்ம திறவு கோல்-225)\n3. ‘கூறியதோர் கீழ் கமுக்கூட்டின் மீதே\nகொடிய பிறதாரை கீழ் குத்துவர்மம்’ (வர்ம பீரங்கி-100)\n4. ‘காரையே பிறதாரை காணதன் கீழே ரண்டு வர்மம்\nபூரைய குத்துவர்மம் புகன்ற உள்புற்றும் ஒன்றாம்’ (வர்ம லாட சூத்திரம்-300)\n5. ‘கைக்குழியில் அக்குளில் எழுத்துவர்மம் இது தொடுவர்மம்’\n6. ‘கூறியதோர் கீழ் கமுக்கூட்டின் மீதே\nகொடிய பிறதாரையின் கீழ் எழுத்துவர்மம்’ (வர்ம பீரங்கி-100)\n7. ‘காக்கட்டைக் காலம் முதல் குளிப்பூட்டு தள்ளெலும்புவரை ஒரு நூலால் அளவெடுத்து (36 விரலளவு) அதை நான்காக மடக்கி (9 விரலளவு) சிப்பி தூங்கு சதையிலிருந்துமேல் பக்கவாட்டில் கைக்குழியில் பிடித்தால் கைக்குழி வர்மம்அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)\n8. ‘பொக்கமாய் சொன்ன சித்திர காலத்துக்கும்\nபுகழ் நாலு விரல் பக்கம் வலமிடமும்’\n‘வலமிடமும் கைக்குழி காலம் நாலு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\nசித்திரக்காலம் என்ற வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு புறப்பக்கவாட்டில் (Lateral) கைக்குழியில் காணப்படும் வர்மம் பிறதாரை ஆகும். இப்பிறதாரையின் கீழே ஒன்றன் கீழ் ஒன்றாக இருவர்மங்கள் உள்ளதாக ‘வர்ம லாட சூத்திரம்-300’ என்ற நூல் குறிப்பிடுகிறது. அவ்வர்மங்களாவன\n(1) குத்து வர்மம், (2) உள்புற்று வர்மம் இவை இரண்டுமே கைக்குழிப் பகுதியில் காணப்படுவதால் ‘கைக்குழி வர்மங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. ‘வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200’ என்ற நூலானது கைக்குழி காலம் 4 (வலது இரண்டு + இடது இரண்டு) என்று குறிப்பிடுகிறது. சில வர்ம நூற்கள் இக்குத்து வர்மத்தை ’எழுத்து வர்மம்’ என்றும் குறிப்பிடுகிறது. குத்து வர்மத்துக்கும், எழுத்து வர்மத்துக்கும் இருப்பிடமும், குறிகுணங்களும் ஒன்றேயாகும்.\nதானேதான் குத்து வர்மம் கொண்ட பேர்க்கு\nதகுதியாய் உறுப்புகளில் குத்தி நோவாம்\nதேனேதான் கொண்ட வசம் கைகள் வாடும்\nதினம் தினமும் பனி குளிரும் காணுமய்யா\nமானேதான் வாத நோய் வாராவண்ணம்\nமகத்தான பதங்கமுறை பார்த்து செய்து\nகோனேதான் அவுசதத்தால் தீரும் அல்லால்\nகொடிய பிணி தீர்த்திடுவது அரிது பாரே. (அடிவர்ம சூட்சம்-500)\nகுத்து வர்மம் எந்த பக்கத்தில் தாக்குதலுக்கு உள்ளானதோ அப்பக்கத்து கைகள் வாடும். தினம் தினம் சுரம் குளிர் வரும். பின்னாளில் வாத நோய் வராமல் பாதுகாக்க பதங்க மருந்துகளை கையாள்வது சிறந்தது.\nவர்ம பீரங்கி-100 : (எழுத்து) குத்து வர்மம் கொண்டால் அதிசாரம் வரும். உடல் கிடுகிடுக்கும், நாகபாம்பைப் போல் முகம் சீறும்.\nவர்மலாட சூத்திரம்-300 : குத்து வர்மம் கொண்டால் நா உளையும் (பிரதான குறிகுணம்) உடல் நடுங்கும், ஆட்டம் காணும். பத்து நாட்கள் சென்றால் உடலில் நீர் கட்டும். குணமாகுமென நம்பவேண்டாம்.\nவர்ம திறவுகோல்-225 :உடல் நடுங்கும், ஆட்டம் காணும். நாகம் போல காறித்துப்பும். பத்து நாட்களுக்குள் குணமாக வில்லையென்றால் நம்ப வேண்டாம்.\nமார்பு-வயிறு வர்மங்களுக்கான சிறப்பு வர்ம மருத்துவமும், இளக்குமுறையும் செய்ய வேண்டும்.\n(1) கைக்குழி வர்மங்கள் அனாகத வர்மங்களாகும். இவ்வர்மங்களைக் கொண்டு அனாகத ஆதாரத்தைத் தூண்டலாம். இதன் மூலம் தேயு பூதக் குறைபாடுகளை சீர்செய்யலாம்.\n(2) மார்பு-வயிறு மற்றும் கை வர்ம தடவு முறைகளில் பயன்படுகிறது.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\nவெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,...\nஎகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...\nகருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nபறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று க...\nசுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல்--வெந்நீ...\nசித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னா...\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அண...\nமருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித...\nஓம் என்றால் என்ன . \nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nஇந்து வேத நூல்கள் :-\nபிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவ...\nமெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்\nகுத்து வர்மம் – Kuthu Varmam\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஇறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா\nமாயமாகும் மனிதர்கள்.. திகில் தீவு..\nகஞ்சமலை ( பாகம் -1 )\nவழிபாட்டுக்கு நீர் வில���ி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇந்திய திருமணம் --சொல்லின் விளக்கம்:\nஅழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல...\nகேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தக...\nசனி திசை நல்லதா கெட்ட்தா..\nதாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nநைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்\nநல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்...\nபயங்கர விஷப் பாம்புகள் உலவும் ஆலயம்---சீன\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும்...\nமரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ள...\nபாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைக...\nமனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்\nதெரிந்து கொள்வோம் - கடித்த பாம்பு எதுவென்று தெரிந்...\nபெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்\nட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியு...\nமின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக ப...\nஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெ...\nகண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெள...\nகத்தரிக்காய் விரும்பும் தெய்வங்கள் :\nகையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உட...\nவிருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் ...\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 17...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\nஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ...........\nஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன\nஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்\nகுல தெய்வம் என்பது என்ன \nசித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்...\n3500 வருட பழமை வாய்ந்த மரம்\nசிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்...\nஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :...\nகிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு\nஅரிசியால் ஆன சோறு-உண்ணும் மனிதனின் குணங்ளையும் அவச...\nவெள்ளை விஷம் - சீனி\nராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்..\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nகண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பார...\nமலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்...\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு த���ங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:24:11Z", "digest": "sha1:TLVK7MYERYLO7XH2FVAEWIM2REBXRDTX", "length": 5029, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த தீர்மானம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த தீர்மானம்\nசீன நிறுவனத்திடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று (06) நடைபெறவுள்ளது.\nநாடாளுமன்றத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிப்பது தொடர்பான மூலோபாய அபிவிருத்தி சட்டமூலத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டியிருக்கின்றது.\nமேலும் எதிர்வரும் 7ஆம் திகதி அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அதன் பின் அமைச்சரவைப் பத்திரம் பெற்று வர்த்தமானி அறிவிப்பு விடுக்கபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nசிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தினால் கடுமையான நடவடிக்கை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை\nஅத்தியாவசிய பொருட்களுக்கு மேலும் விலை குறைப்பு\nஉள்ளூராட்சி தேர்தலின் எதிரொலி: ஜனாதிபதி, பிரதமர் தத்தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர கூட...\nஎதிர்வரும் 08ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர்\nமுச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு - பேருந்து கட்டண அதிகரிப்பு\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/world/2677-is-this-halloween-or-something-us-man-asked-muslim-woman-with-veil.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-05-26T17:30:08Z", "digest": "sha1:E7GRH7SUXZGFAHGWKQW4EYI3O4B2CKTF", "length": 8611, "nlines": 92, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை அவமதித்த அமெரிக்கர் | Is This Halloween Or Something? US Man Asked Muslim Woman With Veil", "raw_content": "\nஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை அவமதித்த அமெரிக்கர்\nஅமெரிக்காவில் முகத்தை மூடி கண்கள் மட்டும் தெரியும்படி ஹிஜாப் அணிந்துவந்த இளம் பெண்ணை அமெரிக்கர் ஒருவர் அவமதித்த சம்பவம் நடந்துள்ளது. கலிஃபோர்னியா மாகாணத்தில் ரிவர்சைட் எனும் சிற்றுண்டி கடையில் அமீனா என்ற பெண் உணவு பதார்த்தம் வாங்கச் சென்றிருக்கிறார்.\nஅப்போது எதிர்முனையில் நின்றிருந்த கடைக்காரர் அந்தப் பெண்ணைப் பார்த்து, \"இது என்ன ஹாலோவீன் திருவிழாவா\" என வினவியுள்ளார்.அதிர்ந்துபோனாலும் ஆவேசப்படாத அமீனா, \"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்\" எனக் கேட்டுள்ளார்.\nஅதற்கு அந்த நபர், \"நான் ஏன் அப்படிக் கேட்கக்கூடாது\" என சற்று ஆவேசமாக பதிலளித்திருக்கிறார்.\nஅப்போதும் விடாத அமீனா, \"ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்\" என்று கேட்க அதற்கு அவர் ஆவேசமாக, \"ஏனென்றால் அப்படிச் சொல்ல வேண்டும் எனக்கு தோன்றியது\" என்று கூறியுள்ளார்.\nஅமீனா விடுவதாகத் தெரியவில்லை, \"ஏன் என்னிடம் என்ன தவறு கண்டீர்கள் என்னிடம் என்ன தவறு கண்டீர்கள்\n\"நீங்களே சொல்லுங்கள் உங்களிடம் என்ன தவறு என்னவென்று\" என பதில் வந்தது.\n\"நான் முஸ்லிம் என்பது உங்களுக்குத் தெரியுமா\" என்று அமீனா கேட்டுள்ளார்.\nஅந்தப் பெண்ணை கூர்ந்து பார்த்துவிட்டு, \"ஆமாம்.. எனக்குத் தெரியும்\" என்று கடைக்காரர் பதில் சொல்லியிருக்கிறார்.\n\"என்னிடம் அப்படி உங்களுக்கு என்னதான் பிரச்சினை\n\"எனக்குத் தெரியாது., இந்த பதில் எப்படியிருக்கு\" (இவ்வாறு கூறியவாறே அந்த நபர் கேமராவின் மிக அருகே தனது முகத்தைக் காட்டியதுடன் பற்களையும் கடித்தார்.\n\"எனக்கு உங்கள் மதம் பிடிக்காது. உங்கள் மதம் எங்களைக் கொல்லச் சொல்கிறது. நான் உன்னால் கொலை செய்யப்பட விரும்பவில்லை. இந்த பதில் எப்படி இருக்கிறது\" என மீண்டும் நக்கலாகப் பேசினார்.\nஅதற்கு அந்தப் பெண், \"நீங்கள் குரான் வாசித்திருக்கிறீர்களா\nஅந்த நபரோ \"தேவையான அளவு படித்துவிட்டேன்\" எனப் பதில் கூறினார்.\nஅமீனாவின் இந்தக் கேள்விக்கு சிறிய மவுனத்துக்குப் பின், \"நிச்சயமாக\" என அவர் பதில் அளித்தார்.\n\"அப்படி என்றால் பைபிள் பற்றி பேசுவோம்.. அதில்கூடத்தான் நம்பிக்கையற்றவர்களைக் கொல்லுமாறு கூறப்பட்டிருக்கிறது\" என்றார் அமீனா.\nஅமீனாவின் கேமரா முன் கையை அசைத்து பேச விரும்பவில்லை என்பதுபோல் சமிக்ஞை செய்தார் அந்த நபர்.\nஅமீனாவோ, \"நீங்கள் வெறுப்பை பேச்சின் மூலம் விதைக்கிறீர்கள்\" என்று அமீனா கூச்சலிட்டார்.\nஇப்படி காரசாரமாக இருவரும் பேசிக் கொண்டிருக்க கடையில் கூட்டம் கூடியது. அங்கிருந்த வாடிக்கையாளர்கள் ஒருவர் கூறியதன்படி பார்த்தால் அமீனா மருத்துவ மாணவி எனத் தெரிகிறது.\nமொத்த உரையாடல்களையும் அந்த மாணவி தனது கேமராவால் படம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘அல்லாதான் என்னை கருணைகொண்டு கேட்க வைக்கிறார்’: ஜோதிடம் சொல்லும் மத்தம்பாளையம் பாயம்மா\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-05-26T17:50:28Z", "digest": "sha1:XLKT3KYYZL7JQL7LQCMAJMFKGBIEDM7B", "length": 9404, "nlines": 103, "source_domain": "ta.downloadastro.com", "title": "பட சகடர வரவச சதன - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபட சகடர வரவச சதனதேடல் முடிவுகள்(14 programa)\nபட மற்றும் அசைபடக் கோப்புகளை வடிவமாற்றம் செய்கிறது.\nகாட்சி உள்ளடக்கங்களை உருவாக்கி, ஒருங்கிணைப்பதற்கான பட உருவாக்க உபகரணம்.\nபட வடிவங்களை திசையன்களாக மாற்றுகிறது.\nமாயாஜால விளைவுகளை உருவாக்கும் பட திருத்த எடிட்டிங் மென்பொருள்.\nஇந்தப் பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் பட மற்றும் பிம்பங்களை அமுக்கம் செய்யுங்கள்.\nஆவணங்களை PDF அல்லது பட வடிவங்களுக்கு மாற்றுகிறது.\nPCL லேசர் ஜெட் கோப்புகளை இதர பட வடிவுகளுக்கு மாற்றுங்கள்.\nவிண்டோஸ் முத்திரைச்சிலை வடிவங்களை சிரமமின்றி அனைத்து பட வடிவுகளிலும் உருவாக்குங்கள்.\nJPG மற்றும் இதர பட வடிவங்களை பிசிறின்றி பிடிஎஃப் கோப்புகளாக மாற்றுங்கள்.\nபடங்களை மாற்றியமைப்பதற்கான பட மாற்ற மென்பொருள்.\nஉங்கள் வர்த்தகப�� பயன்பாட்டில் பவர்பாயிண்ட் விளக்கக் காட்சிகளைப் பாருங்கள்.\nஅசைபடங்களை வசதியாக இயக்கவும், கோப்புகளை அமுக்கி இடத்தைச் சேமிக்கவும்.\nகூகுள் டாக்கை மேலாக வைத்து இயங்கு பட அவதாரங்களை பயன்படுத்துங்கள்.\nஉங்கள் அனைத்து புகைப்படங்களையும் பார்க்க, ஒருங்கிணைக்க, மாற்ற மற்றும் புத்தாக்கம் படைக்க\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > திரை பிடிப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > விளக்கக்காட்சி மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட மாற்றிகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > கோப்புச் சுருக்கம்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > தரவுத்தள மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > செயல்மேசை வடிவமைப்பு > முத்திரைச்சிலை வடிவுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-national-intelligence-agency-security-forces-inspecting-adurai-meenakshi-amman-temple-310545.html", "date_download": "2018-05-26T17:29:39Z", "digest": "sha1:CRI5B7PJTPLJ52X47VYK5OYA4HH5LHPN", "length": 10324, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பாதுகாப்பு படை திடீர் ஆய்வு! | The National Intelligence Agency and security forces inspecting in the The Madurai Meenakshi Amman Temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பாதுகாப்பு படை திடீர் ஆய்வு\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பாதுகாப்பு படை திடீர் ஆய்வு\nவெளியூரில் இருந்து வந்து தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிடுகின்றனர்.. மதுரை சரக டிஐஜி விளக்கம்\nஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nமதுரை வில்லாபுரத்தில் மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை கைது\nமதுரை: தீவிபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பாதுகாப்பு படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.\nஉலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு சில நாட்களுக்கு முன்பு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது.\nகோவிலின் வசுந்தராயர் மண்டபத்தின் தூண்கள் சேதமடைந்தது. மண்டபத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.\nஇந்த விபத்தில் கோவில் மண்டபத்தில் இருந்த புறாக்கள் தீயில் கருகின. இதைத்தொடர்ந்து கோவிலில் அமைச்சர்கள் துணை முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்புக் குறித்து தேசியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தேசியப் பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்வதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n த���ிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nmadurai meenakshi amman temple security forces fire accident மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேசிய புலனாய்வு அமைப்பு பாதுகாப்பு படை ஆய்வு\nதூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இண்டர்நெட் சேவை.. கலெக்டர் அறிவிப்பு\nகாடுவெட்டி ஜெ.குரு மறைவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்\nதுபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞர்கள்.. ஈமான் அமைப்பின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/2016/12/25/60-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-05-26T17:48:00Z", "digest": "sha1:KRPX7JTQCI5GPY55F4ATGR6GWWYLR24N", "length": 23533, "nlines": 445, "source_domain": "vidhai2virutcham.com", "title": "60 நிமிடங்கள் வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,851,357 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத��துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\n60 நிமிடங்கள் வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்\n60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்…\n60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்…\nகொத்தமல்லி விதைகளைத்தான் தனியா என்கிறோம். அந்தகாலத்தில் சிகப்பு மிளகாயு டன் இந்த\nதனியாவை சேர்த்து வெளியில் மாவு மிஷினில் அரைத்து வீட்டில் எப்போ தும் இருப்பு வைத்திருப்ப‍ர். அதனால் இதன் பலன் அவ்வ‍ளவாக யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் தனிப்பட்ட‍ முறையில் இதன் மருத்துவ குணம் மகத்தானது\nதண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த தனியா பொடி, பனங்கற்கண்டு சேர்த்து சுமார் 60 நிமிடங்கள் (ஒரு மணி நேரம்) வரை ஊறவைத்து பின்னர் குடிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 1/4 ஸ்பூன் தனியா, 1/4 ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கலாம். இந்த குடி நீரை குடித்தால் வறட்டுஇருமல், தொண்டை வலி சரியாகும். உள் உறுப்புக ள் பலமாகும். நுரையீரல் கோளாறுகளுக்கு மருந்தாகிறது.\nகீழ்க்காணும் விளம்பரத்தை கிளிக் செய்ய‍வும்.\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள், மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு | Tagged: இருமல், உள் உறுப்பு, கொதிநீர், கொத்த‍மல்லி, கோளாறு, தண்ணீர், தனியா, தொண்டை, நீர், நுரையீரல், நோயாளி, நோய், பனங்கற்கண்டு, பாதிப்பு, பொடி, வலி, விதை, coriander, dhania, Disease, hot water, Ill, inner organs, lugs, Neck, Pain, pangarkandu, Powder, throat |\n« முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிரடியால் கதிகலங்கிய சசிகலா பீதியில் நடராஜன் – வீடியோ “தீபா தான் இனி சின்ன அம்மா பீதியில் நடராஜன் – வீடியோ “தீபா தான் இனி சின்ன அம்மா” – முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடி… ஆடிப்போன சசிகலா – வீடியோ »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nபுனித தரிசனம் - கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் - வணங்கி வழிபட்டால்\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nமச்சம் - பல அரிய தகவல்கள்\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால்\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nதூத்துக்குடி – போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதூத்துக்குடி எங்கும் மரண ஓலம் – பதற்ற‍ம் – என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – மக்க‍ள் பீதி\nஇது நிரூபிக்கப்பட்ட உண்மை – எத்தனை பேருக்கு தெரியும்\nவேண்டம் பிஸ்கட் – நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்\nமாம்பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால்\n ராஜா ராணி தொடரிலிருந்து… – ஓப்ப‍ன் டாக்\nநெற்றிக் கண் உடைய‌ அம்மன்-ஐ வழிபட்டால்\nவ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்\n சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்\nபிரம்மாண்ட‌ விலங்கு – ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள் – வீடியோ\nபாதங்கள் – வலிகளும் பிரச்சினைகளும் – செருப்பால் வருமா சிறப்பு\nPriyan on பொறுப்பு வேண்டாமா \nசங்கர்.மு on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmohan on வீட்டுக்கடன் வாங்கும்போது கவனி…\nஇக்பால் பாஷா' on கிராம நத்தம் – விரிவான ச…\nசசிகுமார் on காதல் திருமணம் செய்துகொண்டால்,…\nAnonymous on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmuruganandam on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nmurugunathan on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nகிறிஸ்டோபர் on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\n எந்த தவறையும் ஒரு ஆண் செய…\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் ( #BreastFeedingGodess #Hanuman… twitter.com/i/web/status/1… 8 hours ago\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் vidhai2virutcham.com/2018/05/26/%e0… https://t.co/PQcgoUPw3P 8 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.68915/", "date_download": "2018-05-26T17:59:17Z", "digest": "sha1:KHR7RKKAUHZ247XKZ5NP3O3URBKSFDGT", "length": 11508, "nlines": 405, "source_domain": "www.penmai.com", "title": "இனிய தமிழ் புத்தாண்டு வாழ���த்துக்கள்! | Penmai Community Forum", "raw_content": "\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவளம் யாவும் பெற்று நலமாக வாழ\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்துக்கள்\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nஇனிய கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஅன்புள்ள பெண்மை குடும்பத்தினர்களுக்கு ,\nமனம் குன்றா அன்பு வேண்டும்\nபிறர்க்கு கொடுக்கும் பண்பும் வேண்டும்\nஇவை அனைத்தும் இனிதாக கிடைக்க\nஇறைவா உன் அருள் என்றும் வேண்டும்\nஅன்புள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nவாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது\n1. விரும்பி எது வந்தாலும் \"TAKE CARE\"\n2. விலகி எது சென்றாலும் \" DON'T CARE\"\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nவாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது\n1. விரும்பி எது வந்தாலும் \"TAKE CARE\"\n2. விலகி எது சென்றாலும் \" DON'T CARE\"\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி” என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள் அனைவருக்கும்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் Wishes 11 Apr 14, 2013\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Wishes 13 Apr 14, 2013\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎன் இனிய தமிழ் எழுத்தாளர்களே....\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்க வேண்டும்\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/icon-g9-tvc-skyshop-price-p6JEjg.html", "date_download": "2018-05-26T18:20:25Z", "digest": "sha1:ONUPNUB745TXU3LU5WPSDB6I4VUE6JU7", "length": 17141, "nlines": 405, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப்\nஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப்\nஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப் சமீபத்திய விலை Apr 15, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 3 மதிப்பீடுகள்\nஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப் விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் 3.2 Inches\nரேசர் கேமரா 1.3 MP\nபிராண்ட் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 128 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, 4 GB\nமியூசிக் பிளேயர் Yes, MP3, MP4, AVI\nவீடியோ பிளேயர் Yes, 3GP\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nஐகான் தஃ௯ த்வக் ஸ்கேயஷோப்\n1/5 (3 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2015/02/blog-post_28.html", "date_download": "2018-05-26T17:52:43Z", "digest": "sha1:XILC7GDPFIFTM27JCFZFGAICVHFAE66H", "length": 8415, "nlines": 178, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: கேள்வி & பதில்", "raw_content": "\n. கிரகங்களின் தாக்குதல் என்ற பதிவில் நமது பெயரில் இருக்கும் அனைத்தையும் நமது குடும்ப உறுப்பினர் பெயரில் மாற்றினால் நமக்கு பாதிப்பு இருக்காது என்று சொல்லி இருந்தீர்கள்.\nஇதில் எனக்கு ஒரு சந்தேகம்.\n1. கிரகங்களின் பாதிப்பு என்பது நமது ஜாதகத்தை பொருத்து அமைகிறது. அதாவது நமது முன் ஜென்ம வினைப்பயன் அதை அனுபவித்துதான் ஆகவேண்டும். நமது சொத்துக்களையோ அல்லது வங்கி கணக்கையோ நமது குடும்ப உறுப்பினர் பெயருக்கு மாற்றினால் நாம் எப்படி கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்\n2. அப்படி குடும்ப உறுப்பினர் பெயருக்கு மாற்றிவிட்டால் அவருக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் அல்லவா\nமுன்ஜென்மத்தின் வினையை அனுபவிக்கவேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். முன்ஜென்மத்தின் வினையை குறைப்பதற்க்கு தான் கோவில்கள் இருக்கின்றன. அதனை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.\nஉங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஜாதங்களில் ஏதாவது ஒரு ஜாதகத்தில் நல்ல கிரகங்கள் நிலை தென்படும். அவரின் பெயருக்கு மாற்றினால் அவருக்கு பிரச்சினை ஏற்படாது. எப்படிப்பட்ட மோசமான நிலையிலும் நம்மை காப்பாற்ற கடவுள் செய்யும் மாற்று ஏற்பாடு தான் ஒருவருக்கு நல்ல கிரக நிலையை அமைப்பது.\nநாம் ஒரு சந்நியாசி போல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்பொழுது நமக்கு வரும் பாதிப்பு குறையும். நம்மிடம் ஒன்றும் இல்லை எனும்பொழுது வரும் அடியும் குறைவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.\nபொதுவாக நல்ல வாழ்ந்த குடும்பங்கள் எல்லாம் இன்று கடுமையான வறுமையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு சொத்து இருக்கும் ஆனால் அதனா��் வருமானம் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கூட இப்படிப்பட்ட வேலை செய்துக்கொண்டு வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும்பொழுது அந்த குடும்பங்களும் நல்ல முறையில் வாழமுடியும் என்பதற்க்கு தான் இந்த ஒரு வழியை சொன்னேன்.\nசனி தசா பகுதி 6\nசனி தசா பகுதி 5\nசனி தசா பகுதி 4\nசனி தசா பகுதி 3\nசனி தசா பகுதி 2\nசனி தசா பகுதி 1\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2008/08/blog-post_27.html", "date_download": "2018-05-26T17:40:28Z", "digest": "sha1:BUWKWPVMMTQPYZ2EJFLCCG6KAX23URMY", "length": 10845, "nlines": 138, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: குழந்தைகளும் , கதைகளும் கற்பனைகளும்....", "raw_content": "\nகுழந்தைகளும் , கதைகளும் கற்பனைகளும்....\n\"இப்பல்லாம் பிள்ளைகளுக்கு நீ கதை சொல்லி சோறூட்டுவது இல்லை\", என்பது என் கணவரின் புகார். உண்மை தான், \"காக்கா வந்து பாப்பாட்ட, அக்கா அக்கா நான் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட மாட்டியானு கா கா னு\nகத்துச்சாம்\" என்று தொண்டை வரள பறவைகள் போலவும் மிருகங்கள் போலவும் கத்தி கதை சொல்லி சாப்பிட வைத்த நாட்கள் உண்டு. இப்பொழுதெல்லாம், நிறைய வேலைகள் இருப்பதால், \"முழுங்கு ...பத்து சொல்றதுக்குள்ள முழுங்கு...\" என்று கூறி ஊட்டுவது வழக்கமாகி விட்டது.\nஇரவு தூங்க கதை சொல்லும் வழக்கம் கூட, கதையின் சுவாரசியத்தில், பிள்ளைகள் தூங்காது விழித்து இன்னொரு கதை சொல்லு என்று கூறுவதால், நின்று விட்டது. என்றாலும், சமீபத்தில் வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் கதை சொல்லும் வழக்கம் தொடங்கியது. அது குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி விடுவதைக் காண இனிமையாக உள்ளது.\nஇப்படித் தன் நேற்று நான் என் நான்கு வயது பெண்ணிடம் ஒரு கதை கூறி விட்டு, நீ ஒரு கதை சொல்லு என்றேன். எப்பொழுதும் வேகுவட்டி (விறகுவெட்டி) கதையும், காக்கா கதையும் கூறுபவள், நான் சொன்ன கதையையே மாற்றிக் கூறியது இரசிக்கத்தக்கதாக இருந்தது. மேலும், என் பெரிய பெண் சினன வயதில் கதை கேட்கும் பொழுது போடும் கண்டிஷன் போலவே, ஒரு கருத்து அவள் கூறிய கதையில் இருந்ததாகத் தோன்றியது. அவள் போட்ட கண்டிஷன் \"கதையில் யாரும் செத்துப் போகக் கூடாது... கெட்டவங்க எல்லாம் நல்லவங்களாக வேண்டும்..\"\nஒரு தோட்டக்காரர் இருந்தாராம். அழகான தோட்டம் வச்சிருந்தாராம். அவருக்கு ஊருக்குப் போக வேண்டி இருந்ததாம். செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தனுமே, யார் கிட்ட சொல்லலாம்னு யோசிச்சாராம். தோட்டத்தில் இருந்த\nகுரங்குகளைக் கூப்பிட்டு, நான் ஊருக்குப் போகணும் , செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தி பாத்துக்குவிங்களானு கேட்டாராம். அதுங்களும் சரினு சொல்லிச்சாம். அவர் போனப்புறம், அதுங்கள்ளாம், \"சின்ன வேர் இருக்கிற செடிக்கு கொஞ்ச தண்ணியும், பெரிய வேர் இருக்கிற செடிக்கு நிறைய தண்ணியும் ஊத்தணும்\" அப்படீனு சொல்லிட்டு, ஒவ்வொரு செடியா பிடிங்கி பார்த்து நட்டு வச்சு தண்ணி ஊத்துச்சாம். பிடிங்கி வச்சதால் செடியெல்லாம் செத்துப் போய்டுச்சாம். ஒரு வேலையை கொடுக்கும் போது, யோசிச்சு செய்றவங்ககிட்ட கொடுக்கணும்.\nஒரு தோட்டக்காரர் இருந்தாராம். அழகான முயல் வளர்த்தாராம். அவருக்கு ஊருக்கு போக வேண்டி இருந்ததாம்.முயலுக்கெல்லாம் சாப்பாடு போடனுமேன்னு யோசிச்சாராம்.தோட்டத்தில் இருந்த குரங்கை கூப்பிட்டு, நான் ஊருக்குப் போகணும் , முயலைப் பார்த்துக்குவியானு கேட்டாராம். குரங்கு சரினு சொல்லிச்சாம். \"முயல் என்ன சாப்பிடும்னு கேட்டுச்சாம்\". (ஆகா, என்ன ஒரு முன்யோசனை) \"கேரட் சாப்பிடும்\". அப்புறம் குரங்கு முயல் கையை கடிச்சிடிச்சாம். (ஏண்டி கடிச்சுது) ம்ம்.. முயல் குரங்குக்கு தெரியாம கைல மருதாணி போட்டுச்சாம், அதனால் கடிச்சுது (என்ன ஒரு கற்பனை). முயல் வந்து தோட்டக்காரர் கிட்ட குரங்கு என் கையை கடிச்சுதுனு சொல்லிச்சாம். உடனே தோட்டக்காரர் குரங்கை மரமா மாத்திட்டாராம் (இது Fairy Tales பாதிப்போ) ம்ம்.. முயல் குரங்குக்கு தெரியாம கைல மருதாணி போட்டுச்சாம், அதனால் கடிச்சுது (என்ன ஒரு கற்பனை). முயல் வந்து தோட்டக்காரர் கிட்ட குரங்கு என் கையை கடிச்சுதுனு சொல்லிச்சாம். உடனே தோட்டக்காரர் குரங்கை மரமா மாத்திட்டாராம் (இது Fairy Tales பாதிப்போ). அப்புறம் முயலைக் கூட்டிட்டு ஊருக்குப் போய்ட்டாராம். (உன் பொறுப்பை நீ தான் ஏற்க வேண்டும் என்கிறாளோ). அப்புறம் முயலைக் கூட்டிட்டு ஊருக்குப் போய்ட்டாராம். (உன் பொறுப்பை நீ தான் ஏற்க வேண்டும் என்கிறாளோ\nநான்கு வயது பெண் முற்றிலும் வேறாக யோசிக்கிறாள் என்பது இனிமையாக இருந்தது. கற்பனையைத் தூண்டும், இந்த கதை கூறும் வழக்கத்தை விடக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.\nகுழந்தைகளும் , கதைகளும் கற்பனைகளும்....\nஇனிமை இனிமை ... கற்பது இனிமை\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-05-26T17:40:07Z", "digest": "sha1:YS7GHYHNU2PMMNMEMRZRPCE4D2CM6UN5", "length": 11374, "nlines": 181, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: கிடைத்த இடைவெளியில்....", "raw_content": "\nவணக்கம். கொஞ்ச நாளாக வேலை அதிகம். பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. யார் ப‌திவும் படிக்க இயலவில்லை என்பது தான் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த மாதம் முழுதும் அப்படி தான் என்று எண்ணுகிறேன். எனவே கிடைத்த இடைவெளியில்....உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nதோழியின் மகள் கூறியுள்ளாள், \"பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்... சின்ன கைகளால் செய்யப்படுகிறது\". சின்னவள் சொன்னாள் \"அவங்க கை சின்னதா இருந்தால் நாம என்ன செய்ய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கை இருக்கும்.\"\nவீட்டிற்கு வந்தால், நந்தினியும் \"பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்\" என்கிறாள் அதே காரணம் தான். இந்த விழிப்புணர்வைக் கொண்டு வந்ததற்காக நிச்சயம் பள்ளிகளைப் பாராட்ட வேண்டும்.\nகுழந்தைகளுக்கும் வந்தது ரொம்ப சந்தோஷம் ...\nஇந்தப் புறக்கணிப்புதான் விழிப்புணர்வைக் கொண்டு வர முடியும்.\nசின்னக் கைகளென்பது என்னவென சின்னவளுக்கு புரிய வைத்திருப்பீர்கள் இப்போது:)\nஇனித்திருக்கட்டும் இனிய தீபாவளி திருநாள் :)\n//வணக்கம். கொஞ்ச நாளாக வேலை அதிகம். பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. யார் ப‌திவும் படிக்க இயலவில்லை என்பது தான் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த மாதம் முழுதும் அப்படி தான் என்று எண்ணுகிறேன். எனவே கிடைத்த இடைவெளியில்....உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.//\nதோழமைக்கு வண‌க்கம்.. நலம் நலம் அறிய ஆவல்... நீங்கள் வராதது எங்களுக்கு ஏமாற்றமே... பல பதிவுகள் படிப்பதற்கு க்யூவில் உள்ளது... தயவு செய்து படியுங்கள்.. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\n//தோழியின் மகள் கூறியுள்ளாள், \"பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்... சின்ன கைகளால் செய்யப்படுகிறது\". சின்னவள் சொன்னாள் \"அவங்க கை சின்னதா இருந்தால் நாம என்ன செய்ய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கை இருக்கும்.\"//\nநல்ல உயரிய சிந்தனை அந்த பிஞ்சு குழந்தைக்கு... அ��ை கவுண்டர் அட்டாக் பண்ணிய குட்டீஸ் டயலாக்கும் பளீச்...\nவீட்டிற்கு வந்தால், நந்தினியும் \"பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்\" என்கிறாள் அதே காரணம் தான். இந்த விழிப்புணர்வைக் கொண்டு வந்ததற்காக நிச்சயம் பள்ளிகளைப் பாராட்ட வேண்டும்.//\nஅதே அதே... ஆனாலும் இன்னொன்று இருக்கு... யாருமே வாங்கவில்லை என்ற நிலையில், உற்பத்தி பாதித்து, அந்த வேலையும் போனால், அவர்களுக்கு அந்த காசும் கிடைக்காது, பின் சாப்பாட்டுக்கு என் செய்வார்கள்\nகிடைத்த இடைவெளியில் கொஞ்சமாக எழுதினாலும்,லேசாக கனக்க வைத்து விட்டீர்கள்.\n\"சின்ன கைகள்\"......வருத்தங்களுடன் தீபாவளி நல்வாழ்த்துகள் \n//\"அவங்க கை சின்னதா இருந்தால் நாம என்ன செய்ய\nதங்களுக்கும் குட்டிகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...\nஇவ்வளவு சின்ன வயதில் பெரிய சிந்தனைதான்.\nகொஞ்சம் மத்தாப்பு கொளுத்தலாமென நினைக்கிறேன்.\nஅமுதா ரொம்ப நாட்களாகக் காணொம்.சுகம்தானே தோழி.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nகுழந்தைகள் தாங்களாகவே முன்வந்து இப்படியான விஷ்யங்களை ஒதுக்குவதென்னபது பராட்டுக்குரியதே.\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=e7ed80f9d2aa2b531deb2749990cbab3", "date_download": "2018-05-26T17:43:08Z", "digest": "sha1:N7M2CDOXNL2VH3C3JJAVDJ6XMN6U6BLV", "length": 34570, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவற��� ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெ���ுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.de/2012/09/blog-post_9893.html", "date_download": "2018-05-26T17:15:08Z", "digest": "sha1:EFA2USMTSISBIF5O3YOB5HUGANWJS6IB", "length": 7367, "nlines": 109, "source_domain": "vasaninvaasagam.blogspot.de", "title": "வாசனின் வாசகம் : கருவேப்பிலை துகையல்", "raw_content": "\nகருவேப்பிலை துகையல் (தொவையல் ) By: Savithri Vasan\nபுளி ..........................கொட்டை பாக்கு அளவு\nஉளுத்தம் பருப்பு. 2 டீஸ்பூன்\nமிளகாய் மட்டும் தனியாக வறுத்துக்கொள்ளவும்\nஉளுத்தம் பருப்பு தனியாக வறுத்து மிக்சியில் ஓன்று\nமிக்சியில் கருவேப்பிலை, புளி , உப்பு , பெருங்காயம் ,இஞ்சி\nமிளகாய் வற்றல் போட்டு நன்றாக மசிய அரைத்துக்கொள்ளவும்\nஇதோடு பொடி செய்து வைத்த உளுத்தம் பருப்பு கலந்து கொள்ளவும்\nஎத்தனை நாள் எத்தனை முறை கருவேப்பிலை துகையல்\nஅரைத்தாலும் , பிதுர்க்கள் தினத்தன்று அரைக்கும் துகையலின்\nசுவையே அலாதி .......இதை மறுத்துக் கூற எவரேனும் உண்டோ \nபிதுர்க்களின் ப்ரிதி கருவேப்பிலை துகையல்\nநமக்கும் அதுவே , அதுவே\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/budget-2016-2017/10372-special-report-what-should-be-in-railway-budget-to-ensure-safety-of-passengers.html", "date_download": "2018-05-26T17:53:08Z", "digest": "sha1:XJPMJDDOFQEY5UZZIA655WVOZBE52NUO", "length": 6204, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே பட்ஜெட் செய்ய வேண்டியவை | Special report: What should be in railway budget to ensure safety of passengers?", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப��� நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nபயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே பட்ஜெட் செய்ய வேண்டியவை\nபயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே பட்ஜெட் செய்ய வேண்டியவை\n2016-2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து சிறப்பு விவாதம் பகுதி(3)\n2016-2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து சிறப்பு விவாதம் பகுதி(2)\n2016-2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து சிறப்பு விவாதம் - பகுதி -1\nவரும் திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2016-2017 நிதி பட்ஜெட்\nரயில்வே பட்ஜெட் 2016: சுரேஷ் பிரபுவிடம் பயணிகளின் கோரிக்கை\nரயில்வே பட்ஜெட் 2016 எதிர்பார்ப்பு\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/28687", "date_download": "2018-05-26T17:22:43Z", "digest": "sha1:5HBVU7HTNUNGOQIPS55ZICRO6P4HAZ43", "length": 9191, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "மற்றுமொரு பின்தங்கிய பாலர்பாடசாலைக்கான இலவச சீருடைகளை NFGG வழங்கியது. - Zajil News", "raw_content": "\nHome Uncategorized மற்றுமொரு பின்தங்கிய பாலர்பாடசாலைக்கான இலவச ��ீருடைகளை NFGG வழங்கியது.\nமற்றுமொரு பின்தங்கிய பாலர்பாடசாலைக்கான இலவச சீருடைகளை NFGG வழங்கியது.\nகாத்தான்குடி பிரதேசத்தில் இயங்கும் பின்தங்கிய முன்பள்ளிகளில் ஒன்றான அல்-இக்பால் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இலவச சீருடைகள் நல்லாட்சிக்கான தேசியமுன்னணியினால் (NFGG) வழங்கி வைக்கப்பட்டன.\nகடந்த 03.04.2016 அன்று அல்-இக்பால் வித்தியாலயத்தின் அதிபர் VTM ஹனீபா அவர்களின் தலைமையில் பாடசாலையின் கேட்போர் மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வின் போதே இந்த இலவச சீருடை விநியோகம் இடம் பெற்றது. NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான இலவச சீருடைகளை வழங்கி வைத்தார்.\nஇப்பாலர் பாடசாலையின் நிலைமைகளை நேரில் கண்டறியும் விஜயம் ஒன்றினை அப்துர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர் கடந்த 14.03.2016 அன்று மேற்கொண்டிருந்தனர். பாடசாலை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட மாணவர்களுக்கான சீருடைகள் இல்லை என்ற விடயமானது உடனடித் தேவையாக NFGGயிடம் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது. இதனை உடனடியாகத் தீர்த்து வைப்பதாக வழங்கப்பட்ட உறுதிக்கு அமைவாகவே இந்த மாணவர்களுக்கான இலவச சீருடைகள் தற்போது வழங்கி வைக்கப்பட்டன.\nஇதன்போது உரையாற்றிய பாடசாலை அதிபர் , NFGG உடனடியாக வழங்கிய இந்தத் தீர்வுக்காக உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கு தேவைப்படும் இன்னும் சில தேவைகளையும் NFGG யிடம் முன்வைத்தார்.\nஇதன் போது உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், தமது சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் கல்விப் பணிகளுக்கே முதலிடம் கொடுப்பதாகவும் ஏனைய அரசியல் வாதிகளைப் போல் அரசாங்க நிதிகள் எதுவும் தமக்குக் கிடைப்பதில்லையெனினும் கூட தமது சொந்த நிதியிலிருந்தே இந்த சமூக அபிவிருத்தி வேலைத் திட்டங்களை செய்வதாகவும், அந்த வகையில் பாடசாலையின் ஐந்தாம் தர மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான மேலும் சில உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.\nஇநநிகழ்வில் , மஸ்ஜிதுஷ்-ஷலாஹ் பள்ளிவாயலின் தலைவர் I ஜனாப்தீன் அவர்களும் NFGGயின் காத்தான்குடி பிரதேச சிரேஸ்ட உறுப்பினர்களான PMM நவாஸ், ASM ஹில்மி ,ULM இன்சுதீன், AMA நாஸர் , AHM றிபாய்தீன், UL றபீக், KMM புஹாரி, MYM சரீப் , MHA நசீர் மற்றும் AGM பழீல் ஆகியோரும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious articleஇலங்கைக் கபடி அணியின் தேசிய மட்டத்திற்கு மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரேயொரு தமிழ் யுவதி தெரிவு\nNext articleஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களுக்கான செயலமர்வு\nசர்வதேச மலேரியா தினம்: கலந்துரையாடலும் தெளிவுபடுத்தலும்\nமார்ச் 27-இல் புதிய ஐபேட் வெளியிடும் ஆப்பிள்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/38488", "date_download": "2018-05-26T17:23:01Z", "digest": "sha1:ACJY3TUEEFUSCBSRKKR5XWJROGC5BLLR", "length": 8250, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "பெண்கள் இல்லத்தில் தூங்கும்போது மயங்கிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பெண்கள் இல்லத்தில் தூங்கும்போது மயங்கிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம்\nபெண்கள் இல்லத்தில் தூங்கும்போது மயங்கிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம்\nஇரவு நித்திரைக்குச் சென்றபோது மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணமடைந்து விட்ட சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனையில் உள்ள பெண்கள் இல்லம் ஒன்றில் வியாழக்கிழமை இரவு (ஜுன் 23, 2016) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇறந்தவர் வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த அந்தோனி அனிஸ்ரா (வயது 14) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nசம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தமது பெற்றோரால் கைவிடப்பட்ட மேற்படி சிறுமி வாழைச்சேனை விபுலாநந்தபுரத்திலுள்ள பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ள நிலையில் பின்னர் தன்னாமுனையிலுள்ள மேற்படி பெண்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இந்த இல்லத்தில் இருந்தவாறு தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.\nபடிப்பில் திறமையான இந்த சிறுமி அடிக்கடி மனச் சோர்வடைந்து குழம்பிக் கொள்வதால், சிறுமிக்கு ஏற்கெனவே வைத்திய ஆலோசனை பெற்றதாகவும் பாட்டி தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறிருக்கும்போது வியாழக்கிழமை இரவு நித்திரைக்குச் சென்று மயங்கிய நிலையில் சிறுமி மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அங்கு மரணமாகியுள்ளார்.\nசிறுமி நஞ்சு கலந்த ஏதேனும் பொருளை உண்டாரா என பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nசடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஎவன்காட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் கைது\nNext articleடேவிட் கமரூன் பதவி விலக போவதாக அறிவிப்பு\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/108935-india-in-strong-position-in-nagpur-test-dhoni-breaks-history.html", "date_download": "2018-05-26T17:48:23Z", "digest": "sha1:BCR3M7SZQYZ7VGH7XOVELRCAZAX4LSVP", "length": 17969, "nlines": 357, "source_domain": "www.vikatan.com", "title": "கோலி சாதனை சதம்! - வலுவான நிலையில் இந்தியா | India in strong position in nagpur test - Dhoni breaks history", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n - வலுவான நிலையில் இந்தியா\nஇந்திய இலங்கை அணிகள் ���ோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் இன்று கோலி சாதனை சதம் அடித்தார்.\nஇலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 205 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. புஜாரா மற்றும் கோலி களத்தில் இருந்தனர்.\nஇன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. துவக்கம் முதலே கோலி அதிரடியாகவும், புஜாரா நிதானமாகவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர். அதிரடியாக விளையாடிய கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 19 -வது சதத்தை அடித்தார். இந்தாண்டு கோலி அடிக்கும் 10-வது சதமாகும். ஒரு வருடத்தில் அதிகம் சதம் அடித்த கேப்டன் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன் பாண்டிங் 9 சதத்துடன் முதலிடத்தில் இருந்து வந்தார்.\nதொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த புஜாரா, 143 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது அவருடன் ரஹானே ஆடி வருகிறார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 404/3 என வலுவான நிலையில் உள்ளது. இந்தியா தற்போது 199 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது ப��� ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nதமிழகத்தை ஆளப்போகும் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் - ஜி. கே. வாசன்\nநெல்லையில் புற்றுநோய் விழிப்புஉணர்வு மாரத்தான் - 1,500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109782-differently-abled-lady-complained-to-salem-collector.html", "date_download": "2018-05-26T17:48:42Z", "digest": "sha1:BS2BVYMHJLV7GJPSSHOHOJ5SZPEEIFBD", "length": 22434, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "மோசடி ஆசாமியைத் திணறடித்த மாற்றுத்திறனாளி! புகைப்படத்துடன் ஆட்சியரிடமும் புகார் | differently abled lady complained to Salem collector", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமோசடி ஆசாமியைத் திணறடித்த மாற்றுத்திறனாளி\nஏமாற்றுப் பேர்வழிகளை வெளியே சொல்லாமல் மறைக்கும் இன்றைய காலகட்டத்தில் தனக்கு சேலம் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திலிருந்து 3 சக்கர மோட்டார் வாகனத்தை ரூ.6,000-த்துக்கு வாங்கித் தருவதாகக் கூறிய ஏமாற்றுப் பேர்வழியைப் புகைப்படத்தோடு கலெக்டர் ரோஹிணியிடம் புகார் கொடுத்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியுள்ளார் மாற்றுத் திறனாளி ஜெயா.\nஇதுபற்றி மாற்றுத் திறனாளி ஜெயா, ’எங்கப்பா பேரு செல்லப்பன். அம்மா ஜெயலட்சுமி. என்கூட பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். நாங்கள் வாழப்பாடி அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்தில் வசிக்கிறோம். நான் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது விபத்தில் என்னுடைய இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. அதன் பிறகு ஊன்றுகோல் உதவியோடு பள்ளிக்குச் சென்று படித்துவிட்டு, இளநிலை ஆசிரியர் பயிற்சியும் முடித்தேன்.\nகடந்த வாரம் எங்க வீட்டிலிருந்து அம்மாப்பேட்டைக்கு பேருந்தில் வந்துகொண்டிருக்கும்போது அன்பு என்பவர் அக்கறையோடு என்னிடம் பேசினார். ''மாற்றுத் திறனாளிகளுக்காக மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலகத்தில் 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படுகிறது. ஏன் வாங்கவில்லை'' என்றார். நான் ``3 சக்கர மோட்டார் வாகனம் வேண்டி பதிவுசெய்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் வண்டி கிடைக்கவில்லை'' என்றேன்.\nஅதற்கு அவர், ''நான் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மோட்டார் சைக்கிள் பிரிவில் பணியாற்றிவருகிறேன். மாற்றுத்திறனாளிகள் 9,000 கொடுத்தால் 3 சக்கர மோட்டார் வாகனம் கொடுப்போம். உனக்காக 6,000 ரூபாய்க்குக் கொடுக்கிறேன். பணம் இருக்கிறதா'' என்றார். அவர்மீது எனக்குச் சந்தேகம் வந்ததால் வீட்டுக்கு வாருங்கள். அப்பா, அம்மாவிடம் கேட்டுக் கொடுக்கிறேன். என்றேன்.\nஅதையடுத்து எங்க வீட்டுக்கு வந்தார். எங்க பக்கத்து வீட்டு அண்ணன், '' நீங்க எங்க வேலை பார்க்கிறீர்கள். அதற்கு என்ன சான்று கொடுங்கள்'' என்று கேட்டதற்கு ''இப்படி என்மீது சந்தேகம் அடைந்தால் நான் வாங்கித் தர முடியாது'' என்று அவர் வந்த பைக்கை எடுத்துட்டு போயிட்டார். இதற்கிடையில் அவரை போட்டோ எடுத்துவிட்டேன். இப்படிப் பணம் பறிக்கும் ஏமாற்று பேர்வழிகளைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக கலெக்டரிடம் புகார் கொடுத்தேன்'' என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமாற்றுத் திறனாளிகள் குறித்து `மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் 38-வது முறையாக நாட்டின் குடிமக்களுக்கு உரையாற்றினார். Our focus is on providing accessibility and opportunity for the specially-abled, Narendra Modi\nஇதுபற்றி அன்பு என்பவரிடம் பேசிய போது, '' என் பேரு அன்பு. நான் ரேஷன் கடை சேல்ஸ் மேனாக வேலை பார்த்தேன். அரிசி முறைகேடாகக் கொடுத்ததால் என்னை வேலையிலிருந்து தூக்கிட்டாங்க. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ராஜேந்திரன் என்பவர் எனக்குத் தெரியும். அவர் என்னிடம் ஊனமுற்றவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள், ரூ.9,000-த்துக்குக் கொடுக்கும் 3 சக்கர மோட்டார் வண்டியை, ரூ.6,000-த்துக்குக் கொடுப்பதாகச் சொன்னதை அடுத்து, அந்தப் பெண்ணிடம் சொன்னேன். பிறகு பணம் வாங்குவதற்காக அவுங்க வீட்டுக்குப் போனேன். பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் சந்தேகப் பேர்வழியாக பேசினார். எதுக்கு நமக்கு வம்புன்னு வந்துவிட்டேன்'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்��ொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nஇந்தி நடிகர் சசி கபூர் மறைவு\nஓரங்கட்டப்பட்ட தமிழ்... புதுக்கோட்டை ரயில் நிலையம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathaikathaiyaam.blogspot.com/2009/02/4.html", "date_download": "2018-05-26T17:16:00Z", "digest": "sha1:ULOQL47GZQLKQNBHTZ7AIATHW7QTUVUC", "length": 12935, "nlines": 105, "source_domain": "kathaikathaiyaam.blogspot.com", "title": "கதை கதையாம், காரணமாம்....: தேடல்-4.", "raw_content": "\nகதை சின்ன வயசுல இருந்து பிடிக்கும். அப்பாவிடம் அவர் என்ன தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதை கேட்காமல் தூங்கியது இல்லை. பாவம், கதை கொஞ்சம் மாறினாலும் போச்சு அதை திருப்பி பழையபடி சொல்லாமல் விட மாட்டோம். அப்பாவுக்கு இது சமர்ப்பணம் .\nபிற்பகல் வேளையில் அனைவரும் மஞ்சுவை தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இப்போது ஒத்தையடிபாதை ஏதும் இல்லை. ஆராய்சியாளர்கள் அசராமல் போய்க்கொண்டு இருந்தனர். ஹைக்கிங் காலணி போட்டு இருந்த சங்கர் அவர்களுக்கு ஈடாக நடந்தான். அடிகளும் சீடனும் கொஞ்சம் பின்னால் வந்து கொண்டு இருந்தனர். கதிர்வேலனும் அவர் மனைவியும் இவர்களுக்கு இணையாக நடக்க சிரமப்பட்டுக்கொண்டு இருந்தனர். அவ்வப்போது மஞ்சு நிதானித்து சென்று கொண்டு இருந்தாள். இதனால் அனைவரும் இவளுக்கு வழி தெரிந்துதான் போகிறாளா என்று நினைத்தபடி நடந்தனர்.\nசுமார் இரண்டு மணி நேரத்துக்குப்பின் மஞ்சு ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டாள். “ஏன் மஞ்சு உக்காந்து விட்ட” என்று வினவினான் சங்கர். \"நம்ம பின்னால ஒருத்தர் தொடர்ந்து வராருங்கோ. எவ்வளவு நேரந்தாந் தாமசித்து வரது” என்று வினவினான் சங்கர். \"நம்ம பின்னால ஒருத்தர் தொடர்ந்து வராருங்கோ. எவ்வளவு நேரந்தாந் தாமசித்து வரது நம்மோட சேந்துக்கட்டுமே\" என்றாள் அவள். எல்லாரும் ஒருவர் ஒருவர் பார்த்துக்கொண்டனர். \"யாருக்கும் எதுவும் கேட்டுச்சா நம்மோட சேந்துக்கட்டுமே\" என்றாள் அவள். எல்லாரும் ஒருவர் ஒருவர் பார்த்துக்கொண்டனர். \"யாருக்கும் எதுவும் கேட்டுச்சா” என்றான் சங்கர். உன்னிப்பாக கவனித்தனர். சந்தடியே இல்லை. \"இல்லையே” என்றான் சங்கர். உன்னிப்பாக கவனித்தனர். சந்தடியே இல்லை. \"இல்லையே” பத்து நிமிடங்கள் கழித்து மஞ்சு அவர்கள் வந்த வழியிலேயே போய் ஐந்து நிமிடங்களில் அவனுடன் திரும்பி வந்தாள். காலை ராபர்ட் சத்திரத்தைவிட்டு போனதை பார்த்தபடி இருந்த அவனேதான்.\n ஏன் எங்க பின்னால வர\n“ஒன்னும் பேச மாட்ராருங்க.” என்றாள் மஞ்சு.\n\"சரி வருவதானால் வரட்டுமே. யாருக்கு என்ன நஷ்டம்\" என்றான் குமரன்.\nஇன்னும் தாமதமாகாமல் போனால் சரிதான் என்று அடிகளார் சொல்ல மீண்டும் நடக்க ஆரம்பித்தனர். தோள் பையை சுமக்க கஷ்டப்பட்ட கதிர்வேலன் கையிலிருந்து அதை மௌனி மௌனமாகவே விடுவித்தான். இப்போது மஞ்சு வேகமாகவே நடக்க ஆரம்பித்தாள். \"ராவுக்குள்ள கரடி பள்ளத்துகிட்ட போயிடணும்” என்று முணு முணுத்தாள்.\nநடை இப்போது அனைவருக்குமே சிரமமாகிவிட்டது. எப்போது பொழுது சாயும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வேளையும் வந்து ஒரு சிறு திறந்த வெளியில் மஞ்சு மூட்டையை இறக்கியபோது யாரும் ஆட்சேபிக்கவில்லை. அனைவரும் மூட்டைகளை இறக்கி வைத்து ¨அப்பாடா¨ என்ற படி கீழே சாய்ந்தனர். மஞ்சுவும் மௌனியும் பக்கத்தில் மரங்களின் கீழ் இருந்த சுள்ளிகளை சேர்க்க ஆரம்பித்தனர். வேறு யாருக்கும் அதற்கு சக்தி இல்லை. விஞ்ஞானிகள் கூட சோர்வாகிவிட்டதாக தெரிந்தது.\nஒரு கல்லின் மீது சாய்ந்தபடி அனைவரையும் பார்த்தான் சங்கர்.\n ஒத்தருக்கு ஒத்தர் ஒரு வாரம் முன்னால் தெரியாது. இப்போது எல்லாரும் ஒன்றாக...” ஒவ்வொருவராக பார்க்க ஆரம்பித்தான்.“ விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் சோர்வில்லாமல் இருந்தார்கள். இப்போ ..யார் இவர்கள் வளவளவென்று பேசியபடியே இருக்கிறார்கள். சக வேலை செய்பவர்களா, நண்பர்களா, காதலர்களா வளவளவென்று பேசியபடியே இருக்கிறார்கள். சக வேலை செய்பவர்களா, நண்பர்களா, காதலர்களா இது மேல்நாட்டில் சகஜம். இந்தியாவில்.... இங்கும்தான் எல்லாம் வேகமாக மாறி வருகிறது. அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. அடுத்து அடிகளார். அவர் தன்னைப்பற்றி விவரம் அதிகம் சொல்லவில்லை. ஏன் இது மேல்நாட்டில் சகஜம். இந்தியாவில்.... இங்கும்தான் எல்லாம் வேகமாக மாறி வருகிறது. அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. அடுத்து அடிகளார். அவர் தன்னைப்பற்றி விவரம் அதிகம் சொல்லவில்லை. ஏன் அவர் சிஷ்யனை ஏன் இந்த ஓட்டு ஓட்டுகிறார் அவர் சிஷ்யனை ஏன் இந்த ஓட்டு ஓட்டுகிறார் அதோ ஏதேதோ கட்டளைகள்..... இந்த சிஷ்யன் எப்படிப்பட்டவன் அதோ ஏதேதோ கட்டளைகள்..... இந்த சிஷ்யன் எப்படிப்பட்டவன் முதலில் நல்ல பையனாகத்தானே தெரிந்தான். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி மஞ்சுவின் பக்கம் பார்வை போகிறது. இந்த மஞ்சு... களைப்படைவதாகவே தெரியவில்லை. மௌனியிடன் ஏதேதோ பேசுகிறாப்போல இருக்கிறது. ஆச்சரியம். இவள் முகத்தை யாரும் சரியாகக்கூட பார்க்க முடியவில்லை. எப்போதும் தலை குனிந்தபடியே இருந்தவள் இப்போது மௌனியுடன் பேசும்போது மட்டும்... இந்த மௌனி யார் முதலில் நல்ல பையனாகத்தானே தெரிந்தான். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி மஞ்சுவின் பக்கம் பார்வை போகிறது. இந்த மஞ்சு... களைப்படைவதாகவே தெரியவில்லை. மௌனியிடன் ஏதேதோ பேசுகிறாப்போல இருக்கிறது. ஆச்சரியம். இவள் முகத்தை யாரும் சரியாகக்கூட பார்க்க முடியவில்லை. எப்போதும் தலை குனிந்தபடியே இருந்தவள் இப்போது மௌனியுடன் பேசும்போது மட்டும்... இந்த மௌனி யார் புரியவில்லை. ஊமையா இல்லை அப்படி.. கண்களை பார்த்தால் ஒரு வெறிப்பு... ஒன்று உன்மத்தனாக இருக்கனும் அல்லது... கதிர்வேலன். பாவம். மனைவி மீதுதான் என்ன அன்பு. இப்படி எல்லாருமா இருந்துவிடுகிறார்கள். புதுசாக ஒன்று... இன்கம்பாட்டபிலிடி.. அப்படிச்சொல்லி பிரிவது சகஜமாகி வருகிறது. கடைசியாக நான்.” சிரித்துக்கொண்ட���ன் சங்கர்.\nநாலு பகுதிகளையும் ஒரே மூச்சுல படிச்சாச்சு.\nஇப்ப தான் விறுவிறுப்பு சேருது. மேல போகட்டும். :))\nஒரு கதாபாத்திரம் தானாப் பேசிக்க ஆரம்பிச்சாச்சு. :-)\n//ஒரு கதாபாத்திரம் தானாப் பேசிக்க ஆரம்பிச்சாச்சு. :-)//\n நம்மகிட்டே மாட்டியாச்சு. இனி தலையை பிச்சுக்க வேன்டியதுதான் பாக்கி\n'நம்பிக்கை'ல படிச்சிட்டேன்... நல்லா கதை சொல்றீங்க :)\nஸ்ரீகாழியூரர் கவிதையை மீனாம்மா அழகா நினைவுபடுத்தியிருந்தாங்களே... மத்தவங்களுக்காக இங்கே -\nகவி அக்கா, பாராட்டுக்கும் கவிதையை இங்கே இட்டதுக்கும் நன்றி\nகதையை படிச்சி தலைவலி வந்தா.. இந்தாங்க காப்பியும் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-05-26T17:45:04Z", "digest": "sha1:FP3OFC3S5XIACXESAPT5FCMOWQOBOJSZ", "length": 7900, "nlines": 121, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் வார்னர் உமேஷ் யாதவ் வேகத்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார் - Naangamthoon", "raw_content": "\nஇந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் வார்னர் உமேஷ் யாதவ் வேகத்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்\nஇந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் வார்னர் உமேஷ் யாதவ் வேகத்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தொடரின் முதல் போட்டி புனேவில் இன்று தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து டேவிட் வார்னர் மற்றும் ரென்ஷா அகியோர் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.\nதொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த வார்னர் 38 ரன்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் வேகத்தில் ஸ்டெம்பை பறிகொடுத்து வெளியேறினார்.\nஇதன் மூலம் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் எடுத்துள்ளது.\nசென்னை பரங்கிமலை மின்சார ரயிலின் படியில் தொங்கியபடி பயணம் 3 பேர் பலி\nபொது இடங்களில் திருநங்கைகளுக்கு சட்டத்தை மாற்றியுள்ளார் டிரம்ப்\nஐபிஎல்-கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்\nடாப் 100 விளையாட்டு வீரர்கள்…11 பேர் இந்தியர்கள்\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகிறது நேபாளம்\nமலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து 3கோடி அமெரிக்க டாலர்…\n2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55%…\nஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை…\n4 ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு\nஅரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்க புதிய…\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஐபிஎல்-கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nமூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2009/09/1-15.html", "date_download": "2018-05-26T17:42:56Z", "digest": "sha1:3FYCDUFYONUVKJCNNFGL5SV6PE4RD36H", "length": 49694, "nlines": 190, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (15)", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nசுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (15)\nபெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்\nசென்ற நினைவுத்துளியில் சொட்டிய மதவுணர்வுகளும் நடைமுறைகளுமானதான நம்மவர்களின் நடாத்தைகளைக் கொண்டதாகவிருந்தது. சுயவிமர்சனமும் சுயசிந்தனைத் தெளிவும்தான் மனதைப் பண்படுத்தும் என்பதில் அசையா ஈடுபாடுள்ளவன் நான். சென்ற தொடரின் நீட்சியாகவே இதுவும் அமைகிறது.\nசமயத்தை முன்னிலையாக வைத்து, கூறப்படும் பாவம், புண்ணியம், விதி, கர்மம், தானம் போன்ற விளக்கங்களும், அதற்கான சமயம் சார்ந்து (எத்தகைய அறிவுசார்நத தெளிவும் அற்று, அன்றி), கூறப்படும் விளக்கங்கள், அக்கால மக்களின் அறிவுக்கு ஏற்றவாறு நம்பக்கூடியவாறும், ஏமாற்றுத்தனமாகவும் புகுத்தப்பட்டதும், ஒரு குறிப்பிட்டவர்களால், நலன் சார்ந்து நடைமுறைப்பட்டதுமேயன்றி வேறொன்றல்ல என்பது தெளிவாகிவிட்டது இந்துக்கள்- சைவர்கள், வைஸ்ணவர்கள், காணபத்தியம் போன்ற அறுசமயப் பிரிவுகளைக் கொண்டாலும், முரண்பட்ட தத்துவங்கள், வழிபாடுகள் எனக்கூறி, பரந்து பட்ட மக்கள் மத்தியில் பரவியுள்ளது.\nமக்களை முடிந்தவரை, தாம் சார்ந்த சமயங்களின் கருத்தாழத்தை எடுத்துக்கூற முடியாத நிலையில், சிந்தனை வளர்ச்சியில்லாது, தம்மால் முடிந்தவரையில் மக்களை தமது பிடிக்குள் வைத்துக் கொள்வதற்காக வேண்டி பிற்போக்கும், அவநம்பிக்கையும் வளர்க்கும் பலவகைச் செயற்பாடுகளில் மதவாதிகளும், அவர்களுக்கு துணை நிற்பவர்களும் காலங்காலமாக சாத்திரம், விதி, தோசம், கர்மம் என்றெல்லாம் பலவாறு கூறி, மத நம்பிக்கை உடையவர்களைக்கூட தன்னம்பிக்கை, முயற்சி, வாழ்க்கைப் பிடிப்பு என அனைத்திலும் சந்தேகங்கொள்ளும்படி மாற்றி விடுகிறார்கள். இதனையே, புலம்பெயர் நாடுகளிலும் பரந்து காண முடிகிறது\nபுலம் பெயர்வு தொடங்கிய போதே, “வெளி நாடு செல்லும் வாய்ப்பு“ கைரேகையில் பார்த்துக்கூறிக் கேட்ட கதை பற்றிய அனுபவம் எனக்கு 30 வருடங்களுக்கு முன்பே எனது நண்பனால் கிட்டியது. கிராமங்களில் கைரேகை, மற்றும் திருமணம் போன்ற எண்ணங்களை கிளப்பும் குறவர் கூட்டம் அவ்வப்போது வலம் வருவதெல்லாம் காணமுடிந்ததும், வீடுகளில், தனித்து இருப்பவர்களை ஏமாற்றிவிட்டு கையில் அகப்பட்டவற்றை அப்பிக்கொண்ட கதைகளும் நடந்தேறிய கதைகள் தான்\nஇவ்வாறு, நடந்தேறிய சிறிய –மிக மிக- சிறிய, தங்கள் வறுமை காரணமாக நடத்தைகள் பற்றிய செய்திகள் எங்குமே பரவி விடும் ஆனால், மக்கள் கண்களில், மண்ணைத் தூவி, காயகல்பம், தாயத்து போன்றவற்றின் மூலம் குறை தீர்ப்பதாக பெருந்தொகைச் செலவில் நடந்தேறிய நிகழ்வுகள் புலப்பெயர்வில் இடம் பெற்றதும், இதன் மூலம் ஏமாறிய கதைகளும் ஏராளமாகவே 'அந்தக் குறவர்கள்' இங்கில்லாத போதிலும் நடந்துள்ளன.\nஇலங்கை வாழ் தமிழ்மக்களின் தாய்மொழி தமிழ் ஆகும். அம்மொழி உலகின் வாழும் ஆதிப் பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றென்பது மிகைப்படும் செயதியுமன்று தமிழரின் கடவுட் கோட்பாடு யாதென வினவின் அதனை தமிழ்ச் சங்ககால இலக்கிய அறிவுடையவர்கள்-அதுவும், ஆராய்ந்துணர்ந்தால் மட்டுமே அதனை ஒருவாறு தெளிந்துகொள்ள முடியும். இன்று, குறிப்பாக சைவசமயம், தமிழர்களில், பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் சமயம் என்பது தவறான கருத்தல்லவாயினும், உண்மையில், \"சைவர்கள் என்பவர் யாவர் தமிழரின் கடவுட் கோட்பாடு யாதென வினவின் அதனை தமிழ்ச் சங்ககால இலக்கிய அறிவுடையவர்கள்-அதுவும், ஆராய்ந்துணர்ந்தால் மட்டுமே அதனை ஒருவாறு தெளிந்துகொள்ள முடியும். இன்று, குறிப்பாக சைவசமயம், தமிழர்களில், பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் சமயம் என்பது தவறான கருத்தல்லவாயினும், உண்மையில், \"சைவர்கள் என்பவர் யாவர்\", சைவ சமயத்தை தவறாது, பின்பற்றுபவர் யாவர்\", சைவ சமயத்தை தவறாது, பின்பற்றுபவர் யாவர் என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.\nதமிழரின் கடவுட்கோட்பாட்டை ஆதிமுதலாக, அதன் தொடக்கம் பற்றி ஆராய்ந்து, தமிழர் மதம் என்ற தலைப்பில் நூல் எழுதிய, அறிஞர் மறை மலை அடிகளார், தனித் தமிழ் இயக்கத்தை தொடக்கியவருமாவார். அவர் 'மதம்' என்ற சொல் கி.பி.3ம் நூற்றாண்டிற்குப் பின்னரே அறிமுகமாகியதென்றும், அதுவும் இன்று குறிப்பிடுவதை போல, கருதப்படவில்லை என்பதையும், ஆதியில் செம்பொருளாகிய ஒளியை இயற்கை வழிபாடகத் தொடங்கப்பட்டிருக்கலாம் என்பதையும் விளக்கியுள்ளார். அத்துடன் ஆதிச் சமயமாகிய சைவ சமயமே காஸ்மீரந்தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்து, திராவிடர்களுடன் போரிட்ட வந்தேறு குடிகளாகிய ஆரியர்கள், தெற்கு நோக்கிப் பரவியதன் விளைவாக, மேலை நாட்டவர்களால் அறிமுகமாகிய, “இந்தோ-ஆரியர்கள்“ எனக் குறிப்பிடப்பட்டார்கள்.\nஅத்துடன், அவர்களின் கடவுள்களைப் புகுத்தியதுடன், அதற்கும் திராவிட மக்களின் கடவுளருக்கும் உறவுமுறையும் கூறி, புராணங்களைப் படைத்தார்கள். உதாரணமாக, ஸ்கந்தபுராணத்தில் கூறப்படும் சுப்பிரமணியர் வேறு என்றும் கந்தன்- கந்தகழி எனக் கூறப்படுவதும் வேறு எனச் சிறந்த தமிழறிஞர் பேராசிரியர் டாக்டர் சிதம்பரநாத செட்டியார் ஆராய்ச்சி செய்துள்ளார்.\n“தெய்வ மென்பதோர் சித்தமுண்டாகி, முனிவிலாததோர் பொருளது கருதலும், ஆறு கோடி மாய சக்திகள், வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின, ஆத்தமானர் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பினர்……………. விரதமே பரமாக, வேதியருஞ் சரதமாகவே சாத்திரங்காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களில், அமைவதாக அரற்றி மலைந்தனர்\nஎன்று பாட��ய கருத்துக்களில் அறிந்துகொண்டால், பிற சமயங்களினால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய படையெடுப்பு, தமிழரின் சமயம், மொழி, பண்பாடு, இனம், நாடு என எல்லாவற்றையும், விழுங்கியதோடு அந்த ஆக்கிரமிப்பாளர்களே, நமது மீட்பாளர்கள்- வழிகாட்டிகள், என தலைகளில் தூக்கி வைத்ததுடன் எமது மூலகங்கள் எதென அறிய முடியாத அறியாமைக்குள் வீழந்துள்ளோம். இதை வெளிச்சம் போட்டு, வெற்று வேட்டுத் தனங்களில் அல்லாது மாணிக்கத் தமிழில், மனம் நைந்துருகிப் பாடிய அன்றைய நிலைக்கும், இன்றைய நிலைக்கும் என்ன தான் திருத்தம் பெற்றுள்ளோமோ என்பது செம்பொருளுக்கே விளக்கம் காண் என்பது செம்பொருளுக்கே விளக்கம் காண் மாணிக்கவாசகர் மணிமொழி வாசகத்தில், தமிழும் தமிழர் சமயமும் அடைந்த நிலை கண்டே, வரலாற்றுச் செய்தி போல பாடினார்\nஆனால், இன்றும் இனிவருங் காலத்திலும், இதுபோன்ற உண்மைகள் அறிந்து நேர்செய்யா விட்டால், அதனைப் பதிந்து வைக்கவும், ஏன் படித்து, உள்ளம் பதைக்கவும் கூட முடியாத தலைமுறையினராகத் தான், எதிர்கால வேடிக்கை மனிதனாக தமிழன் இருப்பான் நீண்ட அரசியல், சமய, பண்பாட்டு ஒடுக்குமுறை வரலாற்றுக்கு உட்படுத்தப்பட்ட காரணங்களின் விளைவாக தங்கள் உண்மைத்தன்மைகளை முழமையாக இழந்தோ, மறந்தோ போன இனமாக, தமிழர்கள் உள்ளார்கள்\nஅன்று, வடக்கிலிருந்து வந்து, தமிழ் மன்னர்களை, கைக்குள் போட்டு, சுக போக வசதிகளையும், செல்வாக்கையும் தமதாக்கி, தமிழ், தமிழர் சமயம், தமிழ் மண், ஆட்சியைக் கைப்பற்றியவை புனைவுகள் அன்றி உண்மையாகும் சைவசமயிகளாகிய நம் முன்னோர்கள், சமண, பௌத்த, வைஸ்ணவ மதங்களுடன் சேர்ந்தவர்களாகிய நிலைக்குள் மாற்றப்படாது.\nதனிமுதல் (அரு, உரு அற்ற)ஒண் பொருளாகிய, செம்பொருள் -சிவன் என்ற ஒளியை, “சேயோன்- சிவன்“ என்ற பேதமற்ற இறைவனாக போற்றி வணங்கினர் இதனை, தொல்காப்பியம் உறுதி படுத்தியுள்ளது. பண்டைய தமிழர் வணக்கம் இயற்கை வயப்பட்டதன்றி, புராண வயப் பட்டிருக்கவில்லை மேலும், முருகன் வேறு- சிவன் வேறு என்ற கருத்து பிறர் வருகையால் புகுந்த ஒன்றாகும் இதனை, தொல்காப்பியம் உறுதி படுத்தியுள்ளது. பண்டைய தமிழர் வணக்கம் இயற்கை வயப்பட்டதன்றி, புராண வயப் பட்டிருக்கவில்லை மேலும், முருகன் வேறு- சிவன் வேறு என்ற கருத்து பிறர் வருகையால் புகுந்த ஒன்றாகும் இது பற்றிக் குறிப்பிடுகையில் மறை மலையடிகள், “கி.பி.முதலாம் நூற்றாண்டின் பின் தமிழ் நாட்டிற்குள் தொகுதி தொகுதியாக, புகுந்தவர்கள், தமிழ் நாட்டில் நிலவிய சிவநெறி பற்றியும், அதனைக் கடைப்பிடித்த சிவநெறி பற்றியும் தெரிந்துகொண்டார்கள் இது பற்றிக் குறிப்பிடுகையில் மறை மலையடிகள், “கி.பி.முதலாம் நூற்றாண்டின் பின் தமிழ் நாட்டிற்குள் தொகுதி தொகுதியாக, புகுந்தவர்கள், தமிழ் நாட்டில் நிலவிய சிவநெறி பற்றியும், அதனைக் கடைப்பிடித்த சிவநெறி பற்றியும் தெரிந்துகொண்டார்கள்\nசைவசமயத்தின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழரின் கல்வி முயற்சிக்கும், ஈழத்திலும், தமிழ் நாட்டிலும், “சைவப் பாட சாலைகளை நிறுவியும், சிறுவர், முதியோர் அனைவருக்கும் சைவ, இலக்கண, வசன நடையில் நூல்களை யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணயிலும், தமிழ் நாட்டில் சென்னையிலும் அச்சுயந்திரசாலைகள் நிறுவியும், தொல்காப்பியம் உட்பட சமய, சங்க, புராண, தமிழ் நிகண்டு என பலவற்றை, ஆய்ந்தறிந்து, பதிப்பித்து வெளியிட்டதுடன், பதிப்புத்துறையில் முன்னோடிகளாகிய தமிழ் தந்த யாழ்ப்பாணம், சிறுப்பிட்டிவாசியும், புதுக்கோட்டை நீதிபதியும் ஆகிய இராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, \"தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்\" போன்றவர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்தார். \"இத்தகைய ஓர் மாபெருந் தமிழ் அறிஞர் அன்றி, வேறு எவரால் தமிழரின் உயிர்த் துடிப்பெனப்படும் திருக்குறள் நூல் பிழையின்றி பதிப்பிக்க முடியும்\" என்றவாறு காலஞ்சென்ற முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பெர்லின் நகரில் வாழும் தமிழர்களால் 1993ல் நடாத்தப்பட்ட வேளை உரையாடிய போது கூறக் கேட்டது நினைவில் வருகிறது.\nதமிழறிஞர், திருவாரூர் கலியாணசுந்தரமுதலியார் (திரு.வி.க.) தமிழ் நாடு ஈன்ற சிறந்த சைவ- தமிழ்- அறிஞர், தொழிற்சங்க வாதி, பத்திரிகையாளர், சிறந்த மேடைப் பேச்சாளர், திருக்குறள் மீதும், அதன் ஆசிரியர் மீதும் தாழாத பக்தியுடையவர், சிறந்த உரை -பதிப்பாசிரியர். இவரின் தமிழறிவைக் கேட்டு, மயங்கிய ஜேர்மனிய தமிழ் அறிஞர் டாக்டர் பெய்த்தான் என்பவர், இவரை பேர்லின் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் போராசிரியராக பதவி ஏற்று தமிழ்ச் சுவை பொழியக் கேட்டிருந்தும் மறுத்துவிட்டார் என்பதை அறியவருத்தமாகவே இருந்ததுஇவர் தமிழ்ப் பதிப்புத்து றை பற்றிக் குறிப்பிடுகையில், “தமிழ்ப் பதிப்புகத்துறைக்கு கால்கோள் நாட்டியவர் நல்லூர் ஆறுமுக நாவலர், தூண்கள் எழுப்பியவர் தமிழ் தந்த இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை, கூரை இட்டு நிறைவு செய்தவர் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்கள்\" எனக் குறிப்பிட்டதிலிருந்தே இம் மூவரும் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளப்பரியனவாகுமென்பதை அறுதியிடலாம்.\nஇவர்கள் மூவரும், முன்னோடிகளாக, தமிழ், சைவம், பதிப்பு ஆகிய முத்துறைகளிலும் முத்திரை பதித்த பெரியார்கள் ஆயினும் தனித்து நின்று, தமிழ் கற்கும் பொருட்டும், சைவநெறி புகட்டும் பொருட்டும், அன்றைய ஆட்சியாளரின் உதவியின்றி, தாமே பாடசாலைகளை நடாத்தித் தொண்டு புரிந்தவரை 1968ல், தமிழ் நாட்டில், அண்ணா தலைமையில் இடம் பெற்ற தனிநாயகம் அடிகளாரால் தொடங்கப்பட்ட இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டில், 'ஆறுமுகநாவலருக்கு தகுந்த பெருமை செய்யாது விட்டதன் மூலம், தமிழ் நாடு தன்னையும், தமிழையும் சிறுமை செய்தார்களா ஆயினும் தனித்து நின்று, தமிழ் கற்கும் பொருட்டும், சைவநெறி புகட்டும் பொருட்டும், அன்றைய ஆட்சியாளரின் உதவியின்றி, தாமே பாடசாலைகளை நடாத்தித் தொண்டு புரிந்தவரை 1968ல், தமிழ் நாட்டில், அண்ணா தலைமையில் இடம் பெற்ற தனிநாயகம் அடிகளாரால் தொடங்கப்பட்ட இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டில், 'ஆறுமுகநாவலருக்கு தகுந்த பெருமை செய்யாது விட்டதன் மூலம், தமிழ் நாடு தன்னையும், தமிழையும் சிறுமை செய்தார்களா' என ஈழத்தில் குமுறல் எழத்தவறவேயில்லை\n1. மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950)\nபுகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர் த்ஹனிச் செம்மொழியாம் தமிழை வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். சாதிசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.\n1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான “ஆண்டு கணக்கு” இருக்கவேண்டும் என எண்ணி, தனித் தமிழ் இயக்கத்தின் திரு மறைமலை அடிகளார் தலமையில் தமிழறிவியலாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் 500 பேர் ஒன்று கூடி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவாக, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் திருவள்ளுவர் என்றும், அவர் பிறந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தமிழர் “ஆண்டுக் கணக்கு” தொடங்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.\n2. செந்தமிழ்ச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை (1832 - 1901)\nயாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிற ந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார். 'தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன இறந்தென்ன' என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். பதிப்புப் பணியில் முன்னோடியாய், பத்திரிகைப்பணியில் முன்மாதிரியாய்த் திகழ்ந்த அப்பெரியார், செந்தமிழ்ச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை ஆவார்.\nதாமோதரம் பிள்ளை, தமது இருபதாவது வயதிலேயே 'நீதிநெறி விளக்கம்' எனும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தக் கவர்ந்தார். 1868 ஆம் ஆண்டு, தமது முப்பத்தாறாம் வயதில், தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையைப் பதிப்பித்தபோது, நல்லூர் ஆறுமுக நாவலரின் அறிவுரையை ஆதாரமாகக் கொண்டார், தாமோதரம்பிள்ளை. அதனைத் தொடர்ந்து 'வீரசோழியம்', 'திருத்தணிகைப் புராணம்', 'இறையனார் அகப்பொருள்', 'தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி, தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை ஆகிய பழமையான நூல்களச் செம்மையாகப் பதிப்பித்து, புலமை கொண்ட சான்றோரின் புகழ்க் கைக்கொண்டார் தாமோதரம்பிள்ளை.\nபிள்ளைவாளின் பேரார்வமும், பேருழைப்பும் - பேணுவாரற்று நீர்வாய்ப் பட்டும், தீவாய்ப்பட்டும், செல்வாய்ப்பட்டும் அழிந்து வந்த தமிழ் ஏடுகளை, தனிப் பெரும் பழைய இலக்கியங்களைத் தமிழ் மக்களுக்கு அரிய சொத்துகளாக்கின. எடுக்கும்போதே ஓரம் ஓடியும்; கட்டை அவிழ்க்கும் போதே இதழ் முறியும். புரட்டும் போதே திண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துக்களோ வாலும் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை உழுது கிடக்கும். இத்தகைய நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளை, பூக்களைத் தொடுவதுபோல் மெல்ல மெல்ல அலுங்காமல் நலுங்காமல் பிரித்தெடுத்து, பிரதி செய்து, பதிப்பித்த அப்பெருந்தகை, 'தமிழ் மாது நும் தாயல்லவா அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா' எனத் தமிழறிஞர்களைப் பார்த்துக் கேட்டார்.\nதிருக்குறள், திருக்கோவையார், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களப் பதிப்பித்துத் தமிழுக்கும், சைவத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளைக்குப் பதிப்புத்துறையில், வழிகாட்டியாக அமைந்தார். தொல்காப்பியத்தப் பதிப்பித்தபோது, 'தமிழ் நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும், நான் தேடிகணட வரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, உலோகோபகாரமாக அச்சிடலானேன்' என அப்பெருமகனார், தமது தொல்காப்பியச் சேனாவரையருரைப் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, எண்ணிப் பார்க்கத்தக்கது. 'தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும்' என்ற அரிய நோக்கங்களால், உரிய தொண்டாற்றிய ஒரு பெரும் தமிழார்வலராய்த் திகழ்ந்தார், தாமோதரம்பிள்ளை.\nஏட்டுப் பிரதியிலிருப்பதை, அச்சுருவம் பெறவைத்தல் எளிமையானதன்று. முதலில் ஏட்டிலுள்ள எழுத்துக்களைப் படிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். விளக்கத்தோடு அதனை வெளியிடத் தனிப்புலமை வேண்டும். திறமையும் புலமையும் கொண்டிருந்த தாமோதரனார், பதிப்புத் துறையில் நாட்டம் செலுத்தியதோடு, படைப்பாற்றலிலும் ஆர்வம் மிகக் கொண்டு, பல நூல்களை எழுதி வெளியிட்டார்.\n'கட்டளைக் கலித்துறை', 'சைவ மகத்துவம்', 'சூளாமணி வசனம்', 'நட்சத்திர மாலை' ஆகிய நூல்களையும் 'காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி' எனும் நாவல் ஒன்றையும் இயற்றி வெளியிட்டுச் செய்யுள் திறத்திலும், உரைநடை வளத்திலும் ஓங்கு புகழ் பெற்றார். தாமோதரம்பிள்ளையின் செய்யுளில் அமைந்த செறிவை, ஒருமுறை மாயூரம் வேதநாயகம் பிள்ளை படித்துப் பரவசமடந்து,\n\"நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் - வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ - பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான் கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே\nஎன எழுதி, பாடலைத் தாமோதரம்பிள்ளைக்கு அனுப்பி வைத்தாராம்.\nஏட்டுப் பிரதிகளைப் படித்து, பரிசோதித்து, பலபடியாக ஆராய்ந்து, வழுவின்றிப் பிரதி செய்கிறபோது. சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அதனைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காது, மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் பிள்ளைவாள் இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறிந்திராத காலம் அது. எட்டுத் தொகையில் அடங்கிய எவை எவையெனக் கூடத் தெரியாத காலம். இன்னும் சொல்லப்போனால், 'சிலப்பதிகாரமா', 'சிறப்பதிகாரமா' என மயங்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய காலக்கட்டத்தில் ஐயங்களைப் போக்கிக்கொள்ள யார் அகப்படுவர் இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறிந்திராத காலம் அது. எட்டுத் தொகையில் அடங்கிய எவை எவையெனக் கூடத் தெரியாத காலம். இன்னும் சொல்லப்போனால், 'சிலப்பதிகாரமா', 'சிறப்பதிகாரமா' என மயங்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய காலக்கட்டத்தில் ஐயங்களைப் போக்கிக்கொள்ள யார் அகப்படுவர் எனவேதான் \"எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி எனவேதான் \"எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி\" எனத் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதபிள்ளையின் மகனாக, 1832 ஆம் ஆண்டில் பிறந்தார், தாமோதரம்பிள்ளை. அன்னையார் பெயர், பெருந்தேவி அம்மாள். கோப்பாய் சக்தி வித்தியாசாலையில், ஆசிரியர் பணியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் 'நீதிநெறி விளக்கம்' என்னும் நூலினைப் பதிப்பித்து வெளியிட்டு, 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமை பெற்றார். இளைய பருவத்தில் தாமோதரனார் கொண்ட நூல் வெளியீட்டு ஆர்வமே, தமிழ் மக்களுக்குத் தொல்காப்பியத்தையும், கலித்தொகையையும் நூல் உருவில் பெற்றுத் தந்தது. அழிந்து மறைந்து கொண்டிருந்த ஏட்டுச் சுவடிகள் பல, அச்சு வாகனமேறி, தமிழுக்குத் தனிப் பெருமையைக் கூட்டின\n(நன்றி: தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் நூல் -\nஉலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் தீவிர முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் “உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று இந்த மன்றம் வரையறுத்துக் கொண்டது. 1966-ம் ஆண்டு, ஏப். 17-ம் தேதி முதல் 23 வரை கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தனது தமிழ்ப் பயணத்தை தொடர்ந்தது இந்த மன்றம். தொடர்ந்து 1968-ல் சென்னையில் 2-வது உலகத் தமிழ் மாநாடும், 1970-ல் பாரீஸில் (பிரான்ஸ்) 3-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற 3 மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன. 4-வது மாநாடு 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ல் யாழ்பாணத்திலும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ல் மதுரையில் 5-வது மாநாடும், பின்னர் மலேசியாவில் 6-வது மாநாடும், மோரிஷஸில் (ஆப்பிரிக்கத் தீவு) 7-வது மாநாடும், 1995-ல் தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடைபெற்றன. அவரது மறைவுக்குப் பிறகு, 5-ம் மாநாட்டை தொடர்ந்து எடுத்து நடத்த போதிய சக்தியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணம். மாநாடு நடைபெறும்பட்சத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி, வரலாறு, அகழ்வாய்வுகள், கலைகள், தொன்மை, மொழியியல் பற்றியும் பல ஆராய்ச்சி உண்மைகள் வெளி வரும்.\n(நன்றி: மண்ணடிகாகா சமுதாய மாத இதழ்\n8-வது மாநாடு நிறைவு பெற்று இதுவரை 13 ஆண்டுகளைக் கடந்த பிறகு 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கான அறிவித்தல் இப்போதுதான் வெளிவந்துள்ளது. 21-ம் நூற்றாண்டாகிய தற்போது பூமிப் பந்தில் புதிய தலைமுறைகளுடன் தடம் பதித்துள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தால் இனிவருங்காலத்தில் இந்நிகழ்வு தனிநாயகம் அடிகளாரின் தொடர்ச்சியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்.\nநினைவுத் துளிகள் சொட்டும்... Tweet\nலேபிள்கள்: சுவடகம், நினைவுத் துளிகள்\nதமிழறிஞர்கள் பற்றிய நினைவு கூறல் முக்கியமானது. பலரும் படித்து தெரிந்து விவாதிக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய பதிவு.\nதங்களது வருகைக்கும் பதிவிடலுக்கும் நன்றிகள்\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nசுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (15)\nகதைச் சரம் 14 ஏட்டுக் கல்வியும்... நடைமுறையும்\nபகிர்வுச் சரம் - 1 வால்மீகி இராமாயணம்\nசரம் - 19 இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி \nசுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (14)\nசுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (13)\nகதைச் சரம் - 13 சோதிடரின் மொழியாடல் திறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/11/5-451-4-301.html", "date_download": "2018-05-26T17:50:15Z", "digest": "sha1:OSJLDKMBP5VCUFM47N3BH75RX3GITGIZ", "length": 16180, "nlines": 42, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு, தமிழகம் முழுவதும் 301 மையங்களில் நடைபெற்றது.", "raw_content": "\nஅரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு, தமிழகம் முழுவதும் 301 மையங்களில் நடைபெற்றது.\nஅரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று 301 மையங்களில் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அ‌ளவிற்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர்.சென்னையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இத்தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைமை கண்காணிப்பாளர்களும், 566 பறக்கும் படையினரும் அமைக்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார���.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில், 67 ஆயிரத்து 156 பேர் பங்கேற்றனர். தேர்வை கண்காணிக்க 41 நடமாடும் குழுக்களும், 24 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டன. மேலும், வீடியோ கேமராக்கள் மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 141 மையங்களில் 55 ஆயிரத்து 957 பேர் தேர்வு எழுதினர். கண்காணிப்புப் பணியில் 190 வருவாய் அலுவலர்களும், 20 பறக்கும் படையினரும் ஈடுபட்டனர்.சென்னை திருவல்லிக்கேணியில் தேர்வு நடைபெறும் மையம் ஒன்றை ஆய்வு செய்த டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, செய்தியாளர்களிடம் கூறுகையில், 85 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 9-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பினை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இளையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.மேலும், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதுபவர்கள் இணையதளத்தில் ‌நாளை அறிவிக்கப்பட உள்ள திருத்தியமைக்கப்பட்ட வரையறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.விழுப்புரம் மாவட்டத்தில் 186 தேர்வு மையங்களில் 72 ஆயிரத்து 943 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 32 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் தட்டச்சர் பதவிக்கு மணக்கோலத்தில் பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர் தேர்வு எழுதினார்.விழுப்புரம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்துவரும் சுப்பிரமணியன். இவரது மகள் அகிலாண்டேஸ்வரிக்கும், மேல் தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவரும் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள மெப்ஸில் (MEPZ) பணியாற்றி வரும் தமிழரசன் என்கிற பிரதீப்பிற்கும் இன்று காலை விழுப்புரத்தில் திருமணம் நடைபெற்றது.திருமணம் முடிந்ததும் மணப்பெண் அகிலாண்டேஸ்வரி போட்டித் தேர்வு எழுத புறப்பட்டார். அவருக்குத் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தனர். தேர்வு எழுதிய அகிலாண்டேஸ்வரி பொறியியல் துறையில் பி.இ. (இசிஇ) முடித்தவர்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள 173 மையங்களில் 52 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுதினர். கவுந்தப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில�� பார்வையிட்டார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 123 மையங்களில் 42 ஆயிரத்து 584 பேர் தேர்வு எழுதினர். 10 பறக்கும் படை உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்றுவர வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டன.இதேபோல், திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்றது.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2017/06/blog-post_25.html", "date_download": "2018-05-26T17:45:21Z", "digest": "sha1:3LXU24LO3QKKCJGQ3VWJ3A73HSDUWGS4", "length": 12671, "nlines": 41, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் தகவல்", "raw_content": "\nஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் தகவல்\nஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் தகவல் | இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாக இந்திய பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் ஜி.ராமசாமி கூறினார். கோவையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் 68-ம் ஆண்டு விழா வரும் ஜூலை 1-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சி.ஏ. படிப்புக்கான புதிய கல்வித் திட்டத்தை வெளியிடுகிறார். மேலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையையும் அமல்படுத்துகிறார். கல்வி, வருமான வரி, கணக்குப் பதிவியல், தணிக்கைத் துறை என பல்வேறு துறைகளி���ும் பங்கு வகிக்கும் பட்டயக் கணக்காளர்கள் சங்கம், தேசிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இந்தியாவில்தான் அதிகம் என்பதை ஏற்க முடியாது. பல நாடுகளில் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. வணிகத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி, அனைத்து வணிகர் களையும் கணக்குகளை தாக்கல் செய்யவைப்பதே இதன் நோக்கம். சரியான கணக்குகளை பதிவு செய்யும் வணிகர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விலைவாசியிலும் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்காது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக இந்திய பட்டயக் கணக்கர் சங்கம் நாடு முழுவதும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதுடன், அனைத்துக் கிளைகளிலும் உதவி மையங்களை உருவாக்கியுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். தற்போது நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் ஆடிட்டர்கள் உள்ளனர். இன்னும் ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. சி.ஏ. பாடங்களில் தற்போதைய தேவைக்கேற்ற மாறு தல்களைக் கொண்டுவந்துள் ளோம். சர்வதேச அளவில் கணக்கு களை சரிபார்க்கும் அளவுக்கு இந்திய ஆடிட்டர்களைத் தயார் செய்து வருகிறோம் என்றார்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1093", "date_download": "2018-05-26T17:53:50Z", "digest": "sha1:HCMLQOLFCP67EL7VTNR7NDIFTNPDFO5J", "length": 7914, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுவனுடன் நூற்று கணக்கான தடவை உடலுறவு கொண்ட பெண் கைது | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nசிறுவனுடன் நூற்று கணக்கான தடவை உடலுறவு கொண்ட பெண் கைது\nசிறுவனுடன் நூற்று கணக்கான தடவை உடலுறவு கொண்ட பெண் கைது\nஅமெரிக்காவைச் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பெகி பிலிப்ஸ் (43) என்ற பெண் தனது உறவினரான சிறுவனொருவனுடன் (15) 100 இற்கும் அதிகமான தடவை பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2007 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியிலே அச்சிறுவனை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்கா புளோரிடா பெகி பிலிப்ஸ் பெண் பாலியல் தேவை\nமுத்தலாக் ஒழிக்கப்பட்டதற்காக பிரதமரை முஸ்லிம்கள் பாராட்டுகிறார்கள் : பொன் ராகிருஷ்ணன்\nமுத்தலாக் முறையை ஒழித்ததற்காக முஸ்லிம் பெண்கள் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.\n2018-05-26 14:54:38 நரேந்திர மோடி முத்தலாக் முறை முஸ்லிம் பெண்கள்\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகத்தினர், அவரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.\n2018-05-26 15:10:04 எடப்பாடி பழனிச்சாமி . தமிழக முதல்வர். ஸ்டெர்லைட் ஆலை. தூத்துக்குடி\nதூத்துக்குடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 95 வாலிபர்களை காவல்துறையினர் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்தமை தெரியவந்துள்ளது.\n2018-05-26 11:56:04 தூத்துக்குடி பொலிஸ் ஸ்டெர்லைட் ஆலை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள்\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முதன்முறையாக 13 திருநங்கைகள் போட்டியிட உள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\n2018-05-26 10:41:45 பாகிஸ்தான் பொதுத்தேர்தல்\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\nதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.\n2018-05-25 19:55:30 துப்பாக்கி சூடு தூத்துக���குடி சென்னை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:46:22Z", "digest": "sha1:6SL4YBCAGVFX66G6SCTSKDAVJWEHWNOX", "length": 10362, "nlines": 141, "source_domain": "adiraixpress.com", "title": "உடல் உழைப்பே ஆரோக்கியத்தின் மாமருந்து!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉடல் உழைப்பே ஆரோக்கியத்தின் மாமருந்து\nஉடல் உழைப்பே ஆரோக்கியத்தின் மாமருந்து\nமனித சமுதாயம் பெருகும் போது அவர்களுக்கான தேவைகள் கூடுவது சகஜமே அந்த தேவைகளை நிறைவேற்ற அறிவியல் முன்னேற்றம் அடையும் போது மனிதனின் தேவைகள் நிறைவேறுவதோடு மனிதன் சுமக்கும் சுமைகளை கருவிகள் குறைப்பது இயல்பானதே\nஅந்த கருவிகள் பாதிப்படையும் போது அந்த கருவிகளுக்கு செய்யும் செலவுகளை விட மனிதன் தனது உ டல்நோய்களுக்கும் அதிகமாகவே தற்காலத்தில் செலவு செய்கின்றான்\nஇதற்க்கு உலக அமைப்பு காரணமாக இருந்தாலும் கருவிகளை நம்பி மனிதனிடம் பெருகிவிட்ட தேவையற்ற சோம்பேறித்தனமும் காரணமாகி விட்டது\nகால்கடுக்க நடந்து சென்ற போது மனிதனிடம் இருந்த உடல் வலிமை தற்போது வாகனத்தில் பயணம் செய்யும் நிலையை அடைந்த பின் முற்றிலும் குறைந்து விட்டது\nசொகுசு பேரூந்துகளில் படுத்து கொண்டு பயணம் செய்வதை கூட இன்று மனிதன் சிரமம் என்கிறான்\nதற்காலத்தில் கொழுப்பு நோயால் இதய நோயால் உடல் பருமன் நோய்களால் அதிகமதிகம் அவதிப்படுவது குடும்ப பெண்கள் என்பது சாதாரணமாகி போனது\nகாரணம் ஒரு காலத்தில் குடும்ப பெண்கள் தங்களது கரங்களால் அன்றாடம் செய்து வந்த வீட்டு வேலைகளும் இன்று கருவிகள் செய்யும் நிலையாகிப்போனது\nதுணி துவைக்கும் வாசிங் மிஷினில் உலர்ந்த துணிகளை வெளியில் எடுத்து காயப்போடவும் கூட சில குடும்பங்களில் ஒரு நாள் ஆகிறது\nஇதற்க்கு மூல காரணம் சோம்பேறித்தனமும் தொலைகாட்சி சீரியல்களும் முன்னனியாகி விட்டது\nகடந்த காலங்களில் பத்து குழந்தைகளை ஈன்ற பெண்கள் கூட அவர்களின் முதிய வயதில் இளமை இறுக்கத்தோடு இருந்தனர்\nதற்காலத்தில் இரு குழந்தையை ஒரு பெண் பெற்றெடுப்பதையே சாதனையாக கருதுகின்றனர்\nஅவ்வாறு பெற்றெடுத்தாலும் நாற்பது வயதை அடையும் முன்பே அறுபது வயதை எட்டிய பாவனைகளை உடல் அளவில் பெற்று விடுகின்றனர்\nஇந்த நிலை மாற வேண்டுமானால் தேவையை பூர்த்தி செய்யும் கருவிகள் நம்மிடம் இருந்தாலும் அதை கைகளால் செய்யும் சந்தர்பம் இருந்தால் அவைகளை கைகளால் தான் நிறைவேற்ற வேண்டும்\nநடந்து செல்லும் அளவு தூரமாக இருப்பின் அவ்விடத்திற்க்கு வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்\nஏசி காற்றில் உறங்கும் வசதி இருந்தாலும் இயற்கை காற்றில் உறங்கும் பழக்கத்தை இயல்பிலேயே கொண்டு வர வேண்டும்\nஉடற்பயிற்சிக்கு என்று நேரத்தை ஒதுக்காவிட்டாலும் உண்ணுவதற்க்கு ஏற்ற வீட்டு வேலைகளை சுய வேலைகளை அன்றாடம் தனது கைகளாலே செய்து பழக வேண்டும்\nஅணியும் ஆடை முதல் உண்ணும் இட்லி மாவு வரை ரெடிமேடாக கிடைப்பது அறிவியல் வளர்ச்சி\nஅதே நேரம் அது தான் உடல் தளர்ச்சியின் வளர்ச்சியும் கூட\nஇது பெண்களுக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கே தேவையான அறவுரை —- J. யாஸீன் இம்தாதி\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2013/01/blog-post_27.html", "date_download": "2018-05-26T17:53:28Z", "digest": "sha1:3TQN2YD45WQXQ6HQXU2DHWWEYZG4NZU5", "length": 10550, "nlines": 161, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "விபரமான ஆள்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nநமக்கு ஏற்கனவேதெரிந்த ஒரு விஷயத்தை ஒருவர் விளக்கப் போகிறார் என்றால் கொஞ்சம் பொறுமை காட்டுங்கள்.அவரைப் பேச விடுங்கள்.புதிதாகக் கேட்பது போலக் கேட்டுக் கொள்ளுங்கள்.இதில் இரு வசதிகள் உண்டு. முதலாவது, ஒரு விசயத்துக்கு எப்பட��யெல்லாம்,எங்கெங்கெல்லாம் கண், காது ஓட்டலாம் என்பது தெரியவரும்.அடுத்து நமக்குத் தெரியாத பல புது கிளைச் செய்திகளும் சேர்ந்தே வரும்.\nஒருவர் ஒரு விஷயத்தை ஆர்வமாகச் சொல்ல முன் வரும்போது எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வது நாகரீகம் அல்ல.அப்படியா என்று ஆர்வமாகக் கேட்டுக் கொள்வதுதான் மனிதாபிமானம்.மெல்ல அதில் சில சந்தேகங்களைக் கேட்டு அந்த ஆள் வெத்து வெட்டு என்று அவரையே உணர வைக்க நம்மால் முடியும் என்றாலும் அது வேண்டாம்.காரணம்,அவர்கள் அதன்பின் நம்மை வெறுக்கத் தொடங்குவர்.\nஒரு விவாதத்தில் இறங்கியிருக்கும் இருவர்,ஒருவரை ஒருவர் மட்டம் தட்டவே பார்க்கிறார்கள்.தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள்.இந்த விவாதம் மனக் கசப்பில்தான் முடியும்.எதிரியின் வாதம் அபத்தமாக இருந்தால் கூட எள்ளி நகையாட வேண்டாம்.'உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை'என்று பக்குவமாக சொல்லலாம் .அல்லது அவர்கள் வாதங்களிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு இறுதியாக நம் கருத்துக்கு அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும்.'மடக்கி விட்டேன் பார்த்தாயா'என்று காலரை தூக்கி விட்டுக் கொல்லும் தற்காலிகப் பெருமை நமக்குத் தேவையில்லை.\nநாம் நம்மை விபரமான ஆளாகக் காட்டிக் கொள்ளும் சுபாவம் நம்மை இரு விதத்தில் பாதிக்கிறது.ஒன்று,எதிராளி நம்மை அவமானப் படுத்த,பழி வாங்க சந்தர்ப்பம் தேட ஆரம்பித்து விடுவான்.இரண்டு,இது மற்றவர்களின் நல்லெண்ணத்தையும்,நன் மதிப்பையும் பெறத் தடையாயிருக்கிறது.குரலை உயர்த்திப் பேசுவதும்,மிக அதிகமாகப் பேசுவதும்,முகத்தில் ஏகமாகப் பிரகாசம் காண்பித்துப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும்.\nநம்மை அப்பாவி என்று மற்றவர்கள் எண்ணுவதுதான் நமக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கித்தரும்.மற்றவர்களும் நம்மை விரோதப் பார்வை பார்க்க மாட்டார்கள்.\nகாரியத்தில் கண்ணாயிருந்து இறுதியில் புத்திசாலித்தனத்தைக் காண்பித்து வெற்றி கொள்வதை விட்டுவிட்டு 'நாம் புத்திசாலி'என ஒவ்வொரு கட்டத்திலும் காண்பித்துக் கொள்வது எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கி விடும்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiwicalls.blogspot.com/2014/06/kia-ora.html", "date_download": "2018-05-26T17:10:35Z", "digest": "sha1:DKFB66Z3Q4EMOZCF64ATDN5HJMX3IMJF", "length": 5633, "nlines": 66, "source_domain": "kiwicalls.blogspot.com", "title": "கீவியின் கூவல்கள்!: Kia ora", "raw_content": "\nவருகை புரிந்த அனைவர்க்கும்... Kia ora.\nஇன்று முதல் இங்கே கீவியொன்று கூவும்.\nகீவி உண்மையில் எப்பிடிக் கத்தும் தெரியுமா\nஇங்க நுழைந்து பாருங்கள். ப்ரௌண் கீவியில் ஆண், பெண் கீவிகளின் கூவல், ஆண் புள்ளிக் கீவி கூவல் மட்டுமல்லாமல் வெக்கா, பொசம், மோபோக், நீளவால் குக்கூ எல்லாச் சத்தமும் கேட்கலாம்.\nஇவையெல்லாம் என்னவென்று கேட்கத் தோன்றுகிறதா பொசம் - கீரிப்பிள்ளை போன்றதொன்று. மீதி மூன்றும் பறவைகள். இன்னொரு சமயம் விபரமாகச் சொல்கிறேன்.\nநான்... புனிதா. வலையுலகிற்குப் புதியவள்... அல்ல. ஏற்கனவே சிலரது வலைப்பூக்களைப் பின்தொடர்கிறேன். சிலர் வலைப்பூக்களில் என் கருத்துக்களைப் பார்த்திருப்பீர்கள்.\nஇப்போது அவசரமாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பித்தேன். இன்னும் ஒரு மாதம் செல்ல வலைப்பூ அமைப்பில் மாற்றம் வரும். அதுவரை மட்டுமே பறக்க இயலாத இந்தக் கீவியின் வலைப்பூ முகப்பில், வான் தொடப் பறக்கும் பறவைகளைக் காண்பீர்கள்.\nஇங்கு என்னவெல்லாம் பகிர்வது என்பதுபற்றி யோசித்து வைத்திருக்கிறேன்.\nபொறுங்கள், இரண்டொரு நாட்களில் சொல்லுகிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் June 15, 2014 at 5:57 AM\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\n;) முதல் ஆளாக பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி தனபாலன்.\nசொன்னபடி இரண்டு நாட்களில் அடுத்த இடுகை வெளியாகவில்லை. ஒரு சிறு தடங்கல். விரைவில் வெளியிடுகிறேன்.\nகுணா, ஸ்ரீவத்சன் இருவருக்கும் என் அன்பு நன்றிகள்.\nம்ம் ... இரண்டொரு நாளில் சொல்லுவ‌தாகச் சொல்லிவிட்டு ....... அடுத்தடுத்த பதிவுகளையும் காணும் ஆவலில் ...... புனிதா அம்மா \nகியோரா சித்ரா. :-) இதோ வந்தேன். :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://loveismirage.blogspot.com/2008/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1201804200000&toggleopen=MONTHLY-1209580200000", "date_download": "2018-05-26T17:17:53Z", "digest": "sha1:FWERUERX772MWZAPEBC25VUXKOAVNVGG", "length": 39074, "nlines": 353, "source_domain": "loveismirage.blogspot.com", "title": "ஒற்றை அன்றில்: 2008", "raw_content": "\nஒற்றை அன்றில் - வேர்ட்பிரஸ் மாற்றம்\nஒரு வழியா கடைசியா புது தளம் தொடங்கியாச்சுங்க.\nபுகழனுக்கு என் நன்றிகள். போன பதிவில் அவர் பின்னூட்டமிடாமல் இருந்திருந்தால், இது என்னும் பல நாட்கள் எடுத்திருக்கும். ஏதோ ஒரு சின்ன சோம்பேறித்தனம் இருந்தது. அதை கொஞ்சம் விரட்டிவிட்டு போன வார இறுதியில் எல்லா வேலைகளையும் முடிச்சிட்டேன்.\nஅருட்பெங்கோவின் இந்த பதிவு ரொம்ப உதவியா இருந்தது. அவர் முன்னமே சொன்னதால தலைப்புகளில் இருந்த சிறப்பு குறிகள் நீக்கிவிட்டு தான் மாற்றம் செய்தேன். எல்லா பதிவும் இதற்கு மாறிவிட்டது மகிழ்ச்சி தான் ஆனால் 10 பின்னூட்டங்கள் காணவில்லை :).\nவேர்ட்பிரஸ் நிறுவிய பின்னர் தளத்தில் தமிழில் இருந்த வார்த்தைகள் வெறும் கேள்விக்குறிகளாக தெரிந்தன. சரி தான். இந்த தளமே ஒரு கேள்விக்குறி ஆகிவிடுமோ என எண்ணி கோவுக்கு தொலைபேசி செய்தேன். அவர் Database Table-களில் உபயோகித்த Collation என்கிற பகுதியை Latin-ல் இருந்து UTF8 Unicode ஆக மாற்ற சொன்னார். அதற்கு பின் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மாற்றம் முடிந்தது.\nஅப்பாடா கவுஜை போடலடான்னு சந்தோஷ படுறீங்களா புது தளத்தில் போட்டிருக்கேன் :)\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 3 கால்தடங்கள்\nடேய் தம்பி நீயும் புது வலை தொடங்குறதா போன பதிவுல இருந்து சொல்லிக்கிட்டு வர ஆனா ஒன்னுமே பண்ணாம இருக்க அப்டின்னு கேக்குறீங்க. புரியுது. நம்ம கையில என்னங்க இருக்கு எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பாத்துக்குவான் :). என்னங்க பண்ண கிழமையும் ஞாபகத்துல இருக்கறது இல்லை. புதன் கிழமை ஆச்சே ஏதாவது பதிவு இருக்கான்னு யாராவது கேட்டா தான் கவுஜை எழுத கலப்பையை தேடுறேன் (எப்போ நீ கவுஜை எழுதுனன்னு கேட்டீங்கன்னா மேல இருக்கறது எல்லாம் சத்தியமா கவுஜை தானுங்க). ஏன்னா நாங்க அவ்ளோ பிசி (நம்புங்கோ நம்புங்கோ).\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 20 கால்தடங்கள்\nதூணிலும் காதல் துரும்பிலும் காதல்\nஒவ்வொறு முறை சிரிக்கும் போது,\nஉனக்கு நாவல் பழம் எடுத்து வந்த\nதுருவேறிய என் வடிவியல் பெட்டி*,\n*வடிவியல் பெட்டி - Geometry Box.\n(புது கூடு கட்டிக்கிட்டு இருக்கேன். இது தான் இந்த தளத்தில் கடைசி பதிவாய் இருக்கும் என நினைக்கிறேன். எல்லா புதன்கிழமையும் பதிவு போட்டு வந்ததால் இந்த வாரம் விடுபட்டுவிடக்கூடாதென கைக்கு வந்த கவ��ஜைகளை கிறுக்கி இருக்கேன். பொறுத்தருளவும் :). புது கூட்டில் சந்திப்போம்.)\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 19 கால்தடங்கள்\nஉன் முகத்தில் நானும் தான் தெரிகின்றோம்.\nஆளில்லாத அழகுநிலைய கண்ணாடிகள் போல.\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 22 கால்தடங்கள்\nஅழகானவைகளின் பட்டியல் கொஞ்சம் நீண்டு கொண்டே தான் போகும் ஆனால் நிச்சயம் பூக்களும் பெண்களும் முதலிரண்டு இடங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகியிருப்பர். பூ அழகானது, பெண் அழகாக்கப்பட்டவள். இரண்டைப்பற்றியும் எழுத ஆரம்பித்தால் முற்றுப்புள்ளிக்கு அவசியம் இருக்காது. எத்தனை நாள் தான் இரண்டையும் எழுத முயற்சிப்பது ஆனால் நிச்சயம் பூக்களும் பெண்களும் முதலிரண்டு இடங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகியிருப்பர். பூ அழகானது, பெண் அழகாக்கப்பட்டவள். இரண்டைப்பற்றியும் எழுத ஆரம்பித்தால் முற்றுப்புள்ளிக்கு அவசியம் இருக்காது. எத்தனை நாள் தான் இரண்டையும் எழுத முயற்சிப்பது அந்த களத்தில் இருந்து சற்று விலகி இதோ எழுத உட்காருகிறேன்.\nஎப்போது எழுத ஆரம்பித்தாலும் சில பொருட்கள் நம் நினைவில் நிழலாடும் சிலருக்கு அது மயில், சிலருக்கு மேகம், சிலருக்கு பெண் சிலருக்கு அது மயில், சிலருக்கு மேகம், சிலருக்கு பெண் எனக்கு என்றைக்குமே அது வண்ணத்துப்பூச்சி எனக்கு என்றைக்குமே அது வண்ணத்துப்பூச்சி ஏன் என்ற காரணம் இன்னும் புலப்படவில்லை. என்ன தான் இருக்கின்றது ஒரு வண்ணத்துப்பூச்சியில் ஏன் என்ற காரணம் இன்னும் புலப்படவில்லை. என்ன தான் இருக்கின்றது ஒரு வண்ணத்துப்பூச்சியில் அது பூவை களவாடும் கொள்ளைகாரனா அது பூவை களவாடும் கொள்ளைகாரனா இல்லை இரு மலர்கள் பறிமாறிக்கொள்ளும் காதல் கடிதமா\nபூ என்பதே ஒரு தாவரத்தின் காதல் கடிதம் தானே காதல் கடிதம் மீண்டும் எழுதும் ஒரு காதல் கடிதமா இந்த வண்ணத்துப்பூச்சி காதல் கடிதம் மீண்டும் எழுதும் ஒரு காதல் கடிதமா இந்த வண்ணத்துப்பூச்சி அப்படியென்றால் பட்டாம்பூச்சியே நீ என்ன ஒரு இரண்டாம் நிலை காதல் கடிதமா அப்படியென்றால் பட்டாம்பூச்சியே நீ என்ன ஒரு இரண்டாம் நிலை காதல் கடிதமா நான் உன்னை காதல் கடிதமாக பாவிக்கலாம் ஆனால் பூக்களின் மத்தியிலும் நீ அப்படித்தான் அங்கீகரிக்கப்படுகிறாயா நான் உன்னை காதல் கடிதமாக பாவிக்கலாம் ஆனால் பூக்களின் மத்திய��லும் நீ அப்படித்தான் அங்கீகரிக்கப்படுகிறாயா அல்லது அவை உன்னை வெறும் காதலுக்கான ஆயுதமாக பயன்படுத்துகின்றனவா அல்லது அவை உன்னை வெறும் காதலுக்கான ஆயுதமாக பயன்படுத்துகின்றனவா எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ காதல் கடிதத்துக்கு காதல் தெரியாது ஆனால் நீ அப்படி இல்லை. காதல் தெரிந்த, காதலிக்கவும் தெரிந்த ஒரு காதல் கடிதம். ஆயுட்காலமாக உனக்கு கொடுத்ததோ வெறும் எட்டு நாட்களில் இருந்து ஒரு வருடம் தான். இந்த இடைப்பட்ட காலத்தில் பூக்களுக்கு தூது வேறு. அந்த நாட்கள் போதுமா காதல் கடிதத்துக்கு காதல் தெரியாது ஆனால் நீ அப்படி இல்லை. காதல் தெரிந்த, காதலிக்கவும் தெரிந்த ஒரு காதல் கடிதம். ஆயுட்காலமாக உனக்கு கொடுத்ததோ வெறும் எட்டு நாட்களில் இருந்து ஒரு வருடம் தான். இந்த இடைப்பட்ட காலத்தில் பூக்களுக்கு தூது வேறு. அந்த நாட்கள் போதுமா காதல் மட்டுமே சுமக்கத்தெரிந்த நீ காதலை முழுதாய் சுவைக்கும் முன்னமே அழித்துவிடுகிறானா பிரம்மன் காதல் மட்டுமே சுமக்கத்தெரிந்த நீ காதலை முழுதாய் சுவைக்கும் முன்னமே அழித்துவிடுகிறானா பிரம்மன் எடுத்துப்போகும் மகரந்தப்பொடிகளை பூங்கொத்தாக்கி உன் காதலிக்கு பரிசளிக்க நீ ஒன்றும் மனிதன் இல்லை என்பது எனக்கு தெரியும். இந்த குணத்திற்காவது உன் ஆயுட்காலம் சற்று திருத்தி எழுதப்படலாமே\n தேன் தேடி அதை யுத்தமிட்டு எடுத்துக்கொள்வதாய் எண்ணமோ தேன் என்ன தெரியுமா அது ஒற்றை பூவின் கண்ணீர் பூ தனியாய் வாடுவதன் காரணம். கடிதம் நீ எடுத்துச்செல்ல பெற்றுக்கொள்ளும் சம்பளம் அந்த கண்ணீர். அடுத்தவன் துயரை சம்பளமாக எடுத்து செல்வதால் குறை கூற மாட்டேன். என்ன சொல்லி பூவை சம்மதிக்க வைப்பாய் அல்லது பூக்கள் மறுப்பது போல் நாடகமாடி காரியம் சாதிக்கின்றனவா பூ தனியாய் வாடுவதன் காரணம். கடிதம் நீ எடுத்துச்செல்ல பெற்றுக்கொள்ளும் சம்பளம் அந்த கண்ணீர். அடுத்தவன் துயரை சம்பளமாக எடுத்து செல்வதால் குறை கூற மாட்டேன். என்ன சொல்லி பூவை சம்மதிக்க வைப்பாய் அல்லது பூக்கள் மறுப்பது போல் நாடகமாடி காரியம் சாதிக்கின்றனவா “உன்னை ஏதும் செய்யமாட்டேன் கொஞ்சம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்கிறேன்” என்றமர்ந்து அதை சுவைத்துவிடுவாயா “உன்னை ஏதும் செய்யமாட்���ேன் கொஞ்சம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்கிறேன்” என்றமர்ந்து அதை சுவைத்துவிடுவாயா உனது சுவை மொட்டுக்கள் காலில் இருக்கும் ரகசியம் பூக்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள். ஒருவேளை தெரிந்துவிட்டால் அவை உன் கையில் கடிதம் தந்து வாசலோடு அனுப்பி உன்னை தபால்காரனாக்கிவிடக்கூடும். காதல் தூதுக்கு கவிஞன் எவனும் உன்னை அனுகியதில்லையா உனது சுவை மொட்டுக்கள் காலில் இருக்கும் ரகசியம் பூக்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள். ஒருவேளை தெரிந்துவிட்டால் அவை உன் கையில் கடிதம் தந்து வாசலோடு அனுப்பி உன்னை தபால்காரனாக்கிவிடக்கூடும். காதல் தூதுக்கு கவிஞன் எவனும் உன்னை அனுகியதில்லையா பூக்களுக்கு மட்டும் தூது போகும் நீ மாறுதலுக்காக எனக்கு தூது போக சம்மதமா பூக்களுக்கு மட்டும் தூது போகும் நீ மாறுதலுக்காக எனக்கு தூது போக சம்மதமா இல்லை நான் காலில் கட்டும் காதல் கடிதத்தையும் சுவைத்துவிடுவாயா இல்லை நான் காலில் கட்டும் காதல் கடிதத்தையும் சுவைத்துவிடுவாயா வேண்டாம் உன்னை எனக்காக சுமை தூக்கும் தொழிலாளியாக்க உடன்பாடில்லை. போ பறந்து போ கொஞ்ச காலம் பூ, பூலோகம் இரண்டையும் மறந்துபோ. உனக்காக வாழ். உனக்காக மட்டும் காதல் பேசு, உனக்காக மட்டுமே வாழ்ந்து கொள். சுருக்கமாகச் சொன்னால் உன் வாழ்நாளில் ஒரு நாள் மட்டும் மனிதனாய் வாழ்ந்து இறந்து போ. அந்த ஒரு நாள் வாழ்க்கை சுகப்பட்டாலும் அந்த கடைசி நிமிட சாவு சுகப்படும் என்று என்னால் நிச்சயம் உறுதியளிக்க முடியாது.\nகேள்விப்பட்டிருப்பீர் பாட்டி சொல்ல ‘முன்ஜென்மம் பட்டாம்பூச்சியை கொடுமை படுத்தினால் அடுத்த பிறப்பில் பழிதீர்த்துக்கொள்ளும் அது’ என்று முன்ஜென்மத்தில் நீங்கள் அதை கொடுமை படுத்தியிருந்தால் நீங்கள் வண்ணத்துப்பூச்சியாகத் தான் பிறக்கவேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ நிச்சயம் இல்லை. அது ஒரு பெண் உருவில் கூட வரலாம் தன் அழகால் உங்களை கொடுமைப்படுத்த.\nமுன்னம் உதிர்ந்த சிறகுகளிலிருந்து சில வண்ணத்துப்பூச்சி கவுஜைகள்\n(பெரிதாகப் பார்க்க படத்தைக் கொஞ்சம் கிள்ளவும்)\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 17 கால்தடங்கள்\nவகை: கவிதை, காதல், கொலைவெறி\nநீ உறங்க இரவு முழுதும்\nகனவு தேசத்தில் மிதக்கலாம் என்று\nஎப்படி இரண்டு சத்தம் கேட்கும்\nநான் இன்னும் அதிகம் காதல���க்க வேண்டுமோ\nஇதை விட ஒரு சாட்சி தேவையா\nநாம் அதிகம் நம்மை பற்றி\nஅப்போது தான் நினைக்கிறோம் என.\n(இது மட்டும் ஒரு பழைய கவிதை, தலைப்போடு ஒத்துப்போன காரணத்தால் மறுபதிவு இட்டுள்ளேன்)\nபுத்தாண்டு அழகா ஆரம்பமாயிடுச்சு. மொக்கையா ரெண்டு கவிதை அதுக்கு சொல்லலைன்னா தூக்கம் வராது, அதனால நீங்க என்னை திட்டினாலும் பரவாயில்லைன்னு கீழே போட்டிருக்கேன். (முடிஞ்சு போன கல்யாணத்துக்கு எதுக்கு மோளம் அடிச்சுகிட்டுன்னு நினைச்சு 2 மட்டும் போடுறேன்).\nஅழகாய் துவங்கும் தமிழ் ஆண்டுக்கு\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 26 கால்தடங்கள்\nஇத்தனை நாளா கவுஜைன்னு பேருல போட்ட மொக்கை போதாதுன்னு கொஞ்சம் அசைபோடலாமேன்னு வந்திருக்கேன். பள்ளி படிக்கும் போது நாம் பாடின பாட்டு போட சொல்லி அழைத்திருக்கார் 'காதல் முரசு'. பள்ளி வயதில் எனக்கு ஒரே ஒரு நண்பன் தான். அவனோடு தான் அதிகம் பொழுதை கழிப்பேன். எப்போதும் ஒன்றாய் தோள் மீதி கை போட்டு சுற்றி இருக்கிறேன். அவன் பெயர் 'தனிமை'. கொஞ்சம் பெரியவன் ஆன பின்னர் வழக்கம் போல ஒரு மட்டையை பிடித்து கிரிக்கட் விளையாடிய ஒரு சராசரி சிறுவன் தான் நான். அதனால் அந்த ஒரு அழகான காலம் என் வாழ்க்கையில் கொஞ்சம் குறைவு (ஒரு வேளை மறந்து போச்சான்னு கூட தெரியலை. இந்த மாதிரி எதுவும் பண்ணாதது நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன்). அதனால் நண்பர்களோடு கூட பேசி சில பாட்டு பிடிக்கலாம் என்ற முயற்சியில் இறங்கினேன். அந்த உரையாடலில் கிடைத்த சில பாடல்கள் கீழே. அவர்கள் இந்த பாட்டெல்லாம் சொல்லும் போதே அழகான ஒரு சூழலில் இருப்பது போல உணர்ந்தேன். சில விஷயங்கள் இழந்துவிட்டோமோ என்ற எண்ணம் சற்று தலை தூக்கினாலும், இந்த வயதில், வேலை பலுவுக்கு இடையில் இதை நினைக்க வைத்ததற்காக நன்றி கோ.\nஅப்புறம் படித்த பாட்டு போடணும்னு சொல்லி இருக்காரு. நான் மட்டும் என்னங்க ஜெர்மன்லயா படிச்சேன் எல்லாருக்கும் ஒரே தென்னமரம் போட்ட தமிழ் புத்தகம் தான். அதனால வகுப்பறைக்கு வெளியில் பாடின சுவாரசியமான பாட்டெல்லாம் தேடி இங்க போட்டிருக்கேன். (அடைப்புக்குள் இருக்கும் கமெண்டு மட்டும் தான் என்னுடையது).\n(அட அட அட என்ன கருத்தம்சம் இருக்குறா மாதிரியான ஒரு பாட்டுங்க. இதை பாடப்புத்தகத்துல சேத்தா பசங்க ஏன் ஃபெயில் ஆகப்போறாங்க படிச்ச முதல் முறையே மனதில் பதிந்திடுமே.)\n(சூப்பர். கவனிச்சீங்களா பாட்டுல ஒரு பிசுறு கூட இல்லை. டி, டி, டி மற்றும் D. தமிழ் கூட ஆங்கிலத்தை சேத்து ஒரு அருமையான நடையில் தமிழ் வளர்த்திருக்கார் யாரோ ஒரு மூத்த கவிஞர். யாருக்காவது அவர் பேர் தெரிஞ்சா சொல்லுங்கப்பு. எனக்கென்னமோ இவர் ஒரு விளையாட்டு பிள்ளையா (play boy) இருந்திருப்பார்னு தோணுது. அதான் வந்தா வாடி இல்லாட்டி போடி அப்படின்னு ஆணித்தனமா பாடி இருக்கார்.)\nஎன் டோரு நம்பர் சிக்ஸு.\n(கண்டிப்பா இதை சொன்னவர் சங்கர் நேத்திராலயாவுல இந்நேரம் முதன்மை மருத்துவர் ஆகியிருப்பார் என்பதில் எந்த வித அய்யமும் இல்லை.)\n(இந்த பாடலின் பனை பூம்புகார்ல இருந்ததால கடல் கொண்டு போயிடுச்சாம் தெளிவான குறிப்புகள் இல்லை. அதனால பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் மக்களே. சரியான வரிகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க. அருமையான பாட்ட வளக்கறது நம்ம கடமை இல்லையா\nஅரிசி மாவு உளுந்த மாவு\n(யாருன்னு தெரியல யாரோ தீனிப்பண்டாரம் சார் பாடுனது போல. இவரோட இன்னொரு பாட்டும் இருக்குன்னு சொன்னாங்க ஆனா அது அவர் கோவதுல இருக்கும் போது பாடுனது போல.\nமேல சொன்ன பாடல்களுக்கு தனியா சுதி, ராகம், லயம் எல்லாம் இருக்குங்க நீங்க பாட்டுக்கு உங்களோட சொந்த ராகத்துல பாடி ரீமிக்ஸ் பண்ணிடாதீங்க ராசா.\nநான் அழைக்கும் மூன்று தோழர்கள்,\n1. 'ரொம்ப நல்லவன்' ட்ரீம்ஸ்,\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 29 கால்தடங்கள்\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 12 கால்தடங்கள்\nவகை: கவிதை, காதல், சோகம்\nஅப்பாடா எப்படியோ ஒரு வழியா 50 பதிவு போட்டாச்சு :) நான் எழுதினதெல்லாம் கூட வந்து படிச்சு பொறுத்துக்கொண்டதுக்காக உங்க எல்லாருக்கும் நன்றி\n1. நான் எழுத காரணமான \"காதல் முரசு\" அருட்பெருங்கோவுக்கும் (அந்த புலியப்பாத்து தான் இந்த பூனை சூடு போட்டுக்குச்சு),\n2. எழுத சொல்லிக்கொடுத்த \"நட்புக்கவிஞர்\" ப்ரேம்குமாருக்கும் (காரணம் கேக்காதீங்கப்பா நிறைய பேர் அப்படித்தான் சொன்னாங்க :) ),\n3. வாரம் தோறும் படித்துவரும் முகம் காணா நண்பர்களுக்கும்,\n4. என் காதலுக்கும் (1. அட சும்மா என்னோட பேர் விட்டுபோகக்கூடாதுன்னு சேத்துக்கிட்டேன் அவ்ளோ தான் உடனே மடல்களை அனுப்பி யார் அதுன்னு கேக்காதீங்கப்பு. 2. முதல் காரணத்தை நம்பாதவங்களுக்கு, \"ஏப்ரல் ஃபூல்\")\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம���: 23 கால்தடங்கள்\nபொய்யான கோவம் மெய்யான காதல்\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 18 கால்தடங்கள்\nஅடுத்த பதிவு \"பொய்யான கோவம், மெய்யான காதல்\" வரும் புதன் 26-03-2008 காலை 10.30 அளவில்.\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 13 கால்தடங்கள்\nஅடுத்த பதிவு \"இச் இச் இச்\" வரும் புதன் 19-3-2008 காலை 10.30 அளவில்.\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 16 கால்தடங்கள்\nவகை: கவிதை, காதல், சோகம்\nஅடுத்த பதிவு \"காதல் விடு(ம்)முறை\" வரும் புதன் 12-3-2008 காலை 10.30 அளவில்.\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 22 கால்தடங்கள்\nதீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே காதலால் சுட்ட வடு 0-9962946261\nஒற்றை அன்றில் - வேர்ட்பிரஸ் மாற்றம்\nதூணிலும் காதல் துரும்பிலும் காதல்\nபொய்யான கோவம் மெய்யான காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005/08/blog-post_29.html", "date_download": "2018-05-26T17:45:42Z", "digest": "sha1:772LRP5FE372QT2RZCRSEX74BCIGXDTC", "length": 24025, "nlines": 390, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: பிஞ்சுமனம்", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\n27ம் திகதி அபிநயாக்குப் பிறந்தநாள். எட்டாவது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த முறையும் பெரியவர்களுக்கென்றும் குழந்தைகளுக்கென்றும் தனித்தனியே பிறந்தநாள் கொண்டாட்டம். விதம் விதமாய் கேக்கும் வேறு தின்பண்டங்களும் பெரியவர்களுக்கென்று உணவும் இருக்கும். இதற்கெனவே பிறந்தநாளுக்கு இன்னும் எத்தனை என்று நாட்கணக்குப் பார்ப்பாள். தம்பியினதுக்கும் நாட்கணக்குப்பார்ப்பது இவளே. அபிநயாக்குத் தம்பி இருந்தாலும் அவள் அம்மா செல்லந்தான். பிறந்த நாள் தொடக்கம் ஒரு வயது வரை ஒவ்வொரு நாளும் நிழற்படம் எடுத்ததும், வெட்டிய தலைமயிரில் கொஞ்சத்தை சிறிய டப்பாக்களில் போட்டு வைத்திருப்பதும் அம்மாவின் சிறப்புக் கவனிப்பில் சில.\nஅம்மாவின் தம்பி - இந்திரன் மாமாக்கும் மேரி மாமிக்கும் குட்டிக் குழந்தை விரைவில் பிறந்துவிடும். அதுவும் இந்த வாரமே. குட்டிப்பாப்பாவைப் பார்க்கப் போகும் உற்சாகம் மனதில் நிரம்பியிருந்தது. காணும் எல்லாரிடமும் வரப்போகும் குட்டி பேபியைப் பற்றித்தான் கதை. உடனே தூக்குவேன்..வீட்டே கூட்டி வருவேன் தம்பியும் நானும் பேபியுடன் விளையாடுவோம் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.\nவெட்டிய கேக்கைக் கொடுக்க வந்த அபிநயாவை இழுத்துப் பிடித்த ரேணு மாமியின் \"எப்ப பேபி வரும்\" கேள்விக்கு \"She came now, few minutes ago. we are going to see her after the party. we have the same birthday\" என்று பதில் சொன்ன அபிநயா ரேணு மாமியின் நச்சு வசனங்களை எதிர்பார்த்திருக்கவில்லை.\n\"இன்டைக்குத்தான் அவக்கும் birthday. அப்ப இனி உமக்கு ஒரு partiesம் இருக்காது, இனி அவக்குத்தான் எல்லாம். same birthday என்ட படியா இனிமேல் no one will come to your party. everyone will go to her's.\"\nமுகஞ் சிறுத்துப் போனது அபிநயாக்கு. ஒன்றும் பேசாமல் நகர்ந்து விட்டாள்.\nமருத்துவமனையில் புது வரவு அமுதாக்குட்டி \"ஙா ஙா\" என்று கை கால் ஆட்டிச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. எல்லாரும் கிட்டே போய்ப் பார்த்தார்கள். அபிநயா மட்டும் தள்ளியே நின்றிருந்தாள். மேரி மாமி \"பேபி பாக்கல்லயா துக்கி மடியில வைச்சிருக்கிறீங்களா\" என்று கேட்டதற்கு அமுதாக்குட்டியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அபிநயாவிடமிருந்து இல்லையென்ற தலையாட்டலே கிடைத்தது.\nயாகவராயினும் நா காக்க ......\nஇப்படித்தான் சிலர் என்ன பேசறோமுன்னு யோசிக்காமப் பேசி, பிஞ்சு மனசுலே நஞ்சை விதைச்சுடறாங்க.\nபாவம் அபிநயா. இந்த அதிர்ச்சியிலே இருந்து மீண்டுவரணுமுன்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்.\nசில 'பெரிசு'கள் சிறிசாவது இம்மாதிரி கணங்களில்தான்.. இதுமாதிரி ஆட்கள் குழந்தைகளிடம் இன்னொன்றும் கேட்பார்கள் : உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா.. இரண்டு பேரையும் பிடிக்கும் என்று குழந்தை சொன்னாலும் விடமாட்டார்கள்.. அதுநாள் வரை இரண்டு பேரையும்தானே பிடிக்கும் என்று இருக்கும் குழந்தைக்கு ஒருவரைத்தான் பிடிக்க வேண்டும் என்று நினைப்பு வரும் வரை ஓயமாட்டார்கள்..\nபெரியவர்கள் பேசி இந்நேரம் அபி சகஜமாயிருப்பாள். அபிநயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nதுளசி & முகமூடி - நீங்கள் சொன்னவையே என் கருத்தும். ஒரே பிறந்தநாளென்று மகிழ்ந்திருந்த குழந்தையின் மனதை கசக்கிவிட்டார்கள்.\n//பெரியவர்கள் பேசி இந்நேரம் அபி சகஜமாயிருப்பாள்.//\nரேணு மாமி........ சரியான லூசு மாமியா இருப்பாங்க போல...\nசிறு குழந்தைகளின் possessiveness பின்னாளில் பெரிய விபரீதங்களையும் ஏற்படுத்தும், பெரியோர்கள் தான் அதனைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்\nஉண்மைதான் கணேஷ். வீட்டிலே பெரியவர்கள் விளங்கப்படுத்தியிருப்பார்கள் என நம்புகிறேன். இல்லாவிட்டால் யோசித்துப்பாருங்கள்..ஒன்றுமறியா ஒரு குழந்தை மேல் இன்னொரு குழந்தை ���ாரணமின்றி - பெரியவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் - வெறுப்புணர்வே கொண்ட நிலை வந்திருக்கக்கூடும். கேட்டவுடன் மனவருத்தமாக இருந்தது.\nபெஇர்யவர்கள் பலரும் அறிந்தோ, அறியாமலோ, இப்படி தவறுகளைச் செய்கிறார்கள். இதில் கவலைக்கிடமான நிலை என்னவென்றால் ஒரு சிலர், இப்படி குழந்தைகளைக் கேட்காதீர்கள், அது குழந்தைகள் மனதைப் பாதிக்கும் என்று சொன்னாலும் கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் எதே கேள்வியைக் கேட்கிறார்கள். எமது குழந்தைகளிடம் சில பெரியவர்கள் இப்படிக் கேள்வியை கேட்கும்போது என்ன செய்வது என்று தெரியாத தவிப்பு நமக்கும்தான்.\nபெரியவர்கள் இப்படிச்செய்கின்ற சிறு தவறுகளால். பாதிக்கப்படப்போறது பிள்ளைகள் தான். அடிமனதில் இந்த வடுக்கள் பதிந்துவிடும். பின்னர் விரோதப்போக்கு வளரத்தான் இவை வழிவகுக்கும். கற்பனையல்ல என்று சொல்லியிருக்கிறீர்கள் அந்த சிறுமிக்கு அவர் சொன்னது நகைச்சுவையாக சொன்னதாய் மாற்றிவிடுங்கள். தேற்றுங்கள்.\nஏதோ ஒன்று கிடைக்காது என்பதை விடவும், கிடைத்தது இனிமேல் கிடைக்காது என்பதுதான் நிறைய வருத்தம் தரும் விஷயம் போல. ம்ம்ம்...\nஅதே குழந்தை 10 வருடங்கள் கழித்து இதே டிக்ளரேஷனை எந்த மாமியிடமிருந்து கேட்டாலும், 'அப்பாடி. கேக் செலவு மிச்சம்'னு நெனச்சுக்காதா என்ன\nஅனானி, துளசியக்கா, முகமூடி, கலை, கயல்..எல்லோருமே சரியான கருத்துக்கள் சொல்லியிருக்காங்க... நானும் கோ. கணேஷ் கட்சி தான். கலை சொல்றா மாதிரி நானும் சில முறைகள் அனுபவிச்சிருக்கேன்.. 'அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமா' என்பது முகமூடி சொல்வது போல் உலகில் நம்பர் ஒன் அபத்த கேள்வி.\nஅபியிடம் அவளுடைய மாமா மாமி 'குட்டி பாப்பா உன்னோட சேர்ந்து தான் பிறந்த நாள் கொண்டாடுவா' ன்னு சொல்லிப் பார்க்கலாம்.\nரேனு மாமிக்கு அவங்க சின்ன வயசுல பர்த்டே பார்ட்டி கொண்டாடி இருக்க மாட்டாங்க போல... அந்த வயத்தெரிச்சலா இருக்கும்..\nகுழந்தைகள் கிட்ட எப்படி பேசனும்னு தெரியாம... என்ன மாமியோ\nஆளும் வளரனும் அறிவும் வளரனும்..அது தாண்டா வளர்ச்சி - இந்த பாட்டை நான் சொன்னேனு மாமிகிட்டா பாடி காமிங்க ஷ்ரேயா\nஅபி க்கும் , குட்டிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநண்பரின் மகள் பள்ளியில் படிக்கும்போது, 'யாரு ராணியா நடிக்க வர்ரீங்க' என்று ஆசிரியை கேட்டதும் கை தூக்கியிருக்கி��ாள்.'நீ வேண்டம்; நீ கருப்பு' என்று சொன்ன ஆசிரியையிடம் போய் நண்பர் சண்டை போட்டு வந்தார். ஆனாலும் குழந்தை மனத்தில் விழுந்த வடு...\nவீ.எம் - நீங்க சொன்ன மாதிரிப் பாடிக்காட்டினா எனக்கு என்னத்தைச் சொல்வாங்களோ\nகலை சொல்வது போல சில \"பெரியவர்கள்\" வேண்டாமென்று சொன்னதையே விடாப்பிடியாக செயற்படுத்துவார்கள். அதில் என்ன சந்தோசமோ\nக்ருபா - இனிமே அந்த மாமிக்கு அபிநயா கேக் குடுப்பான்றீங்க no chance 10 வருஷம் கழிச்சு அபிநயா அம்மாட்ட போய் (hopefully) சொல்வா \"அம்மா ..இந்த முறையும் ரேணு மாமியை கூப்பிடாதீங்க\nநாவினால் சுட்ட வடு ஆறாது என்று தெரியாமலா சொல்லியிருக்கிறாங்க\n//ரேனு மாமிக்கு அவங்க சின்ன வயசுல பர்த்டே பார்ட்டி கொண்டாடி இருக்க மாட்டாங்க போல... அந்த வயத்தெரிச்சலா இருக்கும்.. //\nகேட்கவே கஷ்டமாத்தான் இருக்கு... என் நண்பர் வீட்டில்.. அவரின் இரு சிறு வயது தம்பிகளிடையே வளர்ந்து விட்ட ஒரு வித சிறு விரோதம், இன்று அவர்களுகிடையில் நெருங்கிய உறவை மட்டுமின்றி, இயல்பான உறவையே வளர விட மாட்டேன்கின்றது.. இத்தனைக்கும்.. நாங்கள் இருவரும் எவ்வளோ முயற்சி செய்துவிட்டோம்...\nபசுமரத்தாணி என்று சும்மாவா சொன்னார்கள்.. :(\nஅந்த குட்டி சீக்கிரம் அதிலிருந்து வெளிக்கொண்டு வரப்படுவாள் என வேண்டுகின்றேன்..\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 3 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2009/12/blog-post_15.html", "date_download": "2018-05-26T17:45:57Z", "digest": "sha1:ELTDOE4I4VMR7RYUJ23ETFKZPMP3KJUC", "length": 8409, "nlines": 187, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: பெருந(ர)கரம்!", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nயாரிடம் கடன் வாங்கலாம் என\nவிழிப்பாய் (alert) இர��ந்து இருந்து\nஎழுதியது குமரன் at 9:30 PM\nLabels: சமூகம், நானே சிந்திச்சது\nஇரண்டு உலகம் - புத்தாண்டு குதூகலமும்\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை - அத்த...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nசமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:44:15Z", "digest": "sha1:EHNNLUNZ4SH3CX3DUD6BH7CIRVZEGCZG", "length": 4729, "nlines": 49, "source_domain": "tamilmanam.net", "title": "சமையல்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஅழகான தொண்டியை அலங்கோலப்படுத்திய 18+ கருங்காலிகள்.\nநம்பள்கி | 18 plus | அனுபவம் | அரசியல்\n படத்தை பாருங்கள்; 18+ plus கருங்காலிகள் அலங்கோலப்படுத்திய தொண்டியின் விடீயோவைப் பாருங்கள். வெட்கம், அசிங்கம், ஆபாசம்\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nராஜி | அனுபவம் | கிச்சன் கார்னர் | கொத்தவரைக்காய்\nஇப்ப கொத்தவரைங்காய் சீசன் ஆரம்பிச்சிட்டுது. கொத்தவரங்காயில் உசிலி, கூட்டு, வத்தல், புளிக்குழம்புன்னு செய்யலாம். எங்க ஊர் பக்கம் வேர்க்கடலை பருப்பு பொடி போட்டு செய்யும் ...\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி\nநம்பள்கி | அரசியல் | ஆரியக் கைக்கைக்கூலி நக்கிகளே | சமையல்\nதூத்துக்குடி தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போராடி சுடப்பட்டு செத்தபொழுதும், சூடு சொரணை இல்லாமல் பணடார ஜனதா கால்களை நக்கிய ஓபிஎஸ் ஆரிய கைக்கூலி அமைச்சர்கள் ஒழிக\nஇதே குறிச்சொல் : சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2014/04/blog-post_2440.html", "date_download": "2018-05-26T17:12:31Z", "digest": "sha1:4RWJMWIT66DG6BAQWE5ZA6P5ANV5IYFT", "length": 15407, "nlines": 207, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு சில குறிப்புகள்", "raw_content": "\nஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு சில குறிப்புகள்\nதொய்வடைந்த கன்னங்களை இறுக வைக்க, டிப்ஸ் சொன்னது ஓ.கே ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு... என்று காத்திருக்கும் உள்ளங்களுக்கான சில குறிப்புகள்... * தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வாருங்கள். ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும். * ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் `பேசியல் ஸ்ட்ரோக்' கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும். ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்துச் சாப்பிடுவது கன்னத்தை பொலிவாகக் காட்டும். * நல்லெண்ணெய் (அ) தேன் ஒரு டிஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி. * தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் மின்னும் கன்னம். * மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகளை துருவி ஜுஸ் எடுத்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு... கலர், பளபளப்புக் கூடும். * ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு வாஷ் பண்ணுங்கள். தேன், சருமத்தின் சுருக்கங்களைக் போக்கி, கன்னத்தை பளபளப்பாகும். * ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்... சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும். * முகத்துக்கு மஞ்சள்தூள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. அது சருமத்தை வறட்சியாக்கி, கன்னங்களைப் பொலிவிழிக்கச் செய்து விடும். * அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண்ணாததும், கன்னம் ஒட்டிப்போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண்டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் நட்ஸ், டிரை ப்ரூட்ஸ், நிறைய தண்ணீர் சேர்த்துக் கொண்டால் ப்ரெஷ் கன்னம் கிடைக்கும். எல்லாம் சூப்பர் இதற்கான டிப்ஸ் ஏதாவது... ப்ளீஸ்... என்பவர்களுக்கு... பால் - 1 டீஸ்பூன் வெண்ணை - 1 டீஸ்பூன் பார்லித்தூள் - 2 டீஸ்பூன் சிறிய கிண்ணம் ஒன்றில் இவை மூன்றையும் நுரை வருமாறு நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் க்ரீமை, முகம், கழுத்து, கண்களைச்சுற்றி... என எல்லாப் பகுதிகளிலும் பூசவும்... அரை மணி நேரம் கழித்து, வெது வெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். பிறகு பாருங்கள், கன்னம் வெண்மைப் பொலிவுடன், முகம் மினுமினுப்புடன் பிரசாசிப்பதை.\nமாமன்னர் வேங்கை பெரியஉடையனத் தேவர் 1793-1801\nநூல்களைப் படிக்க, படிக்க அடக்கம் பிறக்கும்: நடிகர்...\nவெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால்\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்- Piramalai Kalla...\n2014: தமிழகம் - புதுவையில் பதிவான வாக்கு சதவீத விவ...\nமறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்\nஇனம் காக்க . . . . .\nராகுல்காந்தியுடன் நடிகர் கார்த்திக் சந்திப்பு\nREQUEST FROM கள்ளர் சுந்தர் தேவன்‎\nஅதிக வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்: ...\nவிக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா\nமதுரையில் பொங்கிய கருணாஸ் :\nஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன்:...\nஅதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம்: நாம் தமிழர் கட்சி நி...\nதேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் அதிமுகவை சேர விடமாட்டே...\nநடிகர் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்தார் மோடி\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதேவர் திருப்புகழ் பாடல்ககளை கேட்டு மகிழுங்கள்\nகாங். வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் 9 நா...\nமயிலையில் நடிகர் கார்த்திக் பிரச்சாரம் ( படங்கள் )...\nயார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை\nஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு சில குறிப்புகள்\nதிரு பி. டி. அரசகுமார்\nகாங்கிரஸூக்கு ஆதரவாக கார்த்திக், சிவகாமி பிரசாரம்\nவிடுதல��� புலிகளை பழி வாங்குவதில் சோனியா தீவிரம் காட...\n100-வது ஆண்டு நினைவு எழுச்சி மாநாடு\nஜெ. வீட்டில் பறிமுதல் செய்தது\nஎன் மீது இவ்வளவு மரியாதை வைச்சிருப்பாங்கன்னு முன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5560", "date_download": "2018-05-26T17:17:15Z", "digest": "sha1:OQRQXRHGDSFUGCFBGP5D3M4BKIG2LSSA", "length": 7144, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "இரயில் புன்னகை » Buy tamil book இரயில் புன்னகை online", "raw_content": "\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஇந்தப் புத்தகத்தில் உள்ள எட்டுக் கதைகளில் எதிலும் என் ஆதர்சக் கதையை எழுதிவிடவில்லை. முயற்சிகள்தாம் இவை. இந்தச் சிறுகதைகள் சாவி, இதயம் பேசுகிறது, கல்கி, கலைமகள், தேவி, குங்கும்ம்,பம்பாய் பத்திரிகைகளில் வெளிவந்தன. அவைகளின் ஆசிரியர்க்கும் இப்புத்தகத்தைச் சிறப்பாக வெளியட்ட பூஞ்சோலைப் பதிப்பகத்தின் நண்பர் கண்ணன் அவர்களுக்கும் நன்றி.\nஇந்த நூல் இரயில் புன்னகை, சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - Haikku Oru Puthiya Arimukam\nசில வித்தியாசங்கள் - Sila Vithiyasangal\nமீண்டும் ஜீனோ - Meendum Jeeno\nஅனிதாவின் காதல்கள் - Anithavin Kathalgal\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Alwargal Oor Eliya Arimugam\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nடாக்டர் புரட்சித்தலைவி சொன்ன குட்டிக் கதைகள் 100\nஅயல் நாட்டு நகைச்சுவைக் கதைகள்\nஅவளும் ஒரு பெண் (old book rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅடுத்த நூற்றாண்டு - Adutrha Nutrandu\nஆதலினால் காதல் செய்வீர் - Aathalinal Kathal Cheiveer\nஉள்ளம் விழித்தது மெல்ல - Ullam Vezhithathu Mella\nகல்லூரிப் பூக்கள் - Kallurippukkal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/138593/news/138593.html", "date_download": "2018-05-26T17:51:35Z", "digest": "sha1:MXCWNVINX3MRLZXFKP5PKJQHS4QTDZBL", "length": 5937, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்த மாதிரி ஓட்டுன…..? விபத்தா நடக்குது நம்ம நாட்டுலே…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\n விபத்தா நடக்குது நம்ம நாட்டுலே…\nஇப்போதெல்லாம் தினசரி வாகன விபத்துகள் அதிகமாக நடக்கிறது. அதுவும் தினமும் செய்தித்தாளில் விபத்து என்று ஒரு செய்தி இல்லாமல் இல்லை. அது மட்டும் இன்றி அனைவரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போவதற்கு பொதுவாக பேருந்து அல்லது இரயில் தான் நாம் அனைவரும் தேர்வு செய்யும்.\nஆனால் இப்போதெல்லாம் பேருந்து பயண செய்வது என்றாலே கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. அதுவும் இரவு நேர பயணம் என்றால் சொல்லவே வேண்டாம். இப்போதெல்லாம் அரசு பேருந்தும் தனியார் பேருந்துகளும் போட்டி போடு ஓட்டி வரங்க இது தான் விபத்துக்கள் நடக்க காரணம்.\nஇந்த விடியோவில் ஒரு பேருந்தை யாராலும் போக முடியும் வழியில் அழகாக பேருந்தை எப்படி இயக்கி இயக்குறார் என்று நீங்களே இங்கு பாருங்கள். இந்த மாதிரி நம் நாட்டிலும் ஓட்டுன ஒரு விபத்தும் நடக்காது.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…\nPosted in: செய்திகள், வீடியோ\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/138670/news/138670.html", "date_download": "2018-05-26T17:51:32Z", "digest": "sha1:JXOHUWN5UDGQMLQLJCAPQAP6OXTCXWBN", "length": 5161, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாகுபலி பட அதிபர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை…!! : நிதர்சனம்", "raw_content": "\nபாகுபலி பட அதிபர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை…\nபிரபாஸ், அனுஷ்கா நடிப்பில், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘பாகுபலி’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான இப்படம் ரூ.500 கோடி வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோருக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ், ஜூபிளி ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. ‘இது அவ்வப்போது பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைதான்’ என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/?ref=ls_d_tamilwin", "date_download": "2018-05-26T17:32:46Z", "digest": "sha1:P6UZAEXULBK7JH7ZGUMVUHCKY2LZ44RP", "length": 15902, "nlines": 261, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | ls_d_tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதமிழர் தலைநகரை வந்தடைந்தார் நீதிபதி இளஞ்செழியன்\n சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் பெறும் இலங்கை\nஅடிப்படை வசதிகளின்றி வாழும் அமைதிபுரம் மக்கள்\nசேவைகளை வழங்குவதில் அசௌகரியத்தை எதிர்நோக்கும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை\nகோத்தபாயவிற்கு அதிஷ்டம்: இரண்டு முறை ஜனாதிபதி\nகொழும்பில் திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றம்\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nஇலங்கையில் கொட்டித் தீர்க்கும் அடைமழை\nவலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமியன்மாரில் இந்துக்கள் 100 பேர் சுட்டுக்கொலை\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nஜெயலலிதாவின் மரணத்தில் தொடரும் மர்மம் கடைசியாக பேசிய காணொளி அம்பலம்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநூறு ���ாட்களை எட்டியும் தீர்வில்லை\nமன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை\nஓமந்தையில் ரயிலுடன் மோதி டிப்பர் வாகனம் விபத்து\nஇலங்கை கடற்படை முதல் முறையாக அமெரிக்கப் படையின் கூட்டுப் பயிற்சியில்\nமீண்டும் கூடுகிறது மஹிந்த அணி\nதமிழர் தலைநகரை வந்தடைந்தார் நீதிபதி இளஞ்செழியன்\nதமிழ் மக்கள் மத்தியில் அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்த மாட்டேன்\nகொழும்பு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் வருடாபிஷேகம்\nதூத்துக்குடி படுகொலைகளை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடியை பாராது இந்திய மத்திய அரசு கனடா மீது பரிவு காட்டியது ஏன்\nகோத்தபாயவிற்கு அதிஷ்டம்: இரண்டு முறை ஜனாதிபதி\nபணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்\n அரசிலிருந்து மேலும் பத்துபேர் விலக முடிவு\nமட்டக்களப்பில் பாடசாலைகளுக்கு இடையில் கிரிக்கெட் சமர்\nஎங்கள் உரிமைகளை தடுப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை\nஜெயலலிதாவின் மரணத்தில் தொடரும் மர்மம் கடைசியாக பேசிய காணொளி அம்பலம்\nதண்ணீர் பம்பிகளை கொள்ளையிட்ட அரசியல்வாதி\n”முதலைக்கு தமிழன் பலிக்கடாவா” தூத்துக்குடி வன்முறையை கண்டித்து யாழில் ஈழத்து உறவுகள் போராட்டம்\nகதிர்காமத்திற்கான பாத யாத்திரைக் குழுவினர் இடைத்தங்கல்\nமகிந்தவிற்கு சவாலாக மங்களவினால் இருக்க முடியாது\nமட்டக்களப்பு பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள்\nதந்தை கொலை தொடர்பில் தனஞ்ஜய டி சில்வாவின் மூத்த சகோதரரிடம் விசாரணை\nபிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை பெண்\nகொழும்பில் திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றம்\nவலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுல்லைத்தீவு சென்ற அமைச்சரை சுற்றிவளைத்த பொதுமக்கள்\nஜனாதிபதியிடம் வாங்கிக் கட்டிய மூன்று அமைச்சர்கள்\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nதிருத்தச் சட்டம் தொடர்பில் ஜே.வி.பியின் யோசனைக்கு வரவேற்பு\nதுறைநீலாவணை வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சை பிரிவு திறப்பு\nநிலைமாறு கால நீதி தொடர்பிலான செயலமர்வு\nமஹிந்தவை கவலையில் ஆழ்த்திய நாமல்\nஇலங்கையில் கொட்டித் தீர்க்கும் அடைமழை\nநீர்கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பல வீதிகள்\nதூத்துக்குடி வன்முற���யை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமுதன்முறையாக திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட தென் கொரிய தூதுவர்\nஇலங்கையில் செல்பீ எடுப்போருக்கு கடும் எச்சரிக்கை\nசீரற்ற காலநிலையால் கிளிநொச்சியில் மின்சாரத்தடை\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nஅரசு மன நல மருத்துவமனைகளின் கோர முகம்: 446 நோயாளிகளிடம் வரம்பு மீறிய மருத்துவமனை ஊழியர்கள்\nபகலில் பாகனை கொன்று விட்டு இரவில் தேடிய யானை: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்\nஏமாற்றிய பயண ஏற்பட்டாளர்: 7 மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கேட்கும் பெண்\nபிளாட்டினி இன்னும் பல விசாரணைகளை சந்திக்க வேண்டி இருக்கும்: சுவிஸ் வழக்கறிஞர்\nஅகதி அந்தஸ்து பெற பணம் வாங்கிய விவகாரம்: மத்திய குற்றவியல் பொலிஸ் ஆதரவு\nபிரான்ஸ் திரைப்பட விழாவில் தமிழர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-05-26T17:49:46Z", "digest": "sha1:GVXRE6JV25BFQMSAE63X2WDCVUNEVVD4", "length": 12755, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிபன் சந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகங்காரா , பஞ்சாப், பிரித்தானிய இந்தியா\nபார்மன் கிருத்துவக் கல்லூரி , லாகூர்\nபிபன் சந்திரா (1928 - ஆகத்து 30, 2014[1]) நவீன இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்று அறிஞர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனையோட்டம் உடைய வரலாற்று ஆய்வாளர். பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் .\n3 பதவி மற்றும் விருது\nஇமாச்சலப் பிரதேசத்தில் பிறந்தவர். லாகூரிலுள்ள போர்மேன் கிறித்துவக் கல்லூரியிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும், கல்வி பயின்றார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.\nதில்லியில் உள்ள இந்து கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகவும் பணியாற்றியுள்ளார். மெக்சிகோவிலுள்ள மெக்சிகோ கல்லூரியில் வருகைதரு பேராசிரியராகவும் இருந்துள்ளார். என்கொயரி என்னும் இதழிகையைத் தொடங்கி சில ஆண்டுகள் அதன் ஆசிரியர் குழுவி��ும் இருந்தார்.\nஇந்திய வரலாற்று காங்கிரசின் தலைவராக 1985ஆம் ஆண்டு பதவி வகித்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினராகவும், நேசனல் புக் டிரஸ்டின் அவைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு பத்ம பூசண் பெற்றார். 2013 ஆம் ஆண்டு திசம்பரில் பிகாரில் உள்ள ஆசியக் கழகத்தில் பிபன் சந்திராவுக்கு 'இதிகாச ரத்தினா' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.\nஇவருடைய நவீன இந்திய வரலாற்றாய்வுகள் பல புத்தகங்களாக வந்துள்ளன.\nசுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம் (1857 முதல் 1947 வரை)\nநவீன இந்தியாவில் தேசியவாதம் மற்றும் மதவாதம்\nவரலாற்று ஆசிரியர் பிபின் சந்திரா காலமானார், தி இந்து, ஆகத்து 31, 2014\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1960–1969)\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1970–1979)ரகுநாத் மகபத்ர (1976)\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1980–1989)\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1990–1999)\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (2000–2009)\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (2010–2019)\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2015, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinekirukkan.blogspot.com/2017/06/ivan-thanthiran.html", "date_download": "2018-05-26T17:46:34Z", "digest": "sha1:ZIZFABPQBT4ASWQOAOHQIXPVLD555K2L", "length": 14407, "nlines": 115, "source_domain": "cinekirukkan.blogspot.com", "title": "Cine-Kirukkan: Ivan Thanthiran - இவன் தந்திரன்", "raw_content": "\nநம்ம தமிழ் சினிமாவுல பேய் படம் ட்ரெண்ட்க்கு அப்புறம் இந்த வருஷம் ஒரு ட்ரெண்ட் ஆரம்பிச்சிஇருக்கு அது எதுன்ன இந்த காலேஜ் சம்பந்தப்பட்ட ஊழல்கள் அதன் பின்னாடி இருக்கும் அரசியல் விளையாட்டுகளை நம்ம ஹீரோ கண்டுபிடிச்சி வெளியே கொண்டு வருவது தான் , அது போல இந்த வருஷம் பைரவா , எய்தவன் என்று இரண்டு படங்களை தொடர்ந்து இப்போ வந்து இருக்கும் படம் தான் இந்த இவன் தந்திரன் , என்ன ஒரு வித்தியாசம்ன்னா பைரவா , எய்தவன் படத்தில் மெடிக்கல் கால்லேஜ் பற்றியது , இது engineering காலேஜ் சம்பந்தப்பட்டது ,\nமற்ற ரெண்டு படங்களில் இருந்து எந்த வகையில் மாறுபட்டதுன்னா இந்த படம் கொஞ்சம் technical விஷயங்களாக படம் நெறைஞ்சி இருக்கு , gps , hidden கேமரா ,bug கேமரா அப்படி இபப்டின்னு பல விஷயங்கள் இருக்கு , அதுக்கு காரணம் ஹீரோ ஒரு engineering காலேஜ் ட்ராப் அவுட் , ஆனா அவர் ரொம்ப புத்திசாலி அதனால பல வேலைகள் செய்கிறார் , மேலும் இப்போ இருக்கற கரண்ட் ட்ரெண்ட் faceபுக் , மீம்ஸ் போடுறது , இன்ஜினியரிங் காலேஜ் பசங்களில் அவலங்கள் , IT ஊழியர்களின் அவலங்கள்ன்னு முதல் பாதியில் காட்டி இருக்காங்க , முதல் பாதியில் இருந்த ஒரு விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் அது மிஸ்ஸிங்\nகௌதம் கார்த்திக் முத்துராமலிங்கம் போல ஒரு பயங்கரமான படத்திற்கு அப்புறம் , ரங்கூன் , இவன் தந்திரன் என்று கொஞ்சம் ஏதோ ஒரு தந்திரம் செய்து தப்பிச்சிட்டாருன்னு சொல்லலாம் , கொஞ்சம் hifi ஆனா முகம் என்பதால் அவருக்கு அந்த brilliant கேரக்டர் செட் ஆகுது , கொஞ்சம் காதல் , காமெடி என்று செஞ்சி கரையேறிட்டார் மனுஷன்\nஹீரோயின் ஷ்ரத்தா காலேஜ் பொண்ணு மாதிரி இல்ல , professor போல இருக்காங்க அவரோட ரூம்ல இருக்கும் friend அவருக்கு அக்கா , அம்மா மாதிரி இருக்காங்க , ஷ்ரத்தாவோட கிளாஸ்மேட் ஒரு பையன் இறந்து போயிடுவான் , அவர் தான் பார்க்க கொஞ்சம் காலேஜ் பையன் போல இருக்கான் ஆனா அவர் கூட ரயில்வே ஸ்டேஷனில் அழும் காட்சி தண்ணியே வராமல் வேறும் டப்பிங்ல் மட்டும் எமோஷன் கொடுத்து இருக்கார்\nபடம் ஒருஅளவு தப்பிக்குது என்றால் அது r.j .பாலாஜி, அங்க அங்க கவுண்டர் கொடுத்து சிரிக்கவைக்கிறார் , அதுவும் அந்த engineering காலேஜ் பற்றியும் , IT employee பற்றி பேசும் வசனங்கள் கைதட்ட வைக்குது , ஆனா அது யூடியூபில் ஏற்கனவே அது வெளியிடப்பட்டதால் படத்தில் பார்க்கும் போது அது சுவாரசியமாக இல்ல , ஆனால் அந்த யூடுயூப் காட்சி தான் பலரை இந்த படத்தை பார்க்க தியேட்டர்க்கு அழைத்து சென்றது .\nபடத்தின் மைனஸ் என்று பார்த்தா ரொம்ப technical ஆகா காட்டுவது எல்லா வகை மக்களுக்கும் போயிட்டு சேருமா என்பது கொஞ்சம் சந்தேகம் , அதே நேரத்தில் சிட்டி மக்களுக்கு இந்த படம் பார்க்கும் போது , நிச்சயமா இது எல்லாம் அந்த இங்கிலிஷ் படம் , இந்த இங்கலீஷ் படத்தில் வந்தது டா என்று சொல்லவைக்கிறது , மேலும் வாவ் என்று சொல்லும் எந்த ட்விஸ்ட்களோ இல்லை காட்சிகளோ இல்லதாதல் சுவாரசியம் கொஞ்சம் குறைவாக இருக்கு , மேலும் இப்படி தான் போகும் என்று ஒரு எதிர்பார்ப்பு சுலபமாக கணித்துவிடலாம் , ஒரு கோர்ட் கமிஷன் குழு அமைச்சரை விசாரிக்கும் காட்சியில் , அந்த அமைச்சருக்கு பின்னால் கோர்ட் கூண்டு போல ஒன்னு இருக்கும் அதை சரியாய் நோட் பண்ணி பார்த்தா கட்டில் கால் கழட்டி வச்சி இருக்காங்க அடப்பாவிங்களா பட்ஜெட் படம்ன்னாலும் இப்படியா பண்ணுவீங்க ஏம்பா ஆர்ட் டைரக்டர் , அசிஸ்டன்ட் டைரக்டர் இது எல்லாம் சொல்லமாடீங்களா \nநல்லவேளை பாடல்கள் நிறைய வைக்கல , ஒரு opening பாட்டு , அப்பறம் ஒரு இவன் தந்திரன் தீம் பாடல் , ஒரு டூயட் தேவையில்லை தான் இருந்தாலும் ஓகே தான் , இதில் இவன் தந்திரன் தீம் பாடல் நல்லா இருந்துச்சி , அதை தவிர மற்றவை சுமார் தான் .\nமொத்தத்தில் இவன் தந்திரன் மனதை மயக்கும் மந்திரன் அல்ல , ஒரு அளவுக்கு செல்லும் இயந்திரன் .\nகொஞ்சம் பழசையும் படிங்க பாஸ்\nAAA - அஅஅ அன்பானவன் , அசராதவன் அடங்காதவன்\nஅருவி செம்ம செம்ம செம்ம செம்ம , நான் அடிக்கடி செம்ம செம்ம சொல்லுறேன்னு சிலர் என்கிட்ட சொல்லிருக்காங்க , ஆனா இந்த படத்தை செம்ம , மற்றும்...\nசம்பந்தமே இல்லாம கேரக்டர்களை நாமே சம்பந்தம்படுத்தி பார்த்து , நமே ஒரு கதையை ஒரு குத்துமதிப்பா பார்த்து புரிஞ்சிக்கவேண்டிய படம் இந்த ரிச...\nONPS - ஒரு நல்லநாள் பாத்து சொல்லுறேன்\nஒரு நல்லநாள் பாத்து சொல்லுறேன் இந்த படத்தை பற்றி என்ன சொல்லணும் \nThaanaa Serndha Kootam - தானா சேர்ந்த கூட்டம்\nசினிகிறுக்கனின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் , இந்த வருஷத்தின் முதல் பதிவு இந்த தானா சேர்ந்த கூட்டம் இது ஸ்பெஷல் 26 என்...\nஇங்க போட்டு இருக்கும் போஸ்டர் வந்தப்போ , இந்த போஸ்டர் falling down என்ற இங்கிலிஷ் படத்தோட காபின்னு சொன்னாங்க , நான் அந்த இங்கிலிஷ் ...\nஇந்த படம் ஷணம் என்ற தெலுங்கு படத்தோட ரீமேக் , சிபிராஜ்க்கு நல்ல பிரேக் கொடுக்கணும்ன்னு அவரே rights வாங்கி நடிச்சு இருக்கும் படம், அப்போ...\nநான் வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துட்டேன் சொல்லு கபாலியோட சினிகிறுக்கன் நான் வந்துட்டேன் சொல்லு , படம் சென்னையில ரிலீஸ் ஆவதற்கு ஒரு ...\nஇது என்னோட 150வது விமர்சனம் , ஒரு அருமையான படத்தை 150வது விமர்சனமாக எழுவதில் எனக்கு ரொம்ப சந்தோசம் . மேலும் என்னை ஆதரிக்கும் அணைத்து ந...\nTheeran - தீரன் அதிகாரம் ஒன்று\nமீண்டும் இந்த வாரம் ஒரு அரும��யான படம் பார்த்த சந்தோசம் , சில பல வேலைகளால் நேற்று தான் இந்த படத்தை பார்த்து லேட்டா விமர்சனம் எழுதுறேன், ...\nKabali - கபாலி - உண்மையான பாமரனின் விமர்சனம்\nஇன்று காலை வரை டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலையில் , இன்றைக்கு மாலை தான் டிக்கெட் கிடைச்சது மகிழ்ச்சி , ஒரு வழியா முதல் நாள் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=657f6ec72c481169d50236886b506a29", "date_download": "2018-05-26T17:53:07Z", "digest": "sha1:NV2R3E72N3MJ64UVY7UYFJ6WRT74RK6A", "length": 34570, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏ��் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்கள��� பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t8887-topic", "date_download": "2018-05-26T17:22:23Z", "digest": "sha1:IPJSMJPCACSQ5EQ4G6QI66G5UPWE3LNG", "length": 10544, "nlines": 58, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "~~குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில~~", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\n~~குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில~~\nSubject: ~~குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில~~ Fri Nov 25, 2011 6:49 am\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில...\nகுழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன\nகணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nகுழந்தைகள் முன்னிலையில், பிறரைப் பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, \"உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போ��ு, 'அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.\nதீய சொற்களைப் பேசுவதைத் தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்துத்தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசிறு குழந்தைகளை மிரட்டும்போது, \"கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.\nசில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், 'அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே 'அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.\nகுழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. 'உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்களது படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.\nகுழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. 'கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பதுபோல பேசுவதைத் தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.\nகுழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.\nஉங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.\nபடிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும்போது, 'பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். 'நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். 'நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.\nகுழந்தை முன���னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.\n~~குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில~~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2015/07/blog-post_87.html", "date_download": "2018-05-26T17:16:23Z", "digest": "sha1:YWXWHD4XFLE3QLTY6JKJTOPNXBHWZZIL", "length": 15268, "nlines": 175, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் காலமானார்", "raw_content": "\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் காலமானார்\nமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காலமானார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,82 , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார். அவருக்கு வயது 82.\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.\nதன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்��ெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\n1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.\n002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.\n1981 – பத்ம பூஷன்\n1990 – பத்ம விபூஷன்\n1997 – பாரத ரத்னா\n1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது\n1998 – வீர் சவர்கார் விருது\n2000 – ராமானுஜன் விருது\n2007 – அறிவியல் கவுரவ ���ாக்டர் பட்டம்\n2007 – கிங் சார்லஸ்-II பட்டம்\n2008 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது\n2009 – ஹூவர் மெடல்\n2010 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2012 – சட்டங்களின் டாக்டர்\n2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது\nஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:\nஅப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை\nபூலித்தேவர் 300 : நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nபரவை முனியம்மாவுக்கு நடிகர் விஷால் நிதி உதவி\nநாடாளுமன்றத்தில் உள்ள ‪#‎அய்யா‬ வின் சிலை - திறந்த...\nதமிழகத்தில் நாளை மறுநாள் பொது விடுமுறை: அரசு அறிவி...\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை பற்றி மேதகு...\nகவியரசு கண்ணதாசன் அவா்கள் பசும்பொன் தேவா் அய்யா அவ...\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் காலமானார்\nவீரமிகு பசும்பொன்நேதாஜி அறக்கட்டளை வேலைவாய்ப்பு செ...\nஎன் மகன் - சிவாஜி கணேசன் - Dialague\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா\n“பாகுபலி” படத்திற்கு எதிர்ப்பு: மதுரை தியேட்டரில் ...\nஒரே நாளில் வெளியாகும் மூன்று திலகங்களின் படம்\nஅனைவரும் படிக்க வேண்டிய நூல்...\nதேவர் இன முக்குலத்தின் அகமுடையார் பங்காளிகள் இரண்ட...\nசிவாஜி ஒரு சகாப்தம் :- THANKS - MARUTHU TV\nமூவேந்தர் முன்னணி கழகம் சட்டசபை தேர்தலில் போட்டி: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_775.html", "date_download": "2018-05-26T17:20:35Z", "digest": "sha1:YQZPNCKTWTUOFRHXFEOHETSXIWYK2KHL", "length": 37636, "nlines": 126, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான நிலைமை, மோசமடையமுன் விழித்துக் கொள்ளுங்கள் - கஜேந்திரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிரான நிலைமை, மோசமடையமுன் விழித்துக் கொள்ளுங்கள் - கஜேந்திரன்\n”இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.” எள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.\nஉண்மையான நல்லிணக்கத்துக்கு மட்டுமல்ல, மீண்டும் (மோசமான நிகழ்வுகள்) இடம் பெறாமல் இ��ுக்க வேண்டும் என்பதால் பொறுப்புக் கூறல் என்பது விட்டுக் கொடுக்கப்படவே முடியாததாகும். பொறுப்புக் கூறல் விடயத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமோ, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அங்கத்துவ நாடுகளோ தங்களை கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய முடியாது.\nகுற்றவிலக்களிப்பைத் தொடர்ந்தபடி தங்களின் விருப்பப்படி எப்படியும் செயற்படலாம் என்ற தத்துவத்தால் தான் யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளாக இலங்கை அரசு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அதன் தொடராக, இலங்கை பௌத்த, சிங்கள இனத்துவ நாடாக மாற்றும் தனது திட் டத்தை காலத்தால் மோச மான பாதிப்புகளுக்கு மத்தியில் அது தீவிரப்படுத்தியிருக்கின்றது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை தொடக்கம் இலங்கைக்குள் இருக் கும் தமிழர் தேசம் ஒழுங்கு முறையாகச் சீர்குலைக் கப்பட்டு சிதறடிக்கப்பட்டு வருகின்றது.\nஉலகம் விழித்துக் கொள்ள முன்னர் தமி ழர்களுக்கு எதிரான இன வழிப்புக் கட்டமைப்பை அழிக்கலாம் என்ற இலக்கை அடையலாம் என நம்பிக்கையில் செயற்பட்ட இலங்கை இப்போது சிங்களப் பேரின வாதத்துக்குச் சவால்விடும் வகையில் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் பக்கம் திரும்பியுள்ளது.\nஇலங்கையில், தமிழர்க ளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுமாறு அங்கத்துவ நாடுகளை நாம்மன்றாடி வேண்டுகிறோம். இலங்கை விடயத்தில் மாற்று வழியைத் தேடும் ஆணையாளரின் அறி விப்பை வரவேற்கும் அதே சமயம், மியன்மார் விவகாரத்தை சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திடம் வழிப்படுத்த வேண்டும் என்ற ஆணையாளரின் பரிந்துரை இலங்கை நிலைமைக்கும் பொருத்த மானது என்று நாம் கோருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற��தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/12/blog-post_220.html", "date_download": "2018-05-26T17:54:11Z", "digest": "sha1:H7ZYCHEBIRWOR3PET2DUXODC6PHS2MXN", "length": 23060, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "என் கணவரைத் தாக்கியவர்களை சும்மா விட மாட்டேன் - கொதிக்கும் சசிகலா - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » என் கணவரைத் தாக்கியவர்களை சும்மா விட மாட்டேன் - கொதிக்கும் சசிகலா\nஎன் கணவரைத் தாக்கியவர்களை சும்மா விட மாட்டேன் - கொதிக்கும் சசிகலா\nராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு விருப்ப மனு அளிக்க வந்த தனது கணவர் லிங்கேஸ்வர திலகன் மீது தாக்குதல் நடத்தியவர்களை சும்மா விட மாட்டேன் என்று சசிகலா புஷ்பா எம்.பி கடுமையாக எச்சரித்துள்ளார்.\nஅ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் டிசம்பர் 29 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில் இந்தப் பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்தப் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நடராஜன் பெயரை அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் முன்மொழிந்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு குரல்களும் அ.தி.மு.க.வில் ஒலித்து வருகின்றன. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா புஷ்பா எம்.பி சென்னை உயர்நீத��� மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று (28-12-16) அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்காக அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சசிகலா புஷ்பா வரப்போவதாக பேச்சு நிலவியது. ஆனால், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகனும் மற்றும் அவரது வழக்கறிஞருமே வந்தனர். இவர்கள், வருவதைக் கண்ட அ.தி.மு.க.வினர் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். இதில் லிங்கேஸ்வர திலகனுக்கு தலை மற்றும் உடம்பில் பலமான அடிகள் விழுந்தன. அவருக்கு மூக்கு உடைப்பட்டு ரத்தம் பீறிட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த லிங்கேஸ்வர திலகனை காவல் துறையினர் அழைத்து சென்றனர்.\nஇந்தத் தாக்குதலைப்பற்றி சசிகலா புஷ்பா எம்.பி கூறுகையில், \"அ.தி.மு.க. பொதுச்செயலாளராக விருப்ப மனு தாக்கல் செய்ய, என் கணவர் சென்றபோது, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த எனது கணவரை போலீசார் அழைத்து செல்வதை டிவி.யில் பார்த்த நான் அதிர்ந்து போனேன். உடனே எனது வக்கீல் உதவியுடன் காவல் நிலையம் மற்றும் மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டேன். ஆனால், எங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்று கூறிவிட்டனர். எனது கணவரின் உடலுக்கும், உயிருக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழக காவல் துறைதான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதை நான் சும்மா விடப்போவதில்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தேடுக்கப்பட வேண்டிய பொதுச்செயலாளார் பதவியை, குறுக்கு வழியில் கைப்பற்ற நினைக்கிறார் சசிகலா. இந்தப் பிரச்னையை இதோடு நான் விடப்போவதில்லை\" என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\n‘டீல் டிலான்’ இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அம...\nஇருள் ���ூழ்ந்த காலத்தை பின்தள்ளுவோம்: சம்பந்தன்\nஅதிமுக தொண்டர்கள் அதிகம் உள்ள மறமடக்கி கிராமத்தில்...\nஉலகம் 2016 - ஒரு அலசல்\nமாகாண சபைகள் தோற்கடித்தாலும் அபிவிருத்தி (விசேட ஏற...\nமைத்திரி ஆட்சியைக் கவிழ்ப்பதே புதிய வருடத்தின் இலக...\nஎந்தக் காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை ...\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு மீண்டும் சர்வதேச...\nதேசிய அரசாங்கத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி அமைச...\nஅம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் டிஜிட்டல் பணப்பரிம...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்காக தவறான ம...\nஉபி முதல்வர் அகிலேஷ் யாதவ் 6 ஆண்டுகள் சமாஜ்வாதி கட...\nவியாழன் நள்ளிரவு முதல் சிரியாவில் ரஷ்யா யுத்த நிறு...\nநேபாலுடன் தனது முதல் இராணுவப் பயிற்சியை அடுத்த வரு...\nலட்சுமி ராமகிருஷ்ணனால் எத்தனை பேர் தற்கொலை செய்துக...\n31ம் திகதி இரவோடு உலகம் இருட்டில்: இன்ரர் நெட் முழ...\n45 வயது கணவனை போட்டு தள்ளி காதலனோடு எஸ்கேக் ஆன பெண...\nவடக்கு மக்கள் ஏற்காத பொருத்து வீடுகளை அரசு திணிக்க...\nகோரிக்கைகளைப் பரிசீலிக்கத் தவறும் வழிநடத்தல் குழுவ...\nதேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்தால் ஐ.தே.க ஆட்சியமைக்க...\nஇதுவரை ரட்ணசிறி இருந்த வீட்டில் இனி சம்பந்தன்\nஅரசின் அனைத்து திட்டங்களையும் பெற ஆதார் அட்டை:விமா...\nநான் பெரிதும் மதிக்கும் அதிமுக தொண்டர்களுக்கு எனது...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தமக்கும் ...\nகனடாவில் 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு...\nஊளைச்சதையை குறைக்க 6 வழிகள்\nசக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் இயற்கை முறையில் வீட்டிலே...\nகோர விபத்தில் கனடாவில் பலியான இரு ஈழத் தமிழர்கள்\nகணவரின் உயிருக்கு எந்தவித ஆபத்து வந்தாலும் காவல்து...\nலஞ்சப் பட்டியலில் பிரதமர் மோடி\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை; கட்சித் தலைவர்...\nசொத்து விபரங்களை வழங்காத கட்சி நிர்வாகிகள் மீதான த...\nசர்வதேச அழுத்தங்களிலிருந்து மீளவே த.தே.கூ.வுடன் இண...\nசமஷ்டி இல்லை; பொது வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பு ந...\nவடக்கு மாகாண சபையால் இதுவரை 337 தீர்மானங்கள் நிறைவ...\n திடீர் சர்ச்சைக்கு தீபா பதில்..\nவர்தா புயல் தாக்கிய 15 நாட்களுக்கு பிறகே மத்திய கு...\nதுக்ளக் தலையங்கத்தில் சசிகலாவிற்கு எதிராக அனல்\nஅதிமுக கரை வேட்டியுடன் கருணாநிதியின் உடல்நலம் விசா...\nபொதுச் செயலர��� வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற சசிக...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்ட...\nகூகுள் சிஇஓ விடுமுறையில் இந்தியா வருகிறார்\nசிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது விரோத...\nபுத்தாண்டு தினத்தில் பங்களாதேஷில் நடத்தப் படவிருந்...\n2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் தாய்லாந்தில் இ...\nஎன் கணவரைத் தாக்கியவர்களை சும்மா விட மாட்டேன் - கொ...\nகமல் - அஜித் மோதல், செட்டாகவேயில்லையே\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெ...\nசசிகலா குடும்பம் தனக்கெதிராக சதி செய்கிறது\nகீர்த்தி சுரேஷுக்கு போட்டியா இவர்\nமுல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப...\nரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதி...\nஜெயலலிதாவுக்கு பின் நாங்கள் தான்: தமிழிசை சவுந்தரர...\nமொட்டை சிவா கெட்ட சிவா படத்துக்கு இடைஞ்சல்: ராகவா ...\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள...\nநத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில...\nகருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிர...\nதங்கக் கொலுசு: இறந்த மகளின் இறுதி ஆசையை நிறைவேற்றி...\nஆம், எங்கள் சொத்தை ஆட்டையை போட்டது சசிகலாதான் - கொ...\nஎங்கே முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள்...\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் சற்றுமுன் காலமானார்\nஐ.எஸ் அடித்து நொருக்கிய ரஷ்ய விமானம்: வெளியே சொன்ன...\nகொதிக்கும் நீரில் துளசி மஞ்சள் கலந்து குடியுங்கள்:...\nநண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nமுகத்திற்கு கீழே அசிங்கமா தொங்கும் கொழுப்பை கரைப்ப...\nமுகப்பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா\nஆழிப்பேரலை நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்த...\nஅப்போலோவுக்கு வந்துபோன மர்ம பெண்மணி ரகசிய ஆடியோ\nதாயகத்தின் ஒளியரசி சஞ்சிகையில் பெண் விமானி அர்ச்சன...\nஇஸ்ரேலுக்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்தார் ஒபாமா\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடு...\nசுனாமி பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 12வது...\nஇலங்கை நீதித்துறையின் தீர்ப்புக்களில் நம்பிக்கை கொ...\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது: ...\nமைத்திரி- மஹிந்த இணைவு சாத்தியமில்லை; அடுத்த தேர்த...\nஅஞ்சல் துறையைக் குறி வைக்கின்றது வருமான வரித்துறை\nஅரசியல் கட்சிகள் பிளாஸ்டிக், பேனர்கள் பயன்படுத்தின...\nபூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம்: தலைமை செயலா...\nசசிகலா பொதுச்செயலரானால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணி...\nராம மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரி...\nசினிமா ரசிகர்களே.. உஷார்… உஷார்\nதமிழ்நாட்டுக்கு கருநாடக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆளுந...\nஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்...\nகருங்கடலில் வீழ்ந்த ரஷ்ய விமானம் : 92 பேரும் பலி : 92 பேரும் பலி\nகிறிஸ்துமஸ் தினத்தன்று போப் ஃபிரான்சிஸ் இன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25610", "date_download": "2018-05-26T17:24:10Z", "digest": "sha1:AHBI6XMPQDWG3OHFZ5M3J4M3B26K6BZ7", "length": 7407, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மேற்கிந்திய தீவுகள் - Zajil News", "raw_content": "\nHome Sports அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மேற்கிந்திய தீவுகள்\nஅவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மேற்கிந்திய தீவுகள்\nஉலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.\nகொல்கத்தாவில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.\nஇதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் சேர்த்தது.\nஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 39 பந்தில் 60 ஓட்டங்கள் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.\nஅணித்தலைவர் ஸ்டீவன் சுமித் 36 ஓட்டங்களும், ஆரோன் பிஞ்ச் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.\nமேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் வெய்ன் பிராவோ 4, சுலிமான் பென் 3, பிராத்வெய்ட் 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.\nஇதன் பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், அணித்தலைவர் டேரன் சேமி அரைசதம் எடுத்து நம்பிக்கை அளித்தார்.\nஇதனால் அந்த அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅணித்தலைவர் டேரன் சேமி 28 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nமேலும், ரஸல் 29 ஓட்டங்களும், பிராத்வெய்ட் 33 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்கள்.\nஇதில் அவுஸ்திரேலிய ��ீரர் ஹேசில்வுட் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் அது அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.\nPrevious articleமின்சார சபைத்தலைவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை\nNext articleடோனியின் மிகப்பெரிய சொத்து எது தெரியுமா: சச்சின் டெண்டுல்கர்\nமெஸிக்கு ஐந்தாவது ஐரோப்பிய தங்கப் பாதணி\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45212", "date_download": "2018-05-26T17:23:53Z", "digest": "sha1:65GR5YSCZT3DPC6QW3EL7THYB7Q7LAGH", "length": 8955, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஆசிய மன்ற உதவியுடன் தெ.கி.பல்கலைக் கழகத்தினால் விசேட ஆய்வுப் பணிகள்! - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ஆசிய மன்ற உதவியுடன் தெ.கி.பல்கலைக் கழகத்தினால் விசேட ஆய்வுப் பணிகள்\nஆசிய மன்ற உதவியுடன் தெ.கி.பல்கலைக் கழகத்தினால் விசேட ஆய்வுப் பணிகள்\nஆசிய மன்றத்தின் நிதியுதவியுடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படவிருக்கின்ற ஆய்வுப் பணிகள் குறித்த கலந்துரையாடல் பல்கலை உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் ஆசிய மன்றத்தின் சார்பில் அதன் நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் கலந்து கொண்டு, உபவேந்தர், பல்கலையின் வெளிவாரி கற்கை நிலைய பணிப்பாளர் கலாநிதி ஹன்சியா ரவூப் மற்றும் ஆய்வுப் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட விரிவுரையாளர்களுடன் இச்செயற்திட்டம் தொடர்பிலான கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.\nஇதன்போது உள்ளூராட்சி மன்றங்களில் மகளிர் பங்களிப்பு, பொருளாதார மேம்படுத்தலில் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாக���், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பட்ஜெட் தயாரிப்பு, பொது நிறுவனங்களின் நம்பிக்கை, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையில் சமூக, சூழல் தாக்கங்கள், நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளை மேம்படுத்துவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nஇந்த ஆய்வுப் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதான விடயப்பரப்புகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டதுடன் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.\nகொரிய நாட்டின் கொய்க்கா செயற்றிட்ட பிரதிநிதிகளும் ஆசியா மன்றத்தின் உயர் அதிகாரிகளும் அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையில் பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஉரத் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு – 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nNext articleநடந்து சென்ற வயோதிபப்பெண் உயிரிழப்பு: திருகோணமலையில் சம்பவம்\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறு���ி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/46103", "date_download": "2018-05-26T17:23:36Z", "digest": "sha1:UVNT4PTPQLCM2JZOWKKG3F67OM72JDCL", "length": 9006, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஏறாவூர் நகர பிரதேசத்தை போதையற்ற பிரதேசமாக மாற்றும் விஷேட வேலைத் திட்டப் பிரகடனம் வெளியீடு - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ஏறாவூர் நகர பிரதேசத்தை போதையற்ற பிரதேசமாக மாற்றும் விஷேட வேலைத் திட்டப் பிரகடனம் வெளியீடு\nஏறாவூர் நகர பிரதேசத்தை போதையற்ற பிரதேசமாக மாற்றும் விஷேட வேலைத் திட்டப் பிரகடனம் வெளியீடு\nபோதையற்ற ஒரு சிறந்த சமுதாயத்தைத் தோற்றுவிக்கும் முகமாக மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவை “போதையற்ற பிரதேசமாக” பிரகடனப்படுத்தி போதையொழிப்பு விஷேட வேலைத் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.\nஇது சம்பந்தமான விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை (செப்ரெம்பெர் 01, 2016) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தலைமையில் இடம்பெற்றது.\nஇதில் ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தின் முடிவில் ஏறாவூர் நகர பிரதேசத்துக்கான போதைப் பாவினை ஒழிப்பு பிரகடனமும் வெளியிடப்பட்டது.\nஅந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பிலுள்ள செப்ரெம்பெர் மாதம் முழுவதையும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் போதையொழிப்பின் தீவிர காலப்பகுதியாக விஷேட கவனமெடுத்தல், பிரதி வெள்ளிக்கிழமையும் வரும் ஜும்மா தொழுகைப் பிரசங்கத்தை “போதைப் பொருள் ஒழிப்பு” பற்றிய தொனிப் பொருளில் நடாத்துதல், போதையொழிப்பு துண்டுப் பிரசுரங்களையும் பதாதைகளையும் தொடர்ச்சியாக வெளியிடல், பாடசாலைக் காலைக் கூட்டங்களில் தொடர்ச்சியாக போதையொழிப்பு விழிப்புணர்வுளை வழங்குதல், பேததையொழிப்புக்காக மாணவர்கள் மத்தியில் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தல், முக நூல்களின் ஊடாக பிரச்சாரம் செய்தல், போதையொழிப்பில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.\nNext articleலொறி வேகக்கட்டுப்பாட்டை மீறி வாய்க்காலுக்குள் பாய்ந்து தீப்பற்றியது\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasaradi.wordpress.com/2006/12/25/janani-janani-thaai-moogambigai/", "date_download": "2018-05-26T17:21:34Z", "digest": "sha1:Q7MB3SCZZFHV2ZAHI2IVSQUH6OQAHDFB", "length": 2798, "nlines": 63, "source_domain": "arasaradi.wordpress.com", "title": "Janani Janani – Thaai Moogambigai | welcome to arasaradi", "raw_content": "\nபல்கலை பட்டமளிப்பு விழா மம்தாவுடன் பங்கேற்ற மோடி\nசாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n'2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணை மீண்டும் துவங்கியது\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: அவசர வழக்காக விசாரிக்கப்படுமா\nஅந்தமானில் துவங்கியது தென்மேற்கு பருவமழை: கணித்தபடி ஒரு வாரத்திற்கு முன் வந்தது\nகிராமங்களில் மின்வசதி : காங்கிரசுக்கு மோடி கேள்வி\nநம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி\nதூத்துக்குடியில் ஓய்ந்தது : போராட்டம் நிம்மதி\nசட்டசபை புறக்கணிப்பா: 28ல் தி.மு.க., முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://onlinepj.com/187-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D/1109", "date_download": "2018-05-26T17:34:12Z", "digest": "sha1:LOQQLIVKKQ7SOQIXPU76VADAXQYS2LJ3", "length": 113877, "nlines": 389, "source_domain": "onlinepj.com", "title": "187. இறுதி நபி முஹம்மது (ஸல்) - ஆன்லைன் பீஜே", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஇடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\n���னைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome திருக்குர்ஆன் 187. இறுதி நப...\n187. இறுதி நபி முஹம்மது (ஸல்)\n187. இறுதி நபி முஹம்மது (ஸல்)\nஇவ்வசனங்கள் (4:79, 6:19, 7:158, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி எனவும், அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார்கள் எனவும் கூறுகின்றன.\nமுதல் நபியான ஆதம் (அலை) அவர்கள் முதல் தொடர்ந்து நபிமார்களை அனுப்பிக் கொண்டே வந்த இறைவன், முஹம்மது நபியுடன் ஏன் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் நபிமார்கள் வருவது நன்மை தானே என சிலர் நினைக்கலாம்.\nஎந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதற்கான தேவை இருந்தால்தான் அறிவுடையோர் அதைச் செய்வார்கள்.\nமாபெரும் பேரறிவாளன் அல்லாஹ் தேவையற்ற எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டான்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் தொடர்ந்து நபிமார்களை அனுப்பியதற்குத் தக்க காரணங்கள் இருந்தன.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் அந்தக் காரணங்களில் ஒன்று கூட இல்லை.\nமனிதர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக ஒரு வேதத்துடன் தூதரை இறைவன் அனுப்பி, அந்த வேதமும், அந்தத் தூதரின் விளக்கமும் பாதுகாக்கப்படாத நிலையில் தான் அடுத்து ஒரு தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும்.\nஅல்லது ஒரு தூதர் மரணித்தபின் அவர் கொண்டு வந்த வேதத்தையும், அவரது போதனைகளையும் கூட்டி, குறைத்து, மாற்றி, மறைத்து மனிதர்கள் கைவரிசையைக் காட்டி இருக்கும்போதும், அவற்றைச் சரி செய்வதற்காக இன்னொரு தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும்.\nஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறு���்த வரை இந்தக் காரணங்கள் அறவே இல்லை. அவர்களுக்கு இறைவன் வழங்கிய திருக்குர்ஆன் எனும் வேதம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதில் எந்த ஒன்றும் கூட்டப்படவும் இல்லை. குறைக்கப்படவும் இல்லை. மனிதக் கருத்து ஒன்று கூட அதில் நுழைக்கப்படவில்லை. இதைத் தனது தனிச் சிறப்பாக திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.\n“இதை நாமே அருளினோம்; இதை நாமே பாதுகாப்போம்”\nஎன்று இறைவன் உத்தரவாதம் அளிப்பதை 15:9 வசனத்தில் காணலாம். இவ்வசனத்தில் கூறப்பட்டதற்கு இணங்க அன்று முதல் இன்று வரை திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஅதே போன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதில் இடைச்செருகல்களை சில அறிவீனர்களும், கயவர்களும் நபிகளாரின் காலத்திற்குப் பின் சேர்த்திருந்தாலும் அவற்றைக் கண்டுபிடித்து, களையெடுத்து, சரியானதைப் பிரித்துக் காட்டும் அரும் பணியை நபிகள் நாயகம் (ஸல்) மரணித்து நூறு வருடங்களுக்குள் அறிஞர்கள் வழியாக இறைவன் நிறைவேற்றி விட்டான்.\nநபிமொழிகளில் ஏதேனும் இடைச்செருகல் இருந்தால் திருக்குர்ஆனுடன் உரசிப் பார்த்து அவற்றைக் கண்டுபிடித்து விட முடியும்.\nதிருக்குர்ஆன் 100 சதவிகிதமும், நபிமொழிகள் தேவையான அளவுக்கும் பாதுகாக்கப்பட்டிருக்கும் போது இன்னொரு நபி வரவேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் போய் விடுகிறது.\nஒவ்வொரு காலத்திலும் தூதர்களை இறைவன் அனுப்பும்போது, அந்தச் சமுதாயத்தினரின் நிலையைக் கவனித்து அதற்கேற்ற சட்டங்களுடன் அனுப்பினான். இதனால் ஒரு காலத்து மக்களுக்கு இறைவன் அனுப்பிய வேதமும், தூதரின் போதனையும் அடுத்த காலத்தவருக்குப் பொருந்தாமல் போய் விடலாம்.\nஒரு நபி மரணித்த பின், அந்த நபியின் போதனை அடுத்து வரும் தலைமுறைக்குப் பொருந்தாது என்ற நிலை ஏற்படும்போது இன்னொரு வேதம் அருளப்படும் அவசியம் ஏற்படுகிறது.\nஅதுபோல், ஒரு தூதரின் காலத்தில் அருளப்பட்ட சட்டங்களை விட அதிகச் சட்டங்களை அடுத்து வரும் சமுதாயத்திற்குக் கூற வேண்டிய நிலை வந்தால் அப்போதும் இன்னொரு தூதரின் வருகை அவசியமாகும்.\nதிருக்குர்ஆனைப் பொறுத்தவரை இந்த நிலை இல்லை.\nஅது அருளப்படும் போதே உலகம் முழுவதற்கும் பொருந்தும் வகையிலும், அனைத்துக் கட்டளைகளும் முழுமைப்படுத்தப்பட்ட நிலையிலும் அருளப்பட்ட���ு.\nஅதில் எந்த ஒன்றையும் சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தவோ அவசியமில்லாத அளவுக்கு நிறைவாக உள்ளது.\nஇப்போது ஓர் இறைத்தூதர் வந்தால், அவர் கொண்டு வரும் வேதம் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கும்போது இன்னொரு வேதமும், தூதரும் வரவேண்டிய தேவையில்லை.\nஇஸ்லாத்திற்கு எதிராகப் பல விதமான விமர்சனங்களை எதிரிகள் செய்து வருகிறார்கள். ஆனால் திருக்குர்ஆனில் இன்னின்ன சட்டங்கள் இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று ஒரேயொரு விமர்சனத்தைக் கூட தக்க காரணத்துடன் எடுத்து வைத்து அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் திருக்குர்ஆன் அமைந்துள்ளதை இதிலிருந்து அறியலாம்.\nஉலகத்துக்கே தலைமை தாங்க அமெரிக்க ஏகாதிபத்தியம் துடித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். உலகில் மிகச் சிறந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களை வழங்கிய 10 பேரில் ஒருவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேர்வு செய்து அந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தில் அமெரிக்க அரசாங்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சிலை வைக்க முயன்றதையும் திருக்குர்ஆன் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதற்கு சான்றாகக் கொள்ளலாம்.\nஇஸ்லாத்தின் மீது கடும் வெறுப்பு கொண்டுள்ள தலைவர்களில் ஒருவரான அத்வானி போன்றவர்கள், நாட்டில் குற்றச் செயல்கள் பெருகி வருவதைக் கண்டு, \"இஸ்லாமியச் சட்டத்தினால் தான் குற்றச் செயல்களைத் தடுக்க முடியும்\" என்று சொல்லுமளவுக்கு எக்காலத்திற்கும் பொருந்துவதாகத் திருக்குர்ஆன் அமைந்துள்ளதை அறியலாம்.\n1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு படிக்காத மேதை மூலம் வழங்கப்பட்ட சட்டங்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறும் நாட்டவராலும் போற்றப்படும்போது இன்னொரு தூதருக்கு என்ன வேலை இருக்கிறது\nஎக்காலத்திற்கும் பொருந்துவதாகவும், தான் கூறும் தத்துவங்கள் உடைக்கப்பட முடியாததாகவும் இருக்கும் காரணத்தினால் தான் இது போல் எவராலும் இயற்ற முடியாது என்று திருக்குர்ஆன் அறைகூவல் விடுகின்றது. (இது குறித்து அதிக விபரத்திற்கு, இம்மொழிபெயர்ப்பின் முன்னுரையில் இடம் பெற்றுள்ள, \"இது இறை வேதம்'' என்ற கட்டுரையை வாசிக்கவும்.)\nஇன்றைய நாகரீக உலகம் முந்தைய சமுதாயத்தை விட பல நவீனப் பி���ச்சினைகளைச் சந்திக்கின்றது. இது போன்ற நவீனப் பிரச்சினைகளுக்கு எந்த மதத்தினராக இருந்தாலும் தமது சொந்தக் கருத்தின் அடிப்படையிலேயே தீர்வு சொல்கின்றனர். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்த வரை எத்தகைய நவீனப் பிரச்சினையாக இருந்தாலும், திருக்குர்ஆனிலிருந்தும், பாதுகாக்கப்பட்ட நபிமொழிகளிலிருந்தும் சான்றுகளை எடுத்துக் காட்டியே அறிஞர்கள் தீர்வு காண்கிறார்கள். அதாவது நவீனப் பிரச்சினைகள் அனைத்துக்கும் திருக்குர்ஆனில் தீர்வு இருப்பதால்தான் அவர்களால் இவ்வாறு எடுத்துக்காட்ட முடிகிறது.\nஎக்காலத்திற்கும் உரிய சட்டங்கள் ஒரு வேதத்தில் இருக்கும் பொழுது இன்னொரு வேதத்திற்கு எந்தத் தேவையுமில்லை.\nஇறைவனால் வழங்கப்பட்ட வேதம் அனைத்து மக்களிடமும் சென்றடையாமல் குறிப்பிட்ட சாராருடன் முடக்கப்பட்டிருந்தால் அதைப் பரவலாக்குவதற்காக ஒரு தூதரின் வருகை அவசியமாகும்.\nதிருக்குர்ஆனைப் பொறுத்த வரை இந்த நிலையும் இல்லை. திருக்குர்ஆன் சென்றடையாத நாடு இல்லை. அனேகமாக உலகின் எல்லா மொழிகளிலும் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nஇது இறைவேதம் என்பதில் கடுகளவு கூடச் சந்தேகமில்லாமல் நம்புகின்ற இரு நூறு கோடிக்கும் அதிகமான மக்களை அது சென்றடைந்துள்ளது.\nமுஸ்லிம்களிடம் திருக்குர்ஆன் என்ற வேதம் உள்ளது என்ற செய்தி முஸ்லிமல்லாத அனைவரையும் எட்டியுள்ளது. அந்த வேதம் என்ன தான் சொல்கிறது என்று அறிந்து கொள்ள முஸ்லிமல்லாத எவர் விரும்பினாலும் அவரது தாய்மொழியில் திருக்குர்ஆன் எளிதாக அவருக்குக் கிடைத்து விடுகிறது.\nஇறைத்தூதர் இப்போது இருந்தால் எவ்வளவு மக்களை அவரது போதனை சென்றடையுமோ அதைவிடப் பலப்பல மடங்கு மக்களை திருக்குர்ஆன் சென்றடைந்திருக்கும் போது எதற்காக இன்னொரு தூதர்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்தத் தூதரும் வர மாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்ட சில பொய்யர்கள் தம்மைத் தூதர்கள் என்று வாதிட்டார்கள்.\nமுழுமையான ஒரு வேதமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முழுமையான வழிகாட்டுதலும் ஜீவனுடன் இருந்ததால் அவற்றின் முன்னே இவர்களின் பொய் வாதங்கள் நொறுங்கிப் போயின.\nதிருக்குர்ஆனில் இல்லாத எந்த ஒன்றையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. திருக்குர்ஆனில் இருக்கும் ஒரு சட்டத்தை அவர்களால் மாற்றவும் முடியவில்லை.\nபொய் நபிக்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களை நாம் இங்கு சுட்டிக் காட்டலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும், ரசூலும் வர மாட்டார்கள் என்பதற்கு இவ்வளவு சான்றுகள் இருந்தும் சமீப காலத்தில் ரஷாத் கலீஃபா என்பவன் தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டான். ஆனால் அல்லாஹ்வின் அருளால் அவன் பெரும் பொய்யன் என்பது அவனது எழுத்துக்களைக் கொண்டே நிரூபணமானது.\nஇது பற்றி 354வது குறிப்பில் முழுமையாக விளக்கியுள்ளோம்\nஅது போல் பாகிஸ்தானைச் சேர்ந்த காதியான் என்ற ஊரில் பிறந்த மிர்ஸா குலாம் என்பவன் தன்னை நபி என்று வாதிட்டான். அவன் வாழ்ந்த காலத்திலேயே அவன் பொய்யன் என்று நிரூபணமானது.\nஅவனது மதத்தைச் சேர்ந்தவர்களுடன் கோவையில் 19.11.1994 முதல் 27.11.1994 வரை ஒன்பது நாட்கள் நாம் விவாதம் நடத்தினோம். அந்த விவாதத்தில் காதியானிகளின் தலைமைப் பீடத்திலிருந்து அவர்களது மதகுருக்கள் வந்து கலந்து கொண்டனர்.\nஅந்த விவாதத்தில் அவர்களின் முன்னிலையில் மிர்ஸா குலாம் என்பவன் பெரும் பொய்யன் என்பதற்கான சான்றுகளை அவனது நூலில் இருந்தே நாம் எடுத்துக் காட்டினோம். கடைசி வரை காதியானி மதத்தவர்களால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. இது வீடியோவாகவும், ஆடியோவாகவும் பதியப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஇன்று வரை பதில் சொல்ல முடியாத அந்தக் கேள்விகளில் சிலவற்றை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.\n1. \"மூஸா நபி மரணிக்கவில்லை. அவர் வானத்தில் உயிருடன் உள்ளார். அவர் இறந்தவர்களில் ஒருவர் அல்லர் என்று ஈமான் கொள்வதை அல்லாஹ் நமக்குக் கடமையாக்கி இருக்கிறான்'' என்று மிர்ஸா குலாம், \"நூருல் ஹக்\" என்ற நூலில் பக்கம் 68, 69ல் கூறியுள்ளான்.\nஅல்லாஹ் எந்த வசனத்தில் இவ்வாறு கூறியுள்ளான் எடுத்துக் காட்டுங்கள் எனக் கேட்டோம். கடைசி வரை கதியானிக் கும்பல் பதில் சொல்லவில்லை. அல்லாஹ்வின் மீது பொய் சொன்னவன் எப்படி நபியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.\n2 \"மஸீஹ் வரும் காலத்தில் பிளேக் நோய் ஏற்படும் என்று திருக்குர்ஆனிலும் தவ்ராத்திலும் உள்ளது'' என்று கிஷ்தீ நூஹ் என்ற நூலில் பக்கம் 5 முதல் 9 வரை மிர்ஸா குலாம் எழுதியுள்ளான்.\nதிருக்குர்ஆனில் அல்லாஹ் இப்படிக் கூறியதை எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டோம். திருக்குர்ஆனில் அப்படி இ���்லாததால் கடைசி வரை எடுத்துக் காட்ட முடியவில்லை. திருக்குர்ஆனில் இல்லாததைக் திருக்குர்ஆனில் உள்ளது என்று சொன்னவன் பொய்யனா நபியா என்ற கேள்விக்கும் கடைசி வரை பதில் சொல்லவில்லை.\n3 மஸீஹ் வரும் காலத்தில் வானத்தில் இருந்து \"இவர் தான் அல்லாஹ்வின் கலீஃபா மஹ்தீ'' என்ற சப்தம் வரும். திருக்குர்ஆனுக்கு அடுத்த நிலையில் உள்ள ஸஹீஹுல் புகாரீ என்ற ஹதீஸ் நூலில் இது உள்ளது என்று மிர்ஸா குலாம் ஷஹாததுல் குர்ஆன் என்ற நூலில் பக்கம் 41ல் கூறியுள்ளான்.\nஸஹீஹுல் புகாரீ இதோ உள்ளது. அந்த ஹதீஸை எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டோம். புகாரீயில் அவ்வாறு இல்லாததால் காதியானி மதத்தினர் அதை எடுத்துக்காட்ட முடியவில்லை. பெரும் பொய்யன் என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டவன் எப்படி நபியாக இருக்க முடியும்\n4 \"நீ எனது அர்ஷின் அந்தஸ்தில் இருக்கிறாய் நீ என் மகனுடைய அந்தஸ்தில் இருக்கிறாய் நீ என் மகனுடைய அந்தஸ்தில் இருக்கிறாய் எந்தப் படைப்புகளும் அறிந்து கொள்ள முடியாத ஒரு அந்தஸ்தில் நீ இருக்கிறாய்'' என்று அல்லாஹ் என்னிடம் கூறினான் என்று மிர்ஸா குலாம் ஹகீகதுல் வஹீ பக்கம் 86 முதல் 89 வரை கூறியுள்ளான்.\nஅல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்க முடியாது. இது அல்லாஹ்வுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் சொல் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். ஈஸா நபியை அல்லாஹ்வின் மகன் என்று கூறுபவர்கள் அல்லாஹ்வுக்குப் பிறந்தவர் என்ற பொருளில் கூறவில்லை. மகனுடைய அந்தஸ்தில் உள்ளவர் என்ற கருத்தில்தான் கூறினார்கள். இதனால்தான் அவர்கள் இறைமறுப்பாளர்களாக ஆனார்கள்.\nகிறித்தவர்களின் கடவுள் கொள்கையைச் சொன்னவன் எப்படி இறைத்தூதராக இருக்க முடியும்\nஇப்படிக் கூறலாம் என்பதற்குச் சான்றைக் காட்டுங்கள் என்று அடுக்கடுக்கான சான்றுகளுடன் கேள்வி கேட்டோம். கடைசிவரை பதில் இல்லை. அல்லாஹ்வின் பார்வையில் இறைமறுப்பாளனாக ஆகிவிட்ட இவன் எப்படி நபியாக இருக்க முடியும்\n5. 'கமர்' என்ற சொல் மூன்று நாட்களுக்குப் பிறகு உள்ள பிறைக்குத்தான் சொல்லப்படும். இது அன்று முதல் இன்று வரை அனைத்து அரபுகளும் ஒன்றுபட்டுக் கூறும் கருத்தாகும். இதற்கு மாற்றமாக அரபுமொழி அறிஞர் யாரும் சொன்னதில்லை. மொழி அறியாத மடையன் தான் இதற்கு மாற்றமாகச் சொல்வான் என்று மிர்ஸா குலாம் நூருல் ஹக் 10/98ல் எழுத��யுள்ளான்.\nஆனால் கமர் என்ற வார்த்தையை அல்லாஹ் முதல் பிறைக்கும் பயன்படுத்தியுள்ளானே என்று ஏராளமான சான்றுகளுடன் கேள்வி கேட்டோம். அல்லாஹ்வையே விமர்சனம் செய்பவனும், இல்லாததை இட்டுக்கட்டும் மடையனும் எப்படி நபியாக இருக்க முடியும் என்று கேட்டபோதும் அவர்களிடம் பதில் இல்ல.\n6. \"என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் இறைமறுப்பளனாக ஆக மாட்டான்'' என்று திர்யாகுல் குலூப், பக்கம் 432ல் கூறியவன், \"என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் முஸ்லிம் அல்ல\" என்று ஹகீகதுல் வஹீ பக்கம் 167ல் கூறுகிறான். இப்படி முரண்பட்டுப் பேசியவன் எப்படி நபியாக இருக்க முடியும் என்று கேட்டதற்கும் பதில் இல்லை.\n7. \"நான் என்னையே முற்றிலும் இழந்தேன். இப்போது என் இறைவன் எனக்குள் நுழைந்து விட்டான். நானே அல்லாஹ்வாகி விட்டேன். நானே வானத்தைப் படைத்தேன். பின்னர் நட்சத்திரங்களால் அலங்கரித்தேன். பின்னர் நானே களிமண்ணால் மனிதனைப் படைத்தேன்'' என்று ஆயினே கமாலாதே இஸ்லாம் என்ற நூலில் பக்கம் 565ல் கூறியுள்ளானே தன்னையே இறைவன் என்று கூறிய இவன் ஃபிர்அவ்னா தன்னையே இறைவன் என்று கூறிய இவன் ஃபிர்அவ்னா நபியா என்ற கேள்விக்கும் பதில் இல்லை.\n8. சபிப்பதாக இருந்தால் ஆயிரம் சாபம் என்று ஒரு வார்த்தையில் சொன்னால் அவன் சுயநினைவுள்ள மனிதன் எனலாம். இவனுக்கு ஒருவர் மீது கோபம் வந்தபோது அவரைச் சபித்து இவன் எழுதினான். சபிக்கும்போது சாபம் 1, சாபம் 2, சாபம், 3, சாபம் 4 ………….. சாபம் 999, சாபம் 1000 என்று பல பக்கங்களுக்கு எழுதியுள்ளான். பைத்தியக்காரனாக இல்லாத எவனும் இப்படி எழுத மாட்டான். இப்படி நூருல் ஹக் என்ற நூலில் பக்கம் 158ல் இவன் எழுதியுள்ளானே இவன் மனநோயாளியா நபியா என்று கேட்டபோதும் எந்தப் பதிலும் இல்லை.\n'' என்று கிஷ்தீ நூஹ் என்ற நூலில் பக்கம் 68ல் கூறியுள்ளானே இவன் மனநோயாளியா நபியா என்று நேருக்குநேர் கேட்டபோதும் காதியானி மதத்தினரால் பதில் சொல்ல முடியவில்லை.\n10. \"ஈஸா நபியின் அடக்கத்தலம் பாலஸ்தீனில் உள்ளது\" என்று நூருல் ஹக், இத்மாமுல் ஹுஜ்ஜா பக்கம் 296ல் எழுதிய இந்தப் பொய்யன், \"ஈஸா நபி கப்ரு காஷ்மீரில் உள்ளது\" என்று கிஷ்தீ நூஹ் பக்கம் 25(14)ல் எழுதியுள்ளான். இப்படி முரண்பட்டு எழுதியவன் பொய்யனா நபியா என்றும் நேருக்குநேர் கேட்டோம். பதில் இல்லை.\n11. \"மஸீஹ் ஈஸா அவர்கள் வானிலிருந்து இறங்க��வார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டாமா ஏன் இதை அறியாமல் இருக்கிறார்கள் ஏன் இதை அறியாமல் இருக்கிறார்கள்\" என்று ஆயினே கமாலாதே இஸ்லாம் என்ற நூலில் பக்கம் 409ல் எழுதிய இந்தப் பொய்யன், அதே நூலின் 44ஆம் பக்கத்தில் \"ஈஸா நபி இறங்குவார் என்று நம்புவது ஷிர்க் எனும் இணைவைத்தலாகும்\" என்று கூறியுள்ளானே இவன் எப்படி நபியாக இருக்க முடியும்\n12. தனக்கு ஆங்கிலத்தில் வஹீ வந்ததாகச் சில வாசகங்களைக் கூறினான்,. ஆனால் அது இலக்கணப் பிழையுடன் இருந்தது. \"வஹீ வேகமாக வருவதால் இது போன்ற பிழைகள் வருவது சகஜம்\" என்று உளறினான். (நூல் : ஹகீகதுல் வஹீ, பக்கம்: 317) .அல்லாஹ்வே பிழையாகப் பேசுவான் என்று கூறியவன் நபியா\n13. முஹம்மதீ பேகம் என்ற பெண்ணை மணமுடித்துத் தருமாறு அப்பெண்ணின் தந்தை அஹ்மத் பேக் என்பவரிடம் இவன் கேட்டான். அவர் மறுத்து விட்டார். சுல்தான் முஹம்மது என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்க அவர் முடிவு செய்தார்.\nஅப்போது மிர்ஸா குலாம் \"சுல்தான் முஹம்மத் அவளைத் திருமணம் முடித்தால் முப்பது மாதத்தில் சுல்தான் முஹம்மத் மரணிப்பார். அவர் மரணித்து இத்தா காலம் முடிந்ததும் நான் முஹம்மதீ பேகத்தைத் திருமணம் செய்வேன்; அவ்வாறு செய்யாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்குச் சான்று'' என்று இவன் தனது ஆயினே கமாலாத்தே இஸ்லாம் என்ற நூலில் பக்கம் 325ல் எழுதினான். ஆனால் சுல்தான் முஹம்மதுக்கு முன் இவன் மரணித்து தன்னைத் தானே பொய்யன் என்று நிரூபித்தான்.\nமேலே சுட்டிக்காட்டியவை யாவும் காதியானிகளின் மாபெரும் தலைவர்கள் முன்னிலையில் அவர்களது நூல்களை அவர்களிடமே எடுத்து வாசித்து நாம் கேட்ட கேள்விகள். அவர்கள் இல்லாத சபையில் கேட்ட கேள்விகள் அல்ல. இவற்றில் எந்த ஒன்றுக்கும் சரியான பதிலைத் தர அவர்களால் முடியவில்லை.\nமிர்ஸா குலாம் உளறியவற்றில் சிலவற்றைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளோம். தனக்கு வந்த இறைச்செய்தி என்று கூறி ஏராளமான கப்ஸாக்களையும், அத்வைதக் கருத்துக்களையும் இவன் கூறியுள்ளான். இந்த உளறல்கள் அடங்கிய பராஹீனே அஹ்மதிய்யா என்ற நூலை காதியானி மதத்தவர்கள், மக்கள் மத்தியில் வைக்காமல் மறைத்து வருகின்றனர்.\nமிர்ஸா குலாமின் மதத்தைப் பின்பற்றும் காதியானிகள் எதை இறைச்செய்தி என்று கூறுகின்றார்களோ அதை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் பரவலாக அச்சிட்டு வெளியிடத் தயாரா என்று முஸ்லிம்கள் எழுப்பும் கேள்விக்கு இன்றுவரை அந்த மதத்தினர் பதில் கூறவில்லை. அதைப் பரப்பவுமில்லை. திருட்டுப் பொருளைப் பதுக்கி வைத்திருப்பதைப் போன்று தான் காதியானி மதத்தவர்கள் மிர்ஸா குலாமின் உளறல்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.\n\" என்று கேட்டு அகில உலகத்துக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் அமைந்துள்ளது.\nஆனால் மிர்ஸா குலாமோ, எனக்கும் இறைச்செய்தி வந்தது என்று கூறி, அவற்றை ஒளித்து வைத்துள்ளான். இப்படி ஒளித்து வைப்பதற்கு ஒரு தூதர் தேவையா தூதரின் பணி தெளிவாக எடுத்துச் சொல்வதா தூதரின் பணி தெளிவாக எடுத்துச் சொல்வதா அல்லது ஒளித்து வைப்பதா என்பதைச் சிந்தித்தாலே காதியானி மதத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.\nதிருக்குர்ஆன் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாலும், அதன் போதனைகள் இறுதிக் காலம் வரை பொருந்துவதாக இருப்பதாலும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு அதிலிருந்தே கிடைப்பதாலும், உலக மாந்தர் அனைவரையும் அது சென்றடைந்திருப்பதாலும் குர்ஆனுக்குப் பிறகு இன்னொரு வேதமோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு இன்னொரு தூதரோ வர முடியாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி; இறுதித் தூதர். உலகம் முழுமைக்கும் இறுதி நாள் வரை அவர்களே தூதர். அவர்களுக்குப் பின் எந்த நபியும், தூதரும் வரவே முடியாது என்பதற்கு 4:79, 4:170, 6:19, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3 ஆகிய வசனங்கள் சான்றுகளாகவுள்ளன.\nஎனக்கும், எனக்கு முன்சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் இது தான். ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டினான். அதை அழகுபடுத்தினான். ஒரு மூலையில் ஒரு செங்கல் தவிர மற்ற அனைத்தையும் அழகுற அமைத்தான். மக்கள் அதைச் சுற்றிப்பார்த்து அதில் வியப்படைந்தார்கள். இந்த ஒரு செங்கல்லையும் வைத்திருக்கக் கூடாதா என்றும் அவர்கள் பேசிக்கொண்டனர். அறிந்து கொள்ளுங்கள் நான்தான் அந்த ஒரு செங்கல். நான்தான் நபிமார்களுக்கு முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : புகாரீ 3535\nஇஸ்ரவேலர் சமுதாயத்தை நபிமார்கள் வழிநடத்தி வந்தனர். ஒரு நபி மரணித்ததும் அடுத்த நபி வழிநடத்துவார். எனக்குப் பின் எந்த நபியும் கி���ையாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : புகாரீ 3249, 3455\nஇதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்த நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் அவர்களுக்குப் பின் எந்த நபியும், ரசூலும் வரமாட்டார் என்பதை தெள்ளத் தெளிவாக கூறுகின்றன.\nஅல் லஹப் அத்தியாயம் விளக்கவுரை\nஅல் அலக் அத்தியாயம் விளக்கவுரை\nசூரத்துல் ஃபாத்தியா விளக்கவுரை – தொடர் உரை(28 பாகம்)\nதக்காஸூர் சூரா – திருக்குர்ஆன் தேன்துளிகள்\nசூரா கவ்ஸர் – திருக்குர்ஆன் விளக்கவுரை\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (21) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (13) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (44) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (16) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (7) குர்பானி (1) குர்பானி (19) குடும்பவியல் (164) பலதாரமணம் (17) திருமணச் சட்டங்கள் (82) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (6) உபரியான வணக்கங்கள் (2) இறை அச்சம் (17) கொள்கை (33) ஹதீஸ் கலை (7) பாபர் மஸ்ஜித் (1) மறுமை (29) சொர்க்கம் (17) நரகம் (19) ஷைத்தான் (7) முஸ்லிம்கள் (54) இஸ்லாம் (60) தவ்ஹீத் (66) ஏகத்துவம் (68) இம்மை (10) சமுதாயம் (24) சேவை (5) குர்ஆன் ஹதீஸ் (13) குற்றச்சாட்டுகள் (15) போராட்டங்கள் (8) ஆர்ப்பாட்டங்கள் (5) மாட்டிறைச்சி (1) வர்த்தகம் (2) கருத்தரங்குகள் (3) ஹதீஸ் (4) நீதிமன்றம் (3) பெருநாள் (15) நபிவழி (57) டி.என்.டி.ஜே. (12) வஹீ (3) வட்டி (1) பயங்கரவாதம் (12) பொது சிவில் சட்டம் (7) இஸ்லாமியச் சட்டம் (35) வெள்ள நிவாரணம் (1) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (61) வாரிசுரிமைச் சட்டங்கள் (13) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (4) ஜீவராசிகள் (8) பொதுக்குழு (1) விஞ்ஞானம் (9) ஆய்வுகள் (9) தாவா (5) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (15) ஒற்றுமை (3) பெண்கள் (1) பிறை (2) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1,779) கிளிப்புகள் (37) வீடியோ தொகுப்பு (1) வணக்க வழிபாடுகள் தொகுப்பு (1) இனிய மார்க்கம் (90) மாநாடுகள் (14) சிறிய உரைகள் (329) எளிய மார்க்கம் (57) வெள்ளி மேடை (76) பெருநாள் உரைகள் (16) இஸ்லாமிய கொள்கை விளக்கம் (29) மூடநம்பிக்கைகள் (2) வரலாறு (17) தொடர் உரைகள் (82) திருக்குர்ஆன் விளக்கவுரை (12) விவாதம் (39) விசாரணை (1) கேள்வி பதில் வீடியோ (1,108) சூனியம் (16) பொதுவானவை (401) பகுத்தறிவு (104) தொழுகை (125) முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகள் (261) முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் (129) முஸ்லிம்களின் வணக்க முறைகள் (147) நவீன பிரச்சனைகள் (391) பிறை (3) முஸ்லிம்களிடம் உள்ள தீமைகள் (244) முஸ்லிம்களின் இதர நம்பிக்கைகள் (67) ஜக்காத் (24) பெண்கள் வழிபாட்டு உரிமை (30) வட்டி (24) கிறித்தவம் – இஸ்லாம் (17) விதண்டாவாதம் (39) இதர பெண்ணுரிமை (96) விவாகரத்து (9) பெண்கல்வி (11) மறுமை மறுபிறவி (27) பொருளாதாரம் (35) தீவிரவாதம் (31) சுன்னத் எனும் நபிவழி (19) குடும்பக் கட்டுபாடு (6) இறைவனின் இலக்கணம் (34) இஸ்லாத்தின் கடும்போக்கு (9) பொதுசிவில் சட்டம் (7) மதமாற்றம் (12) ஜாதியும் பிரிவுகளும் (10) கேள்வி பதில் முன்னுரை (22) உருது – اردو (14) உயிர்வதை செய்தல் (5) கருத்து சுதந்திரம் (1) கடுமையான குற்றவியல் சட்டங்கள் (1) முஹம்மத் நபி பற்றி (16)\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\nஅன��த்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் கிளிப்புகள் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست வீடியோ தொகுப்பு வணக்க வழிபாடுகள் தொகுப்பு ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை சூனியம் பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் இனிய மார்க்கம் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் பொதுவானவை திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் மாநாடுகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமி���ாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் பகுத்தறிவு இஃதிகாப் சிறிய உரைகள் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை தொழுகை பிறை எளிய மார்க்கம் திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகள் பெருநாள் வெள்ளி மேடை மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் திருமணம் பெருநாள் உரைகள் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் முஸ்லிம்களின் வணக்க முறைகள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் இஸ்லாமிய கொள்கை விளக்கம் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் நவீன பிரச்சனைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு மூடநம்பிக்கைகள் Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பிறை பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் வரலாறு விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் முஸ்லிம்களிடம் உள்ள தீமைகள் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் தொடர் உரைகள் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் முஸ்லிம்களின் இதர நம்பிக்கைகள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் திருக்குர்ஆன் விளக்கவுரை முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் ஜக்காத் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் விவாதம் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுத���் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் பெண்கள் வழிபாட்டு உரிமை எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் கேள்வி பதில் வீடியோ வட்டி இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் ஜக்காத் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் விவாதம் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் பெண்கள் வழிபாட்டு உரிமை எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் கேள்வி பதில் வீடியோ வட்டி இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு கிறித்தவம் – இஸ்லாம் விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை விதண்டாவாதம் திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை இதர பெண்ணுரிமை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை விவாகரத்து மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா பெண்கல்வி இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மறுமை மறுபிறவி மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி பொருளாதாரம் ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு தீவிரவாதம் முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு சுன்னத் எனும் நபிவழி மன அமைதிபெற குடும்பக் கட்டுபாடு களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இறைவனின் இலக்கணம் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து இஸ்லாத்தின் கடும்போக்கு ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி பொதுசிவில் சட்டம் காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் மதமாற்றம் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை ஜாதியும் பிரிவுகளும் விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் கேள்வி பதில் முன்னுரை பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை உருது – اردو குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் து�� உயிர்வதை செய்தல் துஆ – பிரார்த்தனை கருத்து சுதந்திரம் நோன்பின் சட்டங்கள் கடுமையான குற்றவியல் சட்டங்கள் நூல்கள் முஹம்மத் நபி பற்றி ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் இறை அச்சம் கொள்கை ஹதீஸ் கலை பாபர் மஸ்ஜித் மறுமை சொர்க்கம் நரகம் ஷைத்தான் முஸ்லிம்கள் இஸ்லாம் தவ்ஹீத் ஏகத்துவம் இம்மை சமுதாயம் சேவை குர்ஆன் ஹதீஸ் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மாட்டிறைச்சி வர்த்தகம் கருத்தரங்குகள் ஹதீஸ் நீதிமன்றம் பெருநாள் நபிவழி டி.என்.டி.ஜே. வஹீ வட்டி பயங்கரவாதம் பொது சிவில் சட்டம் இஸ்லாமியச் சட்டம் வெள்ள நிவாரணம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் பொதுக்குழு விஞ்ஞானம் ஆய்வுகள் தாவா தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு ஒற்றுமை பெண்கள் பிறை சாதியும் பிரிவுகளும் வீடியோ\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\nஅத்தியாயம் : 26 அஷ் ஷுஅரா\n178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள்\n384. கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-saffron-flower-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82.55878/", "date_download": "2018-05-26T17:55:53Z", "digest": "sha1:EREJKMTMDG5RFC5AUKW5TJFKDWTR37KZ", "length": 8043, "nlines": 228, "source_domain": "www.penmai.com", "title": "Health benefits of saffron flower - குங்குமப் பூ | Penmai Community Forum", "raw_content": "\nகுங்குமப் பூ இரும்புச் சத்து நிறைந்தது. பெண்கள் தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து பருகி வந்தால் நல்ல வலிமை கிடைக்கும்.\n* கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.\n* கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்கும். அப்போது, 4 கிராம் குங்குமப் பூவை 1 டம்ளர் பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.\n* கர்ப்ப காலங்களில் கர்ப்பிணிகளுக்கு சரியாக உணவு ஜீரணம் ஆகாது. அந்த சமயங்களில் கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.\n* குழந்தை பிறந்ததும், தாய் 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் வெயியேறும்.\n* அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.\nHealth Benefits Of Saffron - குங்குமப்பூவில் இருக்கு உடல் ஆரோக்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்க வேண்டும்\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.com/2011/02/234.html", "date_download": "2018-05-26T17:39:16Z", "digest": "sha1:O7VICHBCRWLDC3IAEP5YS4RCI2MKXGKZ", "length": 17766, "nlines": 153, "source_domain": "electionvalaiyappan.blogspot.com", "title": "தேர்தல் ஸ்பெஷல்: காங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி பேட்டி", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nசனி, 26 பிப்ரவரி, 2011\nகாங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி பேட்டி\nஅறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 26) காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த தங்கபாலு, வாசன், சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜெய���்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தி.மு.க. குழுவில் ஸ்டாலின் டி.ஆர். பாலு, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் 70 தொகுதிகளுக்கு மேல் கேட்டு வரும் நிலையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.\nஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் என்று சில நிபந்தனைகளை காங்கிரஸ் விதிக்கிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் விவாதிக்கப்பட்டது. அங்கேயும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இன்று நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த தங்கபாலு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருக்கிறது. தொடர்ந்து பேசுவோம் என்று சொன்னார்.\nஇத‌ன் பிற‌கு க‌ருணாநிதி அளித்த‌ பேட்டி:\nகேள்வி: பேச்சுவார்தை எப்ப‌டி ந‌ட‌க்கிற‌து\nப‌தில்: பேச்சுவார்த்தை மூன்றாவ‌து க‌ட்ட‌த்திற்கு முன்னேறி இருக்கிற‌து.\nகேள்வி: காங்கிர‌ஸ் எத்த‌னை தொகுதிக‌ள் கேட்கிற‌து\nப‌தில்: 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து (சிரிக்கிறார்)\nகேள்வி: ஆட்சியில் காங்கிர‌ஸ் ப‌ங்கு கேட்கிற‌தா\nகேள்வி: பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்ப‌ட்டிருக்கிற‌தா\nப‌தில்: இழுபறி எல்லாம் ஏற்ப‌ட‌வில்லை.\nகேள்வி: தி.மு.க‌. சார்பில் புதிய‌ கோரிக்கைக‌ள் எதுவும் வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தா\nப‌தில் அது ர‌க‌சியமான‌ விஷ‌ய‌ம்.\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் முற்பகல் 12:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nகாங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி ப...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: வ...\nஉழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ஜ...\nஅ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வைபவ படங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.\nபார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப...\nஅ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்\nஅது போன தேர்த���்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nடாப் 3 சிறிய, பெரிய‌ தொகுதிகள்\nஎரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக...\n2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்\n2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்\nகே.வி.குப்பம் தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ரா...\nஜாதகத்தின் விதியை மாற்றவே கனிமொழி கைது நாடகம்: ஜெய...\nமூ.மு.க.வுக்கு ஒரு தொகுதி: ஜெயலலிதா அறிவிப்பு\n2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: க...\nபெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nபுதிய தமிழகம், குடியரசு கட்சி தொகுதி பங்கீடு படங்க...\nபுதிய தமிழகம் 2, குடியரசு கட்சி 1 அ.தி.மு.க. தொகுத...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: அ...\nகருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போ...\nசுப்பிரமணியன் சுவாமிக்கு சட்டசபையில் கருணாநிதி விள...\n2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்\nஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: வி.சி. போட்டியிட்ட தொகுதிகள்\nஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான்: கருணாநிதி\n''பட்ஜெட் நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப்...\nம.ம.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு\n2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்\nதொகுதி பங்கீடு: ம.தி.மு.க. பேச்சுவார்த்தை\nகருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை...\nசெல்போன் கட்டணத்தை குறைத்து சாதனை படைத்தவர் ராசா: ...\n2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார...\n2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.\n2006 தேர்தல்: கட்சிவாரியாக வென்ற பெண் எம்.எல்.ஏ.கள...\n2006 தேர்தல்: பேராசிரியர் அன்பழகன் ‘பரிதாப’ வெற்றி...\nதொகுதி பங்கீடு: புதிய தமிழகம், மூ.மு.க. பேச்சுவார்...\nகூட்டணியில் பா.ம.க. விலகல்: சென்னை திரும்பிய கருணா...\n2006 தேர்தல்: 163 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி...\nகூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்ட...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற ...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:29:31Z", "digest": "sha1:RG6RGVKY6RE4BV3QZH7BY6NDB3JNF5UR", "length": 5773, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "மாக்காள் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on February 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 7.வந்த காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன், ஊழ்வினைப் பயன்கொல்உரைசால் சிறப்பின் 70 வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் றன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும், தாதெரு மன்றத்து,மாதரி யெழுந்து, கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75 அடைக்கல மிழந்தேன் இடைக்குல … தொடர்ந்து வாசிக்க →\nTagged இடையிருள், இழை, உரை, உரைசால், ஊழ்வினை, எரியகம், ஒழிவு, கோமகன், சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழியன், சேயிழை, சேய், தவந்தரு, தாங்க, தாங்கல், தாது, தாதெரு, தானை, தீதிலன், தென்னவன், நிவந்து, நீணிலவேந்தன், நீர்ப்படைக் காதை, பதி, புக்கு, பொறை, பொறைசா லாட்டி, மாக்காள், வஞ்சிக் காண்டம், வலம், வலம்படு, வாய்வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1033/", "date_download": "2018-05-26T17:50:33Z", "digest": "sha1:L62VVYPLYIR35SNGQPSCSF2EBF3ED5WS", "length": 7921, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "கமல் எனக்கு எதிரியா?- ரஜினியின் வித்தியாசமான பதில் | Tamil Page", "raw_content": "\n- ரஜினியின் வித்தியாசமான பதில்\nகமல்ஹாசன் உங்களை எதிர்ப்பேன் என்கிறாரே என்கிற கேள்விக்கு நான் அவரை எதிர்க்கமாட்டேன் என்று பதிலளித்த ரஜினி எதிரி பற்றி விளக்கம் அளித்தார்.\nதிரையுலகில் நெருங்கிய நண்பர்களாக இருந்த ரஜினியும் கமலும் அரசியல் களத்தில் குதித்த பின்னர் அதே ஒற்றுமையுடன் இருக்கிறார்களா என்பது குறித்த பல்வேறு சந்தர்ப்பங்களில் நடக்கும் நிகழ்வுகளில் தெரிய வருகின்றன. சமீபத்தில் ரஜினி ஆன்மிக அரசியலுடன் வந்தால் எதிர்ப்பேன் என்று கமல் பேசியிருந்தார்.\nஇதுகுறித்து இன்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ரஜினி சாமர்த்தியமாக பதிலளித்தார்.\nஆன்மிக அரசியல் வந்தால் எதிர்ப்பேன் என்று கமல்ஹாசன் கூறுகிறாரே என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த ரஜினி, ”நான் எதிர்க்கமாட்டேன், எனக்கு கமல் எதிரியல்ல. எனது எதிரி ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர்தான். கமல் என்னுடைய எதிரி இல்லை.\nநிறைய பேசினால் நிறைய எதிரிகள் தான் வருவார்கள். பேசிப்பேசியே நிறைய அரசியல் செய்துவிட்டார்கள். ஆகவே அது வேண்டாம்” என்றார்.\nஅதன்பின்னர் தனது வீட்டிலிருந்து மவுனப் போராட்டம் நடக்கும் வள்ளுவர்கோட்டம் பகுதிக்குச் சென்ற ரஜினிகாந்த் அங்கு அமர்ந்திருந்த கமல்ஹாசனைக் கட்டிப்பிடித்து அன்பாகப் பேசினார். அதன் பிறகு அருகருகே அமர்ந்திருந்தும் இருவரும் அவ்வளவாக பேசவில்லை. ரஜினி இறுகிய முகத்துடனே அமர்ந்திருந்தார்.\nஇந்துத்துவா கும்பலிடமிருந்து முஸ்லிம் இளைஞனை மீட்ட போலீஸ் அதிகாரி: குவியும் பாராட்டு\nதற்காப்புக் கலை ஜாம்பவான் ஜெட்லீக்கு என்ன ஆனது\nபாம்பு கடித்தது தெரியாமல்பால் கொடுத்த தாயும், குடித்த குழந்தையும் பலி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\n – நேற்றைய வித்தியாசமான போட்டி\nபஸ் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nவிஷாலை விளாசிய டி.ராஜேந்தர், பாரதிராஜா, ராதாரவி\nமுஸ்லிம் நபரை மரத்தில் கட்டிவைத்து தர்மஅடி: அம்பாறையில் பதற்றம்\nகாவிரிக்காக நல்லகண்ணு தலைமையில் மே 19-ம் தேதி முதல் கூட்டம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nமுகமது அலியிடம் இருந்து ஈழத்தமிழர்கள் பாடம் கற்க வேண்டும்: த.ம.பேரவையில் முதலமைச்சர் ஆற்றிய உரை\nஇந்து ஆலயமருகில் மாட்டு கழிவு: ஹபாயாவின் எதிரொலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/5.html", "date_download": "2018-05-26T17:51:53Z", "digest": "sha1:2RPHM4BYFRLZP3AKGREDL3OJTRJR2ONI", "length": 26344, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கியிருந்தார்.! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » 5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கியிருந்தார்.\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கியிருந்தார்.\nமகா­லிங்கம் சசிக்­குமார் அல்­லது சுவிஸ்­குமார் 2015.05.08 திக­தியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்­னு­டனேயே கொழும்பில் ஏஞ்சல் லொட்ஜில் தங்கியிருந்தார். எங்­க­ளுக்­கி­டை­யி­லான குடும்ப உறவு நன்­றா­கவே இருந்­தது என சுவிஸ்­கு­மாரின் மனை­வி­யான மகா­லக்ஷ்மி வித்­தியா படு­கொலை வழக்கின் ட்ரய­ல் அட்பார் நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணையில் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.\nகுறித்த மாண­வியின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மை­யி­லான அன்­ன­லிங்கம் பிரே­ம்­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ட்ரய­ல்அட்பார் நீதாய விளக்க நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.\nஇவ்­வ­ழக்கில் வழக்குத் தொடு­நர்­த­ரப்பு சாட்சிப் பதி­வுகள் நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தொடர் வழக்கு விசா­ர­ணையின் பதி­னைந்­தா­வது நாளாக எதி­ரிகள் தரப்பு சாட்சிப் பதி­விற்­காக மன்று கூடி­யி­ருந்­தது. இதன்­படி இவ்­வ­ழக்கின் ஒன்­ப­தா­வது எதி­ரி­யான மகா­லிங்கம் சசிக்­குமார் சார்பில் அவ­ரது மனை­வி­யான சசிக்­குமார் மகா­லக்ஷ்மி சாட்­சியம் வழங்க அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இவர் சாட்­சிக்­கூண்டில் நின்று சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து தனது சாட்­சி­யத்தை வழங்­கி­யி­ருந்தார்.\nஇவ­ரது சாட்­சி­யத்தை ஒன்­ப­தா­வது எதிரி சார்பு சட்­டத்­த­ர­ணி­யான சின்­னையா கேதீஸ்­வரன் நெறிப்­ப­டுத்­தும்­போது அவர் அளித்த சாட்­சி­யத்தில், நான் சசிக்­கு­மாரை 2012 ஆம் ஆண்டு திரு­மணம் செய்­தி­ருந்தேன். அவர் வரு­டத்­திற்கு ஒரு முறை நாட்­டிற்கு வருவார். அந்­த­வ­கையில் 2015 ஆம் ஆண்டு நான்காம் மாதம் ஐந்தாம் திகதி இலங்கை வந்­தி­ருந்தார்.\nஅவ்­வாறு வந்­தவர் ஐந்­தாம்­மாதம் ஏழாம் திகதி திரும்பி சுவி­ட்ஸர்­லாந்து போக இருந்தும் ஆனால் போயி­ருக்­க­வில்லை. அவர் 2015.05.08 திக­தியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்­னு­ட­னேயே வெள்ளவத்தை ஏஞ்சல் லொட்ஜில் தங்­கி­யி­ருந்தார். அச்­ச­ம­யத்தில் எங்­க­ளுடன் சசிந்­திரன் துசாந்தன் சுவிஸ்­கரன் ஆகி­யோரும் இருந்­தார்கள் என்றார். இதனைத் தொடர்ந்து இவ­ரது சாட்­சி­யத்தை சட்­டமா அதிபர் திணைக்­கள பிர­தி­சொ­லி­சிட்டர் ஜென்ரல் குமார்­ரட்ணம் குறுக்கு விசா­ரணை செய்­யும்­போது, சசிக்­குமார் 2015.05.08 இலி­ருந்து 2015.05.12 ஆம் திக­தி­வரை தன்­னு­ட­னேயே இருந்தார் என அவ­ரது மனைவி சாட்­சி­ய­ம­ளித்தார்.\nஇதன்­போது பிர­தி­சொ­லி­சிட்டர் ஜெனரல் அதற்கு சாட்­சியம் ஏதும் இருக்­கின்­றதா என வின­வி­ய­போது அதற்கு சாட்­சியம் எதுவும் இல்லை எனவும் அவர் சாட்­சி­ய­ளித்­தி­ருந்தார். இதனைத் தொடர்ந்து குறித்த சாட்­சியை 9 ஆவது எதிர்­சார்பு சட்­டத்­த­ரணி மீள் விசா­ரணை செய்­யும்­போது, தனக்கும் தனது கண­வ­ருக்கும் இடையில் நல்ல சந்­தோ­ச­மான உறவே காணப்­பட்­டி­ருந்­த­தாக சசிக்­கு­மாரின் மனை­வி­யான மகா­லக்ஷ்மி சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.\nஇதே­வேளை இவ்­வ­ழக்கில் ஐந்தாம் எதி­ரி­சார்­பாக சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு சட்ட வைத்­திய அதி­காரி மயூ­ரதன் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். அவ­ரிடம் 5 ஆம் எதிரி சார்பு சட்­டத்­த­ர­ணி­யான ரகு­பதி 5 ஆம் எதி­ரியை பரி­சோ­தனை செய்யும் போது அவ­ரிடம் ஏதா­வது உரை­யா­டி­னீரா எனக் கேட்­கப்­பட்­டது. அதற்கு சாட்சி சாதா­ர­ண­மாக எம்­மிடம் பரி­சோ­த­னைக்காக வரு­ப­வர்­க­ளிடம் உரை­யா­டு­வ­தைபோன்றே அவ­ரு­டனும் உரை­யா­டி­யி­ருந்தேன் என சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். இதே­போன்று 7ஆம் எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தான் 2015.05.12 ஆம் திகதி கொழும்பில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை எங்­கெங்கே இருந்தேன் என சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.\nஎனினும் அவர் கூறிய அவ்­வி­ட­யங்கள் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவின் குறித்த எதி­ரியின் வாக்­கு­மூ­லத்தில் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. இது தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் உத­விப்­பொலிஸ் அத்­தி­யட்­சகர் திஷேரா வாக்­கு­மூலம் தொடர்பில் மறு­த­லிப்பு சாட்சியம் வழங்குவதற்காக மன்றிற்கு அழைக்கப்பட்டு அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இதன் படி அவரது சாட்சியத்தில் 7 ஆம் எதிரி குறிப்பிடுவது போன்று 12 ஆம் திகதி காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அவர் எங்கெங்கு இருந்தார் என்று விசேடமாக குறிப்பிட��டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட வில்லை என வாக்குமூல பதிவேட்டு புத்தகத்தைப் பார்த்து சாட்சியமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ�� என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:54:01Z", "digest": "sha1:EMYEWZJXBFBVT5UTZWRJQFBT56ID3RFF", "length": 11177, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "ம. வே. திருஞானசம்பந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமேலைப் புலோலி, யாழ்ப்பாண மாவட்டம்\nம. வே. திருஞானசம்பந்தம் பிள்ளை (1885 - 1955) யாழ்ப்பாணம் மட்டுவிலைச் சேர்ந்த ஈழத்து எழுத்தாளர். கோபால நேசரத்தினம் என்னும் சமூக புதினத்தை எழுதியவர்.\nதிருஞானசம்பந்தபிள்ளை மேலைப் புலோலியைச் சேர்ந்த உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் புதல்வர். சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனாரின் மருகர். சட்டத்தரணி வே.மாணிக்கவாசகர், கவிஞர் ம. வே. மகாலிங்கசிவம் ஆகியோரின் சகோதரர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் ஆரம்ப கால ஆசிரியர். யாழ் இந்துக் கல்லூரியில் 1912ஆம் ஆண்டு தொடக்கம் 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி, தமிழும் சைவமும் அங்கு கற்பித்தார். இந்து சாதனம் இதழின் ஆசிரியராக இருந்து \"உலகம் பலவிதம்\" என்ற நெடுந்தொடரை எழுதினார். மாணவர் பாட நூல்களாக அவர்களுடைய தரத்திற்கேற்றவகையில் பாடங்களைத் தொகுத்து \"பாலபாடங்கள்\" என்ற தலைப்பில் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தார். அரிச்சந்திர புராணம், மயானகாண்டம், நளவெண்பா, கலிநீங்குகாண்டம், சிவராத்திரி மான்மியம், மயூரகிரிபுராண உரை என உரையெழுதியமை இவரது பணியில் குறிப்பிடக்கூடிய சிலவாகும்.\nசரஸ்வதி விலாச சபை (1914) என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பெற்ற நாடக சபையில் நடிகராகவும், நாடகாசிரியராகவும் விளங்கினார்.\nதமிழை மரபு முறை நின்று கற்றவர். அவர் எழுதிய மாணிக்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம் அவரின் பாண்டித்தியத்திற்கு எடுத்துக்காட்டு. மூன்று நாவல்களை எழுதி வெளியிட்டார். இவற்றில் கோபால நேசரத்தினம் (1927) அக்காலத்தில் மிகச் சிறப்பாகப் பேசப்ப��்ட நாவலாகும். \"யாழ்ப்பாணத்தின் மத்தியதர வர்க்கத்தையும், பொருளாதாரத்தில் தாழ்ந்திருந்த மக்களையும் அவர்களின் வாழ்வியல்களையும் கூர்ந்து நோக்கி அவற்றைச் சுவைபடக் கதை வடிவில் அமைத்திருந்தார். கிறிஸ்தவ சமயப் பின்னணியிலே சன்மார்க்கச் சீவியத்தை வலியுறுத்தும் வகையில் இவரின் நாவல் அமைந்திருந்தது.\" [1]\nமாணிக்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்\nகாசிநாதன் நேசமலர் (நாவல், 1924)\nதுரைரத்தினம் நேசமணி (நாவல், 1927)\nகோபால நேசரத்தினம் (நாவல், இது 1921இல் எழுதப்பட்டு 1927இல் வெளிவந்தது. 1948இல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது)\nஓம் நான் சொல்லுகிறேன் (குறுநாவல், இக்கதை அறுபதுகளில் தமிழ் மலர் 10ம் தரப் பாட நூலில் வெளியானது)\n↑ சொக்கன், உலகம் பலவிதக் கதைகளின் வரிசையில் கோபால நேசரத்தினம் - ஓர் அறிமுகம், மல்லிகை, ஜனவரி 2005\nபன்முகப்படைப்பாற்றல் கொண்ட சைவத்தமிழ் அறிஞர் - தினக்குரல்\nபண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை, ம. பா. மகாலிங்கசிவம், 2007: கொழும்புத் தமிழ்ச் சங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2016, 19:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apdipodu.blogspot.com/2012/05/100.html", "date_download": "2018-05-26T17:33:17Z", "digest": "sha1:YE3YSY6BJXA5PZBXRXMB4D37HCYGGXDI", "length": 4820, "nlines": 24, "source_domain": "apdipodu.blogspot.com", "title": "அப்டி போடு!: நண்பன் 100!", "raw_content": "\nபேசத் தெரிய வேண்டும் – அதுவும் சபையில் ‘ஒயுங்கா’ பேசத் தெரிய வேண்டும்.\n‘ஐஸு’க்கு அப்பாவா ஜீன்ஸ்-ல நடிச்சீங்களே, அனுபவம் எப்படி’ன்னு எஸ் வி சேகரிடம் கேட்டப்போ அவர் சொன்ன பதில் ‘அப்பாவா நடிச்சதுல என்னங்க அனுபவம் இருந்திருக்கும்’ன்னு எஸ் வி சேகரிடம் கேட்டப்போ அவர் சொன்ன பதில் ‘அப்பாவா நடிச்சதுல என்னங்க அனுபவம் இருந்திருக்கும்\nநண்பன் 100-வது நாள் விழாவில் (அப்படியா என்றெல்லாம் முழிக்கக்கூடாது) சத்யராஜ் அவர்களிடம் சிவ. கார்த்திகேயன் கேட்ட கேள்வி ‘ரெண்டு பொண்ணுங்களோட அப்பாவா நடிச்சிருக்கீங்களே…’ என்றதும் ‘கட்டிப் புடிக்கற மாதிரி காட்சி வைத்திருக்கலாம்’ என்று நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசியது….(விஜய் டி.வி.)\n(’வெக்கறதா இருந்தது, நீங்க நடிக்கறதா ஆனப்புறம் ஸாரு எடுத்துட்டாரு’ என சிவ கார்த்திகேயன் பஞ்ச் அல்டிமேட்\nரெண்டு பேர் சொல்ல வந்ததும் ஒன்றேதான். ஆனால் எவ்வளவு வித்தியாசம்\nதந்தை என்கிற பிரபல அறிமுக அட்டையை வைத்துக்கொண்டு, இயக்குனர் ஷங்கரிடம் இணைந்து பணியாற்றுகிறார் என்பதாலேயே மதன் கார்க்கியை எனக்குப் பிடிக்காமலிருந்தது. ஞாயிறு அன்று நண்பன் 100-வது நாள் விழா விஜய் டி.வி.யில் பார்க்கும்வரை.\n’அஸ்கு, லஸ்கா’ பாட்டு எழுதியதற்காக விருதைப் பெற வந்தவர் அநியாயத்திற்கு உயரம். பொன்மணி அம்மாவின் சாயல் முகமெங்கும். பா விஜய், நா முத்துலிங்கம், விவேகா –விற்குப் பின்னால் பேசினார...்.\nதமிழ், நாவில் விளையாடியது. ஆங்கிலக் கலப்பில்லாமல், இயல்பாக, பணிவாக, அமைதியாக, எதைப் பேச வேண்டுமோ அதைப் பற்றி, எப்படி விவரிக்க வேண்டுமோ அப்படி விவரித்து, அநாவசியமாய் யாரையும் புகழாமல், சக கவிஞர்கள் அனைவர் எழுதியதையும் நினைவில் வைத்து, தனக்குப் பிடித்த வரிகளைச் சுட்டிக் காட்டிய…கார்க்கி.. really hats off to you\nஇந்தச் சம்பவத்தால் ‘சப்பக்’ என்று நெஞ்சில் ஒட்டிக்கொண்ட ‘மதன் கார்க்கி’ நீண்ட ஆயுளுடன், ’நன்றாக’ வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்\nLabels: என் பார்வை, சத்யராஜ், நண்பன், மதன் கார்க்கி, விஜய் டி.வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2014/12/p-k.html", "date_download": "2018-05-26T17:54:06Z", "digest": "sha1:DESZLUJGELNTRPP7WGGUGELLHGPNMUFY", "length": 12077, "nlines": 212, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: P K", "raw_content": "\nஎன் விருப்பத்துக்குரிய நடிகர் ஆமீர் கானின் சமீபத்திய ஹிந்தி படத்தின் பெயர் பீகே ஹிந்தியில் \"பீகே\" என்றால் \"குடித்திருக்கிறாயா\" என்று அர்த்தம் கொள்ளலாம். படத்திற்கும் இந்த பெயருக்கும் என்ன சம்மந்தம் ஹிந்தியில் \"பீகே\" என்றால் \"குடித்திருக்கிறாயா\" என்று அர்த்தம் கொள்ளலாம். படத்திற்கும் இந்த பெயருக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. இந்தப் படத்தில் ஆமீர் கானின் கதாப்பாத்திரம் குழந்தைத்தனமான பல்வேறு கேள்விகளை எழுப்புவதால் பதிலுக்கு எல்லோரும் \"குடித்து விட்டு வந்திருக்கிறாயா இருக்கிறது. இந்தப் படத்தில் ஆமீர் கானின் கதாப்பாத்திரம் குழந்தைத்தனமான பல்வேறு கேள்விகளை எழுப்புவதால் பதிலுக்கு எல்லோரும் \"குடித்து விட்டு வந்திருக்கிறாயா\" என்று கேட்கிறார்கள். அதற்காக படத்த���ன் பெயரையே அப்படி வைத்து விட்டார்கள்.\nஏன் அவர் அப்படி குழந்தைத்தனமான கேள்விகளை கேட்கிறார் ஏன் என்றால் அவர் வேற்று கிரக ஆசாமி ஏன் என்றால் அவர் வேற்று கிரக ஆசாமி நம்மை போல் பிற ஜீவராசிகளை தேடி பூமியை அடைகிறார். அதனால் பூமியில் பார்க்கும் எல்லாவற்றையும் கேள்வி எழுப்புகிறார் நம்மை போல் பிற ஜீவராசிகளை தேடி பூமியை அடைகிறார். அதனால் பூமியில் பார்க்கும் எல்லாவற்றையும் கேள்வி எழுப்புகிறார் வேற்று கிரக ஆசாமி பூமியில் வந்து இறங்கினால் என்னவாகும் வேற்று கிரக ஆசாமி பூமியில் வந்து இறங்கினால் என்னவாகும் அவன் திரும்பிச் செல்ல உதவும் அவனுடைய கழுத்துப் பட்டை திருடப்பட்டால் என்னவாகும் அவன் திரும்பிச் செல்ல உதவும் அவனுடைய கழுத்துப் பட்டை திருடப்பட்டால் என்னவாகும்\nராஜ்குமார் ஹிரானி என்னுடைய விருப்பத்துக்குரிய திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர். அவருடைய முன்னாபாய் சீரிஸ் என்னை மிகவும் கவர்ந்தது. யாரையும் எளிதில் ஒப்புக்கொள்ளாத ஆமிர் இரண்டாம் முறையாக ராஜ்குமார் ஹிரானியுடன் கை கோர்க்கிறார் என்றால் அவரிடம் விஷயம் இல்லாமல் இருக்காது. முன்னாபாய் சீரிஸ், 3 இடியட்ஸ் என்று கடந்த பத்து வருடத்தில் அவர் பாலிவுட்டில் காட்டிய பாய்ச்சல் அசாதாரணமானது. அதே பாய்ச்சல் பீகேவிலும் தொடர்கிறது. அபிஜித் ஜோஷியுடன் ஜோடி சேர்ந்து இவர் எழுதும் ஒவ்வொரு திரைக்கதையும் பட்டாசு கிளப்புகிறது. ஒரு காலத்தில் ஹிந்தி திரை உலகை ஆண்ட சலீம் ஜாவேத் மாதிரி இவர்களும் தொடர வாழ்த்துக்கள்.\nராஜ்குமாரின் திரைக்கதையின் முக்கிய அம்சம் ஒரு சமூகப் பார்வை கொண்ட கதைக் களன். ஒவ்வொரு காட்சியும் பார்வையாளனை நெகிழச் செய்து அவனை/அவளை ஆனந்தக் கண்ணீர் விட வைப்பது ஒவ்வொரு படத்திலும் என்னை அழ வைப்பதால் அவரை நான் வெறுக்கிறேன்; அதே சமயம் சினிமா என்ற மாய பிம்பத்தின் ஊடே அவர் என் நெஞ்சை தொட்டு என்னை அழ வைப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அது தானே சினிமாவின் பலம். அதை செய்யத் தெரிந்தவன் தான் சினிமா மொழி தெரிந்தவன். நான் இவருடைய படங்களில் மிகவும் ரசித்தது \"லகே ரஹோ முன்னாபாய்\". ஒரு லோக்கல் தாத்தா லேசாய் மனம் பிரழ்ந்து காந்தியுடன் சிநேகம் கொண்டால் என்னவாகும் ஒவ்வொரு படத்திலும் என்னை அழ வைப்பதால் அவரை நான் வெறுக்கிறேன்; அதே சமயம் ச���னிமா என்ற மாய பிம்பத்தின் ஊடே அவர் என் நெஞ்சை தொட்டு என்னை அழ வைப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அது தானே சினிமாவின் பலம். அதை செய்யத் தெரிந்தவன் தான் சினிமா மொழி தெரிந்தவன். நான் இவருடைய படங்களில் மிகவும் ரசித்தது \"லகே ரஹோ முன்னாபாய்\". ஒரு லோக்கல் தாத்தா லேசாய் மனம் பிரழ்ந்து காந்தியுடன் சிநேகம் கொண்டால் என்னவாகும் என்னை ஒரு முரணான கதைக்களன். அதகளப்படுத்தி இருப்பார்\nபீகேவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே இணையத்தில் நல்லமுறையில் பல விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. சிலர் வெகுவாக நெகிழ்ந்து இது ஒரு வாழ்நாளுக்கான திரைப்படம் என்று போற்றுகிறார்கள் சந்தேகமே இல்லாமல் நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு. ஆனால் என்னை பொருத்தவரை படம் பல இடங்களில் திசை மாறிச் சென்று விட்டதை போல தோன்றியது. அனுஷ்காவின் காதல் கதை அரைவேக்காடாய் தோன்றியது. அனுஷ்காவின் வாயை [லிப்ஜாப்] ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. வழக்கமான ராஜ்குமாரின் ஆஸ்தான நடிகர்கள் பொமன் இராணி, சௌரப் சுக்லா சலிப்பூட்டுகிறது. மேலும் சொல்லத் தெரியவில்லை\nநாட்டில் ஒன்றிரண்டு நல்ல இயக்குனர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களையும் குறை சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. முதல் படத்தில் அன்பு கொள் என்றார்; அடுத்த படத்தில் அகிம்சை வழி நட என்றார்; மூன்றாவது படத்தில் பிடித்ததை செய்யுங்கள் என்றார். இந்தப் படத்தில் மதத்தின் பெயரால் அறிவிழக்காதீர்கள் என்கிறார் நல்லதையே சொல்கிறார்; அதையும் சிறப்பாய் சொல்கிறார். கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கட்டுமே\nLabels: சினிமா, விமர்சனம் |\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2009/12/1.html", "date_download": "2018-05-26T17:53:34Z", "digest": "sha1:KMDJGQRSPF2RLG3DXZ4SU7YPU2AEFEMR", "length": 19406, "nlines": 185, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: [ பட்டினத்தார் : 1]", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\n[ பட்டினத்தார் : 1]\nசிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பி��ந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார்.\nஅதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார். அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார்.\nஅவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த \"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே\" என அதில் எழுதியிருப்பதைக் கண்டு, அலறி, உள்ளம் துடிக்க, அறிவு புலப்பட்டு, அத்தனை செல்வங்களையும் தன் கணக்குப்பிள்ளை \"சேந்தனிடம்\" ஒப்படைத்து, \"இவற்றை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடு\" எனச் சொல்லி துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார்.\nஅவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு \"தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.\nபட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்த�� செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.\nஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்\nபையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு\nகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nமுந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே\nஅந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி\nசரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ\nவட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்\nகட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்\nசிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ\nநொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை\nதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்\nகையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ\nஅரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு\nவரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள\nதேனே திரவியமே செல்வத் திரவியப்பூ\nஅள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்\nகொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள\nமுகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்\nமுன்னை இட்ட தீ முப்புறத்திலே\nபின்னை இட்ட தீ தென்இலங்கையில்\nஅன்னை இட்ட தீ அடிவயிற்றிலே\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nவேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்\nஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்\nகுருவி பறவாமல் கோதாட்டி என்னைக்\nவெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்\nவந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்\nஉன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்\nவீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்\nநேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க\nஎல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்\nபத்திரகிரி தேசத்தின் மன்னன் இவரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைது செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றி எரிந்த காட்சியில் அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர். சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர். அவருடைய பாடல்கள் \"மெய்ஞானப் புலம்பல்\" என்று பெயர் பெற்றவை.\nமேலும் விவரங்களுடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]\nஇடுகையிட்டது தேவன் நேரம் 12:36 PM\n// அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார் //\nபட்டிணத்துச் செட்டியார் என்பது சோழராஜா கொடுத்த பட்டம் என்று நினைக்கின்றேன்.\nநல்ல கட்டுரை, அவரின் பாடல்கள் அருமை. நன்றி கேசவன்.\n/// பட்டிணத்துச் செட்டியார் என்பது சோழராஜா கொடுத்த பட்டம் என்று நினைக்கின்றேன். நல்ல கட்டுரை, அவரின் பாடல்கள் அருமை. நன்றி கேசவன். ///\nவரலாற்றில் பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள் நான் படித்ததில் அப்படித்தான் இருந்தது.\nஅருமையான பகிர்தலுக்கு மிக்க நன்றி கேசவன்.\n/// அருமையான பகிர்தலுக்கு மிக்க நன்றி கேசவன்.///\nவருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி கவிநயா அவர்களே \nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் ���ிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/12/blog-post_235.html", "date_download": "2018-05-26T17:47:31Z", "digest": "sha1:S633X367FJSUQBF2ZS6GSJFAHSWLRZ5S", "length": 29469, "nlines": 139, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "அ.இ.அ.தி.மு.க.வுக்குள் பிளவை உண்டாக்கிட முயற்சிக்கும் ‘‘ஆரிய சக்திகளிடம்'' எச்சரிக்கையுடன் இருப்பீர்! -தி க தலைவர் வீரமனி - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அரசியல் தமிழகம் அ.இ.அ.தி.மு.க.வுக்குள் பிளவை உண்டாக்கிட முயற்சிக்கும் ‘‘ஆரிய சக்திகளிடம்'' எச்சரிக்கையுடன் இருப்பீர் -தி க தலைவர் வீரமனி\nஅ.இ.அ.தி.மு.க.வுக்குள் பிளவை உண்டாக்கிட முயற்சிக்கும் ‘‘ஆரிய சக்திகளிடம்'' எச்சரிக்கையுடன் இருப்பீர் -தி க தலைவர் வீரமனி\nமுத்து நெய்னார் Saturday, December 10, 2016 அரசியல் , தமிழகம் Edit\nஅ.இ.அ.தி.மு.க.வுக்குள் பிளவை உண்டாக்கிட முயற்சிக்கும் ‘‘ஆரிய சக்திகளிடம்'' எச்சரிக்கையுடன் இருப்பீர்\nஅ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலா ளரும்,முதலமைச்சருமானசெல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்து மூன்று நாள்களே ஆன நிலையில், அக்கட்சிக்குள்ளும், ஆட்சி அமைப்புக்குள் ளும் பிளவுகளை ஏற்படுத்திட, குழம் பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் ‘‘ஆரிய சக்திகள்’’ தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரியும் நிலையில், இந்தக் கட்டுரை - அறிக்கை மிகவும் முக்கியமானது - ஊன்றிப் படியுங்கள் - படியுங்கள்\nமறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல் அடக்கம் நிகழ்ந்து இன்னும் அந்த ஈரம் கூட காயவில்லை; அதற்குள் ஆரிய விஷப் பாம்புகளின் சீற்றம் ஆரம்பமாகிவிட்டது - ஆங்கில ஏடுகளின் வாயிலாக\nஅறிஞர் அண்ணா கூறிய, ‘‘சிண்டு முடிந்திடுவோய் போற்றி’’ என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.\nசுமூகமாகவே புதிய அமைச்சரவை - அரசியல் சட்டக் கடமைப்படி பதவியேற்று விட்டது - திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முதலமைச்சராகக் கொண்டு; பழைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாகி விட்டனர்.\nஅவர்கள்மூலமோ அல்லது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க் கள் மூலமோ எந்த அதிருப��திக் குரலும் கிளம்பாத நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இன்னமும் நிரப்பப்படாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்‘ செய்யத் தொடங்கிவிட்டனர்\n‘பார்ப்பனத் தலைமை ஆட்சி பறிபோய்விட்டதே\nபார்ப்பனத் தலைமையிலான ஆட்சி வரும் வாய்ப்பு இப்படிப் பறிபோய்விட்டதே என்பதால், ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, அந்த அம்மையாரின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற திருமதி சசிகலாவைப்பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்\nதூண்டிலைத் தூக்கித் திரிகிறார்கள் - கவனம்\nமுதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து துக்கம் 7 நாள் என்பதுகூட தீராத நிலையில், துயரத்தில் உழலும் அவர்களிடையே குட்டையைக் குழப்ப தூண்டிலைத் தூக்கிப் புறப்பட்டு விட்டார்கள்\nஅக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு இல்லாத கவலையும், அக்கறையும் இந்த அக்கிரகார அறிவுஜீவிகளுக்கு ஏன் விஷயம் புரிந்தவர்களுக்குக் கண்டிப்பாகவே விளங்கும்.\nஇன்னொரு பக்கம் தங்கள் பக்கம் சாய்த்துக்கொள்ள - திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பா.ஜ.க.வினரின் ‘கரிசனம்‘ - அ.தி.மு.க.வின்மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது\nஇரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்றுதானாம்; வெங்கய்யா நாயுடுகார் கண்டுபிடித்து, கசிந்துருகி கண்ணீர் மல்கக் கூறுகின்றார்\nகாவிரி நதி நீர் ஆணையத்தை சட்டப்படி அமைக்க கடைசி நேரத்தில் மறுத்த பிரதமர் மோடி, அ.தி.மு.க. எம்.பி.,க்களைக்கூட சந்திக்க மறுத்த பிரதமர் மோடி ‘‘நான் தொலைப்பேசியில் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறேன்’’ என்று முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்களிடம் கூறுகிறாரே, எப்படி\nசசிகலாவின் தலையில் கைவைத்து ‘ஆறுதல் கூறும்‘ மோடியின் நோக்கம் என்ன\nஇப்படி அரசியல் களத்தில் ‘என்னா வினோதம் பாரு; எவ்வளவு ஜோக் பாரு, பாரு, பாரு’ என்று பாடும் பரவசக் காட்சிகள் மறுபுறம் இவைகளையெல்லாம் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் திராவிடர் கழக கூட்டங்களில் கூறப்பட்ட ஒரு துக்க வீட்டு ஒப்பாரிக் கதைதான் நம் நினைவிற்கு வருகிற���ு\nமுக்கியமான ஒருவர் மறைந்துவிட்டார். துக்க வீட் டிற்குப் பலரும் சென்று அவருடைய உறவுகளிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினர்.\nஇரண்டு சகோதரிகள் வந்தார்கள். மறைந்தவரின் உடலுக்கு அருகில் மறைந்தவரின் உறவுக்காரரைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி சொல்லி அழத் தொடங்கி - மூக்கைச் சிந்திக்கொண்டே,\nஅதில் தங்கை ஒருவர் ஒப்பாரியில்,\nஎன்று ஜாடை காட்டிப் பாடினாள்.\nஅதைப் புரிந்த மூத்த அக்காள், ஒப்பாரியிலேயே குறிப்புக் காட்டினாள்.\nஇவ்வளவு துக்கத்திலும் வீட்டுக்கார அம்மா அதைக் கண்காணித்து, அவ்விருவருக்கும் ஒப்பாரியிலேயே பதில் சொல்லும் வகையில் பாடினார்.\n‘அய்யோ, அது விதைக்கல்லோ விட்டிருக்கு,\nஅக்கதைதான் இப்போது நம் நினைவிற்கு வருகிறது\nசிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள்\nஅக்கட்சியின் கட்டுக்கோப்பை - கட்டுப்பாட்டை மறவாதீர்\nசிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர்\nஅம்மையாரை எரிக்காமல் புதைத்துவிட்டனராம்; இப்படி ‘ஹிந்துத்துவா’ உணர்வுகளால் இவர்கள்மீது அம்பு எய்தும் அற்பத்தன முயற்சிகளில் ஆங்கில ஏடுகளில் அறிவு ஜீவிகள் அஸ்திரங்களை ஏவுகின்றனர் - இனியும் அதிகம் ஏவ ஆரம்பித்துவிடுவர்\nஎதற்கும் அ.இ.அ.தி.மு.க.வினர் மட்டத்தில் தேவை தேவை - எச்சரிக்கை தேவை\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்���ிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/5102/", "date_download": "2018-05-26T17:49:06Z", "digest": "sha1:DZE25PIP6KSIRVUJNWMBNM45FTUQDMNQ", "length": 8113, "nlines": 106, "source_domain": "www.pagetamil.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வரை பணிப்பகிஸ்கரிப்பு இல்லை: தனியார் பேரூந்துகள் ஓடும்! | Tamil Page", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வரை பணிப்பகிஸ்கரிப்பு இல்லை: தனியார் பேரூந்துகள் ஓடும்\nஎதிர்வரும் 18ம் திகதி முதல் வட பிராந்திய தனியார் பேருந்துகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வட பிராந்திய தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் உப தலைவர் கே.ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது- கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக எரிபொருள் விலையேற்றம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களால் இன்று நள்ளிரவு முதல் பணிபுறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் வடக்கு மாகாண சபையால் எதிர்வரும் 18 ஆம் திகதி துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கின் 5 மாவட்டங்களின் பொது மக்கள் அப்பகுதிக்கு சென்று வருவதை கருத்தில் கொண்டு வட பிராந்திய த���ியார் பேருந்து சங்கம் இன்று போல் எதிர்வரும் 18 ம் திகதி நள்ளிரவு வரை வழமையாக தமது சேவைகளை வழங்குவது என தீர்மானித்துள்ளனர்.\nஇதன்படி வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிற்கும் இடையேயான சேவைகளும், உள்ளூர் சேவைகளும் எதிர்வரும் 18ம் திகதி வழமை போன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 18 ம் திகதியும் தென்னிலங்கை தனியார் பேருந்துகளின் பணி பகிஷ்கரிப்பு தொடரும் பட்சத்தில் அவர்களோடு இணைந்து தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் முகமாக வடமாகாண எமது சங்கமும் போராட்டதில் இணைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nHNB இன்று எதிர்கொண்ட திடீர் சிக்கல்: வடமாகாணசபையிலும் தீர்மானம் வருகிறது\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வு : 153,000 பேர் பாதிப்பு\nஇவரை கண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nசட்டத்தை கையிலெடுத்த போதகர்: வேடிக்கை பார்த்த பொலிசார்\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்\nஇலங்கையின் எதிர்காலம் ஐதேகவிடமே: ரணில்\n; இங்கு மாடு சாப்பிட முடியாது; வேண்டுமென்றால் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்: யாழ்...\nரோஹித் சர்மா 94, குருணால் பாண்டியா 3 விக்.; கோலி 92 வீண்: மும்பையிடம்...\nகல்லூரி நண்பர்களிற்கு பதவி கொடுத்து கட்சியை காப்பாற்ற முடியாது- சரத்\nகோயிலுக்குள் புகுந்து வெட்டிய ஆவா ரௌடிகளிற்கு விளக்கமறியல்\nவலி கிழக்கு சிக்கலும் தீர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2013/07/21/track358/", "date_download": "2018-05-26T17:41:37Z", "digest": "sha1:TIUN2C7JOBGFH6AZPG5SHKIZTF6UHREZ", "length": 78074, "nlines": 502, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "358/365 – #365RajaQuiz – When legends come together… | Maestro Ilaiyaraaja", "raw_content": "\n358/365 #365RajaQuizல் அப்பட்டமான என்னுடைய biased preference. கோபித்துக்கொள்ளக்கூடாது 🙂 எனக்கு மிகவும் பிடித்த நடிகை+டைரக்டர் பாடல் 🙂\nநாளை வருவது 358/365 பல காம்பினேஷன்களில் எனக்கு பிடித்த artistes சேர்ந்து கலக்கிய பாட்டு.அதிலும் இந்த நடிகை தான் my all-time favorite 🙂\nமுதலில் இதைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். 58/365.\nஅப்படியே, இவற்றையும் பார்த்துவிட்டு வந்துவிடுங்களேன்: 55/365 – #365RajaQuiz – காத்திருந்த காதலி, பிறகு 58/365 – #365RajaQuiz – காதலி விடு தூது., அப்புறம் 59/365 – #365RajaQuiz – காதலி விடு (கொலவெறி) தூது, or my favorite 88/365 – #365RajaQuiz – இது, சிறகடித்து பறக்கும் சந்தூர�� காதல்\nஎத்துணை எத்துணை பெண்களின் காதலன் / தலைவன் பற்றிய ஏக்கப்பாடல்களை அள்ளி அள்ளி தெளித்து இருக்கிறோம். இன்றும் அது மாதிரி ஒரு ஏக்கப்பாட்டு. இது என்னுடைய விருப்பம் 🙂 உங்களில் பலருக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பாடல் விருப்பப் பாடலாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. பின்னூட்டத்தில் பார்க்கத் தானே போகிறோம். 🙂\nஇசைஞானி இளையராஜா இசை. குறிப்பாக, இந்தப் பாட்டை அகில இந்திய வானொலி நிலையத்தில் அடிக்கடி காலையில் கேட்ட ஞாபகம். இந்தப் படத்திலேயே இருக்கும் மற்ற பாடல்களும் செம ஹிட் என்பதால், எல்லா பாட்டுமே அடிக்கடி வரும். அப்படி ஒரு ஆல்பம். இருந்தாலும், என்ன பாட்டுய்யா இது. இதுல ஏதோ கர்னாடக ராக சங்கதி செமையா இருக்கப்போகுது — நம்ம @PrasannaR_ மற்றும் @KaarthikArul and other friends கலக்கி அடிக்கப்போறாங்கோ 🙂 \nகாலத்தை விஞ்சிய, அந்தக் காலகட்டத்துக்கு மிகவும் முன்னோக்கி இருந்த இயக்குநர்\nகேமராவில் ஓவியங்களைத் தீட்டும் வித்தகர்\nபாடிய பாடல்கள் குறைவு என்றாலும், இவரின் குரலுக்கு இன்றளவும் ரசிகர்கள் லட்சோப லட்சம்\nபல அருமையான பாடல்களை எழுதி குவித்த பாடலாசிரியர்\nஇறுதியாக, எனக்கு மிக, மிக பிடித்த நடிகை 🙂 வயதில் சிறியவராக இருந்தாலும், அப்போதே உயரிய விருதுகளை வாங்கியதை விடுங்கள், மக்கள் மத்தியில் ஏகோபத்திய பாராட்டை வாங்கியதையும் விடுங்கள், அவரின் emoting capabilityஐ பார்த்து இருக்கின்றீர்களா வயதில் சிறியவராக இருந்தாலும், அப்போதே உயரிய விருதுகளை வாங்கியதை விடுங்கள், மக்கள் மத்தியில் ஏகோபத்திய பாராட்டை வாங்கியதையும் விடுங்கள், அவரின் emoting capabilityஐ பார்த்து இருக்கின்றீர்களா பல படங்களைப் பார்க்க வேண்டாம் — இந்த ஒரு பாடல் போதும் 🙂 \nஒரு சிறிய flashback. டவுசர் போட்ட காலத்தில், இவரைப் பற்றி நிறைய பேர் சிலாகித்து பேசியதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் பார்த்ததுண்டு. ஒரு முறை இவர் நடித்த வேறு ஒரு படத்தை டில்லி தூர்தர்ஷன் வெள்ளி இரவு ஒன்றில் ஒளிபரப்பியது. அப்போதும் அதே போல, ஆகா, இவர போல வருமான்னு பெருசுக முணுமுணுத்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பார்த்தால், சாதாரணமாக அல்லவா இருக்கிறார். இதற்கு போயா இப்படி ஒரு பில்டப்பு என்று நினைத்தது உண்டு.\nகல்லூரிக்கு சென்ற பின்னர் தான், நினைவு தெரிந்து, இன்றைய பாடலை படத்தோடு பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படியே ஆடிப்போய் உட்கார்ந்துவிட்டேன். What a brilliant emoting man அடேங்கப்பா. உடனே எனக்குள் இருக்கும் inquisitive mind பல கேள்விகளை கேட்டு தொலைத்தது அடேங்கப்பா. உடனே எனக்குள் இருக்கும் inquisitive mind பல கேள்விகளை கேட்டு தொலைத்தது இப்படி தான் முகபாவம் இருக்கணும்னு டைரக்டர் சொல்லி கொடுத்து இவங்க இப்படி எல்லாம் நடிக்கறாங்களோ இப்படி தான் முகபாவம் இருக்கணும்னு டைரக்டர் சொல்லி கொடுத்து இவங்க இப்படி எல்லாம் நடிக்கறாங்களோ அப்படின்னு ஒரு கேள்வி. இல்ல, இந்த கேமராமேன், இயற்கையை பின்புலமா வச்சு இவர நடக்கவும், ஓடவும் வுட்டு இப்படி நல்லா எடுத்து தள்ளி இருக்காரோ அப்படின்னு ஒரு கேள்வி. இல்ல, இந்த கேமராமேன், இயற்கையை பின்புலமா வச்சு இவர நடக்கவும், ஓடவும் வுட்டு இப்படி நல்லா எடுத்து தள்ளி இருக்காரோ என்றும் ஒரு யோசனை. இல்ல, எடிட்டர் சரியான சீன்களை இணைத்து, இதற்கு ஒரு அருமையான வடிவத்தை தந்திருக்கிறாரோ என்றெல்லாம் பல விதமான யோசனை.\nபின்னர் தேடி தேடி ஒரு VCD வாங்குவதற்குள், இங்கு அமெரிக்கா வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் இந்தப் பாட்டையும், இந்தப் படத்தையும் பார்க்கும் போது, நான் டவுசர் போட்ட காலத்தில் பெருசுக சிலாகிச்சத போல நானும் பேண்ட் போட்டு சிலாகிக்க ஆரம்பிச்சேன். இந்த மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமாவில் கண்டிப்பாக இல்லவே இல்லை\nஆனா, இவங்க இருக்காங்களே..அடேங்கப்பா… Modern lookஆ இருக்கட்டும், கிராமத்துப் பொண்ணு lookஆ இருக்கட்டும், traditional lookஆ இருக்கட்டும், பின்னி எடுப்பாங்க. இத்துணைக்கும் பல கோணங்கள்ல மேக்கப்பும் இருக்காது. குதூகலம், சந்தோஷம், ஒரு வித சோகம் என்று எல்லா உணர்ச்சிகளையும் அவ்வளவு இயற்கையா சிந்துவாங்க.\nஒன்னுல கூட ஓவர்-ஆக்டிங்னு சொல்லவே முடியாத மாதிரி செஞ்சிருப்பாங்க.\nஇந்தப் பாட்டையே எடுத்துக்கோங்களேன். கல்யாணம் ஆகப்போகுதுன்னு உள்ளே ஒரு பரவசம்.அதுவும் அவளின் காதலனையே அவள் மணம் முடிக்கப்போவதாக எண்ணி பூரிக்கிறாள்.\nஇங்கே தான் என்னுடைய favorite director வர்றார். இவரை மட்டும் நேரில் பார்க்க முடிந்தால் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கம் வைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பேன். அவ்வளவு பிடிக்கும். இவர், இந்த நடிகையிடம் என்ன சொல்லி இந்தப் பாடலில் நடிக்கச் சொல்லி இருப்பார் என்றே தெரியவில்லை. இவருக்கு வாயசைப்பு அவ்வளவாக பிடிக்காத���. He strives for realism in his portrayals.\nஆக கல்யாணம்+காதல் ஏக்கத்தை, வாயசைப்பு இல்லாமல் முகபாவத்திலேயே இந்த நடிகை — அந்த இளவயதில் — நடித்து காட்ட வேண்டிய சூழ்நிலை. பின்னி எடுத்திருப்பாங்க. I am sure, she gave way more than what the Director may have even imagined 🙂\nகுறிப்பாக, இவர் தனது கண்களாலும் உதடுகளாலும் அந்த உணர்ச்சிகளை சிந்துவதை கவனித்துப் பாருங்கள். சிறு துளி ஆபாசம் இல்லாமல், அத்துணை இயற்கையாகவும், பொங்கி வரும் அந்த உணர்ச்சிகளை அடக்க முடியாதவளாக தடுமாறுபவராகவும் நடிப்பில் PhD வாங்கும் அளவுக்கு கொட்டி இருப்பார்.\nஇங்கே கேமராமேன் இருக்கிறாரே…அவருக்கும் ஒரு பொக்கே கொடுத்தே ஆகவேண்டும். பிடித்தமான ஊட்டி மலையிலும் சிறு கிராமத்திலும் கேமராவை சுழற்றி அடித்து, இயற்கையை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்துவிடுவார். இந்த நடிகையை நடக்கவும், ஓடவும், பூக்களை ஊதவும் விட்டு, அழகு பார்த்து, க்ளிக்கிக் கொண்டார்.\nஎடிட்டர் வேறு, சரியான விஷுவல்ஸை ராஜாவின் இசைக்கு ஏற்றவாறு தைத்து இருப்பார்.\nஇங்கே இசைஞானி ஜலதரங்கம் போல ஏதோ இசைக்கருவியை உபயோகித்து இருப்பார். புல்லாங்குழலும் Bass Guitarsம் பின்னி எடுக்கும் என்றால், அது என்னடா இந்தப் பாட்டுல மிருதங்கம் அடிச்சு தூள் கிளப்புதுனு பார்க்கும் போது தான் தெரியுது, இதுல கர்னாடக சங்கீதமும் – தெம்மாங்கு பாட்டின் சங்கதிகளும் ஒன்றாக mingle ஆகி பின்னி எடுக்குது என்று.\nஆரம்பத்தில் இருந்தே, இந்தப் பாடலுக்கு இந்த நடிகை கொடுக்கும் முகபாவம் வேறு, பாட்டின் இசை சங்கதிகளுக்கு 100% பொருந்தி போகும். எப்படி தான் இப்படி conceive செய்தார்களோ. அவரின் வாயை அவர் pout செய்யும் அழகு..ஆகா.. கோடியில் ஒருத்தருக்கு தான் பொருந்தி வரும்.\nShe will sport a melancholic look at several scenes in this song — immediately juxtaposed with absolute frolic and exuberance. Excellent hodgepodge of human emotions. புல் தரையில் படுத்து வானத்தை பார்க்கும் விதமாக இருக்கட்டும். நின்றுக்கொண்டே சிலாகிக்கும் விதமாகட்டும், ஒரு சாதாரண புடவையில், பின்னாடி ஆடுகள் மேயுந்துக்கொண்டும், முன் பக்கத்தில் ஒரு சிறு ஆறு ஓடிக்கொண்டும் இருப்பது எல்லாம் விஷுவல் ட்ரீட்.\nமழை பெய்யும் போது, அதில் நனைந்துக்கொண்டே அதை அள்ளி எடுத்து முகத்தில் தெளித்துக்கொள்ளும் போது, குழந்தையாகவும், அந்த சீன் முடிய முடிய ஒரு குக்கிராமத்து சாலையின் ஓரத்தில் சுங்குடிப் புடவையில் ஓடும்போது அந்த கிராமத்துப் பெண்ணுகே உரிய innocenceஆகட்டும், மலர்களின் நடுவே மலர்ந்த முழு நிலவு போல லயித்து நிற்கும் குமரியாக இருக்கட்டும், பூக்களை ஊதி அவற்றை ரசிக்கும் அந்தக் குழந்தைத்தனமாகட்டும், நீராடிக்கொண்டே அதில் அவனின் நினைவுகள் தன்னை சூழ ஒரு புன்சிரிப்பை உதிர்த்துக்கொண்டு ஏதோ ஒரு யோசனையாக அவளின் மயிரை அவளே கோதிவிடும் லாவகம் ஆகட்டும், ne plus ultra\n இந்த டைரக்டர் மற்ற சோதாக்கள் போல இல்லை. இசைஞானியின் இசைக்கு ஏற்றவாறு பாடலை படமாக்குபவர்களில் வல்லவர்கள் குறைவு. ஆனால், அதில் இவர் கண்டிப்பாக மேலே இருப்பார்.\nஒரு இடத்தில் (இரண்டாவது சரணத்தின் இறுதியில்) இந்த நடிகை, நீராடிக்கொண்டே, முடியை எல்லாம் கோதிவிட்டுக்கொண்டு ஒரு rocky movement கொடுப்பார்…Swing ஆடுவது போல — அவர் செய்யும் அந்த மூவ்மெண்டின் போது, அந்த வார்த்தை வரும் பாருங்க…priceless feel. இது மாதிரி எக்கச்சக்க விசயம் இருக்குது, இந்தப் பாட்டுல. ஏரியில் குளித்துவிட்டு தண்ணீர் சொட்ட, அவளின் காதலனை நினைத்துக்கொண்டே முடியை இழுத்துக்கொண்டு ஆஆ என்று வாயை momentaryஆகத் திறந்து புன்முறுவல் பூப்பார் பாருங்க…another priceless feel… அதே போல, ஏரியில் இருந்து வெளியே வந்து ஈரம் காய்ந்த பிறகு மேக்கப் இல்லாமல் இடது கையாலேயே முடியைக் கோதிவிட்டுக்கொண்டு ஒரு மாடர்ன் லுக்கை வீசுவார் பாருங்க..ஆகா.. மங்கலகரமான அழகு\nஇவரின் melancholic முக அமைப்புக்கு இசைஞானியின் இசை 100% பொருத்தம். ஆகா..கூர்ந்து கவனியுங்கள், சரணத்தில் ஒரு விதமான violins வந்துக்கொண்டே இருக்கும். அப்படியே நம் இதையத்தையே சுண்டி இழுக்கும் ஒரு effect இருக்கும். ஆரம்பத்திலும் சரி, பாடல் முழுவதும், தபேலாவும் மிருதங்கமும், இவளுக்குள் நடக்கும் அந்த உணர்ச்சிப் பெருக்கை அட்டகாசமாக காட்டிவிடும். அதே போல, இந்தப் பாடல் முடிவடையும் விதமும் unconventionalஆக இருக்கும். தபேலாவும், மிருதங்கமும் போட்டி போட்டுக்கொண்டு, அந்த ஜலதரங்கம் போன்ற இசைக்கருவியோடு சேர்ந்து பயணித்து முடிவடையும்.\nஇந்த நடிகைக்கும் சரி, இந்தப் பாட்டுக்கும் சரி, 100% பொருந்தி வரும் பாடகி தான் பாடி இருக்கார். இவரும் இந்த நடிகை மாதிரி தான். குறைந்த அளவே பாடினாலும், நிறைவாக மக்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்து கொண்ட பாடகி. ஒவ்வொரு பாடலும் மணி அதுவும் இந்தப் பாடலில், இசைஞானியின் உணர்வுகளை, அந்த நடிகையின் வாயசைப்பே இல்லாத emotionsஐ இவரின் குரல��ல் அட்டகாசமாக கொண்டுவந்துவிடுவார். ஏக்கம்…ஏக்கம்…ஏக்கமோ ஏக்கம்….ஒவ்வொரு legendம் பின்னி இருப்பாங்க…இசைஞானியின் இசை தொடங்கி, இவரின் குரலில் இருந்து, பாடலாசிரியரின் வரிகளில் இருந்து, கேமராமேனின் படமாக்கலில் இருந்து, நடிகையின் அட்டகாசமான நடிப்பு வரை.\nஇந்தப் பாட்டின் தாக்கம் பல வருடங்களுக்கு பின் வந்தவர்களுக்கு கூட பெண் சோலோ, ஏரிக்கரையில் குளியல், சுற்றி இயற்கை என்று சின்ன சின்ன ஆசையாக வந்தது. அவார்டும் குவித்தார்கள்.\nஇன்றைய பாடல் அந்தக் காலத்து சின்ன சின்ன ஆசை. என்னுடைய சின்ன சின்ன ஆசையும் கூட. ஆனால், இந்தப் பாட்டை இன்றளவும் கேட்டும், பார்க்கும் கூட்டம் அதிகமோ அதிகம்.\nஇந்தப் பாட்டை இன்றைக்கு களம் இறக்குவதற்கு காரணம் ரொம்ப சிம்பிள்: ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தின் பாட்டைக் கேட்டாலோ பார்த்தாலோ, முழுப்படத்தையும் பார்க்க ஆவல் வந்துவிடும். நேரமின்மையால் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். இன்று அரங்கேற்றம் செய்ய வேண்டியதாகிவிட்டது 🙂 ஆனால் இதை என்கோட் செய்ததில் அப்படி ஒரு மகிழ்ச்சி.\nஅதே போல, இவரின் முகபாவங்களை ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு ஆங்காங்கே snag செய்து Vimeoவில் ஏற்றிவிட்டேன். 🙂 அவருடைய பல பாவங்களில், அவரின் கண்ணும் உதட்டு அசைப்பே இல்லாத வாயும், பல மொழிகளைப் பேசும். இவரின் வேகத்துக்கு நம்மால் இடம் கொடுக்க முடியாது. என்றாலும், என்னால் முடிந்த அளவுக்கு snag செய்திருக்கிறேன். Mobile Devicesல் நன்றாகவே இருக்கும். PCல், சற்று ஓகேவாகத் தான் இருக்கும். ஒளியுடன், ஒலியையும் ரசியுங்கள். இரைச்சலை நன்றாக பிரித்து எடுத்துவிட்டேன்.\nவிடையை சுட்டுவிட்டு முழுக்க பார்த்து enjoy செய்யுங்கள். 🙂 கிண்டல் அடிக்க வேண்டாம். நான் சொன்னது போல, தமிழ் திரையுலகில் உண்மையில் இழப்பு என்றால், இவர் இல்லாதது தான். இவருக்கு பின் யாரும் இல்லை. அதனாலேயே தான் இவரை சிலாகிக்காதவர்கள் வெகு குறைவு.\nஇவரின் நடிப்பு உங்களுக்கும் பிடிக்குமா\n பல முறை noise-reduction and noise-gate செய்து இதை சரியாக கொண்டு வரவேண்டி இருந்தது. அதனால் தான் மிருதங்கம் + தபேலா ஆகியவற்றை நன்கு கொண்டு வர முடிந்தது.\nகுறைந்தது, இன்று மட்டும் 50 தடவை இந்தப் பாட்டை கேட்டு…சாரி.. பார்த்து இருப்பேன். இதனாலேயே தான், இதை இதற்கு முன்பே பதிவு செய்யவில்லை.\nபாடல்: அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை\nபடம் : முள்ளும் மலரும்..\nமன்னிக்கனும் மாஸ்டர்..இந்தப் பாட்ட பத்தி நீங்களே எல்லாத்தையும் இரசிச்சு உருசிச்சு எழுதீட்டீங்க…அதனால தான் நான் எதுவும் எழுதாம விட்டுட்டேன்…\nவரலாற்று சுவடுகள்ல (தினத்தந்தி) நம்ம கடவுள், இந்தப் படத்தப் பத்தி எழுதியிருந்தார்..இந்தப் படம் வெளியான சமயம் முதல் பத்தோ இருபதோ நாட்கள்ல எதிர்ப்பார்த்த ஓட்டம் இல்லையாம்..ஒரே ஒரு திரையரங்குல மட்டும் housefull-ஆ ஓடுச்சாம்.. நம்ம கடவுளும் இயக்குநரும் என்ன காரணமா இருக்கும்-னு அந்தத் திரையரங்கத்துல ஒரு காட்சிக்கு வந்தாங்களாம்.. படம் ஆரம்பிச்சப்போ இவங்க இரண்டு பேரும் கொழம்பிட்டாங்களாம்..ஏன்னா operator படத்தோட முதல் பகுதிய இரண்டாவதாவும் இரண்டாம் பகுதிய முதலாவதாவும் மாத்தி ஓட்டுனாராம்..அந்த operator இயக்குநரும் தாயாரிப்பாளருமான திரு. இராமநாரயணன் அவர்கள்.. அதன் பிறகு அனைத்துத் திரையரங்குலயும் இதே மாதிரி மாத்தி வச்சு ஓட்ட படம் ஹிட்டோ ஹிட்…\nநம்ம மக்கள் யாரவது இந்தப் பகுதிய படிச்சிருந்தா தயவு செய்து உறுதி செய்ய வேண்டுகிறேன்… 🙂\nமாஸ்டர் இந்தப்பாட்டுக்கு நான் பதில் சொல்லலைன்னா நான் ஜென்ஸி ரசிகன்னு சொல்லிக்கொண்டு இருப்பதில் அர்த்தமேயில்லை. உங்க விவரிப்பை படிச்சதுமே இந்தபாட்டாத்தான் இருக்கணும்னு நெனச்சேன். இசை தொடங்கியவுடனே தெரிஞ்சுபோச்சு\nஅடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை. ஜென்ஸி பாடிய அருமையான பாட்டு. நான் இவங்க ரசிகனானதுக்கு இந்த பாட்டும் ஒரு முக்கிய காரணம். வேறயாரும் இந்த பாடியிருந்தா எப்படியிருக்கும்னு என்னால் யோசிச்சுக்கூட பாக்கமுடியலை. இந்த குரலை கேக்கும் போதெல்லாம் உள்ளே என்னவொ செய்யும். யார் என்ன வேணா சொல்லட்டும் ஜென்ஸி ஜென்ஸிதான்.\nஇந்தபாட்டைக் கொடுத்து உணர்ச்சிவசப்பட வெச்சுட்டீங்களே\nஆஹா…படுப்பதற்கு முன்னால் கொஞ்சம் இங்கே எட்டி பார்ப்போமே என்று நினைத்தால் இன்ப அதிர்ச்சி… 🙂 என்னுடைய all time favorite பாடல்களில் ஒன்று…குறிப்பாக நடிகைக்காக பிடிக்கும் பாடல்….மாஸ்டர், என் தூக்கத்தை கெடுத்து விட்டீர்கள் :-)….பாடலை பார்த்து கொண்டேயிருக்க தோன்றுவது குழந்தைத்தனம் மிகுந்த இவர் தோன்றுவதால் மட்டுமே….வடையை சீக்கிரம் சுட்டு விட்டு…பாடலை CLல் கண்டு ரசித்து காலையில் விரிவாக எழுதுகிறேன் 🙂\n”அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை…” ஜென்சியின் வசீகரிக்கும் குரலில் “முள்ளும் மலரும்” படப்பாடல். பசுமரத்தணி போல் நெஞ்சில் பதிந்த பாடலய்யா இது…இப்பாடலின் சிறு துணுக்கை கேட்டால் கூட தூக்கத்தில் எழுந்து சொல்லலாம்… 🙂\nபாடல் ” அடி பெண்ணே, பொன்னூஞ்சல் ஆடும் இளமை, வண்ணங்கள் தோன்றும் இயற்கை “. படம் முள்ளும் மலரும் (1978). ஜென்ஸி பாடிய அருமையான சோலோ \nபாடல் : அடி பெண்ணே\nபடம் : முள்ளும் மலரும்\nஅருமையான பாடல், என்ன ஒரு குதூகலமான இசை….இந்த இயக்குனர் எல்லா மேடையிலும், பேட்டியிலும் தவறாமல் ராஜாவை பற்றி சிலாகிப்பார். என்ன ஒரு டீம் இது….மகேந்திரன், ராஜா, பாலு மகேந்திரா, அன்றைய நல்ல நடிப்பு ரஜினி, ஷோபா, நல்ல கதை…வாவ்…\nஎனக்கும் மிகவும் பிடித்த நடிகை ஷோபா அவர்கள். அவர் நடித்த எல்லா படங்களுமே தேடி தேடி பார்த்திருக்கிறேன், இவரை மாதிரி ஒரு நடிகை, தோன்றவே இல்லை. அவருடைய மறைவும் ஈடு செய்ய முடியாத இழப்புதான். என்ன செய்வது….Life is Cruel sometimes .\nஎப்பேர்பட்ட பாட்டுண்ணே இது. மிக்க நன்றி\nபாடல் – அடிப் பெண்ணே\nகொண்டாடுதே சுகம் கோடி என்றதே\nபண் பாடுதே மனம் ஆடுகின்றதே\nபடம் – முள்ளும் மலரும்\nஇந்த படமும் இதன் பாடல்களும், இதில் நடித்த அனைவரும் குறிப்பாக ஷோபா மறக்க முடியாத படம். இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என நினைவில்லை. நீங்க சொன்ன அனைத்தும் மிகச் சரி\nஇதில் ரஜினி காந்த் சொல்லும் வசனம் எனக்கு மிகவும் பிடித்தது. ”ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாலும் பொழச்சுக்குவான் சார் இந்த காளி”\nநித்தம் நித்தம் நெல்லு சோறு…\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்….\nஅந்த கடைசி க்ளைமாக்ஸ் மறக்க முடியாத ஒன்று ஷோபா, ரஜினி கையை விலக்கிவிட்டு சென்று திரும்பி வந்து ரஜினியை கட்டி பிடித்து அழும் வரை வரும் இசை,\nஎனக்கு உங்களை மாதிரி சொல்ல தெரியவில்லை. ஒரு வரியில் சொல்லனும் என்றால் அழுதுடுவேன். எத்தனை முறை பார்த்தாலும்./கேட்டாலும்\nஅது தானே படத்தின் தீம் ம்யூசிக் அது மனதை என்னமோ செய்யும்.\nஇதே போல் இன்னொரு படத்திலும் ராஜா பிண்ணனி இசையில் என்னை கொல்வார், அது இந்த புதிரில் இன்னும்…….\nஇந்த 365RajaQuiz பல நாட்கள் இப்படி என்னை ஆட்கொள்கிறது.\n” ஒரு வரியில் சொல்லனும் என்றால் அழுதுடுவேன். எத்தனை முறை பார்த்தாலும்./கேட்டாலும்\nஅது தானே படத்தின் தீம் ம்யூசிக் அது மனத��� என்னமோ செய்யும். ”\n” இந்த மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமாவில் கண்டிப்பாக இல்லவே இல்லை\nமுள்ளும் மலரும் (1978) – அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்\nஅடிப்பெண்ணே பொன்னூஞ்சலாடுது இளமை…. தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் இப்படியான இசை எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை.\nபாடல்: அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை\nநேற்றுதான் நமது IRMR http://myradiostream.com/irmafia வானொலியில் ‘ஜானி’ படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு ஒலிபரப்பப்பட்டது.\nஅதற்காக ஒரு பதிவையும் எழுதியிருந்தேன்.\nஅதை எழுதும்போதே மகேந்திரன்-இளையராஜா கூட்டணியின் உன்னதத்தைத்தான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.\nஅதில் ஒரு வரி எழுதியிருந்தேன், ”பாடல்களிலும் பின்னணி இசையிலும் எல்லாப் படங்களுக்கும் ராஜா எந்தப் பாரபட்சமுமின்றி ஒரே நியாயத்தைதான் செய்கிறார். ஆனால் அந்த இசைக்கு ஓரளவேனும் நியாயம் செய்ய முயன்ற படங்கள் வெகு குறைவே.”\nஅதில் மகேந்திரன் நிச்சயம் இசைஞானியின் இசைக்கு அதற்கு உரிய மரியாதையைக் காட்சிகள் மூலம் அளிக்கக் குறைந்தபட்சம் முயற்சியாவது செய்தவர்.\n’முள்ளும் மலரும்’ கூட அப்படித்தான். அதன் ஒவ்வொரு காட்சியும் இசையும் ஒன்றை ஒன்று பிரிக்க இயலாதவாறு பின்னிப் பிணைந்து எப்போது பார்த்தாலும் அதே poignancyயை வழங்கும் படம்.\nநீங்கள் சொன்னது சரிதான், இந்தப் பாடல் மிகவும் ஸ்பெஷல். என்றென்றைக்கும் நமது இதயத்திற்கு நெருக்கமான பாடல்களில் ஒன்று. மத்யமாவதி ராகத்தில் அமைத்திருப்பார். ஏற்கனவே நமது புதிரில் வந்த இதே போன்று ஒரு பெண்ணின் திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு உணர்வுகளைச் சொல்லும் ‘என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்’ (அழகே உன்னை ஆராதிக்கிறேன்) பாடல் கூட இந்த ராகத்தில் அமைந்ததுதான். ஜென்சியின் குரலும், அந்த unique தாளக்கட்டும், இசைக் கோர்ப்பும் சேர்ந்து வழங்கும் உணர்வு அலாதியானது.\nஷோபாவைப் பற்றியும் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த நடிகை. அவர் மூலமாகத்தான் பின்னர் எனக்கும் மிகவும் பிடிக்க ஆரம்பித்தது. என்ன ஒரு இழப்பு 😦\nஇந்தப் படத்தில் நடித்த மற்றொரு திறமையான நடிகையான ‘படாபட்’ ஜெயலட்சுமியும் கூட சோகமான முடிவைத் தேடிக் கொண்டது துயரம் 😦\nஷோபா பற்றி பாலுமகேந்திரா இங்கே எழுதியிருக்கிறார்.\nஅடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளம��\nமுள்ளும் மலரும் படத்திலிருந்து அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை பாடல்.\nஆஹா என்ன ஒரு அருமையான பாட்டு & இந்த ஆல்பமே அருமையான ஆல்பம்தான். நீங்க குடுக்குற ஆடியோ க்ளுவோட தரத்தைப் பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு, எப்பவும் போல சூப்பர்.\nஇவங்கதான் உங்க டீஸண்ட் லிஸ்ட்ல வர்ற ஃபேவரைட் நடிகையா 😉 . படங்கள் அவ்வளவா பாத்தது/பாக்குறது இல்லங்கிறதுனால, இவங்க நடிச்ச எந்தப் படத்தையும் பாத்தது இல்ல.\nஅடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை… – ஜென்சி – முள்ளும் மலரும்\nஅடி பெண்ணே – முள்ளும் மலரும்\nஅருமையான போஸ்ட். One of your very best. எனக்கும் மிகவும் பிடித்தமான இயக்குனர் + நடிகை. நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர். அது போக தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் நடித்ததிலேயே ஆகச்சிறந்ததாக நான் (ஏன், அவரும் தான்) கருதும் திரைப்படம்.\nஇந்தப் பாடலுக்கு நன்றி. ராமன் ஆண்டாலும் / செந்தாழம் பூவில் / நித்தம் நித்தம் போன்ற மெகா ஹிட் பாடல்கள் மத்தியில் இதுவும், மானினமேவும் அமுங்கிப் போனது வருத்தத்திற்குரியதே. இசைஞானிக்கு எதிரி / போட்டி எல்லாம் இசைஞானியே .\nமாஸ்டர் இப்பாட்டை பற்றி விலாவாரியாக நீங்கள் எழுதி விட்டீர்கள், இதற்கு மேல் என்ன வார்த்தைகளில் எழுதினாலும் அது வெறும் கேக்கின் மேல் வைக்கும் Icing தான் :-).\nசமீபத்தில் கேமரா கவிஞர் இந்த படத்தைப் பற்றி எழுதியிருந்தார் – http://filmmakerbalumahendra.blogspot.com/2013/04/1969.html\n//மகேந்திரன் இயக்கத்திலான முள்ளும் மலரும் படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன். மகேந்திரனுக்கு இது முதல் படம். வசனகர்த்தாவான அவர் அதற்குமுன் உதவி இயக்குனராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல. எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு, (Responsibility) மிக அதிகமானது.\nஒரு படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டே முள்ளும் மலரும் படத்தின் திரைக்கதை அமைப்பிலும் உரையாடலிலும் திரைப்பட இயக்கத்திற்கு உட்பட்ட லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கெமராக் கோணங்கள் தேர்வுசெய்வது, நடிகர்களைக் கதாபத்திரங்களாக மாற்றுவது போன்ற அனைத்து பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திகொள்கிறேன். படப்பிடிப்பின் பின் படத் தொகுப்பிலும் நான் கூடவே இருக்க���றேன்.\nஇந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்//\n//முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். “செந்தாழம் பூவில்” என்ற\nஅந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துகொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது…\nஇந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் (Montage) உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்டது. இதை மகேந்திரனிடம் சொன்னேன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.\n1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்//\nஇவரின் இந்த கூற்றுகள் உண்மையெனில், இன்றைய பாடலிலும் “செந்தாழம் பூவில்” பாடலிலும் மகேந்திரனின் பங்களிப்பை விட கேமரா கவிஞரின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்(இதிலும் montage shots மட்டும் தானே).\nஆனால் தமிழ் திரைப்பாடல்களின் வரலாற்றில் அற்புதமாக படமாக்கப்பட்ட பாடல்களில் இவ்விருப்பாடல்களும் அடங்கும்… ராசா, ஷோபா, கேமரா கவிஞர், , மகேந்திரன்,D.வாசு(எடிட்டிங்) எல்லோரும் தான் அதற்கு காரணம்.\n”பாசமலர்” அண்ணன் தங்கையை விட எனக்கு பிடித்தது காளியும் வள்ளியும்தான்… ரஜினியும் ஷோபாவும் நடிக்காமல் வாழ்ந்ததுதான் காரணம். ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு:\nஒரு சின்ன clarification… மகேந்திரன் அவர்களின் திறமை மீதும் அவர் எடுத்த கலைப் பொக்கிஷங்கள் மீதும் எனக்கும் சிறு துளியளவு ���ூட அவநம்பிக்கையில்லை. நிச்சயம் அவர் தமிழ் திரை உலக வரலாற்றில் பாதைகளை மாற்றியமைத்த அபூர்வமான geniusகளில் ஒருவர்தான். முன்பிட்ட commentன் சாரம் கேமரா கவிஞரின் ஆதிக்கம் இப்படத்திலும் பாடல்களிலும் இருந்திருக்கலாம் என்ற ஊகமே (அதுவும் அவரின் கருத்துகளின் அடிப்படையில்…உண்மை மகேந்திரன் அவர்களின் versionஐ கேட்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்). கேமரா கவிஞர் இல்லாமலும் பின்னர் வந்த பலப் படங்களில் வரும் காட்சிகளையும் பாடல்களையும் அற்புதமாக தந்தவர் மகேந்திரனே, ராசாவின் ஜீவயிசை பலத்துடன்..அதில் மறுபட்ட கருத்தே இல்லை.. அஷ்டே\nஷோபா…என்ற தேவதையைப் பற்றி என்ன எழுத..\n“மூடு பனி” படத்தின் “என் இனிய பொன் நிலாவே” பாடல் வழிதான் இவரை கண்டு கொண்டேன் முதலில்… என்ன அற்புதமான முக பாவனைகள் அப்பாடலில்…சரணாகதிதான்\nஅதன் பின் இவர் நடித்த நிறைய பாடல்கள் மட்டுமே (ஒளியும் ஒலியும்) அதிகம் பார்த்திருக்கிறேன் சிறு வயதில்…\nகொஞ்சம் வளர்ந்தபின் “முள்ளும் மலரும்” படம் பார்த்து…அட நமக்கு இப்படி ஒரு தங்கச்சி இருந்தா எப்படியிருக்கும்…\n”அழியாத கோலங்கள்” பார்த்து நமக்கு இப்படி ஒரு டீச்சர் இருந்திருந்தா எப்படியிருந்திருக்கும்…\n”பசி” படம் பார்த்து என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை…என் தேவதை பசியால் ஏழ்மையால் வாடி வதங்குவதை காண சகியாமல் இன்றுவரை அப்படத்தை முழுமையாக பார்த்ததேயில்லை..\nமகேந்திரன், கேமரா கவிஞரின் படங்களில் பார்த்த குழந்தைத்தனம் மாறாத தேவதையின் பிம்பம் கலைந்து போவதை நான் விரும்பவில்லை.. “ நிழல் நிஜமாகிறது” கூட அதிகம் பிடிக்காமல் போனதற்கு கூட அதுவே காரணம்… இதெல்லாம் நிழல்தான் நிஜமல்ல எனப் புரிந்தும் புரியாத வயது.. 🙂\nஅதிர்ச்சியூட்டும் அவரின் முடிவைப்பற்றி பின் படித்து அறிந்தபோது உண்டான உணர்வுகளை எழுத்தில் கொண்டு வரவே முடியாது… “லேகயுடே மரணம் ஒரு flashback”படம் அவரின் கதை என சொல்லப்பட்ட போதும் என்னால் 1% கூட நம்ப முடியவில்லை…\nஎன் தேவதை ஏமாற்ற பட்டிருக்கவே மாட்டாள்…அவரின் குழந்தை முகத்தின் நேரே நல்ல ஆன்மா உள்ள எவனும் துரோகமோ துவேஷமோ செய்திருக்கவே முடியாது என நம்பினேன்… இன்றுவரை எனக்கு புரியாத புதிர்…அவரின் முடிவு… 😦\nஅவரின் குழந்தமை நடிப்பல்ல..அவரின் இயல்பு…அதை அற்புதமாக அவரின் எல்லா பாத்திரங்க���ிலும் கொண்டு வந்திருக்கிறார்… அதே மாறா விடலைத்தனத்துடன் “வெளுத்ததெல்லாம் பால்” என நம்பி வாழ்வை தொலைத்து விட்டாரோ 😦\nஆனாலும் வள்ளியாக குப்பம்மாவாக டீச்சராக ரேகாவாக அவர் நிழலில் வாழ்ந்தாலும் நிஜமாக நம் மனதில் வாழ்ந்து கொண்டேயிருப்பார்\nஅடி பெண்ணெ – முல்லும் மலரும் – ஜென்சி\nமுள்ளும் மலரும் – அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்\n//அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ பாடல். இது ஷோபா மட்டும் தனிமையில் பாடகின்ற பாடல் .இயற்கையை நேசிக்கின்ற எந்தப் பெண்ணும் அந்தப் பாடலோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.தனக்கான ஆணின் முகம் தெரியாது,அவனுக்கான அன்போடவும் தாபத்தோடவும் இருக்கின்ற பெண்ணோட உணர்வை வெளிப்படுத்துகின்ற பாடல். ஒரு ஏரிக் கரையில தண்ணீரில் முழ்கி தன் கூந்தலை லேசாக அசைத்து தன் முகம் தெரியாத காதலனுக்காக தவிக்கின்ற தவிப்பை மிக நுட்பமாக கலை உணர்வோட வெளிப்படுத்தியிருப்பார். அந்த உணர்வு அந்த நீரோடையோடு கலந்திருக்கும் ஒரு தூய்மையான அன்பின் ,ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும்.//\n//ஒரு ஆண் இயற்கையை வர்ணித்துப் பாடுகின்ற பாடல்தான் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’ பாடல். படத்தில் சரத்பாபுதான் பாடுவார். இடையிடையே சின்னச்சின்ன குளோசப் காட்சிகளில் ஷோபாவின் முகம் காட்டப்படும்.அந்த சின்னச்சின்ன காட்சிகள்தான் அந்த பாடல் காட்சிக்கு ஒரு ஜீவனைத்தரும் .அந்த பாடல் காட்சியிலிருந்து ஷோபாவோட குளோசப் காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்தப் பாடல் ஒரு முழுமையற்ற தன்மையோடு இருக்கும்.//\nஅடி பெண்ணே from முள்ளும் மலரும்\nஅடிப்பெண்ணே பொன்னூஞ்சலாடுது இளமை. – முள்ளும் மலரும்.\nமெயில் சப்ஸ்கிரிஸ்சனில் இந்த பதிவை படித்து, யாரைக்குறித்து இப்படி உருகியிருக்கிறார் என்று ஆச்சரியத்தில் பதிவுக்கு வந்தபின்புதான் தெரிந்துகொண்டேன்.\nநீங்கள் எழுதிய அனைத்தும் வார்த்தைக்கு வார்த்தை சரி. நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்திய தேவதை அவர்.\nசண்டே இந்தியன் பத்திரிக்கையில் தமிழ் திரையின் நினைவில் நின்ற கதாநாயகிகள் வரிசையில் ஷோபா குறித்து பாலு மகேந்திரா எழுதியது:\nஅடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை\n(முள்ளும் மலரும், ஜென்சி ; நடிகை ஷோபா)\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41101976", "date_download": "2018-05-26T18:17:09Z", "digest": "sha1:REIEHOLIFV3AWTTHU35ZUQ2N4T6SMS7T", "length": 14654, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கியச் செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபிபிசி தமிழில் இன்று வெளியான முக்கியச் செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.வெள்ளப் பாதிப்புகள் இல்லாத பகுதிகளில் இருந்த மும்பை வாசிகள் தங்கள் முகவரிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, #RainHosts என்னும் ஹேஷ் டேக்குகளை உருவாக்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முன்னறிமுகம் இல்லாதவர்களுக்கும் அடைக்கலம் தந்து உதவுகின்றனர்.\nசெய்தியை படிக்க:ஐவரை பலி வாங்கிய மும்பை வெள்ளம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்காவில் பாரிய நிதி மோசடியோன்றை மேற்கொண்ட பின்னர் இலங்கைக்குத் தப்பி வந்துள்ள அஹமத் பாக்கி எனும் லெபனான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை உடனடியாக அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசெய்தியை படிக்க: இலங்கை: லெபனான் நாட்டவரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"ஹார்வி\" என்ற சூறாவளியால் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், அந்நகரில் இரவு முதல் காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசெய்தியை படிக்க:ஹார்வி புயல்: ஹூஸ்டனில் ஊரடங்கு உத்தரவு இரவில் அமல்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள் கிழமையன்று நடந்த கூட்டத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்களே கலந்துகொண்டார்கள் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.\nசெய்தியை படிக்க: எடப்பாடி அணியில் எனது ஆதரவு \"ஸ்லீப்பர் செல்கள்\" உள்ளனர்: டி.டி.வி. தினகரன்\nபோர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய மீது பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய தென் அமெரிக்க நாடுகளில் சில மனித உரிமை குழுக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளன.\nசெய்தியை படிக்க:இலங்கை 'போர்க்குற்றம்': ஜகத் ஜெயசூர்ய மீது தென் அமெரிக்காவில் வழக்கு\nஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா கூறியுள்ளது.\nசெய்தியை படிக்க :'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் பராமரிப்பில் இருந்த ஒரு ஐந்து வயது இஸ்லாமியப் பெண் குழந்தை அவள் பிறந்த குடும்ப உறுப்பினர் ஒருவராலேயே பராமரிக்கப்பட வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசெய்தியை படிக்க: இஸ்லாமிய குடும்பத்தில் கிறித்துவக் குழந்தை: குடும்பத்துடன் சேர்த்து வைக்க நீதிமன்றம் உத்தரவு\nபடத்தின் காப்புரிமை Narinder nanu\nமத்திய அரசு திட்டங்களின் பலன்களைப் பெற அவற்றுடன் ஆதார் எண்ணை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என நிர்ணயித்திருந்த காலக்கெடு வரும் டிசம்பர் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசெய்தியை படிக்க: ஆதார்: இணைப்பு அவகாசம் டிசம்பர் 31வரை நீட்டிப்பு\nபிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இரு நாடுகளாக பிரிந்ததால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி, தொடரும் விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 14--ஆவது பாகம் இது.\nசெய்தியை படிக்க:பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் வீட்டின் தற்போதைய நிலை என்ன\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவிமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்து வயலின் வாசித்தபடி தரையிறங்கிய இசைக் கலைஞர்\nபறக்கும் விமானத்தில் இருந்து நிர்வாணமாக கீழே குதிப்பது பலருக்கும் சங்கடமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலிக்கு அது ஒரு பெருமையாக உள்ளது.\nசெய்தியை படிக்க:விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக் கலைஞர்\nபடத்தின் காப்புரிம��� Getty Images\nதமிழகத்தில் தற்போது நிலவும் சூழலில் தான் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் தங்களிடம் கூறியதாக இன்று (புதன்கிழமை)அவரைச் சந்தித்த இடதுசாரி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசெய்தியை படிக்க:`தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது`: எதிர்கட்சிகளிடம் தமிழக ஆளுநர் கைவிரிப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeemasala.blogspot.com/2013/03/blog-post_3418.html", "date_download": "2018-05-26T17:11:57Z", "digest": "sha1:NJRMQARLY4YUOFP4S2TP5PWDZCRPHDNQ", "length": 10976, "nlines": 167, "source_domain": "coffeemasala.blogspot.com", "title": "பாடல் வரிகள் : பொன்னை விரும்பும் பூமியிலே", "raw_content": "\nமனதை வ(தி)ருடியவை... எனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\nதிரையிசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி\nபுதையல் தேடி அலையும் உலகில்\nபுதையல் தேடி அலையும் உலகில்\nஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே\nதாய்மை எனக்கே தந்தவள் நீயே\nதங்க கோபுரம் போல வந்தாயே\nபுதிய உலகம் புதிய பாசம்\nபுதிய தீபம் கொண்டு வந்தாயே\nபறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்\nபாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)\nஅலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்\nஅழைத்து வந்தார் என்னிடம் உன்னை\nஇந்த மனமும் இந்த குணமும்\nஅணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)\nவாழைக் கன்று அன்னையின் நிழலில்\nஉருவம் இரண்டு உயிர்கள் இரண்டு\nஎன் வானிலே ஒரே வென்னிலா\nஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nகடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்\nஒரு நாள் யாரோ.... என்ன பாடல் சொல்லித் தந்தாரோ\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஅன்பு நடமாடும் கலை கூடமே\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nநாளை நமதே நாளை நமதே நாளை நமதே\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே\nஉன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nஅதோ அந்த பறவை போல வாழவேண்டும்\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nபொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nநான் பாடும் மௌன ராகம்\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,\nஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது\nஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nகொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காகக் கொடு...\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை\nநான் யார் நான் யார் நீ யார்\nசிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nஅவள் ஒரு நவரச நாடகம்\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஎத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஎனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/02/blog-post_14.html", "date_download": "2018-05-26T17:46:57Z", "digest": "sha1:WC7RSE46FUZMPOZQQ4TZMH3Q5YHIYIFJ", "length": 7019, "nlines": 137, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "கடவுள் எங்கே?", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \n''என்று ஒருவன் நெக்குருக வேண்டினான்.அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று.ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை.\n''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான்.அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை.\n''கடவுளே,,உன்னை நான் உடனடியா��ப் பார்க்க வேண்டும்,''என்று இப்போது அவன் வேண்டினான்.அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டுப் பிரகாசித்தது.அதையும் அவன் கவனிக்கவில்லை.\n''கடவுளே,எனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டு,''என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில் ஒரு குழந்தை பிறந்து அழும் சப்தம் கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை.\n''கடவுளே,நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும்,''என்று கூவினான்.அப்போது அவன் தோளில் ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதை கையால் அப்புறப்படுத்தினான்.\nகடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விசயங்களில் இருக்கிறார்.எனவே அந்த அருட்கொடையை தவற விட்டு விடாதீர்கள்.ஏனெனில் கடவுள் நீங்கள் எதிர் பார்க்கும் வடிவில் வருவார் என்று எதிர் பார்க்காதீர்கள்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_2716.html", "date_download": "2018-05-26T17:37:15Z", "digest": "sha1:ZXHXCMZ6TF2JNG7VLD6T5NYXYHZCIDBP", "length": 22249, "nlines": 241, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: வக்கீல் போலீஸ் மோதல்!", "raw_content": "\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசப்பட்டது. வக்கீல்கள் சிலர் தகராறு செய்தனர். இந்த பிரச்னை தொடர்பாக கோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nநேற்று சு. சாமி காலையில் ஆஜரானார். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சு.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது முற்றி மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல்வீசப்பட்டது.\nஇதனையடுத்து வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். வக்கீல்கள் பலருக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து பல கார்கள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nவளாகத்திலிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி வக்கீல்களை விரட்டினர். ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தனர்.\nமாலை 3 மணி முதல் 4.30 வரை இந்த பரபரப்பும், போராட்டமும் நடந்தது. மேலும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐகோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை வக்கீல்கள் தாக்கினர். அங்குள்ள பொருட்களை சூறையாடினர். மோட்டார் பைக்குகளுக்கும் தீ வைக்கப்பட்டது. போலீஸ் ஸடேஷனுக்கும் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஐகோர்ட் வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைப்பு : போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை நொறுக்கினர். ஆவணங்களுக்கு தீ வைத்தனர். மோட்டார் பைக்குகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்கும் தீ வைக்கப்பட்டது.\nஇதில் ஜட்ஜ் ஆறுமுக பெருமாள் ஆதித்யன் தலையில் காயம் ஏற்பட்டது. கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது\nமக்கள் டிவியில் இந்நிகழச்சி விரிவாகக் காட்டப்பட்டது.\nஇது தற்செயலாக நடந்த கலவரம் என்று மக்களை நம்பவைக்கலாம், ஆனால் வழக்கறிஞர்கள் நம்பவைக்கமுடியாது. ஈழ பிரச்சனையில் விடாப்பிடியாக கருணாநிதிக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும் தொல்லை கொடுத்து வந்த வழக்கறிஞர்கள்லை திசை திருப்ப மற்றும் பழிவாங்க சரியான தருணத்தை பயன்படுத்திஉள்ளார் கருணாநிதி. இல்லையென்றால் சிறுநீர் கழிகவே அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் இந்த போலீசார் வழக்கறிஞர்கள் மேல் இவ்வளவு தைரிமாக தாகுதல் நடத்தியிருக்க மாட்டார்கள். கருணாநிதியின் கபட நாடகத்தில் இதுவும் ஒன்று.\nஅட போங்கய்யா....பதிவு போட்டு 20 நிமிஷம் தான் ஆகுது..நாம தான் முதல் .attendance -nu...நினச்ச..நமக்கு முன்னாடி ஒரு பெயரில்லா ஆத்மா....என்னமோ நல்ல இருந்தா சரி.....படிச்சு முடிச்சுட்டு வரேன்...\nஆள் மாத்தி ஆள் மாத்தி அடிச்சுகிட்டே இருங்கடா ...என்னிக்கு தான் ஒரு முடிவுக்கு வர்றேங்கன்னு பார்க்கலாம்\nஆள் மாத்தி ஆள் மாத்தி அடிச்சுகிட்டே இருங்கடா ...என்னிக்கு தான் ஒரு முடிவுக்கு வர்றேங்கன்னு பார்க்கலாம\n நாமளும் எத்தனைஇ நாளைக்குத்தான் பொறுமையா இருக்கிறது\nநானும் இந்தக் கலவ்ரத்தை தொலைக்காட்சியில பார்த்தேன்...\nதேவா சார், இப்பவும் லேட்டா தான் வந்திருக்கேன்...\nசென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nசெ��்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா ...\nசெய்யது சென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nநானும் இந்தக் கலவ்ரத்தை தொலைக்காட்சியில பார்த்தேன்...\nதேவா சார், இப்பவும் லேட்டா தான் வந்திருக்கேன்...\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா //\nசும்மா காலையில் போட்டேன் செய்யது\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா //\nசும்மா காலையில் போட்டேன் செய்யது\nசென்னை எப்போதுமே அமைதி பூங்கா தாங்க...அதிலென்ன சந்தேகம்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா //\nசும்மா காலையில் போட்டேன் செய்யது\nஅப்ப இன்றைக்கு தேநீர் விருந்து இல்லையா...\nடீ போடுறதுக்கு முன்னாடி பஜ்ஜி,போண்டாவெல்லாம் போட்டீங்க போல..\nதேவா மாமா...அம்மா உங்களை இங்கன வம்புக்கு இழுத்துருக்காங்க..\n..பார்த்து கவனமா போங்க ..துணைக்கு வேணும்னா கூப்பிடுங்க...வரேன்\n\\\\செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா\\\\\nநானும் மறுக்கா கூவிக்கிறேன் ...\n\\\\அப்ப இன்றைக்கு தேநீர் விருந்து இல்லையா...\nடீ போடுறதுக்கு முன்னாடி பஜ்ஜி,போண்டாவெல்லாம் போட்டீங்க போல..\\\\\nநேற்று எங்கப்பா போன ...\nசென்னை எப்போதுமே அமைதி பூங்கா தாங்க...அதிலென்ன சந்தேகம்.//\nமருத்துவர் எப்போ நிருபர் ஆனார்\nஇன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌\nஇன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌\nசென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்\nசென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிர�� ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்\nஇன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌\nதேநீர் தினமும் தயாரிப்பது சிரமம்\nஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்///\n போலீசுக்கும் வக்கீல்களுக்கும் உள்ளே பூந்து இருக்கலாம்\nநம்ம கடைக்கு ஒருக்கா வந்துட்டு போறது...\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2013/03/blog-post_24.html", "date_download": "2018-05-26T17:34:26Z", "digest": "sha1:4EVWNPFVLEMMZVITO3O6H4P4ZZJ4Y4DK", "length": 17792, "nlines": 147, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: தாயார் சன்னதி - சுகா", "raw_content": "\nதாயார் சன்னதி - சுகா\nடீவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த போது அதில் யாரோ திருநெல்வேலித் தமிழை பேசிக் கொண்டிருந்தனர். நானும் விளையாட்டாக அதே போல் என் பெண்ணுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த தமிழ் கொஞ்ச நேரத்தில் என் மனைவிக்கு தலைவலியை உண்டாக்குகின்றது என்று தெரிந்தவுடன் இன்னும் பலமாக ஆரம்பித்து பேசிக் கொண்டிருந்தேன். ஒரிஜினல் திருநெல்வேலிக்காரர்கள் கேட்டிருந்தால் உதை கிடைப்பது நிச்சியம். அப்படியே இப்புத்தகம் நினைவிற்கு வந்தது, எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.\nதாயார் சன்னதி என்ற தலைப்பை பார்த்த உடன் ஸ்ரீரங்கத்தை பற்றிய கதை என்றுதான் நினைத்தேன். அட்டைப்படமும் அதே போல் இருந்தது. ஒரு கோபுரம் ஒரு யானை, எனக்கு ஸ்ரீரங்கம் நினைவே வந்தது. வாங்கியபின் ஒரு சிறிய ஏமாற்றம்.\nஆனால் அது முழு ஏமாற்றமல்ல. ஸ்ரீரங்கக்கதையல்ல தின்னவேலி கதை. திருநெல்வேலி என்றால் நினைவிற்கு வருவது அல்��ா, அதே போல் அந்த தமிழ். இப்புத்தகத்தை படிக்கும் போது அந்த அல்வாவையும் அந்த தமிழையும் ருசித்து மகிழ்ந்த ஒரு திருப்தி கிடைக்கின்றது.\nபாலுமகேந்திராவின் சிஷ்யர் சுகா. அவரின் தளத்தில் (அ) சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. புதிதான சரக்கை தன் கடையில் உடனே சூடாக போடும் விகடன் மூங்கில் மூச்சு என்ற பெயரில் தொடர்ந்தது. இப்போது வேறு பெயரில் வேறு யாரோ ஒருவரால் வருகின்றது. ஒரிஜினல் போல் அது இல்லை. கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது.\nதாயார் சன்னதி என்பது சுகா எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு. அவரது தாயாரை மருத்துவமனையில் சேர்ந்திருந்த போது அவர் கண்ட மற்ற தாயார்களை பற்றிய ஒரு கட்டுரை. மிகவும் நெகிழ்ச்சியான கட்டுரை.\nஇந்த தொகுதியில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் படம் பிடிப்பது விதவிதமான மனிதர்கள். திருநவேலிக்காரர்கள். நாம் சினிமாவில் பார்க்கு வாலே போலே திருநவேலி பாஷையல்ல. இது அசல் திருநெல்வேலி தமிழ். என் அம்மாவின் ஊரி சங்கரன்கோவில், அம்மா வழி உறவினர்கள் இருந்தது / இருப்பது எல்லாம் அதைச் சுற்றிதான் ராசாளையம், கோவில்பட்டி, தூத்துக்குடி, இலஞ்சி. அந்த தமிழின் லயம் கொஞ்சம் எனக்கும் தெரிந்ததுதான். அதனால் இதை நன்றாக ரசிக்க முடிந்தது.\nஇதில் கொஞ்சம் கற்பனையும் கலந்துதான் இருக்க வேண்டும், சில சில விஷயங்களை அப்படியே எழுதவும் முடியாது. இதில் வரும் அவரது நண்பர் \"குஞ்சு\" (என்ன பேருப்பா). உண்மையான ஆளா என்ற சந்தேகம் எனக்கு உண்டு.\nசுகாவின் நடை தாமிரபரணி போன்று தாவி குதித்து போகின்றது. நல்ல பண்பட்ட நகைச்சுவையான நடை. எங்கும் துருத்திக் கொண்டிராத, வலிந்து புகப்படாத நகைச்சுவை. அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் நகைச்சுவை. அனைத்து கட்டுரைகளின் முடிவு அழகாக அமைந்துள்ளது.\nகட்டுரைகளில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம், இசை. சுகா ஒரு நல்ல இசைக் கலைஞர் என்பதைக் காட்டுகின்றது. அதைவிட இசை என்பது அவரது குடும்பத்தில் அவரது சமூகத்தில் (சைவ வேளாளர்கள்) ஊறிப் போயுள்ளது. இதைப் படிக்கும் போது எங்கோ படித்த ஒரு கட்டுரை நினைவில் வருகின்றது. கர்நாடக இசையை பிராமணர்கள் திருடிக்கொண்டு தமக்குரியதாக ஆக்கிக்கொண்டனர் என்று. அவர்கள் இதை படிக்க வேண்டும்.\nசினிமா துறையில் இருப்பதால் சினிமா பற்றிய தகவல்கள் சுவையான நிகழ்ச்சிகளும் உண்டு.\nதிருநெல்வேலி கோவில்கள், உச்சிமாளி, நெல்லையப்பர் கோவில் அனுபவங்கள், விதவிதமான எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள், திசைதெரியாத நண்பர்கள், காசிக்கு சென்று முழித்த அனுபவம், பல ஆச்சிகள், இளையராஜாவின் இசை மேதத்துவம் என்று ஏகப்பட்ட விஷ்யங்கள்.\nஅவருக்கு அனைவரும் சொந்தம் போல, நாஞ்சில்நாடன் சித்தப்பா, பாரதி மணி பாட்டையா என்று அனைவருக்கும் ஒரு உறவு முறை.\nசுயஅனுபவங்களை படிப்பது என்பது எப்போதும் சுவையான அனுபவம். ஒரு வம்பு என்று கூட வைத்துக் கொள்ளலாம். அவ்வனுபவங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளரிடம் இருந்து வரும் போது அது இன்னும் சிறப்பு. அதுவும் நகைச்சுவையும், யதார்த்ததும் கலந்து வரும் போது அதை தவறவிடுவது கூடாது. இப்புத்தகத்தையும் தவற விடக் கூடாது.\nஇதில் வரும் பெரும்பாலான கட்டுரைகள் அவரின் தளத்திலேயே கிடைக்கின்றது.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 10:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், கட்டுரைகள், நகைச்சுவை\nசீனு 6 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 5:04\nதற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்... விகடனில் வெளிவந்த மூங்கில் மூச்சு மூலமாக இவரது எழுத்துக்கள் பிடித்துப் போய் வாங்கிய புத்தகம்.. பின்புதான் தெரிந்தது இவர் என் மனம் கவர் நெல்லை கண்ணன் அவர்களின் புதல்வன் என்று\nரெங்கசுப்ரமணி 6 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:29\nதிரைப்பட இயக்குனரும் கூட. இதுதான் அவரின் முதல் புத்தகம். இதே போன்று எழுத ஆரம்பித்து, பின் ஒரே டெம்ப்ளேட்டில் எழுதி கடுப்படித்தவரின் படம் வெளிவருகின்றது. இவரின் படம் இன்னும் காத்திருக்கின்றது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nதாயார் சன்னதி - சுகா\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nஉதயசூரியன் - தி. ஜானகிராமன்\nவாஷிங்டன்னில் திருமணம் - சாவி\nஏழாம் உலகம் - ஜெயமோகன்\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’\nநம்பிக்கை – 8: பக்தி\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2015/02/blog-post_21.html", "date_download": "2018-05-26T17:39:15Z", "digest": "sha1:RJAU5IP6JFCMGADAOAM54NOP3NXQTNER", "length": 19700, "nlines": 207, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: நடிகையின் இடுப்பை பிடித்த வாலிபருக்கு தர்ம அடி", "raw_content": "\nநடிகையின் இடுப்பை பிடித்த வாலிபருக்கு தர்ம அடி\nசிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை நடிகர் ஜீவா அணிக்கும், தெலுங்கு அகில் அணிக்கும் இடையே ஐதராபாத்தில் இறுதி போட்டி நடைபெற்றது இதில் தெலுங்கு அகில் அணி வெற்றி பெற்றது. நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.\nஇந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை சார்மி சென்று இருந்தார். அங்கு 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்றார். சார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்தார்.\nஅப்போது அந்த வாலிபர் திடீரெனசார்மி இடுப்பை பிடித்தார். இதனால் சார்மி அதிர்ச்சியானார். வாலிபரை பிடித்து ஆவேசமாக தள்ளி விட்டார். விருந்து நிகழ்ச்சியில் ��லந்து கொண்ட சிலர் வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவரை அங்கிருந்து விரட்டி விட்டனர்.\nஇதுகுறித்து சார்மி கூறும் போது, அந்த நபர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். என் அருகில் நெருக்கமாக நின்ற அவர் திடீரென என் இடுப்பை பிடித்து தவறாக நடக்க முயன்றார். நான் தள்ளி விட்டேன்.\nஅப்போது என் பாதுகாவலர்களும் அருகில் நின்றனர். அந்த வாலிபரை பிடித்து அடித்தார்கள். அப்போதும் அந்த நபர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். அந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருக்க விட மாட்டேன்’ இவ்வாறு அவர் கூறினார்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nசிறையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய மு...\nசிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் \nலிங்கா விவகாரத்தில் விஜய்யின் பங்கு என்ன \n: பாடகர் கிஷோர் குமாரின் மனைவிக்கு லிப் டூ...\nரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடும் \"லிங்க...\nபீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன் கள்ள...\nஅதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய ஏக்தா கபூரின் ட்ரிபிள...\nஎனக்கென யாருமில்லையே - அனிருத்தின் சிங்கிள் வெளியா...\nமுதல்நாள் ஓபனிங்: 3 ஆவது இடத்தில் அனேகன்\nஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்..2வது ரேங்கில் இரு...\nஎன்னை அறிந்தால் இரண்டாவது பாகம் - ஆர்வம் காட்டும் ...\nதேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காட...\nஓசூரில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பல...\nஎலிக்கு பயந்து மே இறுதிக்குள் விஜய்யின் புலி\nஇந்தியாவுக்காக பாகிஸ்தானை வீழ்த்திய 'கர்நாடகா'... ...\nஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில்...\nடெல்லி: 70 எம்.எல்.ஏ.க்ககளின் அதிர்ச்சி பின்னணி\nகவுதமி மகளுக்கு ஸ்ருதி ஹாசன் நிபந்தனை\nஎன்னை அறிந்தால் அஜித் ரசிகர்களின் அன்பை இன்னும் மற...\nகமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் 2 ந்தேதி வெளியாகி...\nஅடுத்து தனுஷை இயக்கும் கௌதம்\nஎன்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா\n\"காஜல் அகர்வாலு\"க்கு 'ஆழ்ந்த நன்றி' சொன்னாரா கேப்ட...\nமொபைலில் இலவச இணைய வசதி: ஃபே���்புக் வழங்குகிறது\nஅட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடி\nசெல்வராகவன் இயக்கத்தில் சிம்பு: தனுஷ் அறிவிப்பு\nமுதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்\nபா.ஜ, காங்கிரசுக்கு அதிர்ச்சி தோல்வி ஏன்\nஅனேகனுக்கு வந்திருக்கும் சிக்கல் சோதனைக்கா \nபிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணிய கூடாது: ...\nகாதல் கசந்தது - நயன்தாரா\nதோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கி...\nபா.ஜ.வை டெல்லி மக்கள் விளக்குமாற்றால் விரட்டியுள்ள...\nபிகே தமிழ் ரீமேக்கில் கமல்\nஅஜீத்தை வைத்து ஆங்கிலப் படம்...: கௌதம்\nஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா\nடெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மண்ணை கவ்...\nவிடுதியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்த...\nஎன்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்ப...\nவிஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா\nகாதல் கதை எழுதுகிறார் ஸ்ருதிஹாசன்\nஆண்ட்ராய்டு போன்களுக்கு ஐசிசி உலக கோப்பை ‘அப்’\n\"மோடி அலை\" சந்திக்கப் போகும் முதல் அடி...\nவீட்டில் இருந்தபடியே பள்ளியில் உள்ள உங்கள் குழந்தை...\nஏஐபி ஷோவில் தங்கை குறித்து அவதூறு பேச்சு: கண்டனம் ...\nஉலக கோப்பை 2015 நேரடி ஒளிபரப்பில் புதுமைகள்... ரசி...\nஅப்பா ஆன கேப்டன் தோனி\nஅஜீத் படம் பற்றிய என் கருத்தை எதிர்ப்பதா\nமனிஷா கொய்ராலாவுடன் மீண்டும் சேரும் அர்ஜூன்\nஎன்னை அறிந்தால் - சாதனை வசூல்\nஅந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வாங்கிய சம...\nதெலுங்கு டைரக்டருடன் சிம்புவின் நாயகி காதல்\nதனுஷின் ஷமிதாப் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்\nரஜினிக்கு அடுத்து அஜீத், விஜய்க்கு நான்காவது இடம்\nஆபாச காமெடி நிகழ்ச்சி: தீபிகா படுகோனே, ரன்பீர்சிங்...\nதுவங்கியது உலக கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா–ஆ...\nஎன்னை அறிந்தால் இரண்டாம் பாகம் வருமா\nதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் தூக்கிட்டு தற்கொலை\nமுதல் நாள் வசூல்.. ‘ஐ'யை முந்தி லிங்காவுக்கு அடுத்...\nஇந்திய கிரிக்கெட் அணியில் கபில்தேவ்- டோனி: சுவாரஸ்...\nபாலிவுட்டில் தடுமாறும் கோலிவுட் நடிகைகள்\nரசிகர்களை மிரட்ட வரும் ஜுராசிக் வேர்ல்டு ட்ரைலர்(...\nகேரளாவில் 'என்னை அறிந்தால்' வசூல் வேட்டை\nதொடர் தோல்வி...உலக கோப்பை நெருக்கடி...எதை பற்றியு...\nசினிமா வேணாமாமே.... என்ன ஆச்சு இந்த லட்சுமி மேனனுக...\nஇனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம்....ஷகிலா விர���்தி\nஉலகப்புகழ் பெற்ற இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ...\nசுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை\nகுளியல் கூடத்தில் பேத்தியை அடகு வைத்து விட்டுச் செ...\nரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்\nஅதிகமான விரசக் காட்சிகள் - முத்தத்தை கத்தரித்த எஸ்...\nசூர்யா மனைவி ஆகிறார் அமலா பால்\nபாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலத...\nகர்ப்பமாக இருந்தாலும் அஜீத் மனைவி ஷாலினி ரசிகர்களு...\nபாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பார்க்க சென்ற பள்ளி மாணவர்கள் 17 ப...\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் ரஷ்யாவை முந்தியது இந்த...\nஈராக் மீது ஜோர்டான் விமான தாக்குதல்\nதகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே\nகிரண் பேடி பாரதீய ஜனதாவில் சேர்ந்தது விதியின் செயல...\nரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தயாரிப்பாளர்...\nதேசிய விளையாட்டுப் போட்டி: நடிகர் தலைவாசல் விஜய்யி...\nஅந்த விளம்பரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் \nநடிகர்களை வம்புக்கு இழுத்து காஜல் கலாட்டா\nஊர் உலகத்துக்காக கல்யாணம் பண்ணிகிட்டோம்\nஅனேகமா அந்தப் படம் ஓடாது\nமீண்டும் பத்திக்கிச்சா: நயன்தாராவுடன் பிறந்தநாளை க...\nபட்டை உரித்த வாழைத்தண்டான ஓவியா\nவதந்தியை போகியில் பொசுக்கிய த்ரிஷா\nதற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக்கூடாது...\nகொடிய நோய்களை “ஈசி”யா கண்டறிய வந்துருச்சு புதிய அப...\nதேசிய விளையாட்டு விழா சர்ச்சைக்கு முடிவு\nடைனோசர்களை பற்றிய புதிய திரைப்படம் ஜுராசிக் வேர்ல்...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/07/normal-0-false-false-false-en-us-x-none_8553.html", "date_download": "2018-05-26T17:29:03Z", "digest": "sha1:5I24H3IU7XKQIP7TNJZILOBSCMNLDIEZ", "length": 2363, "nlines": 46, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள�� Quotes in Tamil", "raw_content": "\nஎந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது .\nஏற்கெனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு\nநாம் திருப்பி விட முடியும்.\nஎனவே, நமது கைகளில் ஏற்கெனவே உள்ள\nமாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/1_18.html", "date_download": "2018-05-26T17:22:25Z", "digest": "sha1:3VHVZ7IKPUGLXOTZCAEMTJ3YHA3NWYQU", "length": 10053, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தப்படுமா?- ஐஏஎஸ் தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டதால் எதிர்பார்ப்பு", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தப்படுமா- ஐஏஎஸ் தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டதால் எதிர்பார்ப்பு\nஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு அதிகரிக்கப்படுமா என தமிழக மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.\nகுரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று பணியில் சேருவோர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று சொந்த மாநிலத்திலேயே பணியைத் தொடரலாம். எனவே, குரூப்-1 தேர்வுக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும்.\nபொதுப்பிரிவினருக்கு வயது 30 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பின ருக்கும் 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டிருந் தது. அந்த சலுகையும் 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்துவிட்டது.\nசிவில் சர்வீசஸ் தேர்வு வயது வரம்பு கடந்த ஆண்டு வரை பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், ஓபிசி பிரிவினருக்கு 33 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்��ு 35 ஆகவும் இருந்தது. இந்த ஆண்டிலிருந்து வயது வரம்பு அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுதொடர்பாக டிஎன்பி எஸ்சி குரூப்-1 தேர்வெழுதுவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் தேன்மொழி கூறியதாவது:\nகுரூப்-1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடுகிறது. ஐஏஎஸ் தேர்வைப் போல குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. 2001 முதல் 2013 வரையில் கடந்த 12 ஆண்டுகளில் 5 குரூப்-1 தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.\nகேரளாவில் குரூப்-1 தேர் வெழுத வயது வரம்பு 50 ஆகவும், ஆந்திராவில் 43 ஆகவும், குஜராத், பிஹார், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட வடமாநிலங்களில் 45 ஆகவும் உள்ளது. எனவே, தமிழ்நாட்டிலும் வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும். ஒருவேளை வயது வரம்பை நிரந்தரமாக அதிகரிக்க முடியாவிட்டால்கூட, குறைந்தபட்சம் அடுத்த 2 ஆண்டு அறிவிப்புகளுக்காவது 45 வயது வரை உள்ளவர்களை தேர்வெழுத அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nகுரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு பிரச்சினை குறித்து டிஎன் பிஎஸ்சி செயலாளர் மா.விஜய குமாரிடம் கேட்டபோது, வயது வரம்பை அதிகரிக்கக்கோரி பல தேர்வர்கள் எங்களிடம் முறை யிட்டனர். அவர்களின் கோரிக் கைகளை அரசின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தோம். வயது வரம்பை அதிகரிப்பது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/10/blog-post_8.html", "date_download": "2018-05-26T17:37:30Z", "digest": "sha1:FCHUINYQCUOGYITFCH2L244GCNIMZDS7", "length": 8269, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.", "raw_content": "\nபெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.\nபெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.\nதன் வயதான பெற்றோரை உடன்வைத்து பராமரிக்க சம்மதிக்காத மனைவியை, ஒரு இந்து மகன் விவாகரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர், விவகாரத்து தொடர்பாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அதில் தீர்ப்பை எழுதிய நீதிபதி அனில் ஆர் தவே கூறியிருப்பதாவது:\n‘பெற்றோரால் வளர்த்து, கல்வி புகட்டி வளர்க்கப்படும் மகனுக்கு, வயதான, வருமானம் இல்லாத அல்லது குறைவான வருமானமே உடைய தனது பெற்றோரை பராமரிக்கும் தார்மீக பொறுப்பம், சட்டப்பூர்வ கடமையும் இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் தான் திருமணம் ஆனதும் அல்லது வயது வந்ததும் மகன் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து விடுகிறார். ஆனால் இந்தியாவில் மக்கள் பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லை.\nஇந்து சமூகத்தில் பிறந்த ஆண், அவரது பெற்றோரை பிரித்து வாழ்வது கலாச்சாரத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது. பணம் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கும் பெற்றோர், தனது மகனை சார்ந்து வாழும் சூழலில் அவர்களை பிரிந்துசெல்வது சரியான செயல் இல்லை.\nஎனவே சரியான காரணமின்றி பெற்றோரிடமிருந்து கணவனை பிரிக்க மனைவி நினைப்பது கொடுமையாகவே கருதப்படும் அதுபோன்ற சூழலில் மனைவியை கணவன் விவகாரத்து செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக���களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/12/blog-post_393.html", "date_download": "2018-05-26T17:51:05Z", "digest": "sha1:NGNQYYRLM6KGDRWCTBIOOYVCKLYW4W4L", "length": 30795, "nlines": 304, "source_domain": "www.visarnews.com", "title": "அப்போலோவுக்கு வந்துபோன மர்ம பெண்மணி!! ரகசிய ஆடியோ!! நாட்கள் கடந்த பின் வெளியாகும் உண்மைகள் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » அப்போலோவுக்கு வந்துபோன மர்ம பெண்மணி ரகசிய ஆடியோ நாட்கள் கடந்த பின் வெளியாகும் உண்மைகள்\nஅப்போலோவுக்கு வந்துபோன மர்ம பெண்மணி ரகசிய ஆடியோ நாட்கள் கடந்த பின் வெளியாகும் உண்மைகள்\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி இப்போது ‘சசிகலா vs சசிகலா புஷ்பா’ என்ற புள்ளியில் வந்து நிற்கிறது.\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பெயர் முன்னிறுத்தப்பட்டால், அவரை எதிர்த்து நிற்பேன்’ என்று பேட்டிதட்டிய சசிகலா புஷ்பா, அதற்கான முயற்சிகளிலும் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.\nகட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான சசிகலா தொடர்ச்சியாக 5 வருடங்கள் உறுப்பினராக இல்லாத சூழ்நிலையில், எப்படி அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும்’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்குத் தொடுத்து ‘செக்’ வைத்தார் சசிகலா புஷ்பா.\nஅதற்குப் பதிலடியாக, ‘சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும்’ என்று வழி ஏற்படுத்திக் கொடுத்து விசுவாசம் காட்டியிருக்கிறார் பொன்னையன்.\nஆனால், இவ்விஷயம் குறித்துப் பேசும் சசிகலா புஷ்பா தரப்போ, “அ.தி.மு.க பொதுச்செயலாளராக ஐந்து ஆண்டுகால உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியைத்தான் இப்போது திருத்தப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், உண்மையில் சசிகலா இன்றையத் தேதி வரையில் அ.தி.மு.க அடிப்படை உறுப்பினரே இல்லை என்பதுதான் உண்மை. 2012-ல் சசிகலா மீண்டும் போயஸ்கார்டனுக்குள் வரும்போது, சசிகலா மீதான நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தார்களே தவிர, புதியதாக உறுப்பினர் அட்டை எதுவும் அவருக்கு கொடுக்கப்படவில்லை.\nகடந்த வருடம் செயற்குழு உறுப்பினர் பட்டியல் தயாரிக்கும் பணி எங்கள் மேடத்திடம்தான் (சசிகலா புஷ்பா) கொடுக்கப்பட்டிருந்தது. அதில்கூட சசிகலாவின் பெயர் எந்த இடத்திலும் இல்லை.\nஇப்போது எப்படியும் முன் தேதியிட்டு சசிகலாவுக்காக புதிதாக போலி உறுப்பினர் அட்டை தயார் செய்வார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.\nஅதனால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை செய்யக்கோரியும் மத்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கவிருக்கிறோம்.’’ என்று அடுத்த அட்டாக்குக்கு தயாராகி வருகின்றனர்.\nஅ.தி.மு.க-வில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதிலிருந்தே டெல்லி பி.ஜே.பி-யோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சசிகலா புஷ்பா, அ.தி.மு.க-வின் ஒவ்வொரு அசைவையும் டெல்லித் தலைமைக்கு அப்டேட் செய்து கொண்டிருந்தார்.\nபதிலுக்கு ‘we are with you’ என்று பி.ஜே.பி பெருந்தலைகள் கொடுத்த ஆதரவுதான், உரிமை மீறல் குழு புகார் மூலமாக தமிழக அரசுக்கே நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்க வைத்தது. இந்த நிலையில், ஜெ. மறைவுக்குப் பின்னான அரசியல் மாற்றத்தில், சசிகலாவுக்கு எதிராக அவர் எடுத்துவரும் மூவ் குறித்துப் பேசுபவர்கள், ’’உயர் நீதிமன்ற வழக்கில், எங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்ததே பி.ஜே.பி-தான்.\nஅடுத்தக்கட்டமாக ஜெ. மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வரப்போகிறோம். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு நீதி விசாரணை நடத்திடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் மேடம். ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் ஒன்று மேடம் கைவசம் இருக்கிறது.\nஅதையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் போகிறார். அதன் அடிப்படையில், ஜெ. சிகிச்சையில் இருந்தபோது அப்போலோ வந்து சென்ற ஐதராபாத் மர்ம பெண்மணி மற்றும் சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர் ஆகியோர் குறித்து தீவிர விசாரணை செய்யக்கோரி கேட்க உள்ளோம்.\nமுக்கியமாக ஜெ. இறப்பதற்கு முன் கோவில் பிரசாதம் என்று உணவோடு சேர்த்து ரகசியமாக அவருக்கு கொடுக்கப்பட்ட தீர்த்த ரகசியங்களும் இதில் வெளிவரும்.\nசசிகலாவை நேரடியாக எதிர்க்கப்பயந்து அவருக்கு ஆதரவாக கையெழுத்துப் போட்டு கடிதம் கொடுத்துள்ள மூத்த தலைவர்களே மறைமுகமாக எங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.\nஇதெல்லாம் பொதுக்குழு தேர்தலில் வெளிவரும். ஆனால், பொதுக்குழு தேர்தலுக்காக சசிகலா குரூப் செய்துவரும் இந்த தில்லுமுல்லுகள் குறித்தும் மத்திய தேர்தல் ஆணையத்திடம் மேடம் புகார் மனு கொடுக்கவிருக்கிறார்.\nகூடவே, ஒன்றரை கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில், ஒவ்வொரு தொண்டனும் பங்குபெறும் வகையில், தேர்தல் கமிஷன் கண்காணிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்.” என்று விவரித்தவர்கள், டெல்லி நடவடிக்கை குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.\n’’கடந்த 12-ம் தேதி அமித்ஷாவை சந்திப்பதற்காக மேடத்துக்கு நேரம் ஒதுக்கியிருந்தார்கள். ஆனால், புயல் மழையினால் அவரால் டெல்லி செல்லமுடியவில்லை. பின்னர் போனில் தொடர்புகொண்டு பேசிய அமித்ஷா தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.\nஇப்போது மறுபடியும் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக டெல்லி சென்றிருக்கிறார். இதற்கிடையில், உள்துறை அமைச்சர், ஜனாதிபதி ஆகியோரைச் சந்தித்தவர் ஜெ.மரணம் குறித்த மர்மங்களை வெளிக்கொண்டுவர சி.பி.ஐ விசாரணை கோரியிருக்கிறார்.\nசமீபத்தில் நடத்தப்பட்ட சேகர்ரெட்டி மீதான ரெய்டு ஆரம்பம்தான்; அடுத்தடுத்து ஆளுங்கட்சி அதிகாரிகள் மற்றும் அரசியல் மன்னார்குடி சொந்தங்கள் வரை அனைவரும் சிக்கப்போகிறார்கள்.\nஇந்தப் பயத்தில்தான், ‘சசிகலா பொதுச்செயலாளர் ஆகவிடாமல் தடுக்க நினைக்கிறது மத்திய அரசு, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயரைக்கூட வெளியிடவில்லை’ என்றெல்லாம் ஒருபக்கம் மிரட்டிக்கொண்டே இன்னொரு பக்கம் நன்றி கடிதமும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்கின்றனர்.\nசசிகலாபுஷ்பாவின் இந்த அட்ராசிட்டிக்கெல்லாம், மன்னார்குடி தரப்பில் இதுவரையிலும் நேரடியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை. ’சொந்தங்கள் யாரும் கார்டன் பக்கம் வரவேண்டாம்.\nபோஸ்டர்களிலும் சசிகலா தவிர வேறு யாருடைய பெயரோ, படமோ இடம்பெறக்கூடாது’ எ���்று அடக்கிவாசிக்க மட்டுமே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.\nஅ.தி.மு.க பொதுக்குழுவில் அடுத்த அதகளத்தை எதிர்பார்க்கலாம்…. அதுவரை காத்திருப்போம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\n‘டீல் டிலான்’ இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அம...\nஇருள் சூழ்ந்த காலத்தை பின்தள்ளுவோம்: சம்பந்தன்\nஅதிமுக தொண்டர்கள் அதிகம் உள்ள மறமடக்கி கிராமத்தில்...\nஉலகம் 2016 - ஒரு அலசல்\nமாகாண சபைகள் தோற்கடித்தாலும் அபிவிருத்தி (விசேட ஏற...\nமைத்திரி ஆட்சியைக் கவிழ்ப்பதே புதிய வருடத்தின் இலக...\nஎந்தக் காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை ...\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு மீண்டும் சர்வதேச...\nதேசிய அரசாங்கத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி அமைச...\nஅம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் டிஜிட்டல் பணப்பரிம...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்காக தவறான ம...\nஉபி முதல்வர் அகிலேஷ் யாதவ் 6 ஆண்டுகள் சமாஜ்வாதி கட...\nவியாழன் நள்ளிரவு முதல் சிரியாவில் ரஷ்யா யுத்த நிறு...\nநேபாலுடன் தனது முதல் இராணுவப் பயிற்சியை அடுத்த வரு...\nலட்சுமி ராமகிருஷ்ணனால் எத்தனை பேர் தற்கொலை செய்துக...\n31ம் திகதி இரவோடு உலகம் இருட்டில்: இன்ரர் நெட் முழ...\n45 வயது கணவனை போட்டு தள்ளி காதலனோடு எஸ்கேக் ஆன பெண...\nவடக்கு மக்கள் ஏற்காத பொருத்து வீடுகளை அரசு திணிக்க...\nகோரிக்கைகளைப் பரிசீலிக்கத் தவறும் வழிநடத்தல் குழுவ...\nதேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்தால் ஐ.தே.க ஆட்சியமைக்க...\nஇதுவரை ரட்ணசிறி இருந்த வீட்டில் இனி சம்பந்தன்\nஅரசின் அனைத்து திட்டங்களையும் பெற ஆதார் அட்டை:விமா...\nநான் பெரிதும் மதிக்கும் அதிமுக தொண்டர்களுக்கு எனது...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தமக்கும் ...\nகனடாவில் 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு...\nஊளைச்சதையை குறைக்க 6 வழிகள்\nசக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் இயற்கை முறையில் வீட்டிலே...\nகோர விபத்தில் கனடாவில் பலியான இரு ஈழத் தமிழர்கள்\nகணவரின் உயிருக்கு எந்தவித ஆபத்து வந்தாலும் காவல்து...\nலஞ்சப் பட்டியலில் பிரதமர் மோடி\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை; கட்சித் தலைவர்...\nசொத்து விபரங்களை வழங்காத கட்சி நிர்வாகிகள் மீதான த...\nசர்வதேச அழுத்தங்களிலிருந்து மீளவே த.தே.கூ.வுடன் இண...\nசமஷ்டி இல்லை; பொது வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பு ந...\nவடக்கு மாகாண சபையால் இதுவரை 337 தீர்மானங்கள் நிறைவ...\n திடீர் சர்ச்சைக்கு தீபா பதில்..\nவர்தா புயல் தாக்கிய 15 நாட்களுக்கு பிறகே மத்திய கு...\nதுக்ளக் தலையங்கத்தில் சசிகலாவிற்கு எதிராக அனல்\nஅதிமுக கரை வேட்டியுடன் கருணாநிதியின் உடல்நலம் விசா...\nபொதுச் செயலர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற சசிக...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்ட...\nகூகுள் சிஇஓ விடுமுறையில் இந்தியா வருகிறார்\nசிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது விரோத...\nபுத்தாண்டு தினத்தில் பங்களாதேஷில் நடத்தப் படவிருந்...\n2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் தாய்லாந்தில் இ...\nஎன் கணவரைத் தாக்கியவர்களை சும்மா விட மாட்டேன் - கொ...\nகமல் - அஜித் மோதல், செட்டாகவேயில்லையே\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெ...\nசசிகலா குடும்பம் தனக்கெதிராக சதி செய்கிறது\nகீர்த்தி சுரேஷுக்கு போட்டியா இவர்\nமுல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப...\nரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதி...\nஜெயலலிதாவுக்கு பின் நாங்கள் தான்: தமிழிசை சவுந்தரர...\nமொட்டை சிவா கெட்ட சிவா படத்துக்கு இடைஞ்சல்: ராகவா ...\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள...\nநத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில...\nகருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிர...\nதங்கக் கொலுசு: இறந்த மகளின் இறுதி ஆசையை நிறைவேற்றி...\nஆம், எங்கள் சொத்தை ஆட்டையை போட்டது சசிகலாதான் - கொ...\nஎங்கே முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள்...\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் சற்றுமுன் காலமானார்\nஐ.எஸ் அடித்து நொருக்கிய ரஷ்ய விமானம்: வெளியே சொன்ன...\nகொதிக்கும் நீரில் துளசி மஞ்சள் கலந்து குடியுங்கள்:...\nநண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nமுகத்திற்கு கீழே அசிங்கமா தொங்கும் கொழுப்பை கரைப்ப...\nமுகப்பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா\nஆழிப்பேரலை நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்த...\nஅப்போலோவுக்கு வந்துபோன மர்ம பெண்மணி ரகசிய ஆடியோ\nதாயகத்தின் ஒளியரசி சஞ்சிகையில் பெண் விமானி அர்ச்சன...\nஇஸ்ரேலுக்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்தார் ஒபாமா\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடு...\nசுனாமி பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 12வது...\nஇலங்கை நீதித்துறையின் தீர்ப்புக்களில் நம்பிக்கை கொ...\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது: ...\nமைத்திரி- மஹிந்த இணைவு சாத்தியமில்லை; அடுத்த தேர்த...\nஅஞ்சல் துறையைக் குறி வைக்கின்றது வருமான வரித்துறை\nஅரசியல் கட்சிகள் பிளாஸ்டிக், பேனர்கள் பயன்படுத்தின...\nபூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம்: தலைமை செயலா...\nசசிகலா பொதுச்செயலரானால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணி...\nராம மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரி...\nசினிமா ரசிகர்களே.. உஷார்… உஷார்\nதமிழ்நாட்டுக்கு கருநாடக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆளுந...\nஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்...\nகருங்கடலில் வீழ்ந்த ரஷ்ய விமானம் : 92 பேரும் பலி : 92 பேரும் பலி\nகிறிஸ்துமஸ் தினத்தன்று போப் ஃபிரான்சிஸ் இன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:53:56Z", "digest": "sha1:YERRBV6J2FO5XL347D3PFTNXPH3K5GWR", "length": 15022, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேரும் வீதப்படியான உயிரிழப்புகளுக்கான காரணங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நேரும் வீதப்படியான உயிரிழப்புகளுக்கான காரணங்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉலகளவில் இறப்பு வீதங்களைக் கொண்டு பட்டியலிடப்பட்ட 2002ஆம் ஆண்டிற்கான மனித உயிரிழப்புக்களுக்கான காரணங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அவ்வாண்டில் 57,029,000 இறப்புக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. சில காரணங்களில் அவற்றின் கீழுள்ள, குறிப்பிட���்கூடிய, துணைக்காரணங்களால் நேர்ந்தவையும் சேர்க்கப்பட்டுள்ளன. சிலவற்றில் இவை தவிர்க்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தக் கூட்டுத்தொகை 100 விழுக்காட்டை காட்டாதுள்ளது. 2005ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின்படி, ஏறத்தாழ 58 மில்லியன் பேர்கள் இறந்துள்ளனர்.[1]\nகுறிப்பு:வண்ணமிடப்பட்ட பின்னணி இக்காரணங்கள் பிந்தைய பட்டியல் ஒன்றிலும் இடம்பெற்றுள்ளதைக் குறிக்கிறது.\nஇறப்பு வீதங்கள் (2002ஆம் ஆண்டு தரவுகளிலிருந்து ஓராண்டுக்கான இறப்பு வீதங்கள்[2])\n– அனைத்துக் காரணங்கள் 100.0 916.1 954.7 877.1\nB நோய்த்தொற்று மற்றும் ஒட்டுண்ணி நோய்கள் 23.04 211.3 221.7 200.4\nC புற்றுப் பண்புள்ள கட்டிகள் (புற்றுநோய்கள்) 12.49 114.4 126.9 101.7\nA.2 பெருமூளை குருதிக்குழாய் நோய்கள் (பக்கவாதம்) 9.66 88.5 81.4 95.6\nB.1.1 கீழ் சுவாசக்குழாய் தொற்றுகள் 6.81 62.4 62.2 62.6\nD சுவாசக்குழாய் நோய்கள் 6.49 59.5 61.1 57.9\nE திட்டமிடாத காயங்கள் 6.23 57.0 73.7 40.2\nD.1 நெடுங்கால சுவாச அடைப்பு நோய் 4.82 44.1 45.1 43.1\n– கருக்குழவி கோளாறுகள் 4.32 39.6 43.7 35.4\nF இரையகக் குடலிய நோய்கள் 3.45 31.6 34.9 28.2\nB.3 வயிற்றுப்போக்கு நோய்கள் 3.15 28.9 30.0 27.8\nG திட்டமிடப்பட்ட காயங்கள் (தற்கொலை, வன்முறை, போர், etc.) 2.84 26.0 37.0 14.9\nC.1 நுரையீரல் புற்றுநோய்கள் 2.18 20.0 28.4 11.4\nB.6 சிறு அகவையர் நோய்கள் 1.97 18.1 18.0 18.2\nH நரம்பு உளமருத்துவ நோய்கள் 1.95 17.9 18.4 17.3\nC.2 வயிற்றுப் புற்றுநோய் 1.49 13.7 16.7 10.5\nI சிறுநீர் இனவள உறுப்புகள் நோய்கள் 1.49 13.6 14.1 13.1\nF.1 கல்லீரலின் கல்லீரல் இழைநார் வளர்ச்சி 1.38 12.6 16.1 9.1\nI.1 சிறுநீரக அழற்சி/நிறுநீரக நோய் 1.19 10.9 11.0 10.7\nC.3 பெருங்குடல் மலக்குடல் புற்றுநோய் 1.09 10.0 10.3 9.7\nC.4 கல்லீரல் புற்றுநோய் 1.08 9.9 13.6 6.2\n– தாயிறப்பு கோளாறுகள் 0.89 8.2 0.0 16.5\n– பிறவிசார் கோளாறுகள் 0.86 7.9 8.1 7.7\nJ ஊட்டச்சத்துக் குறைபாடுகள் 0.85 7.8 6.9 8.7\nC.5 மார்பகப் புற்றுநோய் 0.84 7.7 0.1 15.3\nC.6 உணவுக்குழாய் புற்றுநோய் 0.78 7.2 9.1 5.2\nH.1 ஆல்சைமர் நோய் மற்றும் பிற மறதிநோய்கள் 0.70 6.4 4.7 8.1\nC.7 நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்கள், பல சார்ப்புற்றுகள் 0.59 5.4 5.4 5.4\nC.8 வாய் மற்றும் வாய்த்தொண்டை புற்றுநோய்கள் 0.56 5.1 7.1 3.1\nC.9 முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் 0.47 4.3 8.6 0.0\nC.10 இரத்தப் புற்றுநோய் 0.46 4.2 4.7 3.8\nJ.1 புரத-சக்தி குறைபாடு 0.46 4.2 4.2 4.2\n– நாளமில்லாச் சுரப்பி/ஊட்டச்சத்துக் கோளாறுகள் 0.43 3.9 3.4 4.4\nC.11 கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் 0.42 3.8 0.0 7.7\nC.12 கணையப் புற்றுநோய் 0.41 3.7 3.9 3.5\nB.7 பால்வினை நோய்கள்கள், ஏய்ட்சு நீங்கலாக 0.32 2.9 2.9 2.9\nC.13 சிறுநீர்ப்பை புற்றுநோய் 0.31 2.9 4.0 1.7\n– புற்றுப் பண்பில்லாக் கட்டிகள் 0.26 2.4 2.4 2.4\nJ.2 ��ரும்புச் சத்துக் குறை இரத்தசோகை 0.24 2.2 1.5 2.9\nC.14 கருவகப் புற்றுநோய் 0.24 2.2 0.0 4.4\nB.9 மலேரியா தவிர்த்த அயனமண்டல நோய்கள் 0.23 2.1 2.5 1.6\n– தசைக்கூட்டு நோய்கள் 0.19 1.7 1.2 2.2\nH.4 குடிப்பழக்க நோய்கள் 0.16 1.5 2.5 0.4\nH.5 போதைப்பொருள் பயன்பாட்டு கோளாறுகள் 0.15 1.4 2.2 0.5\nB.1.2 மேல் சுவாசக்குழாய் தொற்றுக்கள் 0.13 1.2 1.2 1.2\nC.15 கருப்பைப் புற்றுநோய் 0.12 1.1 0.0 2.3\nC.16 கரும்புற்றுநோய் மற்றும் பிற தோல் புற்றுநோய்கள் 0.12 1.1 1.1 1.0\nB.9.1 லெசுமானியசிசு (ஓரணு ஒட்டுண்ணி நோய்) 0.09 0.8 1.0 0.7\nB.9.2 டிரிப்பனோ சோமா ஒட்டுண்ணி நோய் 0.08 0.8 1.0 0.5\nI.2 தீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கம் 0.06 0.5 1.0 0.0\n↑ தொகுப்பு ஓர் தொடர்புடைய காரணங்களின் தொகுப்பிற்கான மதிப்பைக் காட்டுகிறது; காட்டாக, \"A\" விற்கான புள்ளிவிவரங்கள் (பெருமூளை குருதிக்குழாய் நோய்கள்) \"A.1\" (ஆக்சிசன் குறை இதய நோய்), \"A.2\" (பெருமூளை குருதிக்குழாய் நோய்), போன்றவற்றிற்கானதையும் உள்ளடக்கும். ஏதேனும் காரணத்திற்கு மதிப்புக் காட்டப்படாவிட்டால், அதனுடன் வேறெந்தக் காரணமும் தொகுக்கப்படவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2014, 20:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/tips-to-get-rosy-lips-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.56780/", "date_download": "2018-05-26T17:52:54Z", "digest": "sha1:Z6U2EHNUFJOQIVTGBB2GCUQCGM4DYTI3", "length": 27339, "nlines": 278, "source_domain": "www.penmai.com", "title": "Tips to get rosy lips - ரோஜாப்பூ லிப்ஸ் | Penmai Community Forum", "raw_content": "\nரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்… கிடைக்கும்\nமுகத்திற்கு அழகூட்டுவது உதடுகள் தான். பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்ற காரணங்களால் வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் ஏற்பட்டு முக அழகையே அது கெடுத்துவிடும். ஏனெனில் உதட்டால், அளவுக்கு அதிகமாக எதையும் தாங்க முடியாது. அதுமட்டும் இல்லாமல். உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் சருமம் 28 நாட்களுக்கு ஒரு முறை இறந்த செல்களை இழந்து புதிய செல்களை உருவாக்கிக் கொள்ளும். ஆனால் உதட்டு பகுதியில், புதிய செல்களை உருவாக்குவதற்கு மாத கணக்கில் ஆகும். மேலும் சில வெடிப்புகள் உடலில் நீர் வறட்சி மற்றும் சோப்புகளை பயன்படுத்துவதினாலும் ஏற்படுகின்றன. அத���லும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல் உரிதல், தொட்டால் வலிப்பது மட்டுமின்றி, உதட்டின் நிறம் மங்கி கருமையாகிவிடும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு, உதட்டை இயற்கை முறையில் சரியாக பராமரிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்றவாறு உதட்டிற்கு சாயம் பூசுவதனால் மட்டும், உதட்டிற்கு நிறத்தை கொடுத்து விட முடியாது. இயற்கையாகவே உதடு பளபளப்பாகவும், இளஞ்சிவப்பாகவும் இருத்தலே கொள்ளை அழகு. அவ்வாறு உதடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோர், உடலின் மற்ற பாகங்களை கவனிப்பது போல உதட்டை கவனிப்பதில்லை. எனவே உதடு விரைவிலே கவனிப்பு இல்லாமல், இயற்கையான நிறத்தை இழந்துவிடும். பொதுவாக உதடுகளை பராமரிக்க நீண்ட நேரம் பிடிக்க போவதில்லை, ஒரு நாளில் மூன்று முதல் நான்கு நிமிடங்களே ஆகும். எனவே உதடுகளை சரியாகவும், எளிய முறையிலும் பராமரித்து, அதை இளஞ்சிவப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, அழகான உதடுகளைப் பெறுங்கள்.\nதினமும் பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு உதட்டையும் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உதட்டில் தங்கியுள்ள தூசிகள், காய்ந்து போன எச்சில் மற்றும் அழுக்கானது நீங்கி, உதடு சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்கும்.\nஉடலின் எந்த பகுதியிலும் செய்யக்கூடிய பழமையான முறை மசாஜ் ஆகும். ஆகவே பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து, அவ்வப்போது உதட்டிற்கு மசாஜ் செய்யலாம். அதிலும் இந்த மசாஜை, தினம் இரவு தூங்கும் முன்பு உதட்டிற்கு செய்யலாம்.\nசர்க்கரை படிகங்கள் ஒரு சிறந்த தேய்ப்பான். எனவே ஆலிவ் எண்ணெய் அல்லது பாலாடையுடன் சிறிது சர்க்கரை கலந்து உதட்டில் மென்மையாக தேய்த்து, சிறிது நேரம் விட்டு பின்பு அதை மெதுவாக தேய்த்து நீக்கலாம். இவ்வாறு செய்வதால், உதட்டை ஈரப்பசையுடன் வைத்திருக்கலாம்.\nஉதட்டின் மேல் மாதுளை செய்யக்கூடிய மாயத்தை, அதன் நிறத்தை கொண்டே தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஒரு கிண்ணத்தில் மாதுளை விதைகளை எடுத்து கொண்டு, அதை அரைத்து, அதனுடன் சீஸ் சேர்த்து கலந்து, ஒரு பசை போல் செய்து, உதட்டில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவினால், இதன் பலனை கண்கூடாக காணலாம். இவ்வாறு தினசரி செய்வதன் மூலம் உதடுகள் இளஞ்சிவப்பாகவும், பளபளப்பாகவும் மாறும்.\nசீஸ் அல்லது சூரிய காந்தி எண்ணெயில் எலுமிச்சை சாற்றை கலந்து சிறிது உதட்டில் தடவினால், உடனடி பலனை காணலாம். இம்முறை பலகாலமாக இருந்து வரும் ஒரு முறையாகும். அதிலும் ஒரு இரவில் இவ்வாறு செய்தல் மூலமே நல்ல பலனை காண முடியும்.\nசில ரோஜா இதழ்களை எடுத்து பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, அரைத்து கொள்ள வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் தேன் மற்றும் கிளிசரீன் சேர்த்து கொள்ளலாம். இக்கலவையை உதட்டில் தடவி, பின் பாலை கொண்டு கழுவ வேண்டும். இதனால் நாளடைவில் உதடு இளஞ்சிவப்பு நிறம் பெற்று மின்னும்.\nஆரஞ்சு தோல் உதட்டை நன்றாக சுத்தப்படுத்தி ஈரப்பதமாக வைக்கும்.\nவீட்டிலே இருக்கும் பொருட்களான வெள்ளரிச் சாறு, கேரட் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பஞ்சு கொண்டு நனைத்து, உதட்டை துடைத்து எடுத்தால், சில நாட்களிலே உதடு மினுமினுக்கும்.\nஇயற்கையான இளஞ்சிவப்பு நிறம் பெற உதட்டில் பீட்ரூட் சாற்றை தூங்கும் முன்பு தடவ வேண்டும். இளஞ்சிவப்பு உதடுகள் பெற உதவும் சிறந்த இயற்கை வழிகளில் இதுவும் ஒன்றாகும்.\nதினமும் இரவு எலுமிச்சை சாற்றுடன் கிளிசரீன் கலந்து, உதட்டில் தடவி வர கருமை நீங்கும். அதிலும் இதை இரவில் உதட்டில் தடவி, இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் கழுவ வேண்டும்.\nபுகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். இது நுரையீரலை மட்டுமின்றி, உதட்டையும் கருப்பாக்கிவிடும். டீ, காபி மற்றும் மது போன்ற பானங்கள் உட்கொள்வதையும் குறைக்க வேண்டும். உடலில் நீர்சத்து குறைந்தால், அது உதட்டில் உடனே காட்டி கொடுத்து விடும். ஆகவே அடிக்கடி நீர் அருந்தி, உடலில் தேவையான நீர்சத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்… கிடைக்கும்\nமுகத்திற்கு அழகூட்டுவது உதடுகள் தான். பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்ற காரணங்களால் வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் ஏற்பட்டு முக அழகையே அது கெடுத்துவிடும். ஏனெனில் உதட்டால், அளவுக்கு அதிகமாக எதையும் தாங்க முடியாது. அதுமட்டும் இல்லாமல். உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் சருமம் 28 நாட்களுக்கு ஒரு முறை இறந்த செல்களை இழந்து புதிய செல்களை உருவாக்கிக் கொள்ளும். ஆனால் உதட்டு பகுதியில், புதிய செல்களை உருவாக்குவதற்கு மாத கணக்கில் ஆகும். மேலும் சில வெடிப்புகள் உடலில் நீர் வறட்சி மற்றும் சோப்புகளை பயன்படுத்துவதினாலும் ஏற்படுகின்றன. அதிலும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல் உரிதல், தொட்டால் வலிப்பது மட்டுமின்றி, உதட்டின் நிறம் மங்கி கருமையாகிவிடும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு, உதட்டை இயற்கை முறையில் சரியாக பராமரிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்றவாறு உதட்டிற்கு சாயம் பூசுவதனால் மட்டும், உதட்டிற்கு நிறத்தை கொடுத்து விட முடியாது. இயற்கையாகவே உதடு பளபளப்பாகவும், இளஞ்சிவப்பாகவும் இருத்தலே கொள்ளை அழகு. அவ்வாறு உதடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோர், உடலின் மற்ற பாகங்களை கவனிப்பது போல உதட்டை கவனிப்பதில்லை. எனவே உதடு விரைவிலே கவனிப்பு இல்லாமல், இயற்கையான நிறத்தை இழந்துவிடும். பொதுவாக உதடுகளை பராமரிக்க நீண்ட நேரம் பிடிக்க போவதில்லை, ஒரு நாளில் மூன்று முதல் நான்கு நிமிடங்களே ஆகும். எனவே உதடுகளை சரியாகவும், எளிய முறையிலும் பராமரித்து, அதை இளஞ்சிவப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, அழகான உதடுகளைப் பெறுங்கள்.\nதினமும் பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு உதட்டையும் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உதட்டில் தங்கியுள்ள தூசிகள், காய்ந்து போன எச்சில் மற்றும் அழுக்கானது நீங்கி, உதடு சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்கும்.\nஉடலின் எந்த பகுதியிலும் செய்யக்கூடிய பழமையான முறை மசாஜ் ஆகும். ஆகவே பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து, அவ்வப்போது உதட்டிற்கு மசாஜ் செய்யலாம். அதிலும் இந்த மசாஜை, தினம் இரவு தூங்கும் முன்பு உதட்டிற்கு செய்யலாம்.\nசர்க்கரை படிகங்கள் ஒரு சிறந்த தேய்ப்பான். எனவே ஆலிவ் எண்ணெய் அல்லது பாலாடையுடன் சிறிது சர்க்கரை கலந்து உதட்டில் மென்மையாக தேய்த்து, சிறிது நேரம் விட்டு பின்பு அதை மெதுவாக தேய்த்து நீக்கலாம். இவ்வாறு செய்வதால், உதட்டை ஈரப்பசையுடன் வைத்திருக்கலாம்.\nஉதட்டின் மேல் மாதுளை செய்யக்கூடிய மாயத்தை, அதன் நிறத்தை கொண்டே தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஒரு கிண்ணத்தில் மாதுளை விதைகளை எடுத்து கொண்டு, அதை அரைத்து, அதனுடன் சீஸ் சேர்த்து கலந்து, ஒரு பசை போல் செய்து, உதட்டில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவினால், இதன் பலனை கண்கூடாக காணலாம். இவ்வாறு தினசரி செய்வதன் மூலம் உதடுகள் இளஞ்சிவப்பாகவும், பளபளப்பாகவும் மாறும்.\nசீஸ் அல்லது சூரிய காந்தி எண்ணெயில் எலுமிச்சை சாற்றை கலந்து சிறிது உதட்டில் தடவினால், உடனடி பலனை காணலாம். இம்முறை பலகாலமாக இருந்து வரும் ஒரு முறையாகும். அதிலும் ஒரு இரவில் இவ்வாறு செய்தல் மூலமே நல்ல பலனை காண முடியும்.\nசில ரோஜா இதழ்களை எடுத்து பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, அரைத்து கொள்ள வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் தேன் மற்றும் கிளிசரீன் சேர்த்து கொள்ளலாம். இக்கலவையை உதட்டில் தடவி, பின் பாலை கொண்டு கழுவ வேண்டும். இதனால் நாளடைவில் உதடு இளஞ்சிவப்பு நிறம் பெற்று மின்னும்.\nஆரஞ்சு தோல் உதட்டை நன்றாக சுத்தப்படுத்தி ஈரப்பதமாக வைக்கும்.\nவீட்டிலே இருக்கும் பொருட்களான வெள்ளரிச் சாறு, கேரட் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பஞ்சு கொண்டு நனைத்து, உதட்டை துடைத்து எடுத்தால், சில நாட்களிலே உதடு மினுமினுக்கும்.\nஇயற்கையான இளஞ்சிவப்பு நிறம் பெற உதட்டில் பீட்ரூட் சாற்றை தூங்கும் முன்பு தடவ வேண்டும். இளஞ்சிவப்பு உதடுகள் பெற உதவும் சிறந்த இயற்கை வழிகளில் இதுவும் ஒன்றாகும்.\nதினமும் இரவு எலுமிச்சை சாற்றுடன் கிளிசரீன் கலந்து, உதட்டில் தடவி வர கருமை நீங்கும். அதிலும் இதை இரவில் உதட்டில் தடவி, இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் கழுவ வேண்டும்.\nபுகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். இது நுரையீரலை மட்டுமின்றி, உதட்டையும் கருப்பாக்கிவிடும். டீ, காபி மற்றும் மது போன்ற பானங்கள் உட்கொள்வதையும் குறைக்க வேண்டும். உடலில் நீர்சத்து குறைந்தால், அது உதட்டில் உடனே காட்டி கொடுத்து விடும். ஆகவே அடிக்கடி நீர் அருந்தி, உடலில் தேவையான நீர்சத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும்.\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்க வேண்டும்\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=516455", "date_download": "2018-05-26T17:33:50Z", "digest": "sha1:SNLR6OUMXXAB5HSCMGFJ2PCJ45YYA3OH", "length": 7036, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மோடி விடுத்துள்ள புதிய அறிவிப்பு", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nமோடி விடுத்துள்ள புதிய அறிவிப்பு\nஎதிர்வரும் 2022 இல் இந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியினரின் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nமேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பது மிக முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட மோடி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களை 2019ஆம் ஆண்டு கவனித்துக் கொள்கின்றேன் எனவும் அறிவித்துள்ளார்.\nகட்சியை விட தனி நபர் எவரும் உயர்ந்தவர்கள் அல்ல. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள தனி உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனவும் கூறிய அவர் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசின்னம் குறித்து மேன்முறையீடு செய்யவுள்ளோம்: தினகரன் தெரிவிப்பு\nஇந்திய-இலங்கை பிரதமர்கள் சந்திப்பு: கடல் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்\nஎடப்பாடி அணிக்கே இரட்டை இலைச்சின்னம்: தேர்தல் ஆணையகம் அறிவிப்பு\nஸ்டாலினால் புறக்கணிக்கப்பட்ட தலைமை ஆணையருக்கான தேர்வுக்குழு கூட்டம்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு ச���ல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=6a363d5b411498fa98c7839869c3fec1", "date_download": "2018-05-26T17:50:19Z", "digest": "sha1:IZQ73NI25MKHV4B77KKK25QWYRYSRBBW", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழிய���ல் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந��து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண��ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவ��ி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்ச��ைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/02/500-5.html", "date_download": "2018-05-26T17:49:13Z", "digest": "sha1:S3RJHO7IQQVJB2WS5HYTOIKL4VRIZ6GU", "length": 20479, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "500 ரூபாய்க்கு சோலார் விளக்கு.. 5 வருடம் யூஸ் பண்ணலாம்.. செங்கை மாணவர் தாஜூதீன் சாதனை! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சாதனையாளர்கள் தமிழகம் 500 ரூபாய்க்கு சோலார் விளக்கு.. 5 வருடம் யூஸ் பண்ணலாம்.. செங்கை மாணவர் தாஜூதீன் சாதனை\n500 ரூபாய்க்கு சோலார் விளக்கு.. 5 வருடம் யூஸ் பண்ணலாம்.. செங்கை மாணவர் தாஜூதீன் சாதனை\nதமிழகத்தில் மின் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுகின்ற நிலையில் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில் ரூபாய் 500 மதிப்பீட்டில் 5 ஆண்டுக்கு பயன்படும் வகையில் சூரிய சக்தி விளக்கை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் மாணவர் ஒருவர். செங்கல்பட்டினைச் சேர்ந்த தாஜூதீன் என்னும் அம்மாணவர் ஒரு பி.டெக் பட்டதாரி. அப்பா அஹசனூதீன், கால்நடை மருத்துவர். அம்மா, ஜெரினாசுல்தான். இவர் மூன்றாவது மகன். செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளில் படித்துவிட்டு சென்னை வந்து பி.டெக் முடித்துள்ளார். ஒருநாள் இணையதளத்தின் மூலமாக அவருக்கு தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு நண்பர் அறிமுகமாகியுள்ளார்.\n3 வருடங்களுக்கு முன்பு அவருடைய வழிகாட்டுதலுடன் சூரிய ஒளியில் எரியும் விளக்கை தயாரித்துள்ளார் தாஜூதீன்.\nஇந்நிலையில் சமூக நல ஆர்வலரான பார்த்திபன் என்பவர், \"ரொம்ப குறைஞ்ச செலவுல ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தறா மாதிரி சூரிய விளக்கை தயாரிச்சிருக்கீங்க. இது ஏழைகளுக்கு பயன்படனும்\" என்று கூறியுள்ளார்.\nஇதனையடுத்து மும்பை, தாரவி சென்று அங்குள்ள குடிசை வீடுகளுக்கு இந்த விளக்கினை தயாரித்து கொடுத்துள்ளார். தாஜூதீன் ரூபாய் 20 செலவில் இருட்டான வீடுகளில் பகலில் மட்டும் வெளிச்சம் கொடுக்கும் வகையில் சூரிய மின்விளக்கை செய்து கொடுத்திருக்கிறார். இதன் செய்முறையையும் அங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.\n5 வருடங்களுக்கு கவலையில்லை: ‘‘\nசூரிய ஒளியை சோலார் பேனல் உள்வாங்கி பேட்டரில சேமிக்கும். நைட் சுவிட்ச் போட்டதும் வெளிச்சம் வரும். இதுக்கான செலவு வெ��ும் ரூபாய் 500தான். ஆனா, ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்து வெளிச்சம் தரும்'' என்கிறார் தாஜூதீன்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக��� கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4278", "date_download": "2018-05-26T17:41:48Z", "digest": "sha1:O6HFU43ZS5YV657G7QMC4ENID7TYCZD5", "length": 8996, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "நாட்டுக்கு உழைத்த நல்லவர் லியோ டால்ஸ்டாய் » Buy tamil book நாட்டுக்கு உழ���த்த நல்லவர் லியோ டால்ஸ்டாய் online", "raw_content": "\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் லியோ டால்ஸ்டாய்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : எம்.வி. வெங்கட்ராம் (M. V. Venkatram)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி அறிவியல் அறிஞர் ஜேம்ஸ் வாட்\nநாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.\nஇந்த நூல் நாட்டுக்கு உழைத்த நல்லவர் லியோ டால்ஸ்டாய், எம்.வி. வெங்கட்ராம் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம்.வி. வெங்கட்ராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மாகதேவ கோவிந்த ரானடே\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுவாமி விவேகானந்தர்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுரேந்திரநாத் பானர்ஜீ\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஸி.எப். ஆண்ட்ரூஸ்\nவேள்வித் தீ - Velvith Thi\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் அரவிந்தர்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் எஸ். இராதாகிருஷ்ணன்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nநவ பாரதச் சிற்பி பண்டித ஜவகர்லால் நேரு\nபுரட்சித் துறவி சுவாமி விவேகானந்தர்\nநாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு - Namakkal Kavignarin Valkai varalaru\nஉலகை வென்ற வீரர் அலெக்ஸாண்டர் - Ulagai Vendra Veerar Alexander\nசுதந்திர வேங்கை பூலித்தேவன் வீர வரலாறு\nமறக்க முடியுமா - Markka Mudiyuma\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசமயம் வளர்த்த சான்றோர் திருஞான சம்பந்தர்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஸி.எப். ஆண்ட்ரூஸ்\nநவக்கிரகத் திருத்தலங்கள் - Navakiraga Thiruthalangal\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் டாக்டர். ஜாகீர் உசேன்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு\nசெந்தமிழ் முருகன் - Senthamizh Murugan\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இந்திரா காந்தி\nதமிழர் தாலாட்டு - Thamilar Thalattu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8238", "date_download": "2018-05-26T17:37:34Z", "digest": "sha1:GDHKZSEFAP6KTQGAP7J76Z3KF53MJLGQ", "length": 11669, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "75 Muthirai Kavithaigal - 75 முத்திரைக் கவிதைகள் » Buy tamil book 75 Muthirai Kavithaigal online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு\nஆனந்த விகடன் பவழ விழாவை முன்னிட்டு, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்திரைக் கவிதைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பு இது. விகடனின் தேர்வு, ஒருவரின் வெற்றிக்கு எத்தகைய உந்துதலாக அமைகிறது என்பதற்கு இந்த நூலே சாட்சி. இதில் இடம்பெற்ற கவிஞர்களில் பலரும் இளைஞர்கள். கவிதை உலகில் அப்போதுதான் அடியெடுத்து வைத்தவர்கள். இப்போது அவர்களில் பலரும் பிரபலமாக வலம் வருகிறார்கள். வாழ்வியல், சூழல், முரண்பாடு, ஆவேசம் என தங்கள் வாழ்வின் அத்தனைவிதமான கூறுகளையும் சில வரிகளிலேயே இங்கே இறக்கி வைத்திருக்கிறார்கள் இந்த யதார்த்தவாதிகள். சில கவிதைகளைக் கடக்கையில் நெஞ்சு முழுக்க நிசப்தம் பரவுகிறது. அடுத்த கவிதையைப் படிக்கும் மனமின்றி முதல் கவிதையின் லயிப்பிலேயே சுருண்டு கிடக்கத் தோன்றுகிறது. தாயின் குடங்கைக்குள் ஒடுங்கிக்கொள்ளும் சிசுவைப்போல் இந்தப் புத்தகத்துக்குள் புதைந்துகொள்ள மனம் துடிக்கிறது. ஒன்றையன்று விஞ்சும் விதமாக இறைந்துகிடக்கும் கவிதைகள், ஒவ்வொரு பக்கத்தையும் மயிலிறகுப் பக்கமாக மலர்த்தி இருக்கின்றன. வாழ்ந்து கெட்டவனின் வீடு தொடங்கி இ-மெயிலில் வரும் இறப்புச் செய்தி வரை இந்தக் கவிதைகள் பந்திவைக்கும் விஷயங்கள் வன்மையானவை. ஒரே நேரத்தில் செவலையெனும் சித்தப்பாவுக்காக அழவைக்கவும், ‘ஏ... கோழையே...’ எனத் தீவிரவாதத்துக்கு எதிராக எழவைக்கவும் இந்தக் கவிதைகளால் முடிகிறது. நிறைய கவிதைகள், நம் நெஞ்சத்து நியாயத்தராசை வேகமாக ஆட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ளும் சூத்திரங்களே இந்தக் கவிதைகள். 75 கவிதைகளையும் வாசித்து முடிக்கையில் வாழ்வின் கடைசிக் கோட்டைத் தொட்டுத் திரும்பிய உணர்வோடு நீங்கள் ���ெளிவருவீர்கள் - புது மனிதர்களாக\nஇந்த நூல் 75 முத்திரைக் கவிதைகள், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டாம் பாகம்)\nசுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் துளிகள் 150\nஉலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் சிறுகதைகள்\nசிநேகிதியின் மண்மணக்கும் பாரம்பரிய சமையல் ரெசிபிகள்\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nதுயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்\nமனிதனுக்கு அடுத்தவன் - Manithanukku Aduthavan\nஈரோடு மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள் - Erode Maavatta Naattuppurapaadalgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam\nஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai\nமனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R\nஜான் கென்னடி கொலையானது எப்படி\nநீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai\nகண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/08/blog-post.html", "date_download": "2018-05-26T17:29:19Z", "digest": "sha1:UMMHBUQPIK4Y4HTTGLR4DFOXTGDRPD45", "length": 1854, "nlines": 40, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nதவறான பதிலைக் காட்டிலும் மௌனம் சிறந்தது.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/26594-pikachu-frenzy-at-japan-pokemon-go-festival.html", "date_download": "2018-05-26T17:51:43Z", "digest": "sha1:WMAHZPXYE5VTFQ2NLIQKYUXXQHH6RKMK", "length": 8696, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போகிமான் கோ -விற்கு விழா : பிரம்மாண்ட பிகாசுக்கள் பங்கேற்பு | Pikachu frenzy at Japan Pokemon Go festival", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nபோகிமான் கோ -விற்கு விழா : பிரம்மாண்ட பிகாசுக்கள் பங்கேற்பு\nஜப்பானில் மொபைல் போனில் பிரபலமாகி வரும் போகிமான் கோ-வுக்கான விளையாட்டு விழா தொடங்கியுள்ளது.\nமொபைல் விளையாட்டான போகிமான் கோ விளையாட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை வடிவமைத்து வழங்கி வரும் போகிமான் கோ நிறுவனம் ஜப்பான் நாட்டின் யோகோஹமா நகரில் விழா ஒன்றை நடத்தி வருகிறது.\nஇந்த விழாவில், ஆயிரக்கணக்கான பிரம்மாண்டமான பிகாசு உருவ பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. இதில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு பிகாசுக்களுடன் இணைந்து ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த விழா வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த இடத்தில் சுமார் 15 ஆயிரம் Pikachu-க்கள் கலந்து கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜியோவின் தீபாவளி பரிசு: ரூ.500க்கு 100 ஜிபி டேட்டா\nஅனுஷாவுக்கு பகத் பாசில் சொன்ன அட்வைஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜப்பான்-தென் கொரியா-சீனா தலைவர்கள் சந்திப்பு - வடகொரியா அறிவிப்புக்கு ஒத்துழைக்க முடிவு\nகாராக மாறும் புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஸ்மார்ட் போனுக்கு அடிமையானவரா நீங்கள்..\nதகவல் பதிவிறக்க (டேட்டா டவுன்லோட்) வேகத்தை அறிவது எப்படி\nவெளியானது சாம்சங் கேலக்சி எஸ்9\n கண்டிப்பா நீங்க படிச்சே ஆகணும��\nசெய்தி தொகுப்பாளராக களமிறங்கிய ரோபோ\nபட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜியோவின் தீபாவளி பரிசு: ரூ.500க்கு 100 ஜிபி டேட்டா\nஅனுஷாவுக்கு பகத் பாசில் சொன்ன அட்வைஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/33237", "date_download": "2018-05-26T17:32:30Z", "digest": "sha1:3FEOIOZJZTVPB6NIWTM7YWQSVFK7HIV3", "length": 9348, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "சிறுமி சூடு விவகாரம்: தந்தை, வளாப்புத்தாய் ஆகியோருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் சிறுமி சூடு விவகாரம்: தந்தை, வளாப்புத்தாய் ஆகியோருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்\nசிறுமி சூடு விவகாரம்: தந்தை, வளாப்புத்தாய் ஆகியோருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்\n(விஷேட நிருபர், ஏ.எச்.ஏ. ஹுஸைன், பழுலுல்லாஹ் பர்ஹான்)\nகாத்தான்குடியில் சிறுமியொருவரை அவரது வளர்ப்புத்தாய் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்குமான விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரவு மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இரு சந்தேக நபர்களும் இன்று (06) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா ���ுறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20.5.2016ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nசந்தேக நபர்களிருவருக்கும் பிணை வழங்குமாறு சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை மனு விண்ணப்பம் ஒன்றினை செய்தனர். இந்த பிணை மனு விண்ணப்பத்தினை நீதிபதி நிராகரிதிதார்.\nகுறித்த சிறுமியின் சார்பில் சட்டத்தரணிகளான பிறேம்நாத், எம்.றிஸ்வி மற்றும் ரொஸானி ஆகியோரும் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கண்ணன், மற்றும் அமீன், சுலோஜன், விஜயகுமார் மற்றும் அஜ்மீர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.\nகாத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரது மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இருவரையும் காத்தான்குடி பொலிசார் கடந்த 13.03.2016 அன்று கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சிறுமி 54 நாட்களாக தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅண்டி-வைரஸால் நன்மையை விட தீமைகளே அதிகம்: கனடா ஆராய்ச்சியாளர்கள்\nNext articleகஞ்சாவுடன் மூவர் கைது\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபே���ர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/34128", "date_download": "2018-05-26T17:32:12Z", "digest": "sha1:JGJCNYJP2DZG3FBKTKZTV6IW2WT5GI3F", "length": 6882, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "மண்சரிவு: 3 வீடுகள் சேதம், 96 பேர் வௌியேற்றம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மண்சரிவு: 3 வீடுகள் சேதம், 96 பேர் வௌியேற்றம்\nமண்சரிவு: 3 வீடுகள் சேதம், 96 பேர் வௌியேற்றம்\nமஸ்கெலியா – சாமிமலை – ஸ்டர்ஸ்பி சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அப் பகுதியின் பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nசூரியகந்தை தோட்ட ஆறாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டதோடு, இன்றும் தொடர்சியாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஇதனால், மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக இக் குடியிருப்பில் வசித்து வந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் தோட்ட சிறுவர் நிலையம், சிறுவர் முன்பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக இராணுவத்தினர் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nNext article(Photos) அடை மழை: ஏறாவூரில் கடைகள் வெள்ளத்தில் மூழ்கியது\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவ���ியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/46701", "date_download": "2018-05-26T17:31:53Z", "digest": "sha1:7M6ABPTSEC3MG5PXALIFG6L5SSFWUWNJ", "length": 6256, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "கனடா கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் பலி - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கனடா கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் பலி\nகனடா கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் பலி\nகனடாவின் ஒன்றாரியோவில் இடம்பெற்ற வீதிவிபத்தொன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த விபத்து சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே என்ற தாயும் சாவனி என்ற 4 வயதுடைய அவரது மகளுமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மற்றைய காரில் பயணித்த 28 வயதான நபரும் ஐந்தரை மாதங்களான குழந்தையும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleபதற்றமாக நாடுகளில் இருந்து 5 கோடி குழந்தைகள் உலகம் முழுவதும் அகதிகளாக தஞ்சம்: யுனிசெப்\nNext articleமஹாவ நோக்கி சென்ற ரயிலுடன் மோதி எச்.அன்வர் படுகாயம்\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ���ப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlinepj.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86/8913", "date_download": "2018-05-26T17:41:22Z", "digest": "sha1:BKDHK5OW57WBRIXCDF4BKNHO5N3EEUI6", "length": 96153, "nlines": 386, "source_domain": "onlinepj.com", "title": "நோன்பு துறக்கும் துஆ - ஆன்லைன் பீஜே", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஇடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) பொய்யான ஹதீஸ்கள் நோன்பு துறக்க...\nநோன்பு துறக்கும் துஆ – மறு ஆய்வு\nஅல்லாஹும்ம லக்க சும்த்து… என்று துவங்கும் துஆவை நோன்பு துறக்கும் போது ஒதும் வழக்கம் அதிகமான முஸ்லிம்களிடம் காணப்படுகிறது.\nஇவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.\nஅல்லாஹும்ம லக்க சும்த்து… என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும், முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் இது குறித்த ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.\nஅல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து\nஇந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கிறார்.\nஇது கீழ்க்காணும் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமு��ன்னஃப் இப்னு அபீ ஷைபா,\nஅஸ்ஸுஹ்த் வர்ரகாயிக் – இப்னுல் முபாரக்\nஅஸ்ஸுனனுஸ் ஸகீர் – பைஹகீ\nபழாயிலுல் அவ்காத் – பைஹகீ\nஇந்த அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். ஆனால் இவர் நபித்தோழர் அல்லர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை நேரடியாகப் பார்த்து, அல்லது கேட்டு அறிவித்தால் மட்டுமே அது ஏற்றுக் கொள்ளப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழாத ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்தியை அறிவித்தால் அது பலவீனமான செய்தியாகும்.\nஇந்தக் காரணத்தால் பலவீனமாக இருப்பதுடன் மற்றொரு பலவீனமும் இதில் உள்ளது.\nஇந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது இப்னு ஹிப்பான் அவர்களின் வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை.\nஎனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாதவர் என்பதால் இச்செய்தி மேலும் பலவீனமடைகிறது.\nஅபூ ஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீஸ் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஹதீஸில் முதல் அறிவிப்பாளராக முஹம்மத் பின் ஃபுலைல் என்பாரும், இரண்டாவது அறிவிப்பாளராக ஹுசைன் என்பாரும், மூன்றாவது அறிவிப்பாளராக அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nமுதல் அறிவிப்பாளரான முஹம்மத் பின் ஃபுலைல் என்பார், இரண்டாம் அறிவிப்பாளரான ஹுசைன் காலத்தில் வாழ்ந்தவர் அல்லர். இவர் ஹிஜ்ரி 295 ஆம் ஆண்டு மரணித்தார். ஹுசைன் ஹிஜ்ரி 136ல் மரணித்தார். இருவரது மரணத்துக்கும் இடையே 159 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. எனவே இருவரும் சம காலத்தில் வாழ்ந்திருக்க முடியாது.\nமுஹம்மத் பின் புலைல் என்பார் யார் வழியாக அறிவிக்கிறாரோ அந்த ஹுஸைனிடம் இதைக் கேட்டிருக்க சாத்தியமில்லை என்பதால் இதுவும் பலவீனமானதாகும்.\nலக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம்\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்��ள் மூலம் அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீரில் இடம் பெற்றுள்ளது.\nஇதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரைக் கடுமையாக ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.\nஇவரும், இவருடைய தந்தையும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் லிஸானுல் மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது.\nபிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து\nஅனஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி தப்ரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத், அல்முஃஜமுஸ் ஸகீர், கிதாபுத் துஆ, அபூநுஐம் அவர்களின் அஹ்பார் உஸ்பஹான் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர் ஒரு பொய்யர் என்று ஜவ்ஸஜானீ அவர்களும், ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ ஆகியோரும், இவர் நம்பகமானவர் அல்லர் என்று நஸாயீ அவர்களும், பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும், மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)\nஎனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல\nஅல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து\nஅலீ (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஒச்செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யா, முஸ்னதுல் ஹாரிஸ் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர் என்று கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார்.\nஇவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரீ அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று நஸாயீ அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும், முற்றிலும் பலவீனமானவர் என்று அபூஹாத்தம் அவர்களும், பொய்யர் என்றும் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்றும் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்று இப்னு மயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான்)\nமேலும் ஐந்தாவது அறிவிப்பாளர் அஸ்ஸரிய்யு பின் காலித் என்பவர் யாரென அறிப்படாதவர் என்று தஹபீ அவர்கள் தமது மீஸானுல் இஃதிதால்என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். இது இரண்டாவது பலவீனமாகும்.\nஆக மொத்தத்தில் அல்லாஹும்ம லக்க சும்து … எனத் தொடங்கும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.\nதஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆவை ஓதியதாக அபூதாவூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நமது உரைகளிலும், கட்டுரைகளிலும், நூல்களிலும் கூரி வந்தோம்.\nஎதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.\nஇந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.\nஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.\nஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.\nமேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம்.\nபுகாரி அவர்கள் ஒருவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.\nஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை ��ம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.\nமேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.\nஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும், முஸ்லிமிலும் இல்லை.\nஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள்.\nபுகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வருகின்றது.\nமேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.\nஇப்னு ஹிப்பானைப் பின்பற்றி, தஹபீ அவர்கள் மட்டும் இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.\nஇப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.\nஹாகிம் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.\nவேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை.\nஎனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.\nஇதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.\nசாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்.\nஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லி விட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும், பொருந்தாத காரணம் கூறி நியாயப்படுத்துவதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.\nநமது கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவுபடுத்துகின்றோம்.\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஇடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (21) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (13) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (44) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (16) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (7) குர்பானி (1) குர்பானி (19) குடும்பவியல் (164) பலதாரமணம் (17) திருமணச் சட்டங்கள் (82) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (6) உபரியான வணக்கங்கள் (2) இறை அச்சம் (17) கொள்கை (33) ஹதீஸ் கலை (7) பாபர் மஸ்ஜித் (1) மறுமை (29) சொர்க்கம் (17) நரகம் (19) ஷைத்தான் (7) முஸ்லிம்கள் (54) இஸ்லாம் (60) தவ்ஹீத் (66) ஏகத்துவம் (68) இம்மை (10) சமுதாயம் (24) சேவை (5) குர்ஆன் ஹதீஸ் (13) குற்றச்சாட்டுகள் (15) போராட்டங்கள் (8) ஆர்ப்பாட்டங்கள் (5) மாட்டிறைச்சி (1) வர்த்தகம் (2) கருத்தரங்குகள் (3) ஹதீஸ் (4) நீதிமன்றம் (3) பெருநாள் (15) நபிவழி (57) டி.என்.டி.ஜே. (12) வஹீ (3) வட்டி (1) பயங்கரவாதம் (12) பொது சிவில் சட்டம் (7) இஸ்லாமியச் சட்டம் (35) வெள்ள நிவாரணம் (1) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (61) வாரிசுரிமைச் சட்டங்கள் (13) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (4) ஜீவராசிகள் (8) பொதுக்குழு (1) விஞ்ஞானம் (9) ஆய்வுகள் (9) தாவா (5) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (15) ஒற்றுமை (3) பெண்கள் (1) பிறை (2) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1,779) கிளிப்புகள் (37) வீடியோ தொகுப்பு (1) வணக்க வழிபாடுகள் தொகுப்பு (1) இனிய மார்க்கம் (90) மாநாடுகள் (14) சிறிய உரைகள் (329) எளிய மார்க்கம் (57) வெள்ளி மேடை (76) பெருநாள் உரைகள் (16) இஸ்லாமிய கொள்கை விளக்கம் (29) மூடநம்பிக்கைகள் (2) வரலாறு (17) தொடர் உரைகள் (82) திருக்குர்ஆன் விளக்கவுரை (12) விவாதம் (39) விசாரணை (1) கேள்வி பதில் வீடியோ (1,108) சூனியம் (16) பொதுவானவை (401) பகுத்தறிவு (104) தொழுகை (125) முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகள் (261) முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் (129) முஸ்லிம்களின் வணக்க முறைகள் (147) நவீன பிரச்சனைகள் (391) பிறை (3) முஸ்லிம்களிடம் உள்ள தீமைகள் (244) முஸ்லிம்களின் இதர நம்பிக்கைகள் (67) ஜக்காத் (24) பெண்கள் வழிபாட்டு உரிமை (30) வட்டி (24) கிறித்தவம் – இஸ்லாம் (17) விதண்டாவாதம் (39) இதர பெண்ணுரிமை (96) விவாகரத்து (9) பெண்கல்வி (11) மறுமை மறுபிறவி (27) பொருளாதாரம் (35) தீவிரவாதம் (31) சுன்னத் எனும் நபிவழி (19) குடும்பக் கட்டுபாடு (6) இறைவனின் இலக்கணம் (34) இஸ்லாத்தின் கடும்போக்கு (9) பொதுசிவில் சட்டம் (7) மதமாற்றம் (12) ஜாதியும் பிரிவுகளும் (10) கேள்வி பதில் முன்னுரை (22) உருது – اردو (14) உயிர்வதை செய்தல் (5) கர��த்து சுதந்திரம் (1) கடுமையான குற்றவியல் சட்டங்கள் (1) முஹம்மத் நபி பற்றி (16)\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் கிளிப்புகள் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست வீடியோ தொகுப்பு வணக்க வழிபாடுகள் தொகுப்பு ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை சூனியம் பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் இனிய மார்க்கம் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் பொதுவானவை திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் மாநாடுகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் பகுத்தறிவு இஃதிகாப் சிறிய உரைகள் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை தொழுகை பிறை எளிய மார்க்கம் திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகள் பெருநாள் வெள்ளி மேடை மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் திருமணம் பெருநாள் உரைகள் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் முஸ்லிம்களின் வணக்க முறைகள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் இஸ்லாமிய கொள்கை விளக்கம் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் நவீன பிரச்சனைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு மூடநம்பிக்கைகள் Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பிறை பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் வரலாறு விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் முஸ்லிம்களிடம் உள்ள தீமைகள் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் தொடர் உரைகள் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் முஸ்லிம்களின் இதர நம்பிக்கைகள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் திருக்குர்ஆன் விளக்கவுரை முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட��டங்கள் ஜக்காத் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் விவாதம் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் பெண்கள் வழிபாட்டு உரிமை எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் கேள்வி பதில் வீடியோ வட்டி இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் ஜக்காத் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் விவாதம் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் பெண்கள் வழிபாட்டு உரிமை எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் கேள்வி பதில் வீடியோ வட்டி இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு கிறித்தவம் – இஸ்லாம் விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை விதண்டாவாதம் திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை இதர பெண்ணுரிமை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை விவாகரத்து மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா பெண்கல்வி இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மறுமை மறுபிறவி மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி பொருளாதாரம் ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு தீவிரவாதம் முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு சுன்னத் எனும் நபிவழி மன அமைதிபெற குடும்பக் கட்டுபாடு களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இறைவனின் இலக்கணம் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து இஸ்லாத்தின் கடும்போக்கு ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி பொதுசிவில் சட்டம் காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் மதமாற்றம் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை ஜாதியும் பிரிவுகளும் விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் கேள்வி பதில் முன்னுரை பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை உருது – اردو குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ உயிர்வதை செய்தல் துஆ – பிரார்த்தனை கருத்து சுதந்திரம் நோன்பின் சட்டங்கள் கடுமையான குற்றவியல் சட்டங்கள் நூல்கள் முஹம்மத் நபி பற்றி ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் இறை அச்சம் கொள்கை ஹதீஸ் கலை பாபர் மஸ்ஜித் மறுமை சொர்க்கம் நரகம் ஷைத்தான் முஸ்லிம்கள் இஸ்லாம் தவ்ஹீத் ஏகத்துவம் இம்மை சமுதாயம் சேவை குர்ஆன் ஹதீஸ் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மாட்டிறைச்சி வர்த்தகம் கருத்தரங்குகள் ஹதீஸ் நீதிமன்றம் பெருநாள் நபிவழி டி.என்.டி.ஜே. வஹீ வட்டி பயங்கரவாதம் பொது சிவில் சட்டம் இஸ்லாமியச் சட்டம் வெள்ள நிவாரணம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் பொதுக்குழு விஞ்ஞானம் ஆய்வுகள் தாவா தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு ஒற்றுமை பெண்கள் பிறை சாதியும் பிரிவுகளும் வீடியோ\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\nநீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரியா\nதஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா\nஅந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodpaarvai.blogspot.com/2009/02/blog-post_26.html", "date_download": "2018-05-26T17:12:38Z", "digest": "sha1:T5ZWNV5M54LYIA5QON3MHH5UBKWP3BSN", "length": 6236, "nlines": 131, "source_domain": "hollywoodpaarvai.blogspot.com", "title": "ஹாலிவூட் பார்வை: ஜெய ஹோ - இப்போது ஆங்கிலப் பாடலாகவும்", "raw_content": "\nமேற்குலகை கிழக்கில் இருந்து பார்க்கின்றேன்\nவியாழன், பிப்ரவரி 26, 2009\nஜெய ஹோ - இப்போது ஆங்கிலப் பாடலாகவும்\nஸ்லம் டோக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற பாடலும் பின்னர் ஆஸ்கார் விருதை ரஹுமானுக்குப் பெற்றுக்கொடுத்துமான இந்தப் பாடல் இப்போது ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.\nபிரபல ஆங்கிலப் பாடகிக்கூட்டமான, புசி கட் டோல்ஸ் இந்தப் பாடலை இப்போது ஆங்கிலத்தில் மீளமைத்துள்ளனர். அண்மையில் வீடியோ காட்சிகள் ஆஸ்திரியாவில் உள்ள ஒரு புகையிரத நிலையத்தில் படம்பிடிக்கப்பட்டது.\nவிரைவில் வீடியோவை யூடியூப்பில் எதிர்பார்க்கலாம்.\nலேபிள்கள்: ஆஸ்கார் விருதுகள், செய்திகள்\nJeyakumaran Mayooresan ஆல் வெளியிடப்பட்டது இங்கு 12:44 முற்பகல்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nதிரைப்படங்கள் என்றாலே எனக்குப் பைத்தியம், அதிலும் ஹாலிவூட் என்றால் இரட்டைப் பைத்தியம். அதன் விழைவுதான் இந்த வலைப்பதிவு.\n2009 ஆஸ்காரில் போட்டியிடும் திரைப்படங்கள்\nவீங்கிய முகத்துடன் றிஹானாவின் புகைப்படம் கசிந்தது\nஆஸ்கார் விருதுக்கு ஸ்லம் டாக் மில்லினர் : ஏ.ஆர்.ரஹ...\nஹரி போட்டரை காப்பியடித்த ஹரி புட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://rekharaghavan.blogspot.com/2009/10/blog-post_30.html", "date_download": "2018-05-26T17:17:59Z", "digest": "sha1:MY6EP6YQVDLNLQ4R6WLNBBV5OG7FVTJ3", "length": 13168, "nlines": 183, "source_domain": "rekharaghavan.blogspot.com", "title": "ரேகா ராகவன்: இண்டர்வியூ!", "raw_content": "\nபிரச்சினைகள்,சவால்கள்,சிக்கல்கள் போன்றவையெல்லாம் ஒவ்வொரு நன்மைக்காக நிகழ்கின்றன.\nஎன் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nராஜ் அண்ட் கோ கம்பெனியில் காலியாக இருந்த ஒரு டைப்பிஸ்ட் பதவிக்கு பத்து பேர் இண்டர்வியூவுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அதில் பிளஸ் 2 முடித்ததும் மேலே படிக்க வசதியில்லாததால் டைப்ரைட்டிங் படித்து பாஸ் செய்த கையோடு அப்ளிகேஷன் போட்டிருந்த ஹரியும் ஒருவன்.\nஎம்.டி. ரூமுக்கு வெள��யே ஆறாவது ஆளாக உட்கார்ந்திருந்த ஹரி இன்டர்வியூ முடித்து வெளியே வருபவர்களைக் கூர்ந்து கவனித்து வந்தான். மூன்றாவதாக வந்தவன் \"மூணு கேள்வி கேட்டார், பதில் சொன்னேன். பிறகு பேப்பரை கொடுத்து ஒரு லெட்டர் டைப் செய்து தரச் சொன்னார். டைப் அடிச்சா பேப்பரில் ஒண்ணுமே தெரியலை. அந்த நிமிஷம் பார்த்துட்டு அனுப்பிட்டார்\" என்றான் அழாத குறையாக.\nஐந்தாவதாக வந்தவனும் அதையே சொல்லிட்டு \"ரிப்பன் இல்லாத டைப்ரைட்டரில் எப்படி சார் டைப் அடிக்க முடியும்னு கேட்டேன், வெளியே போகலாம்னு கையால காண்பிச்சார், வந்துட்டேன் \" என்று டைப்ரைட்டரில் ரிப்பன் இல்லாத புது தகவலைச் சொல்லிட்டுப் போனான்.\nஇதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தான் ஹரி.\nஅவனுடைய முறை வந்து உள்ளே அழைக்கப்பட்டான், அவனையும் ஒரு கடிதம் டைப் செய்து தரச் சொன்னார் எம்.டி.\nஹரி டைப் செய்து கொடுத்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அவனுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கச் சொன்ன எம்.டி.யை வியப்புடன் பார்த்தார் மேனேஜர்.\n\"இவன் மட்டும் எப்படி ரிப்பன் இல்லாத டைப்ரைட்டரில் கடிதத்தை டைப் செய்தான்னு தானே பார்க்கறீங்க இவனுக்கும் எல்லோரையும் போலவே இரண்டு பேப்பர் மட்டுமே கொடுத்தேன். டைப்ரைட்டருக்குப் பக்கத்தில் வச்சிருந்த கார்பனை பேப்பர்களுக்கு நடுவில் வச்சு டைப் அடிச்சிருக்கான். மேலே இருக்கற பேப்பரில் ஒன்னும் தெரியாதுன்னாலும் கார்பனுக்கு கீழே இருந்த பேப்பரில் டைப் அழகா பதிஞ்சு கடிதத்தை ரெடி பண்ணிட்டான். இவனை மாதிரி சமயோசிதமா நடந்துக்கறவங்களால்தான் எந்த இடையூறுகளையும் சமாளிக்க முடியும்\" என்றார் எம்.டி சிரித்துக்கொண்டே.\n( குமுதம் 5.2.98 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)\nஉங்கள் கைகளுக்கு வேலை கொடுங்கள். நிச்சயம் வயிற்றுப் பசியை ஆற்றும்\nஎப்படி சார் இப்படியெல்லாம் டெஸ்ட் வைக்கிறாங்க உக்காந்து யோசிப்பாய்ங்களோ\nஉங்கள பீட் பண்ண முடியுமா சாமர்த்தியத்துல பிரசன்ஸ் ஆப் மைண்ட் வேணும்கிறது இதனால்தான்\nநான் அரசுப்பணியில் தட்டச்சராக பணி புரிந்தபோது இதுபோன்ற நிலை (ரிப்பன் மிகவும் பழசாகி டைப் அடித்தால் ஒன்றுமே தெரியவில்லை) வந்த போது ஹெட் ஆபிசுக்கு அனுப்ப வேண்டிய அவசர அறிக்கையை இது போன்று அடித்துக் கொடுத்து என் உயர் அதிகாரியிடம் சபாஷ் வாங்கினேன். அந்த அனுபவத்தில் பிரசவித்த கதை. வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\nரேகா, சூப்பர் கதை .\nவந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிங்க சார்.\nசில விஷயங்களை படிச்சவுடனே..இது நமக்கு ஏன் தோணலைன்னு தோணும்.அதுல இதுவும் ஒன்னு.\nஇருங்க..குமுதத்த எடுத்து ஒரு தடவை படிச்சுடறேன்.\n11 வருஷத்துக்கு முன்னாடி குமுதம் என்கிட்ட இல்லைங்க :))\nகதை நன்றாக இருந்தது. சமயோஜிதத்தால் சபாஷ் வாங்கியதற்கு பாராட்டுக்கள்.\nவித்யாசமாக செயல் படுபவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று உணர்த்தியமைக்கு நன்றி..என் வலை தளமும் வாருங்கள்http://swthiumkavithaium.blogspot.com/\n\" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் \"\nபாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது எப்படி\nசாம்பார் பொடி செய்வது எப்படி\nவடக்கு பக்கம் ஏன் தலை வச்சு படுக்கக்கூடாது \nஒரு பக்கக் கதை (2)\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nபுதுவை சந்திரஹரி: puduvai chandrahari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/category/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/28", "date_download": "2018-05-26T17:35:28Z", "digest": "sha1:D34QANHJIHCTGJHZIIPODIVTKKOPJFXE", "length": 7570, "nlines": 71, "source_domain": "sltnews.com", "title": "மலையக செய்திகள் | SLT News - Part 28", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nதிட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாறுகள்- பூல்பேங் தொழில் பயிற்சி நிலையம்\nஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம் பூல்பேங் தொழில் பறிற்சி நிலையமாக பெயர்மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வெளிஓயா சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட���ு. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/03/20/1s175816.htm", "date_download": "2018-05-26T17:42:09Z", "digest": "sha1:MCH5DO5LR5SSQH5YPA3P4JOMBECDDKMR", "length": 5330, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "இந்தியாவிலிருந்து விடுவிக்கப்பட்ட சீனக் கப்பல் தாயகம் திரும்பியது - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஇந்தியாவிலிருந்து விடுவிக்கப்பட்ட சீனக் கப்பல் தாயகம் திரும்பியது\nகடன் பிரச்சனை காரணமாக இந்���ியாவின் ஹல்தியா துறைமுகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சீனாவின் சரக்குக் கப்பல் ஒன்று கடன் தீர்க்கப்பட்டதை அடுத்து துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் ஜியாங்க்ஸு மாநிலத்தைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று கடந்த ஜூன் திங்கள் சீனாவின் நான் தொங்க் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு இந்தியாவினைச் சென்றடைந்தது. கடன் பிரச்சனையால் அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்தத இந்தச் சரக்குக் கப்பல் கடன் தீர்க்கப்பட்டதை அடுத்து 23 மாலுமிகளுடன் ஹல்தியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகு மார்ச் 19 ஆம் நாள் சீனாவின் டைசான் துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1271/", "date_download": "2018-05-26T17:49:42Z", "digest": "sha1:IP2BQPKS4RRQXRSRUXOP7JFX5GOG2TUE", "length": 6744, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "வைத்தியசாலையில் இளம் மனைவிக்கு விசம் பருக்கிய கணவன்! | Tamil Page", "raw_content": "\nவைத்தியசாலையில் இளம் மனைவிக்கு விசம் பருக்கிய கணவன்\nதனது இளம் மனைவிக்கு விஷம் கொடுத்ததாககூறப்படும் கணவர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஹுன்னஸ்கிரிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் குமார எ���்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபலவந்தமாக விஷம் கொடுத்த மனைவி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் மனைவியின் நிலைமை தீவிரமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.\nவேறொரு சிகிச்சைக்கு உடதும்பர வைத்தியசாலையில் இதற்கு முன்னர் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்வைத்தியசாலைக்கு சென்ற கணவர், மனைவியின்வாயை பலவந்தமாக திறந்து விஷயத்தைஊற்றியுள்ளார் என ஆரம்பக்கட்ட பொலிஸ்விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விஷம் ஊற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகொண்டையை மறைக்க மறந்தனர்: வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் மடக்கிப்பிடிப்பு\nகிளிநொச்சி சிறுவனை பிடித்தது பேயா : மந்திரவாதியின் பேச்சை நம்பியதால் விபரீதம்\nவிளக்கமறியலில் இருந்த சிறுவனை வில்லங்கமாக்கிய பொலிஸ்காரர்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகெஸ்ட் ஹவுஸில் கசமுசா செய்தவரின் பெயரை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் – டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு\nவான்படை ஜெட் விமானங்களிற்கு டிமிக்கிவிட புலிகள் பாவித்த உத்திகள்-புலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும் 2\nநான்கு மாத சிசு வயிற்றில்: ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி\nகிராம அலு­வ­லர் நிய­ம­னத்துக்கு தெரிவானவர்களின் விபரங்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு கொடுத்த காசை திருப்பி கேட்கும் தவராசா\nமனோ கணேசன் அப்படி என்ன சொன்னார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8921", "date_download": "2018-05-26T17:54:52Z", "digest": "sha1:TDVYQONTF3FFLLEFVNXPU2ADYVQWDL6B", "length": 12869, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "5 மாணவர்களும் உயிருடனுள்ளனர் - வைபரில் செய்தி வந்ததாக பெற்றோர் தெரிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்���ெட்\n5 மாணவர்களும் உயிருடனுள்ளனர் - வைபரில் செய்தி வந்ததாக பெற்றோர் தெரிவிப்பு\n5 மாணவர்களும் உயிருடனுள்ளனர் - வைபரில் செய்தி வந்ததாக பெற்றோர் தெரிவிப்பு\nகடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரில் மாணவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளதாக, பாதிக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வைபர் ஊடாக செய்தி அனுப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவில் சவூதி அரேபியாவில் உள்ள உறவினர் ஒருவர் ஊடாக தாம் இந்த செய்தியை அறிந்துகொண்டதாக கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திடம் தெரிவித்தார்.\nஐந்து மாணவர் கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் வழக்கு முடிந்து வெளியே வந்த போதே குறித்த பெற்றோர் இதனைத் தெரிவித்தனர். அதனால் தமது பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக தாம் உறுதியாக நம்புவதாகவும் அவசரமாக அவர்களை மீட்டுத் தந்தால் போதுமானது எனவும் அப்பெற்றோர் உருக்கமாக தெரிவித்தனர்.\nராஜீவ் நாகநாதன் , பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் இராமலிங்கம் ஆகியோருடன் மொஹமெட் சஜித், மொஹமட் டிலான் ஆகிய ஐந்து மணவர்கள் உள்ளிட்ட 11 பேர் 2008 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தலை நகரின் பல பிரதேசங்களில் இருந்தும் கடத்தப்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கபப்டுகிறது.\nஎனினும் அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து எவ்வித தகவல்களும் இது வரை இல்லை. இந் நிலையிலேயே கடந்த 10 ஆம் திகதி இரவு வைபர் ஊடாக ராஜீவ் நாகநாதன் என்ற கடத்தப்பட்ட மாணவனின் தாய்க்கு வைபர் ஊடாக அவரது மகன் உள்ளிட்ட ஐவரும் உயிருடன் இருக்கும் செய்தி அனுப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.\nஇதனைவிட குறித்த ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் திருகோண மலையில் இருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்ரனர். இந் நிலையில் அவர்களை மீட்டுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.\nஎவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரை வீரகேசரி இணையத்தளம் தொடர்புகொன்டு வ���னவியது. எனினும் இது குறித்து தமக்கு எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை என குறிப்பிட்ட அந்த அதிகாரி சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை செய்து வருவதாக குறிப்பிட்டார்.\nதெஹிவளை சஜித் மொஹமட் டிலான் ராஜீவ் நாகநாதன் பிரதீப் விஸ்வநாதன் திலகேஸ்வரன் இராமலிங்கம்\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nநாட்டில் தென்மேல் பருவபெயர்ச்சியின் அவல நிலை இன்றுடன் ஏழாவது நாளகவும் தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-05-26 16:55:37 பலி அனர்த்த முகாமை புத்தளம்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2018-05-26 16:40:19 இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஹவாய் தீவு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.\n2018-05-26 16:14:39 வலிகாமம் வடக்கு இராணுவ கட்டுப்பாடு காணி\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.\n2018-05-26 16:04:07 அமெரிக்கா. அதுல் கெசாப் அமெரிக்க தூதுவர் இலங்கை அரசாங்கம்\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nமட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-05-26 15:55:25 மட்டக்களப்பு - சந்திவெளி தோணி இளைஞன்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nellaiyappar-temple-banned-camphor-310598.html", "date_download": "2018-05-26T17:32:31Z", "digest": "sha1:IKX2S5IRVHCZJ53EV7MZSAK5IEGFV5SM", "length": 9508, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி.. நெல்லைப்பர் கோவிலில் கற்பூரம் ஏற்ற தடை! | Nellaiyappar temple banned camphor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி.. நெல்லைப்பர் கோவிலில் கற்பூரம் ஏற்ற தடை\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி.. நெல்லைப்பர் கோவிலில் கற்பூரம் ஏற்ற தடை\nநெல்லையப்பர் கோயிலில் கேரள நம்பூதிரிகள் திடீர் பூஜை.. என்ன காரணம்\nபாகனை மிதித்து கொன்ற யானை.. சமயபுரம் கோவிலில் சிறப்பு பரிகார பூஜைகளுக்குப் பின் நடைதிறப்பு\nவெளியே வந்தது பாகனை மிதித்து கொன்ற சமயபுரம் கோவில் மசினி யானை\nநெல்லை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7000 சதுர அடி பரப்பளவு உள்ள வீர வசுந்தராயர் மண்டபம் பலத்த சேதமடைந்தது.\nமண்டபத்தின் தூண்கள் மற்றும் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. கோவில் வளாகத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மற்ற கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் கற்பூரம் ஏற்ற நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமி��் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nnellaiyappar temple banned madurai meenakshi amman temple நெல்லையப்பர் கோவில் தடை மதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nதூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இண்டர்நெட் சேவை.. கலெக்டர் அறிவிப்பு\nதூங்கும் போது பாம்பு கடித்தது... விஷம் கலந்த தாய்ப்பால் கொடுத்ததால் தாயுடன் குழந்தையும் பலி\nகாடுவெட்டி ஜெ.குரு மறைவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/htc-one-x-16gb-white-price-p4sroq.html", "date_download": "2018-05-26T18:20:08Z", "digest": "sha1:W6I6ZQ3O7PIVOQYAJOTH5MK4PCOZNVGF", "length": 23879, "nlines": 514, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட்\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட்\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட் சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட்பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 33,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 696 மதிப்பீடுகள்\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட் - விலை வரலாறு\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 4.7 Inches\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Corning Gorilla Glass\nரேசர் கேமரா 8 MP\nபிராண்ட் கேமரா Yes, 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 16 GB\nஉசேன் இன்டெர்ப்பிங்ஸ் HTC Sense 4.0 UI\nசவுண்ட் பிட்டுறேஸ் Beats Audio\nபேட்டரி சபாஸிட்டி 1800 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 300 hrs\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Single SIM\nபிசினஸ் பிட்டுறேஸ் Yes, Kingsoft Office\nஹட்ச் ஒன்னு க்ஸ் ௧௬ஜிபி வைட்\n4.4/5 (696 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=516853", "date_download": "2018-05-26T17:36:39Z", "digest": "sha1:ZY6WXOHGTXQVJRL6EY4MWRYJQGRC4AIB", "length": 7769, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரதமருடனான சந்திப்பிற்கு ஏற்பாடு: விவசாயிகளிடம் தமிழக முதல்வர் உறுதி", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nபிரதமருடனான சந்திப்பிற்கு ஏற்பாடு: விவசாயிகளிடம் தமிழக முதல்வர் உறுதி\nபிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பான விவசாயிகளின் கோரிக்கையை பிரதமரின் கவனத்திற்கு கொ��்டு செல்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.\nதுணை ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்வதற்காக டெல்லி சென்ற முதல்வரை, டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் சந்தித்து பேசினர். அதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) முதல்வரை சந்தித்த விவசாயிகள், பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறும், விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.\nஅதன்போது, குறித்த கோரிக்கைகளை கடிதமாக எழுதி தருமாறும், அதனை பிரதமரிடம் கையளித்து அவரை சந்திக்க அனுமதி பெற்றுத்தருமாறும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.\nஆரம்பத்தில், முதல்வரை சந்திக்க தமிழக விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விவசாயிகள் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசின்னம் குறித்து மேன்முறையீடு செய்யவுள்ளோம்: தினகரன் தெரிவிப்பு\nஇந்திய-இலங்கை பிரதமர்கள் சந்திப்பு: கடல் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்\nஎடப்பாடி அணிக்கே இரட்டை இலைச்சின்னம்: தேர்தல் ஆணையகம் அறிவிப்பு\nஸ்டாலினால் புறக்கணிக்கப்பட்ட தலைமை ஆணையருக்கான தேர்வுக்குழு கூட்டம்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-7.html", "date_download": "2018-05-26T17:18:15Z", "digest": "sha1:GDWOIBVYSJPU3VR6ROJYSLOCIVPTPGKF", "length": 59943, "nlines": 346, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: விடை பெறுதல்!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தா���் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு ��ுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பா���ாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி ச��ப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவு��ை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ��ாமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்���ுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: தளிர் சுரேஷ்\nஒருவார காலமாய் உடன் வந்தது\nஆண்டுகள் பன்னிரண்டு அழகாய் பாடம் பயிற்றுவித்தேன்\nஅவனியில் அவர்கள் புகழ் மிளிர வைத்தேன்\nபதின்ம வயதில் பணியாற்றிய அனுபவம் உண்டு\nஆயினும் முதல் முறை வலைச்சர ஆசிரியர் பணி\nபதிவுகள் கொட்டிக்குவிந்த இணையத்தில் தேடி\nசில பதிவுகளை நாடி தேனாய் சேகரித்து உங்களிடம்\nதொடக்கம் இருந்தால் முடிவு இருக்கும்\nதிங்களில் துவங்கிய என் பயணம் ஞாயிறில் முடிகிறது\nஎன் பணி சிறப்பாய் இருந்ததா செப்புங்கள்\nஉங்கள் பின்னூட்டங்கள் என்னை ஊட்டும்\nஇன்று கதம்பமாய் சில வலைப்பூக்களை காண்போம்\nவவ்வால் தலைகீழ் விகிதங்கள் என்ற வலைப்பூவில் எழுதும் முகமூடிப் பதிவர் இவரின் பதிவுகள் நிறைய அலசும் காக்க காக்க கணிணி காப்பது குறித்து சொல்கிறது\nஊர்க்காவலன் என்ற வலைப்பூவில் எழுதும் என் எச் பிரசாத் தின் இந்த பதிவை படியுங்கள் பாட்டியின் வீட்டுக்கு அழைக்கிறார்\nமலர்தரு என்ற தளத்தில் எழுதும் ஆசிரியர் மது பல நல்ல தகவல்களை பகிர்கிறார் அவரது இந்தப்பதிவு ஓர் ஆசிரியை அறிமுகம் செய்கிறது மாற்றத்தின் முகவர்கள்\nவிளையாட்டு ரசிகர்களுக்கு இந்த தளம் மிகவும் உதவும். கிரிக்கெட் ரசிகனான இவரது இந்த பதிவு சாதனைகள்_ வேதனைகள்\nஅழகிய நிலாச்சாறல் என்ற தளத்தில் எழுதி வரும் பிறைநிலாவின் இந்த கவிதையை வாசியுங்கள் ரசியுங்கள்\nமூன்றாவது கண் என்ற தளத்தில் எழுதும் கைலாச சுந்தரம் படங்களை அழகாக பதிவிடுகிறார். குருவியின் அற்புத தருணங்கள்\nநிசப்தம் என்ற தளத்தில் எழுதுகிறார் பிரபல எழுத்தாளர் வா.மணிகண்டன் இவரது இந்தக் கதைஇன்றைய காதலை சொல்கிறதுஒரு செம லவ்வும் சுமார் எதிரியும்\nமோகனனின் வலைக்குடிலில் எழுதும் மோகன் இந்த பதிவில் நீர் உறிஞ்சும் வாட்டர் கம்பெனிகளையும் மரம் வெட்டுபவர்களையும் சாடுகிறது கல்லூத்துப்பட்டி ஆலமரம்\nமனதின் ஓசை என்ற தளத்தில் எழுதும் டினேஷ் சாந்த் கதைகள் நிறைய எழுதுகிறார். இவரது கதை கொலையாளி\nகவிதைச்சாலை என்ற வலைப்பூவில் எழுத்தாளர் ஜோசப் சேவியர் பல்சுவை எழுதுகிறார் இவரது கல்கியில் வெளியான பழைய காதலி கதையை வாசியுங்கள் குடும்ப வெற்றியின் ரகசியங்கள் இங்கு\nநண்பேண்டா என்ற தளம் ஆங்கிலம் கற்க உதவுகிறது ஆங்கிலம் கற்க உதவும் தளம்\nதிரைஜாலம் என்ற தளத்தில் ராமராவ் திரைப்புதிர்கள் எழுதுகிறார் திரைஜாலம் எழுத்துப்படிகள்\nஇன்றைய வானம் என்ற தளத்தில் இந்த கட்டுரையை படியுங்கள் அரசியல் நையாண்டி அழகிரிதான் அடுத்த தலைவர் என்று சொல்லுகிறார்.\nஇலக்கியவட்டம் எஸ்கே கார்த்திகேயன்,கே முருக பூபதி இணைந்து எழுதும் வலைப்பூ கூட்டு முயற்சி இதழ்\nஇரயில் பயணங்களில் முருக பூபதி தெருநாடக்கலை பற்றி விரிவாக சொல்கிறார் இங்கு\n மகேஷ்பிரபு வெளிநாட்டு அழகை வர்ணிக்கிறார்\nஅக்கரைச்சீமை அழகினிலே அவரது குழந்தையின் கேள்வி இதுகூடத்தெரியாத அப்பா\nபட்டா சிட்டா அடங்கல் பதிவேடு வருவாய்த்துறை ஆவணங்கள் பற்றி ராம்கி என்பவர் விரிவாக விளக்கங்களுடன் பகிர்ந்துள்ளார்\nகளர்நிலம் தளத்தில் ஆதித்த கரிகாலன் உலகசினிமா பதிவுகள் அவர் பார்வையில் எழுதுகிறார்\nஆறுமுகம் ஐயாசாமி வேர்ட் பிரஸ் காமில் எழுதுகிறார் நாளைய தலைமுறை நம்ப மறுக்கும் என்று சாணம் கிடைக்காத தன் அனுபவம் பகிர்கிறார்\nவேதாவின் வலையில் கோவைக்கவி கவிதைகள் எழுதி வருகிறார் இவரது இந்தக் கவிதை துணிவு வரவழைக்கும்\nதூயத்தமிழ்ப் பேணும் பணி தளத்தில்- யாழ்பாவாணன் தற்காலத் தமிழின் போக்கு குறித்துக் கவலைப்படுகிறார்\nசிறுவர் பாடல்கள் மதி குழந்தைகளுக்கான பாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன இங்கு சிறுவர் பூங்கா பரஞ்சோதி தளத்தில் நிறைய கதைகள் குழந்தைகளுக்கு சொல்லக் கிடைக்கும். குட்டிக்கதைகள் என்ற தளத்தில் நா. உதயகுமார் கொடுத்துப்பெறுவோம் என்கிறார்\n தளத்தில் ரகுவர்மன் நாட்டுமாடு வளர்க்கும் கரூர் விவசாயி பற்றிய தகவல்கள் சொல்கிறார் சுகபிரசவம் ஏற்பட மருத்துவம் இங்கு\nExplore in experience தளத்தில் எழுதி வரும் தீபக் திரைப் பாடல்களை விவரிக்கிறார்\nஎவனோ ஒருவன் யாசிக்கிறான் பாடலை காட்சிக்கு காட்சி விவரிக்கிறார் இங்கு\nயாமிதாஷா நிஷா- அவன் ஆண் தேவதை தளத்தில் கவிதைகள் படைக்கிறார் கவிதை அவரது மௌனம் வேண்டாமே\nதேவா சுப்பையா வாரியர் என்னும் தளத்தில் எழுதுகிறார் அவரின் இந்த பதிவை படித்தால் எழுத்து எவ்வளவு சுகம் என விளங்கும் வாசியுங்கள்\nஆனந்த விகடனில் எழுதிய எழுத்தாளர் சமஸ் சின் வலைப்பூ இது இந்த ஒருஜோடி நெய்தோசை தோசையை ருசித்துப்பாருங்கள்\nஆயுர்வேத மருத்துவம் என்ற தளத்தில் மருத்துவ குறிப்புக்கள் தருகிறார் முகமது இதை படித்துப்பாருங்கள்\nஉங்களுக்காக என்ற தளத்தில் நிறைய மின்நூல்களை தரவிறக்கம் செய்ய லிங்குக்கள் கொடுத்துள்ளார். மின்நூல்கள்\nஜெயதேவ் பல்சுவை விஷயங்களை பகிர்கிறார் இணையத்தில் கிடைக்கும் படங்களை பார்ப்பது பற்றி இங்கே இணையத்தில் படங்களை பார்த்தல்\nஉலக சினிமா ரசிகன் உலகப்படங்களையும் தமிழ்படங்களையும் அலசுவார் கமலின் தீவிர ரசிகர் இவரது சினிமா ஆர்வம் வியக்கவைக்கும் இதோ இந்த பதிவு டாப் 5 தமிழ் சினிமா\nஆத்மா என்ற தளத்தில் எழுதும் இவரின் இந்தப்பதிவை சந்தோஷமாக வாசியுங்கள்\nகோவை கமல் தளத்தில் எழுதும் ரமேஷ் வெங்கடபதியின் இந்தப்பதிவை வாசியுங்கள்\nசிவகாசிக்காரன் தளத்தில் ராம் குமார் சிறுகதைகள் எழுதுகிறார் இவரது இந்தக் கதை உண்மை சம்பவமாம் படியுங்கள் சிறுகதை\nதனிமரம் நேசன் எழுதும் இந்த தொடர் இலங்கை படுகொலைகளை காட்சிப்படுத்தி என்னமோ செய்கிறது\nதென்காசி தமிழ்ப்பைங்கிளியின் இரண்டே வரிக்கவிதை மனதை காயப்படுத்துவது நிஜம்\nநற்கூடல் தளத்தில் எழுதும் அனந்தபத்மநாபன் நாகராஜன��� ஆன்மீகப்பதிவுகள் சிறப்பானவை இதை படியுங்கள் சொக்கநாதரின் லீலைகள்\nபஜ்ஜிக்கடை முத்தரசுவோட வலைப்பூ இந்த பதிவினை படிச்சு சிரிச்சுக்கிட்டே இருங்க\nஎழுத்தாளர் ஞானியின் வலைப்பூ இது\n வலைதளங்களுக்கு செல்வதோடு மட்டும் அல்லாமல் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் அது அந்த வலை தளங்களை வாழ வைக்கும் அது அந்த வலை தளங்களை வாழ வைக்கும் நிறைய வலை தளங்கள் பார்வையாளர்கள் இல்லாமையால் தொடர்ந்து எழுதப்படாமல் இருப்பதை இந்த வலைச்சர தேடல் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. வாசகர்களே நிறைய வலை தளங்கள் பார்வையாளர்கள் இல்லாமையால் தொடர்ந்து எழுதப்படாமல் இருப்பதை இந்த வலைச்சர தேடல் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. வாசகர்களே நிறைய தேடிப்படியுங்கள் அது உங்களின் எழுத்தாற்றலை மேலும் வளர்க்கும். விடைபெறுமுன் இந்த ஆசிரியப்பணிக்கு வாய்ப்பளித்த அன்பின் சீனா ஐயாவிற்கும் வலைச்சர குழுவினருக்கும் இத்தனை பதிவுகளையும் இந்த பதிவினையும் வந்து வாசித்து கருத்திட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் Sun Feb 09, 07:34:00 AM\nஇன்றைய அறிமுகங்களை பார்த்து விட்டு வருகிறேன்...\nஆகா சுரேஷ் வலைச்சர ஆசிரியராக இத்துணை தளங்களை வாசிப்பது அவசியம் என்று புரிய வைத்தது.. உங்கள் பதிவு\nஎனது பதிவினை அறிமுகம் செய்ததற்கு நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் Sun Feb 09, 08:15:00 AM\nநண்பேன் டா, coova alaguraja, சுந்தரவடிவேல், Raghu Varman, Deepak, - இந்த 5 தளங்களும் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...\nஇலக்கியவட்டம் தளம் இனிமேல் தான் ஆரம்பிக்கும்...\nதிண்டுக்கல் தனபாலன் Sun Feb 09, 08:16:00 AM\nஒவ்வொரு நாளும் பல தளங்களை தொகுத்து பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...\nஎன் வலைத்தளத்தினை அறிமுகப்படுத்திய சுரேஷ் அவர்களுக்கும் இத்தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதினை எனக்கு தெரிவித்த திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றி.\nஅருமையான புதிய அறிமுகங்கள். ஒவ்வொரு நாளும் மிக அருமையாக செதுக்கி வலைச்சர ஆசிரியர் பொறுப்பை செவ்வென செய்து முடித்த தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Sun Feb 09, 11:36:00 AM\nகொடுக்கப் பட்ட பணியை செம்மையாக செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nபல பிரபல எழுத்தாளர்கள் மத்தியில��� ஒன்றுக்கும் உதவாத இந்தச் சின்னஞ் சிறியவனையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்..\nஅம்பாளடியாள் வலைத்தளம் Sun Feb 09, 01:55:00 PM\n கொடுத்த பணியைச் சிரம்மேல் கொண்டு\nவெகு சிறப்பாகவும் கச்சிதமாகவும் முடித்துள்ளீர்கள் சகோதரா மேலும்\nமேலும் இந்த ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு தங்களுக்குக்\nகிட்டிடவும் அன்பு கலந்த நல் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்\nகொள்கின்றேன் .இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய நல்\nஎன் வலைதள அறிமுகத்திற்கு மிக்க நன்றி..சுரேஷ் சார்\nநிறைய தளங்களை இன்று அறிமுகப்படுத்தி, மன நிறைவோடு விடைபெறும் அன்பர் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Sun Feb 09, 06:50:00 PM\nபல தளங்களை அறிமுகப்படுத்தி இனிதாய் அருமையாய் ஆசிரியப்பணியை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சுரேஷ்\nபல ஜாம்பாவங்கள் மிளிரும் வலைச்சரத்தில் தனிமரத்தையும் வலையேற்றியதுக்கு நன்றி சுரேஸ்\nமிகவும் பலதேடல்கள் கொண்டு மிகவும் சிறப்பாக வலைச்சரத்தை தொகுத்து இருந்தீர்கள் இவ்வாரம் வாழ்த்துக்கள் சுரேஸ்\nதகவல் தந்த தனபாலன் சாருக்கும் நன்றிகள்\nசிறப்புற ஆசிரியப்பணி ஆற்றிய உங்களுக்கு\nஎன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..\nதங்களின் இந்த ஆசிரியப்பணி மூலம் நிறைய வலைத்தளங்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதற்கு முதலில் நன்றி.\nஎனது பதிவை அறிமுகபடுத்திய ஆசிரியர் சுரேஷ் அய்யா அவர்களுக்கும், எனக்கு தெரியபடுத்திய தனபாலன் அண்ணாவுக்கு பெரிய நன்றிகள்....\nஒரு வாரம் சிறப்பாக பணியாற்றிய உங்களுக்குப் பாராட்டுகள். த.ம. +1\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகாக்கையும் குருவியும் எங்கள் ஜாதி\nதைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க\nவலைச்சர ஆசிரியராகப் பணீயாற்றும் ராஜி நாளை துவங்கும...\nதேனிலவு செல்ல அழகான இடங்கள்.\nஇவர்கள்லாம் இருக்கும் வரை தமிழ் அழியாது\nவருங்கால சினிமா பாடலாசிரியர் யார்\nஎங்க ஒத்துமையைப் பார்த்து கண்ணுப்படப் போகுது\nஅன்பின் பூ - ஏழாம் நாள்\nஅன்பின் பூ - ஆறாம் நாள்\nஅன்பின் பூ - ஐந்தாம் நாள்\nஅன்பின் பூ - நான்காம் நாள்\nஅன்பின் பூ - மூன்றாம் நாள்\nஅன்பின் பூ - இரண்டாம் நாள்\nஅன்பின் பூ - முதல் நாள்\nமஞ்சுபாஷினி சம்பத் குமார் - தளிர் சுரேஷி��ம் இருந்த...\nநட் “ பூக்கள்” நண்பர்களும் தொடர்பவர்களும்\nவலைச்சரத்தில் கவிப்பூக்கள் பகுதி 1\nசா.சுரேஷ் பாபு நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்கிறார...\nஇணையத்தின் அப்பாடக்கர்ஸ் (ஃபைனல் ஷாட்) - என் பணி ம...\nடாப்டென் நகைச்சுவை நாயகர்கள்.-பாகம் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2010/07/blog-post_15.html", "date_download": "2018-05-26T17:34:25Z", "digest": "sha1:ZBNVPE24MSINJACFM62I62EU6IZW6BJ2", "length": 8647, "nlines": 237, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: அவனும் அவளும்...", "raw_content": "\nஅவள் வீடு அம்மா வீடானது\nஅவன் வீடு புகுந்த வீடானது\nஎல்லாம் மாறி அவள் வந்தாள்\nகண்ணீர் கூட கண்களுக்குள் என..\nகடைசி பத்தி இன்னும் ஒரு முறை கவிதையைப் படிக்கத் தூண்டியது.\nஒரு வாழ்க்கை வரலாறை படித்தது மாதிரி இருந்தது.\nஆண்களே... நாம் எப்போது இதை மாற்றப் போகிறோம்....\nஅருமையான வரிகள்..சிந்திக்க வைத்தமைக்கு நன்றி..\nநாங்க நாய் வளத்த கதை...\nவலிமையற்ற தோளினாய் போ போ போ\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/02/blog-post_51.html", "date_download": "2018-05-26T17:41:37Z", "digest": "sha1:MFR52CEYHWTDEY35HWOCD6PPDTSBI66W", "length": 18694, "nlines": 174, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: நல்லவர் களம் புகுவார்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nபுதன், 17 பிப்ரவரி, 2016\nதமிழ்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சியை துவங்கினார் திரு. \"முதலில் அறிமுகப்படுத்திக் கொள்வோம். நான் சிவசங்கர். குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தேன்\" என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இறுக்கம் தளர்ந்து அமர்ந்தார்கள்.\nஅவர்களும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். கல்லூரியில் பணியாற்றுபவர்கள், மாணவர்கள், சட்டம் பயிலும் பெண், சுய தொழில் செய்பவர், டிரைவர், போட்டோ ஸ்டுடியோ வைத்திருப்பவர் என பல தரப்பினரும் வந்திருந்தனர். 12.00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 1.30 ஐ தாண்டியும் நீண்டது.\nஉரையாற்றாமல், கலந்துரையாடல் நிகழ்ச்சியாக கொண்டு சென்றோம்.\n\"அரசியல் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க\" என்று நான் கேட்டது தான் தாமதம். வரிசையாக மைக் பிடித்தனர். கொள்ளையடிக்கிறது, ஊழல் செய்யறது, பதவிக்கு அலையறது என ஒவ்வொருவரும் ஒரு டெபனிஷன் கொடுத்தார்கள். இளைய தலைமுறைக்கு அரசியல் மீதான வெறுப்பு வெளிப்பட்டது.\nஒரு இளைஞரை கேட்டேன்,\"உங்களுக்கு பிடித்த நடிகர் யார்\". \"விக்ரம்\". \"வேறு நடிகர் படத்துக்கு போகனும்னு நினைக்கிற உங்க நண்பர்களை, விக்ரம் படத்துக்கு அழைத்து செல்ல எப்படி பேசுவீங்க\". \"விக்ரம்\". \"வேறு நடிகர் படத்துக்கு போகனும்னு நினைக்கிற உங்க நண்பர்களை, விக்ரம் படத்துக்கு அழைத்து செல்ல எப்படி பேசுவீங்க\". \"கருத்துள்ள படமா இருக்கும், நடிப்பு நல்லா இருக்கும்னு சொல்லி கூப்பிடுவேன்\"என்றார்.\n\"இது தான் அரசியல். உங்களுக்கு சரி என்று தோன்றுவதை நோக்கி மற்றவர்களை இழுத்து செல்வது தான் அரசியல். அரசியல்னா பெருசா ஏதோன்னு நினைக்காதீங்க. அப்பாகிட்ட வேல ஆகனும்னா அம்மா மூலம் கன்வீன்ஸ் செய்யறதே அரசியல் தான். சமூகத்தில் நல்லது நடக்கனும்னா, அதற்கு மற்றவர்களை தயார் படுத்துங்க. அது தான் அரசியல்\", என்றேன்.\nஇப்போது சிலர் பார்வையில் வித்தியாசம் தெரிந்தது. முழுதும் அவநம்பிக்கையாய் சிலர் வந்திருந்தார்கள். சிலர் என்ன தான் நடக்கிறது என பார்க்க வந்திருப்பார்கள் போலும். சிலர் தயாரிப்போடு வந்திருந்தார்கள். டிவி நிகழ்ச்சிகள் போல், கேள்வி கணையால் துளைத்தார்கள்.\n\"அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் சிமெண்ட் ஆலைகளில் ஏன் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதில்லை, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் என்ன ஆனது, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் என்ன ஆனது நிலத்தடி நீரை பாதிக்கும் யுகலிப்டஸ் மரத்தை ஏன் தடை செய்யக் கூடாது நிலத்தடி நீரை பாதிக்கும் யுகலிப்டஸ் மரத்தை ஏன் தடை செய்யக் கூடாது\" என்பது போன்ற உள்ளூர் பிரச்சினைகள் இடம் பிடித்தது.\n\"கூடங்குளம் பிரச்சினையில் ஏன் மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறது, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு இல்லையா, மீத்���ேன் திட்டத்தை தடுக்க முடியாதா, மதுவிலக்கை அமல்படுத்த ஏன் அரசு தயங்குகிறது, மீத்தேன் திட்டத்தை தடுக்க முடியாதா, மதுவிலக்கை அமல்படுத்த ஏன் அரசு தயங்குகிறது, ஸ்டிக்கர் அரசியலை நிறுத்த முடியாதா, ஸ்டிக்கர் அரசியலை நிறுத்த முடியாதா, தமிழகத்திற்கு இலவசங்கள் தேவையா, தமிழகத்திற்கு இலவசங்கள் தேவையா என தமிழகப் பிரச்சினையை பட்டியல் இட்டார்கள்.\nஇன்றைய இளைஞர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இல்லை என்பது தவறான கருத்து என வெளிப்படுகிறது. காது கொடுக்க ஆள் இருந்தால், கருத்து சொல்ல தயாராக இருக்கிறார்கள். களமும் இறங்குவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. வாழ்வின் சுமை அமுக்குவதால் பலர் நேரம் ஒதுக்க இயலாமல் இருக்கிறார்கள்.\nநிகழ்ச்சியை நடத்திய திரு, துவக்கி வைத்து விட்டு கடைசி வரிசையில் உட்கார்ந்தவர் நன்றி சொல்ல தான் எழுந்தார். நிகழ்ச்சியின் வெற்றியே நோக்காய் இருந்தார்.\n\"உள்ளாட்சித் தேர்தல் போது, நிற்கிற அத்தனை வேட்பாளர்களும் செலவு செய்கிறார்கள். சிறு கிராமத்திலேயே கோடிக் கணக்கில் செலவாகிறது. செலவு செய்தவர்கள் அதை மீட்க ஊழல் செய்கிறார்கள். உங்களை சுற்றி உள்ளவர்களிடம், நல்லவர்களை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அங்கிருந்து துவங்குங்கள். மாற்றத்தை நம்மிடம் இருந்தே துவங்குங்கள். நீங்களும் அரசியல்வாதி தான். நல்ல அரசியல் செய்யுங்கள்\" என்று முடித்தேன்.\n# நல்லவர் பலர் களம் புகுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 9:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியல்வாதி எல்லாம் அயோக்கியன் அல்ல\nகலைஞரின் தமிழ், முத்தம் - முற்றம்\nஅண்ணா போல் வாழ வேண்டும்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேர���் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t1457-topic", "date_download": "2018-05-26T17:22:02Z", "digest": "sha1:JR2OVSHIVXQIRQ337GCGV5ICP4NQ2RO6", "length": 16865, "nlines": 58, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "தெருவில் படித்த பாடம்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nஅறிஞர்களிடமிருந்து பாடங்கள் பெறுகிறோம். அறிவு சார்ந்த நூல்களில் இருந்து பாடங்கள் பெறுகிறோம். இது பெரிய விஷயமில்லை. சில சமயங்களில் தெருக்களில் கூட சில பாடங்களை, அறிஞர்களல்லாத சாதாரண மனிதர்களிடமிருந்து பெறும் சந்தர்ப்பங்கள் உண்டு. சாதாரண மனிதர்களாகத் தோன்றுபவர்களிடமிருந்து கிடைக்கும் பாடங்கள் பக்கம் பக்கமாக படிக்கும் புத்தகங்களில் இருந்தும், மணிக்கணக்கில் பேசும் அறிஞர்களிடமிருந்தும் கிடைக்கும் பாடங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை மிக எளிமையாகவும் ஆழமாகவும் நம் மனதில் பதிந்து விடுவதுண்டு.\nஅப்படி நானும் ஒரு பாடம் படித்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது. சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.\nகுப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது. மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது. அவர்களில் ஒருவன் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவன். மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவனோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும் பொருட்படுத்தாமல் ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தான்.\nஎனக்கு முதலில் தோன்றியது அவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தான். ஏனென்றால் வேறு யாரும் அந்த வெயிலில், அந்த சூழ்நிலையில் அப்படிப் பாடிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் குரல் சாதாரணமாக இருக்கிறதே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கூச்சமெல்லாம் இல்லாமல் அவன் பணி செய்த விதம் வித்தியாசமாக இருந்தது. அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, பாடலில் திளைத்த விதம் எல்லாம் என்னை சிந்திக்க வைத்தது.\nஅடிக்கும் வெயிலையோ, செய்யும் தொழிலையோ அவன் மாற்ற முடியாது. ஆனால் செய்யும் விதத்தையும், செய்யும் மனநிலையையும் அவன் தேர்ந்தெடுக்க முடியும் அல்லவா அவன் அதைத்தான் செய்து கொண்டிருந்தான். மற்றவர்கள் வெயிலை உணர்ந்த நேரத்தில் அவன் பாடல்களின் இனிமையை உணர்ந்தான். அவர்களுக்கு வேலை நேரம் அவனுக்கு பாட்டு நேரம் ஆகியது. அதே நேரத்தில் அவன் வேலையும் நடந்து கொண்டிருந்தது. முதலில் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தோன்றியது போய் அவன் தான் மனநிலை சரியானவன் என்று தோன்றியது. லாரியும் அந்தப் பணியாளர்களும் சென்று நிறைய நேரம் என்னை சிந்திக்க வைத்தது அந்த சம்பவம். கல்வியறிவில்லா விட்டாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் அந்த அசாதாரணமான அறிவு அவனிடம் இருந்ததாகத் தோன்றியது.\nஇன்னொரு நிகழ்ச்சி. 1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது. இரண்டு நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை. தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது. அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன. ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள் நின்று கொண்டிருந்த கார்களின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். \"இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாக மாறி விட்டது. முதலில் தீ பரவியது... பிறகு வெள்ளம்... இப்போதோ பூகம்பம். காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே... என்ன தான் செய்வது\" என்று மனிதர் பொரிந்து தள்ளினார்.\nஅந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டிக் கேட்டார். அந்தக் காரோட்டி சிரித்துக் கொண்டே சொன்னார். \"காலையில் ஐந்து மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பி விட்டேன். ஆனால் இந்த போக்குவரத்து நெரிசலில் நான் வேலைக்குப் போய் சேர கண்டிப்பாய் தாமதம் தானாகும். ஆனால் ஐந்து மணிக்கே கிளம்பி விட்ட நான் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் என்னை என் முதலாளி திட்ட முடியாது. அவருக்கும் போக்குவரத்து நெரிசல் தெரியும். நான் கிளம்பும் போதே படிக்க புத்தகம், கேட்க பாட்டு கேசட்டுகள், ·ப்ளாஸ்கில் காபி எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருப்பதால் பிரச்னையில்லை. போய் சேர்கிற போது போய் சேர்ந்தால் போதும். அதுவரை பாட்டையும், புத்தகத்தையும் ரசிக்கலாம்.\"\nபல பேர் கோபத்துடனும், எரிச்சலுடனும் இருக்க அந்தத் தெருவின் போக்குவரத்து நெரிசலில் அந்த மனிதர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்த விதத்தை சிந்தித்துப் பாருங்கள். நிலநடுக்கமும், அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாதவை. ஆத்திரப்படுவதாலோ, புலம்புவதாலோ அவற்றை மாற்றி விட முடியாது. அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்து அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்த மனிதர் எவ்வளவு பெரிய பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார் பாருங்கள். காத்திருக்கும் அந்த நேரத்தைக் கூட அவருக்கு மட்டும் பயனுள்ளதாய் மாற்றிக் கொண்டது புத்திசாலித்தனமே அல்லவா\nஉலகில் இயற்கை நிகழ்வுகளை நாம் மாற்ற முடியாது. நம் சூழ்நிலைகள் பலவற்றையும் மாற்றும் சக்தியும் நம்மிடம் இல்லை. அழுவதாலோ, புலம்புவதாலோ, ஆத்திரப்படுவதாலோ, வேறு விதமாய் இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாலோ எதுவும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் எதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது மட்டும் நம் கையிலேயே இருக்கிறது. நடப்பதை எப்படிக் காண்பது என்பதையும், எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது என்பதையும் நாமே தீர்மானிக்கிறோம். மேலே குறிப்பிட்ட துப்புரவுப் பணியாளரும், காரோட்டியும் பெரிய மேதைகள் அல்ல. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறும் சிந்தனையாளர்களும் அல்ல. ஆனால் அவர்கள் கற்றுக் கொடுக்கும் இந்தப் பாடம் மகிழ்ச்சிக்கான மகத்தான ரகசியம் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2014/06/blog-post_18.html", "date_download": "2018-05-26T17:43:41Z", "digest": "sha1:KWDHZR3TJ5VZ5OMHJ5JQKUWAFPG5TP2A", "length": 45994, "nlines": 228, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: \"மண்டூகம்!\"", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nபன்னெடும் காலமாக அந்தக் கிணற்றுக்குள் சில தவளைகள் சந்தோசமாக வாழ்ந்து வந்தன. இவற்றினுள் ஒரு தவளை பென்னாம் பெரியது. அது அதிகம் தண்ணீரில் நீந்துவது கிடையாது. அது எப்போதும் தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலான பெரும் பாறை பொந்தில்தான் இருக்கும். அது என்னதான் செய்கிறதென யாருக்கும் தெரியாது. ஏதாயினும் அரவம் கேட்டால் கத்தி உசார்ப்படுத்திவிடும். அதன் உருவத்தாலும் இருக்கையாலும் மற்றைய தவளைகளுக்கு இராசா போல் வாழ்ந்தது.\nபுதிதாக உருவான குட்டித் தவளைகளுக்கு கொஞ்சம் கும்மாளமிடலும் துள்ளலும் அதிகமாகத்தானே இருக்கும். இதனால் இவற்றின் பெற்றோர் அந்த இராசா தவளையைக் காட்டி பயமுறுத்தி வழக்கத்திற்குக் கொண்டுவரும் வழக்கமும் அங்கிருந்தது. இதனால் பெருந்தவளையின் கிட்டே பலரும் போவது கிடையாது. ஆனால் இந்த பெரும் தவளை ரொம்பவும் சாதுவானது. இலகுவில் கோவிக்காது. அவ்வப்போது தவளைக் கூட்டத்தினருக்கு ஏதாயினும் தேவைகள் வந்தால் பெருந் தவளையிடம்தான் முறையிடுவார்கள்.\nஒருநாள் அந்தக் கிணற்றுக்கு அருகாமையில் அதிர்வுச் சத்தங்கள் கேட்டன. தவளைக் கூட்டம் பயந்து விட்டது. பெருந்தவளை \"எல்லோரும் கவனமாக மறைந்து இருக்க வேண்டும்\" என்று சொல்லிவிட்டது.\nஅடுத்த நாள் கிணற்றுக்குள் ஒரு அண்டா போன்ற பாத்திரம் கயிறு வாயிலாக இறங்க தவளைகள் எல்லாம் ஓடிப் பதுங்கிக் கொண்டன. வந்த பாத்திரமும் தண்ணீரை அள்ளிக் கொண்டு மேலே சென்று விட்டது. இப்படியாக பகல் வேளைகளில் பலமுறை இப்பாத்திரம் வருவதும் போவதுமாக இருந்தது. நிம்மதியாக வாழ்ந்த தவளைக் கூட்டத்திற்கு பகலில் பொழுது போவதென்பது கொஞ்சம் சிரமமாகிவிட்டது. கொஞ்சக் காலம் செல்ல இதுவும் பழகிப்போனது. பழையபடி இளவட்டங்கள் துள்ளிக் குதிக்கத் தொடங்கியும் விட்டன.\nசில சமயங்களில் ஒரு சில தவளைகள் காணாமல் போவதும் நிகழ்த்தொடங்கியது. பெருந்தவளை மீண்டும் மீண்டும் எச்சரித்தது. மேலே செல்லும் அண்டாவுக்குள் அகப்பட்ட தவளைகள்தான் காணாமல் போவதாக பெருந்தவளை எடுத்து சொன்னது.\nஇந்தத் தவளைக் கூட்டத்தினுள் ஒரு சுட்டான் தவளைக் குடடியும் இருந்தது. இதற்கு மேலே என்னதான் நடக்கிறதென அறிய ஆவல். தனது விருப்பத்தை தாய்த் தவளையிடம் கூற அம்மாத் தவளை கதறியது. ஆனாலும் சுட்டான் அடம்பிடித்தது.\nபிறகென்ன பிரச்சனை பெருந் தவளையிடம் எடுத்துச் செல்லப்பட்டது. எல்லாவற்றையும் கேட்ட பெருந்தவளை \"அங்கு வெளியில் பெரிதாக ஏதுமே இருக்காது\" என்று மென்மையாகச் சொன்னது. ஆனாலும் சுட்டான் விடுவதாக இல்லை.\n அழாதே.... எனக்குத் தெரியாத ஒன்றும் வெளியில் இல்லை. என் அறிவுக்கு எட்டியவரையில் எமக்கு வேண்டியனவெல்லாம் இந்தக் கிணற்றுக்குள் கிடைக்கின்றன. வெளியில் போனால் அதிக ஆபத்துகளைச் சந்திக்க வேண்டும். இங்கிருந்து போன யாருமே திரும்பவில்லை என்பதை மறக்கக்கூடாது\" எனக் கண்டிப்புடன் கூறியது.\nஎன்ன சொன்னாலும் சுட்டியன் ஏற்பதாக இல்லை. கடைசியில் ஒருநாளுக்கு மட்டும் சுட்டியன் கவனமாகச் சென��று திரும்புதென்று முடிவெடுக்கப்பட்டது. அந்த நாள் அதிக வெயில் இல்லாத நாளாகவும் அந்த நாளில் பெருந்தவளை அடிக்கடி குரலெழுப்பிய வண்ணம் இருப்பதென்றும் முடிவாயிற்று. இது கிணற்றடையாளத்தை தவளைக் குட்டிக்கு தெரியப்படுத்திக் கொண்டு இலகுவில் திரும்ப வழிகாட்டும்.\nஅந்த நாளும் வந்தது. தவளைகள் கவலையுடன் அந்தச் சுட்டானை அண்டாவூடாக வழியனுப்பின. வெளியில் வந்த சுட்டான் முதல் தடவையாக 'இரு கால்களுடன் மட்டும் பரபரப்பாக நடமாடும் கூட்டத்தைக் கண்டு' நடுங்கியே விட்டது. விரைவாகப் பாய்ந்து வாழை மர அடியில் பதுங்கிக் கொண்டது. கொஞ்ச நேரம் போனதும் தன்னை யாரும் சட்டை செய்யாததை உறுதிப்படுத்தியவாறு வெளியே எட்டிப் பார்த்தது. 'அப்பப்பா..... ஆகா... எந்தப் பெரிய வெளி. எத்தனை வகையான மரங்கள்.' என தனது கனவு நிறைவேறும் திருப்தியில் திளைத்தது. கொஞ்சம் தூரம் செல்ல 'வௌவ்.... வௌவ்' என்ற ஒலி கேட்க தொடை நடுங்கிவிட்டது. அப்படியே ஒரு பத்தைக்குள் பதுங்கியிருந்தவாறு எட்டிப் பார்த்தது. 'இதென்ன நான்கு காலும் சுருள் வாலுமாக ஓர் உருவம்... எந்தப் பெரிய வெளி. எத்தனை வகையான மரங்கள்.' என தனது கனவு நிறைவேறும் திருப்தியில் திளைத்தது. கொஞ்சம் தூரம் செல்ல 'வௌவ்.... வௌவ்' என்ற ஒலி கேட்க தொடை நடுங்கிவிட்டது. அப்படியே ஒரு பத்தைக்குள் பதுங்கியிருந்தவாறு எட்டிப் பார்த்தது. 'இதென்ன நான்கு காலும் சுருள் வாலுமாக ஓர் உருவம்' மனதில் பெருந்தவளை சொன்ன கூற்றுகளின் மெய்மை தட்டுபடவே செய்தாலும் அதனது ஆசை அதைச் சும்மாயிருக்க விடவேயில்லை.\nநிதானித்துப் பார்க்கையில் அந்நச் சுருள் வாலையுடைய உருவம் தன்னைக் கவனியாதது அதற்குத் திருப்தியளிக்க மெதுவாக வேறோர் இடத்திற்குத் தாவியது. உயர்ந்து பெரிதாகக் கிளை பரப்பி நிற்கும் பல தரப்பட்ட மரங்களையும் பார்த்து அதிசயத்தது. ஆனால் அசைந்து கொண்டிருக்கும் உயிரிகளைத்தான் பயத்துடன் பார்த்து கவனமாக நடந்து கொண்டது. அவ்வப்போது மெருந்தவளையின் குரல் கேட்கிறதா எனவும் அது எங்கிருந்து வருகிறதென்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டது.\nதனது விருப்பப்டியாக நடக்கும் அந்தப் பொழுதை மிகவும் மகிழ்வுடன் கழித்தது. இப்படியான மகிழ்ச்சியை அது ஒருபோதும் அந்தக் கிணற்றுக்குள் அனுபவித்திருந்ததே கிடையாது. தான் சுயமாக நினைத்தைச் செய்யும் அனு���வத்தை எப்படி மற்றவர்களுக்கு சொல்லப்போவதையும் அடிக்கடி யோசித்து வைத்துக் கொண்டது.\nஇப்படியாகக் கழிந்த பொழுது வேகமாகவே கடந்தது போலிருந்தது. மிகவும் மகிழ்வுடன் சுற்றிய சுட்டானுக்கு 'ம்......மா.....' என்னும் நீண்ட பேரோசை இடியெனக் கேட்டதில் அரண்டுதான் போய்விட்டது. அந்தச் சத்தம் வந்த திசையில் பாய்ந்து சென்றது. நிமிர்ந்து பார்த்த போது பென்னாம் பெரிய ஒரு உருவம் பெரிய வாலை இடமும் வலமுமாக விசிக்கியதால் எழுந்த அதிர்வில் நடுங்கிவிட்டது.. அந்த உருவம் வாயை அசைத்துக் கொண்டிருந்ததை காணுற்றபோது திகைத்தேவிட்டது. இப்படியானதொரு உருவத்தை அது இதுவரையில் தன் கனவில்கூடக் கண்டிருக்கவில்லை. பயத்தில் அதன் தொடைகள் நடுங்கத் தொடங்கி விட்டன.\nசொல்லி வைத்தது போல் அவ்வுருவம் தலையை மேலே தூக்கியவாறு மீண்டுமொரு முறை 'ம்.....மா...' என்றதுதான் தெரியும் சுட்டானுக்கு கண்மண் தெரியவில்லை. அப்படியொரு ஓட்டம் மன்னிக்க பாய்ச்சல்.... இப்படியான பாய்ச்சலை இதுநாள் வரை இது செய்ததே கிடையாது.\nஇனியென்ன பார்க்க கிடக்கிறதென்ற அந்தரத்தில் மூச்சிரைக்க எப்படியோ கிணற்றடிக்கு வந்தடைந்துவிட்டது. கொஞ்ச நேரம் பேசாது பதுங்கியிருந்தது. வழமையாக வெளிப்பட்ட பெருந்தவளையின் குரலொலி இம்முறை தேனாக இனித்தது போல் மிகவும் இதமாக இருந்தது. அப்பாடா... என தன்னைத் தயார் செய்தவாறு ஒரே குதியலாக கிணற்றுக்குள் பாய்ந்தது.\nசுட்டியன் திரும்பி வந்ததை கண்ட தவளைகளும் மகிழ்வோடு குரலெழுப்பி மகிழ்ந்தன. பெருந்தவளை நமட்டுச் சிரிப்புடன் இனித்தான் தூங்கலாம் என மகிழ்ந்தது.\nமுதல் முறையாக மேலே இருந்துவிழுந்ததால் சுட்டியன் திணறித்தான் போனது. இதுவும் இன்னொரு அனுபவமாகிப் போனது. வயிற்றில் நல்ல வலி. இதனால் இலகுவில் அதனால் பேச முடியவில்லை. அது பேச முடியாதிருப்பதற்கு கடைசியாக க் கண்ட பென்னாம்பெரிய உருவம்தான் காரணமென்பதை மற்றத் தவளைகளால் உணர முடியவில்லை. \"சரி நாளைக்கு எல்லாவற்றயும் பார்க்கலாமெனக் கூறிவிட்டு தங்களது மறைவிடத்தில் ஒதுங்கிக் கொண்டன.\nஅடுத்த நாளும் சுட்டியனுக்குப் பேச்சு வரவில்லை. \"இது என்னடா.... புதுமையாக இருக்கு சுட்டியன் முடங்கிக் கிடக்கிறான். பேசாமல் கிடக்கிறான் சுட்டியன் முடங்கிக் கிடக்கிறான். பேசாமல் கிடக்கிறான்\" என அவை சுட்டியனைச் சுற்றிச்���ுற்றி வந்து நோட்டமிட்டன. உற்றுக் கவனித்ததில் சுட்டியனுக்கு காயம் ஏதுமே ஏற்பட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி ஆசுவாசப்பட்டுக் கொண்டன.\nஒரு வாரம் கழித்துதான் சுட்டியனுக்குப் பேச்சு வந்தது. ஆனால் பழைய துடிதாட்டம் இப்ப இல்லாது போய்விட்டிருந்தது. அதுவும் தட்டுத் தடுமாறி ஒருவழியாக தான் கண்ட பென்னாம் பெரிய உருவத்தை வர்ணித்தது. ஆனால் அங்கிருந்த எந்தத் தவளையாலும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. வெளியில் போய் வந்ததனால் அதற்குப் புத்தி பேதலித்துவிட்டதாகவே பலதும் நினைத்தன. பிறகென்ன பிரச்சனை பெருந்தவளையின் கவனத்திற்குப் போயிற்று.\nவழமைக்கு மாறாக பெருந்தவளை சுட்டியனைக் கவனித்த வண்ணமிருந்தது. சுட்டியன் முன்னர் மாதிரி தன்னை மதிப்புடன் பார்க்காததை அது கவனித்துவிட்டது. மெதுவாகப் பேச்சுக் கொடுத்தது.\n\"நான் பென்னாம்பெரிய உயிரியைக் கண்டனான்..... இதைச் சொன்னால் யாரும் நம்புவதாயில்லை\" என நடுங்கியவாறு தெரிவித்தது.\n\"அப்படியென்ன பெரிய உருவத்தைக் கண்டுவிட்டாய்\" ஆகா என ஏளனச் சிரிப்புடன் கேட்டது பெருந்தவளை.\n நான் பென்னாம் பெரியதான உயிரைக் கண்டு திகைத்துப் போய்விட்டேன்\n\"என்னது என்னையும் விடப் பெரியதாக எதைத்தான் நீ பார்த்திருப்பாய்\"..... ம்... என்று கோபமாக் கேட்டது பெருந்தவளை.\n\" என முணுமுணுத்தவாறு சுட்டியன்.... \"ஐயா அது பென்னாம் பெரியது அதன் கால்... அதன் வால்.... அதன் முகம்.... ஐயையோ எல்லாமே பெரியது\" எனக் கதறியேவிட்டது.\n\" என்ற பெருந்தவளை தண்ணீருக்குள் பாய்ந்து நீரைக் குடித்துப் தன்னைப் பெரிப்பித்தபடி \"இப்ப சொல்லு... இந்த அளவு இருக்குமா அந்த உயிரி\nபெருந்தவளையின் முழுமையான பருமையைக் கண்ட ஏனைய தவளைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஆனால் சுட்டியன் அசரவேயில்லை.\n\"அட... போங்கையா.... உங்களது அளவென்ன..... அதன் அளவென்ன.... அது பென்னாம் பெரிது அதன் உயரம் இங்கிருந்து அங்கு வருமெனக\" கூறிக் கொண்டு மேல் கற்துண்டுக்குப் பாய்ந்து காட்டியது.\nசும்மா சொல்லக் கூடாது..... இப்போது பெருந்தவளைக்கு கோபமோ கோபம் ... பொத்திக்கொண்டு வந்துவிட்டிருந்தது.\n'அட பொடிப் பயலே இப்ப என்னைப் பார்... \" எனக் கூறிக் கொண்டு இன்னும் நிறையவே தண்ணிரைக் குடித்துக் கொண்டு பருத்த தன் உடலைக் காட்டியது\nபெருந்தவளையும் விடாமல் மீண்டும்.... நீரைக் குடித்துப் ��ருமனைக் கூட்டியது. சுட்டியனோ பெருந்தவளையின் அளவை ஒப்புக் கொள்ளவேயில்லை. இப்படியாகத் தொடர்கையில்\n\"டமால்......\" ஐயோ.... பரிதாபகரமாக பெருந்தவளை வெடித்து சிதறியிருந்தது. தவளைக் கூட்டனத்தினர் வாயடைத்தவர்களாகிப் போயின.\nஇக்கதை நான் சிறுவயதில் என் தந்தை வழியாகக் கேட்டது. வடமாகாணத்தில் கரம்பன் என்னும் கிராமத்திலிருந்த எனது அண்ணன் சிறு வயதிலேயே தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி(வெளியூர்) விடுதியில் சேர்க்கப்பட்டதை எங்களுக்கு விளக்குவதற்காகச் சொன்ன கதை இது.\nநிகழ்த்திக் காட்டப்படும் இத்தகைய கதை சொல்லிகளது உடல் மொழிகளுடனான வெளிப்படுத்துகையை அவ்வப்போது நினைத்து மகிழ்வுறுவோம். அப்படியான ஓர் உந்துதலால் மனக்கிடங்கிலிருந்து மேலெழுந்ததொரு குமுழியாக வெளியானதுதான் இக்கதை.\n1. மண்டூகம் : பென்னாம் பெரிதான ஒரு வகைத் தவளை. (ஈழத் தமிழ் வழக்கத்தில் இது ஒருவகைத் தவளையைக்குறிக்கும்.) கற்பாறை இடுக்குகளுக்குள்ளும் மண் பொந்துகளுக்குள்ளும் வாழும் பெரிய உருவமுடைய தவளை.\nபொதுவான அறிவு வளர்ச்சியடையாதவர்களை மண்டூகம் எனச் சுட்டப்படுகிறது (க்ரியா தமிழ் அகராதி) - முலப்பிறப்புச் சுட்டல் இல்லாது இவ்வகை ஒப்புவமை வருமா இச் சொலில் உள்ள 'மண்' எனும் சொல் கவனம் கொள்ளத்தக்கது. ஆனால் \"மண்டூகம்\" என்பது சமசுக்கிருத மொழியில் \"தவளை\" எனவாகப் பதியப்பட்டுள்ளது. (விக்கிபீடியா)\n2. பிறப்பு சுழற்சி முறை :\nசிறார்களாக நாம் வளர்கையில் 'விஞ்ஞானம்' கற்க பெரு விருப்பம் கொள்ள அப்போது வீடுகளிலிருந்த 'வானொலி' முக்கியமானதொன்று. இது எமது மரபு கடந்த வகையில் எமக்குச் சம்பந்தமில்லாவதர்களது குரல்களையும் தகவல்களையும் தந்து கொண்டிருந்தன. பரிணாமம் போன்ற புதிய கற்கைகளுக்குள் நுழையும்போது இயற்கையாக எமக்குத் தந்த பிறப்பு சுழற்சி முறை உதாரணங்கள் 1. வால்பேத்தை - தவளை ஆவதும் 2. மயிர்கொட்டி - அழகிய வண்ணாத்திப் பூச்சிகளாகப் பறப்பதுவும்.\n3. கதையாடல்களும் - பழமொழிகளும் எமது கிராமத்து வளர்நிலைகளும்\nதலைப்பிடப்பட்டபோதே பெருமூச்சுதான் உடன் கிளம்புகிறது. அப்படியானதொரு இளம்பிராயத்தை எமது பூர்வீகத் தரை எமக்கு வாரி வழங்கியிருக்கிறது. நாளாந்தம் செவி வழியாக நாம் கேட்டவை கொஞ்சநஞ்மல்ல. எமை அறியாது எம்முடனனேயெ பயணிக்கும் நிழல்போல் எம் வாழ்வை நெறிப்படுத்த���ம் அறமாக அவை தோன்றாத அரணாகிவிட்டதை இப்போது நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் புலம்பெயர்ந்து நீண்டு செல்லும் வாழ்வில் எமது வாரிசுகளுக்கு இப்படியானவற்றை நாம் கையளித்திருக்கிறோமா\nஐரோப்பாவில் இருந்தவாறு யோசிக்கையில் 'ஆசியக் கதை சொல்லிகள்' எப்பேர்ப்பபட்ட ஆளுமையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது. பெரும்பாலான இளம் தலைமுறையினர் கேட்கும் - வாசிக்கும் - நேசிக்கும் யப்பானியக் கார்ட்டூன் கதைகள் மொழிப் பெயர்ப்பாகாத உலக மொழிகள்தான் இருக்கின்றனவா\nஎமக்கு பேரர்கள் - பெற்றோர் - அயலவர் - உற்றார் - ஆசிரியர் - நண்பர்கள் - எம்மோடு பணியாற்றுபவர்கள் எனப்பலரும் 'கதைகள்' சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் எழுத்தில் - ஆவணமாக்கத் தவறிவிட்டிருக்கிறோம். எம் சமுதாயம் செவி வழித்தகவல் பரிமாற்றுப் பரவலுக்கூடாகவே பெரும்பாலும் கடந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் திராவிட நாட்டுக்குள் புகுந்தவர்களும் தமக்கானதான சங்கேத மொழியில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பிற்காலத்தில் எம்மைக் காலனியாக்கத்துக்குட்படுத்திய வெள்ளையர்களும் அவரவர் மொழிகளில் தாராளமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.\nகாலச் சக்கரத்தின் சுழற்சியில் புலம்பெயர்ந்தவர்களாகி இன்று அவர்களது நாடுகளிலேயே குடியேறி வாழத்தலைப்பட்டுள்ளது எமது சமூகம். எமது சந்ததியினரும் இவ்வகையான ஆவண முறைமைப்படுத்தலிலான கற்கை நெறிகளைப் பின்பற்றுபவர்களாகியும்விட்டனர். எனவே எமது தலைமுறையினர் பதிவு செய்ய நிறையவேயிருக்கின்றன.\nஇப்படியான முயற்களில் ஒன்றைத்தான் நானும் தொடர்கிறேன். உரிமை கோரப்படாதவையாகப் பரவிய இக்கதைகளின் தொன்மத் தொடர்புகள் வரலாற்றாளர்களுக்கு முக்கியமானவை. நம் மூதாதையினரால் பெரிதும் மதிக்கப்பட்ட இதிகாசங்களான மாபாரதம் இராமாயணம் போன்றவற்றுக்குள் இத்தகைய சிறு கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. இதனால்தான் இத்தகைய பெருங்காப்பியங்கள் அடிப்படை மக்களிடத்திற்குள்ளும் சென்றடைந்திருக்கின்றன என்பதை இலகுவில் ஒதுக்க முடியாது.\nகிராம வழக்கத்தில் பரவிவிட்டப்பட்ட பாடல்கள் - பழமொழிகள் - கதைகள் எல்லாவற்றுக்கும் மூலத்தைக் கண்டடைவது சிரமமானது. (இதனை சமுக ஒப்பீட்டு ஆய்வாளர்கள்தான் செய்ய வேண்டும்.) இவை இலகுவில் மாற்றத்துள்ளாக் கூடியவை. யார் வேண்டுமானாலும் எடுத்தாளும் தாராளமயமானவை.\n1. தொடர்பான சில பழமொழிகள் :\n' (பாம்புக்கு ஏது கால்\n'நுணலையும் தன் வாயால் கெடும்' (பாம்புக்கு ஏது காது\n'மாரித் தவளை போல் கத்தாதே\n\"கிணற்றுத் தவளைகள் போல் இருக்காதே\nஇந்தியச் சிற்ப மரபில் மண்டூகம் அல்லது சண்டிதம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. \"மண்டூகம்\" என்பது சமசுக்கிருத மொழியில் \"தவளை\" என்னும் பொருள் தருவது. இது ஒவ்வொரு பக்கமும் எட்டாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் அறுபத்து நான்கு (8 x 8) பதங்களைக் (நிலத்துண்டு) கொண்டது. இந்த அமைப்பில், நடுவில் வரக்கூடிய நான்கு பதங்கள் பிரம்மாவுக்கு உரியன. மீதியுள்ள அறுபது பதங்களுள் சில பதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவருக்கு உரியவை. சில இடங்களில் இரண்டு பதங்களைச் சேர்த்து ஒருவருக்கு உரித்தாக்கப்பட்டு உள்ளன. வேறு சில பதங்கள் ஒவ்வொன்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் (அரைப் பதம்) வெவ்வேறு தேவர்களின் பதங்களாக அமைகின்றன. இவ்வாறு 64 பதங்களில் உருவாகும் மொத்தம் 45 பிரிவுகள் 45 தேவர்களுக்கு உரியவையாக உள்ளன.\n3. இந்தக் கதையை சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார் :\nஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது. அத்தவளை அக்கிணற்றிலேயே பிறந்து வளர்ந்து, அதிலேயே வாழ்ந்து வந்தது. கிணற்றில் இருக்கின்ற புழு, பூச்சிகள், கிருமிகள் போன்றவற்றைச் சாப்பிட்டு, அசுத்தத்தை நீக்கி, சுத்தம் செய்து வந்தது. இதன் காரணமாய் நன்கு கொழுத்துப் பருத்திருந்தது.\nஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று தெரியாமல் அக்கிணற்றில் தவறி விழுந்து விட்டது. அப்போது ‘கிணற்றுத் தவளை’ அழையா விருந்தாளியாய் கிணற்றுக்குள் வந்த கடல் தவளையை உற்று நோக்கியது.\nஅவை இரண்டுக்கும் நடந்த உரையாடல் இதோ…\n’ என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.\n‘நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்’ என்று கேட்டது கடல் தவளை.\nகிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதி குதித்து, “உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ\n கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா\n“நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடிய���து. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்” என்று கத்தியது கிணற்றுத் தவளை.\n4. சிறந்த கதை சொல்லி தென்கட்சி கோ சுவாமிநாதன் (காணொலி)\nநன்றி: கூகிள் இணைய வழங்கி மற்றும் யூரியூப்\nலேபிள்கள்: கதைச் சரம், கலையகம், செவிவழிக் கதை, பந்தல் 12\nமண்டூகம் - என்னும் தவளையை என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். இது பெரிதாய் இருக்கும். தோட்டம் கொத்தும்போது மண்வெட்டியால் வெட்டப்பட்டு கிடந்ததையும் நான் கண்டிருக்கிறேன். கொஞ்சம் சோம்பல் சுபாவமுடையது. வீணிர் மாதிரி தோலில் பழபழக்கும் தொட மனம் வராது. கிட்டே போய் தடிகளால் தொட்டால் கூட அசையாது. இவற்றின் தொடை இறைச்சிகளை ஐரோப்பியர் உண்பதாக அப்போது சொல்லக் கேட்டிருக்கிறேன்.\n\"எமக்கு பேரர்கள் - பெற்றோர் - அயலவர் - உற்றார் - ஆசிரியர் - நண்பர்கள் - எம்மோடு பணியாற்றுபவர்கள் எனப்பலரும் 'கதைகள்' சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் எழுத்தில் - ஆவணமாக்கத் தவறிவிட்டிருக்கிறோம். எம் சமுதாயம் செவி வழித்தகவல் பரிமாற்றுப் பரவலுக்கூடாகவே பெரும்பாலும் கடந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் திராவிட நாட்டுக்குள் புகுந்தவர்களும் தமக்கானதான சங்கேத மொழியில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பிற்காலத்தில் எம்மைக் காலனியாக்கத்துக்குட்படுத்திய வெள்ளையர்களும் அவரவர் மொழிகளில் தாராளமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.\"\n\" எனப் பெரியவர்கள் கேட்கும்போது பதறிப் போய்விடுவோம் -பழைய சொற்களை ஞாபத்திலிருந்து மீட்டுத் தந்ததற்கு நன்றிகள்\nவருகைக்கும் \"மண்டூகம்\" தொடர்பான கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் அருந்தா\nஎம் வாழ்வோடு கலந்த பல்வேறு சொற்கள் பயன்பாடில்லாதனவாக அருகிவருகின்றன.\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nமனப்பிறழ்வு மருத்துவ மனைக்குள் முதற் தடவையாக நுழை...\nசெல்வம் கொழிக்கும் புலம்பெயர் தமிழ்ச் செல்வந்தர்க...\nபாரீசில் « திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/26707-venezuela-s-presidential-ambitions-full-power-for-the-constituent-assembly.html", "date_download": "2018-05-26T17:49:16Z", "digest": "sha1:OOEBVCJIASPL6FI22LLQR3B5JNVQXALC", "length": 10321, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம்: வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டம் | Venezuela's presidential ambitions Full power for the Constituent Assembly", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nஅரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம்: வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டம்\nவெனிசுலாவில் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு இடையே தேர்வு செய்யப்பட்ட புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உள்ளது என்று வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்\nவெனிசுலாவில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அரசியல் நிர்ணய சபை, முழு அதிகாரத்தையும் கொண்டது என அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில் அரசியல் நிர்ணய சபை பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nவெனிசுலாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அரசியல் நிர்ணய சபை மட்டுமே ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடந்த அரசியல் நிர்ணய சபைத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அந்தத் தேர்தலில் அதிபர் மதுரோ முழு அதிகாரத்தையும் தன் வசமாக்கிக் கொள்ள ஏதுவாக நியாயமற்ற முறையில் தேர்தலை நடத்தியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உள்ளது என மதுரோ திட்டவட்டம���கத் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: விசாரணை செப்.,8-க்கு ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு\nகுடியரசுத்தலைவர் விருதில் தமிழ் புறக்கணிப்பு என்பது பொய் - தமிழ் வளர்ச்சித்துறை\nவெனிசுலா சிறையில் கலவரம்: 68 கைதிகள் பலி\nகுடிநீர் இல்லை: குஜராத்தில் தேர்தலை புறக்கணித்த கிராமம்\nவெனிசுலாவில் தேர்தல்: ஜனநாயகம் தழைத்தோங்குவதாக அதிபர் மதுரோ பெருமிதம்\nவிமர்சனம் செய்தே என்னை பிரபலமாக்கிய ட்ரம்புக்கு நன்றி: வெனிசுலா அதிபர்\nட்ரம்ப் ஒரு இனவாதி: வெனிசுலா கண்டனம்\nவெனிசுலாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை\nஉலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா - வெனிசுலா போட்டி டிரா\nRelated Tags : Venezuela , Constituent Assembly , வெனிசுலா , புறக்கணிப்பு , அரசியல் நிர்ணய சபை , மதுரோ , திட்டவட்டம்\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: விசாரணை செப்.,8-க்கு ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t44717-topic", "date_download": "2018-05-26T17:20:37Z", "digest": "sha1:Y6NLDWNLTIKMGOPE2GYFITK7Z6GQHVUT", "length": 4909, "nlines": 38, "source_domain": "forum.ujiladevi.in", "title": "வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா: அலையென திரண்ட பக்தர்கள்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்���ிரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nவரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா: அலையென திரண்ட பக்தர்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nவரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா: அலையென திரண்ட பக்தர்கள்\nவரலாற்று சிகப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.\nகாலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று வல்லிபுர ஆழ்வார் காலை 10.30 மணிக்கு தேரில் ஏறி வலம் வந்தார்.\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கு கொண்டிருந்தனர். ஏராளமானோர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.\nதிருட்டுச் சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் ஆலயச் சூழலில் பருத்தித்துறைப் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.\nவல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவம் கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.\nநாளைய தினம் மாலை சமுத்திர தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathaikathaiyaam.blogspot.com/2009/06/32.html", "date_download": "2018-05-26T17:15:28Z", "digest": "sha1:5WTVYZ7CP6E2KBEKDDLZGFJJMZVKPS2S", "length": 20995, "nlines": 176, "source_domain": "kathaikathaiyaam.blogspot.com", "title": "கதை கதையாம், காரணமாம்....: 32 உம் கதையும்....", "raw_content": "\nகதை சின்ன வயசுல இருந்து பிடிக்கும். அப்பாவிடம் அவர் என்ன தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதை கேட்காமல் தூங்கியது இல்லை. பாவம், கதை கொஞ்சம் மாறினாலும் போச்சு அதை திருப்பி பழையபடி சொல்லாமல் விட மாட்டோம். ��ப்பாவுக்கு இது சமர்ப்பணம் .\nஒரு இரும்பு கடை திறக்கலாம்ன்னு உத்தேசம். அவ்வளோ ஆணி\nமௌலிகிட்டே நேரம் இல்லைன்னு ஜகா வாங்கிடலாம்ன்னு பாத்தா சூரி சார் வேற கூப்டார்.\nசரி கொஞ்சம் கதை விடலாமேன்னு... ரொம்ப நாளாச்சு இல்லே\n1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா\nம்ம்ம்ம். அம்மா வழி தாத்தா பேர். வெச்சுட்டாங்க. என் பேரு எனக்கு ரொம்பவே பிடிக்குமே ஆனா எந்த பேரை கேக்கறீங்க ஆனா எந்த பேரை கேக்கறீங்க பாருங்க முழு பேர் சொன்னா இணைய நண்பர்கள் பலருக்கு யாருன்னே தெரியறதில்லை. திவா ன்னு சொல்ல வேண்டி இருக்கு. ஆ.பா ன்னு இன்னொரு பேர். எனக்கு பிடிச்சது. இருந்தாலும் அதயும் யாரும் கூப்பிடறதில்லை. தொ.கி ன்னு இன்னொரு பேர். ஹிஹிஹி... அதுவும் பிடிக்கும்.\n2. கடைசியாக அழுதது எப்பொழுது\nபத்தாவது படிக்கும் போது பசி வந்து வேலையா இருந்த அம்மாவை தொணப்பி அடி வாங்கினபோது.\n3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா\n சில சமயம் நானே கூட படிக்க முடியும்.\n4. பிடித்த மதிய உணவு என்ன\nபுதினா/ பருப்பு துவையல். உருளை/ பீன்ஸ் கறி, டொமாடோ ரசம், சுட்ட அப்பளாம். அவ்வளோதான். எதேஷ்டம்.\n5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nஇல்லை. எல்லாரோடயும் சகஜமா பழகறேன். \"எதிரி\" உட்பட. நட்பு எங்கிட்டே வெச்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். 55 வருஷமா ஒத்தரோட வாழ்ந்துகிட்டு இருக்கேன். அவரையே சரியா புரியலை. அப்புறம் எப்படி உடனே நட்பு அது தானா வரும் நாளடைவிலே.\n6. கடலில் குளிக்கப் பிடிக்குமா\nரெண்டும் இல்லை. நெரூர் காவிரியிலே முங்கி முங்கி குளிச்ச பிறகு மத்ததெல்லாம் நெருலா ஐஸ்க்ரீம் சாப்ட ஆசாமிக்கு மத்தது எப்படி ருசிக்காதோ அப்படி ஆயிடுத்து.\n7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nஹிஹி சும்மா சொன்னேன். குரலைதான் கவனிப்பேன்.\n8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன\nபிடித்த விஷயம்: கொஞ்சம் கொஞ்சம் இருக்கிற நேர்மை.\nபிடிக்காத விஷயம் : அப்பப்ப வரும் கோபம் .\n9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது\n//அவர் ப்ளாக்கர் இல்லை, நான் இடும் இடுகைகளையும் படிப்பவரல்ல. ஆகவே இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.//\nமௌலிகிட்டேந்து சுட்டாச்சு. நன்னி மௌலி\n10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்\nயாருமில்லை. தனிமையே எனக்கு பிடிச்சது.\n11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nஹிஹிஹி...எப்பவுமே முக்காலே மூணு வீச நேரம் வெள்ளை பஞ்ச கச்ச வேஷ்டியும், வெள்ளை உத்தரீயமும்தான். இப்பவும் அதே\n12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க\nமானிட்டரை பாக்கிறேன். மேலே பான் சுத்தற சத்தம் கேக்கரேன்.\n(யாரப்பா இந்த கேள்விய முதல்லே கேட்டது எழுதரவங்க மானிட்டரை பாக்காமலே எழுதராங்கன்னு நினைப்பா எழுதரவங்க மானிட்டரை பாக்காமலே எழுதராங்கன்னு நினைப்பா அவ்வளோ அசிரத்தையா\n13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை\n போயும் போயும் ஒரு பேனாவா மாத்தணுமா வேறே தோணலையா சரி போகட்டும். டர்காய்ஸ் நீலம்.\nசந்தனம். அப்புறம் இப்ப சமீபத்திலே எல்லாம் குட்டி பாப்பாவுக்குன்னு ஒரு தனி மணம் இருக்கே அது\n15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன\n16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nமௌலி: கர்ம சிரத்தை குறித்து சமீப காலமா பதிந்து வருவது.\nகாலேஜ் படிச்சப்ப விளையாடாத கேம் இல்லை. ஆனாலும் பாஸ்கெட் பால்தான் பிடிக்கும். கிரிகெட்டிலே டீமில் இருந்தாலும், கிரௌண்டுக்கு போனோமா அரை மணி ஒரு மணி விளையாடி வேர்க்க விருவிருக்க வந்தோமான்னு பாஸ்கெட் பால்தான் பிடிக்கும்\nஆமாம், ஆனால் அவசியமில்லாமலே பேப்பர் படிக்கலாம். தொலை தூரம் பாக்கலாம்.... கணினித்திரைக்கு மட்டுமே அவசியமா வேண்டி இருக்கு.\n19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்\n கொஞ்சம் நேரமாவது சிரிச்சுட்டு வரணும்- பாமா விஜயம், சர்வர் சுந்தரம் போல. ஆனா சினிமா எல்லாம் பாத்து ரொம்பவே வருஷங்கள் ஆச்சு.\n20. கடைசியாகப் பார்த்த படம்\nஹரிதாஸ் ன்னு கேள்வி பட்டு இருக்கீங்களா இல்லை நானும் பாக்கலை. :-)) ஜாக்கி சானின் ட்ரங்கன் மாஸ்டர்.... என்னமா வளையறாரு ரொம்பவே வியக்க வெச்ச படம்.\n21. பிடித்த பருவகாலம் எது\nம்ம்ம்ம். மழைக்காலம்தான். மழை பிசு பிசுன்னு வெளியே பெய்ய, லீவு நாளிலே ஒரு ஈஸிசேர், கையிலே ஒரு நல்ல புத்தகம், பக்கத்திலே வறுத்த கடலை அல்லது பக்கோடா.... அடடா\n22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nகைவல்லிய நவநீதம். பல நாட்களா அதைத்தான�� திருப்பி திருப்பி...\n23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nஒரு தரம் செட் பண்ணா அவ்வளொதான். வழக்கமா அதை ஒரு சில நொடிக்கு மேலே பாக்கிறதில்லையே ஏன் இதை விதவிதமா செட் பண்ணறாங்கன்னு புரியலை.\nபிடித்தது : ப்ரணவம். அதை கேக்கறப்போ இருக்கிற நிம்மதி எப்பவௌம் இராது.\nபிடிக்காதது : பயணம் போனாலே பேஜார்தான். வண்டிகளோட சத்தம்...\nவீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nபுது தில்லி. பிலானி போயிருக்கேன். அதுக்கு அதிகமா பயணம் பண்ணாலும் தூரம் கம்மின்னு நினைக்கிறேன்.\n26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nஜாக் ஆப் ஆல் ட்ரேட்ஸ் மாஸ்டர் ஆப்\n27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\n28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nம்ம்ம்ம்.. காலை முதல் அலாரம் 3-50 க்கு அடிச்சபின் இன்னும் போகட்டும் அடுத்த அலாரத்துக்கு எழுந்துக்கலாம்ன்னு சொல்கிறதே அதான்.\n29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்\nகுன்னூர் ரொம்பவே பிடிச்சது. ஊட்டி மாதிரி ஜனங்க அதிகம் இல்லாம... ஆனா நாளாச்சு..இப்ப மாறி இருக்கும்.\n30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை\nதயக்கமே இல்லாத பதில் ... இருக்கணூம்ன்னா ஜீவன் முக்தனா இருக்கணும்.\n31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்\nஒரேன்னு போட்டா என்ன அர்த்தம் மத்ததெல்லாம் அவங்களொட சேர்ந்துதான் செய்யறோம்ன்னா மத்ததெல்லாம் அவங்களொட சேர்ந்துதான் செய்யறோம்ன்னா (அப்புறம் முதல் 3 வார்த்தையை ஒண்ணா படிச்ச விபரீதமா இருக்கே (அப்புறம் முதல் 3 வார்த்தையை ஒண்ணா படிச்ச விபரீதமா இருக்கே) அனேகமா எல்லா லௌகீக காரியங்களும் அவங்க இல்லாமதான் செய்யறேன்.\n32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.\nஎன் மெய்லே இருக்கிற வாசகம். சந்தோஷமா இருங்க. வாழ்கை என்கிறது ரொம்ப குறைந்த காலம்தான்.\n//எழுதரவங்க மானிட்டரை பாக்காமலே எழுதராங்கன்னு நினைப்பா\nஇனி இது மாதிரி ஏதாவது வந்தா சூரி சாரிடம் பேசி வச்சுண்டு, ரெண்டு பேருமா சேர்ந்தே கூப்பிடறோம். :-))\n என் குரலை கவனிச்சிருக்க வாய்ப்பில்லையே\nநெரூர் காவிரி பத்தி கேட்டு ஆசை வந்திருச்சு\n//சந்தோஷமா இருங்க. வாழ்கை என்கிறது ரொம்ப குறைந்த காலம்தான்.//\nEasier said than done :) எனக்கென்னமோ ரொம்ம்ம்ம்ப நீ...ளமா தெரியுது (வாழ்க்கை)\n//இனி இது மாதிரி ஏதாவது வந்தா சூரி சாரிடம் பேசி வச்சுண்டு, ரெண்டு பேருமா சேர்ந்தே கூப்பிடறோம். :-))//\nஐய்ய... ரொம்பதான் நினைப்பு. அவருக்கும் உங்களுக்கும் எப்பவும் ஒரே சமயத்தில் அழைப்பு வர மாதிரி :)\n//3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா\n சில சமயம் நானே கூட படிக்க முடியும்.//\nபோதும்பா போதும். என் ப்ளாகை எழுதவே நேரம் இல்லை. மத்தவங்க ப்ளாக் படிக்க நேரமில்லாம ரீடரை திறக்கவே பயமா இருக்கு\n முத்து உதுந்தாலும் உதுந்துடும் உங்க சொல் உதிராது போல இருக்கு\nநெரூர் காவிரிலே இப்ப தண்ணியே இல்லே கபினி ரொம்பி வழிஞ்சு மேட்டுர் ரொம்பி எப்ப வருமோ\n//Easier said than done :) எனக்கென்னமோ ரொம்ம்ம்ம்ப நீ...ளமா தெரியுது (வாழ்க்கை)\nஇதைதான் ஐன்ஸ்டீன் சொன்னாரு தியரி ஆப் ரிலேடிவிடின்னு...\nபத்தாவது படிக்கும் போது பசி வந்து வேலையா இருந்த அம்மாவை தொணப்பி அடி வாங்கினபோது. ...\nபசின்னா என்னன்னு இப்ப தெரியுதா....:-))))))))))))))))\nஅட நம்ம ஜாதி,இப்ப கூட ஈவில் சுடோகு மண்டையை உடக்குது ...ஹெல்மெட் போட்டுட்டுதான் பண்ணுவேன்\n முத்து உதுந்தாலும் உதுந்துடும் உங்க சொல் உதிராது போல இருக்கு\n தொலைபேசி வழியா உதிர்த்த முத்து கூடவா வந்து சேரலை\nகதையை படிச்சி தலைவலி வந்தா.. இந்தாங்க காப்பியும் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://princenrsama.blogspot.com/2017/08/", "date_download": "2018-05-26T17:16:59Z", "digest": "sha1:4YCCCS5FBZZZQBY7B6JFX7L36HY2JGAV", "length": 8922, "nlines": 255, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "PRINCENRSAMA", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\nAugust, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஒரே நாடு... ஒரே மொழி... ஒரே தேர்வு... ஒரே கல்வி முறை... இப்போ ஒரே தேர்தல்\nஅதிக செலவு, ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, அடுத்தடுத்து தேர்தல் போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த முன்புபேச்சு எழுந்தது. நிதி ஆயோக் அதன் அடுத்த கட்டத்திற்கு நடந்திருக்கிறது.\n2019-க்குப் பதில் 2018-லேயே தேர்தல் நடத்தலாமா என்று யோசிக்கிறதாம் மோடி அரசு.\n மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக தேர்தலையே தியாகம் செய்துவிடலாம் என்று கூட நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கும்... 2018-இல் தேர்தல் நடந்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். வந்தால் நிலைமை அது தான்.\n”ஆமாங்க... எதுக்கு இவ்வளவு தேர்தல் எப்படியும் இவய்ங்க கொள்ளை அடிக்கத் தான் போறாய்ங்க... எதுக்கு நாட்டுக்கு செலவு எப்படியும் இவய்ங்க கொள்ளை அடிக்கத் தான் போறாய்ங்க... எதுக்கு நாட்டுக்கு செலவு எவனோ ஒருத்தன் இருந்துட்டுப் போறான்” என்பதாக தாங்களின் மக்களின் பிரதிநிதிகள் என்று கருதிக் கொண்டு மாமாக்கள், மாமிகள், அவர்களின் பாதந்தாங்கிகள் உள்ளிட்ட ”மட சாம்பிராணிகள்” கருத்து பரப்ப ஆரம்பிப்பார்கள்.\nஆயிரம் கெட்ட வார்த்தைகள் மனதில் தோன்றினாலும், அவற்றை அடக்கிக் கொண்டுதான் …\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/11354-5-11", "date_download": "2018-05-26T17:49:33Z", "digest": "sha1:PHDB5OAYZH334VV7IIZ5SA7HIZDHVP3G", "length": 15694, "nlines": 154, "source_domain": "4tamilmedia.com", "title": "ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!", "raw_content": "\nஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nPrevious Article ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாதார ஸ்திர நிலையை அடைந்துள்ளோம்: ரணில்\nNext Article முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனாதிராஜா\nசட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல் உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தக்களில் ஈரானும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன.\nஇரண்டு நாள் அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரானிய ஜனாதிபதியின் மாளிகையில் இடம்பெற்றது.\nஇருநாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இரண்டு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்துவரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.\nஇலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மசகு எண்ணெ���், தேயிலை மற்றும் சுற்றுலாத் துறையில் தற்போது இருந்துவரும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்து ஈரான் உதவி வழங்கி வருகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு துறையை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.\nமேலும் ஈரான் இலங்கையிடமிருந்து அதிகளவு தேயிலையை இறக்குமதி செய்துவருவதுடன், இதனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈரானிய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇலங்கையின் ரயில் பாதை முறைமையை மேம்படுத்துவதற்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் சுற்றுலாத் துறையில் இருந்துவரும் ஒத்துழைப்பை மேம்படுத்தி இரு நாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.\nமேலும் சுகாதார துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி இருநாடுகளுக்குமிடையில் மருந்துப்பொருட்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆடைத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.\nஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் வசதிகளை இலகுபடுத்துவதற்கு நிதிப் பரிமாற்றத்திற்கான முறையான வங்கிச் சேவையை பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். இது தொடர்பில் விரைவில் உடன்படிக்கை ஒன்று செய்துகொள்வதற்காக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇருதரப்பு பேச்சுவார்த்தை தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இணைந்த ஆணைக்குழுவின் கீழ் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பலமாக நடைமுறைப்படுத்துவதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\n2004ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரண்டு நாடுகளின் வர்த்தகப் பொருட்களுக்கு முன்னுரிமை வழ��்கும் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தலைவர்கள் உடன்பட்டனர்.\nஆசிய ஒத்துழைப்புச் சங்கம் மற்றும் அணிசேரா அமைப்பு ஆகியவற்றின் உறுப்பு நாடுகள் என்ற வகையில் சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுதல், சர்வதேச பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல், போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் செயற்படவும் தலைவர்கள் உறுதியளித்தனர்.\nஅணிசேரா அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையில் அனைத்து நட்பு நாடுகளையும் ஒன்றுபோல் ஏற்றுக்கொண்டு மத்திமமான வெளிநாட்டு கொள்கையின் கீழ் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் வெளிநாட்டு கொள்கையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் 61 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோதும், இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு பலநூறு வருடங்கள் பழைமையானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.\nஉமா ஓயா திட்டம், கிராமிய பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்குதல் மற்றும் புகையிரத துறையின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்காகவும் ஜனாதிபதி ஈரான் அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்குமிடையில் 05 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.\n*சுகாதாரம், மருத்துவ விஞ்ஞானம், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்\n*சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல்.\nஆகிய துறைகளுடன் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.\nPrevious Article ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாதார ஸ்திர நிலையை அடைந்துள்ளோம்: ரணில்\nNext Article முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwebislam.blogspot.com/2017/05/blog-post_638.html", "date_download": "2018-05-26T17:30:52Z", "digest": "sha1:NWG6L6SABBAQZ6SDOKRJ3UOOURORHOR7", "length": 11036, "nlines": 49, "source_domain": "tamilwebislam.blogspot.com", "title": "தமிழ் வெப் இஸ்லாம்: ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்", "raw_content": "\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்று ஹஜ் கடமை. இந்தக் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.\nதூய்மையான இந்த வணக்கத்தை பலர் விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் செய்வதை பார்க்க முடிகிறது. ஹஜ் பயணத்திற்கு முன்னால் விருந்தளித்தல், மாலை அணிதல், சுவரொட்டிகளில் விளம்பரம் செய்தல் என்று பல வகைகளில் விளம்பரம் செய்கின்றனர். இறைக்கடமையைச் செய்பவர் போன்று இல்லை. ஒரு கடையை திறப்பவர் செய்யும் விளம்பரம் போன்று உள்ளது. இதன் மூலம் நன்மைகளை இழக்கிறார்கள்.\nஇன்னும் பல நூதனங்களையும் செய்கிறார்கள். ஹஜ் செய்தவர் வீடு திரும்பும் போது அவர் வீட்டிற்கு நுழைவதற்கு முன்னரே அவரைச் சந்தித்து அவரிடம் நமக்காக துஆச் செய்யச் சொல்ல வேண்டும் என்றும், அதனால் நிறைந்த பலன் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இதற்கு ஒரு செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.\nநீ ஹாஜியைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹா செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்பு தேடுவதற்குக் கேட்டுக் கொள். ஏனெனில், அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nநூல்: அஹ்மத் 5371, 6112\nஇந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து ஹாஜிகள் ஊர் திரும்பினால் அவரைக் கட்டாயம் சந்தித்து அவரிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.\nஇந்தச் செய்தி அஹ்மதில் இரண்டு இடங்களில் வந்துள்ளது. அந்த இரண்டு செய்திகளிலும் முஹம்மத் பின் அப்துர்ஹ்மான் அல்பைலமானீ என்பவர் இடம்பெறுகிறார்.\nஇவர் நபிகளார் பெயரில் இட்டுக்கட்டி பொய்யான செய்திகளைச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர். இவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.\nஇவர் ஹதீஸ்துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரி, அபூஹாத்திம், நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர்.\nஇவர் பலவீனமானவராக இருப்பதினால் ஹுமைதீ இவரை விமர்சித்துள்ளதாக புகாரி குறிப்பிடுகிறார்கள்.\nஇப்னுல் பைலமானீ அறிவிக்கும் செய்தியில் ஏதாவது பிரச்சனை என்றால் அது இவராகத் தான் இருக்கும். இவரிடமிருந்து முஹம்மத் பின் ஹாரிஸ் அறிவிக்கிறார். இவ்விருவரும் பலவீனமானவர்களே என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇவர் தனது தந்தை வழியாக இருநூறு செய்திகளை அறிவித்துள்ளார். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவையே என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள்.\nஇவர் மறுக்கப்பட வேண்டியவர் என்று ஸாஜி குறிப்பிட்டுள்ளார்.\nஸாலிஹ் பின் அப்துல் ஜப்பார், முஹம்மத் பின் ஹாரிஸ் ஆகியோர் வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை இவர் அறிவித்துள்ளார் என்று உகைலீ குறிப்பிட்டுள்ளார்கள்.\nநூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 9, பக்கம்: 231\nஎனவே இந்தச் செய்தி பலவீனமானதும் இட்டுக்கட்டப்பட்டதுமாகும். இதைக் கொண்டு செயல்படுவது கூடாது.\nஎனினும் அடுத்தவர்களுக்காக நாம் துஆச் செய்வது நபிகளார் காட்டித் தந்த வழிமுறையாகும். எனவே மற்றவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யலாம். அதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் “உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்’’ என்று கூறாமல் இருப்பதில்லை.\nஅறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2009/12/2-1-tmf.html", "date_download": "2018-05-26T17:41:26Z", "digest": "sha1:JVZ47G4VAFG4JUXRJNJ5ZI7GWNNAVJ2T", "length": 40185, "nlines": 162, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: சுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1 யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nசுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1 யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்\nசுவட்டுச் சரம் - 2\nநம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1\nஉள்ளத்தாற் பொய்யாது ஒழுகிய உத்தமர் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்\nயாழ் சம்பத்திரிசியார் கல்லூரி 1850ம் ஆண்டு ஆரம்பமானது. இதன் முதல் அதிபராக அயர்லாந்து நாட்டினைச் சேர்ந்த திரு Patrick Foy அவர்கள் தான் கடமை ஆற்றினார். அவர்கள் கடமையாற்றியதைத் தொடர்ந்து அயர்லாந்தினைச் சேர்ந்த பல குருமார்களும் சங்கைக்குரிய சகோதரர்களும் வருகை தந்தனர். இவர்களது ஆக்கத்தாலும் ஊக்கத்தாலும் இக்கல்லூரி படிப்படியாக உயர்ந்து யாழ் மக்கள் பெரும் பயன் ப��ற வைத்தது. இலங்கையின் ஏனைய பாகங்களிருந்தும் மாணவர் தமது கல்வியை வளம் படுத்துற்காக தேடிவரும் அளவினுக்குப் புகழ் பூத்த கல்லூரியாக வளர்ந்தது. இக்கல்லூரிக்கும் நாட்டு மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றிய பின்னர் நாட்டினை விட்டு வெளியேறிய கடைசி ஐரிஸ் பாதிரியார் அதிபர் T.M.F. லோங் அடிகளார் ஆகும். இவர் யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சபையினால் ஆஸ்திரேலியாவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டார்.\nஅருட் தந்தை லோங் அடிகளார் 22- 04- 1896ல் அயர்லாந்து தேசத்தின் Patrickswell எனும் நகரில் பிறந்தார். தனது இளம் வயது முதலே குருவாக மாறவேண்டும், பின்தங்கிய நாடுகளில் வாழும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற சீரிய கொள்கையுடன் வாழ்ந்த லோங் அடிகளார் அவர்கள் 1915ல் அமலமரித்தியாகிகள் (OMI) சபையினில் சேர்ந்து 1820ல் குருப் பட்டம் பெற்றார். குருப்பட்டம் பெற்ற சில மாதங்களிலேயே சேவையாற்றுதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டார். சம்பத்திரிசியார் கல்லூரியினுக்கு அப்பொழுது அதிபராக இருந்த அருட்தந்தை சார்ள்ஸ் மத்தியூஸ் அவர்களே லோங் அடிகளார் அவர்கள் இலங்கைக்கு, சிறப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருவதற்குக் காரணராயினார். லோங் அடிகளார் 1921 ஜனவரி மாதம் கல்லூரியில் ஆசிரியப் பொறுப்பேற்றதுடன் விளையாட்டுத் துறைக்கும் பொறுப்பேற்றார். 1923ல் லோங் அடிகளார் மீண்டும் இங்கிலாந்து சென்று தனது மேற்படிப்பினை கேம்பிறிட்ஜ் சர்வகலாசாலையில் முடித்துக் கொண்டு M.A பட்டதாரியாக திரும்பி வந்ததுடன் பாடசாலையினது அதிபர் பதவியையும் ஏற்றார். மிக்க இளம் வயதிலேயே அதிபர் பதவியை ஏற்ற அடிகளார் திறமையுடனும் சாமர்த்தியமாகவும் அப்பதவியை வகித்து பதவிக்கே பெருமை சேர்த்தார்.\nஅடிகளார் அதிபர் பதவி வகித்த காலத்தினை இலங்கை வரலாற்றினிலே இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு முன், இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின், இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் என, மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த மூன்று காலகட்டங்களிலும் நாட்டிலும் வெளியேயும் தனக்கு உள்ள தொடர்புகளின் மூலம் பெறக்கூடிய அத்தனை அனுகூலங்களையும் பெற்று தனது கல்லூரியினுக்கும் அது சார்ந்த யாழ் சமுதாயத்தின் உயர்ச்சிக்கும் பயன்படுவண்ணம் அடிகளார் மிக இலாவகமாகப் பிரயோகித்தார்.\nஅன்றைய யாழ்ப்பாணம் ஓரளவு பிற்போக்கான சமூகக் கோட்பாடுகள�� உள்ளடக்கிய சமூகமாயிருந்தது என்பதை வெட்கத்துடன் சொல்லியே தீரவேண்டும். எமது சமூகத்தின் சாதிப் பாகுபாடு அதீத முன்னிலை வகித்த கேடுகெட்ட நிலையினை மாற்ற வேண்டும் எனத்தீவிரமாக செயல்பட்டவர் அடிகளார். இதனால் சமூகத்தால் ஒதுக்கிவிடப்பட்ட இனத்தவரின் பிள்ளைகளை பாடசாலையில் எந்த வித பாகுபாடுமின்றி எவ்விதமான பேதமும் காட்டாமல் அரவணைத்தார். எங்கெங்கு அச்சமூகத்தவருக்கு உதவ முடியுமோ அங்கங்கே துணிகரமாக உதவினார் இப்பெருந்தகையாளர். அங்கே சமரசம் உலாவியது. சமத்துவம் கோலோச்சியது.\nசம்பத்திரிசியார் கல்லூரியில் அருட் தந்தை லோங் அடிகளாரால் ஆசிரிய சேவைக்குச் சேர்க்கப்பட்டவரும் பின்னாளில் விஞ்ஞானக் கல்வி அதிகாரியாகவும் இருந்து ஓய்வு பெற்று அண்மையில் அமரரான எனது அருமை நண்பர் திரு செல்வரத்தினம் இலங்கையன் அவர்கள், “நான் 1953 யூன் மாதம் இலண்டன் Bsc பட்டதாரிப் பரீட்சைக்குத் தோற்றி அதன் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த பொழுது யாழ் சம்பத்திரிசியார் கல்லூரியில் கணித விஞ்ஞான ஆசிரிய வெற்றிடத்துக்கான விளம்பரத்தைக் கண்ணுற்று அதற்கு விண்ணப்பித்தேன். அதற்கான நேர்முகப் பரீட்சைக்குப் போயிருந்தேன். அன்று என்னை நேர்கண்டவர் அப்போது கல்லூரியின் அதிபராயிருந்த(Rector) அருட்தந்தை ரி.எம். எப். லோங் அவர்களே. அவரைக் கண்டதும் அவரின் உயர்ந்த பருத்த தோற்றம் பயமுறுத்தியது. ஒரு ஆஜானுபாகன் வீற்றிருந்ததைப் போன்ற தோற்றமளித்தார். அவர் ஒரு கண்டிப்பானவரும் மிக ஆளுமை உடையவருமாக இருப்பார் எனவும் கருதினேன். ஆனால் அவர் என்னை நேர்கண்ட பொழுது கேட்ட கேள்விகளின் தொனி எனக்கு மிக ஆறுதல் அளித்தது. 20 நிமிடங்கள் வரை இடம் பெற்ற நேர்காணலின் போது நான் ‘தாழ்த்தப்பட்ட’ என்று கூறப்படும் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று கூறிய பொழுது, அது பற்றி நீர் பயப்படத் தேவையில்லை. அது பற்றி நாங்கள், அதாவது கல்லூரி நிர்வாகம் கவனித்துக் கொள்ளும் என்று கூறிவிட்டு அலுவலகத்தில் நியமனக் கடிதம் பற்றி தலைமை லிகிதர் ஆகிய திரு. ஜேம்ஸ் அவர்களைக் காணும்படியும் பாடஅட்டவணை சம்பந்தமாக அதற்குப் பொறுப்பான உப அதிபர் அருட் தந்தை ஜோன் அவர்களைச் சந்திக்கும் படியும் பணித்தார். நான் விடுதிச் சாலையில் தங்குவதற்கும் வேண்டுகோள் விடுத்தேன். அதற்குச் சம்மதித்த அடிகளார் எ���்னை அருட்தந்தை ஜோன் அவர்களிடம் பேசுமாறு பணித்தார். அருட்தந்தை ஜோன் அவர்கள் நான் உயர்தர மாணவர்கள் தங்கும் விடுதிச் சாலையில் தங்குவதற்கு ஒழுங்குகள் செய்து தந்தார். ஏறக் குறைய ஒரு வருடம் வரை நான் விடுதிச்சாலையில் தங்கியிருந்தேன். மாணவர்களுக்குரிய அதே விதிகளை நாமும் அங்கே கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. அது ஒன்றும் கஸ்டமாயிருக்கவில்லை ஆனால் உணவு விசயத்தில் எனக்குச் கொஞ்சம் சலிப்பு. அதிகமான நாட்களில் மாட்டு இறைச்சி தந்தார்கள் ஆகவே அந்த வருட இறுதியில் விடுதிச் சாலையில் இருந்து விலகி விட்டேன்” என தனது வாழ்க்கைச் சரிதத்தில் எழுதியுள்ளார்.\n“ஒரு சமயம் நலிந்த சமூகத்தினைச் சேர்ந்த யேமிஸ் அவர்களும் பாடசாலையின் ஆசிரியரான யேக்கப்பும் தேர்தல் ஒன்றினில் போட்டியிட்டனர். இருவருமே லோங் அடிகளாரின் ஆதரவினை வேண்டி நின்றனர். அடிகளார் வெளிப் படையாகவே தனது எண்ணத்தை ஒழிவு மறைவில்லாமல் எடுத்துக் கூறினார். நலிந்த சமூகத்தின் மேம்பாடேதான் முக்கியமானது எனவே தனது ஆதரவு யோமிஸ் அவர்களக்கு எனக் கூறினார்” என்கிறார் அக்கல்லூரியின் பிரபலமான பழைய மாணவரும் தகைசார் கல்விமானுமாகிய பண்டிதர் அலெக்சாந்தர். போட்டியிட்டவர்களில் ஒருவர் தனது பாடசாலை ஊழியர் என்று கூடப் பார்க்காது யேமிசுக்கு அடிகளார் ஆதரவு காட்டியமை அடிகளாரது கண்ணியத்தையும் நேர்மையையும் இங்கே துலக்குவதுடன் நலிந்த சமூகத்தினது உயர்வே அவரது கனவு, என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.\nநலிந்த மக்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மேம்பாட்டினுக்கு வழிகோல வேண்டும் என்ற நல்ல நோகங்களைக் கொண்டிருந்த அடிகளார் அமரர் C.W.W. கன்னங்கரா அவர்களால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தினை வரவேற்கவில்லை என்பதை அறிந்த எனக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. அதனை அடிகளார் விரும்பாமைக்கு என்ன காரணம் என்பது இன்றும் எனக்குப் புரியாத புதிராகவே உள்ளது. கட்டணம் கட்டிப் படிப்பதற்கு வசதி அற்றிருந்த எத்தனை மக்களுக்கு இலவசக் கல்வித்திட்டம் ஆங்கிலப் பாடசாலைகளில் அடி எடுத்து வைக்க உதவிற்று இலவச கல்வித் திடம் பின்தங்கிய சமூகத்தவருக்கு எத்தனை உதவியது என்பதை அடிகளார் நிச்சயமாகப் பின்னாளில் உணர்ந்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.\nமலைவாழை போலல்லவா கல்வி வாயார உண்ணல��ம் வா:\nஅவர் தனது அலுவலகத்திற்கு வரும் பொழுது, சுவாமிமார்களுக்கான விடுதிப் பகுதியிலிருந்து இறங்கி வகுப்பறைகள் தொடராக இருக்கும் விறாந்தை வழியாகவே வருவார். அப்பொழுது மாணவர் எவரும் வகுப்பறைகளுக்கு வெளியிலோ அல்லது நூலகத்துக்கு வெளியிலோ காணப்பட மாட்டார்கள்.உயர் பாடசாலைக்குத்தான் அடிகளார் பொறுப்பாயிருந்தார். மத்திய பாடசாலையும் ஆரம்ப பாடசாலையும் வேறு வேறாகத் செயற்பட்டன. அவற்றிற்கு வேறு வேறு சுவாமிகளே பொறுப்பாயிருந்தார்கள்.\nகாலையில் வகுப்புகள் ஆரம்பிக்கு முன்னர் முதல் மணி அடித்ததும் ஓவ்வொரு நாளும் உயர் பாடசாலையின் மத்தியில் அலுவகத்திற்கு முன்பாக அமைந்திருக்கும் மேரி மாதாவின் உருவச்சிலைக்கு முன்பாக உள்ள வெளியில் மாணவர்கள் எல்லோரும் கூடுவது வழக்கம். மாணவர்கள் யாவரும் நேரத்திற்குப் பாடசாலைக்கு வந்து விடவேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டார் அடிகளார். அதற்காகவே பாடசாலை தொடங்கும் நேரத்துக்கான முதல்மணி தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள் வரை அடிக்கப்படும் என அறிகிறேன். இதனால் பாடசாலைச் சுற்றாடலில் வதியும் மாணவர்கள் காலதாமதமின்றி ஓடோடி பாடசாலையை வந்தடைவதற்கான அவகாசம் கிடைக்கும். பாடசாலை ஆரம்பிப்பதற்கான முதல்மணி அடித்ததும் அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக மேரி மாதாவின் பீடத்தில் ஏறி நின்று அதன் முன்பாக உள்ள வெளியை நோக்கி தன் கண்ணோட்டத்தைச் செலுத்துவார். அப்பொழுது நூல் நிலையம் வகுப்பறை விறாந்தைகள் தோறும் நின்று ஓடித் திரிந்த மாணவர்கள் எல்லோரும் மேரி மாதா உருவச் சிலைக்கு முன்பாக ஓடோடி வந்து நிற்பார்கள். மர்ணவர்களின் ஒழுங்காட்சிக்குப் பொறுப்பான தலைமை ஆசிரியர் (Head Master) பிரம்புடன் மாணவர்களின் ஒழுங்கு நிலையை மேற்பார்வை செய்துகொண்டு உலாவித்திரிவார். மாணவர்களின் இந்த ஒன்றுகூடலின போது அதிபர் பாடசாலையில் இடம்பெற்ற இடம்பெறப் போகின்ற விசேட நிகழ்ச்சிகள் பற்றி எடுத்துக் கூறுவார்.\nஎட்டிப்பார்க்கத் தேவையில்லை எட்ட நின்றாலே தெரியும்:\nபாடசாலை ஒன்றில் பணியாற்றும் எல்லா ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றுவார்கள் எனக் கூற முடியாது. அது போன்றே எல்லா மாணவர்களும் சிரத்தையுடன் கற்பார்கள் என்பதும் இல்லை. ஆகவே தலைமைக்குப் பயந்தே சில ஆசிரியர்களும் கணிசமான தொகை மாணவர்களும் செயற்படுவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, கற்றலும் கற்பித்தலும் பாடசாலையில் ஒழுங்காக நடைபெறுகின்றனவா என்பதை தெரிந்து கொள்வதற்குத் தினசரி அதிபர் ஓரிரு முறையாவது பாடசாலையினை வலம் வரவேண்டியது அவசியம்.\nஅடிகளாரது ஆஜானுபாகுத் தோற்றம் வகுப்பறை மேற்பார்வைக்காக விறாந்தை வழியே அவர் செல்லும் பொழுது வகுப்பறைகளில் கற்பித்தலும் கற்றலும் அமைதியான முறையில் இடம் பெறுவதை அவதானிக்க வசதியாயிருந்தது. ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஊக்குவிப்பதில் கை தேர்ந்தவர் லோங் அடிகள். சிறந்த வாய் வல்லமை உடையவராகவும் வற்புறுத்திப் பேசும் ஆற்றல் உடையவராகவும் இருந்தமையால் ஆசிரியர்கள் அவர் மீது பயம் கலந்த அபிமானமும் பக்தியும் கொண்டிருந்தனர்.\n\" The best is good enough for St. Patrick’s”, “ Let not circumstances keep you down” எனும் வாசகங்கள் தாரக மந்திரங்கள் ஆயின. அடிகளார் பதவி ஏற்ற அக்காலத்தில் Cambridge Junior, Cambridge Senior போன்ற இங்கிலாந்துப் பரீட்சைகள் தான் நடைபெற்றன. லோங் அடிகளார் மாணவர்களுக்கு அயராது பயிற்றுவித்து அப்பரீட்சைகளுக்குத் தோற்றிய மாணவர்களைச் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொள்ள தயார்ப் படுத்தினார்.\nஇலங்கை அரசாங்கத்தினால் நடத்தப் பட்ட S.S.C எனும் சிரேஸ்ட பாடசாலைப் பத்திரப் பரீட்சைக்கு மாணவர்கள் முதன் முதலாக தோற்றினார்கள். 1946ல் நடைபெற்ற S.S.C பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் பாடசாலை மாணவர்கள் சித்தியடையாமை கண்டு அடிகளார் மனம் வருந்தினார். உடனடியாகவே மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் நடத்தத் தொடங்கி அவர்களின் ஆங்கிலத் தரத்தினை உயர்த்தினார். ஆங்கிலத்தில் நல்ல பெறுபேறுகளை மாணவர்கள் பெறுவதற்கு வழிவகுத்தார்.\nஅவர் மாணவர் ஒருவருடன் கதைக்கும் பொழுது தோளில் கை போட்டுக் கொண்டுதான் பிள்ளாய் (Child) என்று விழித்தே சம்பாசணையை ஆரம்பிப்பார். ஒழுங்காட்சி சம்பந்தமான விடையங்களை உப அதிபரும், தலைமை ஆசிரியரும் கவனிக்கும் படியும் விட்டு விடுவார். உடல் தண்டனை ஏதும் இருப்பின் அதை தலைமை ஆசிரியர் தான் வழங்குவார். சற்று மிகையான குற்றகளுக்கான தண்டனையை அதிபர் அவர்களே வழங்குவார்கள். சில சமயங்களிலே தண்டனை பிரார்த்தனை நேரத்தில் மேரிமாதா சிலைக்கு முன்னர் பகிரங்கமாகவே நடைபெறுவதும் உண்டு. அடிகளார் ஒருவரைத் தண்டிக்கு முன்னர் குழந்தாய் முழங்க���லில் நில் என்றே பணிப்பார்.\nஆரம்பகாலத்தில் \"அடியாத மாடு படியாது” என்ற யாழ்ப்பாணத்தவரது பாரம்பரிய முறையினுக்கு ஒப்பவே அடிகளார் கல்லூரியின் ஒழுங்காட்சி, மற்றும் கல்வி முன்னேற்றத்திற்குப் பிரம்படி முக்கியம் என்ற கணிப்பினை வைத்துச் செயற்படுத்தினார். ஆனால் 1952ல் அமெரிக்கா பயணம் மேற்கொண்டு திரும்பிய அடிகளார் மனதில் புரட்சிகரமான ஒரு மாற்றம் ஏற்பட்டது. மாணவர்களைப் பிரம்பு கொண்டு தண்டிக்கும் முறை ஒழிக்கப்படவேண்டும் என அடிகளார் எண்ணினார். தனது அறை மற்றும் வகுப்பறைகள் யாவற்றிலும் உள்ள அத்தனை பிரப்புகளையும் மைதானத்தின் மத்தியில் போடப்பட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் சூழ்ந்து நிற்க தீ மூட்டி எரிக்கப்பட்டது. அவ்வேளையில் அடிகளார் ஆற்றிய உரையினில் அன்புடனும் வாஞ்சையுடனுமே ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் எனவும் அதே போன்று மாணவர்களும் ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் கற்று நாட்டின் நற்பிரஜைகளாக வாழவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார். எரிக்கப்பட்ட சாம்பல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, “Death of A Cane” என்ற பதாதையுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள குளத்தில் கரைக்கப் பட்டதாம். அன்று பாடசாலைக்கும் அரை நாள் விடு முறை வழங்கப் பட்டது. அதோடு மாத்திரமல்லாமல் \" Abolition of Corporal Punishment at St. Patrick’s College” எனத் தலைப்பிட்டு அதிக பத்திரிகைகளிலும் அது செய்தியாக வந்ததாம். அடிகளார் மேற்கொண்ட இம் முயற்சி உண்மையிலேயே அதிசயிக்கத் தக்கதும் புரட்சிகரமானதுமான ஒன்றாகும். நான் அதிபராக இருந்த காலத்திலும், எண்பதுகளிலும் கூட, இது நடைபெற்று ஏறக்குறைய 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட, அதிகமான யாழ்ப்பாணப் பாடசாலைகளில் பிரம்படி நடைமுறையில் இருந்தது.\nபிரம்படியை நிறுத்திய போதும், வேறு வகையான புதிய தண்டனை முறையினை அடிகளார் கையாண்டுள்ளார் .“கல்லூரியில் அதன் பிறகு சிறிது காலம் தவறு செய்யும் மாணவனைச் சாக்கினிலே போட்டு ஏந்தும் முறை நடைபெற்றது. அந்த மாணவனை ஏனைய மாணவர்கள் பார்த்துச் சிரிப்பதால், அவன் மீண்டும் தவறு செய்யமாட்டான். இம்முறை தொடங்கிச் சில மாதங்களில் பின்னர் சிலீபா என்ற வரலாற்று ஆசிரியர் அந்த முறை சரியானது அல்ல எனக் கூறியதன் காரணமாக அத்தண்டனை முறையினை அடிகளார் நீக்கி விட்டார்” எனப் பண்டிதர் அலெக்சாந்தர் அவர்கள் தெரிவித்��ார்கள். மற்றவர்கள் சொல்வதில் உள்ள தர்மத்தை மதிக்கின்ற பக்குவம் அடிகளாருக்கு இருந்ததை இச்செய்கையினால் உணர முடிந்தது.\nகாலையில் எல்லா மணவர்களும் சரியாக 9:00 மணிக்கு ஒன்று கூடிப் பிரார்த்தனை நடத்துவார்கள். அதன் பின்னர் ஒழுங்காக வரிசையாகத் தமது வகுப்புகளுக்குச் செல்வார்கள். அடிகளாருடைய கழுகுக் கண்கள் ஒவ்வொரு மாணவனையும் கவனித்தபடியே இருக்கும். யாராவது ஒழுங்கு தவறினால் அவன் அவரது அருகே முழங்காலில் நிறுத்தப் படுவானாம். “ ஒரு முறை நான் குயூ வரிசையில் செல்லும் போது பராக்குப் பார்த்து நடந்து சென்றமையால் என் முன்னால் சென்ற மாணவனுடன் முட்டி மோதி விழ நேரிட்டது. கண்ணில் எண்ணை ஊற்றியது போல நின்று இதனை அவதானித்த அதிபர் அவர்கள் என்னை அழைத்து ஒரு ஓரத்தினைக் காட்டி, “On your knees over there” என்றார். நான் வெட்கத்தால் தலை குனிந்து முழங்காலில் இருந்தேன். மாணவர்கள் யாபேரும் தத்தம் வகுப்புகளுக்குச் சென்ற பின்னரே அதிபர் என்னை வகுப்பினுக்கு அனுப்பி வைத்தார்” என திரு R. L. சேவியர் அவர்கள் பழைய நினைவுகளை மீட்டார். காலையில் முதல் பாடவேளையில் அவர் சமயக் கல்வி போதிப்பாராம். அப்பொழுது யாராவது மாணவன் வகுப்பினிற்குப் பிந்தி வருவானாயின் எல்லா மணவர்களையும் எழுந்து நின்று அவனுக்கு salute அடிக்க வைப்பராம். அவன் அதன் பிறகு பிந்தி வருவானா\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nசுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18) புலப்பெயர்வ...\nசெய்திச் சரம் - 7 நோர்வே ஒஸ்லோ நகரில் “ஈழத்தில் நா...\nசுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள்...\nசுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2013/07/blog-post_29.html", "date_download": "2018-05-26T17:46:34Z", "digest": "sha1:O73JFP4IIATXS2JOET5ZEIVORAJEUB6H", "length": 35278, "nlines": 206, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: 'மூன்று பூனைகளும் இரண்டு சிறிலங்கனையும் வளர்க்கும் சீமாட்டி!'", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\n'மூன்று பூனைகளும் இரண்டு சிறிலங்கனையும் வளர்க்கும் சீமாட்டி\n'மூன்று பூனைகள���ம் இரண்டு சிறிலங்கனையும் வளர்க்கும் சீமாட்டி\n '.. ம்.....'வென அனைவரும் அசந்துபோய் பிரமிப்புடன் பார்த்தனர்\n'90களின் ஆரம்பத்தில் ஐரோப்பாவுக்கு வந்தடைந்த நான் பிரான்சில் வந்து தங்குவேன் எனவாகக் கனவுகூடக் கண்டிருந்ததில்லை. அதுவும் கலை நகரமாம் பாரீசில் வந்திறங்கி வாழத் தொடங்குவேன் எனவாக என் வாழ்நாளில் கற்பனைகூட செய்திருந்திருக்கவில்லை. ஒரு பிரஞ்சுச் சொல்கூட நான் அறிந்திருக்கவும் இல்லை. ஆனால் எனது மனதைத் தொட்டவாறு வாழும் நணபர்களில் ஒருவனாகிய கபிலன் {தற்போது செர்மனியில் வசிக்கிறார்} சென்னையில் '80களின் நடுவில் அலையன் பிறான்சேயில் பிரஞ்சு மொழி படித்தபோது எனக்கு பிரெஞ்சு பற்றி ஏதேதோவெல்லாம் சொல்லுவான் - பிரஞ்சுச் சினிமாக்கள் பற்றியெல்லாம் சொல்வான். நான் சட்டை செய்ததே இல்லை. பாண்டிச்சேரி நகரம் பிரஞ்சின் பிரதிபலிப்பாக இருப்பதை நண்பன் நேரு மூலம் பலமுறை அறிந்தும் இருந்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் நாட்டில் கிடைக்காத 'சோமபானம்' மலிவாகப் பாண்டிச்சேரியில் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பதுதான் \nபிரான்சின் தலைநகரில் கால் பதித்து நடமாடும் புத்தம் புதியதான சூழல் பல முதன்முதலான சம்பவங்களாக அனுபவித்து ஆழ்மனப் பெட்டகத்தில் பதிவாகிக் கிடக்கின்றன. இப்படியானவற்றில் ஒன்றுதான் நான் பார்த்த முதல் வேலை. ஆழ்ந்துறைந்து கிடக்கும் இவை மேலெழும் குமிழிகளாகி இணைய வானில் சங்கமிக்க முனைகின்றன.....\nவந்தடைந்த பாரீசு நகரைச் சுற்றிப் பார்ப்பதிலும் அறிந்து கொள்வதிலும் நாட்டம் கொண்டிருந்த எம்மவருக்கு பணத்தின் அருமையும் அவசியமும் தெளிவாகவே தெரிந்துவிடும். இந்தப் 'பணம்' சும்மா வரவேவராது. இந்த அழுத்தம் எப்பேர்ப்பட்ட வேலையாயினும் செய்தாக வேண்டிய மனப் பக்குவத்தை இலகுவில் ஏற்படுத்திவிடுகிறது. பணம் இல்லாது நட்போடோ உறவுகளோடோ இங்கு வாழவே முடியாது. குடிக்கும் தண்ணீரில் இருந்து கழிக்கும் நீருக்கும் காசால் அறிவிடப்படும் புத்தம் புதியதான சூழல் இது. தற்காலிகமாக ஒருவரது வீட்டில் தங்கியிருந்தால் கூட அவரது மாதச் செலவீன கணக்கறிக்கையில் ஒரு குறிப்பிட்ட தொகை அதிகரித்ததாகவே அமைந்துவிடும்.\nபாரீசில் வதிவிட உரிமம் கிடைத்தவுடன் எனக்கு கிடைத்த முதல் வேலை சீமாட்டி வீட்டில் பூனைகள் பாராமரித்தல். இது ��னது தோழமையுடனான நட்பினால்தான் கிடைத்தது. இங்கு அப்போதிருந்தே அனுசரணை மூலமே வேலை வாய்ப்புகளும் இன்னபிறவுமான தேவைகளையும் இலகுவாகப் பெறமுடிகிறது. இந்த வேலையும் சும்மா கிடைக்கவில்லை. நேர்முகப் பரீட்சை வைக்கப்பட்டே தெரிவாகப்பட்டிருந்தது. இந்த நேர்முகப் பரீட்சை நடந்திருந்திருந்ததைக் கூட நான் அப்போது அறிந்திருக்கவே இல்லை.\nஒருநாள் மாலை நேரம் தேனீர் பருகும் அழைப்புக்காக எனது தோழமை நண்பன் தான் வாழும் வீட்டிற்கு அழைத்திருந்தான். இவன் அந்த வீட்டுச் சீமாட்டியின் தத்துப்பிள்ளை. சந்திப்பு மிகச் சாரணமாக மகிழ்வுடன் நடைபெற்றது. இலங்கையில் இருக்கும் உறவினர் நிலை பிரான்சு பற்றிய புரிதல்கள்... போன்ற சம்பிரதாயமான கருத்துப் பரிமாறலாகத் தொடங்கிய உரையாடலில் பிரஞ்சு மொழி கற்கவேண்டிய எனது அவாவை இயல்பாகவே வெளிப்பட்டது. இவ்வேளையில் அங்கு வந்த பூனை என்னை உரசியவாறு சென்று அம்மணியின் மடியேறிக் கொஞ்சி மேசையில் செல்லமாக ஏறிப்படுத்து முகத்தை அவர் முன் நீட்டியது. அவரும் அதனது தாடையை வருடிக் கொடுக்கவும் அது சுதந்திரமாக மேசையில் நடந்து என்னைப் பார்த்து 'மியாவ்' என்றது. நானும் வாஞ்சையுடன் பார்த்து முறுவலித்தேன். 'நமது நாட்டில் இப்படியாக ஆக்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பூனையை மேசையில் சுதந்திரமாக நடமாட விட்டிருப்போமா' எனவாக விரியும் நினைவுகளோடு எல்லாமே ஆச்சரியமான காட்சிகளாவே இருந்தன.\n‘உங்களுடைய நாட்டில் நாய் பூனையைக் கண்டிருக்கிறீர்களா' அம்மணி என்னிடம் வினவியதை நண்பன் மொழிபெயர்த்துக் கேட்டார்.\n'எனது வீட்டிலேயே இரண்டு நாய்களும் பூனைப் பட்டாளமும் இருந்தன. நான்கூட சிறுவயதிலேயே மூக்கில கறுப்பன் என்ற பூனையைச் செல்லமாக வளர்த்தனான். நான் தூங்கும்போது எனது காலடியில்தான் அது எப்போதுமே தூங்கும்.' என்றேன் மிகுந்த மகிழ்வோடு.\nஅவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என்றே நினைத்தேன் சந்திப்பு நிறைவு பெற்று விடைபெறும்போது வாசல் வரையில் நண்பன் கூடவே வந்திருந்தான்.\n' என்று முகமலர்ச்சியுன் கைகுலுக்கியவாறு நண்பன்.\n' எனக்கு ஒன்றுமே புரியவில்லை.\n'இங்குதான்.... பெட்டி படுக்கைகளையும் எடுத்துவாரும்\n' எனது வாய் இயல்பாகவே பிளந்துவிட்டது.\n'அதுதான்... நீர் வேலைக்குத் தெரிவாகி விட்டீர். இனி இங்கு வீட்டு வேலையைப் பார்த்தவாறு மொழி படித்தலைச் செய்யலாம் என்று அம்மா சொல்லி விட்டார்.'\n' என்றான் தொடர்ந்தும் மகிழ்வுடன்.\n' அடுத்தடுத்த ஆச்சரியங்களால் திகைத்தேவிட்டேன்.\n'மிருக உயிரி உளவியல் நிறையப் படித்தவர் அம்மா... இங்கு வீட்டிலேயே ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. அங்கு வந்த பூனை உம்மை உரசியவாறு வந்து மேசையில் ஏறிய பூனை உம்முன் வந்து 'மியாவ்' என்றதே.... அதுதான் சம்மதம்.'\nநான் சிறு வயது முதல் நிறையவே பிராணிகளுடன் வாழ்ந்த விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்தான். ஆனாலும் இவ்வகை வெளிப்பாட்டை முதன் முதலாக இங்குதான் அறிந்தவனானேன். 'நன்றி' என்று என் நண்பனின் கையை எனது இரு கைகளாலும் பற்றி எனது உணர்வைப் பகிர்ந்தேன். அவன் சாதாரணமாகவே ஏற்றுக் கொண்டு இங்கு வந்து வேலையைத் தொடங்கும்படி பணித்தான்.\n'இருந்தாலும்.... உங்களது வீட்டில் நாய் பூனை வளர்த்ததைச் சொல்லாமல் விட்டிருக்கலாம்...\n'இவர்களுக்கு மிருகங்கள் வளர்ப்பது என்றால் பெரும் பெருமைக்குரியதொன்று. நாம் இங்கு வேலைக்கு வருபவர்கள்... நாங்களும் இதை நம்ம நாட்டில் வளர்த்ததாகச் சொல்லாமா... இருந்தாலும் பரவாயில்லை உமது வேலை உறுதியாச்சு... பிரஞ்சுப் படிப்பும் தொடர வழி கண்டாயிற்று' என்றான் மிகுந்த மலர்ச்சியுடன்.\nஎனது வாழ்வில் மானிடர்களாக மனதைத் தொட்டுச் சென்ற சிலரில் இவரும் ஒருவர். வலது கை கொடுப்பதை இடது கை அறியாது வழங்கும் கொடையாளி. மிகுந்த காருண்யம் கொண்டவர். எனது நண்பன் சிறந்ததொரு பிரஞ்சு மொழிப் புலமையுடையவர். தற்பெருமை கொள்ளாத அடக்கமானவர். இவரது நல்ல மனத்தால்தான் அந்த சீமாட்டியார் தத்தும் எடுத்திருக்கிறார். நீட்சி பெற்று விரியும் புலம்பெயர் வாழ்வில் இவர் தனது துணைவியன் பிறந்த மண்ணான ஆசிய நாட்டிற்குச் சென்றுவிட்டார். சீமாட்டியார் நிறைவான வாழ்வை தத்தெடுத்த தன் மகனது ஆசியக் குடும்பத்தாருடனும் பேரக் குழந்தைகளுடனும் வாழ்ந்து சென்ற வருடத்தில்தான் இயற்கை எய்தினார். இவரது இறப்புச் செய்தி கேட்டபோது நானும் ஒருகணம் 'அம்மா' எனவாக மௌனித்து உறைந்துதான் போனேன். பெற்றால்தான் பிள்ளைகளா என்ன\nஇந்த வீட்டிலிருந்தவாறு அம்மாவிடம் நான் கற்றதும் பெற்றதும் அறிந்ததும் ஏராளமானவை. 'கொக்கோ கோலா முதலான சுவையூட்டப்பட பானங்கள் அருந��தக் கூடாது. முட்டை வாங்குவதாயின் நடமாடும் கோழிகளின் முட்டைதான் வாங்க வேண்டும். முட்டையை நன்கு அவித்துதான் உண்ண வேண்டும். சுவையூட்டப்படாத பழரசங்கள் அருந்தலாம். பழங்கள் அதிகம் உண்ண வேண்டும். உயர்தரமான பால் வகைதான் வாங்க வேண்டும்' என்று வாஞ்சையோடு ஆலோசனை தருவார். தனது வளர்ப்புப் பிராணிகளுக்கும் அப்படியாகவே உணவும் வழங்குவார். வேலையாள் - முதலாளி என்ற பாகுபாடு இருந்ததே கிடையாது.\n'ஒரு வீட்டில் இரு பெண்கள் வாழவே முடியாது' என்பதை மீண்டும் மீண்டும் அறிதியிடுவார். 'உமது துணைவி இங்கு வந்ததும் வேறு வீடு பார்த்துச் சென்றிட வேண்டும்\nநான் வீட்டையும் மூன்று பூனைககளின் பராமரிப்பையும் எடுத்திருந்ததால் இவர்கள் இலகுவாகச் சுற்றுலாக்களைத் தொடர முடிந்தது. ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்கள் செனகலுக்குச் சென்றுவிடுவார். இதைவிடவாகவும் வேறு நாடுகளுக்கும் சென்று வருவார்கள். ஒரு முறை செனகலில் இருந்து திரும்பும் போது தாயத்து கட்டியிருந்தார். இன்னொரு முறை அளகான கிளிகளுடன் வந்திருந்தார். இந்தக் கிளிகளுடன் பறவைகள் தொடர்பான நூல்களும் வந்திறங்கின. அன்றைக்கு நண்பன் சொன்னதின் ஆழம் தெளிவானது. இவர்கள் ஒருவிடையத்தில் ஆர்வமாகினால் எப்படியாகவெல்லாம் தேடிச் சென்று ஆராய்கிறார்கள். கீழ்த் தளத்தில் பென்னாம்பெரிய கூட்டில் கிளிகள் - முதலாம் மாடியிலிருந்து மூன்றாம் மாடிவரையில் பூனைகளின் நடமாட்டம். எனக்கு முசுப்பாத்தியாகத்தான் இருந்தது. மனதில் கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கும். இக்கேள்விகளை நண்பனிடம் மட்டும்தான் சரளமாக வினவ முடியும். ஒரு நாள் கேட்டேவிட்டேன். 'இவ்வளவு பிராணிகளை வளர்க்கிறீர்களே... ஏன் நாயை வளர்க்கவில்லை\n... அதை வளர்க்காமல் இருந்திருப்போமா' என்று நண்பன் சிரித்தான்.\n' நானும் ஆர்வம் ததும்பியவனாக....\n'அதெல்லாம் பழைய கதை. நான் வந்த ஆரம்பத்தில் நாயும் இருந்தது...... அதோடு பெரிய தொல்லை...... வீடு திரும்புவதற்கு கொஞ்சம் பிந்தினாலும் போச்சு...... தன் கழிவுகளால் எல்லாவற்றையும் அசிங்கப்படுத்தி.... நாறச் செய்துவிடும்..... பூனைகள் சுத்தமானவை. தொந்தரவு அதிகம் இருக்காது குறிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தனது கழிவை அகற்றி மூடிவிடும். காலம் செல்லச் செல்ல அம்மா சொல்லிப் போட்டார் இனி நாய் வேண்டாம் என்று குறிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தனது கழிவை அகற்றி மூடிவிடும். காலம் செல்லச் செல்ல அம்மா சொல்லிப் போட்டார் இனி நாய் வேண்டாம் என்று' பழைய நினைவுகளுடன் கலந்ததாக அவரது வார்த்தைகள் அவரது உடல் மொழி தழுவி விழுந்தன. புரிந்தவனாக.... புன் சிரிப்போடு... பேசாமல் கேட்டுக்கொண்டேன்..\nபிரான்சில் தங்கியிருந்தபோது ஒருநாள் தடல்புடலான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வீட்டுக்குத்தான் யாரோ விருந்தினர்கள் வரப் போகிறார்களோவென நான் நினைத்தேன். அப்படியில்லை... இவர்தான் வேறொரு விருந்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார் எனத் தெரிந்தது.\nஅந்தக் காலத்தில் பிரான்சின் உள்விவகார அமைச்சர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவரும் இவரும் ஒரே ஊர்காரர்கள். பிரான்சின் தென் கடலுக்குள் இருக்கும் தீவவகமான கோர்ஸ்தான் இவர்களது பிறந்த இடம்.\nநண்பன் தொலைபேசியில் பேசுவதும் வண்டியை எடுத்துச் செல்வதும் திரும்பவதுமாக இருந்தான். எனக்கு ஏதுமே புரியவில்லை. 'ஏன் இந்தப் பரபரப்பு\n'வங்கி லொக்கரிலிருந்து எடுக்க வேண்டும்\nநான் நினைத்தேன் பெறுமதிவாய்ந்த வைர நகை ஏதாயினும் இருக்குமென்று. 'அதற்கேன் இவ்வளவு சிரமம் போகும்போது எடுத்துப் போட்டுப் போவதுதானே போகும்போது எடுத்துப் போட்டுப் போவதுதானே\n அது மதிப்பு மிக்கதொரு ஆடை. அதை எப்படி தெருவிலிருந்து அணிவது அதனால்தான் கோட்டல் அறையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது அதனால்தான் கோட்டல் அறையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது ' அம்மாடியோவ்.... திகைப் பென்றால் அப்படியொரு திகைப்பு.ஆதன் பின்... நான் வாய்யைத் திறக்கவே இல்லை.\n'கவனமாக எடுத்து அணிந்து சென்றுவிட்டு மீளவும் திரும்பம்போது வங்கியில் கொண்டு போய் பௌத்திரமாக வைத்துவிட்டுத்தான் வரவேண்டும் வேறிடங்களுக்கு அதோடு செல்லக் கூடாது வேறிடங்களுக்கு அதோடு செல்லக் கூடாது மிகப் பெறுமதி வாய்ந்த உயர்தரமான ஆடை அது.' என்றார்\nநான் எனது நினைவு வெளிக்குள் நுழைந்து பயணிக்கலானேன். ஆகா... அழகாக ஒழுங்கமைக்கப்பட்தொரு விசாலான மண்டபம். விருந்து ஏற்பாடு செல்வச் செழிப்புடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. சேவர்கள் - பணியாளர்கள் எல்லோருமே ஒழுங்கான முறைப்படுத்தப்பட்ட உயர்தர ஆடை அணிகலங்களுடன் பவ்வியமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். குறிக்கப்பட்ட ந��ரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக விதம்விமான உயர்தரமான கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்ந்து வாசலை வந்தடைகின்றன. சீமான்களும் சீமாட்டிகளும் கோலாகலமான சிரிப்புடன் வருகைதர தடல்புடலாக வரவேற்பு நிகழ்கிறது.\nமண்டபத்தினுள் சோடி சோடியாகவும் தனியர்களாகவும் விருந்தினர் நுழைகிறார்கள். முன்னரே வருகை தந்தவர்கள் தமக்குத் தெரிந்தவர்கள் வரும்போது பரஸ்பரம் முணுமுணுப்பாக பக்கத்திலிருப்பவர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர்.\n'இதோ இவர் மாரடினிக்கில் பெரிய புள்ளி.... தான் போகுமிடமெல்லாம் தனது நாய்க்குட்டியையும் அழைத்தே செல்வார்.'\n'இதோ இவர் பெரிய சீமாட்டி.... இரண்டு நாய்கள் ஒரு பூனை வளர்ப்பவர்\n'இதோ இவர்களைப் பாருங்கோ... இப்பத்தான் கல்யாணம் முடித்தவர்கள் அவர் பெரியதொரு ஆடை அலங்கார வித்தகர்.'\n'இவர்தான் பிரல்யமான தொலைக் காட்சி தொகுப்பாளர்\n'இந்தச் சீமாட்டியைப் பாருங்கோ... இவர் ஐந்து நாய்களை வைச்சிருக்கிறார்...'\n'அதோ அங்க பாருங்கோ..... தனியாக ஒரு சீமாட்டி...... வருகிறாவே கம்பீரமாக... அவர் மூன்று பூனையும் இரண்டு சிறிலங்கனும் வைத்திருக்கிறார்' கூட்டம் அதிர்ந்து பெருமையுடன் அவரை வரவேற்கிறது.\n(நன்றி: படங்கள் கேட்டதும் வழங்கும் கூகிள் வழங்கி)\nலேபிள்கள்: கலையகம், குஞ்சரம், பந்தல் 9\nநல்ல அனுபவம். \"சிறிலங்கன்\" பொருள் புரியவில்லை\n'சிறிலங்கன்' எனவாக இங்குள்ள பல்லின மக்களால் சுட்ப்படுபவர்கள் 'இலங்கையர்களாகிய' எங்களைத்தான். இங்கு வீட்டில் வளர்க்கப்படும் விசுவாசமான பிராணிகளாக குறிப்பிட்டிருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் பதிவிடலுக்கும் இனிதான நன்றிகள்\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\n'மூன்று பூனைகளும் இரண்டு சிறிலங்கனையும் வளர்க்கும்...\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.. பதிவிலே.. 'மௌனம்' -கா...\n'83 கலவரம் உமக்கு என்ன செய்தது.... ஐசே\nபுலம்பெயர் வாழ்வில் புதியதாய் பரிணமிக்கும் 'பதியமி...\nமத நம்பிக்கை அற்றவர்கள் வில்லங்கமானவர்கள்\nசெவி வழிக் கதை 15 : 'பாண்டித்தியம்'\nநீட்சிபெறும் புலம்பெயர்வு வாழ்வில் குமர்ப் பொடியங்...\nநேர்காணல் : கல்வியா��ர் பொ.கனகசபாபதி - பகுதி – 02...\nஆவணமயப்படுத்தல் - அருமையானதொரு நினைவோடைப் பயணத்தைத...\nஈழக் கலைஞர் ஏ. ரகுநாதன் 75\nஓடலியார் - 'ஓடலி\" யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_12.html", "date_download": "2018-05-26T17:56:15Z", "digest": "sha1:CV2HN3OMXBGOHQM67PTSQVUWAFIKZCWZ", "length": 21379, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மனிதனின் பரிணாம வளர்ச்சி", "raw_content": "\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்து குறிப்பெடுப்பதுமாக இருந்தார். தென்அமெரிக்கா கண்டத்தின் மேற்கில் பசிபிக் கடலில் பெரியதும் சிறியதுமாக 20 தீவுகளும் 100-க்கும் மேற்பட்ட சிறிய தீவுத் திட்டுகளும் கொண்ட கலாபகஸ் தீவுக்கூட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மிக வேறுபட்ட விலங்கினங்களும், தாவரங்களும் நிரம்பியிருந்தன. இத்தீவுக்கூட்டத்தில் பலவகை 'ப்பின்ச்' என்ற குருவி இனங்கள் இருந்தன. ஒவ்வொன்றின் அலகின் அமைப்பும் அவை உண்ணும் உணவின் அடிப்படையில் மாறுபட்டிருந்தன. ஒவ்வொரு பறவையும் அவை வாழும் தீவில் கிடைக்கும் உணவு வகைகளையே பெரிதும் உணவாக உண்ணும் வழக்கத்தையும் கொண்டிருந்தன. கொட்டைகளையும், விதைகளையும் உடைத்து உண்ணும் ப��வைகளுக்குத் தடித்த உறுதியான அலகுகள் அமைந்திருந்தன. நீண்ட பூவின் பூந்தாதுகளை உண்ணும் பறவைகளுக்கு மெல்லிய நீண்ட அலகுகள் அமைந்திருந்தன. இந்த வேறுபாட்டின் காரணத்தைத் தீவிரமாகச் சிந்தித்த டார்வின் பறவைகள் வாழும் இயற்கை சூழ்நிலையே அவற்றின் அலகின் வேறுபட்ட அமைப்புக்கு காரணம் என்று உணர்ந்தார். உயிரினங்கள் ஒவ்வொன்றும் இயற்கையில் சிறுசிறு மாற்றங்களைக் கொண்டவை. ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருமே மற்றவரில் இருந்து சிறு சிறு வகையில் வேறுபட்டவரே. இந்த உண்மையின் அடிப்படையில், இயற்கையில் அமையும் உணவும், அதை உண்ணுவதற்கு ஏற்ப தக்க வகையில் அமைந்த அலகை கொண்ட பறவைகளுமே தங்களைத் தகவமைத்துக் கொண்டதால் 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப ஒரு புதிய இனமாக மாறியுள்ளன என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாகக் கொஞ்சம், கொஞ்சமாக அடுத்தத் தலைமுறைகளுக்கு கடத்தப்பட்ட இத்தகைய மாறுதல்கள் பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பது டார்வின் தந்த விளக்கம். உயிரினங்கள் கடவுளால் படைக்கப்பட்டன என்று கூறிவந்த மனித வரலாற்றில் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு ஒரு மகத்தான திருப்புமுனையாகும். வாழத் தகுதியுள்ள உயிரினங்களை இயற்கை தேர்வு செய்கிறது என்பது மிக எளிய விளக்கமாக இருந்தாலும், டார்வினின் கோட்பாட்டுக்கு அழிந்துபோன உயிரினங்களின் படிமங்கள், விலங்குகளின் முன்கை அமைப்பு, பல்வேறு உயிரினங்களின் கருவளர்ச்சியின் நிலைகள் ஒன்றாகவே இருப்பது போன்ற சான்றுகளை அவரால் காட்ட இயன்றது. 'ஆன் தி ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ்' என்ற நூலில் தனது ஆய்வின் முடிவை 1859-ம் ஆண்டில் வெளியிட்டார் டார்வின். டார்வினின் கோட்பாட்டுக்கு பின்னர் வந்த மரபணு கண்டுபிடிப்புகளும் தக்க சான்றுகளாக அமைந்து உறுதி செய்துள்ளன. இன்றுவரை டார்வினின் கோட்பாட்டைப் பொய்யாக்கும், மறுக்கும் கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழவில்லை. இருந்தாலும், 150 ஆண்டுகள் கடந்தும் அவரது அறிவியல் கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் மக்களில் சிலர் இல்லை. பொதுவாகக் கடவுள் படைத்தார் என்ற சமய விளக்கங்களை நம்ப விரும்புபவர்கள் முன் வைக்கும் கேள்விகள் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா என்று அறியும் தமத��� ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்து குறிப்பெடுப்பதுமாக இருந்தார். தென்அமெரிக்கா கண்டத்தின் மேற்கில் பசிபிக் கடலில் பெரியதும் சிறியதுமாக 20 தீவுகளும் 100-க்கும் மேற்பட்ட சிறிய தீவுத் திட்டுகளும் கொண்ட கலாபகஸ் தீவுக்கூட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மிக வேறுபட்ட விலங்கினங்களும், தாவரங்களும் நிரம்பியிருந்தன. இத்தீவுக்கூட்டத்தில் பலவகை 'ப்பின்ச்' என்ற குருவி இனங்கள் இருந்தன. ஒவ்வொன்றின் அலகின் அமைப்பும் அவை உண்ணும் உணவின் அடிப்படையில் மாறுபட்டிருந்தன. ஒவ்வொரு பறவையும் அவை வாழும் தீவில் கிடைக்கும் உணவு வகைகளையே பெரிதும் உணவாக உண்ணும் வழக்கத்தையும் கொண்டிருந்தன. கொட்டைகளையும், விதைகளையும் உடைத்து உண்ணும் பறவைகளுக்குத் தடித்த உறுதியான அலகுகள் அமைந்திருந்தன. நீண்ட பூவின் பூந்தாதுகளை உண்ணும் பறவைகளுக்கு மெல்லிய நீண்ட அலகுகள் அமைந்திருந்தன. இந்த வேறுபாட்டின் காரணத்தைத் தீவிரமாகச் சிந்தித்த டார்வின் பறவைகள் வாழும் இயற்கை சூழ்நிலையே அவற்றின் அலகின் வேறுபட்ட அமைப்புக்கு காரணம் என்று உணர்ந்தார். உயிரினங்கள் ஒவ்வொன்றும் இயற்கையில் சிறுசிறு மாற்றங்களைக் கொண்டவை. ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருமே மற்றவரில் இருந்து சிறு சிறு வகையில் வேறுபட்டவரே. இந்த உண்மையின் அடிப்படையில், இயற்கையில் அமையும் உணவும், அதை உண்ணுவதற்கு ஏற்ப தக்க வகையில் அமைந்த அலகை கொண்ட பறவைகளுமே தங்களைத் தகவமைத்துக் கொண்டதால் 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப ஒரு புதிய இனமாக மாறியுள்ளன என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாகக் கொஞ்சம், கொஞ்சமாக அடுத்தத் தலைமுறைகளுக்கு கடத்தப்பட்ட இத்தகைய மாறுதல்கள் பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பது டார்வின் தந்த விளக்கம். உயிரினங்கள் கடவுளால் படைக்கப்பட்டன என்று கூறிவந்த மனித வரலாற்றில் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு ஒரு மகத்தான திருப்புமுனையாகும். வாழத் தகுதியுள்ள உயிரினங்களை இயற்கை தேர்வு செய்கிறது என்பது மிக எளிய விளக்கமாக இருந்தாலும், டார்வினின் கோட்பாட்டுக்கு அழிந்துபோன உயிரினங்களின் படிமங்கள், விலங்குகளின் முன்கை அமைப்பு, பல்வேறு உயிரினங்களின் கருவளர்ச்சியின் நிலைகள் ஒன்றாகவே இருப்பது போன்ற சான்றுகளை அவரால் காட்ட இயன்றது. 'ஆன் தி ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ்' என்ற நூலில் தனது ஆய்வின் முடிவை 1859-ம் ஆண்டில் வெளியிட்டார் டார்வின். டார்வினின் கோட்பாட்டுக்கு பின்னர் வந்த மரபணு கண்டுபிடிப்புகளும் தக்க சான்றுகளாக அமைந்து உறுதி செய்துள்ளன. இன்றுவரை டார்வினின் கோட்பாட்டைப் பொய்யாக்கும், மறுக்கும் கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழவில்லை. இருந்தாலும், 150 ஆண்டுகள் கடந்தும் அவரது அறிவியல் கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் மக்களில் சிலர் இல்லை. பொதுவாகக் கடவுள் படைத்தார் என்ற சமய விளக்கங்களை நம்ப விரும்புபவர்கள் முன் வைக்கும் கேள்விகள் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா அவ்வாறென்றால் குரங்குகளும் ஏன் இன்று நம்முடன் இருக்கின்றன அவ்வாறென்றால் குரங்குகளும் ஏன் இன்று நம்முடன் இருக்கின்றன என்ற வகையில் அமைந்திருக்கும். டார்வின் கோட்பாட்டின் அடிப்படையில் மனிதர்கள் குரங்கிலிருந்தோ, மனிதக் குரங்கிலிருந்தோ அல்லது சிம்பன்சியில் இருந்தோ பிறக்கவில்லை. இந்த அனைத்து இனங்களுமே குரங்கு போன்ற ஒரு மூதாதையர் இனமொன்றில் இருந்து கிளைத்திருக்கின்றன. அவ்வாறு கிளைத்த உயிரினங்கள் யாவும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தகவமைக்கப்பட்டுத் தனித்தனி இனங்களாக மாற்றம் பெற்று வந்துள்ளன. பல இனங்கள் அழிந்தும் போயுள்ளன. அவற்றின் படிமங்களும், எலும்புகளும், மண்டையோடுகளும் நமக்குக் கிடைத்துள்ளன. இன்று நமக்கும் சிம்பன்சி இனத்திற்கும் அதிக அளவாக 98 சதவீதம் இருக்கும் மரபணு ஒற்றுமையே இதற்குச் சான்றாக உள்ளது. இன்றைய நாகரிக உலகில் வாழும் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ஆறு மில்லியன் ஆண்டுகளாக நிகழ்ந்த ஒன்று என்பது அறிவியல் கூறும் செய்தி. சமய கருத்தியலுக்கு சவாலாக அமைந்த டார்வினின் கோட்பாட்டை எதிர்த்த சில அமைப்புகள், அதை அங்கீகரிக்கும் நிலையை இந்நாட்களில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்க அறிவுசார் மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.|கல்வியாளர் தேமொழி|\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்���ிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில�� ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2018-05-26T17:51:12Z", "digest": "sha1:7KFIIII5EWGMRHLMBSKF3RZLLDLG46TE", "length": 13351, "nlines": 161, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரதமர் மோடி குறித்தான விமர்சனம் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார் | Canada Uthayan", "raw_content": "\n* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண் * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஇந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்\nமகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்\nshan chandrasekar on “ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள் அமரர் திருமதி சத்தியசீலன் பரமேஸ்வரி : விரைந்தோடிய 50 ஆண்டுகள் – அன்னையாய் –\nதிருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி பத்தர்\nமரண அறிவித்தல் அன்னை மடியில் : 01-08-1935 – இறைவன் அடியில் : 30-04-2018 Share on Facebook Share\nடீசல் – ரெகுலர் 122.90\nபிரதமர் மோடி குறித்தான விமர்சனம் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார்\nகுஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தீவிரமாக சென்ற நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நினைவு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார். டாக்டர் அம்பேத்கார் பெயரில் வாக்கு சேகரிக்கும் கட்சிகள், இந்த நாட்டை கட்டமைப்பதில் அவருடைய பங்களிப்பை அழிக்க முயற்சி செய்கின்றன என்ற��ர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிசங்கர் அய்யர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nஇதுதொடர்பாக குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி குஜராத் மக்கள் மணிசங்கர் அய்யர் பேச்சுக்கு குஜராத் மக்கள் வாக்குகளால் பதிலடி கொடுப்பார்கள் என்றார். இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் மணிசங்கர் அய்யரை மன்னிப்பு கேட்க கோரினார்.\nமணிசங்கர் அய்யர் பேசுகையில், டாக்டர் அம்பேத்கார் சர்வதேச நினைவு மைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை விமர்சிப்பது ஏன் எங்களுடைய தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். நான் காங்கிரஸ் கட்சியில் எந்தஒரு பதவியிலும் நான் கிடையாது, எனவே என்னால் பிரதமர் மோடிக்கு அவருடைய பேச்சுக்கு அவர் பயன்படுத்தும் வார்த்தையின் மூலம் பதிலடி கொடுத்தேன். முதலில் என்னுடைய தாய் மொழி இந்தி கிடையாது, இந்தியில் பேசிய போது ஆங்கிலத்தை மனதில் வைத்து பேசிவிட்டேன். நான் பயன்படுத்திய வார்த்தைக்கு வேறு அர்த்தங்கள் இருப்பின் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\nமேலும் அவர் பேசுகையில் நான் பயன்படுத்திய வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளது, நான் பிரதமர் மோடியின் ஜாதியை குறிப்பிட்டு பேசவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தைக்கு ஜாதி அடிப்படையிலான அர்த்தம் இருப்பின் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு காங்கிரஸ் கட்சியின் தொண்டர், கட்சியில் எந்த பதவியிலும் கிடையாது. குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்ளவும் என்னை யாரும் கேட்டுக்கொள்ளவில்லை, இந்நிலையில் என்னுடைய கருத்து தொடர்பாக இவ்வளவு அமளி ஏன் என கேள்வியை எழுப்பி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_28.html", "date_download": "2018-05-26T17:33:09Z", "digest": "sha1:WS3URW7NXOYMEPG2ZUFHT6I3SHP6XJO5", "length": 2433, "nlines": 39, "source_domain": "crownthasthageer.blogspot.com", "title": "அரிச்சுவடி: ஹைடெக்(கலி)காலம்.", "raw_content": "\nஆள் பாதி ஆடை பாதி அன்று சொன்னது.\nஅரையில் பாதி கால் அளவே ஆடையானது.\nஒரு ஆனைச்சார்ந்த சார்பு கற்பு என்றது,\nபல ஆனைச்சேர்ந்தால் நட்பு ஆனது.\nபடிகாத காலதில் இல்லாத பினியெல்லாம்.\nமெத்த படித்த பின் மேலும் கூடி ப���திது,புதிதாய் தோன்றலானது.\nஆடவர் நட்பு ஆடவருடன்,பெண்டீர் நட்பு பெண்டீருடன்.\nஅதினிலும் நாளுக்கொரு ரகசிய காதலன்,காதலி..ஹைடெக்(கலி)காலம்.\nஆனும் பென்னாய் மாறிடமுடியும்.பென்னும் ஆனாய் மாறிட முடியும்.\nஒரு தீவிரவாதியின் விச முழக்கம்.\n - 07 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.com/2011/02/blog-post_25.html", "date_download": "2018-05-26T17:39:54Z", "digest": "sha1:NGPEEC47KMBQFZH7VBNS5BNRXIZEPP6J", "length": 19179, "nlines": 150, "source_domain": "electionvalaiyappan.blogspot.com", "title": "தேர்தல் ஸ்பெஷல்: அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nவெள்ளி, 25 பிப்ரவரி, 2011\nஅ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.\nஅ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. சேருமா என்று கடந்த சில மாதங்களாக நிலவி வந்த செய்திக்கு இன்று முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் வந்து கூட்டணி உறுதி செய்தனர்.\nதமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெறும் வகையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் அ.தி.மு.க. அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது அ.தி.மு.க. சார்பில் சார்பில், தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், இளைஞர் அணிச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.\nபேச்சுவார்த்தை முடிந்த பிறகு பண்ருட்டி ராமசந்திரன் பேட்டி அளித்தார். அ.தி.மு.க.வுடன் இணைந்து தொகுதிகளை பங்கீட்டு தேர்தலை சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். அது தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருக்கிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.\" என்றார்.\nகேள்வி: கூட்டணி மந்திரி சபை பற்றி பேசினீர்களா\nபதில்: ஏற்கனவே அதை நாங்கள் தெளிவு படுத்தி விட்டோம். தி.மு.க. ஆட்சி விரட்ட�� அடிக்கப்பட வேண்டும் அது ஒன்றுதான் முதல் குறிக்கோள். மக்கள் விருப்பத்திற்கு இணங்க அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருக்கிறோம்.\nகேள்வி: மக்களுடனும் தெய்வத்துடன் தான் கூட்டணி என்று விஜயகாந்த் சொல்லி வந்த நிலையில் அ.தி.மு.க.வோடு எப்படி கூட்டணி சேர்ந்தீர்கள்\nபதில்: தி.மு.க. ஆட்சி தொலைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்ப்பார்ப்புக்கு வடிவம் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்த முடிவு செய்தோம். தெய்வத்தின் ஆசியும் அதுதான்\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் முற்பகல் 12:23\nதி.மு.க ஜெயிப்பது கஷ்டம் தான்..\n25 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nகாங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி ப...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: வ...\nஉழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ஜ...\nஅ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வைபவ படங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.\nபார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப...\nஅ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nடாப் 3 சிறிய, பெரிய‌ தொகுதிகள்\nஎரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக...\n2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்\n2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்\nகே.வி.குப்பம் தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ரா...\nஜாதகத்தின் விதியை மாற்றவே கனிமொழி கைது நாடகம்: ஜெய...\nமூ.மு.க.வுக்கு ஒரு தொகுதி: ஜெயலலிதா அறிவிப்பு\n2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: க...\nபெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது ���ந்த தேர்தல்: ச...\nபுதிய தமிழகம், குடியரசு கட்சி தொகுதி பங்கீடு படங்க...\nபுதிய தமிழகம் 2, குடியரசு கட்சி 1 அ.தி.மு.க. தொகுத...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: அ...\nகருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போ...\nசுப்பிரமணியன் சுவாமிக்கு சட்டசபையில் கருணாநிதி விள...\n2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்\nஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: வி.சி. போட்டியிட்ட தொகுதிகள்\nஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான்: கருணாநிதி\n''பட்ஜெட் நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப்...\nம.ம.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு\n2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்\nதொகுதி பங்கீடு: ம.தி.மு.க. பேச்சுவார்த்தை\nகருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை...\nசெல்போன் கட்டணத்தை குறைத்து சாதனை படைத்தவர் ராசா: ...\n2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார...\n2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.\n2006 தேர்தல்: கட்சிவாரியாக வென்ற பெண் எம்.எல்.ஏ.கள...\n2006 தேர்தல்: பேராசிரியர் அன்பழகன் ‘பரிதாப’ வெற்றி...\nதொகுதி பங்கீடு: புதிய தமிழகம், மூ.மு.க. பேச்சுவார்...\nகூட்டணியில் பா.ம.க. விலகல்: சென்னை திரும்பிய கருணா...\n2006 தேர்தல்: 163 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி...\nகூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்ட...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்���ி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற ...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2014/04/blog-post_25.html", "date_download": "2018-05-26T17:45:26Z", "digest": "sha1:YSLM6DLZQ66BGCI7BQWOLDTAWXHATVAH", "length": 12853, "nlines": 192, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: (அ)சுத்தம் – சில குறிப்புகள்!", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\n(அ)சுத்தம் – சில குறிப்புகள்\nகாலை 9 மணி. வாஷ்பேசனில் தனது அழுக்கான கையை கழுவ ஆரம்பித்தாள். மதியம் 12 மணி. இன்னும் அங்கிருந்து நகரவில்லை. கையை கழுவிக்கொண்டிருந்தாள். இது எத்தனையாவது முறை. அவளுக்கு அது நினைவில் இல்லை. அழுக்கு போகவில்லை என நம்பினாள். மீண்டும் திருப்தி வராமல், அழுக்கை துரத்திவிட வேண்டும் என வெறிகொண்டு கைமுட்டி வரை மீண்டும் சோப்பு போட்டு கழுவ ஆரம்பித்தாள்.\nவீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக பார்க்க பார்க்க எல்லாமே அழுக்காய் தெரிந்தது. ஒவ்வொரு பொருளாக வெளியே எறிய ஆரம்பித்தாள். மதியத்திற்குள் அந்த வீட்டில் அவள் மட்டும் தனியாக இருந்தாள். வேர்த்தது. உடம்பில் கொஞ்சம் பிசுபிசுப்பாய் உணர்ந்தாள். குளிக்க ஆரம்பித்தாள். குளித்துக்கொண்டே இருந்தாள்.\nஒரு தவளை வீட்டிற்குள் வந்து நின்றது. உற்றுப்பார்த்தாள். தவளை ரெம்பவும் அழுக்காய் இருந்தது. சில நிமிடங்களில் அது ரத்த சகதியில் மிதந்தது. தவளை எங்கிருந்து வந்தது யோசிக்க ஆரம்பித்தாள். கிணற்றுக்குள்ளிருந்து வந்ததாக தம்பி சொன்னான். அந்த தண்ணீரையா நாம் தினமும் பயன்படுத்துகிறோம் என மிக சீரியசாக சிந்திக்க ஆரம்பித்தாள்.\nதன் பெண்ணுக்கு குறை இருப்பதாக மாப்பிள்ளை பொய் சொல்வதாக அப்பா நம்பினார். ஒரு மாதத்திற்கு தன்னுடன் இருக்கட்டும் என அழைத்து சென்றார்.\n அந்த பிச்சைக்காரன் கடந்து போனேனே என் துப்பட்டா பட்டுச்சாப்பா\n துப்பட்டா காத்துல பறந்து, அவன் மேலே பட்டுருச்சுப்பா நீங்க கவனிக்கல” என ஆணித்தரமாய் சொன்னாள். துப்பட்டாவை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு நகர்ந்ததும் கொஞ்சம் நிம்மதியடைந்தாள்.\n“நீங்க சொன்னது உண்மை மாப்பிள்ள நானே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன் நானே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்” என சின்னப்பிளை போல அழ ஆரம்பித்தார்.\nகணவனுக்கு போன் அடித்து “நம்ம வீட்டுல இருந்த நகைகளை காணோம்” என்றாள். மதியத்திற்குள் 10வது முறை போன் அடித்து, “போலீசு ஸ்டேசனில் புகார் கொடுக்கனும். சீக்கிரம் வாங்க” என்றாள். மதியத்திற்குள் 10வது முறை போன் அடித்து, “போலீசு ஸ்டேசனில் புகார் கொடுக்கனும். சீக்கிரம் வாங்க\nநகையும் கொஞ்சம் அழுக்காக தானே இருக்கும் 30 பவுன் நகைகள். எப்பொழுது தூக்கிப்போட்டாளோ என கணவனுக்கு கவலை அரிக்க ஆரம்பித்தது 30 பவுன் நகைகள். எப்பொழுது தூக்கிப்போட்டாளோ என கணவனுக்கு கவலை அரிக்க ஆரம்பித்தது\nஎழுதியது குமரன் at 9:33 AM\nLabels: அனுபவம், கேட்டதில் பயந்தது, சமூகம், நொந்தகுமாரனின் பக்கங்கள், மனிதர்கள்\nசிறு பிள்ளை விளையாட்டுப் போல....அவள்..பகிர்வுக்கு நன்றி\nஎப்போது ஒளிருமட வசந்த காலம்...... வாருங்கள் அன்போடு\nஇது மன அழுத்தத்தின் அறிகுறி.\nOCD என்ற ஒரு வக���:(\nகேட்டாலே பயமாக தான் இருக்கிறது. சம்பந்தபட்டவரும், அவருடைய குடும்பத்தினரும் எவ்வளவு சிரமப்படுவார்கள் என நினைக்கும் பொழுது, வருத்தமாக இருக்கிறது. விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.\nThe others – நல்ல அமானுஷ்ய படம்\n(அ)சுத்தம் – சில குறிப்புகள்\nRIO 2 - ஒரு பார்வை\nபிரியாணி - சில குறிப்புகள்\nமான் கராத்தே – விமர்சனமல்ல\nதட்கல் - சில குறிப்புகள்\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nசமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2014/10/vikram-prabhu-in-alvijay-film.html", "date_download": "2018-05-26T17:44:19Z", "digest": "sha1:R6CSWVD7UEUX7XCLZ75KTF6VZ7TWWKCH", "length": 9799, "nlines": 222, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): Vikram Prabhu in A.L.Vijay film", "raw_content": "\n107–வது பிறந்தநாள்: பசும்பொன் தேவர்\nநந்தனம் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை\nபசும்பொன்னில் தேவரின் அரசியல் விழா\nதேவர் ஜெயந்தி விழா: முளைப்பாரி, பால்குடம் ஊர்வலங்க...\nபசும்பொன்னில் நாளை 107-வது தேவர் குருபூஜை விழா\nசொத்து பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர...\nபசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா இன்று யாகசாலை பூ...\nதேவர் குருபூஜை விழா: மதுரை நகருக்குள் 2 நாட்கள் லா...\nமுதுகுளத்தூரில் துப்பறியும் நாய்கள் சோதனை\nமுத்துராமலிங்க தேவர் குருபூஜை: சோதனை சாவடிகள் அமைத...\nபசும்பொன்னில் இன்று ஆன்மிக விழா\nபசும்பொன் தேவர் குருபூஜை விழா:\nகமல்: சென்னை திரையரங்க சாதனைகள்\nதேவர் ஜெயந்தி விழா: பசும்பொன்னில் பாதுகாப்பு பணியி...\nதேவர் ஜெயந்தி விழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழ...\nநந்தனத்தில் 30–ந்தேதி முத்துராமலிங்கதேவர் சிலைக்கு...\nபசும்பொன் தேவர் சிலைக்கு மீண்டும் தங்க கவசம் அணிவி...\nவிடுதலைப் போராட்ட வீரர்கள் திருவிழா பாதுகாப்புக் க...\nதீபாவளி அன்று நீராட வேண்டிய நேரம்\nFROM - முத்தையா இராசன் கலைச்செல்வன்\nதேசபக்தி தமிழர் முழக்கம் தலைமை அறிவழகத்தேவர்\nதீபாவளியன்று வெள்ளைக்கார துரை டீசர் வெளியீடு\nஅனேகன் டீசர் தீபாவளிக்கு வெளியீடு\nசென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய்: கண் மருத்து...\nகோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் ::\nமுக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வ...\nரஜினி, அஜீத் பாணியில் விவேக்\nபுதுப்பொலிவுடன் சேதுபதி மன்னர்களின் சிலைகள்\nசான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகள் கையொப்பம் வழங்...\nமீண்டும் வெளிவருகிறது ராஜபார்ட் ரங்கத்துரை\nவெள்ளைக்கார துரையில் காமெடி ஹீரோவாக நடிக்கும் விக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/", "date_download": "2018-05-26T17:10:33Z", "digest": "sha1:H76RTPACPBSB4BD3WRICVD6AJYJK65LV", "length": 21218, "nlines": 247, "source_domain": "www.kalvinews.com", "title": "Kalvi news", "raw_content": "\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளி திறக்கும் நாளன்று SMART PHONE கொண்டு வர வேண்டும்- திருவண்ணாமலை CEO PROCEEDINGS Dt.22.05.2018\nஅனைத்து ஆசிரியர்களும் ஜீன் 1 ம் தேதி SMART PHONE கொண்டு வர வேண்டும்- திருவண்ணாமலை CEO PROCEEDINGS Dt.22.05.2018\nINCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க\nதாங்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ITR பைல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி(AEEO) உயர்நிலைப்ப...\nபள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது\nபள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை. ...\n#BreakingNews | சென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் இறப்பு\nசென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் இறப்பு\n10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு..\n800 அரசுப்பள்ளிகளை மூட முடிவு.. 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் ...\nஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம் நீட்டிப்பு\nஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது இந்நிலையில் அரசு ஊதிய முரண...\n+2 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் பட்டியல் வெளியீடு\n+2 மாவ���்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் பட்டியல் வெளியீடு\nதனியார் பள்ளி ஆசிரியர் பணிக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் 21.05.2018\nகழிப்பறையுடன் போட்டோ எடுத்தால்தான் ஆசிரியர்களுக்கு ஊதியம்\nஅண்ணா பல்கலை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி.\n+1 பொதுத்தேர்வு முடிவு மே-30 ல் வெளியீடு ...தேர்ச்சி பெறாவிட்டாலும் +2 விற்கு போய்விடலாம்\nNEET தேர்வு முடிவு அடிப்படையிலேயே தனியார் மருத்துவ முதுநிலை பட்டபடிப்பு காலியிடங்கள் நிரப்ப வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவங்கி ஊழியர்கள் மே 30,31 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம்.\nபுதுபிக்கப்பட்ட புதிய MANAK SCHEME-INSPIRE AWARD திட்டம் குறித்து அனைத்து CEO-க்களுக்கும் அறிவுரை வழங்குதல் சார்ந்து செயல்முறை\nதொலைநிலைக் கல்வித்திட்டத்தில் மாணவர்களை சேர்த்தால் நடவடிக்கை\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டங்கள் எவையெவை\nD.T.Ed பட்டய தேர்வு ஹால் டிக்கெட்\nமாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள் நியமனம்\nதொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான RTE - 2009 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல் தொடர்பாக DIR Procee \nபிளஸ் 1, 2 வகுப்புக்கு 2 புதிய பாடங்கள்\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை\nபள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் BEO.,க்கு (AEEO) அதிகாரம் உண்டா\nSSLC மாணவர்களுக்கு ‘DAILY THANTHI’ ரூ.34 லட்சம் கல்வி நிதி மாவட்டத்தில் தலா 10 பேருக்கு\n20 ஆண்டுகளாக இலவசமாக மாணவர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி அளிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்\nநாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்- 50 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், 2500 பேருக்கு வேலைவாய்ப்புகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் புதிய கல்வி மாவட்டங்கள் விவரம்\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளி திறக்கும் நாளன்று SMART PHONE கொண்டு வர வேண்டும்- திருவண்ணாமலை CEO PROCEEDINGS Dt.22.05.2018\nஅனைத்து ஆசிரியர்களும் ஜீன் 1 ம் தேதி SMART PHONE கொண்டு வர வேண்டும்- திருவண்ணாமலை CEO PROCEEDINGS Dt.22.05.2018\n10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு..\n800 அரசுப்பள்ளிகளை மூட முடிவு.. 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் ...\nபுதித��க உருவாக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டங்கள் எவையெவை\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டங்கள் எவையெவை - 13 மாவட்ட விவரங்கள் வேலூர் - புதிய கல்வி மாவட்டங்கள் 1.அரக்கோணம் இருப்பு:GGHSS,அ...\nஜீன் 9 முதல் 17 வரை தஞ்சாவூரில் , இந்திய விமானப் படைக்கு ஆட்கள் தேர்வு ..\nபுதிய பாடத் திட்டம் ஒரு வலிமையான ஆயுதம்\" பள்ளிக் கல்வித்துறை செயலர் உயர்திரு.உதயச்சந்திரன் I.A.S அவர்களின் பேட்டி\n\"புதிய பாடத் திட்டம் ஒரு வலிமையான ஆயுதம்\" பள்ளிக் கல்வித்துறை செயலர் உயர்திரு.உதயச்சந்திரன் I.A.S அவர்களின் பேட்டி ...\nஆசிரியர்கள் பணி ஏய்ப்பை தடுக்க பாடவேளை அட்டவணை ஆய்வு-பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் பணி ஏய்ப்பை தடுக்க பாடவேளை அட்டவணை ஆய்வு-பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு\nBIG NEWS: அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை..\nI.A.S, I.P.S தேர்வில் மாற்றம்:மத்திய அரசு நடவடிக்கை\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூ...\nபுதிய மாணவர் சேர்க்கை இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை - தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை\nபுதிய மாணவர் சேர்க்கை இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை - தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் எச்சரிக் கை\nகழிப்பறையுடன் போட்டோ எடுத்தால்தான் ஆசிரியர்களுக்கு ஊதியம்\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளி திறக்கும் நாளன்று SMART PHONE கொண்டு வர வேண்டும்- திருவண்ணாமலை CEO PROCEEDINGS Dt.22.05.2018\nஅனைத்து ஆசிரியர்களும் ஜீன் 1 ம் தேதி SMART PHONE கொண்டு வர வேண்டும்- திருவண்ணாமலை CEO PROCEEDINGS Dt.22.05.2018\nINCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க\nதாங்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ITR பைல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி(AEEO) உயர்நிலைப்ப...\nபள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது\nபள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை. ...\n#BreakingNews | சென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் இறப்பு\nசென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் இறப்பு\n10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு..\n800 அரசுப்பள்ளிகளை மூட முடிவு.. 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் ...\nஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம் நீட்டிப்பு\nஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது இந்நிலையில் அரசு ஊதிய முரண...\n+2 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் பட்டியல் வெளியீடு\n+2 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் பட்டியல் வெளியீடு\nதனியார் பள்ளி ஆசிரியர் பணிக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் 21.05.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/5073/", "date_download": "2018-05-26T17:50:18Z", "digest": "sha1:6RR233WXLQEUD3P7IN36SN4HZVI32H5O", "length": 15060, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எடியூரப்பா, குமாரசாமி கடிதம் | Tamil Page", "raw_content": "\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எடியூரப்பா, குமாரசாமி கடிதம்\nகர்நாடகாவில் புதிய ஆட்சியமைக்க உரிமை கோரி பாஜக தரப் பில் எடியூரப்பாவும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) கூட்டணி சார்பில் குமாரசாமியும் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தள தலை வர் தேவகவுடா ஆகியோர் மாநி லம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் செய்தனர். கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்களில் வாக்குப்பதிவு நடந்தது. ஜெயநகர் தொகுதியிலும் ராஜராஜேஸ்வரி தொகுதியிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடந்த 222 தொகுதிக ளில் மொத்தம் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 75 ஆயி ரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 38 மையங்���ளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முன்னிலை விவரங்கள் உடனடியாக அறிவிக்கப்பட்டன.\nஇதில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்தது. எனினும் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. அந்த கட்சி 104 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக அபார வெற்றி பெற் றது.\nகட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஷிகாரிபுரா தொகுதியில் 89,983 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் கோனிக்கு 51,586 வாக்குகளும் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் பலேகருக்கு 13,191 வாக்குகளும் கிடைத்தன.\nமொத்தம் 221 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. முதல்வர் சித்தராமையா, பாதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் பாதாமி தொகுதியில் 1,696 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவர் வெற்றி பெற்றார். அவருக்கு 67,599 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் ஸ்ரீராமலு 65,903 வாக்குகளும் ஜேடிஎஸ் வேட்பாளர் ஹனமந்த் 24,484 வாக்குகளும் பெற்றனர்.\nசாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா தோல்வியைத் தழுவினார். அந்த தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளர் ஜி.டி.தேவகவுடா 1,21,325 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். சித்தராமையாவுக்கு 85,283 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் கோபால் ராவ் 12,064 வாக்குகள் பெற்றார்.\nமதச்சார்பற்ற ஜனதா தளம் மொத்தம் 199 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் முதல்வர் வேட்பாளர் குமாரசாமி, சென்னபட்னா, ராம்நகர் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. கர்நாடக பிரக்யானந்த ஜனதா கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது.\nதேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளின் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டபோதே மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன், காங்கிரஸ் திரைமறைவு பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு வந்ததாக கூறப் படுகிறது.\nதேர்தல் முடிவுகள் தெளிவான நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடாவை தொலைபேசி யில் அழைத்து பேசினார். அப் போது ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். இந்த ஆதரவை தேவகவுடா ஏற்றுக் கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து தேவ கவுடாவின் மகனும் மஜத தலைவருமான குமாரசாமி நேற்று ஆளு நர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், முதல்வர் சித்தராமையா ஆகியோரும் சென்றனர்.\nமுன்னதாக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் மத்திய அமைச்சர் அனந்த குமார் உள்ளிட்டோர் சென்றனர்.\nஆளுநரின் முடிவுக்காக குமாரசாமியும் எடியூரப்பாவும் காத்திருக்கின்றனர். அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம் என்று கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதனிடையே குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஆந்திரா அல்லது பஞ்சாபுக்கு அழைத்துச் செல்ல கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்துத்துவா கும்பலிடமிருந்து முஸ்லிம் இளைஞனை மீட்ட போலீஸ் அதிகாரி: குவியும் பாராட்டு\nதற்காப்புக் கலை ஜாம்பவான் ஜெட்லீக்கு என்ன ஆனது\nபாம்பு கடித்தது தெரியாமல்பால் கொடுத்த தாயும், குடித்த குழந்தையும் பலி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகஞ்சா கடத்திய பிக்கு எச்சரிக்கையுடன் விடுதலை\nபோராட்டக்காரர்களை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி: முல்லையில் நேற்று பரபரப்பு\nமும்பையின் ‘ப்ளே ஓஃப்’ கனவைத் தகர்த்தது டெல்லி\nஅப்பாவுடன் விவாதம் செய்வதற்கு முன் வேலையை செய்து காட்டுங்கள்\nசீனாவுடனான உறவால் இந்தியாவுடன் சிக்கல்: இந்தியாவில் விக்னேஸ்வரன்\n; ஆபாசமான ஆடை சேலைதான்: முஸ்லிம்கள் போட்டி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/01/blog-post_10.html", "date_download": "2018-05-26T17:56:11Z", "digest": "sha1:62D2YUXAP2BSIIKV2XFNEK2MPNSEBCQZ", "length": 12019, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கூகுள�� உருவாக்கியுள்ள, வெர்ச்சுவல் விசைப்பலகையான ஜிபோர்டு செயலி", "raw_content": "\nகூகுள் உருவாக்கியுள்ள, வெர்ச்சுவல் விசைப்பலகையான ஜிபோர்டு செயலி\nஜிபோர்டு வசதி ஸ்மார்ட்போன்களுக்காக என்று கூகுள் உருவாக்கியுள்ள, வெர்ச்சுவல் விசைப்பலகையான ஜிபோர்டு செயலியை நீங்கள் அறிந்திருக்கலாம். விரைவாக டைப் செய்வதற்காக இந்தச் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையென்றாலும், ஜிபோர்டு செயலியைப் பயன்படுத்துவது பற்றியும் பரிசீலிக்கலாம். கிளைடு டைப்பிங் உள்ளிட்ட வசதிகளை அளிக்கும் இந்த விசைப் பலகை எண்களை டைப் செய்வதில் உள்ள சிக்கலுக்கான தீர்வையும் அளிக்கிறது. போனில் டைப் செய்யும்போது, சில நேரம் எண்களை டைப் செய்ய வேண்டிய தேவை வரலாம். இதுபோன்ற நேரத்தில் எண்களுக்கும் எழுத்துகளுக்குமாக மாறுவது சிக்கலாக இருக்கும். இதனால், நேரமும் விரையமாகும். இதைத் தவிர்க்க, ஜிபோர்ட் செட்டிங்ஸ் பகுதியில் , கீபோர்டு தேர்வுக்கு சென்று, பிரிபரன்ஸ் வாய்ப்பு மூலம் நம்பர் ரோ வசதியை வர வைத்தால், கீபோர்டு மேல் பகுதியில் எழுத்துகளுக்கு மேல், எண்கள் வரிசை தோன்றும். இதன்மூலம் எண்களுக்கு மாற வேண்டிய தேவை இல்லாமல், வேகமாக டைப் செய்யலாம். குரல் வழி டைப்பிங் வசதியையும் இது அளிக்கிறது.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அற��ந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில் ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/33638", "date_download": "2018-05-26T17:14:17Z", "digest": "sha1:SBBM6UQ3WEFN3WMYRL7VRV4ZAVAN3MAI", "length": 8235, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க ஏற்பாடு - Zajil News", "raw_content": "\nHome Education உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க ஏற்பாடு\nஉயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க ஏற்பாடு\nகிழக்கு முதலமைச்சரின் சொந்த நிதியிலிருந்து விஷேட செயற்திட்டத்தின் கீழ் உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளில் கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய காரியாலயம் அறிவித்துள்ளது.\nஇதன்படி க.பொ.த. உயர்தர விஞ்ஞான மற்றும் கணித பிரிவுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக விஷேட செயற்திட்ட வகுப்புக்கள் செவ்வாய்க்கிழமை 10.05.2016 ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.\n2016, 2017 க.பொ.த. உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளில் தேசியப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்து மருத்துவம், பொறியியல் மற்றும் அதனோடு இணைந்த ஏனைய பிரிவுகளுக்கும், பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்களின் தொகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும்போது கூறினார்.\nஇதற்கென கணித விஞ்ஞானத் துறைகளில் சிரேஷ்ட நிபுணத்துவமிக்க ஆசிரியர்களால் விரிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்படும்.\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ், பிரதேச இணைப்பாளர் யூ.எல். முஹைதீன்பாவா உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPrevious articleஐபோன்களுக்காக அறிமுகமாகியது Opera VPN\nNext articleமண்முனை வடக்கு, வவுனத்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்கள் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/40766", "date_download": "2018-05-26T17:13:10Z", "digest": "sha1:N7YYAXWY2HHR2AYGMNLO5OWWDSJ5AFML", "length": 30714, "nlines": 120, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Article) முஸ்லிம் காங்கிரசும் கலகங்களும்… - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Article) முஸ்லிம் காங்கிரசும் கலகங்களும்…\n(Article) முஸ்லிம் காங்கிரசும் கலகங்களும்…\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்கள்.சில கலகங்களின் போது நியாயம் பிறப்பிதில்லை. அத்தகைய கலகங்களின் போது நியாயம் பிறக்காமைக்கான காரணம் கலகத்திற்கு தலைமை வழங்குபவர்கள் நியாயவாதிகளாக இருப்பதில்லை.\nமக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு பதிலாக தலைவர்கள் கலகங்களை முன்னிருத்தி தமக்குரிய வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்கின்றனர்.ஈற்றில் மக்கள் மடையர்களாகவதுடன் தான் மடையர்களாக்கப்பட்டதையும் உணராத மக்களின் அப்பாவித்தனம் தொடர்ந்து மானங்கெட்ட தலைவர்களை வாழவைப்பதுதான் முஸ்லிம் அரசியலின் சோகம் நிறைந்த பக்கங்கள்.\nமேற் சொன்ன சித்து விளையாட்டில் நமது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிக்கி திணறுவது சிந்திக்க வேண்டிய வரலாறாக பரிணமித்துள்ளது.\nமுஸ்லிம் காங்கிரசிற்குள் காலத்திற்கு காலம் காட்சிகள் அரங்கேரும். கதாநயகர்களாக பலர் அறிமுகமாகுவர் வில்லனாக தொடர்ந்து ஹக்கீமே காட்டப்படுவார். கலகக்காரர்கள் மக்களை ஈர்க்கும் கருத்துக்களை அறிக்கையாக வெளியிடுவர்.கட்சி சீர்திருத்தம் என்பர், நடைபவனி பாத யாத்திரை மேற்கொள்வர் சமூகமே பொது இலக்கு கட்சியை காப்பாற்றுவோம் என அறை கூவல் விடுவர். கடைசியில் காட்சி அமைச்சரவை அந்தஸ்துள்ளவராக புதி கட்சி தலைவராக கலகத்தலைவர் காட்டப்பட இனிதே வணக்கத்துடன் நாடகம் முடிவுறும்.நம்மாளும் சந்தியில் நின்று புழுகித்தள்ள புதிய அரசியல்வாதிகள், அமைப்பாளர் ஊருக்குள் தோற்றமெடுப்பர்.\n2000 ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணம் முதல் இன்று வரை முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு கலகங்களை சந்தித்தள்ளது. இக்கலகங்களின் பின்னால் பல்வேறு தனிப்பட்ட நலன்கள் மறைந்து காணப்பட்டன.\nவெளிப்பார்வையில் கலகங்களின் கோஷமாக கட்சி சீர்திருத்தம் மற்றும் சமுதாயம் சார் கோரிக்கைகள் மக்களுக்கு காட்டப்பட்டன ஆனால் கலகங்களின் முடிவுகள் கடைசியில் கலகக்காரர்களை அமைச்சர்களாக மாற்றியது மட்டுமே உண்மை.\n2002 ஆண்டு பாராளுமன்ற தேர்தல் காலத்தின் போது பெருந்தலைவர் அஷ்ரப் விமான விபத்தில் கொல்லப்பட்டவுடன் முஸ்லிம் அரசியலில் ஏற்பட்ட வெறுமை பெரும் பேசு பொருளாக மாறியது. தலைமைத்துவப் போட்டி உக்கிரமடைந்தது.கட்சி இரண்டு அணிகளாக பிளவுபட்டது.தற்போதைய தலைவர் ஹக்கீமை முன்னிறுத்தி ஒர் அணியும் மறைந்த தலைவர் அஷ்ரபின் மனைவி ���ேரியல் அம்மையார் இத்தா இருந்த நிலையில் அவரை முன்னிருத்தி மற்றொரு அணியும் செயல்பட்டது. பின்னர் இணைத்தலைவர்களாக இருவரையும் கட்சி நியமித்தது.\nஅப்போதைய பாராளுமன்ற தேர்தலில் பதினொரு ஆசனங்களை கட்சி பெற்றுக் கொண்ட போது ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் ஆட்சி அமைக்க ஆதரவினை கோரிய போது ஹக்கீம் கரையோர மாவட்டம், முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி, மௌலவி ஆசிரியர் நியமனம், சில பிரதேசங்களுக்கான நிர்வாக செயலகங்கள் மற்றும் சபைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை சந்திரிக்கா அம்மையாருக்கு முன்வைத்து அக்கோரிக்கைகள் நூறு நாட்களுக்குள் நிறை வேற்றப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்வைத்திருந்தார்.\nஹக்கீம் அணியை கையாள்வதில் சமுதாயஞ்சார் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் விரும்பம் அற்றிருந்த ஜனாதிபதி சந்திரிக்கா ஹக்கீமை கைவிட்டு விட்டு பேரியல் அம்மையாரை அனுகிய போது அவர் நிபந்தனையற்ற ஆதரவினை சந்திரிக்கா அம்மையாருக்கு இத்தா கடமையில் இருந்தவாறே அறிவித்தார். பின்னர் தலைமைத்துவத்தை கைப்பற்ற பேரியல் அம்மையார் கட்சிக்குள் கலகத்தை முடுக்கி விட்டார்.\nஇறுதியில் பல்வேறு சமரச முயற்சியின் பின்னர் சிரேஷ்ட கட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா முன்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீமும் தேசிய ஐக்கிய முன்னனி(நுஆ) தலைவியாக அம்மையாரும் நியமிக்கப்பட்டனர். தலைவர் அஷ்ரபின் பின் கட்சிக்குள் ஏற்பட்ட முதல் உடைவை கனகட்சிதமாக செய்து முடித்தவர் சந்திரிக்கா அம்மையாரே.\nஇச்சதிக்கு துணை போனதால் முஸ்லிம் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சந்திரிக்கா அம்மையார் கவனமாக தவிர்ந்து கொண்டதுடன் கட்சியை உடைத்து முஸ்லிம் அரசியலையும் சிதைத்தார். இதற்கு சன்மானமாக பின்னர் பேரியல் அம்மையார் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக முடி சூட்டிக் கொண்டார்.\nஇதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் சமூக நல்லிணக்கம் மற்றும் இனங்களின் கூட்டுச்செயல்பாட்டின் மூலமாக தேசிய ஒற்றுமையை அடி நாதமாக கொண்ட மறைந்த தலைவரால் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட நுஆ கட்சியை பேரியல் அம்மையார் கலைத்து சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் சங்கமமாகியதுடன் மடடுமில்லாமல் இன்று உணர்ச்சி வசப்படுத்தும் பேச்சின் மூலம் மாத்திரம் அரசியல் செய்யும் ஆசாத்திடம் நுஆ மாட்டிக் கொண்டு திணறுவதும் கவனிக்கத்தக்கதாகும்.\nபின்னர் ஒரு கலகம் கட்சிக்குள் மூண்டது. அக்கலகத்திற்கு தலைமை; தாங்கியவர் பின்னாலின் குதிரைப்படைத் தலைவராக தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்ட அக்கரைப்பற்றின் குட்டி ராசா.\n2002ல் உச்சபீட உறுப்பினர்கள் 10 பேரின் துணையுடன் தன்னை கட்சியின்; தலைவராகப் பிரகடப்படுத்தினார்.பின்னர் கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தார்.\nஇக்கலகத்தின் போது தன்னை சமூகத்தை மீட்க வந்த மானுட புருசனாக காட்டிக் கொண்டார். பல்வேறு கோரி;க்கைகளை முன்வைத்து புல்மோட்டையில் இருந்து பொத்துவில் வரை பாதையாத்திரை சென்றார்.இப்பாதையாத்திரை முழுவதும் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாற்றுகளையும் தலைவர் ஹக்கீமுக்கு எதிராக முன்வைத்தார். இப்பாதையாத்திரை மக்களை பெரிதும் கவர்ந்தது மக்கள் வெள்ளம் போல் அப்பாதையாத்திரையின் பின்னால் திரண்டனர்.ஈற்றில் மக்கள் மடையார்களாக்கப்பட்டனர். இறுதியில் அவர் குதிரை கட்சி தலைவனாகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் முடி சூட்டிக் கொண்டார்.\nதலைவர் ஹக்கீம் தலைமைத்தவத்தின் கீழ் அவருக்கெதிராக கலகம் செய்து கட்சியை சீர்திருத்துவதாக நாடகம் ஆடிய இரண்டாவது சந்தர்ப்பமும் மீண்டும் கட்சி பெருந்தேசிய வாதத்தால் மற்றொரு தடவை உடைவுக்குள்ளாக்கப்பட்ட சந்தர்ப்பமாகும் என்பது இங்கு கவனிக்க தக்கதாகும்.\nஅக்கரைப்பற்று குறுநில மன்னரின் கலகத்தின் பின்னால் அவர் விருப்பம் கொண்டிருந்த கிழக்கு அபிவிருத்தி அமைச்சு அவருக்கு கிடைக்காமையே முக்கிய காரணமாகும். இவ் அமைச்சினை தலைவர் ஹக்கீம் அவருக்கு பெற்றுக் கொடுத்து இருந்தால் இந்த உடைவை சில வேளை தவிர்த்து இருக்கலாம்.\nஅக்கரைப்பற்று புயல் ஓய்வதற்கு முன்னே மீண்டும் ஒரு புயல் 2004ல் சூறாவளியாய் சுழன்று அடித்தது. அப்புயலினை மும்மூர்த்திகள் மூவர் வளிமண்டலத்தில் ஒளித்துக் கொண்டு வழி நடாத்தினர்.அப்புயலுக்கு ‘குமாரி’ என்றும் பெயரிட்டனர்.\nஏற்கனவே அரங்கேற்றப்பட்ட கலக நாடகங்களில் இருந்து மிக கேவலமானதாகவும் மட்டகரமானதாகவும் இக்கலகம் காணப்பட்டது. முந்தைய காலங்களில் சொந்த நிகழ்ச்சி நிரல் உள்ளுக்குள் மறைந்திருந்தாலும் தமது வெளிக் கோசமாக கட்சி சீர்திருத்தங்களையே முன் மொழிந்தனர்.\nஆனால் 2004ல் அரங்கேரிய கலக நாடகம் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கைவைத்து ஆடிய நாடகமாக அமைந்தது. முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டால் மாத்திரமே வெல்ல முடியும் என்ற அப்போதைய அரசியல் களச்சூழலை நன்றாக பயன்படுத்தி கட்சியில் இணைவதற்காக சம்மேளனங்களையும் உலமாக்களையும் பயன்படுத்தி கட்சிக்குள் டிக்கட்டை கஷ்டப்பட்டு பெற்று தேர்தலில் போட்டியிட்டு வென்ற மூவரில் இருவர் ஏற்கனவே நீலக்கட்சியின் விசுவாசிகள் மற்றவர் அரசியலுக்கு அப்போது புதுமுகம் தான் முஸ்லிம் காங்கிரசை விட்டு விலகி வேறு அரசியல் செய்வது தன் தாயோடு விபச்சாரம் செய்வதற்கு சமன் என்று அப்போது அவர் போட்டியிட்ட மாவட்ட தேர்தல் மேடைகளில் முழங்கியவர். இவ்மும்மூர்த்திகளே இக்கலகத்திற்கு தலைமைத்துவம் கொடுத்தனர்.\nஅக்கலகத்தின் நோக்கம் அப்பட்டமான தமது கட்சி விசுவாசத்தை சந்திரிக்கா அம்மையாருக்கு காண்பிப்பதுடன் தமது அமைச்சுப் பதவி ஆசையை அடைந்து கொள்வதுமாகும். தமக்கு முகவரி தந்த முஸ்லிம் காங்கிரசுக்கு துரோகம் செய்து அக்கட்சியை காட்டிக் கொடுத்து பதவிகளை பெற்றுக் கொள்ளும் சுயநல நோக்கமாகவே இருந்தது.\nஇக்கலகத்தின் போது தலைவர் ஹக்கீமின் அடிவயிற்றில் கைவைக்கப்பட்டது. இக்கலகக்காரர்களுடன் பைலா ஆடிய கதகளி நடனம் மிக மோசமான நம்பிக்கை துரோகமாக அமைந்தது.\nதற்பொது கட்சிக்குள் ஏற்பட்டடிருக்கும் கலகமும் சொந்த லாபங்களை அடிப்படையாக கொண்டதே. தமக்கான தேசியல் பட்டியல் கிடைக்காமையும் தங்களுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்காமையுமே இக்கலகம் தோற்றம் பெற பிரதான காரணங்களாகும்.\nஇக்கலகத்திற்கு தலைமை தாங்குகின்றவர்கள் கட்சியின் தலைமையோடு வலதும் இடதுமாக இருந்தவர்கள்.கடந்த காலங்களில் கட்சியின் தேசியல் பட்டியலை முழுமையாக அனுபவித்தவர்கள்.அத்தோடு கட்சிக்கு வரப்பிரசாதங்கள் கிடைத்து இருந்தால் அதன் நன்மைகள் இவர்களையும் நிச்சயமாக சென்றடைந்திருக்கும். இந்த இரண்டு கலகத் தலைவர்களும் கட்சியின்\nவளர்ச்சியில் பங்களிப்பை வழங்கியவர்கள் என்பதும் இங்கு கவனிக்க தக்கது. இங்கு இயல்பாக சில கேள்விகளை தவிர்க்க முடியவில்லை.தமக்கான தேசியப்பட்டியல் நியமனம் ஆர��்பத்திலேயே கிடைத்து இருந்தால் தற்போது இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பேசியிருப்பார்களா… கட்சிக்குள் உட்கட்சி ஜனனாயகம் இல்லையென்று சொல்லும் இவர்கள் கடந்த காலங்களில் கட்சியின் தலைமை தமக்கான அதிகாரங்களை படிப்படியாக கூட்டிக் கொண்டதாக சொல்கின்றனர். அப்படியாயின் இத்தகைய தலைவரின் செயற்பாட்டை ஏன் மௌனமாக அங்கீகரித்தனர்…\nதற்போது இவர்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுகளை ஏன் முன்பே தட்டிக்கேட்கவில்லை… திருகோணமலை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டதின் பின் இக்கலகம் வெடித்தது ஏன்… திருகோணமலை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டதின் பின் இக்கலகம் வெடித்தது ஏன்… அதற்கு முன் தலைவர் குற்றவாளி இல்லையா… அதற்கு முன் தலைவர் குற்றவாளி இல்லையா… தற்போது தலைவர் பிழையானவர் என்றால் அவருடன் வலதும் இடதுமாக இருந்து அவரை வழிநடாத்திய இவர்களும் பிழையானவர்களே. எல்லோரும் ஒன்றாக இருந்து பிழைகளை செய்து விட்டு தலைவரை மாத்திரம் குற்றவாளி கூண்டில் ஏற்றுவதில் இருக்கின்ற நியாயம்தான்; என்ன…\nஅதே நேரத்தில் செயலாளர் நாயகத்தின் அதிகார குறைப்பு விடயத்தில் செயலாளர் நாயகத்தடன் கலந்துரையாடாமல் நிறைவேற்றியமை தொடர்பில் உள்ள நியாயமான விமர்சனத்தையும் தலைவர் கருத்தில் கொள்ள வேண்டும்.\nகட்சியின் கடந்த கால பிழைகள் தொடர்பிலும் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட வேண்டிய சீரமைப்புகள் தொடர்பிலும் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் விடுகின்ற பிழைகள் இன்று மாற்று அரசியல் சிந்தனையை நோக்கி முஸ்லிம் வாக்காளர்கள் நகர்த்தப்படுகின்றமை தொடர்பிலும் தொடராக எம் போன்றவர்கள் (கட்டுரையாளர்) உள்ளிட்ட ஒரு குழு கட்சிக்குள் தைரியமாக பேசிவந்துள்ளமையையும் வருகின்றமையையும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.\nதற்போதைய கலகத்தின் ஒரு நல்ல விளைவொன்றையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது கட்சியை இதய சுத்தியுடன் சீர்தூக்கி பார்க்கும,; நடுநிலமை விமர்சனம் செய்யும் ஆரோக்கியமான கலந்தரையாடல் ஒன்று முடுக்கி விடப்பட்டுள்ளது. இது வரவேற்க தக்கதும் அவசியமான ஒன்றுமாகும்.\nதலைவர் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் பின்னரான கட்சி வழிநடத்தலில் தலைவருடன் தவிசாளரின் பங்கேற்பு செயலாளர் நாயகத்த���ன் பங்கேற்போடு ஒப்பிடும் போது அதிகமானது. ஆக குற்றச்சாட்டுகளின் அளவுத் தொப்பி பங்;களிப்புக்கு ஏற்ப அவரவர் தலைக்கு அளவாக இருக்கும்.\nமுடிவாக இன்று கட்சிக்குள் தேவைப்படுவது ஒற்றுமையே பிரச்சினைகளை உள்ளுக்குள் பேசுவோம். ஓன்று பட்டு உரிமையை அடைய எல்லோரும் முயற்சிப்போம். வல்லவன் அல்லாஹ் துணை செய்வானாக…. ஆமீன்.\nPrevious articleஉதயங்க வீரதுங்கவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு FCID கோரிக்கை\nNext articleஇங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய்\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/41657", "date_download": "2018-05-26T17:12:35Z", "digest": "sha1:F36DNFYIC35ULXL2UKGUQA2MS6DZWF4P", "length": 12136, "nlines": 98, "source_domain": "www.zajilnews.lk", "title": "கல்வியறிவின் ஊடாகவே உரிமைகளையும் அபிவிருத்தியையும் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்: பிரசன்னா இந்திரகுமார் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கல்வியறிவின் ஊடாகவே உரிமைகளையும் அபிவிருத்தியையும் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்: பிரசன்னா இந்திரகுமார்\nகல்வியறிவின் ஊடாகவே உரிமைகளையும் அபிவிருத்தியையும் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்: பிரசன்னா இந்திரகுமார்\nகல்வியறிவின் ஊடாகவே தமிழ் பேசும் சமூகங்கள் பேரினவாதத்திடம் பறிகொடுத்த உரிமைகளையும் அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ள முடியும் என ��ிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று 1 கல்வி வலயத்திலுள்ள ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில் மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம். மனோகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜுலை 22, 2016) இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.\nநிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரசன்னா, ஒரு கல்விக் கூடத்தை அமைப்பது ஒரு சிறைக் கூடத்தை மூடுவதற்குச் சமனானது என்று ஒரு பொன்மொழியுண்டு.\nபுரட்சியாளர்கள் கல்வியின் அவசியத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.\nதூக்குக் கயிற்றை முத்தமிடும் வரை கல்விக்காக தம்மை அர்ப்பணித்த மகான்கள் பட்டியலிலே நமது தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான குட்டிமணியும் உள்ளடங்குவார்.\nதனக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டபோது தனது உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் ஆய்வுக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும், தன்னுடைய கண்களை பார்வையற்ற மாணவர்களுக்கு அளிக்குமாறும் அவர் தியாகத்தை வெளிக்காட்டியிருந்தார். அவரின் 33 வது படுகொலை நினைவாண்டிலே நாம் கல்விக்காக பல வேலலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.\nவிடுதலைப் பேராட்டத்தின் ஆரம்பமே கல்விதான். அதன் ஆரம்பப் போராளிகள் கல்விக்காகவே தங்களை அர்ப்பணித்தார்கள்.\nஏறாவூர் ஐயன்கேணிப் பிரதேசம் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்கின்ற ஒரு பகுதி. அதேவேளை இப்படியான எல்லைப் புறக் கிராமங்கள்தான் திட்டமிட்ட இனக்கலவரங்களாலும், போரினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இயற்கை இடர்களும் இந்த மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. வருடாவருடம் ஏற்படும் பெருமழை வெள்ளத்தின் காரணமாக ஐயன்கேணிப் பிரதேசம் மூழ்கிவிடுவதால் மக்கள் துயரப்பட வேண்டியுள்ளது.\nஇங்கு வாழும் மக்கள் இப்பொழுதுதான் தமது தொழில்களைச் செய்து நாளாந்த வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்கின்றார்கள்.\nஅதேவேளை, தமது வருமானத்தை பிரயோசனமான வழிகளில் செலவு செய்வதற்கு தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும். குறிப்பாக கூடுதலாக கல்விக்காக முதலீடு செய்வதற்கு தமிழ் சமூகம் முன்வரவேண்டும். யுத்தப் பாதிப்புக்களில் முதலாவது இடத்திற்கு வந்துள்ள தமிழ் சமூகந்தான் இப்பொழுது குடிபோதையிலும் முன்னிற்கிறது.\nயாழ்ப்பாணம் முதலாவது இடத்திலும் மட்டக்களப்பு மூன்றாவது இடத்திலும் நிற்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலாவது இடத்தில் இருந்தது.\nஇந்தப் பிரதேச மக்களும் தாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை குடிபோதையில் செலவிடாமல் தமது பிள்ளைகள கல்விக்காக செலவிட வேண்டும்.\nநமது நாட்டில் உள்ள இலவசக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு கிடைத்த ஒரு அருட்கொடையாகும். இதனை பெற்றோரும் மாணவர்களும் சரியாகப் பயன்படுத்தி அறிவில் சிறந்த சமூகமாக இந்த நாட்டை ஆள்வதற்கு முன்வரவேண்டும். ” என்றார்.\nPrevious articleதமிழ் பேசும் மக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். வியாழேந்திரன்\nNext articleசிரியாவில் சுரங்க கட்டிடத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 38 ராணுவ வீரர்கள் பலி\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2009/06/blog-post_5519.html", "date_download": "2018-05-26T17:54:25Z", "digest": "sha1:4MLUU24E7CM7ZJVYFFRLVULMEYHMLVOJ", "length": 7073, "nlines": 136, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: இடுகையில் மகிழ்ச்சி", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nஇன்றுதான் இதை நானே உருவாக்கியதில் மகிழ்ச்சி.\nஇடுகையிட்டது தேவன் நேரம் 9:36 PM\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nஅன்பெனும் பிடியுள் அகப்படு மலையே \nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2009/12/3.html", "date_download": "2018-05-26T17:47:31Z", "digest": "sha1:5LOET475UACWSTSKYTTJ34GRAPY4E7XL", "length": 16497, "nlines": 210, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: பொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை - அத்தியாயம் 3", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலை��்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை - அத்தியாயம் 3\nஅத்தியாயம் - 1 படிக்க\nஅத்தியாயம் - 2 படிக்க\nஇடம் : நண்பன் வீடு நேரம் : காலை 11 மணி\nஇருபது நாட்கள் கழித்து, சொந்த ஊருக்கு வந்தேன். ஆவலாய் நண்பனைச் சந்தித்தேன். அவன் என் அவஸ்தையை புரிந்து கொண்டு, ஆய்வு கதையை கொஞ்சம் நூலகரிடம் நினைவுப்படுத்தி கொஞ்சம் அலைந்து.. பொறுப்பாய் எடுத்து வைத்திருந்தான்.\nபொன்னியின் செல்வனின் இறுதி பாக கனத்த புத்தகத்தை தடவிப் பார்த்தேன். (பீலீங்\n\"ஊருக்கு எடுத்துட்டு போறேன். இரண்டு வாரத்திற்குள் முடித்துவிடுவேன். கொடுத்துவிடலாம்\" என்றேன்.\n நீ ஊருக்கு போன 6வது நாளே எடுத்துட்டேன். வழக்கம் போல 14 நாட்கள் கெடு கொடுத்திருந்தார்கள். இப்பொழுது முடிந்துவிட்டது. போய் ரெனிவல் (புதுப்பித்துவிட்டு) பண்ணிட்டு தருகிறேன்\" என்றான் மிக பொறுப்பாய்\nஇதென்ன புது பிரச்சனை. எனக்கென்னவோ அவன் வார்த்தைகளில், புத்தகம் கை நழுவி போகிற மாதிரி இருந்தது. புத்தகத்தை இறுக்க அணைத்து கொண்டேன்.\n போய் ரெனிவல் பண்ணி கேட்டு... தந்துவிட்டால் பிரச்சனையில்லை. தராவிட்டால் ரெம்ப டென்சனாயிடும்\n ரெனிவல் பண்ணி தர வேண்டிய பொறுப்பு என்னுடையது கவலைப்படாதே நீ 4 மணிக்கு நேரா நூலகத்துக்கு வந்துரு நானும் வந்துவிடுகிறேன்\" என சொன்னான். இறுதி பாகமான \"தியாக சிகரத்தை\" ஏக்கமாய் ஒருமுறை தடவி பார்த்துகொண்டேன். புத்தகத்தைப் பார்த்து... \"நீ எனக்கு கிடைச்சுருவேயில்ல\nஇடம் : நூலகம் நேரம் : மாலை 5 மணி\nநம்ம கெட்ட நேரத்திற்கு நூலகர் சீட்டில் இல்லை. உதவி நூலகர் தான் சீட்டில் இருந்தார். பகீரென ஆகிவிட்டது. திரும்பவும் நண்பனிடம் சொன்னேன். \"வேண்டாம்டா உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது இந்த ஆள் தரமாட்டான் என\" என்றேன். \"நானாச்சு இந்த ஆள் தரமாட்டான் என\" என்றேன். \"நானாச்சு\nநேரே போய், ரெனிவல் பண்ணி தர சொல்லி கேட்டான். அவரும், புத்தகம் திரும்பி வந்ததற்கான பதிவை எல்லாம் எழுதினார். நிமிர்ந்து.... நண்பனை பார்த்து...\n நீங்க வாங்கிட்டு போனதுக்கு பிறகு, நூலகர் லெட்ஜரைப் பார்த்துட்டு, எதுக்கு கொடுத்தீங்க என எனக்கு டோஸ்விட்டார். அதனால், இப்ப கொடுக்க முடியாது என எனக்கு டோஸ்விட்டார். அதனால், இப்ப கொடுக்க முடியாது\nநண்பனின் முக���் வெளிறிப் போனது. அவனின் தர்ம சங்கட நிலைமையை பார்த்து, அந்த டென்சனிலும் எனக்கு சிரிப்பு வந்தது.\nபிறகு, இருவரும் ஆய்வுக்கதை, வேலைக் கதை, நேர்மை கதை - என பல அஸ்திரங்களை தொடுத்தோம். நூலகர் பூதத்தைக் காட்டி, எல்லாவற்றையும் சளைக்காமல் முறித்து போட்டார்.\nஇனி, பேசுவது வீண் என பட்டது. தலை தொங்கி, இருவரும் வெளியேறினோம்.\n\" என்றான். புத்தகம் கிடைக்கவில்லை என்றாலும்... நண்பனின் நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது.\nபொன்னியின் செல்வனின் இறுதி பாகம் உலகத்திலேயே ஒரு புத்தகம் தான் இருக்கா என்ன வேறு வகைகளில் தேடலாம் என முயற்சியில் தளரா விக்கிரமாதித்தனை போல, வெளியே வந்தோம்.\nபொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும்\nஎழுதியது குமரன் at 9:43 PM\nஇது இன்றைக்கு நடப்பது அல்ல சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த அனுபவம்.\nஇறுதி (ஐந்தாம்) பாகத்தை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு படித்தேன்.\nஇவன் இதையே இழுத்து இழுத்து மெகா சீரியல் மாதிரி எழுதி நம்மை கொன்னுபுடுவான்யா என கேட்டீர்களா\nஇருந்தாலும் உங்கள் அன்புக்கு நன்றி.\nவலையிலேயே இப்பொழுது பொன்னியின் செல்வன் நாவல் கிடைக்கிறது. கீழே இணைத்திருக்கிறேன்.\nஉண்மையாவே கேட்டேன்.. நானும் உங்கள மாதிரிதான் உணவு நித்திரை எல்லாம் மறந்து கல்கியோட சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு பொன்னியின் செல்வன் எல்லாம் படிச்சுட்டு கிறுக்கு பிடிச்சு அலைந்து இருக்கேன்... கல்கி மாதிரி வேற யாராவது அப்படி எழுதி இருக்காங்களா\nநான் விளையாட்டுக்கு தான் அப்படி கேட்டேன். சீரியசா கேட்ட உங்கள் அன்புக்கு நன்றி.\nதமிழ்நாட்டில் பொன்னியின் செல்வனின் ரசிகர்கள் அதிகம்.\nஅதற்கு பிறகு என்றால்... சாண்டியல்யனின் நாவல்கள் புகழ்பெற்றவை என்கிறார்கள். நான் படித்ததில்லை.\nநாளை நான் எழுதப்போகும் பதிவில் கூட சாண்டில்யனின் ரசிகர் ஒருவர் வருகிறார்.\nஇரண்டு உலகம் - புத்தாண்டு குதூகலமும்\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை - அத்த...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமே��் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nசமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-05-26T17:42:41Z", "digest": "sha1:J7HVUZIVLJ4ZFFVZNT4VAGOMVOIRWMC5", "length": 4048, "nlines": 49, "source_domain": "tamilmanam.net", "title": "சுற்றுலா", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஅரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)\nAnuradha Premkumar | கன்னியாகுமரி | சுற்றுலா | புகைப்படம்\nவாழ்க வளமுடன்.. முந்தைய பதிவுகள்.. 1. . கன்னியாகுமரியில்... 2. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி ...\nகாந்தி மண்டபம் -கன்னியாகுமரியில் (4)\nAnuradha Premkumar | கன்னியாகுமரி | சுற்றுலா | புகைப்படம்\nவாழ்க வளமுடன்.. முந்தைய பதிவுகள்.. 1. . கன்னியாகுமரியில்... 2. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி ...\nதிரிவேணி சங்கமம் -கன்னியாகுமரியில் (5)\nAnuradha Premkumar | கன்னியாகுமரி | சுற்றுலா | புகைப்படம்\nவாழ்க வளமுடன்.. முந்தைய பதிவுகள்.. 1. . ...\nஇதே குறிச்சொல் : சுற்றுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ungalsudhar.blogspot.com/", "date_download": "2018-05-26T17:10:10Z", "digest": "sha1:X5W46JFDFL2QJLZCY3GMQO4KFSHCAESG", "length": 44217, "nlines": 227, "source_domain": "ungalsudhar.blogspot.com", "title": "நானும் என் உலகும்...!!", "raw_content": "\nஎனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA... எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.\nஞாயிறு, 29 ஏப்ரல், 2018\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ்மகன்\nஉங்களுக்கு 70 களில் பதின்பருவத்திலிருந்த ஒரு தாய்மாமன் இருந்திருந்தால் இந்தப் புத்தகத்தில் வருகிற பெரும்பாலான கதைகளையும் நிகழ்வுகளையும் கட்டாயமாய்க் கேட்டிருக்கக் கூடும். இந்த நாவலின் எழுத்தாளர் தமிழ்மகன் செய்திருப்பதும் அம்மாதிரியான ஒரு முயற்சியே.\nமனித நாகரிகத்தின�� தோற்றம், வளர்ச்சி, தமிழின் தோற்றம்/வரலாறு, தமிழ் மன்னர்களின் கடல்பயணங்கள், கூடவே 60/70 களின் தமிழக அரசியல் சூழல், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், காங்கிரஸ் மற்றும் ராஜீவ் கொலை பற்றிய தகவல்கள், விடுதலைப்,புலிகள் குறித்த தகவல்கள், தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் கல்வெட்டுகள் பற்றிய குறிப்புகள் ...\nஆரிய திராவிட சித்தாந்தங்கள், அவர்களின் வாழ்வியல் குறித்த விளாக்கங்கள், திரமிடா கீழூர் மேலூர் மாதுறை ஆகிய ஊர்கள் பற்றிய விளக்கங்கள், உலகெங்கிலுமுள்ள பிற நாடுகளின் ஊர்களின் தமிழ் பெயர்கள், தமிழ் வார்த்தைகளோட ஒத்துப் போகிற பிற உலக/இந்திய மொழிகள் குறித்த தகவல்கள் என ஆச்சரியமூட்டுகிற சுவாரசியமான விஷயனங்கள் நிறைய உண்டு. மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு நல்ல தேடலுக்கான தொடக்கமாக இந்த நாவல் அமையலாம்.\nஇத்தனையையும் ஒரு futurology (இணையான தமிழ் வார்த்தை இல்லை) கதையில் புகுத்தி 90களில் பிறந்த தமிழ் young-adultsக்கு (தமிழ் இளையோர் ) கதை சொல்ல முயன்றிருக்கிறார். என்ன ஒன்று இந்த அதீதமான தகவல் திணிப்பின் காரணமாக அவ்வப்போது கதையின் போக்கே மறந்து போய் தகவல்களில் மூழ்கி விடுகிறோம் நாம். ‘மிளிர்கல்’ நாவலிலும் எனக்கு இதே பிரச்சனை இருந்தது. ஆனாலும் ஒரு 70s/80s refresher போல நிச்சயம் படிக்கலாம்.\nஎதிர்காலத்தில் நிகழ்கிற கதையில் வரும் கருவிகளும் சூழலும் நிறையவே சுஜாதாவை ஞாபகப்படுத்தின.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க - இங்கே க்ளிக்கவும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: நாவல் , புத்தக அறிமுகம் , புத்தகம்\nசெவ்வாய், 3 ஏப்ரல், 2018\nபிசிறடிக்கிற பெண் குரலுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த வசீகரம் இருப்பதாய் உணர்கிறேன். வழமைபோல மென்மையாகவோ, கீச்சுக் குரலாகவோ, கணீர் வெண்கலக்குரலாகவோ, மொத்தமாய் மிரட்டுகிற முரட்டுக் கடுமையாகவோ அல்லாமல் கொஞ்சம் அங்கும் இங்குமாய் எத்தன்மைக்கும் மையமாய் ஒலிக்கிற குரல்.\nமுகங்களின் சாயல் தேடுகிற மனிதர்கள் பற்றியோ அல்லது முகங்களின் சாயல் பற்றியோ, வாசனைகளை அடையாளம் காணுபவர்கள் பற்றியோ, சர்வநிச்சயமாய் மனுஷ்யபுத்திரன் போல யாரேனும் கவிதைகளாகவும், ஜி.ஆர்.சுரேந்திரநாத் போல யாரேனும் கதைகளாகவும், ராஜ சுந்தர்ராஜன் போல யாரேனும் கட்டுரைகளும், எங்கே���ும் எப்போதேனும் சர்வநிச்சயமாய் எழுதியிருக்கக் கூடும்.\nஇம்மாதிரி குரல் சாயல் தேடுதல் கொஞ்சம் வித்தியாசம். காலங்காலமாய்க் காதறிந்த பாடகிகளின் குரல் சாயலல்ல நான் சொல்வது. பாட்டுப்பாட வாகில்லாத குரல் பதம் அது. என் நினைவில் நிற்கிற சற்று பிசிறடிக்கிற குரல் கொண்ட தேவதைகள் பெரும்பாலும் பாட்டுப் பாட விரும்பாத அல்லது பாடப் பிடிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.நிறையவும் பேசப் பிடித்தவர்களாய் இருந்திருக்கலாம். கவிதைகளையோ அல்லது பாடல்வரிகளையோ உரக்க வாசித்துக்க விரும்புபவர்களாய் இருந்திருக்கலாம். குரல்கள் நினைவிருக்குமளவு முகங்களோ குணங்களோ நினைவிலில்லை.\nஆட்டோக்ராஃப் படத்தில் மலையாளத்தில் கொஞ்சுகிற கோபிகாவின் குரல் இந்த வகையறா. அந்தக் குரலுக்காகவே அந்தப் படத்தை நிறைய பார்த்திருக்கிறேன்/கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் இதற்கிணையாய் காதுகளில் ஒலித்த பெரும்பான்மை மலையாளக் குரல்களென்பது தற்செயலா தெரியவில்லை.\nஅதற்கு முன்பு இதே ஒலிச்சாயலில் கேட்டது ஹேராம் திரைப்படத்தில் பெங்காலிக் கவிதை சொல்லும் ராணி முகர்ஜியின் குரல். இப்போதும் ’நீ பார்த்த பார்வை’ பாடல் தொடங்கி நாற்பத்தி ஒன்பதாவது நொடியில் ஜிபோனந்த தாஸின் ஆகாஷ் ஜ்யோத்ஸ்னா கவிதையை ராணி தன் பிசிறடிக்கிற குரலில் பியானோ பின்னிசையோடு உச்சரிக்கத் தொடங்குகையில் சர்வநிச்சயமாய் நமக்குப் பைத்தியம் பிடிக்கக்கூடும்.\nஇன்று மாலை காஃபிக் கோப்பையோடு அலுவலகம் அமைந்திருக்கிற பெருவளாகத்தில் வெயில்வாங்கி நடந்து கடக்கையில் தூரத்தில் யாரோ ஒரு பெண் ஒருமாதிரி உடைந்த உத்தரப்பிரதேசத்து இந்தியில் செல்ஃபோனில் கெஞ்சிக் கொஞ்சி பேசியபடி என்னை தாண்டிச் சென்றாள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: குறும்பத்தி , பத்தி\nஞாயிறு, 1 ஏப்ரல், 2018\nகொமோரா - வெறுப்பின் ஆதி ஊற்று\nநானூற்று சொச்சம் பக்கங்களைக் கொண்ட நாவல், ஊதாப் பூக்களின் நீலப் புத்தகமாகவும், ரத்தப் பூக்களின் சிவப்புப் புத்தகமாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. “சுண்ணாம்புக் குழிக்குள்ள குதிக்கிறவனத் தான் கட்டிப்பேன்” எனச் சொல்கிற சிறுமியின் பேச்சைக் கேட்டு கொதிக்கிற சுண்ணாம்புக் குழிக்குள் குதிக்கிற அளவுக்கு அதீத குறும்புத்தனமும் வெகுளி��்தனமும் கொண்ட சிறுவன் கதிரின் கதையில் தொடங்குகிறது நீலப்புத்தகம். அவனுடைய பால்யமும், குறும்புத்தனங்களும். விடுதி வாழ்க்கையும், விவிலிய வாசகங்களும், அவன் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன்முறைகளுமாய்த் தொடர்கிற கதை, பொருள் தேடும் பொருட்டு நாடோடியாய் வேவ்வேறு தொழில்கள் செய்து அலைந்தபடி வாழ்கிற கதிர், ஒரு கட்டத்தில் இந்த சமூகத்தால் கீழ்மையாகக் கருதப்படுகிற அத்தனைக் குற்றங்களையும் செய்யத்தொடங்குகிறான்.\nகம்போடியாவின் தலைநகர் நோம்ப்பென்-ல் (Phnom Penh) நிகழ்கிற கோவிந்தசாமியின் கதை. இந்தக் கதையினூடாக ஒரு மிகப் பெரிய இனப்படுகொலையின் காட்சிகளும் விவரணைகளும் நம் கண் முன்னே விரிகின்றன. க்மெர் ரோஜ் (Khmer Rouge) என்கிற புரட்சிப்படையும் கம்போடிய ராணுவமும் போரின் பெயரால் செய்த கொடுமைகளும் கொலைகளும் மனிதத்தின் மீதான நமது நம்பிக்கையையே அசைத்துப் பார்க்கக்கூடியவை. இந்த குழப்பங்களுக்கும் வன்முறைக்கும் இடையே சிக்கி அவதிப்படுகிற கோவிந்தசாமியின் குடும்பத்தினர்; இதிலிருந்து எப்படியோ தப்பித்து ஊர்வந்து சேர்கிறான் அவருடைய மகன் அழகர்சாமி.\nசிறுவயதில் தன் கண் முன்னே நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இரக்கமென்றால் என்னவென்றே தெரியாத குரூரமும் சுயநலமும் மிகுந்தவனாக மாறிவிட்ட அழகர்சாமி, கதிரின் தந்தை. செய்த குற்றச்செயல்களுக்காக பல காலம் சிறைச்சாலையில் கடத்துகிறவர். அவர் சார்ந்த கதைப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ள மனிதர்களும், அவர்களின் கதைகளும், அதிகாரத்தின் பெயரால் நடக்கிற அவலங்களும் அரசியலும் நமக்குச் சொல்லப்படுகின்றன.\nதன் தந்தை அழகர்சாமியின் மீது கதிர் கொண்டிருக்கிற அதீத வெறுப்பும், கொலைவெறியும், அதற்கான காரணமும், கதிரின் நோக்கமுமே மீதிக்கதை.\nஇரத்தம் தெறிக்கிற ஒரு கொலையைக் காட்சிப்படுத்துவதினூடாக மானுட மேன்மையையும் அன்பையும் பேசிச் செல்கிற கொரியப்படங்களுக்கு இணையான கதை சொல்லல் என்பேன். குறிப்பாக ’சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்’ என்கிற பதினைந்துபக்க அத்தியாயத்தில் அதிகாரங்களாகவும் சிறு சிறு பத்திகளாகவும் எழுதப்பட்டிருக்கிற கதையின் பகுதிகளும் கருத்துகளும் நிச்சமாக ஒரு மாறுபட்ட வாசிப்பனுவத்தை நமக்கு வழங்குகின்றன\n”இங்கே எல்லாம் சரியாய் இர��க்கிறதென்கிற மாயைகளை, அன்பின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறதென்கிற பொய் நம்பிக்கைகளை உடைத்து, துரோகமும் சூதும்தான் மனித பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் என்பதை ஜப்பானின் ஆதி காவியமான கெஞ்சிக் கதை துவங்கி இலியட், மஹாபாரதமென எல்லாப் பெருங்காவியங்களும் குறுங்காவியங்களும் வலியுறுத்துகின்றன. நமக்குள்ளிருக்கும் சக மனிதர்களின் மீதான வெறுப்பைச் சுமந்துகொண்டு அலையக் காரணமாகிவிடுகிறது. அன்பைப் போலவே வெறுப்பையும் வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும், அதன் பொருட்டு நாம் எத்தனை இழிவானவர்களாகப் பார்க்கப்பட்டாலும். எல்லோரையும் நேசிக்கச் சொல்லித்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை என்பதுதான் வெறுப்பின் தனித்துவம்.\"\nமுன்னுரையில் இப்படிச் சொல்லித்தான் துவங்குகிறார் எழுத்தாளர். கொமோரா நாவலின் மொத்த அடித்தளமும் இதுதானென இங்கேயே நமக்கு முன்னறிவிக்கப்படுகின்றது.’கொமொரா’ என்பது பைபிளில் சொல்லப்படுகிற ஒரு நகரத்தின் பெயர். அங்கே வாழ்கிற மக்களின் பாவங்களுக்கான கடவுளின் தண்டனையாக முழுமையாய் தீக்கிரையான இரு நகரங்கள் சோதோம் (Sodom) மற்றும் கொமோரா (Gomorrah) ஆகியவை.\nஇந்தப் பெயரை நாவலுக்கு வைத்ததன் மூலம் நமக்குச் சொல்லப்படும் செய்தி, இது பொதுவான தேவதைகளின் உலகில் அன்பு ஊற்றெடுக்க நிகழ்கிற நல்லவர்களின் கதை அல்ல என்பதே. இங்கே இவர்களெல்லோரும் நல்லவர்கள்; எங்கிருந்தோ வருகிற ஒரு தீயவன்; அவன் செய்த தீமை; இறுதியில் அன்பால் தீமை தோற்று நன்மை வெல்லுகிற தேய்வழக்கு; இது மாதிரியான பொய்த்தோரணங்கள் எதுவும் எல்லை. நன்மை தீமையை தட்டையாக ஒற்றைப்படையாக அணுகுகிற கதையும் இதுவல்ல.\nவன்முறையும், வஞ்சமும், கோபமும், துரோகமும், பயமும், இரத்தமும், காமமும் நிறைந்து கிடக்கிற மனிதர்களும், அவர்களின் கதைகளின் ஊடாக அவரவர்கள் கண்டடைகிற உண்மைகள் அல்லது ஒளிக்கீற்றுகள் அல்லது நம்பிக்கைகளையும் பற்றிப் பேசுகிற நாவல் இது.\nஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: கொமோரா , நாவல் , புத்தக அறிமுகம் , புத்தகம் , லஷ்மி சரவணகுமார்\nபுதன், 14 பிப்ரவரி, 2018\nபெருங்காதல் தேவதைக்கு - Koi No Yokan\nஇத்தனை மனநிறைவோடும் பொங்கும் புன்னகையோடும் ஒரு கடிதத்தை எழுதத் தொடங்குவேனென சத்தி��மாய் நினைத்தேனில்லை. எப்போதுமே சேருமிடம் குறித்த கவலைகளோடும், போகும் பாதை குறித்த பயங்களோடும், நினைவின் சுமைகளோடும், நீள் நெடுங்கனவுகளோடும் பயணித்துத் திரிந்தவனுக்கு, உன் காதல் எத்தனை பெரிய விடுபடலென வார்த்தைகளில் சொல்லி மாளாது.\nஎதிர்பாராத நேரத்தில் என் தோள்மேல் வந்தமர்ந்து பின் விலகிப் பறக்க மறந்து என்னையே சுற்றிவருகிற ஒரு பட்டாம்பூச்சியைப் போல, என் தோட்டத்துப் பழங்களின் ருசிக்குப் பழக்கப்பட்டு தினந்தவறாது வரும் சிற்றணில் போல, வழிதவறி வந்தக் காட்டினுள் வாழப்பழகிவிட்டதொரு முயல்குட்டி போல, என்னை உன் நினைவுகளால் எப்போதும் சுற்றிக் கொண்டேயிருக்கிறாய் நீ.\nஉன் அருகாமையால், உன் வியர்வை மணத்தால், உன் சிணுங்கல்களால், உன் மென் தொடுதல்களால், உன் முத்தங்களால், உன் புன்னகையால், உன் கண்ணீரால், உன் சொற்களால், உன் உடலால், உன் பேச்சால், உன் நினைவால், உன் வெப்பத்தால், உன் கண்சிமிட்டல்களால்,\nஎன் உலகு நிறைத்து...பிழைத்துக் கிடக்கின்றேன் நான்.\nநான் படித்த அத்தனைக் கதைகளும்,ரசித்த அத்தனைக் கவிதைகளும், கேட்ட அத்தனைப் பாடல்களும், கடந்து வந்த அத்தனை மனிதர்களும், மேற்கொண்ட அத்தனைப் பயணங்களும், காலம் மறந்து, சுற்றம் மறந்து, யாவும் மறந்து, நெடிந்து நீள்கிற நம் உரையாடல்களுக்காயென பிரத்யேகமாய் இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததாய் உணர்கின்றேன். போலவே உன் கனவுகளைக் காணவும், உன் உலகத்துக் கதைகளைக் கேட்கவும், உன் உலகத்துக் கடவுள்களையும் மனிதர்களையும் சாத்தான்களையும் தேவதைகளையும் சந்தித்துக் கை குலுக்கவும் தயாராய்க் காத்துக் கொண்டிருக்கிறேன் .\nஇனி நான் பயணிக்கிற எல்லா சாலைவழிகளிலும், எல்லா மலையேற்றங்களிலும், எல்லா விடியல்களிலும், எல்லா பனிக்காலப் பின்னிரவுகளிலும், எல்லா மழைநாள் மதியங்களிலும், உன்னோடும் உன் நினைவோடுமே வாழ்ந்து களிக்க விழைகிறேன்.\nவெறும் வார்த்தைகளிலும் பாடல்வரிகளிலுமாய் அன்பைத் தேடித்திரிய விதிக்கப்பட்டவன் நான்; மறுப்புகளின் வாதையை ருசித்துப் பழகியவன்;\nதிறக்கப்படாத கதவுகளெனத் தெரிந்தே தினமும் பூங்கொத்துகளோடு காத்திருந்தவன்;\nகடந்து வந்த அத்தனை மனங்களில் ஒன்றேனும் வார்த்தைகளினூடாய் என்னைப் படித்துணர்ந்துவிடாதாவென கைகளில் எப்போதுமே ஒரு கற்றைக் கடிதங்களைச் சுமந்���லைந்தவனை,\nஎன் எல்லா பிழைகளோடும் என்னை ஏற்றுகொண்டு\nஆரவாரமாய் எந்தன் கைபிடித்திழுத்துச் சென்று\nஉன் உலகினுள் சேர்த்துக் கொண்ட பெருங்காதல் தேவதைக்கு...\nஇந்நாளும் இனி வரும் எந்நாளும் நமக்கே நமக்கானதென வாழ்ந்து தீர்ப்போம் வா..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: கடிதம் , காதல்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nபெருங்காதல் தேவதைக்கு - Koi No Yokan\nகொமோரா - வெறுப்பின் ஆதி ஊற்று\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ்மகன்\n24 மணிநேரமும் இங்க திரிவேன்\nஇந்த தளத்தில் அதிகம் பேர் வாசித்தவை\nதேவதைமொழிச் சாபம் - Soliloquy\nஉரையாடல்களுக்கு உடனிருக்காமல் நினைவுகளை மட்டும் துணையிருத்தி பறந்து போதல் தேவதைமொழிச் சாபம்...\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன \nகாலம் : 5054A.D மனித இனம் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ரொம்பவே முன்னேறிவிட்டது . ஒளி வேகத்தில் பயணம் செய்யக்கூடிய வாகன...\nhttp://hdwpics.com/ முகம் தெரியாதவரின் மரணங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொண்டவனில்லை ஆணோ பெண்ணோ வயோதிகரோ குழந்தையோ வளரிளம்பருவமோ யாரா...\nபுல்லட் டைரி - காந்தளூர் புல்லட்குமாரன் - 2\nஇந்த காந்தளூர் என்கிற ஊர் தமிழ் வாசகர்கள் எல்லாருக்கும் நிச்சயம் பரிச்சயமானதாகத்தான் இருக்கும். சுஜாதா எழுதுன வரலாற்று நாவலான ‘காந்...\nபுல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... ஆபத்து - 3.1\nஆகும்பே ரைடுக்கு அப்புறம் ப்லாக்ல புல்லட் டைரிஸ் பத்தி பெருசா எதுவும் எழுதமுடியல. கொல்லிமலை, நெல்லையம்பதி, கூர்க்னு மூனு ட்ரிப் போய்ட்டு வந...\nகம்பனும் காதலும் – கண்ணும் கண்ணும் நோக்கியா\nரெண்டு வாரத்துக்கு முன்னாடி கம்பராமாயண அமர்வுல என்னுடைய முறைக்காக பாடல்களை படிச்சுட்டு இருந்தேன். விசுவாமித்திரர் இராமன் இலக்குவனோடு மித...\nஇசை சூழ் தனிமை - Playlist#2\nஇதுக்கு முந்தைய மூனு பாடல்கள் பத்தின போஸ்ட் இங்கே : இசை சூழ் தனிமை Playlist#1 ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச ப்ளேலிஸ்ட் போஸ்ட்ட த...\nவட்டியும் முதலும் - ராஜு முருகன்\nஇது ஒன்றும் தமிழ் வெகுஜன வாசகர்களுக்கு பரிச்சயமில்லாத பெயரல்ல. ஆனந்தவிகடனில் கிட்டத்தட்ட நூறு அத்தியாயங்களுக்கு தொடராக வெளிவந்து ...\nஐ.டி - வேலையுள்ள பட்டதாரி\nஇன்னைக்குக் காலைல சன் டிவில ஒரு அறிவுஜீவி சூரிய வணக்கத்துல பேசுனதைக் கேட்டேன்.வழக்கம் போல “வருஷத்துக்கு 5 லட்ச��் இஞ்சினியர்கள் படிப்ப...\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nகீ த ப் ப் ரி ய ன்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nமன்மதன் அம்பு - திரை விமர்சனம்.\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க...\nசினிமா - கனவில் உறையும் உலகம்..\n10 காண்பி எல்லாம் காண்பி\nதீம் படங்களை வழங்கியவர்: sololos. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.casino.strictlyslots.eu/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/total-gold-casino-online/", "date_download": "2018-05-26T17:58:10Z", "digest": "sha1:HEYMKS6I2RIL3XH6B2KLUTRVCKKJ624D", "length": 16280, "nlines": 117, "source_domain": "www.casino.strictlyslots.eu", "title": "Total Gold Online Casino | Total Gold FREE Casino Promo! -", "raw_content": "பேபால் கேசினோ ஆன்லைன் ஒரு பார்வை & மொபைல்\nபேபால் கேசினோ வைப்பு - நன்மைகள் & குறைபாடுகள்\nபேபால் ஆன்லைன் கேசினோ வேலை: தொடங்குதல் & எப்படி இது செயல்படுகிறது\nவிளையாட்டு பேபால் சூதாட்ட பணம் கட்டவேண்டும் எப்படி\nஎப்படி பேபால் ஏற்கவும் கேசினோ சிஸ்டம் கேசினோ பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு\nஆஸ்திரேலியா மற்றும் பேபால் இணைய சூதாட்ட விளையாட்டு தளங்கள்\nஐபோன் மொபைல் கேசினோ பொங்குதல் மற்றும் பேபால்\nசூதாட்டக் பேபால் கனடா பற்றி மேலும் தகவல் அறிய\nபேபால் கேசினோ சில்லி இலவச பற்றி மேலும் அறிய\nஅமெரிக்க ஆன்லைன் கேசினோ தளங்கள் பேபால் மூலம் இயக்கப்படுகிறது\nஆன்லைன் பேபால் மற்றும் அதனால கேசினோ விளையாட | இலவச போனஸ்\nAndroid சாதனங்களில் பேபால் அண்ட்ராய்டு சூதாட்டக் தளங்கள் கேசினோ\nபேபால் அங்கீகரிக்கப்பட்ட கேசினோக்கள் - இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா\nபேபால் சூதாட்டக் இலவச போனஸ் வழங்குகிறது - ஒரு ரேஜ்\nபேபால் சூதாட்டக் இங்கிலாந்து - வைப்பு, விளையாட மற்றும் எளிதாக திரும்பப்பெறு\nபேபால் மொபைல் கேசினோ இல்லை வைப்பு போனஸ் கொள்கை\nசிறந்த மொபைல் பொழுதுபோக்கு தொலைபேசி கேசினோ ஆப்ஸ்\nவிஷயங்களை சிறந்த பேபால் சூதாட்டக் தளங்கள் சரிபார்க்க\nஉலகின் சிறந்த கேசினோ பிராண்ட்ஸ் – இலவச\nசிறந்த கேச��னோ துளை விளையாட்டு | Coinfalls £ 505 போனஸ் கிடைக்கும்\nதொலைபேசி வேகாஸ் | புதிய சூதாட்ட போனஸ் விளையாட்டுகள் | நியான் Staxx இலவச ஸ்பின்ஸ் விளையாட\nதுளை பண விளையாட்டு சூதாட்ட போனஸ் | ஸ்லாட் பழ £ 5 + £ 500 இலவச\nTopSlotSite.com | இலவச இடங்கள், அதனால & சில்லி விளையாட்டுகள் | Up to £800 Deals Online\nஆன்லைன் ஸ்லாட்டுகள் வெற்றி எப்படி | LiveCasino.ie £ 200 போனஸ் மணிக்கு பண ஒப்பந்தங்கள்\nகண்டிப்பாக பண | பஸ்டர் சுத்தியும் விளையாட | இலவச இடங்கள் ஸ்பின்ஸ்\nதுளை லிமிடெட் | ஜங்கிள் ஜிம் இலவச போனஸ் ஸ்பின்ஸ் விளையாட | வெற்றியின் வைத்து\nபவுண்ட் துளை | ஆன்லைன் இலவச ஸ்பின்ஸ் | நீங்கள் வெற்றி என்றால் என்ன வைத்து\nதுளை பக்கங்கள் | சிறந்த இடங்கள் அவைகளுக்குள் ஆன்லைன் | நகை ஸ்ட்ரைக் விளையாட்டு\nதொலைபேசி வேகாஸ் | புதிய சூதாட்ட போனஸ் விளையாட்டுகள் | நியான் Staxx இலவச ஸ்பின்ஸ்\nPocketWin மொபைல் ஸ்லாட்டுகள் இல்லை வைப்பு போனஸ்\nசிறந்த UK ஸ்லாட்டுகள் தள ஒப்பந்தங்கள் - ஸ்லாட்டுகள் மொபைல் கேசினோ கேமிங்\nசிறந்த ஸ்லாட்டுகள் போனஸ் தளம் - கூல் ப்ளே சிறந்த கேசினோ ஆன்லைன் ஒப்பந்தங்கள்\nஆன்லைன் மொபைல் கேசினோ | எக்ஸ்பிரஸ் கேசினோ | மகிழுங்கள் 100% போனஸ்\nமின்னஞ்சல் கேசினோ | £ 205 வரவேற்பு போனஸ் | இலவச ஸ்பின்ஸ்\nmFortune மேசை & மொபைல் மிகப்பெரிய இலவச ப்ளே கேசினோ & துளை\nமொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் இலவச Casino.uk.com மணிக்கு | £ 5 இலவசமாக பெற\nSlotmatic ஆன்லைன் கேசினோ பண சலுகைகள் - இப்போது £ 500 பெற\nதுளை பக்கங்கள் | சிறந்த இடங்கள் அவைகளுக்குள் ஆன்லைன் | நகை ஸ்ட்ரைக் விளையாட்டு\nபழ £ 10 மொபைல் கேசினோ இலவச போனஸ் Pocket – துளை & சில்லி\n2018/9 கேசினோ ஆன்லைன் மொபைல் பண கையேடு - £ வெற்றி\nமிகவும் வேகாஸ் | மொபைல் துளை & சில்லி ரியல் பணம் இலவச ஸ்பின்ஸ்\n | மொபைல் கேசினோ இல்லை வைப்பு\nWinneroo விளையாட்டுகள் – சிறந்த மொபைல் கேசினோக்கள் இங்கிலாந்து போனஸ் | சமீபத்திய போனஸ் சரிபார்க்கவும்\nகண்டிப்பாக ஸ்லாட்டுகள் மொபைல் முதன்மை தள\n£ 5 இலவச உடன் Pocketwin ஸ்லாட்டுகள் முயற்சி\n ஸ்லாட் பழ £ 5 + £ 500 வரவேற்கிறோம் தொகுப்பு\nSlotmatic ஆன்லைன் கேசினோ பண சலுகைகள் - இப்போது £ 500 பெற\nசாரா ஆடம்ஸ் மற்றும் மூலம் ஜேம்ஸ் செயின்ட். ஜான் மகன். ஐந்து Casino.StrictlySlots.eu\nதுளை தொலைபேசி பில் மூலம் செலுத்த | Play Exclusive Slingo…\nகண்டிப்பாக துளை | ஆன்லைன் கேமிங் சிறந்த | Get £5 No…\nகண்டிப்பாக பண | சூதாட்டக் இலவச இடங்கள் | இணைந்ததற்கு போனஸ்\nகண்டிப்பாக துளை சூதாட்டக் போனஸ் | Free Spins No Deposit…\nகண்டிப்பாக துளை மொபைல் | தொலைபேசி பில் வைப்பு கேசினோ |…\nஆன்லைன் துளை | மின்னஞ்சல் கேசினோ | புதிய £ 5 இலவச சலுகை\n2 சிறந்த துளை தள - தொலைபேசி மற்றும் ஆன்லைன் கேசினோ விளையாட்டு தள வருகை கேசினோ\n3 கண்டிப்பாக துளை சூதாட்டக் போனஸ் | £500 Deposit Match Site\nTopSlotSite இலவச சில்லி விளையாட்டுகள் அனுபவிக்க & £ 5 இலவச போனஸ் பெற\nSlotjar மணிக்கு மற்றும் £ 200 முதல் வைப்பு போட்டியில் போனஸ் ஆன்லைன் அப் இடங்கள் வைப்பு போனஸ் & மொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் மூலம் செலுத்துங்கள் ...\nசிறந்த துளை தள - தொலைபேசி மற்றும் ஆன்லைன் கேசினோ விளையாட்டு தள\nTopSlotSite தான் புதிதாக தொடங்கப்பட்ட மொபைல் சூதாட்டக் போனஸ். சாரா ஆடம்ஸ் மற்றும் ஜேம்ஸ் செயின்ட் மூலம். ஜான் மகன். www.Casino.StrictlySlots.eu மக்கள் நாள் முதல் நாள் வாழ்வைக் கொண்டுள்ளன க்கான ...\nகண்டிப்பாக துளை சூதாட்டக் போனஸ் | £500 Deposit Match Site\nCoinfalls சிறந்த கேசினோ துளை விளையாட்டு போனஸ்\nCoinfalls ஆன்லைன் மணிக்கு இலவச £ 505 சிறந்த கேசினோ ஸ்லாட் விளையாட்டு போனஸ் மகிழுங்கள் நீங்கள் மேல் சூதாட்ட ஸ்லாட் விளையாட்டு இணைந்ததற்கு பெற தயாரா ...\nபதிப்புரிமை © 2018. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. | Design by Flytonic.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8838", "date_download": "2018-05-26T17:20:59Z", "digest": "sha1:IXZJCFDOA6MALDFQ3IV7GFVJELWYHGZK", "length": 12242, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi - இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி » Buy tamil book Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi online", "raw_content": "\nஇயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi\nஎழுத்தாளர் : குருபிரியா (Gurupriya)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவேலு பேசறேன் தாயி கடன் A to Z\nமனிதன் இந்த உலகில் உயிர்வாழ்வதற்குத் தேவையான பல செல்வங்களை இயற்கை வாரி வழங்குகிறது. நாம் சுவாசிக்கும் காற்று முதல் பொருளாதார அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களையும் அளிப்பது இயற்கைதான். அந்த இயற்கை பல விந்தைகளையும் வினோதங்களையும் உள்ளடக்கியது. எப்போது என்ன நிகழும் என்பது தீர்க்கமாக கண்டறியப்பட முடியாது என்பது உண்மைதான். ஆனால், வாழ்ந்தே ஆகவேண்டும் என்பதற்காக, விஞ்ஞானத்தின் மூலமாக வருமுன் காக்க வழிகள் பல கண்டிருக்கிறோ���் என்பதும் கடந்த கால அனுபவங்களின் பதிவு. அமிர்தமே ஆனாலும் அளவுக்கு மீறினால் ஆலகால விஷம் என்பார்கள். இது கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வார்த்தையாக இருந்தாலும், மறுக்கமுடியாத உண்மை என்பதை மறந்துவிடக் கூடாது. கனிம வளங்கள் சுரண்டப்படுவதாலும், வளர்ந்து வரும் மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப, நிலத்தடி நீராதாரங்களான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், வனங்கள் அழிக்கப்படுவதாலும் இயற்கை சீர்குலைக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளால் உலகம் முழுவதையும் இயற்கைப் பேரிடர் அச்சுறுத்தி வருகிறது. இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகள் எப்படி இருக்கும், இதுவரை எப்படிப்பட்ட பேரழிவுகளை உலகம் எதிர்கொண்டு இருக்கிறது என்பது போன்ற தகவல்களையும், நாம் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிகளையும் இந்த நூலின் ஆசிரியர் குருபிரியா புள்ளிவிவரங்களோடு எழுதியிருக்கிறார். தானாகவே எப்போதோ ஒருமுறை இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நிகழ்ந்துகொண்டு இருந்த பேரிடர்கள், அடிக்கடி நிகழும் சூழலுக்கு நாமும் ஒரு காரணம் என்பதைக் கவனத்துக்கு கொண்டுவருகிறார். புவி வெப்பமயமாதல், வறட்சி ஏற்படுதல், கடல் அலைகளின் சீற்றம், சூறாவளி போன்ற பேரழிவுகள் ஏற்படுத்தும் இயற்கைச் சீற்றங்கள் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாலும் விளையும் என்பதை இந்த நூலின் மூலம் அழகாக உணர்த்துகிறார். வருங்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், புல்வெளிகள், பயிர் நிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் ஆகியவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது நமது கடமை என்பதையும் ஆணித்தரமாக விளக்கியுள்ளார். மொத்தத்தில் நாளைய உலகம் நம் கையில் என்பதை உணர்த்தும் இந்த நூல் அனைவரும் படித்து பின்பற்ற வேண்டிய வழிகாட்டி.\nஇந்த நூல் இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி, குருபிரியா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (குருபிரியா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சினையும், தீர்வுகளும் - Tamilagathil Kudineer Prachanaiyum,theervugalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India\nஉடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen\nசுட்டிகளின் உலகம் - chutigalin ulagam\nதூக்கமும் கண்களைத் தழுவட்டுமே - Thookamum Kangalai Thaluvatume\nகடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா\nஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlinepj.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/4810", "date_download": "2018-05-26T17:29:39Z", "digest": "sha1:SWHVR3OLTITJPQ6CVUIJNX3KH4Q6SGPI", "length": 127604, "nlines": 429, "source_domain": "onlinepj.com", "title": "இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? - ஆன்லைன் பீஜே", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஇடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome தொழுகை சட்டங்கள் இணை கற்பிக்கு...\nஇணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா\nஇணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா\nஇணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இணைகற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணைவைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணைவைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து நிலைமை.\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சில கிராமவாசிகள் நம்ப வேண்டியவைகளைச் சரியாக நம்பாமல் முஸ்ல��ம்கள் பட்டியலில் இருந்தாலும் அவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பிரச்சனை எழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இந்தக் கேள்வியே எழவில்லை.\nஆனால் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றாமல் பரம்பரை அடிப்படையில் முஸ்லிம்கள் உருவான பிறகு அடிப்படைக் கொள்கை தெரியாத ஒரு சமுதாயம் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குள் கலந்தது. அவர்களிடம் இணைவைப்பும் நுழைந்தது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகே முஸ்லிம் சமுதாயத்தில் இணைகற்பிப்பவர்கள் உருவானதால் இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்றோ, பின்பற்றக் கூடாது என்றோ நேரடியாக ஆதாரம் இருக்க முடியாது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத விஷயங்கள் பிற்காலத்தில் தோன்றினால் அதற்கு நேரடி ஆதாரம் இருக்காது என்றாலும் எவ்வாறு முடிவு செய்வது என்ற அடிப்படை நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நிலை ஏற்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே பிற்காலத்தவர்கள் அந்தப் பிரச்சனையைச் சந்திக்கும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு அடிப்படை உள்ளதா என்ற வகையில் தான் இதை அணுக வேண்டும்.\nஇதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய வேண்டும்.\nஇணைகற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு,தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.\nஇணைவைக்கும் இமாமைப் பின்பற்றுவது குறித்து நாம் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனம் வழிகாட்டுகிறது.\nஅல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளிவாசலை நிர்வகிக்கக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.\nஅன்றைய காலத்தில் பள்ளிவாசல்கள் கீற்றுக் கூறைகள் தான். அதில் நிர்வாகம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வணக்க வழிபாடுகளுக்குத் தலைமை ஏற்பது மட்டுமே அன்று இருந்த ஒரே நிர்வாகம். இணைகற்பிப்போர் பள்ளியை நிர்வகிக்கக் கூடாது என்றால் அதன் தலைமைப் பொறுப்பு அவர்களிடம் இருக்கக் கூடாது என்பது தான் கருத்தாக இருக்க முடியும். தொழுகைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தான் இது முதன்மையாக எடுத்துக் கொள்ளும்.\nஎனவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் இமாமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவர்களின் அமல்கள் அழிந்து விட்டன என்று அதைத் தொடர்ந்து கூறப்படுவதில் இருந்து அமல்களில் தலைமை தாங்குவதைத் தான் இது குறிக்கிறது என்பது உறுதியாகும்.\nஇன்னும் சொல்லப்போனால் வெள்ளை அடித்தல், கட்டுமானப் பணி மேற்கொள்ளுதல், மின் இணைப்பு பணி செய்தல், பராமரித்தல் போன்றவை இரண்டாம் பட்சமானது தான். அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அதை விட்டுவிடலாம். ஆனால் வணக்க வழிபாடுகளை பள்ளிவாசல்களில் நிறுத்த முடியாது. எனவே தொழுகை நடத்துவது தான் முதன்மையான முக்கியமான நிர்வாகப் பணியாகும்.\nஇன்றைய காலத்தில் தான் ஜமாஅத் தொழுகையின் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இமாம் எப்போது வருகிறாரோ அப்போது தான் ஜமாஅத் நடக்கும். தொழுகையின் நேரம் முடிந்து விடும் என்ற நிலையில் மட்டுமே மற்றவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்குவார்கள். அதாவது தொழுகையை நடத்தும் இமாமிடம் தான் அதிகாரம் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகும்.\nஎனவே தொழுகைக்குத் தலைமை தாங்கும் உரிமை, தகுதி இணைவைப்பவருக்குக் கிடையாது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை. அவர்கள் தலைமை தாங்கக் கூடாது என்றால் அந்தத் தலைமையை நாம் ஏற்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்வது எளிதானதே.\nநம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.\nமூமின்களைத்தான் (அதாவது இணைகற்பிக்காதவர்களைத் தான்) தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாது என்ற அச்சுறுத்தல் இருந்தால் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. அது ஆட்சித் தலைமைக்கு உரியது என்றாலும் அதை விட மேலான வணக்க வழிபாடுகளுக்கு இன்னும் சிறப்பாகப் பொருந்தும்.\nபின்வரும் வசனங்களும் இதே கருத்தைக் கூறுகின்றன.\n உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள் உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.\nநம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.\n நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா\nதொழுகையில் நமக்காகவும், அனைவருக்காகவும் பாவ மன்னிப்புக் கோரும் துஆக்கள் உள்ளன. அந்த துஆவில் இமாமும் அடங்குவார். ஆனால் பின்வரும் வசனம் இதைத் தடை செய்யும் வகையில் உள்ளது.\nஇணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.\nஇணை கற்பிப்பவரை இமாமாக ஏற்றுப் பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளை – நபிகள் நாயகத்துக்கும் இப்ராஹீம் நபிக்கும் கூட தளர்த்தப்படாத இந்தக் கட்டளை- மீறப்படும் நிலை ஏற்படும்.\nஎனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்ற அறவே அனுமதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.\nஇந்த இடத்தில் ஒரு சந்தேகத்தைச் சிலர் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nதவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களுக்கான பல போராட்டங்களில் ஈடுபடுகின்றது. அவர்களில் இணைகற்பிப்பவர்களும் உள்ளனர். அவர்களையும் ஒரு பக்கம் முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொண்டு, இன்னொரு பக்கம் இணை கற்பிப்பவர்கள் என்று முத்திரை குத்துவது ஏன் அவர்கள் பின்னே தொழக் கூடாது என்று கூறுவது ஏன்\nஇது தான் அந்தக் கேள்வி. தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் போராடக் கூடாது என்பதற்காக இப்படிக் கேட்கிறார்களா அல்லது அவர்கள் பின்னால் தொழலாம் என்று ஃபத்வாவை மாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார்களா அல்லது அவர்கள் பின்னால் தொழலாம் என்று ஃபத்வாவை மாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார்களா\nஆனாலும் இதற்குப் பதில் சொல்லும் கடமை நமக்கு உண்டு.\nஇணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று நாம் ஆதாரத்தின் அடிப்படையில் கூறுவது போலவே அவர்களை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்ப்பதும் ஆதாரத்தின் அடிப்படை��ில் தான்.\nஒருவர் அல்லாஹ்வின் பதிவேட்டில் முஸ்லிமாக இருப்பது வேறு. உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கப்படுவது வேறு. ஒருவர் உலகில் முஸ்லிம்கள் கணக்கில் சேர்க்கப்பட்டால் முஸ்லிம் என்ற உலக நன்மையை அவரும் பெற்றுக் கொள்வார் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு தான்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கிராமவாசிகள் சிலர் இஸ்லாத்தின் கொள்கையை நம்பாமல் தங்களை மூமின்கள் நம்பிக்கையாளர்கள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டனர். இதை அல்லாஹ் கண்டித்து அவ்வாறு கூறக் கூடாது; ஆனால் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறான்.\n''நம்பிக்கை கொண்டோம்'' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.''நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக' கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்'' என (முஹம்மதே) கூறுவீராக அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\nஇதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு மூலச் சொற்களைக் கவனிக்க வேண்டும்.\nகிராமவாசிகள் ஆமன்னா எனக் கூறினார்கள். இது ஈமான் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. அதாவது தம்மை மூமின்கள் என்று அவர்கள் வாதிட்டனர்.\nநம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை என்று கூறி அவர்களிடம் ஈமான் இல்லை என்று அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டு அஸ்லம்னா என்று கூற அனுமதிக்கிறான்.\nஅஸ்லம்னா என்பது இஸ்லாம் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். அதாவது வெளிப்படையான செயல்களில் கட்டுப்பட்டோம் என்ற பொருள் தரும் வகையில் அஸ்லம்னா (முஸ்லிம்களாக இருக்கிறோம்) என்று அல்லாஹ் கூறச் சொல்கிறான்.\nஅவர்களிடம் ஈமான் இல்லாவிட்டாலும் வெளிப்படையாக முஸ்லிம்கள் என்று சொல்ல அல்லாஹ் அனுமதிப்பதை இதிலிருந்து அறியலாம்.\nஇதே கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.\nசஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டி�� ஒருவரை விட்டுவிட்டார்கள். ஆகவே நான், அல்லாஹ்வின் தூதரே அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி அல்லாஹ்வின் மீதாணையாக அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் வந்த போது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி அல்லாஹ்வின் மீதாணையாக நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகிறேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, சஅத் (அன்பளிப்புகள் எதுவாகட்டும்) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான் என்றார்கள்.\nநூல் : புகாரி 27\nஉலகில் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தாம் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும் அவனுடைய தூதரின் பொறுப்பும் உண்டு. எனவே அல்லாஹ் ஏற்றுக்கெண்டிருக்கும் பொறுப்பில் அல்லாஹ்வுக்கு வஞ்சனை செய்து விடாதீர்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)\nநூல் : புகாரி 391\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களோடு போரிடவேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே இதை அவர்கள் கூறி, நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்��ளேயானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர் உடைமைகள் (மீது கை வைப்பது) நம்மீது விலக்கப்பட்டதாக ஆகிவிடும்; மேலும் அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி)\nநூல் : புகாரி 392\nமைமூன் பின் சியாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், அபூஹம்ஸா (இஸ்லாமிய அரசில்) ஓர் அடியாரின் உயிரையும், பொருளையும் காப்பது எது (இஸ்லாமிய அரசில்) ஓர் அடியாரின் உயிரையும், பொருளையும் காப்பது எது என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என உறுதி மொழிந்து, நமது கிப்லாவை முன்னோக்கி நாம் தொழுவது போன்றே தொழுது, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தாம் முஸ்லிம். மற்ற முஸ்லிம்களுக்கு கிட்டும் லாபமும் அவருக்கு உண்டு; மற்ற முஸ்லிம்களுக்கு ஏற்படும் நட்டமும் அவருக்கு உண்டு. என்று கூறினார்கள்.\nநூல் : புகாரி 393\nஒருவர் வெளிப்படையான காரியங்களைச் செய்தால் இஸ்லாமிய அரசில் அவர் முஸ்லிமாகக் கருதப்பட்டுவார். அனைத்து முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையைப் பெறுவார். ஆனால் அவர் உண்மையில் மூமினாக இல்லாவிட்டால் அவரைப் பற்றிய விசாரனை அல்லாஹ்விடம் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அரசில் ஈமான் இல்லாத கிராமவாசிகள் முஸ்லிம்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.\nஇதை அடிப்படையாக வைத்து தன்னை முஸ்லிம் என்று சொல்பவரை உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் நாமும் சேர்க்க வேண்டும்.\n(நபிகள் நாயகத்துக்குப் பின் இன்னொருவரை நபி என்று ஏற்றுக் கொண்டவர்கள் இதில் அடங்க மாட்டார்கள். அவர்கள் தனி மதத்தவர்களாவர். காதியானிகள், 19 கூட்டத்தினர் இதில் அடங்க மாட்டார்கள்.)\nஉலக விஷயங்களில் அவர்களை முஸ்லிம்கள் பட்டியலில் நாம் சேர்த்தாலும் அவர்களை இமாமாக ஏற்கக் கூடாது; இணை கற்பிப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது; இணை கற்பிப்பவருக்கு பாவமன்னிப்பு கேட்கக் கூடாது போன்ற கட்டளைகளையும் பேணிக் கொள்ள வேண்டும். உலக விஷயங்களில் உலக உரிமைகளில் முஸ்லிம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டால் அவரை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கவும் வேண்டும். இரண்டுமே ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு தான்.\nஇணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்று வாதிட்டு சமூக ஊடகங்களில் சில வாதங்களை எடுத்து வைக்கப்படுகின்றன.\n) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு – நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில் தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன்.\nதோல்வியுற்று ஓடும் எதிரிப்படையில் ஒருவனை நபித்தோழர் ஒருவர் பாய்ந்து அவரைத் தாக்க முற்பட்டபோது அவர் லா இலாஹ இல்லல்லாஹு' என்று கூறினார். அப்போது நபித்தோழர் அதைப் பொருட்படுத்தாமல் அவரை வெட்டி வீழ்த்திவிட்டார். பிறகு அவரை வெட்டியது பற்றி வருந்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்து கூறினார். அப்போது அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே கலிமாவைக் கூறினான் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்' நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ உள்ளக்கிடக்கியை நாவின் மூலமே வெளியிட முடியும் என்றார்கள்.\nநூல்: முஸ்னத் அப்திர் ரஜ்ஜாக், இப்னு அஸாக்கீர்)[/perfectpullquote]\nஇவ்வசனமும், இந்த நபிமொழியும் சொல்வது என்ன ஒருவன் உள்ளத்தில் உள்ளதை மற்றவர்கள் அறிய முடியாது என்று சொல்கின்றன. அப்படி இருக்கும் போது ஒருவரைப் பற்றி இணைகற்பிப்பவர் என்று எப்படி முடிவு செய்ய இயலும் ஒருவன் உள்ளத்தில் உள்ளதை மற்றவர்கள் அறிய முடியாது என்று சொல்கின்றன. அப்படி இருக்கும் போது ஒருவரைப் பற்றி இணைகற்பிப்பவர் என்று எப்படி முடிவு செய்ய இயலும் இணை வைப்பவர் என்று முடிவு செய்ய முடியாததால் அவரைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று எப்படி முடிவு செய்ய முடியும்\nஇதுதான் மாற்றுக் கருத்துள்ளவர்களின் வாதம்.\nஒருவனுடைய உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பது மறுக்க முடியாத இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அதே சமயம் வெளிப்படையாகத் தெரிவதை வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.\nஇணைகற்பிக்கும் இமாம் என்று நாம் எப்படி முடிவு செய்கிறோம் அவரது உள்ளத்தில் ஊடுறுவிப் பார்த்துத் தான் முடிவு செய்கிறோமா அவரது உள்ளத்தில் ஊடுறுவிப் பார்த்துத் தான் முடிவு செய்கிறோமா நிச்சயமாக இல்லை. வெளிப்படையான அவரது செயலைப் பார்க்கிறோம். அது அப்பட்டமான இணைவைப்பாக இருக்கிறது. இதை வைத்து அவர் இணை கற்பிக்கிறார் என்று நாம் முடிவு செய்கிறோம்.\nஇவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸும் அதைத் தான் சொல்கிறது. ஒருவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி விட்டார். இது வெளிப்படையாகத் தெரிகிறது. இதை வைத்து முடிவு செய் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டுகிறார்கள். அது போல் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் ஒரு கல்லை வணங்குகிறார். இதுவும் வெளிப்படையானது தான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை இவர் நம்பவில்லை என்பதை இவரே வெளிப்படுத்தி விட்டார். இப்போது வெளிப்படையானதை வைத்து முடிவு செய்யக் கூடாது என்பது இவர்களின் வாதமாக உள்ளது.\nஉள்ளத்தைப் பிளந்து பார்த்து முடிவு எடுக்க முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் முடிவு எடுக்கக் கூடாது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.\nஇவர்கள் முதன் முதலில் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை இவர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டால் ராமகோபாலனையும் இமாமாக ஏற்று பின்பற்றலாம் என்று கூற வேண்டும்.\nஏனெனில் கஃபிர்களைப் பற்றித் தான் அவ்வசனம் கூறுகிறது. அவர்களின் உள்ளங்களில் உள்ளதையும் அறிய முடியாது என்பதால் அத்வானி இமாமத் செய்தாலும் அவரைப் பின்பற்றலாம் என்பது தான் இவர்களது ஆய்வின் முடிவு.\nதிருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இணைகற்பிப்பவர்களுடன் எப்படி நடக்க வேண்டும்; கெட்டவர்களுடன் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் வழி காட்டப்பட்டுள்ளது. இவர்களின் வாதப்படி அவை யாவும் வீணானவையாகி விடும். ஒருவன் இணைகற்பிப்பவன் என்பதும் ஒருவன் கெட்டவன் என்பதும் அல்லாஹ்வுக்குத் தெரிந்த விஷயம். நாங்கள் யாரையும் அப்படி நினைக்க மாட்டோம் என்று இவர்கள் வாதிட்டால் இவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்கிறார்கள் என்பதே பொருள்.\nஉங்கள் புதல்விகளை நல்ல ஒழுக்கமானவனுக்குத் திருமணம் செய்து கொடுங்கள் கெட்டவனுக்குத் திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்று கூறுவதாக இருந்தால் வெளிப்படையான செயல்களை வைத்து முடிவு எடுக்க முடியும் என்றால் தான் அவ்வாறு கூற முடியும்.\nஎனவே இவர்கள் வாதத்துக்கும் இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றுவதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. இணை கற்பிப்பவர் என்ற முடிவு வெளிப்படையான செயல்களை வைத்துத்தான் முடிவு செய்யப்படுகிறது.\nமறுமை நாளில் மார்க்க அறிஞர், செல்வந்தர், உயிர்தியாகி ஆகியோர் நரகில் தள்ளப்படுவார்கள் என்ற ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.\nஇம்மூவரின் வெளிப்படையான செயல்களைப் பார்த்து நல்லவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உள்ளத்தைப் பார்க்கும் அல்லாஹ் வேறு முடிவு எடுக்கிறான்.\nஇதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது நாம் நமது கண்களால் திட்டமாகப் பார்ப்பதை வைத்தோ, அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோ ஒருவனுடைய உள்ளத்தில் இருப்பது ஈமானா – இறை விசுவாசமா, குஃப்ரா – இறை நிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடியாது.\nஒருவனுடைய உள்ளத்திலிருப்பதை தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குப்ரை பற்றித் திட்டமாகத தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்\nமீண்டும் அதே அறியாமை தான் இங்கும் வெளிப்படுகிறது. இவ்வுலகில் நாம் நல்லவன் என்று நினைத்தவன் மறுமையில் கெட்டவனாக இருக்கலாம்.\nநாம் கெட்டவன் என்று நினைத்தவன் மறுமையில் நல்லவனாக இருக்கலாம் என்பது வேறு. இவ்வுலகில் வெளிப்படையானதை வைத்து நல்லவன் கெட்டவன் என்று முடிவு எடுக்கலாமா என்பது வேறு.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களே சிலரை நல்லவர்கள் என்று முடிவு செய்திருப்பார்கள்; ஆனால் அவர்கள் மறுமை நாளில் ஹவ்லுல் கவ்ஸருக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுவார்கள் என்று உள்ளது. நாம் வெளிப்படையானதை வைத்து முடிவு எடுக்க வேண்டும்; ஆனால் அல்லாஹ்வின் முடிவும் இப்படித்தான் இருக்கும் என்று கூற முடியாது.\nஇவர்கள் எடுத்த்துக் காட்டும் ஹதீஸின்படி மூன்று பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அந்த மூன்று பேரையும் வெளிப்படையான செயல்களை வைத்து நல்லவர்கள் என்று கூறியவர்கள் கண்டிக்கவோ தண்டிக்கவோ படவில்லையே\nசரி இவர்கள் உலக வாழ்க்கையில் அப்படித்தான் நடக்கிறார்களா வெளிப்படையாக இவர்களுக்கு எதிராக நடப்பவர்களை இவர்கள் ஏன் எதிரிகளாக நினைக்கின்றனர் வெளிப்படையாக இவர்களுக்கு எதிராக நடப்பவர்களை இவர்கள் ஏன் எதிரிகளாக நினைக்கின்றனர் அவர்களின் உள்ளத்தில் உள்ளது எங்களுக்குத் தெரியாது என்று கூறக் காணோமே\nமார்க்கத்தை வளைப்பதற்கு மட்டும் இந்த்த் தவறான வாதத்���ை எடுத்து வைப்பவர்கள் சொந்த விஷயம் என்று வரும் போது ஒருவனை கெட்டவன் என்று முடிவு செய்வது ஏன்\nஇதிலிருந்து இவர்கள் செய்வது சந்தர்ப்பவாதம் என்பது தெரிகிறது.\nஎந்த மனிதனையும் நாங்கள் வெளிப்படையான செயல்களை வைத்து கண்டிக்க மாட்டோம் என்று அறிவித்து அதன்படி நடக்கத் தயாரா இல்லை என்றால் அவர்கள் ஏதோ புதிதாக எதையாவது உளறி பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக உளறுகிறார்கள் என்பது உறுதியாகிறது.\nமனிதர்கள் இவ்வுலகில் வாழும்போது வெளிப்படையான செயல்கள் அடிப்படையில் முடிவு செய்யும் நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஒருவரைப் பற்றி முடிவு செய்தால் அதன் பொருள் என்ன எங்களுடைய சக்திக்கு உட்பட்டு வெளிப்படையானதைத் தான் பார்க்க முடியும். அதன்படி தான் முடிவு செய்ய முடியும். அவ்வாறு முடிவு செய்வதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். ஆனால் நாங்கள் செய்த முடிவுக்கு மாற்றமாக அல்லாஹ்வின் முடிவு இருக்கலாம் இவ்வளவு அர்த்தத்தையும் உள்ளடக்கியே ஒருவனை நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ ஒரு முஸ்லிம் கூறுகிறான். இதைக் கூட இவர்கள் விளங்கவில்லை.\nஎன்னிடம் வழக்கு கொண்டு வருவார்கள். வெளிப்படையான வாதத்தை வைத்து நான் ஒருவருக்குச் சார்பாக தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் வேறு விதமாக தீர்ப்பு இருக்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதைக் கவனித்தால் இன்னும் இது தெளிவாகும்.\nமேற்படி கருத்துடையவர்கள் நீதிபதிகளாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு பொருள் யாருக்குச் சொந்தம் என்று இரண்டு பேர் வழக்கு கொண்டு வருகின்றனர். இந்த நீதிபதி இது யாருக்கு உரியது என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பளிக்க மாட்டேன் என்று தீர்ப்பளிப்பாரா\nஒருவர் விபச்சாரம் செய்ததாக வழக்கு வருகிறது. தக்க சாட்சிகள் உள்ளனர். இருந்தாலும் இவர் விபச்சாரம் செய்தாரா இல்லையா என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பு அளிக்க மாட்டேன் என்று இந்த நீதிபதி கூறுவாரா\nஇஸ்லாத்தைக் கேலிக் கூத்தாக்கும் எவ்வளவு ஆபத்தான வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை விளக்குவதற்காகவே இவ்வாறு தெளிவுபடுத்துகிறோம்.\nஇணைகற்பிப்பவரை இமாமாக ஏற்கலாம் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லாத ஆதாரங்களை பொருத்தமில்லாத இடத்தில் பொரு���்தமில்லாத வகையில் பயன்படுத்தியுள்ளனர்.\nஇடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா\nமாநபி வழியில் மழைத் தொழுகை\nஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்\nதாமதமாக வருபவர் ரக்அத்தை எப்போது அடைய முடியும்\nஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் ஒளு செய்வதால் ஹிஜாப் முறையை பேணுவது சாத்தியம் இல்லையே\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (21) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (13) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (44) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (16) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (7) குர்பானி (1) குர்பானி (19) குடும்பவியல் (164) பலதாரமணம் (17) திருமணச் சட்டங்கள் (82) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (6) உபரியான வணக்கங்கள் (2) இறை அச்சம் (17) கொள்கை (33) ஹதீஸ் கலை (7) பாபர் மஸ்ஜித் (1) மறுமை (29) சொர்க்கம் (17) நரகம் (19) ஷைத்தான் (7) முஸ்லிம்கள் (54) இஸ்லாம் (60) தவ்ஹீத் (66) ஏகத்துவம் (68) இம்மை (10) சமுதாயம் (24) சேவை (5) குர்ஆன் ஹதீஸ் (13) குற்றச்சாட்டுகள் (15) போராட்டங்கள் (8) ஆர்ப்பாட்டங்கள் (5) மாட்டிறைச்சி (1) வர்த்தகம் (2) கருத்தரங்குகள் (3) ஹதீஸ் (4) நீதிமன்றம் (3) பெருநாள் (15) நபிவழி (57) டி.என்.டி.ஜே. (12) வஹீ (3) வட்டி (1) பயங்கரவாதம் (12) பொது சிவில் சட்டம் (7) இஸ்லாமியச் சட்டம் (35) வெள்ள நிவாரணம் (1) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (61) வாரிசுரிமைச் சட்டங்கள் (13) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (4) ஜீவராசிகள் (8) பொதுக்குழு (1) விஞ்ஞானம் (9) ஆய்வுகள் (9) தாவா (5) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (15) ஒற்றுமை (3) பெண்கள் (1) பிறை (2) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1,779) கிளிப்புகள் (37) வீடியோ தொகுப்பு (1) வணக்க வழிபாடுகள் தொகுப்பு (1) இனிய மார்க்கம் (90) மாநாடுகள் (14) சிறிய உரைகள் (329) எளிய மார்க்கம் (57) வெள்ளி மேடை (76) பெருநாள் உரைகள் (16) இஸ்லாமிய கொள்கை விளக்கம் (29) மூடநம்பிக்கைகள் (2) வரலாறு (17) தொடர் உரைகள் (82) திருக்குர்ஆன் விளக்கவுரை (12) விவாதம் (39) விசாரணை (1) கேள்வி பதில் வீடியோ (1,108) சூனியம் (16) பொதுவானவை (401) பகுத்தறிவு (104) தொழுகை (125) முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகள் (261) முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் (129) முஸ்லிம்களின் வணக்க முறைகள் (147) நவீன பிரச்சனைகள் (391) பிறை (3) முஸ்லிம்களிடம் உள்ள தீமைகள் (244) முஸ்லிம்களின் இதர நம்பிக்கைகள் (67) ஜக்காத் (24) பெண்கள் வழிபாட்டு உரிமை (30) வட்டி (24) கிறித்தவம் – இஸ்லாம் (17) விதண்டாவாதம் (39) இதர பெண்ணுரிமை (96) விவாகரத்து (9) பெண்கல்வி (11) மறுமை மறுபிறவி (27) பொருளாதாரம் (35) தீவிரவாதம் (31) சுன்னத் எனும் நபிவழி (19) குடும்பக் கட்டுபாடு (6) இறைவனின் இலக்கணம் (34) இஸ்லாத்தின் கடும்போக்கு (9) பொதுசிவில் சட்டம் (7) மதமாற்றம் (12) ஜாதியும் பிரிவுகளும் (10) கேள்வி பதில் முன்னுரை (22) உருது – اردو (14) உயிர்வதை செய்தல் (5) கருத்து சுதந்திரம் (1) கடுமையான குற்றவியல் சட்டங்கள் (1) முஹம்மத் நபி பற்றி (16)\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் கிளிப்புகள் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست வீடியோ தொகுப்பு வணக்க வழிபாடுகள் தொகுப்பு ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை சூனியம் பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் இனிய மார்க்கம் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் பொதுவானவை திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் மாநாடுகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் பகுத்தறிவு இஃதிகாப் சிறிய உரைகள் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விரு���்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை தொழுகை பிறை எளிய மார்க்கம் திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகள் பெருநாள் வெள்ளி மேடை மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் திருமணம் பெருநாள் உரைகள் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் முஸ்லிம்களின் வணக்க முறைகள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் இஸ்லாமிய கொள்கை விளக்கம் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் நவீன பிரச்சனைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு மூடநம்பிக்கைகள் Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பிறை பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் வரலாறு விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் முஸ்லிம்களிடம் உள்ள தீமைகள் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் தொடர் உரைகள் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் முஸ்லிம்களின் இதர நம்பிக்கைகள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் திருக்குர்ஆன் விளக்கவுரை முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் ஜக்காத் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் விவாதம் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் பெண்கள் வழிபாட்டு உரிமை எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் கேள்வி பதில் வீடியோ வட்டி இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் ஜக்காத் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் விவாதம் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் பெண்கள் வழிபாட்டு உரிமை எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் கேள்வி பதில் வீடியோ வட்டி இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு கிறித்தவம் – இஸ்லாம் விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை விதண்டாவாதம் திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை இதர பெண்ணுரிமை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை விவாகரத்து மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா பெண்கல்வி இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மறுமை மறுபிறவி மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி பொருளாதாரம் ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு தீவிரவாதம் முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு சுன்னத் எனும் நபிவழி மன அமைதிபெற குடும்பக் கட்டுபாடு களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இறைவனின் இலக்கணம் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து இஸ்லாத்தின் கடும்போக்கு ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி பொதுசிவில் சட்டம் காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் மதமாற்றம் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை ஜாதியும் பிரிவுகளும் விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் கேள்வி பதில் முன்னுரை பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை உருது – اردو குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ உயிர்வதை செய்தல் துஆ – பிரார்த்தனை கருத்து சுதந்திரம் நோன்பின் சட்டங்கள் கடுமையான குற்றவியல் சட்டங்கள் நூல்கள் முஹம்மத் நபி பற்றி ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் இறை அச்சம் கொள்கை ஹதீஸ் கலை பாபர் மஸ்ஜித் மறுமை சொர்க்கம் நரகம் ஷைத்தான் முஸ்லிம்கள் இஸ்லாம் தவ்ஹீத் ஏகத்துவம் இம்மை சமுதாயம் சேவை குர்ஆன் ஹதீஸ் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மாட்டிறைச்சி வர்த்தகம் கருத்தரங்குகள் ஹதீஸ் நீதிமன்றம் பெருநாள் நபிவழி டி.என்.டி.ஜே. வஹீ வட்டி பயங்கரவாதம் பொது சிவில் சட்டம் இஸ்லாமியச் சட்டம் வெள்ள நிவாரணம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் பொதுக்குழு விஞ்ஞானம் ஆய்வுகள் தாவா தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு ஒற்றுமை பெண்கள் பிறை சாதியும் பிரிவுகளும் வீடியோ\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\nதொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா\nமுதல் இருப்பில் ஓத வேண்டியவை\nஇரண்டாம் ஜமாஅத்துக்கு ஆதாரம் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgk.kalvisolai.com/2018/02/tamil-gk.html", "date_download": "2018-05-26T17:34:05Z", "digest": "sha1:ZYY5SXTOR5X6ZWWNEJ2LGW4MTH5UM7YD", "length": 9818, "nlines": 89, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "tamil g.k வினா வங்கி", "raw_content": "\ntamil g.k வினா வங்கி\n1. 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று முழங்கியவர் யார்\n2. சமாதானத் தந்தை என்று போற்றப்பட்ட இந்திய பிரதமர் யார்\n3. மாகாணங்களில் இரட்டை ஆட்சி சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது\n4. ஸ்தூபிகள் யாருடைய கட்டிடக்கலைக்கு சிறந்த சான்று\n5. வானிலை மாறுபாடுகள் நிகழும் வளிமண்டல அடுக்கு எது\n6. பேரரசு நகரம் என சிறப்பித்து அழைக்கப்படும் நகரம் எது\n7. கடற்கோள் என்பது எதைக் குறிக்கும் தமிழ்ச்சொல் ஆகும்\n8. கோத்தகிரியில் வாழ்ந்த பூர்வீக பகுதியினர் எப்படி அழைக்கப்பட்டனர்\n9. எந்த சட்ட உறுப்புகள் அடிப்படை சுதந்திர உரிமைகள் பற்றி விளக்குகிறது\n10. பஞ்சாயத்து ராஜ் முறைகள் இல்லாத இந்திய மாநிலங்கள் எவை\n11. இந்தியா முதன் முதலாக அணுகுண்டு சோதனை நடத்தியபோது பிரதமராக இருந்தவர் யார்\n12. மக்களவையை கலைக்க பரிந்துரை செய்யும் அதிகாரம் பெற்றவர்\n13. வங்கி நடப்பு கணக்கில் இருப்புக்கு மேல் பணம் எடுக்கும் வசதி எப்படி அழைக்கப்படுகிறது\n14. விலைக் கொள்கையின் வேறு பெயர் என்ன\n15. நானோ என்பது பின்ன அலகில் எப்படி குறிப்பிடப்படுகிறது\n1. பகத்சிங், 2. லால் பகதூர் சாஸ்திரி, 3. 1919, 4. மவுரிய கலை, 5. டிரபோஸ்பியர், 6. நியூயார்க், 7. சுனாமி, 8. கோடர்கள், 9. உறுப்புகள் 19 முதல் 22 வரை, 10. மேகலாயா, மிசோரம், ஜம்முகாஷ்மீர், 11. இந்திராகாந்தி, 12. குடியரசுத்தலைவர், 13. ஓவர் டிராப்ட், 14. நுண் பொருளாதாரம், 15. 10-9 .\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்���ாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgk.kalvisolai.com/2018/04/blog-post_95.html", "date_download": "2018-05-26T17:52:17Z", "digest": "sha1:YLT6CM4YPI5HMRUPTVCY4UK26RFX3ES6", "length": 6527, "nlines": 70, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "இலக்கண நூல்கள்", "raw_content": "\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அ���ிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2009/06/blog-post_18.html", "date_download": "2018-05-26T17:51:26Z", "digest": "sha1:QSY4SDSCGKCKSPJQTOMMUFTFVYETWLMY", "length": 24580, "nlines": 172, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: தேரையர் :", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nஇவர் அகத்தியரின் சீடர் ஆவார். அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் ஔவையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். ஔவையுடன் வந்த சிறுவனைப்பற்றி விசாரித்தார் அகத்தியர்.\nஅதற்கு ஔவையார் இவன் பாவம் ஊமைப் பிள்ளை, பிராமணன் உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார். உடனே அச்சிறுவனான தேரையரை அகத்தியர் சீடனாக ஏற்றுக்கொண்டார்.\nபாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன். ஆனால் கூன் முதுகு உடையவர். இதை ஜாடைமாடையாக மக்கள் விமரிசிப்பதைக் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம் மூலிகை வைத்தியத்தால் அவனது சரி செய்வதாகக் கூறினார். சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.\nசீடன் மூலிகைகளைக் கொண்டுவந்தவுடன், அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் ஊமை சீடனை “அடுப்பைப் பார்த்துக்கொள்” என்று சாடை காட்டிவிட்டு சென்றார். மூலிகைச் சாறு நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது. சீடன் மிகவும் கவனமாக இருந்தார்.\nகொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல் கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்ந்தது. அது கண்ட சீடன் இராமதேவன் மூலிகைச் சாறு பதமாகிவிட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார்.\nஅகத்தியர் திரும்பி வந்தார். மூலிகைச் சாறு இறக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு என்ன நடந்தது என்று வினவினார். சீடன் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததை சுட்டிக் காட்டினார்.\nகுறிப்பறிந்து செயல்பட்ட தேரையரை அகத்தியர் மனமார பாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது.\nகாசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதனை பொருக்கமுடியாத வேந்தன் அகத்தியரின் கால்க��ில் விழுந்து தன்னை குணப்படுத்துமாறு கதறினான். அகத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார். மன்னனின் தலைவலிக்கான காரணம் புரிந்தது. “மன்னா நீ தூங்கும்போது சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்துவிட்டது. அந்த தேரை மூளைக்குப் போய் தங்கிவிட்டது. அந்த தேரைதான் உன் தலைவலிக்குக் காரணம்” என்றார். மன்னன் திடுக்கிட்டான். அகத்தியர் மன்னா கவலைப்படாதே தேரையை வெளியே எடுத்து உன் தலைவலியை தீர்க்கிறேன் என்று தைரியம் கூறினார்.\nசிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் தேரை உட்கார்ந்திருந்தது. இதைக் கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார். குருநாதரின் திகைப்பைக் கண்ட தேரையர் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து தேரையின் கண்களில் படுமாறு காண்பித்தான்.\nதேரை தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தினுள் குதித்தது.\nஉடனே அகத்தியர் சந்தானகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் கபாலத்தை மூடினார். சீடரைக் கட்டித்தழுவி பாராட்டினார். மன்னனின் தலைவலி தீர்ந்ததால் அவர் இருவரையும் பாராட்டினார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் தேரையர் என்று காரணப் பெயரால் அழைக்கபடலானார்.\nஅவருடைய ஊமைத்தன்மையைப் போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார்.\nஒருமுறை சித்தர் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அவர் தனது நோயைத் தீர்த்துக்கொள்ள அகத்தியரின் உதவியை நாடினார். அகத்தியரும் அவருக்கு மருந்தை தந்து பத்தியத்தையும் கூறி அனுப்பினார்.\nஆனால் நோய் குணமாகவில்லை. அகத்தியர் தகவல் அறிந்து உடனே தேரையரை அழைத்து அவர் நோயைக் குணப்படுத்துமாறு அனுப்பினார். சித்தரைப் பரிசோதித்த தேரையர், ஒரு கொடுக்காய்க் குச்சியை எடுத்து நோயாளியின் வாயை திறந்து குச்சியை அதனுள் நுழைத்து அதன் ஓட்டை வழியாக மருந்தை செலுத்தினார். வயிற்று வலி உடனே தீர்ந்தது. தேரையர் அகத்தியரிடம் சென்று செய்தியைக் கூறினார்.\nதாம் கொடுத்த மருந்து பலம் இழந்ததற்கு காரணம் நோயாளியின் பல்லில் உள்ள விஷத்தன்மைதான் என்பதை உணர்ந்து தேரையர் குச்சி மூலம் மருந்தை செலுத்தியுள்ளார் என்பதை அகத்தியர�� உணர்ந்துகொண்டார்.\nதேரையரின் திறமையை வெளிப்படுத்த நினைத்த அகத்தியர் அவரை அருகில் அழைத்து தேரையா நீ உனக்கு விருப்பமான இடத்திற்கு போய் நல்லவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி செய் என்றார்.\nதேரையரும் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து அணனமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்ய துவங்கினார். அங்கு தவம் செய்யும் முனி, ரிஷிகளின் பிணிகளைப் போக்கினார்.\nஅகத்தியருக்கு நாளுக்கு நாள் கண்பார்வை மங்கியது. சீடர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அப்போது அணனமயம் காட்டில் இருக்கும் சித்தர் பற்றி நினைவு வரவே அவரை அழைத்து வந்து அகத்தியர் கண்ணுக்கு வைத்தியம் செய்ய எண்ணி அகத்தியரிடம் உத்தரவு வேண்டினர். அகத்தியர் கொஞ்சம் யோசித்து “நீங்கள் போகும் போது புளியமரத்தின் நிழலிலேயே உறங்க வேண்டும்” என்று கட்டளையிட்டு அனுப்பினார்.\nவெகுநாட்கள் நடந்த சீடர்கள் தேரையரின் இருப்பிடத்தினை அடைந்தனர். தன் குரு நாதருக்கு கண் பார்வையைத் தெளிவாக்க வேண்டுமாறு கோரினர். இதைக் கூறி முடித்த சீடர்கள் இரத்தவாந்தி எடுத்தனர். அந்த நிலைக்கான காரணத்தை அறிந்திருந்த தேரையர், சீடர்களிடம் திரும்பிச் செல்லும் போது வேப்பமரத்தின் நிழலிலேயே உறங்கிச் செல்லுமாறும் தாம் இரண்டு நாட்களில் வைத்தியத்திற்கு வருவதாகவும் கூறியனுப்பினார்.\nதிரும்ப வந்த சீடர்கள் உடல் நலனுடன் இருப்பதைக் கண்ட அகத்தியர் “இது தேரையரின் வைத்தியம் தான்” என்பதை புரிந்து கொண்டார்.\nதேரையர் அகத்தியரின் ஆசிரமம் அடைந்து அகத்தியரின் கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து குணமாக்கினார். பார்வை தெளிவடைந்த அகத்தியர், சடாமுடியும் தாடியுமாக இருந்த தேரையரைப் பார்த்து தேரையா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா உன்னை இங்கு வரவழைக்கவே இந்த தந்திரம் செய்தேன் என்றார். தேரையர் மனம் நெகிழ்ந்து அகத்தியரின் கால்களில் விழுந்து வணங்கினார். நாட்கள் ஓடின.\nஒருநாள் அகத்தியர் தேரையரை அழைத்து “தேரையா, எனக்கு கண்வெடிச்சான் மூலிகை வேண்டும்” என்றார். கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் பறிபோய்விடும், யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டுவருகிறேன் என்று காட்டுக்குள் சென்றார். மூலிகையைக் கண்டார். ஆனால் அதனைப் பறிக்காமல் அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தேவியை தியானம் செய்தார். “கவலைப்படாதே தேரையா மூலிகையை நான் பறித்துத் தருகிறேன்” என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண்வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு, அகத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்து, “நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய். நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது” என்றார். குருவின் கட்டளைப்படி அவரின் ஆசிகளுடன் ‘தேரையர் குலைபாடம்’ என்ற நூலை இயற்றினார். நெடுங்காலம் மருத்துவ சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதியடைந்தார்.\nஓம் தேரையர் திருவடிகள் போற்றி.\nஇடுகையிட்டது தேவன் நேரம் 4:18 PM\nதேரையர் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலை இயற்றி ‘தொல்காப்பியர்’ என்ற பெயரும் பெற்றார்.தொல்காப்பியர் தான் தேரையரா\nஅது தவறுதலாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.\nவரலாற்றில் வரும் பெரும் குழப்பம் அதுதான் ஒவ்வொரு புத்தகத்தில் ஒவ்வொரு விதமாக கொடுக்கப்பட்டுள்ளது.\nசுட்டி காட்டியமைக்கு நன்றி யோகானந்தா அவர்களே. திருத்திவிட்டேன்.\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nஅன்பெனும் பிடியுள் அகப்படு மலையே \nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikeyanrajendran82.blogspot.com/2014/09/blog-post_13.html", "date_download": "2018-05-26T17:42:04Z", "digest": "sha1:RB36O6WZHODBCUVWC3S5T54WWUFFDK3R", "length": 22125, "nlines": 243, "source_domain": "karthikeyanrajendran82.blogspot.com", "title": "! கார்த்திகேயன் ராஜேந்திரன் !: நாடி வந்தோருக்கு நற்கதியளிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி மற்றும் ராகு", "raw_content": "\nநாடி வந்தோருக்கு நற்கதியளிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி மற்றும் ராகு\nதிருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற சிவாலயம். சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.\nபாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் ஆலயத்தின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். நாகராஜன் இத்தல சிவபெருமானை வழிபட்டதன் பின்ன்னியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு அடங்கி இருக்கிறது. சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒரு சமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது. இதையறிந்த முனிவர்கோபம் கொண்டார். தன் மகனைத் தீண்டிய தக்ககன் மானிடனாகப் பிறக்க சாபமிட்டார். சித்தம் கலங்கிய தக்ககன் , சாபவிமோச்சனம் பெற, காஷ்யப முனிவரை அணுகி ஆலோசனை கேட்டான்.\nபூலோகத்தில் லிங்கப்பிரதிஷ்டை செய்து, சிவ பூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும் என காஷ்யப முனிவர் அருளினார். அவர் சொல் ஏற்று பூலோகம் சென்று, சிவலிங்க பூஜை செய்தான் தக்ககன். சிந்தை குளிர்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சிதந்து சாபவிமோசனம் அருளினார்.\nஆலயத்தின் பிரதான வாயிலான கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளையுடைது. நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ள சூரிய தீர்த்தத்தின் கரையில் மழுப்பொருத்த விநாயகர் சந்நதி உள்ளது. இத்தலத்தின் தென்பிரகாத்த்தில் தல விநாயகர் சந்நதி உள்ளது. இவருக்கு “சான்று விநாயகர் “ என்று பெயர். நாகராஜன் சிவனை வழிபட்டதற்கு சான்றாக விளங்கியதால் இவர் சான்று விநாயகர் என்று பெயர் பெற்றிருக்கிறார். இவருக்கு நாகராஜ கணபதி என்ற பெயரும் உண்டு. இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜ உருவம் உள்ளது. கருவறையில் தக்ககன் வழிபட்ட நாகநாதர் மிக எளிமையாக காட்சி அருள்கிறார்.\nசிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கிமுனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தாநாரீஸ்வர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார். பார்வதியின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் , அவருக்குத் தன் உடலில் பாதியை வழங்கி உமையொருபாகனானார். எனவே இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவபார்வதி காட்சியளிக்கின்றனர்.\nதவம் செய்த அன்னை பிறையணியம்பாள் ஆலயத்தில் ஒரு தனிச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கிறாள். அம்மையும் அப்பனும் தவிர இக்கொயிலில் ஒரே சந்நித்யில் கிரிகுஜலாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் காட்சி தருகின்றனர்.\nபிருங்கி முனிவருக்காக முப்பெரும் தேவியராக காட்சியளித்த்தின் அடிப்படையில் மூவரும் ஒரே சந்நிதியில் அமையப் பெற்றிருக்கின்றனர். மார்கழியில் மூன்று தேவியருக்கும் புனுகு சார்த்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த தேவியரை தரிசிக்க இயலாது.அந்நாட்களில் சன்னதி முன்புள்ள திரைச் சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசியில் வெள்ளியன்று சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் ஆகியவை படைக்கப்படுகின்றன.\nஇங்கு முப்பெரும் தேவியரை வணங்கி இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும் , அருகில் ராகுபகவான் யோகராகு என்றபெயரிலும் இருக்கின்றனர். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோகராகுவையும், வணங்கினால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை .\nநாகத்திற்கு சிவன் அருள் செய்த தலம் என்பதாலேயே சிவபக்த கிரகமாகிய ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனையாள்களுடன் தங்கிவிட்டார். பிற்காலத்தில் இங்கு ராகுவிற்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது.நாகவள்ளி, நாக்கன்னி என்ற இருவரையும் சேர்த்துஇருவருக்கான தனிச்சன்னதி இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nநாகநாத சுவாமி கோயிலில் தனது தேவியர்களுடன் மங்கல ராகுவாக எழுந்தருளியிருந்து தம்மை வழிபடுவோர்க்கு பல நன்னைகளையும் இவர் அருளுவது சிறப்பான ஒன்றாகும்.பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சியளிக்கிறார்.ராகுவை இந்தக் கோலத்தில் காண்பது அபூர்வம்.\nஇத்தலத்தில் ,இவருக்கச் செய்கின்ற பாலாபிஷேகத்தின் போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும்போது பாலின் நிறம் நீலமாகிவிடுகின்ற அதிசயம் அகிலத்தில் எங்கும் காணக் கிடைக்காத தனித்தன்மை பெற்ற ஒரு விஷயமாகும்.\n1986 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக ராகுபகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அந்த இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் போழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.\nநாகராஜனுக்கும் துர்க்கைக்கும் அர்ச்சனை செய்வதாலும் கோமேதக மணியை அணிந்து கொள்வதாலும் உளுந்து தானியத்தைத் தானம் செய்வதாலும் ராகுகிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.\nஇத்தலத்தில் உள்ள ராகு பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை,வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்வதாலும், கருமை, நீலத் துணிகளைச் சாத்தி, நீல நிற மலர்களாலும் அர்ச்சித்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, எள்ளு சாதம் நிவேதன்ம் செய்ய தோஷங்கள்நீங்கும்.\nதலத்தின் பெயர் : ஸ்ரீ நாகநாதசுவாமி, ராகு\nஎங்கே உள்ளது : தமிழ்நாட்டில், கும்பகோணத்தில்\nஎப்படிச்செல்வது : சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும் கும்பகோணத்திற்கு ரயில்,\nபேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம்.\nஆட்டோ மூலம் திருநாகேஸ்வரம் சென்றடையலாம்.\nஎங்கே தங்குவது : கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும், உணவுவிடுதிகளும் உள்ளன.\nகாலை 6.00 முதல் பகல் 12.45 வரை\nமாலை 4.00 முதல்இரவு 8.30 வரை\nநிர்வாக அதிகாரி, நாகநாதசுவாமி திருக்கோயில்,\nலேபிள்கள்: sparkkarthikovai, திருநாகேஸ்வரம், நவ கிரஹ, நாகநாதசுவாமி, ராகு, ராகுபகவான்\nஅருமையான பதிவு , தெளிவான விளக்கம்\nஎனது பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஹிந்தி பழகலாம் வாங்க - அறிமுகம்\nஹிந்தி பழகலாம் வாங்க 0001\nசுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரி��� பகவான்\nதினம் ஒரு திருத்தலம் - விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி\nஹிந்தி பழகலாம் வாங்க 001\nஅன்னபூரணி மகளிர் சுய உதவி குழு\nநாடி வந்தோருக்கு நற்கதியளிக்கும் திருநாகேஸ்வரம் நா...\nஅள்ள, அள்ளக்குறையாமல் கொடுக்கும் வள்ளல் திருநள்ளாற...\nதமிழ் மூலம் ஹிந்தி (2)\nநாகநாதன் கோயில் மற்றும் கேது (2)\nஅகில உலக ரூத் ரசிகர் மன்றம் (1)\nகணபதி அக்ரஹாரம் மஹாகணபதி (1)\nகேப்டன் மகேந்திரநாத் முல்லா (1)\nசூரியனார் கோயில் சூரிய பகவான் (1)\nதிங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன் (1)\nதிருநள்ளாறு. தர்ப்பாரண்யேஸ்வரர். சனீஸ்வரர். (1)\nநவ கிரக கோவில்கள் (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-2 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-3 (1)\nநவகிரஹ நாயகர்கள் & வழிபாட்டுப்பின்னணி தொகுப்பு (1)\nபூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் (1)\nரூத் ரசிகர் மன்றம் (1)\nவறட்சி நீக்கி வளம் சேர்க்கும் (1)\nஸ்ரீ ரமண மகரிஷி (1)\nஹிந்தி பழகலாம் வாங்க 001இ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-04-23/puttalam-kids/132476/", "date_download": "2018-05-26T17:22:56Z", "digest": "sha1:JA2FMPVB7W5EXLPYYZHMUVZY3DMMRNOR", "length": 5916, "nlines": 65, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளத்தில் முதன் முறையாக சிறார்களுக்கான உடற் பயிற்சி - Puttalam Online", "raw_content": "\nபுத்தளத்தில் முதன் முறையாக சிறார்களுக்கான உடற் பயிற்சி\nபுத்தளம் நகரில் வதியும் சிறுவர்களின் நலன் கருதி, சிறுவர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்வுகள் புத்தளம் நகரில் தொடராக இடம்பெறவுள்ளன.\nபுத்தளம் நகரின் ஒரேயொரு கடின பந்து கிரிக்கெட் கழகமான லேகர்ஸ் கிரிக்கட் கழகம் இந்த சிறுவர்களுக்கான உடற்பயிற்சியினை வழங்க முன்வந்துள்ளது.\nவாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு புத்தளம் குவைத் வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள லேகர்ஸ் இல்லத்தில் இந்த பயிற்சிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.\n5 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அனைவரும் இந்த உடற்பயிற்சியில் கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெற்றார்கள் தங்கள் பிள்ளைகளின் உடல் உறுதி கருதி பிள்ளைகளை இதில் அனுமதிக்குமாறு லேகர்ஸ் கழகம் வேண்டுகிறது. உடற்பயிற்சியோடு ஒழுக்க முறை , கிரிக்கெட் பயிற்சி என்பனவும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.\nபிள்ளைகளை இணைத்துக்கொள்ள விரும்பும் பெற்றார்கள் 0714484829 அல்லது 0715747234 எ��்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.\nShare the post \"புத்தளத்தில் முதன் முறையாக சிறார்களுக்கான உடற் பயிற்சி\"\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்தரங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reformsmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=32:the-launching-ceremony-of-functional-work-processes-review&catid=8:latest-news&Itemid=127&lang=ta", "date_download": "2018-05-26T17:22:08Z", "digest": "sha1:J2OWOSLRVZAYOQGSTMZMMERJDIL47M7N", "length": 6411, "nlines": 57, "source_domain": "reformsmin.gov.lk", "title": "தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வு வைபவத்தை ஆரம்பித்தல்", "raw_content": "\nசேவை பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டம் திருத்தியமைத்தல்\nதொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு\nநீங்கள் இருப்பது : முகப்பு Latest News தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வு வைபவத்தை ஆரம்பித்தல்\nதொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வு வைபவத்தை ஆரம்பித்தல்\nதெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களின் தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வினை ஆரம்பித்து வைக்கும் வைபவம் இலங்கை மன்றக் கல்லூரியில் பல்வேறு சிறப்பு வாய்ந்த அதிதிகளின் பங்கேற்புடன் 2011 ஒக்டோபர் 04 ஆம் திகதியன்று இடம்பெற்றது. இதில் முன்னாள் அரச உத்தியோகத்தர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வளவாளர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய அழைக்கப்பட்டோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ ��வீன் திசாநாயக்க, சனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க அவர்களுடன் இணைந்து, திரு. தம்மிக அமரசிங்க - சனாதிபதியின் அலோசகர்,திரு. அசோக்க குணவர்தன - சிரேஷ்ட முகாமைத்துவ உசாவுனர் ஆகியோர் தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வின் தற்போதைய நிலைமை, வரலாறு, அபிவிருத்தி, நன்மைகள் குறித்து உரைகளை நிகழ்த்தினர். இது தொடர்பான மீளாய்வுகள் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, நாம் அரசாங்க நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி திட்டமிடல் அமைச்சுடன் ஆகியவற்றின் அனுசரணையுடன் ஒரு முன்னோடி கருத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nஉங்கள் பயனர் பெயரை மறந்துள்ளீர்களா\nபொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t3903-the-big-temple-thanjavur", "date_download": "2018-05-26T17:30:15Z", "digest": "sha1:ALXD3IVMGLFGG2DBA4WGLWIH6P7PG5AN", "length": 8325, "nlines": 69, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "The Big Temple - Thanjavur தஞ்சை பெரிய கோவில்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.\nஇக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்து���ந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.\nஇன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.\n1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது.\nகோவில் விமானம் ஒரே கல்லில் செய்யப்பட்டது அல்ல.\nஇந்த கோபுர அமைப்பில் நிழல் தரையில் விழும் [புகைப்படம் பார்க்க] ஒருவேளை - இந்த வதந்தி பரப்பப்பட்டதற்கு முக்கிய காரணமே - மக்கள் ஆர்வத்தால் - அங்கு சென்று பார்த்து, ஆன்மீகப் பக்கம் அதிகமாக ஈர்க்கப்படவேண்டும் - என்ற நல்ல எண்ணம்தானோ என்னவோ\nஎப்பொழுதோ விகடனில் படித்த ஜோக் : தஞ்சாவூர் ஆலய கோபுர நிழல் - கீழே விழுவதில்லை - ஏன் தெரியுமா\nபதில்: அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தால் அடி பட்டு விடுமே - அதனால்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/may/17/%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2921386.html", "date_download": "2018-05-26T17:35:41Z", "digest": "sha1:YP4LMKW3GB4JMCGWZTGOUBVYN7ZQK4L2", "length": 7360, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கெங்கவல்லியில் லாட்டரி விற்ற ஒருவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகெங்கவல்லியில் லாட்டரி விற்ற ஒருவர் கைது\nகெங்கவல்லியில் லாட்டரி சீட்டுகளை விற்றதாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nகெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.\nதமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டு பல ஆண்டுகளாகின்றன. ஆனாலும், இன்னமும் கெங்கவல்லி பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள், மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சீட்டுகள் ரூ.50, ரூ. 100 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்த லாட்டரி சீட்டுகளை கூலித் தொழிலாளர்களும், தினசரி வேலைக்கு சென்ற பணம் பெறுபவர்களும் அதிகளவில் வாங்கிவந்தது தெரியவந்தது. இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ,செவ்வாய்க்கிழமை இரவு, போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது\nகெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த பாலன்(40) என்பவர் , லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரை கைது செய்து 370 லாட்டரி சீட்டுக்களைப் பறிமுதல் செய்தனர்.\nலாட்டரி சீட்டுகள் விற்பவர்களை கெங்கவல்லி போலீஸார் கண்டறிந்து கைது செய்யவேண்டும், லாட்டரி சீட்டு விற்பனையை போலீஸார் கண்காணிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwebislam.blogspot.com/2017/05/14_18.html", "date_download": "2018-05-26T17:38:16Z", "digest": "sha1:CLUKCCO2HWYYJX42MPSECJTRZD4CKQSD", "length": 22476, "nlines": 71, "source_domain": "tamilwebislam.blogspot.com", "title": "தமிழ் வெப் இஸ்லாம்: இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 14 - இறைமறுப்பின் மறுபதிப்பே இஹ்யா", "raw_content": "\nஇஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் 14 - இறைமறுப்பின் மறுபதிப்பே இஹ்யா\nஇஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் 14 - இறைமறுப்பின் மறுபதிப்பே இஹ்யா\nமூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி\nஇஹ்யாவில் இடம் பெறுகின்ற கஸ்ஸாலியின் கருத்துக்களை தர்உத் தஆருள் என்று நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். அவர் குறிப்பிடுவதாவது:\nகஸ்ஸாலி வெளிப்படையான, அந்தரங்கமான ஞானத்தைப் பற்றியெல்லாம் தனது இஹ்யாவில் பேசுகின்றார். அப்போது அவர் கொள்கைச் சட்டங்கள் என்ற பாடத்தில் தெரிவிக்கின்ற ஒரு செய்தியை இப்போது நாம் பார்ப்போம்.\nஒரு சாரார் அல்லாஹ்வின் தன்மைகளிலும் பண்புகளிலும் மாற்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். (உதாரணத்திற்கு, \"அல்லாஹ்வின் கை என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும்' என்பது போன்றது.)\nஅதே சமயம் சொர்க்கம், நரகம் தொடர்பான விஷயங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதற்கு மாற்று விளக்கம் கொடுக்கக் கூடாது என்று தடையும் விதிக்கின்றனர். இவர்கள் அஷ்அரிய்யா என்று அழைக்கப்படுகின்றனர்.\nஇன்னொரு சாரார் அல்லாஹ்வின் தன்மைகளான பார்த்தல், செவியுறுதல் போன்றவற்றுக்கு மாற்று விளக்கம் கொடுக்கின்றனர். மிஃராஜுக்கு மாற்று விளக்கம் கொடுத்து, மிஃராஜின் போது நபி (ஸல்) அவர்கள் தமது உடலுடன் செல்லவில்லை என்று விளக்கம் அளிக்கின்றனர். இத்துடன் மட்டும் இவர்கள் நிற்கவில்லை. கபர் வேதனை, மீஸான் (தராசு), ஸிராத் (பாலம்) போன்ற மறுமை சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் மாற்று விளக்கம் சொல்கிறார்கள். இவர்கள் முஃதஸிலாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nஇதில் உச்சக்கட்டமாக மூன்றாவது சாரார், மறுமை சம்பந்தப்பட்ட அத்தனைக்குமே மாற்று விளக்கம் தான் அளிக்கின்றனர். நரகத்து வேதனை என்றால் அது அறிவுரீதியிலானது மற்றும் ஆன்மா அளவிலானது. சுவனத்து இன்பம் என்றால் அதுவும் அறிவுரீதியிலானது தான் என்று விளக்கம் தருகின்றனர். அத்துடன் மனித உடல்கள் மறுமையில் மீண்டும் எழுப்பப்படாது என்று மறுக்கின்றனர். இவர்கள் ஃபல்ஸஃபா என்ற தத்துவவியலாளர்கள்.\nமேற்கண்ட அத்தனை சாராரும் வரம்பு கடந்தவர்கள்; எல்லை மீறியவர்கள். இவற்றுக்கு இடையே ஒரு நடுநிலையான நிலைப்பாடு உள்ளது. இறை ஒளி வழங்கப்பட்டவர்கள் மட்டும் அந்தப் பாக்கியத்தை அடைவார்கள். அவர்கள் இந்த செவிவழிச் செய்தியின் வாயிலாக (அதாவது ஹதீஸ் வாயிலாக) இதை அடைய மாட்டார்கள்.\nபின்னர், விஷயங்களின் ரகசியங்கள் அவர்களுக்கு அப்படியே காட்சியளிக்கும் போது தான் அவர்கள் செவிவழிச் செய்தியையும் (அதாவது ஹதீஸையும்) அதில் வந்திருக்கும் வார்த்தைகளையும் அவர்கள் உற்று நோக்குவார்கள்.\nஅது அவர்கள் ஏற்கனவே கண்ட உறுதிமிக்க ஒளிக்கு ஒத்திருந்தால் ஏற்பார்கள். இல்லையென்றால் அதற்கு மாற்று விளக்கம் சொல்வார்கள். செவிவழிச் செய்தி (ஹதீஸ்) மூலம் மட்டுமே கல்வி அனைத்தைம் கற்பவருக்கு இதில் ஓர் உறுதிப்பாடு உருவாகாது.\nகஸ்ஸாலியின் இந்தக் கருத்து தெரிவிக்கின்ற சாராம்சம் என்ன கல்வி ஞானத்தை ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் வழியாக ஒருபோதும் அடைய ���ுடியாது. ஒரு மனிதன் அதை அடைய முடியும் என்றால் அது இறைக்காட்சி, வெளிப்பாடு, ஒளி இவற்றின் மூலம் தான் அடைய முடியும்.\nஇதுதான் கஸ்ஸாலி தெரிவிக்கின்ற கருத்தின் சாராம்சமாகும்.\nஆன்மீக ஞானிக்குக் காட்சியளிக்கும் ஒளிக்கு ஒத்திருந்தால் குர்ஆன், ஹதீஸில் உள்ளதை அவர் ஒத்துக் கொள்வார். அவருடைய அந்தரங்க ஞானத்தில் கிடைத்த அந்தச் செய்தி குர்ஆன், ஹதீசுக்கு ஒத்திருக்கவில்லை என்றால் அவர் மாற்று விளக்கம் கொடுப்பார் என்ற கஸ்ஸாலியின் வாதம் கடைந்தெடுத்த இறைமறுப்பாகும்.\nஞானி எவராக இருக்கட்டும். அவர் தன்னுடைய ஞானத்தை, குர்ஆன் ஹதீஸை வைத்துத் தான் எடைபோட வேண்டும். குர்ஆன் ஹதீசுடன் தான் அதை உரசிப் பார்க்க வேண்டும். அப்படி எடை போட்டு உரசிப் பார்க்கவில்லை என்றால் அவர் வழிகேட்டில் வீழ்ந்தவராவார்.\nஇறைநேசர்களில் மிகவும் சிறந்தவர்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவர். இந்தச் சமுதாயத்தில் ஞானம் கொடுக்கப்பட்டவர் உமர் (ரலி) அவர்கள் என்று சொன்னால் அது இரண்டு ஹதீஸ்களின் அடிப்படையில் மிகப் பொருத்தமாக இருக்கும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்கüல், (பல்வேறு பிரச்சினைகüல் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅல்லாஹ் உமரின் நாவிலும் உள்ளத்திலும் சத்தியத்தை ஆக்கியுள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல்: அபூதாவூத் 2573, அஹ்மத் 4898\nஉமர் (ரலி) அவர்களுக்கு இத்தகைய சிறப்பு இருந்தாலும் அவர்களை விட அபூபக்ர் (ரலி) சிறந்தவர் ஆவார். இந்த உண்மையாளர் அபூபக்ர் (ரலி) ஞானத்தைக் கற்றதும் பெற்றதும் தூதர் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தி என்ற தூய மட்டத்திலிருந்து தான்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்த ஞானம் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஞானமாகும்.\nஉரையாடல், காட்சியளித்தல், அகப்பார்வை என்ற பெயரில் சிலருக்கு உதிக்கும் ஞானத்தில் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. அதைப் பிரித்துப் பார்க்கும் ஆற்றல்மிகு அளவுகோல் இறைத்தூதர் கொண்டு வந்த தூதுச் செய்தி தான்.\nஉமர் (ரல���) அவர்களுக்குத் தோன்றுகின்ற செய்தியை, தூதுச் செய்தியுடன் ஒப்பிட்டு உரசிப் பார்ப்பார்கள். ஒத்திருந்தால் ஏற்பார்கள். இல்லையெனில் தூற வீசியெறிவார்கள்.\nகுர்ஆனும் ஹதீசும் கொண்டு வந்த கல்வியில் நமக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் உள்ளது. இந்த அகப்பார்வை ஞானத்திற்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. மக்களிடமிருந்து புதிய தத்துவம், புரட்சிக் கருத்து என்று எந்தக் கருத்து வந்தாலும் அந்தக் கருத்தை குர்ஆன், ஹதீஸ் அதற்குச் சான்று வழங்கினாலே தவிர ஒருபோதும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அபூபக்ர் சுலைமான் அத்தாரானி கூறுகின்றார்.\nஅல்லாஹ்வின் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் ஹதீசும் சான்றளிக்காத எந்தவொரு சுவைமிகு கருத்தாக இருந்தாலும், ஒரு துணுக்காக இருந்தாலும் ஆணித்தரமாக அது ஓர் அசத்தியம் தான் என்று அபூஅம்ர் இஸ்மாயீல் என்ற அறிஞர் கூறுகின்றார்.\nநமக்கு வருகின்ற எந்தக் கல்வியும் குர்ஆன், ஹதீஸ் என்ற கடிவாளத்திற்குள் அடங்கியது தான். குர்ஆனைப் படிக்காத, ஹதீஸை எழுதாத எவருக்கும் நம்முடைய ஞானத்தைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் தகுதியும் அறவே கிடையாது என்று அறிஞர் ஜுனைத் பின் முஹம்மத் தெரிவிக்கின்றார்.\nஇறை விருப்பத்தில் நாட்டம் கொண்டோரே குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறுகின்ற ஞானத்தை விட்டு விட்டு வெற்றுத் தத்துவங்களை நோக்கிச் செல்லாதீர்கள். அவ்வாறு செல்பவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார் என்று அறிஞர் ஸஹ்ல் கூறுகின்றார்.\nஇவை குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்க ஞானம் என்று கூறுகின்ற அறிஞர்களின் கருத்துக்களில் ஒரு சில எடுத்துக்காட்டுக்களாகும். இதுபோன்ற அறிஞர்களின் அற்புதக் கருத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. தவ்ஹீதின் உண்மை விளக்கம், ஞானம், உறுதிப்பாடு ஆகிய அனைத்துமே இறைத்தூதர்களைப் பின்பற்றுவதன் மூலமாக மட்டும் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் தான் மேற்கண்ட அறிஞர்கள்.\nஇறை வேதத்திற்கு இசைந்த ஞானம்\nஅன்றாடம் நிகழ்கின்ற இயற்கை அற்புதங்களிலிருந்தும், அறிவுப்பூர்வமான சான்றுகளிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை உண்மைப்படுத்துகின்ற விளக்கங்கள் அறிஞர்களுக்குத் தோன்றுகின்றன.\nஉண்மையில் இது அல்லாஹ் தனது குர்ஆனில் சொல்வது போன்று அமைந்துள்ளது.\nஅவர்களுக்கு உண���மை தெளிவாக வேண்டும் என்பதற்காகப் பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா\n) \"உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.\nஉமது இறைவனிடமிருந்து அருளப்பட்டது உண்மையே என்று அறிந்திருப்பவர், குருடரைப் போல் ஆவாரா\nஅகமிய ஞானம், அறிவு, சிந்தனை என்று ஞானப்பாட்டையில் செல்வோரிடம் குழப்பங்கள் மிகைத்து நிற்கின்றன. அவர்கள் வைக்கின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரண்படுகின்றன. வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தங்களுக்கு மறைவான ஞானத்தின் மூலம் விளக்கங்கள் கிடைப்பதாகச் சொல்வது தான்.\nகல்வி கற்க முயல்வோர் இரண்டு விஷயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.\nமுதலில் கற்பது, இரண்டாவது கற்றபடி செயல்படுவது. இந்த இரண்டும் கல்வி கற்பவரிடம் இருந்தாக வேண்டும். யார் கற்றபடி செயல்படுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அவர் அறியாத ஞானத்தை அளிக்கின்றான்.\nஅதே சமயம், கல்வி, செயல் ஆகிய இரண்டுமே குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் இசைந்ததாகவும், இணங்கியதாகவும் இருக்க வேண்டும்.\nஅவ்வாறு இல்லாமல் ஞானம், அகமியம், ஆன்மீகக் காட்சி என குர்ஆன் ஹதீஸின் தடங்களை விட்டு மாறிச் சென்றால் அவர் வழிகேட்டில் வீழ்ந்து விடுகின்றார்.\nதனக்கு ஞான ஊற்று உதித்து விட்டது; அகஞானம் துலங்கி விட்டது என்று சொன்னால் அது சுத்த பித்தலாட்டமும் பிதற்றலும் ஆகும்.\nஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.\nஇந்த வசனத்தின்படி இவை ஷைத்தானின் இட்டுக்கட்டுகள் தான். அவனது சித்து விளையாட்டுக்கள் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=868", "date_download": "2018-05-26T17:41:40Z", "digest": "sha1:GY6ACGO3STDWIVDQ7TCWHG3HLJDVU5ZU", "length": 8226, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\nசீயான் நட்பு... கடைசியில் தப்பு\nயாரெல்லாம் வளர்ந்து வரும் ஹீரோக்களோ, அவர்களிடமெல்லாம் வலிய சென்று பிரண்ட்ஷிப் வைத்துக் கொள்ளும் வழக்கம் சீயான் விக்ரமுக��கு உண்டு.\nRead more: சீயான் நட்பு... கடைசியில் தப்பு\nமாமனாரால் தாஜா செய்யப்பட்ட மருமகன்\nஅந்த டாப் ஹீரோ முதன் முறையாக மருமகன் வீட்டுக்கே நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் கொடைச்சல் மெனு\nRead more: மாமனாரால் தாஜா செய்யப்பட்ட மருமகன்\nரஜினியின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் குடும்பத்தினர்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nRead more: ரஜினியின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் குடும்பத்தினர்\nசுந்தர்சி படம் - கழன்று கொண்ட விஜய்\nசுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்சி இயக்குகிற படம் ஒன்றை தயாரிக்கிறது ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம். முதலில் இந்தக் கதையில் நடிப்பதாக சொல்லப்பட்ட விஜய், இப்போது இதில் இல்லை. ஏன்\nRead more: சுந்தர்சி படம் - கழன்று கொண்ட விஜய்\nசந்தானத்திற்கு சர்வ மங்கள யோகம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nRead more: சிவகார்த்திகயேனை தொட்டுவிடுவாரா சந்தானம்\nஅட, சிம்பு இவ்ளோ நல்லவரா\nஒரு பிளாஷ்பேக் அடிக்காமல் இந்த செய்திக்குள் வர முடியாது. வரவும் கூடாது.\nRead more: அட, சிம்பு இவ்ளோ நல்லவரா\nஎன்னை விட்டு யாரையாச்சும் நீ கல்யாணம்தான் பண்ணிகிட்டா கொன்னேபுடுவேன்...\nRead more: சிம்பு இனிமேலும் திருந்தப்போவதில்லை\nத்ரிஷா கவலை- திக் திக் மார்க்கெட்\nகாதலருக்காக மடிப்பிச்சை ஏந்தும் நயன்தாரா\nமலை வாழ் மக்களின் கதை சொல்லும் ராதாமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icschennai.com/Qurans/TamilFrames.aspx?SuraId=88", "date_download": "2018-05-26T17:44:47Z", "digest": "sha1:EDHZZRU7SOP4A7PS6JFQSHQSMP7OFWFA", "length": 4759, "nlines": 54, "source_domain": "icschennai.com", "title": "Submitters to God Alone Association | Welcomes You", "raw_content": "\nசூரா 88: திணற அடித்தல் (அல்-காஷியா)\n[88:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்\n[88:1] திணற அடித்தலைப் பற்றி நீர் அறிந்திருக் கின்றீரா\n[88:2] முகங்கள் அந்நாளில் இழிவுற்றிருக்கும்.\n[88:3] கடுமையான வேலை செய்து கொண்டும் மேலும் முற்றிலும் சோர்வடைந்தும்.\n[88:4] கொழுந்து விட்டெரிகின்றதொரு நரக நெருப்பில் துன்புற்றுக்கொண்டும்.\n[88:5] கொதிக்கின்றதோர் ஊற்றிலிருந்து அருந்திக் கொண்டும்.\n[88:6] பயனற்ற வகைகளைத் தவிர, அவர்களுக்கு உணவு எதுவும் இ��ுக்காது.\n[88:7] அது ஒருபோதும் ஊட்டமளிக்காது, அன்றி பசியையும் தணிக்காது.\n[88:8] மற்ற முகங்கள் அந்நாளில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.\n[88:9] தங்களுடைய காரியங்களால் திருப்தியடைந் தவையாக.\n[88:11] அர்த்தமற்ற சொற்கள் எதுவும் அதில் செவியுறப்படாது.\n[88:12] அதனுள், ஓர் ஊற்று ஓடுகின்றது.\n[88:13] அதனுள், ஆடம்பரமான இருக்கைகள் இருக் கின்றன.\n[88:14] மேலும் பானங்கள் கிடைக்கும்படிச் செய்யப் படும்.\n[88:15] மேலும் கூஜாக்கள் வரிசைகளில்.\n[88:16] மேலும் எங்கெங்கிலும் கம்பளங்கள்.\n[88:17] அவர்கள் ஒட்டகங்களையும் மேலும் அவைகள் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றியும் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது\n[88:18] மேலும் ஆகாயத்தையும் எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும்.\n[88:19] மேலும் மலைகளையும் எவ்வாறு அவைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதையும்.\n[88:20] மேலும் பூமியையும் எவ்வாறு அது கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது என்பதையும்.\n[88:21] நீர் நினைவூட்ட வேண்டும், ஏனெனில் உமது இறைப்பணி இந்த நினைவூட்டலை ஒப்படைப்பதே ஆகும்.\n[88:22] அவர்கள் மீது உமக்குஅதிகாரம் எதுவும் கிடையாது.\n[88:23] திரும்பிச் சென்று மேலும் நம்ப மறுத்து விடுபவர்களைப் பொறுத்தவரை.\n[88:24] கடவுள் அவர்களை மாபெரும் தண்டனைக்கு உட்படுத்துவார்.\n[88:25] அவர்களுடைய இறுதி விதி நம்மிடமே உள்ளது.\n[88:26] பின்னர் நாம் அவர்களைக் கணக்குக் கொடுப்பதற்காக அழைப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.ae/2017/06/94.html", "date_download": "2018-05-26T17:24:08Z", "digest": "sha1:RWNSMZXLJYE7K2RKRYDYLHTEQY5AIVHC", "length": 13132, "nlines": 237, "source_domain": "ksrcasw.blogspot.ae", "title": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\n🌺உலக அறிஞர் வாழ்வில் வள்ளுவம்🌺\nஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்; 94 ஆண்டுக் காலம் வாழ்ந்தவர்.\nஅவர் 'காய்கறி உணவு முறையே சிறந்தது' என்னும் கொள்கையினை கடைப்பிடித்து வந்தவர்.\n“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்”\nஎன்னும் குறட்பாவின் கருத்தினை அவர் அடிக்கடி எடுத்துரைப்பதுண்டு.\n1948-ல் 'டைம்ஸ் ஆப் லண்டன்' என்னும் பத்திரிகை ஒரு கருத்துப் படத்தினை வெளியிட்டது. அதில் பெர்னார்ட் ஷா ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பார். அவரு���ைய காலடியில் ஆடு, மாடு, மான், பன்றி, புறா போன்ற விலங்குகளும் பறவைகளும் நன்றிஉணர்வோடு அவரைப் பார்த்த வண்ணம் படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் இருக்கும்.\nஅவரைச் சுற்றிலும் சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய விலங்குகள் அமைதியாக நின்று கொண்டு அவரை ஆர்வத்தோடு நோக்கிய வண்ணம் இருக்கும்.\nஇந்தக் கருத்துப் படம் வள்ளுவருடைய 'கொல்லான் புலாலை மறுத்தானை' என்னும் குறட்பாவின் கருத்தினைப் புலப்படுத்துவதற்காக வரையப்பட்டது.\nபொருள் பொதிந்த இந்தக் கருத்துப் படத்தினை டில்லியில் இருந்து வெளிவரும் 'ஷங்கர்ஸ் வீக்லி' 1949-ல் அப்படியே வெளியிட்டு, படத்தின் கீழே மேலே காட்டிய திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தது.\n'புலால் உணவு உண்பதையே தம் வாழ்க்கைப் போக்காகக் கொண்டுள்ள மேற்கத்திய மக்கள் இடையே புலால் உண்ணாமையே சிறந்த வாழ்க்கை நெறி என்பதனை உணர்த்துவதற்காகப் பெர்னார்ட் ஷா இந்தத் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கி வந்தார்' என்பதனை உணர்த்தவே இந்தக் கருத்துப் படம் வெளியானது.\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயரா��ும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2013/05/", "date_download": "2018-05-26T17:33:18Z", "digest": "sha1:RT2JCGHYJKUKZVM24PIVW56V3M3TID4Y", "length": 31185, "nlines": 307, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header May 2013 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nபரப்பரப்பான ஆட்டத்தின் இறுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அதிரை WSC அணியினர் \nசேக்கனா M. நிஜாம் 22:00\nஅதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான ஆம் 13 ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி மேலத்தெரு WSC மைதானத்...\nமரண அறிவிப்பு [ நடுத்தெரு ]\nநடுத்தெரு வாய்க்கால் தெருவைச் சார்ந்த மர்ஹும் செ.மு.முஹம்மது ஹுசைன் அவர்களின் மகளும், மர்ஹும் செ.அ. அஹமது முகைதீன் அவர்களின் மனைவியும...\n10ம் வகுப்பு தேர்வு: முதல் 3 இடங்களைப் பிடித்து நெல்லை மாணவிகள் சாதனை\nநெல்லை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லை மாணவிகள், மாநிலத்தின் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மூன்றாவது இடத...\nவந்தேமாதரம் பாடத்தேவை இல்லை –\nஉயர்நீதிமன்றம் வந்தேமாதரம் பாடத்தேவை இல்லை - உயர்நீதிமன்றம் வந்தே மாதரம் பாடச்சொல்லி எவரையும் வற்புறுத்த முடியாது: - லக்னோ நீதிமன்றம் அ...\nWSC நடத்தும் மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி \nசேக்கனா M. நிஜாம் 19:49\nஅதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான ஆம் 13 ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி மேலத்தெரு WSC மைதானத...\nஅதிரை மேலத்தெருவில் WSC நடத்தும் 13ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி \nWSC. WSC.WSC... மேலத்தெரு WSC மேலத்தெருவில் WSC நடத்தும் 13 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நாளை ...\nஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்\nதனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அலுவலகங்களில...\nமரண அறிவிப்பு [ பச்சை தலைப்பா புஹாரி அவர்கள் ]\nபழைய போஸ்ட்ஆபிஸ் தெருவைச் சார்ந்த மர்ஹூம் சுலைமான் ராவுத்தர் அவர்களின் மகனும், முஹம்மது, சேக்தாவூத், இஸ்மாயில், சுலைமான் ஆகியோரின் தகப...\nமரண அறிவிப்பு [ ஆஸ்பத்திரி தெரு முஹம்மது முஸ்தஃபா அவர்கள் ]\nஅஸ்ஸலாமு அலைக்கும். அதிரை ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த மர்ஹும் சி.அஸனா மரைக்காயர் அவர்களின் மகனும், ஹாஜா அலாவுதீன், அஹமது இப்ராஹிம் ஆகிய...\nசாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரல்ல\n(டாக்டர் ஏ.பீ. முகமது அலி ஐ.பீ.எஸ்.) ‘வானத்தினையும், பூமியையும் படைத்து, அதனை ஆராய்வதிற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் எல்லாம் வல்ல அல்லாஹ் ...\nதந்தை பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா\nகடந்த 23.05.2013 வியாழன் பின்னேரம் இரவு 8 மணியளவில், தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மைய சகோதரர்களால் &#...\nசி.பி.எஸ்.இ. பிளஸ் 2: தமிழகத்தில் 96% பேர் தேர்ச்சி\nபுகைப்படங்கள் 1 2 சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் 96.4 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர்...\nமரண அறிவிப்பு [ முன்னாள் உதவித்தலைமை ஆசிரியர் முஹம்மது அலியார் அவர்களின் மனைவி ] \nகீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் மகளும், சாகுல் ஹமீத் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் சிங்கப்பூர் முஹம்...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்: ஒரே நாளில் 83 ஆயிரம் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு\nபுகைப்படங்கள் சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை திங்க���்கிழமை பெற்ற மாணவிகள். ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக அதிரையில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் அறிவிப்பு \nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் அஸ்ஸலாமு அழைக்கும் [ வரஹ் ] ‘ஊர் ஒற்றுமையாக இருந்தால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம் ’ என்ற தலைப்பிலும் மற்...\nஅதிரை WSC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் கோப்பையை வெல்வது யார் \nவெஸ்ட்ர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று [ 18-05-2013 ] கால...\nமாணவர்களிடையே அதிகரித்து வரும் புகைப் பழக்கம்\nதமிழகத்தில் 11 வயதிலிருந்து 15 வயதுக்குள்பட்ட மாணவர்களில் 3 சதவீதம் பேர் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக அடையாறு ப...\nமூளைச்சாவு அடைந்த மாணவரின் உறுப்புகள் 7 பேருக்கு தானம்\nசென்னை: சென்னையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த என்ஜீனியரீங் மாணவரான சாய்கணேஷின் உடல் உறுப்புகளை உதவி வேண்டி வாழும் 7 நோயாளிகளுக்கு பொருத்த...\nமரண அறிவிப்பு [ ஜாவியா சேக்காதி ]\nநடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஹாஜா மைதீன் அவர்களின் மகனும், தஸ்தகீர், இப்ராஹிம்ஷா, உமர் ஆகியோரின் மாமனாருமாகிய சேக்காதி அவர்கள் நேற்று...\nவெள்ளிச்சந்தை அருகே பரபரப்பு : காதலி மீது டீசல் ஊற்றி தீ வைத்த காதலன் கைது\nகுளச்சல்: காதலியை தீ வைத்து கொளுத்திய காதலனை போலீசார் கைது செய்தனர். இதனால் வெள்ளிச் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குமரி மாவட...\n மனித வாழ்வைப் பல கட்டங்களில் முன்னேற்றி நகர வைத்து அல்லது பின்னோக்கி வீழ்ச்சியை ஏற்படுத்தும் மாபெரும் சக்தியாகத் திகழ்கின்ற...\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதன���யைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்ப��, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம�� TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/10973-postmortem-of-ramkumar-s-dead-body-stopped-by-madras-hc.html", "date_download": "2018-05-26T17:52:47Z", "digest": "sha1:M5UCQESWJU4AB6BE5PFWT67E7HM3J3C3", "length": 9168, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நிறுத்தி வைப்பு: வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் உத்தரவு | Postmortem of Ramkumar's dead body stopped by Madras HC", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நிறுத்தி வைப்பு: வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் உத்தரவு\nராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராம்குமாரின் உறவினர் ஆதிமூலம் சார்பாக வழக்கறிஞர் சங்கரசுப்பு விடுத்தி கோரிக்கையை ஏற்று தனிநீதிபதி\nசிவஞானம் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ராம்குமார் தந்தையின் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவக்குழுவில் தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரும் இடம்பெற வேண்டும் என வழக்கறிஞர் சங்கரசுப்பு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசாக்கடை நீர் கலப்பு: கழிவுநீர் ஆறாக மாறும் 'பழையாறு'\nகுன்னூரில் மருத்துவ குணம்‌ நி‌ரம்பிய துரியன் பழம்‌ சீசன் தொடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘மாயாவதி பிரதமர் வேட்பாளர்’ - பகுஜன் சமாஜ் புது திட்டம்\nபேருந்து ஓட்டுநரின் மகன் சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் சாதனை\nதென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது - காவிரி ஆணையம் எப்போது\n\"ஏழைகளின் வாழ்வை உயர்த்துவதுதான் குறிக்கோள்\"- நரேந்திர மோடி\nதுப்பாக்கிச்சூட்டை திசை திருப்பவே ஜெ. ஆடியோ வெளியீடு - மு.க.ஸ்டாலின்\n“ஆட்சியை கலைக்க இதைவிட்டால் சிறந்த தருணம் கிடைக்காது” - பாண்டிராஜ்\nஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்: மீனவர் கூட்டமைப்பு தீர்மானம்\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாக்கடை நீர் கலப்பு: கழிவுநீர் ஆறாக மாறும் 'பழையாறு'\nகுன்னூரில் மருத்துவ குணம்‌ நி‌ரம்பிய துரியன் பழம்‌ சீசன் தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/08/blog-post_90.html", "date_download": "2018-05-26T17:51:36Z", "digest": "sha1:W3NG3SC6T56Q62O6AP2I2MIPILDGRTAL", "length": 12740, "nlines": 45, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள்", "raw_content": "\nவங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள்\nவங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள்\nபிரபல வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிக்கு 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 191 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.1-7-2016 தேதியில் 45 வயதுக்கு உட்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு பணிகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், ஐ.டி உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள், ஆர்கிடெக்சர், அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டயரி சயின்ஸ் போன்ற படிப்புகளை படித்தவர் களுக்கும் வாய்ப்புகள் உள்ளன.ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் ரூ.400 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.9-9-2016-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இதற்கான ஆன்லைன் தேர்வு 14-10-2016 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.pnbindia.in\nமுன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 33 இடங்கள் நிரப்பப்படுகிறது. எம்.பி.ஏ (நிதி, மார்க்கெட்டிங்), பி.இ., பி.டெக், படித்தவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். தகுதியானவர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.விருப்பம் உள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 5-9-2016-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.in என்ற இணையதள முகவரியில் பார��க்கலாம்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக��கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27742", "date_download": "2018-05-26T17:54:44Z", "digest": "sha1:GUHMZFOSFR7YAYTSCTSB2MFCXG7R3UWH", "length": 10675, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜெனிவா தீர்­மா­னத்தை இலங்கை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் : மார்க் பீல்ட் | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nஜெனிவா தீர்­மா­னத்தை இலங்கை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் : மார்க் பீல்ட்\nஜெனிவா தீர்­மா­னத்தை இலங்கை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் : மார்க் பீல்ட்\nஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என்று பிரித்­தா­னியா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.\nகடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, இந்த விவ­கா­ரத்தை தாம் எழுப்­பி­ய­தாக, ஆசிய -பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னி­யாவின் இரா­ஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரி­வித்­துள்ளார்.\n“ஒக்டோபர் மாத தொடக்­கத்தில் யாழ்ப்­பாணம் மற்றும் கொழும்­புக்கு, மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 34/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று இலங்கை வெளி­வி­வ­கார அமைச்��ர் திலக் மாரப்­ப­ன­விடம் எடுத்துக் கூறி­யி­ருந்தேன்.\nஇரா­ணு­வத்­தினர் வச­முள்ள அனைத்து தனியார் காணி­க­ளையும் விடு­வித்தல், காணாமல் போனோர் பணி­ய­கத்தை செயற்­ப­டுத்தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல் உள்­ளிட்ட விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக அந்த வாக்­கு­று­திகள் அமைந்­துள்­ளன.\n34/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும், இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கும் பிரித்தானியா தொடர்ந்து உதவும்\" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. மனித உரிமை தீர்மானம் இலங்கை அரசாங்கம் பிரித்தானியா\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nநாட்டில் தென்மேல் பருவபெயர்ச்சியின் அவல நிலை இன்றுடன் ஏழாவது நாளகவும் தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-05-26 16:55:37 பலி அனர்த்த முகாமை புத்தளம்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2018-05-26 16:40:19 இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஹவாய் தீவு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.\n2018-05-26 16:14:39 வலிகாமம் வடக்கு இராணுவ கட்டுப்பாடு காணி\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.\n2018-05-26 16:04:07 அமெரிக்கா. அதுல் கெசாப் அமெரிக்க தூதுவர் இலங்கை அரசாங்கம்\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nமட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்���ுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-05-26 15:55:25 மட்டக்களப்பு - சந்திவெளி தோணி இளைஞன்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28633", "date_download": "2018-05-26T17:54:45Z", "digest": "sha1:TFWBDY7EA3YTWEH4YTGTV24ZZX43WVYE", "length": 15234, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "அறிமுகம் இல்லாதவர்களுடன் பேஸ்புக் காதலா? விபரீதங்களுக்கும் தயாரகுங்கள்!!! | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nஅறிமுகம் இல்லாதவர்களுடன் பேஸ்புக் காதலா\nஅறிமுகம் இல்லாதவர்களுடன் பேஸ்புக் காதலா\nபலங்கொடை – வெலிகேபொல பொலிஸ் பிரிவில் 17 வயது இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,\nகுறித்த இளம்பெண் உடவளவ பகுதியைச் சேர்ந்தவராவார். அவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஒருவருடன் கடந்த சில மாதங்களாக காதல் தொடர்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.\nகுறித்த காலப்பகுதியில் பேஸ்புக் காதலர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்த புகைப்படங்கள் அவருடையது அல்ல என்பது தெரியாமலே குறித்த பெண் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்டு சென்றுள்ளார்.\nஒரு கட்டத்தில் பேஸ்புக் காதலன் இளம் பெண்னை சந்திக்க வேண்டும் என கூறி கடந்த 20ஆம் திகதி கொழும்பிற்கு வருமாறும் தானும் கொழும்பிற்கு வந்து பெண்னை சந்திப்பதாக கூறியுள்ளார்.\nஇவர்களது திட்டத்தின் படி கடந்த 20ஆம் திகதி கொழும்பிற்கு வருவதற்காக பஸ்ஸில் ஏறியதிலிருந்து முகம் தெரியாத காதலனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வந்துள்ளார். பேஸ்புக் காதலனும் அவ்வாறே மாறி மாறி அழைப்பை ஏற்படுத்திக் கொண்டு வந்துள்ளார்.\nஇவ்வாறிருக்க பெண் கொழும்பு நகரத்தை கிட்டியவுடன் பேஸ்புக் காதலன் அழைப்பை ஏற்படுத்தி\n“ எனக்கு இன்று கம்பனியில் அவசர வேலை ஒன்று வந்து விட்டது. நான் உன்னை அழைத்து வருவதற்காக கார் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு அலுவலகத்தில் தான் உள்ளேன்.\nநான் சொல்லும் இடத்தில் இரங்கி நில் என் நண்பன் உன்னை அழைத்து வர் வருவான் பயப்படாதே அவனோடு வா” என்று தனது நண்பனின் அடையாளம் என தன்னுடைய அடையாளத்தை கூறி நண்பனின் தொலைபேசி இலக்கம் என வேறு ஒரு புது தொலைபேசி இலக்கத்தiயும் கொடுத்துள்ளான்.\nவயது முதிர்ச்சியோ முன் அனுபவமோ இல்லாத குறித்த இளம் பெண் தனது பேஸ்புக் காதலன் பேரில் சந்தேகம் தோன்றவில்லை.\nபஸ்ஸில் இருந்து இறங்கிய பெண் தனது காதலன் நண்பனின் தொலைபேசி இலக்கம் என கூறி கொடுத்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அடுத்த நொடிகளில் இளைஞன் ஒருவர் “நான் உங்களது நண்பனின் வேலைக்காகவே வந்தேன் வாருங்கள் செல்வோம்” என்று கூறி பஸ் ஒன்றில் ஏற்றியுள்ளார்.\nசற்று தூரம் சென்ற பின் பஸ்ஸில் இருந்து இறங்கி சிற்றுண்டிச்சாலைக்கு சென்று கொத்து ரொட்டியும் குளிர்பாணம் இரண்டு போத்தல்களும் வேண்டிக் கொண்டு “நாங்கள் இன்னும் கொஞ்ச தூரம் தான் போக இருக்கிறது” என்று கூறி வேறு ஒரு பஸ்ஸில் ஏறியுள்ளனர்.\nசற்று நேரம் கழித்து தூக்கத்திலிருந்து கண் விழித்து பார்த்த போது அவள் இருந்தது பலங்கொடை நகரில் அதன் பிறகு குறித்த இளைஞர் “ நாங்கள் இப்போது அக்காவினுடைய வீட்டிற்கு செல்வோம் உங்களுடைய நண்பனுக்கு நாளை அங்கு வர சொல்லி சொல்வோம்” என்று கூறியுள்ளார்.\nஅதன் பிறகு ஹந்தகிரிய எனும் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று அன்றிரவு இளம்பெண்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.\nஇவ்வாறிருக்க தங்களது மகளை வீட்டில் காணாத பெற்றோர் மகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்;டுள்ளனர்.\nமறு நாள் காலை தனக்கு நடந்த கொடுமையை பெற்றோருக்கு அழைப்பை ஏற்படுத்தி இளம் பெண் கூறியதைத் தொடர்ந்து பெற்றோர் பொலிஸாருடன் சென்று பெண்னை தேடிப் பிடித்துள்ளனர்.\nசந்தேகத்திற்க���ரிய குறித்த நபர் பெண்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபலங்கொடை – வெலிகேபொல பேஸ்புக் பாலியல் துஷ்பிரயோகம் காதல்\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nநாட்டில் தென்மேல் பருவபெயர்ச்சியின் அவல நிலை இன்றுடன் ஏழாவது நாளகவும் தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-05-26 16:55:37 பலி அனர்த்த முகாமை புத்தளம்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2018-05-26 16:40:19 இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஹவாய் தீவு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.\n2018-05-26 16:14:39 வலிகாமம் வடக்கு இராணுவ கட்டுப்பாடு காணி\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.\n2018-05-26 16:04:07 அமெரிக்கா. அதுல் கெசாப் அமெரிக்க தூதுவர் இலங்கை அரசாங்கம்\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nமட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-05-26 15:55:25 மட்டக்களப்பு - சந்திவெளி தோணி இளைஞன்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29524", "date_download": "2018-05-26T17:54:40Z", "digest": "sha1:GHWLPLIUHUI57N6HLZ3DS57ECAJAWLEO", "length": 20859, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "\"சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் காமெடியனாக நடிக்கவேண்டும்\" | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\n\"சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் காமெடியனாக நடிக்கவேண்டும்\"\n\"சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் காமெடியனாக நடிக்கவேண்டும்\"\nசீயானி விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச் ’ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.\nஇந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nதயாரிப்பாளர் தாணு பேசுகையில்,‘ இந்த படத்திற்கு தற்போது பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. மலேசியாவில் கபாலி 72 சென்டர்களிலும், ஸ்கெட்ச் 71 சென்டர்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த படம் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டது. தற்போது நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி .’ என்றார்.\nவிக்ரம் பேசுகையில்,‘ கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமா டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது. இதுக்காக நான் சுகுமாருக்கு தான் நன்றி சொல்லணும். இந்த படத்துக்கு சுகு���ார் பயங்கரமா வொர்க் பண்ணியிருக்கார். படத்தோட டோன் ரியலிஸ்டிக்காகவும், கமர்சியலாவும் இருக்குறதுக்கு அவர் தான் காரணம். அதைவிட டைரக்டர் விஜய் இந்த கதையை பிரசண்ட் பண்ண ஸ்டைல் ரொம்ப புதுசா இருந்துச்சி. அவரோட காஸ்டிங் ஹண்ட்டிங்லேர்ந்து சின்ன சின்ன டீடெயில் வரைக்கும் அவரு எல்லாம் புதுசா இருக்கணும்னு நெனச்சி பண்ணார். அவரோட டயலாக், சென்ஸ் ஆஃப் ஹியூமர், பஞ்ச் டயலாக், ஸ்லாங், மியூசிக் சென்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். சூட்டிங் ஸ்பாட்ல நா கேட்டா கூட பஞ்ச் டயலாக்க உடனே சொல்வார். மாத்தி சொல்லுங்கன்னு சொன்னாக்கூட உடனே மாத்தி அத விட பவர்ஃபுல்லா சொல்வார். அவ்வளவு டேலண்ட் உள்ள கிரியேட்டர். இந்த படத்தோட ஃபர்ஸ்ட் ஓபனிங்கே ‘கனவே கனவே..’ என்ற பாடலோடத்தான் ஆரம்பிச்சது.\nஇந்த படம் ரிலீஸானப்புறம் தொடர்ந்து 30, 40 தடவ படத்த ஆடியன்சோட பாத்துட்டு இருக்கார். ஆடியன்ஸ் ரசிக்கிறத இவர சந்தோஷமா ரசிச்சார். நா எப்படி 1999 டிசம்பர் 10 சேது ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்கா போயி ஆடியன்ஸ் என்ஜாய் பண்றத ரசிச்சனோ அதே மாதிரி இப்போ டைரக்டர் விஜய் ரசிச்சிட்டு இருக்கார். இந்த சந்தோஷம் எப்படியிருக்கும்னா ஒரு பொண்ண லவ் பண்றா மாதிரி இருக்கும். மனசுல சந்தோஷம் இருக்கும். தூக்கம் வராது. பசியிருக்காது. இந்த மாதிரி ஒரு வெற்றியை கொடுத்ததுக்காக டைரக்டர் விஜய் சந்தருக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன்.\nஇந்த படத்தோட ரிலீஸ தாணு சார் கையில் சென்றவுடன் நா சந்தோஷமாயிட்டேன். அவருக்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராஜிடி அத்துப்படி. இந்த படத்தோட ப்ரொடியூஸர்ஸ் பார்த்தி அண்ட் சீனு, இவங்க டைரக்டருக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. படத்துக்கு என்ன வேணும்னு கேட்டு கேட்டு செஞ்சாங்க. எல்லாரும் கேக்குறாங்க. ஏன் இப்படி ஒரு படம்னு. பட், இந்த படம் எப்படி கமர்சியலா சக்ஸஸ் ஆவும்னு எனக்கு மட்டும் தான் தெரியும். இப்போ கூட ஸ்கெட்ச்சுக்கு தியேட்டர் இன்கிரீஸ் ஆயிட்ருக்குன்னு செய்தி வந்துட்டேயிருக்கு. இத தான் தாணு சாரும் உங்ககிட்ட சொன்னார். நா கூட சத்யம்ல மேட்னி ஷோவுக்கு போனேன். எவ்வளவு கூட்டம். சத்யம்னாலே ரசிகர்கள் அமைதியா படத்த ரசிப்பாங்க. ஆனா ஸ்கெட்ச்சா கலாட்டாவா ஆடியன்ஸ் பாத்தப்போ எனக்கு சந்தோஷமாயிருந்தது.\nஇந்த படத்துக்கு தமன் சாரோட பேக்ரவுண்ட் ஸ்கோர் பிரமாதம். பல சீன எலிவேட் பண்றதே தமனோட பிஜிஎம் தான். உண்மையச் சொல்லணும்னா இந்த படத்துக்கு மியூசிக்கும் ஒரு கேரக்டரா ஆடியன்ஸ ரீச் பண்ணிச்சி.இதுக்காக தமனுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்\nஇந்த படத்தோடஓபனிங்லேர்ந்து சாங்கோட லிரிக் வீடியோவ கிரியேட் பண்ணி வெளியிட்டு இந்த ஸ்கெட்ச்ச பத்தி ஹைப் கொடுத்த மகேசுக்கு நன்றி.\nஇந்த படத்துக்கு என்னோட பேன்ஸ் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ஒவ்வொரு வீடியோவ சோசியல் மீடியாவுல அப்லோட் பண்றதிலிருந்து. ஸ்கெட்ச்சோட டீ சர்ட்ட போட்டுகிட்டு டான்ஸ் ஆடிகிட்டே படம் பாத்து என்ஜாய் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. ஒவ்வொரு ரசிகர்களும் அவங்க வீட்ல ஒருத்தர என்ன கொண்டாடுறது எனக்கு கிடைச்ச பெரிய கிப்ட்.\nஎன்னோட லைப்ல லாஸ்ட் இயர் என்னோட பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சி. என்னோட அப்பா தவறிட்டாங்க. ஆனாலும் இந்த மீடியாவோட சப்போர்ட் நா எதிர்பார்த்தவிட பெரிசா இருந்திச்சி. அதுக்கு எவ்வோ நன்றி சொன்னாலும் அது சாதாரணமானதாகத்தான் இருக்கும். இருந்தாலும் நன்றி.\nசூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான் தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்ல இரண்டு பேரும் ஹீரோவா நடிக்க ரெடி. இல்ல இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்கணும். இருந்தாலும் சூரி ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன். படபிடிப்புக்கு வருவது தெரியாது. போவதும் தெரியாது. பாஸ்ட்டா போற ஸ்கிரிப்ட்ல இவரோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான் தான்.அதுக்காக சூரிகிட்ட நா ஸாரி கேட்டுகிறேன்.\nஇந்த படத்திற்காக உழைத்து அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.\nஇயக்குநர் விஜய் சந்தர் பேசுகையில்,‘ இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியதற்கு விக்ரம் சாரின் தூண்டுதல் தான் காரணம். ஒருவரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் விக்ரமிற்கு நிகர் அவர் தான். இந்த படத்துல என்னோட ஸ்கிரிப்ட் லாஸ்ட் டிவென்டி மினிட்ஸ் தான் நான் ஹோல்ட் பண்ணியிருப்பேன். அத ஆடியன்ஸ கரெக்ட்டா ரீசிவ் பண்ணி ரியாக்ட் பண்ணதாலத்தான் இந்த படம் சக்ஸஸ் ஆச்சி. இந்த படத்திற்காக உழைத்து அனைவ��ுக்கும் நன்றி.’ என்றார்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nசீயானி விக்ரம் தமன்னா ஸ்ரீமன் ஸ்கெட்ச்\nகும்கி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால்.\n2018-05-26 15:06:48 கும்கி இரண்டாம் பாகம் படம் விஷ்ணு விஷால்\nசூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் சிம்ரன், பொபி சிம்ஹா \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் 7 ஆம் திகதியன்று பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா வெளியாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார். இதில் ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மூத்த நடிகை சிம்ரன் அவர்களையும், பொபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி ஆகியோர்களையும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\n2018-05-24 14:50:28 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா சிம்ரன்\n\"எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் பத்து பேர் பலியானர்.\n2018-05-23 14:19:30 தூத்துக்குடி போராட்டம் வன்முறை\n“தேவராட்டம் ” படத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்\nகௌதம் கார்த்திக் நடிக்கும் தேவராட்டம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று ஆரம்பமானது.\n2018-05-22 20:59:00 கௌதம் கார்த்திக் தேவராட்டம் மணிரத்னம்\nபிள்ளைகளுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுங்கள் : பெற்றோர்களுக்கு நடிகர்கள் கோரிக்கை\nபிள்ளைகளுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுங்கள் என்று ‘எழுமின் ’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\n2018-05-22 11:01:35 தற்காப்பு கலை எழுமின்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடிய���னை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2013/01/02/track158/", "date_download": "2018-05-26T17:50:47Z", "digest": "sha1:REKPCLHW3ITXEFEQ353GRVGLFELMQRIX", "length": 21143, "nlines": 355, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "158/365 – #365RajaQuiz மழைக்காலங்களில் காதல் மனங்கள்… | Maestro Ilaiyaraaja", "raw_content": "\n158/365 – #365RajaQuiz மழைக்காலங்களில் காதல் மனங்கள்…\nபயண களைப்போடு தட்ப வெப்ப மாறுதலால், உடல்நலம் சரியில்லை. அதனால், 157/365க்கு taggingஉம் செய்யமுடியவில்லை, இன்றைய க்ளூவுக்கு விரிவாக எழுதவும் முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும். 🙂\nநடுநிசியில் எழுந்து, முன்பே பதிவேற்றம் செய்து வைத்திருந்த இந்த “மழைப்பாடலை” சூடேற்றும் விதமாக அளிக்கும் இந்த க்ளூவின் அனுபவமும் ஒரு வித வித்தியாசம் தான்.\nசனவரி 1 அன்று, இங்கு எப்படி இருந்தது என்பதை, இந்த படத்தை வைத்தே நீங்கள் கண்டுகொள்ளலாம்.\nநாளை சற்று உடல்நலம் சரியான பின்னர், Tagging செய்துவிடுகிறேன்.\nமழை அடித்து, உடல் சற்று லேசான சூடுடன் மாத்திரையை போட்டு அமுந்துகிடக்கும் இன்றைய இரவில், scheduleஆக இருக்கும் இன்றைய பாடலின் coincidenceஐ என்னவென்று சொல்வது This is not Divine-humor, but, Raaja-humor\nஇந்தியாவுக்கு செல்லும்முன் அவசர அவசரமாக என்கோடிங் செய்த க்ளூ இது. அருமையான ஸ்டீரியோ எபெக்டில், நல்ல ஸ்பிளிட்டுடன் இருக்கும். கேளுங்கள்.\nஎப்போதும் போல் மகிழ்ச்சியோடு இதற்கும் விடை அளியுங்கள். நன்றி.\nகண்ணில் ஏதோ from பூவிலங்கு\nபாடல் : கண்ணில் ஏதோ மின்னல்\nபாடல் தொடங்கும் முன்பு வரும் மூச்சு சத்தத்தை வைத்துக் கண்டு பிடித்தேன்..\nபாடல் – கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருக்கு….\nபாடியவர்கள் – கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி\nஇளையராஜா & வைரமுத்து கூட்டணிக்கு எனக்கு க்ளூ தேவையே இருக்காது பெரும்பாலும்.\nஇதில் இசை க்ளூ ஒலித்த முதல் நொடியிலேயே இந்த பாடலை சொல்லமுடிந்தது.\nபாடல் ” கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு, காமன் வீட்டு சன்னல் திறந்திருச்சு “. படம் பூ விலங்கு. யேசுதாஸ், ஜானகி பாடிய டூயட் \nகண்ணில் ஏதோ மின்னல் -பூவிலங்கு\nகண்ணில் ஏதோ – பூவிலங்கு\nகண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு – பூவிலங்கு\nகண்ணில் ஏதோ மின்னலடிசிருச்சு – பூவிலங்கு\nபூ விலங்கு படத்தில் வரும் கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு சுத்திவளைச்சுட்டீங்க மாஸ்டர் 🙂\nபெயரையே சொல்லலையே. யாருங்க நீங்க\n‘கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு’ – பூ விலங்கு\nகண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிரிச்சு\nபாடல்: கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு\nகே.பாலச்சந்தர் பட்டறையிலிருந்து வந்த இயக்குனர் அமீர்ஜானின் முதல் படம். முரளி என்ற அருமையான நடிகன் கதாநாயகனாகவும், குயிலி கதாநாயகியாகவும், ‘பூவிலங்கு’ மோகன் துணை வேடத்திலும் அறிமுகமான படம்.\nராஜா குரலில் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. இதுபோக ஜானகி குரலில் ‘போட்டேனே பூவிலங்கு’ பாடலும், ஜேசுதாஸ், ஜானகி குரல்களில் அமைந்த இன்றைய புதிரின் ‘கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு’ பாடலும் எனக்குப் பிடித்தவை.\nபூவிலங்கு (1983) – கண்ணில் ஏதோ மின்னல்\nவைரமுத்துவின் வரிகளைப் பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், S.ஜானகி\n@RRSLM “கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிடுச்சு” from “பூவிலங்கு”\n பாட்டு மட்டும் அல்ல, ஒரு புது french வார்த்தையை இன்று கற்று கொடுத்ததற்கு …….. sobriquet (சோப்ரகே) : assumed name, or nickname\n“ நிலா அது வானத்து மேலே” போன்ற பல காவியப் பாடல்களில் நடித்த இன்றைய “சரவணனின்” அம்மாவும் “பரதேசி” நாயகனின் அப்பாவும் “பூவிலங்கு”இட்டு உயிரோட்டமாய் அபினயித்த “கண்ணில் ஏதோ மின்னலடிச்சிடிச்சு…” ஜானகியம்மா, KJYயின் கிறக்கமான குரல்களில்..\nஉடல் கூடிய விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள் ( இந்த பாடலை தொடர்ந்து பார்த்தாலோ/கேட்டாலோ உடலின் வெப்ப நிலை குறைய வாய்ப்பில்லை….so stay away 🙂 )\n“போட்டேனே பூவிலங்கு, அன்பாலே நீ அடங்கு..”, “ஆத்தாடி பாவாட காத்தாட..” My all time favorites from this movie..\n”கண்ணில் எதோ மின்னல் அடிச்சிருக்கு…” – பூ விலங்கு – யேசுதாஸ் & ஜானகி\nபடம் : பூ விலங்கு\nடைரக்டர் : அமீர் ஜான்\nலெஜெண்டரி டைரக்டர் : பாலச்சந்தர்\nசப்போர்ட்டிங் ஆக்டர் : “பூ விலங்கு” மோகன்.\nநீங்க குடுத்த க்ளூ எனக்கு ஆன்ஸரை கன்ஃப்ர்ம் செய்யிறதுக்கு மட்டும் இன்னைக்கு உதவுச்சு\nபூவிலங்கு படத்திலிருந்து கண்ணில் ஏதோ மின்னலடிக்குது பாடல்.\nஓரளவு அடிக்கடி கேட்ட பாட்டுனாலும் நம்மகிட்ட இல்லாம இருந்துச்சு. 112வது புதிருக்கு (தழுவாத கைகள் 🙂 ) தேடும் போதுதான் இதுவும் கிடைச்சுச்சு :).\nதெரிஞ்ச பாட்டுங்கிறதுனால ஆடியோவ கேட்டதும் கண்டுபிடிக்க முடிஞ்சது, இல்லனா இன்னைக்கு நீங்க குடுத்த டெக்ஸ்ட் க்ளுவுக்கு நல்லா சுத்த விட்டுருப்பீங்க 🙂\nப���ட்டை கண்டுபிடிச்சதக்கு அப்புறம்தான் டெக்ஸ்ட் க்ளுவோட முத வரில பாதியும், 2 & 3வது வரியும் புரியுது:). அது சரி, யாரு அந்த legendary director, பாலசந்தர்-ஆ அவருக்கும் இந்த பட டைரக்டருக்கும் என்ன சம்பந்தம்\nஇன்னொன்னு கேட்க மறந்துட்டேன், இந்த பாட்டுல வர்ற ஆண் குரல் யாரோடதுனு சொல்ல முடியுமா பெரும்பாலான சைட்ல ஜேசுதாஸ்னு போட்டுருக்கு, ஆனா ஜேசுதாஸ் குரல் மாதிரி இல்லையே:)\nகண்ணில் ஏதோ மின்னல் அடிச்சுருச்சு\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2013/01/13/track169/", "date_download": "2018-05-26T17:51:02Z", "digest": "sha1:YHRQGRSSLWXWKTSDBHGEHNMDLZXAJ2KT", "length": 20623, "nlines": 322, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "169/365 – #365RajaQuiz – இனிய போகி-பொங்கல் வாழ்த்துகள் | Maestro Ilaiyaraaja", "raw_content": "\n169/365 – #365RajaQuiz – இனிய போகி-பொங்கல் வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஇந்தத் திருநாளின் போது அதை குறித்த பாடல் புதிரில் வருவது தானே சரியாகும் அதான் இன்றைய க்ளூ. சுலபம் தானே அதான் இன்றைய க்ளூ. சுலபம் தானே இது prelude – தொடக்க இசை. அருமையான பாடல். இன்றைய போகி பொங்கலின் அருமை பெருமையோடு பாடல் வரிகள் ஆரம்பமாகும். தூள் கிளப்பும் percussion beat உடன் group violins தொடக்கத்தைக் கொடுக்க, அங்கே synth & keyboardsன் நுண்ணிய இசை, தென்றலாக வீசுகிறது. அங்கே ஷெனாய் – shenai – நுழையும் அழகு தான் என்ன இது prelude – தொடக்க இசை. அருமையான பாடல். இன்றைய போகி பொங்கலின் அருமை பெருமையோடு பாடல் வரிகள் ஆரம்பமாகும். தூள் கிளப்பும் percussion beat உடன் group violins தொடக்கத்தைக் கொடுக்க, அங்கே synth & keyboardsன் நுண்ணிய இசை, தென்றலாக வீசுகிறது. அங்கே ஷெனாய் – shenai – நுழையும் அழகு தான் என்ன அடேங்கப்பா. இதுவே சர்க்கரைப்பொங்கலாக இனிக்கிறதே. அங்கே, கடைசியாக வரும் group-violins தான் முந்திரி போலவும், வெண்பொங்கலில் வரும் குறுமிளகு போலவும் தனியாக ருசியை கூட்டிவிட்டு நிறைவடைகிறது.\nஇரண்டு interludesஉம் அருமையிலும் அருமையாக இருக்கும். நிறைய சந்தூர், ஷெனாய் சங்கதிகள் இருக்கும். என்றாலும், அவற்றை நான் கொடுக்காததற்கு காரணம், இந்த படமும், இந்த படத்தில் வரும் இந்த பாடலையும் எவ்வளவு பேர் கேட்டிருப்பார��கள் என்று ஒரு சரியான அனுமானத்துக்கு வரமுடியாததால் தான்.\nஇந்த படத்தில் வரும் மலேசியா அண்ணனின் ஒரு செம பாடலும், அதை விட சின்னக்குயில் சித்ரா பாடியிருக்கும் இன்னொரு பாடலும் எனக்கு மிக, மிக, மிக பிடித்த பாடல்களாகும். இன்று வந்துள்ள க்ளூ பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்……ஆனால்….ஆனால் பொங்கலாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அந்த KS Chitraவின் பாடல் தான் கொடுத்திருப்பேன். அந்த பாடலின் interludes எல்லாம் ஒரு தனி class வகை.\nக்ட்டளை படத்தில் வரும் தை பிறந்தது..\nஅண்ணே சவுண்ட் கிளவுட் பிளே ஆகல,டைரக்ட் லிங்க் இருந்தா குடுங்களேன்\nநன்றி அண்ணே, பழைய குப்பையெல்லாம் போகியிலே என்ற வரிகளுடன் துவங்கும் ஆஹா தை பிறந்தது பாடல் – படம் கட்டளை\nகட்டளை (1993) – பழைய குப்பையெல்லாம் (ஆஹா தை பிறந்தது)\nபாடல் ” ஆஹா தை பிறந்தது, ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது பொங்கலும் பொங்குதடி “. படம் கட்டளை. மனோ பாடிய பாடல் \nதை பிறந்தது படம் கட்டளை இந்த பட விமர்சனத்திற்கு விகடனோ குமுதமோ படத்தின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் கட்டவில்லை என போட்டிருந்த நினைவு :))\nதை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது – கட்டளை\nகட்டளை படத்திலிருந்து தை பிறந்தது பாடல்.\nஎன்ன பிரச்சனைனு தெரியல இன்னைக்கு மொபைல்ல இருந்து ஆடியோ க்ளுவ கேக்க முடியல. சவுன்ட் க்ளவுட் லிங் வழியாவும் கேக்க முடியல. அப்புறம் காத்திருப்பதற்கு பொறுமை இல்லாம வர்ணனையயும் டெக்ஸ்ட் க்ளுவையும் வச்சே இந்த பாட்டை தேடி கண்டுபிடிச்சாச்சு :). ஆடியோ க்ளு கேக்காததால உங்களுக்கு DM பண்ணி ஒரு தடவ உறுதிப்படுத்திகிட்டேன் 🙂\nஇந்த படத்துல இந்த ஒரு பாட்டைத் தவிர வேற எந்த பாட்டையும் கேட்ட மாதிரி தெரியல. இந்த பாட்டும் நம்மகிட்ட இல்லாததுனால அடிக்கடி கேட்டது இல்ல 🙂\n//அங்கே ஷெனாய் – shenai – நுழையும் அழகு தான் என்ன அடேங்கப்பா. இதுவே சர்க்கரைப்பொங்கலாக இனிக்கிறதே. அங்கே, கடைசியாக வரும் group-violins தான் முந்திரி போலவும், வெண்பொங்கலில் வரும் குறுமிளகு போலவும் தனியாக ருசியை கூட்டிவிட்டு நிறைவடைகிறது.//\nபாடல் : தை பிறந்தது\nதை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது பொங்கலும் பொங்குதடி – Kattalai\n“பழைய குப்பையெல்லாம் போகியிலே எரிக்கனும்….. ஆஹா தை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது ..பொங்கலும் பொங்குதடி ….” மனோ குரலில் சத்யராஜ் நடித்�� “கட்டளை” படத்திலிருந்து.\nவாசுதேவரின் “என் ஆசை வாழக்குருத்தே..”, சின்னக் குயிலின் “நான் வண்ண நிலா..” எனக்கும் பிடித்த பாடல்கள்.\nRKS படங்களில் “பட்டாசு” வசனங்கள் எழுதி புகழ் அடைந்து பின் இயக்குனராகிய லியாகத் அலிகானின் ப(ப்ப)டம் இது :-).\nபாடல் – பழைய குப்பை எல்லாம் போகியிலே எரிக்கணும். புதிய வெளிச்சம் தான் பூமியிலே பொறக்கணும்…… ஆஹா..தை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது……\nபாடியவர்கள் – மனோ & கோரஸ்\nஇன்று “தளபதி”சூர்யா & தேவா “ஆடும்” போகி பாட்டு கேட்பீங்கன்னு நெனச்சேன்.. ஏமாத்திபுட்டீக Rex அண்ணே 🙂\n“ராசா” ரசிக நெஞ்சங்கள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்\n“பழைய குப்பை எல்லாம் போகியிலே.. தை பிறந்தது ஏர் பிடித்தவன்…” – ‍ மனோ -கட்டளை\n@RRSLM “தை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது” from “கட்டளை”\nபாடல்: ஆஹா தை பிறந்தது ஏர் பிடிச்சவன் கை உயர்ந்தது\nநீங்க பாட்டு தேர்ந்தெடுக்குற விதமே அலாதிண்ணே. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே முடியாத, அதேநேரம் சரியான பாட்டுகளத் தறீங்க. இதுதான் நம்ம புதிரின் தனித்துவம். மிக்க நன்றி. 🙂\nஇந்தப் பாட்டு சில முறை கேட்டதுதான், இருந்தாலும் சட்டுன்னு ஞாபகம் வரலை. அப்புறம் ஒரு வழியாக் கண்டுபிடிச்சுட்டேன்.\nஇந்தப் பாடல் சாருகேசி ராகத்தில் அமைந்ததுன்னு நினைக்கிறேன்.\nஇப்பதான் தெரிஞ்சுது மலேசியா அண்ணன் பாடி எனக்குப் பிடிச்ச பாட்டான ‘என் ஆச வாழக்குருத்தே’ பாட்டும் இந்தப் படம்தான்னு. 🙂\nதை பிறந்தது from கட்டளை\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nஇன் றைய பாடல் கட்டளை படத்திலிருந்து\nதை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது பொங்கலோ பொங்கல்\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2013/07/07/track344/", "date_download": "2018-05-26T17:44:32Z", "digest": "sha1:LX2KONS65KE5YNEVE56LW4LUAIWAYMS5", "length": 20279, "nlines": 371, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "344/365 – #365RajaQuiz – மனம் என்னும் நந்தவனம் | Maestro Ilaiyaraaja", "raw_content": "\n344/365 – #365RajaQuiz – மனம் என்னும் நந்தவனம்\nஇன்றைய புதிருக்கு, மிகச் சுருக்கமான விமரசனத்தை எழுதுவது தான் உச்சுதமாக இருக்கும். ஞாபகத்தி���் வைத்துக்கொள்ளுங்கள்: 343/365 போலவே இன்றைய 344/365க்கும் ஒரே முறை தான் சரியான பதில் தர வாய்ப்பு. ஏன் இப்படி ஒரு விதிமுறை, இந்த இரு தினங்களுக்கு மட்டும் என்று நினைத்தீர்கள் என்றால், இன்றைய இசைத் துணுக்கு அந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிடும்.\nகவ்வாலி, Mediterranean, Oud, Shenai, harmonium, tabla, என்று சகல விசயங்களிலும், இந்தப் பாடலும், நேற்றைய பாடல் போலவே இருக்கும். மேலும், நேற்றையப் பாடலில் வந்த அதே நடிகர்/நடிகை இதே பாடலிலும் கலை சேவை புரிந்துள்ளார்.\nஇதுவரை இம்மாதிரி புதிர்களில், பில்டப்புகளைத் தாண்டி நொறுக்கி அடித்து சாதனைப் படைத்திருக்கும் உங்களுக்கு, இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பாவாக இருக்கலாம். இருந்தாலும், க்விஸ்மாஸ்டர் என்ற முறையில் நளினமான சில புதிர்களை இறக்கினால் தானே சுவையாக இருக்கும். அதான்… 🙂\nஇன்று அட்லாண்டா திரும்புகிறேன். அதனால் தான் டேகிங்கில் சிறு தேக்கம்.\nஅத்தி மர பூவிது – சாதனை\nபாடல் – அத்திமரப் பூவிது அருகில் சுத்தி வந்து தாவுது\nநந்தவனம் தான் என் நல்ல மனம் தான்\nஎந்தபுரமும் என் அந்தபுரம் தான்\nசிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட\nஇளமை கொடியில் இதழ்கள் விரியும்…\nபாடியவர் – எஸ். ஜானகி\nபாடல்: அத்திமரப் பூவிது அருகில் சுத்தி வந்து தாவுது\nநேற்றைய வினாவிற்குப் பிறகு, இதைக் கொஞ்சம் எதிர்பார்த்தேன் என்று சொல்லலாம். 🙂\nநேற்றைய பாடலைக் கேட்கும்போதே ‘அத்திமரப் பூவிது’ பாடலுக்கும் அதற்கும் உள்ள ஒற்றுமைதான் ஞாபகம் வந்தது.\nபோச்சுடா கவ்வாலி, சூஃபி இதையெல்லாமும் விட்டு வைக்காம நம்மாளு எப்பவோ போட்டுட்டாரே\n’சாதனை’ ஒரு சாதனை ஆல்பம். எல்லாப் பாடல்களும் எனது ஃபேவரிட். அதில் மலேசியா அண்ணன் கலக்கிய ‘வாடி என் ருக்கு’ மற்றும் ‘இங்கே நான் கண்டேன்’ இரண்டும் அதிகமாகப் பிடித்தவை. 🙂\nபாடல் ” அத்திமரப் பூவிது, அருகில் சுத்தி வந்து தாவுது “. படம் சாதனை (1986). ஜானகி அவர்கள் பாடிய அட்டகாஷ் சோலோ \nபாடல் : அத்திமர பூவிது, திரைப்படம் : சாதனை\nஅத்திமரப் பூவிது from சாதனை\nஅத்திமரப் பூவிது அருகில் சுத்தி வந்து தாவுது… – S. ஜானகி – சாதனை\nமாஸ்டர் இந்த வாரத்தில் ஒரே இன்ப அதிர்ச்சியாக கொடுத்து தாக்குகிறீர்கள் 🙂\nநேற்றே ஊகித்தது போல் இன்றைய பாடல் “அத்திமர பூவிது அருகில் சுற்றி வந்த தாவுது..” ஜானகியம்மாவின் குரலில் “சாதனை” படப்பாடல்.\nஅத்தனைப்பா���ல்களும் அற்புதம் இப்படத்தில்..”இங்கே நான் கண்டேன் என் நாயகி..”.”ஓ வானம்பாடி..”,”வாழ்வே வா வாழ்வோம் வா..:, climax பாடலான “அன்பே அன்பே..” ராசா “சலீம்மாக”,இயக்குனராக,சாமியாராக இருந்து ஆசாமியாக மாறும் மகனாக, நடிகையில் மகளாக கூடு விட்டு கூடு பாய்ந்து கருததரித்தப் பாடல்கள்..\nதந்தையும் மகனுமாக overacting செய்து ’சாதனை’ புரிந்த மற்றுமொரு படம் 🙂\nதலைப்பும் இசைத் துணுக்கும் தான் கண்டு பிடிக்க உதவுச்சுங் மாஸ்டர்..இன்னைக்கு தான் முதல் முறையா இந்தப் பாட்டோட வீடியோவ பாக்குறேன்..வழக்கம் போல இந்தப் பாட்டும் வானொலில கேட்டதுதான்… its been years now… thanks for this wonderful share Master..made my day…\nசூப்பர் தேர்வு மாஸ்டர். ஒன் ஆஃப் மை பேவரிட்ஸ். இந்தப் பாடலில் (குறிப்பாக இடை இசைகளில்) சிவாஜியின் முகபாவனைகள் – ROFL\nசாதனை படத்திலிருந்து அத்திமர பூவிது பாடல்.\nஇந்தப் படத்துல அடிக்கடி கேக்குற பாட்டுனா ‘ஓ வானம்பாடி’ பாட்டுதான். மத்த பாடல்களைலாம் கேட்டு ரொம்ப வருஷம் ஆயிட்டதுனால உடனே கண்டுபிடிக்க முடியல. லைஃப்லைன் க்ளுவும் கை கொடுக்கல. வர்ணனைல அங்கங்க மறைச்சு வச்ச க்ளுவை வச்சுதான் கண்டுபிடிக்க முடிஞ்சது ;).\nபாடல் : அத்திமர பூவிது அருகில்\nரொம்ப நாள் ஆச்சி மாஸ்டர் இந்தப்பாட்ட கேட்டு, நன்றிகள்.\n//இதுவரை இம்மாதிரி புதிர்களில், பில்டப்புகளைத் தாண்டி நொறுக்கி அடித்து “சாதனை”ப் படைத்திருக்கும் உங்களுக்கு, இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பாவாக இருக்கலாம். இருந்தாலும், க்விஸ்மாஸ்டர் என்ற முறையில் “நளின”மான… // – Wow how many clues for a damn easy song\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/en/content/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-05-26T17:51:54Z", "digest": "sha1:5VK5XGDYO6SHBO2CRZR7ICZ6EE7YOZ7L", "length": 17043, "nlines": 86, "source_domain": "mediahorn.news", "title": "சாதியற்ற தமிழகம் ரஜினியின் வருகை தேவை | Mediahorn News Press Magazine", "raw_content": "\nசாதியற்ற தமிழகம் ரஜினியின் வருகை தேவை\nதமிழகம் - பெரியார் பிறந்த மண் - திராவிட இயக்கத்தின் தாயகம் - தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆட்ச��� செய்த தமிழகம் - நீதிக்கட்சியின் புகலிடம் தமிழகம் என வரலாற்றில் புகழப்படும் நமது பெருமைக்குரிய தமிழகத்தில் சாதி மறைந்ததா சாதியற்ற தமிழகம் காண முடிகிறதா சாதியற்ற தமிழகம் காண முடிகிறதா மனிதனை மனிதன் மதிக்கக் கூடிய தன்மானம் கண்டெடுக்கப்படுமா மனிதனை மனிதன் மதிக்கக் கூடிய தன்மானம் கண்டெடுக்கப்படுமா மனித வர்க்கத்தை சாதியின் பெயரால் பிரித்து நாயை முத்தமிடும் உயர்சாதிக்காரன் தாழ்த்தப்பட்டவனை தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்படும் அவலநிலையை யார் தடுப்பது மனித வர்க்கத்தை சாதியின் பெயரால் பிரித்து நாயை முத்தமிடும் உயர்சாதிக்காரன் தாழ்த்தப்பட்டவனை தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்படும் அவலநிலையை யார் தடுப்பது அல்லது யார் தலைமையில் போராடுவது அல்லது யார் தலைமையில் போராடுவது முடியுமா\nதி.மு.க.,வும் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தை எதிரணியாக பிரிந்து ஆட்சி செய்துவந்த காலத்தில், தி.மு.க.,வை பல சாதியினரும் காங்கிரஸ் கட்சியை உயர்சாதியைச் சார்ந்தவர்களும் தூக்கிப்பிடித்த காலத்தில் சாதி தமிழகத்தை ஆண்டது. ஆங்காங்கே இரண்டு கட்சியாலும் சாதிக் கொடுமைகள் நடந்தன. புனிதமான தமிழக மண்ணில் இரத்த ஆறு ஓடியது... யார் தடுத்தார்கள் அல்லது நீதி கிடைத்ததா இந்த இரண்டு கட்சிகள் தமிழகத்தை சாதியால் பிரித்த சமயத்தில்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அரசியலில் குதித்தார். பேரறிஞர் அண்ணாவால் அரசியல் உலகில் அறிமுகம் செய்யப்பட்டு, தமிழக மக்களின் உள்ளமெலாம் நிறைந்த இடத்தைப் பெற்று, நடிப்பு உலகில் மனித நேயக்கருத்துக்களை இம்மண்ணில் விதைத்து, பல இலட்ச ரசிகர்களை நற்பாதையில் உருவாக்கிய “நடிகன் நாட்டை ஆள முடியுமா” என்று கேள்வி இலங்கை மண்ணில் பிறந்து, கேரளாவில் வளர்ந்து, தாய் மண் தமிழகத்தை நேசித்த புரட்சித் தலைவர், பொன்மனச் செல்வர், எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஆண்டது சரிதான் என்று சொன்னால் சூப்பர்ஸ்டார் ரஜினியால் ஏன் முடியாது\nபுரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அரசியலில் குதிக்கும் போது அவரது ரசிகர்கள் அவரது சாதியைப் பார்க்கவில்லை. எந்த மதம், அவரது மொழி எது- அவர் பிறந்த மண், எந்த நாடு, எந்த மாநிலம் என யோசித்துக்கூட பார்க்கவில்லை அவர் பிறந்த மண், எந்த நாடு, எந்த மாநிலம் என யோசித்துக்கூட பார்க்கவில்லை அவர் பிறந்தது இந்திய நாடு.. எனவே அவரை இந்தியனாகப் பார்த்தார்கள், நல்லது சொல்லும் தலைவனாகப் பார்த்தார்கள், மக்களுக்கு பிடித்தது, பதவியில் அமரவைத்து அழகு பார்த்தார்கள். தமிழகமே எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் தான் தமிழகம் என்று பார்த்தார்கள்... அப்பொழுதுதான் சாதி சாகடிக்கப்பட்டது. மனித நேயம் வளர்ந்தது... மக்களுக்கு நல்லாட்சி நடந்தது... எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தமிழக மக்கள் சாதியை மறந்து, இனத்தை மறந்து, மதத்தை மறந்து “எம்.ஜி.ஆர்” என்ற மனிதருக்குள் இணைந்தார்கள். ஆக எம்.ஜி.ஆர்., ரசிகர்களை மையப்படுத்தி தமிழகத்தை ஆண்டபோது அதே பாதையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோடான கோடி ரசிகர்கள் “ரஜினியின் ரசிகர்கள்” என்ற குடும்பமாக வாழும்போது சாதி அழிக்கப்படுகிறது. காரணம் அவர்களது கண்களுக்கு ரஜினி என்ற உலகம் மட்டும்தான் தெரிகிறது. ரசிகர்கள் எந்த சாதியினர் எனும் அடையாளக்குறி அழிக்கப்படுகிறது. எனவேதான் சாதியற்ற தமிழகம் காண வேண்டுமானால் ரஜினியின் அரசியல் பிரவேசம் இக்காலச் சூழ்நிலையில் தேவைப்படுகிறது என மக்கள் யோசிக்கிறார்கள்.\nஉலக வரலாற்றில் அனைத்து நாடுகளிலும் சினிமா வளர்ந்து வருகிறது. நடிகர்கள் தன் திறமையால் சாதனை படைத்து மக்கள் மனதில் நிலைக்கிறார்கள். அப்படித்தான் இந்தியாவிலும், தமிழகத்திலும் நடிகர்கள் மக்கள் மத்தியில் மதிக்கக் கூடியவர்களாக வாழ்கின்றார்கள். நாம் ஒரு கருத்தை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள், தலைவர்கள் இருக்கிறார்கள். எந்த கட்சி தொண்டன் வீட்டில் அல்லது எந்த தொண்டனாவது தலைவருடன் கைகோர்த்துக் கொண்டு, தோள் மீது கைபோட்டுக் கொண்டு அல்லது தலைவரை கட்டி அணைத்துக் கொண்ட புகைப்படங்கள் இருக்குமா என்று கேட்டால் இருக்காது. சரி, அரசியல் கட்சிகளை விட்டுவிட்டு நடிகர்கள் யாராவது தன் ரசிகர்களை நேசித்து “தலைவனும் தொண்டனும் சரிசமம்” என்ற நியதியை உலகிற்கு எடுத்துச்சொல்ல ஆதாரங்கள் இருக்குமா என்று கேட்டால் இருக்காது. சரி, அரசியல் கட்சிகளை விட்டுவிட்டு நடிகர்கள் யாராவது தன் ரசிகர்களை நேசித்து “தலைவனும் தொண்டனும் சரிசமம்” என்ற நியதியை உலகிற்கு எடுத்துச்சொல்ல ஆதாரங்கள் இருக்குமா என்று பார்த்தால் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ரஜினியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. மனிதன��� வரலாறாக வாழ வேண்டும், மனிதனை உருவாக்கும் மக்களுக்கு மனித நேயம் தேவை... அதைவிட மக்கள் நேசிக்கும் தலைவன் வரலாற்றை படைக்க வேண்டும் என்ற எண்ணம் தேவைப்படுகிறது.\n“தன்மானமுள்ள தமிழன்” என முழக்கமிடும் ரஜினி, தமிழக ரசிகர்களை மாவட்ட வாரியாக கண்டெடுத்து கட்டிபிடித்து, வாரி அணைத்து இரண்டு இதயங்கள் இணையும்படி இருக அணைத்து “புகைப்படம்” எடுத்த நிகழ்வு உலகில் போற்றப்படும் மனித நேயமாகும். எந்த நடிகரின் ரசிகர்களுக்கும் கிடைக்காத பெருமை, புகழ், பாசம், ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்திருப்பது பெருமைக்குரியது. ரஜினி எனும் தூய்மையான காற்று ரசிகர்கள் மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்குள் செல்லும் போது, சாலைகளில் புகும்போது, கிராமத்திற்குள் செல்லும்போது அக்கிராமத்தில் சாதி சாகடிக்கப்படும், மனித நேயம் வளர்க்கப்படும், இதனால் சாதியற்ற சமுதாயம் உருவாக்கப்படும். ரஜினிக்கு என்ன தெரியும் அரசியல் அனுபவம் உண்டா என்று கேட்கிறார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர்., அவர்களைப் பார்த்து கேட்க, நடிக்க வந்த எம்.ஜி.ஆரை நாட்டை ஆண்டிட வைத்தார்கள். இதே நிலைதான் ரஜினிக்கும்... இவர்கள் கேள்வி கேட்க, கேட்க அவரும் பதிலை தேடுகிறார்... இறுதியில் நாட்டை ஆண்டிட அழைக்கப்படுவார்... இதுதான் நடக்கும்... காலச் சூழ்நிலை.\n கர்நாடகாவில் சத்தியராஜிக்கு எதிராக பிரச்சினை வந்தபோது ஆதரவு தெரிவித்தாரா இப்படி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவரது அரசியல் பிரவேசத்தை கொச்சைப்படுத்தியும், அவரது உருவ பொம்மையை எரிப்பதும், அரசியல் எண்ணத்தை தடை செய்யவும் நாளுக்கு நாள் வளர்வதை மக்கள் பார்க்கிறார்கள். இவரைப் பார்த்து பல கேள்விகளைக் கேட்பவர்களைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி... நீங்கள் என்ன சாதித்தீர்கள் இப்படி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவரது அரசியல் பிரவேசத்தை கொச்சைப்படுத்தியும், அவரது உருவ பொம்மையை எரிப்பதும், அரசியல் எண்ணத்தை தடை செய்யவும் நாளுக்கு நாள் வளர்வதை மக்கள் பார்க்கிறார்கள். இவரைப் பார்த்து பல கேள்விகளைக் கேட்பவர்களைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி... நீங்கள் என்ன சாதித்தீர்கள்\nஉலகில் எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத “அரசியல் ஞானம்” ரஜினிக்கு உண்டு என்பது சிந்தனையாளர்களின் முடிவு. உலகில் அமெரிக்கா, இந்தியா நாடுகள்தான் ஜனநாயக நாடுகள். அமெரிக்காவில் “CHANGE” -மாற்றம் என்ற சொல்லை பயன்படுத்தி அதிபர் ஒபாமா - நீக்ரோ இனத்தைச் சார்ந்தவர் அந்நாட்டை ஆண்டார்... வரலாறு இதுதான்... அடுத்து இந்திய ஜனநாயக நாட்டில் “SYSTEM” சிஸ்டம் என்ற வார்த்தையை சூப்பர் ஸ்டார் ரஜினி பயன்படுத்தியுள்ளார். சிஸ்டம் என்ற வார்த்தையில் எல்லாமே அடங்கிவிட்டது... ‘சிஸ்டம்’ சரியில்லை... மக்களை நல்வாழ்க்கைக்கு அழைத்து செல்லும் ‘திட்டம்’ சரியில்லை என்றார். அவர் சொன்னதில் தவறில்லை என மக்கள் கருதுகிறார்கள்...\nதமிழகம் சாதியற்ற தமிழகமாக மிளிர வேண்டுமானால் ரஜினி என்ற மாமனிதர் தமிழக அரசியலில் நுழைந்தால் மட்டுமே “SYSTEM” சரியாக இருக்கும்... இது மக்களின் எதிர்பார்ப்பு - காத்திருப்போம்... தமிழகத்திற்கு விடியல் வரும்.\nHome » சாதியற்ற தமிழகம் ரஜினியின் வருகை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/United_States", "date_download": "2018-05-26T17:46:37Z", "digest": "sha1:BRERRDER74HHJN6SIBFCZDIXAQIUBC6X", "length": 4550, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "United States - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபச்சை நிறத்தில் இருப்பது United States\nவட அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு நாடு, அமெரிக்க ஐக்கிய நாடு\nஉலகின் குறிப்பிடதக்க நிலப்பகுதிகளில் இதுவும் ஒன்று ஆகும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-air-force-recruitment-002570.html", "date_download": "2018-05-26T17:23:57Z", "digest": "sha1:DK26K272U4RI7TGASHFUYUYDPR6LYEKD", "length": 9447, "nlines": 66, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய வான்படையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தயாராகுங்க | Indian Air force Recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய வான்படையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தயாராகுங்க\nஇந்திய வான்படையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தயாராகுங்க\nஇந்தியன் ஏர் ஃபோர்ஸில் வேலைவாய்ப்புக்கு அறிவிப்பு, இந்திய இராணுவத்தின் வான்படையில் ஸ்டோர் கீப்பர் மற்றும் சூப்பிரெண்டெண்ட் ஆஃபிஸர் என்சிசி சிறப்பு பணிவாய்ப���பு பதவிகளுக்கான காலிப்பணியிடம் நிரப்ப அறிவித்துள்ளது .இந்தியன் ஏர்ஃபோர்ஸ்களில் ஸ்டோர் கீப்பர் பணிக்கு 40 ஆட்களும் , சூப்பிரெண்டெண்ட் பணிக்கு 55 பேர் என மொத்தம் 95 பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது .\nஇந்திய வான்படையில் சேர்வதற்கான விண்ணபிக்க விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டிதில்லை . இந்திய வான்படையில் அந்தந்த பதவிகளுகேற்ப சம்பளத்தொகை வழங்கப்படும் கிரேடு பே தொகையுடன் சம்பளம் பெறலாம். வான்படையில் பணியாற்ற ஸ்டோர் கீப்பர் பணிக்கு குறைந்த பட்சம் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் .\nஇந்திய வான்படையில் பணியாற்றும் சூப்பிரெண்ட்டெண்ட் என்சிசி சிறப்பு பதவிக்கு அங்கிகரிக்கப்பட்ட கல்லுரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அத்துடன் நிர்வாகம் அறிந்திருக்க வேண்டும் . ஸ்டோர் கீப்பீங் கணக்குகள் அறிந்திருக்க வேண்டும்.\nஇந்திய வான்படையில் சேர்வதற்கான விருப்பமுடையோர்கள் தகுதியுடையோர்கள் போன்றோர்களுகள் தங்கள் முழுவிவரமும் அடங்கிய விண்ணப்பத்துடன் செல்ஃப் அட்டசேஷன் மற்றும் தேவையான தகவல்களுடன் பாஸ்போட் புகைப்படம் இணைத்து அஞ்சல் தலை இணைப்புடன்\nஇயக்குநர், ஏர் ஹெட் கோர்டர், ஜே பிளாக், நியூ டெல்லி 110 106, முப்பது நாட்களுக்குள் சென்றடையமாறு அனுப்பி வைக்க வேண்டும் .\nகுறிப்பிட்ட தகுதியுடையோர்கள் வான்படையின் பணிகளுக்கு தேர்வு மூலமாகவும் , ஸ்கில் டெஸ்ட் மற்றும் பிராக்டிகல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள் . இந்திய வான்படையில் பணியாற்ற சில தகுதிகளுடன் விருப்பமிருப்பின் எளிதாக தேர்வில் வெல்லலாம். என்சிசி மூலம் சிறப்பு சூப்பிரெண்ட்டெண்ட் பதவிகள் சிறப்பு வாய்ந்த பணியாகும். இந்திய வான்படையில் இணைவதற்கான அடிப்படை கல்வித்தகுதி மட்டுமே தேவையாக உள்ளது எனும் இந்த வாய்ப்பு பயன்படுத்திகொள்ள பட்டதாரிகள் முயற்சி செய்ய வேண்டும் .\nஇந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு\nஇந்திய கடற்படையில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பாருங்க \nஇந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு சுதந்திர பறவையாக நாட்டுக்காக பறக்க வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்த���... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/10/blog-post_2.html", "date_download": "2018-05-26T17:23:30Z", "digest": "sha1:BB4T4HJFU6VSFAQVPAKRS2B64DS5J2N6", "length": 8012, "nlines": 144, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nஅசோகவனத்தில் இருந்த சீதையை அங்கிருந்த அரக்கியர்கள் மிகவும் துன்புறுத்தினார்கள்.\nஇதனை அறிந்த ஆஞ்சநேயர் அவர்களைக் கொல்ல நினைத்தார்.\nஅப்போது சீதை, \" ஆஞ்சநேயா அவர்களை ஒன்றும் செய்யதே யார்தான் தவறு செய்யவில்லை \" என்று அனுமனைக் கட்டுப் படுத்தினாள்.\nதவறு செய்வது மனித இயல்பு.\nமன்னிப்பது தெய்வீக குணம் என்று ஒரு பொன்மொழி கூறுகிறது.\nஅன்புக்குப் பகைவனில்லை என்பது முற்றிலும் உண்மை.\nபுகை நடுவினில் தீயிருப்பது போல் பகை நடுவிலும் பரமன் வாழ்கிறான் என்பதே பாரதியின் வாக்கு.\n( இன்றைய அசோகவனம் சீதை கோவில் மற்றும் அனுமனின் பாதம் பதிந்த பாறை )\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nபிறப்பும் இறப்பும் : ராமரும் இல...\nகேள்வி - பதில் .........ஸ்வாமி பப்பா ராமதாஸ் ...\nமன்னன் வணங்கிய ஓடு : ...\nகும்பகர்ணன் கேட்ட வரம் : ...\nஅறிவு வேறு ; படிப்பு வேறு : ...\nஜீவனே சிவன் , சிவனே ஜீவன் ........எப்படி \nசமீபத்தில் முகநூல் பார்த்த பொழுது தமிழ்மறை ...\nஆத்ம ச்ரேயஸுக்கு ஹானி : பைஜாமா-ஜிப்பா போட்ட...\nதாயும் ஆனவர்: ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றி...\nதாயினும் சாலப் பரிந்தூட்டிய ஸ்வாமி பப்பா ராம...\nஅப்புறம், நானும் திருடன்தான் : ...\nசுகம் - பூரணத்துவம் - ஆத்மா : ந...\nஇறைவனை அடைய விழையும் தீவிர தாகம் உள்ள சாதக...\nதாயிற் சிறந்த தயாபரன் : ...\nமலையை விழுங்கிய மாமுனிவர்: ...\nசரணாகதி - ஸ்வாமி ராமதாஸ் ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 8: ...\nகண்ணன் போட்ட கணக்கு: மகா...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 7: ...\nகொடுத்தவரே எடுத்துகொண்டார் : இறை நம்பிக...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 6: ...\nஉண்மையான திருமண உறவு : ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 5: ...\nதானம் - தர்மம் : வித்தியாசம் என்ன \nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 4: ...\nமௌனமே மிகச் சிறந்த பேச்சு : ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 3: ...\nஸ்வாமி ராமதாஸ் : \" இங்கு அவரே பக்தன், அவ...\nஇன்றைய பாபாக்களுக்கு ஒரு கேள்வி : உ...\nநல்லவர் உள்ளம் தீமை செய்யாது : குருஷ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 2: மறுபிறவி ...\nஎமன் பெற்ற சாபம் : நள்ளிரவில் அரண்மனை...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 1: மன நிறைவு : ...\nபிள்ளைகளின் வளர்ப்பு .....பெற்றோரே அடித்தளம் : ...\nஅடியவருக்காக கண்ணன் ஆடிய நாடகம் : ...\nமனஸா , வாஸா , கர்மனா ....: மனம் , வாக...\nபகவன் நாம ஸ்மரணை : சாதனைகள் எல்ல...\nஉள்ளது அவ் ஏகான்ம வஸ்துவே - பகவான் ரமண மகரிஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2017/01/blog-post_27.html", "date_download": "2018-05-26T17:30:04Z", "digest": "sha1:63KITDK463IQOU4IQBSKIYBNJ4NTO4HK", "length": 7609, "nlines": 100, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : விரும்பி வந்த தட்சிணேஸ்வர காளி அன்னை", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nவிரும்பி வந்த தட்சிணேஸ்வர காளி அன்னை\nஇன்று தை அம்மாவாசை , இரவு உறக்கமின்றி பஞ்சதஸியில் கரைந்து கரைந்து அது இருந்தது. பகலும் அவ்வாறே ஸ்ரீ வித்யா உபாஸனையில் நகர்ந்து மாலை வந்தது.\nமாலை ஒரு பார்சல் கல்கத்தாவிலிருந்து வந்தது. \" அன்பின் அடையாளமாக ...... \" என்று அதை அனுப்பியவர்கள் சொல்லாக இருந்தது. பிரித்துப் பார்த்தால் வைக்கோல் வைத்து சுற்றி மிகவும் பாதுகாப்பாக உள்ளே அன்னை தக்ஷிணேஸ்வர காளி .............. பவதாரிணி .......( அன்னை சாரதையை குறிப்பிடும்போது,...... குருதேவர் கூறுவார் .........எமக்காக அன்னை வைக்கோல் போர் சுற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளார் என்று கூறுவார் ) அதேபோல் .......அவ்விதமே அவள் இங்கு வந்து சேர்ந்தது .............எப்படி விவரிக்க ............ முழு உணர்வும், அவளே ஆனது முழு உணர்வும், அவளே ஆனது உள்ளே செல்லும் மூச்சு நின்றது ..........\" உன்னை உள்ளபடி உணரும் உணர்வு தந்தாய் \"....உணர்வாய் வெளியேறும் மூச்சினை கவனித்தபடி கண்களில் வழியும் நீரினை துடைத்தது .......\nமிகவும் சைதன்யமாக ........பார்த்தவுடன் கண்கள் குளமாக நனைந்தன. மிகவும் உணர்வுடன் கூடிய, பேரன்பு மய அன்னை அங்கு இருந்தாள். சிறு வயதில் ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம் படிக்கும்பொழுது எல்லாம் ஏங்குவேன்...... அன்னையின் பிரதிமையை காண்பதற்கு ஏதேனும் ஒருநாள் அன்னையை காண்பேனா என்று .............அது மாதா அமிர்தானந்த மயியை கண்டபொழுது அடங்கியது ..............இவரே அவர் என்று குதூகலம் அடைந்தது\nஅதற்கு பின்பு ............இன்று கண்கள் குளமாக கண்டேன் இன்று மேலும் அன்னை அபிராமி முழு நிலவினை அபிராமி பட்டருக்காக வெளிப்படச் செய்த நாள் ஆகும். இப்புண்ணிய தினத்தில் அன்னை வீடுதேடி வந்தது .......................\n\" நாயேனையும் இங்கு ஒரு பொருளாக கருதி \" - ஆம் நண்பர்களே அபிராமி பட்டர் கூறுவதுபோல் எந்த ஒரு சிறு தகுதியும் இல்லாத ......சிறிதும் ....கிஞ்சித்தும் தகுதியில்லாத இவனை தேடி அன்னை வந்துள்ளாள்.\nஇன்னும்பலவற்றை இங்கு விவரிக்கவில்லை ......அவை இதயத்துள் பொக்கிஷமாக வைத்துப் போற்ற வேண்டியவை.\nநல்லோர்கள் , புண்ணிய ஆன்றோர்கள் இவனுக்காக \" இனியேனும் இவன் சிறிது நல்லறிவு பெற \" தங்களது உபாசனா தெய்வத்திடமோ , உங்களின் குருவிடமோ இவனுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் .... நண்பர்களே \nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nஉயிர் காக்கும் ஸ்ரீ அமிர்தசஞ்சீவிணி மந்த்ரம் \nவிரும்பி வந்த தட்சிணேஸ்வர காளி அன்னை\nஇவனுக்கு இன்னும் நாலு ஜன்மாதான் பாக்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t41900-14", "date_download": "2018-05-26T17:35:33Z", "digest": "sha1:TC7Q3FHRA33MPTEQFPVMWSIGSHEQKBW4", "length": 6409, "nlines": 39, "source_domain": "forum.ujiladevi.in", "title": "அமெரிக்க உலக வர்த்தக மையம் மீது தாக்குதல்! இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்ட�� ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்க உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஅமெரிக்க உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி\nஅமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்று 14 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.\nஅமெரிக்காவை பழி வாங்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.\nநியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது விமானத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதேநேரம் மற்றுமொரு விமானம் விர்ஜினியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடத்தில் மோத விட்டனர். மூன்றாவது விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக கொண்டு சென்றனர்.\nஆனால் பயணிகள் தீவிரவாதிகளை மடக்கி பிடிக்க முயன்றதால் விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்தனர்.\nவிமானங்கள் மோதிய இரட்டை கோபுரம் முழுவதும் தீப்பற்றி சற்று நேரத்தில் இடிந்து விழுந்தது. இதில் 2606 பேர் உயிர் இழந்தனர்.\nபென்டகனில் நடந்த தாக்குதலில் 119 பேர் உயிர் இழந்தனர். அனைத்து தாக்குதலிலும் சேர்த்து 2996 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 19 தீவிரவாதிகளும் மற்றும் விமான பயணிகளும் அடங்குவர்.\nஇந்தத் தாக்குதலை மேற்கொண்ட அல்கொய்தா தலைவன் பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. கடைசியில் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடன், அமெரிக்க துருப்புக்களால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodpaarvai.blogspot.com/2008/07/batman-film-dark-knight.html", "date_download": "2018-05-26T17:29:46Z", "digest": "sha1:R2MK4D6E2TU36IGJM2TSPUXAVCUC4UJ5", "length": 3853, "nlines": 44, "source_domain": "hollywoodpaarvai.blogspot.com", "title": "ஹாலிவூட் பார்வை: Batman film \"Dark Knight\"", "raw_content": "\nமேற்குலகை கிழக்கில் இருந்து பார்க்கின்றேன்\nவெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்மான் திரைப்படம் அமெரிக்க திரையரங்குகளில் $18.5 million வசூலித்துள்ளது. இது ஒரு சாதனையாகப் பேசப்படுகின்றது. இந்த திரைப்படம் பட்மான் பிகின்ஸ் எனும் பாகத்தின் தொடர்ச்சியாக வருகின்றது.\nதயாரிப்பிற்கு 180 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளனர். முந்திய பாகம் கிட்டத்தட்ட 372 மில்லியன் டாலர்களை வசூலித்திருப்பதால் இந்தப் பாகமும் சாதனை புரியும் என்று எதிர்பார்கப்படுகின்றது.\nJeyakumaran Mayooresan ஆல் வெளியிடப்பட்டது இங்கு 10:36 முற்பகல்\nபாரதிய நவீன இளவரசன் கூறியது…\nபடம் நல்லாயிருக்கா, இல்லியா.. அதைச் சொல்லுங்க ப்ளீஸ்.. :)\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nதிரைப்படங்கள் என்றாலே எனக்குப் பைத்தியம், அதிலும் ஹாலிவூட் என்றால் இரட்டைப் பைத்தியம். அதன் விழைவுதான் இந்த வலைப்பதிவு.\nநாராயணா.... தசாவதாரம் Vs The Forgotten\nவில் ஸ்மித்தின் Hancock (2008) திரையரங்குகளில்\nபுதிய X-Files திரைப்படம் விரைவில்\nசர்ச்சையைக் கிளப்பும் The Love Guru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-05-26T17:26:34Z", "digest": "sha1:OTYNGQSL6PHW7GJFRYTI3DV5FXOUCD6Q", "length": 17774, "nlines": 160, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: கள்ளிக் காட்டில் பொறந்த கவியே", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசிய��் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nபுதன், 13 ஜூலை, 2016\nகள்ளிக் காட்டில் பொறந்த கவியே\n\"இது ஒரு பொன்மாலை பொழுது\nவானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்\", இந்த வரிகள் தான் கவிஞரின் முதல் திரை வரிகள். 'நிழல்கள்' திரைப்படம் கவிஞர் வைரமுத்துவின் தமிழ் ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதற்கு பிறகு கவிஞருக்கு ஒவ்வொரு நொடியும் பொன்னானப் பொழுதாகிப் போனது. அந்தப் பாடல் வெளியான ஆண்டு 1980.\nஇசைஞானி இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து காம்பினேஷன் என்றால் 'வெற்றி' என எழுதி வைத்துக் கொள்ளலாம். 'முதல்மரியாதை' திரைப்படம் அதில் உச்சம். இன்றும் 'வெட்டி வேரு வாசம்' வீசிக் கொண்டே இருக்கிறது. 'பூங்காற்று திரும்புமா, எம் பாட்ட விரும்புமா' கவிஞர் கேட்ட கேள்விக்கு மக்கள் மட்டும் விரும்புவதாக சொல்லவில்லை, அரசே சொன்னது, 'தேசிய விருது' கொடுத்து.\nஇசைஞானியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் கூட்டணி உடைந்த போது, வைரமுத்து அவ்வளவு தான் என பலரும் ஆருடம் கூறினர். ஆனால் கவிஞர் இசையமைப்பாளர் சந்திரபோஸோடு இணைந்து சஙகர்குரு, மனிதன், ராஜா சின்ன ரோஜா என ஒரு ரவுண்ட் வந்தார்.\nயாரோடு இணைய நேரிட்டாலும் அங்கு தன் முத்திரையை பதிப்பார் கவிஞர். கமலுக்காக \"அந்திமழை பொழிய\" உருகுவார். ரஜினிக்காக \"நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்\" என்று அதிரடிப்பார். முரளிக்காக 'ஆத்தாடி பாவாடக் காத்தாட' என நெஞ்சு கூத்தாடுவார். பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவைக்காக \"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்\" என தத்துவம் பேசுவார்.\n1992ல் புதுயுக இசையோடு ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். அவரும் கவிஞரும் இணைந்து 'ரோஜா'வுக்காக பின்னிய 'சின்ன சின்ன ஆசை' பெரிய, பெரிய ஹிட் ஆகிப் போனது. கவிஞருக்கு தேசிய விருதை மீண்டும் பெற்றுக் கொடுத்தது. இந்தக் கூட்டணி இன்றும் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nகானா பாடல்களால் பிரபலமாக இருந்த தேவா, கவிஞரோடு இணைந்து கொடுத்த படங்கள் அவரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றன. அண்ணாமலை, ஆசை, பாட்சா, குஷி என ஒவ்வொரு படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரிய அளவில் ஹிட். ரஜினிக்கும் இந்த தேவா, வைரமுத்து கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. ரஜினியின் பிம்பத்தை அடுத்த உயரத்திற்கு கொண்டு சென்றன பாட்சா படப் பாடல்கள்.\nபரத்வாஜ், வி���்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என அடுத்த சுற்று இசையமைப்பாளர்களோடு இணைந்து ஸ்கோர் செய்து வந்தார். காலத்திற்கு தகுந்தாற்போல் தன்னையும், தன் தமிழையும் புதுப்பித்துக் கொண்டே வந்தார்.\nஇப்போது அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களான ஜி.வீ.பிரகாஷ், தேவி ஶ்ரீபிரசாத், ரகுநந்தன், ஜிப்ரான் , இமான் என எல்லாக் கூட்டணியும் இவருக்கு பொருந்திப் போகிறது, இவரது வார்த்தைகள் பாடல்களில் லாகவகமாகப் பொருந்திப் போவது போல. இளைய தலைமுறையோடும் கைக்கோர்க்கிறது இவரது தமிழ்.\n2011ல் 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படப் பாடலுக்கு ஆறாவது முறையாக தேசிய விருது பெற்றார். 'கள்ளிக் காட்டில் பொறந்த தாயே' பாடல் மண்ணின் மணம் வீச மனதைத் தைக்கிறது. தன் சொந்த மண்ணின் சாரத்தை அப்படியே அள்ளித் தருகிறார். 'எந்திரன்' திரைப்படப் பாடல்களுக்கு அறிவியலை அரைத்து ஊற்றி எழுதிய அதே எழுதுகோல் தான், இந்தத் 'தென்மேற்கு பருவக்காற்று'க்கு கள்ளிக் காட்டு மண்ணை கரைத்து ஊற்றி கவி தீட்டியிருக்கிறது.\n1980ல் துவங்கிய பொன்னான பொழுது கவிஞருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் தான். 2016லும் தன் வார்த்தைகளின் வீரியம் குறையாமல், இளமை குறையாமல், வளமை குறையாமல், கவர்ச்சி குறையாமல் தன் பாடல் கொடியை உயரப் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு \"சராசரி ரசிகனாக\" இந்த மக்கள் மனம் கவர்ந்தக் கவிஞனை, அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.\n# கள்ளிக் காட்டில் பொறந்த கவியே, என்ன ரசிக்க வச்ச நீயே \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 9:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிஞர், கவிப்பேரரசு, வைரமுத்து\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகள்ளிக் காட்டில் பொறந்த கவியே\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.de/2012/09/blog-post_2725.html", "date_download": "2018-05-26T17:09:56Z", "digest": "sha1:ZSTXPDSTE67ZAGKFE66PQ5U4YMLQWGPO", "length": 6686, "nlines": 104, "source_domain": "vasaninvaasagam.blogspot.de", "title": "வாசனின் வாசகம் : வெங்காய தொக்கு", "raw_content": "\nபெரிய வெங்காயம் 1/2 கிலோ\nவெத்த மிளகாய் 100 கிராம்\nவெங்காயம் தோல் உரித்து , பொடி பொடியாக நறுக்கி\nமிளகாய் வத்தல் , உப்பு , புளி இவை அனைத்தும்\nஒன்றாக போட்டு மிசியில் அரைக்கவும்\nஒரு வாணலியில் நிறைய(100 grm) எண்ணை விட்டு\nகடுகு தாளித்து , அரைத்த வெங்காய விழுதை\nபோட்டு நன்றாக 15 நிமிடம் கிளறவும்\nஇப்பொழுது சுவையான நாள் பட உழைக்ககூடிய\nசாதாரண துகையல் 2 நாட்களுக்கு மேல் தாங்காது\nஇவ்வாறு செய்யப்��டும் தொக்கு குறைந்தது\nஒரு மாத காலம் வரை உபயோகப்படுத்த முடியும்\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2013/02/23/track210/", "date_download": "2018-05-26T17:40:48Z", "digest": "sha1:F4CFXC5CN45SIV373CLB4CGE3E3GG6VX", "length": 18867, "nlines": 243, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "210/365 – #365RajaQuiz – Crime and Punishment | Maestro Ilaiyaraaja", "raw_content": "\nஇன்று படத்தின் பின்னணி இசை.\nAhem…கண்டிப்பாக இருதய பலவீனமுள்ளவர்கள், இன்றைய புதிரில் கலந்துகொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 😉\nசரி உலக நடப்ப, சீக்கிரமா ஒரு ரவுண்டு பாத்துடுவோமா\nஇது நம்ம அமெரிக்காவின் கரண்ட் அஃபேர் கேஸ்: Jodi Arias Trial\nஇது தென்னாப்பிரிக்கா ஆஸ்கார் பிஸ்டோரியாஸ் கரண்ட் அஃபேர் கேஸ்: Oscar Pistorius Case\nஎங்க கோயம்புத்தூர் மட்டும் என்ன சும்மாவா இது எங்க ஊரு கரண்ட் அஃபேர் கேஸ்: Aged Woman Case\nஎப்படிப்பட்ட காலகட்டத்தில், திகிலுடன் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர்த்த, ஒரே சமயத்தில், உலகத்தின் முக்கிய ஊர்களில் நடந்து வந்திருக்கும் குற்றச் செயல்களின், மிகச் சிறிய சாம்பிள் தான் மேலே சொல்லனது 😦\nஇப்படிப்பட்ட கொடுமையான விசயங்களையும் இசைஞானியின் திகில் இசை மூலமா பார்க்காட்டி எப்படி அவருடைய இசை தான் தொடாத விஷ(ய)ம் என்று ஒன்று உண்டா அவருடைய இசை தான் தொடாத விஷ(ய)ம் என்று ஒன்று உண்டா இல்லையே\nநேற்று Twitterல் சொன்னது போல, இந்த பின்னணி இசையை நீங்கள், முதல் 11 நொடிகளிலோ, அல்லது இடையில் வரும் 5 நொடிகளிலோ, அல்லது, முடியும் 5 நொடிகளிலோ கண்டுபிடித்தால் இதுவும் இன்று breather என்று பெருமூச்சு விடலாம். அப்படி கண்டுபிடிக்க முடியாதவர்கள், சற்று யோசித்து, நிதானமாகத் தேடி பதிலளித்தால் தான் உண்டு.\nஇசைஞானி ஒரு இசை genius. இவரின் இந்த பியானோவை மையமாக வைத்து பின்னிய பின்னணி இசை, எனக்கு இருவேறு geniusகளை ஞாபகப்படுத்தும். ஒன்று, “Crime and Punishment” நாவலை எழுதிய ருஷ்ய எழுத்தாளர் பியோடோர் டோஸ்டொயெவ்ஸ்கி. மற்றொன்று பியானோ genius பிரடெரிக் சோப்பின்.\nஇந்த பின்னணி இசையை அனுபவிக்க, இப்படியாக பிரித்துப் பாருங்கள்.\nமுதல் 11 நொடிகள், அடிக்கடி படத்தில் வரும் இசை. குறிப்பாக குற்றம் நடக்க தூண்டுதலாக உள்ள சில தருணங்களின் போது, இந்த இசை, அதே அலறல் சத்தத்தோடு வரும்.\nஆனால், அந்த 11வது நொடியில் இருந்து 16வது நொடி வரைக்கும் strum செய்யப்படும் guitar அங்கே இருந்து 16வது நொடியில் புறப்படும் stylish பியானோ இருக்கிறதே, அடடா…எவ்வளவு வேணும்னாலும் கொட்டிக் கொடுக்கலாம் அங்கே இருந்து 16வது நொடியில் புறப்படும் stylish பியானோ இருக்கிறதே, அடடா…எவ்வளவு வேணும்னாலும் கொட்டிக் கொடுக்கலாம் கல்லறையில் இருந்து சோப்பினே, எழுந்து கை தட்டிவிட்டு, மீண்டும் துயில் கொள்ள செல்வார்.அந்த அடி. எவ்வளவு சர்வசாதாரணமாக ஒரு பியானோ இசையை இசைத்துவிட்டு போய்விடுகிறார், இசைஞானி. Sheer genius\n42வது நொடியில் இருந்து அருமையான ரொமாண்டிக் ஆணின் ஹம்மிங்..அது பெண்ணின் ஹம்மிங்கோடு சேர, மெல்லிய கிளப் டிரம்ஸ் வேறு. இது அருமையான சீக்வென்ஸ் 🙂\nமீண்டும் பயங்கர திகில் கிளப்பும் மணி சத்தத்தோடு வரும் ஒரு அவஸ்தையான இசை, படத்தின் பல சீன்களில் வரும். இதை சவுண்டுகிளவுட்டில் குறியிட்டுக் காட்டியிருக்கிறேன். அங்கு பார்த்துக்கொள்ளுங்கள்.\nபடத்தில் வெறும் குற்றம் மட்டும் தனித்து காட்டப்படுவதில்லை. அருமையான காதலும் பிணைந்துள்ளதை, இசையில் வரும் ரோமான்���் சங்கதிகளில் இசைஞானி காட்டிவிடுகிறார்.\nஆனால், எனக்கு மிகவும் பிடித்த heavy guitar strumming portion வரும் 1:56 – 2:10, குறிப்பாக 2:03-2:10 இன்னும் அதிக நேரம் வந்திருக்கக்கூடாதோ என்று அடிக்கடி தோன்றும்.\nமுடிவில் வரும் அந்தக் கதறல் சத்தம், முதலில் வந்த அதே சங்கதி தான். நான் சொன்னது போல, அடிக்கடி படத்தில் வரும் இந்த சீக்வென்ஸ், மிகப் பிரபலம்.\nஇந்தப் படம் அருமையான கிரைம் சப்ஜெக்ட். அந்தக் காலத்தில், மிகவும் பிரபலமாக பேசப்பட்ட படம்.\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ranking-list-ready-for-medical-counselling-002569.html", "date_download": "2018-05-26T17:28:06Z", "digest": "sha1:4ABO5HEJ43ACJU3PKHJQD3XLAI7XV3JJ", "length": 9310, "nlines": 65, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயார்நிலையில் உள்ளன | Ranking list ready for medical counselling - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயார்நிலையில் உள்ளன\nமருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயார்நிலையில் உள்ளன\nதமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை தயார் நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வுக்கான பிளஸ்2 மற்றும் நீட் தேர்வுகளில் பெற்ற மதிபெண்கள் அடிப்படையில் தரவரிசை பிரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .\nதமிழகத்தில் மொத்தம் 22 அரசு மருத்துவ கல்லுரிகள் உள்ளன. 22 அரசு மருத்துவ கல்லுரிகளில் 2593 இடங்கள் உள்ளன. 11 சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மொத்தம் 783 இடங்கள் இருக்கின்றன. அரசு பல் மருத்துவ கம்பெனிகளில் 610 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன .\nநீட் தேர்வு பிரச்சனை தொடர்பாக மருத்துவ கவுன்சிலிங் மிகுந்த தாமதம் ஆகின்றது. ஆனால் இந்த நீட் தேர்வுக்குப் பின் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. 55ஆயிரம் பேர் மருத்துவ படிப்புக்காக விண்ணப்பித்துள்ளனர்.\nநீட்தேர்வு முடிந்தபின் மாணவர்களுக்கான சேர்க்கை பிளஸ் 2 மதிபெண் முறையிலா அல்லது நீட் தேர்வு மதிபெண் முறையிலா என்ற என்ற கேள்வியும் குழப்பமும் மாணவர்கள் ப���ற்றவர்கள் மத்தியில் எழுந்தவண்ணமே உள்ளன . மருத்துவ மாணவர்களுக்கான எந்த முடிவும் அரசும் எடுக்க முடியாத நிலையில் உள்ளன . பிளஸ்டூ மதிபெண் முறையில் கலந்தாய்வு நடைபெற்றால் மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடலாம் .\nநீட் தேர்வு முறையில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றால் ரேண்டம் எண் தேவையில்லை . இதற்கிடையில் அதிகாரிகள் பிளஸ் 2மதிபெண் அடிப்படையிலும் , நீட் தேர்வு மதிபெண் அடிப்படையிலும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து வைத்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது .\nநீட்தேர்வுக்கு தமிழ அரசு விலக்குகேட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுள்ளது . அத்துடன் தமிழகம் நீட் தேர்வு குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது . மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்கின்ற போதிலும் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை . மாணவர்களுக்கான கல்வியாண்டு தாமதாவதை மத்திய மாநில அரசுகள் புரிந்து செயல்பட வேண்டும் .\nநீட்தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்திற்கு ஓர் ஆண்டு விலக்கு மத்திய அரசு ஒப்புதல்\nமருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை தயாரா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/firework-manufacturers-continue-to-hold-a-24day-protest-298415.html", "date_download": "2018-05-26T17:34:58Z", "digest": "sha1:FJ2FOYQDHNB6YLOIYRYPZNGVR45S2IJ3", "length": 12163, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராட்டம் நடத்திய பட்டாசு தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்�� ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபோராட்டம் நடத்திய பட்டாசு தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்\nசுற்றுப்புற சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி திருத்தங்கலில் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ரயில் நிலையத்தில் பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு…\nசுற்றுப்புற சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த 24 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று திருத்தங்கலில் தொழிலாளர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட முற்பட்டனர் அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சுற்றுப்புற சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி திருத்தங்கலில் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ரயில் நிலையத்தில் பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு…\nசுற்றுப்புற சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த 24 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று திருத்தங்கலில் தொழிலாளர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட முற்பட்டனர் அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nபோராட்டம் நடத்திய பட்டாசு தொழி���ாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்\nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-26T17:44:27Z", "digest": "sha1:AALYZWBBIS4PDR6LGGXBLCAPKFQFTT5E", "length": 7631, "nlines": 121, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news ஜல்லிக்கட்டு சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அதிரடி - Naangamthoon", "raw_content": "\nஜல்லிக்கட்டு சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அதிரடி\nஜல்லிக்கட்டு சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அதிரடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, மத்திய அரசு உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.\nமுன்னதாக இந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஓப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.\nஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் அரசு இதழில் இன்று மாலையே வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறைகளுக்கு ஸ்டாலின்தான் காரணம் நடராஜன் ஆவேசம்\nமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் சந்தித்தார்\n2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55% -மத்திய அரசு\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nநாட்டின் கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி- பிரதமர் மோடி\nமலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து 3கோடி அமெரிக்க டாலர்…\n2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55%…\nஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை…\n4 ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு\nஅரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்க புதிய…\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஐபிஎல்-கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nமூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-04-25/puttalam-other-news/132521/", "date_download": "2018-05-26T17:28:26Z", "digest": "sha1:BGHI77AAAJ6BZM6MTTPM3CN5G47QBTIZ", "length": 13521, "nlines": 73, "source_domain": "puttalamonline.com", "title": "“ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகரச் சபைத்தவிசாளர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவை” NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான். - Puttalam Online", "raw_content": "\n“ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகரச் சபைத்தவிசாளர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவை” NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்.\n“கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு செயலாற்றுவதற்கு தயாராக இருப்பதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார். அதே போல் கட்சி பேதங்களின்றி பணி��ாற்ற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் தமது உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இவை மிகவும் வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்களாகும்.\nமக்கள்முழுமையான பிரயோசனத்தை பெறும் வகையில் இக்கருத்துக்கள் செயல் முறையில் நடை முறைப்படுத்தப்படல்வேண்டும்” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். காத்தான்குடி நகர சபையின் ஆட்சியினை பொறுப்பேற்றுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் நகர சபைத்தவிசாளர் அல்-ஹாஜ் அஸ்பர் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் , நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:\n‘உள்ளூராட்சி மன்றங்கள் என்பன மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தைமேம்படுத்துவதனை அடிப்படை நோக்காக கொண்டவைகளாகும். ஜனநாயக அரசியல் சூழலில் இந்த உள்ளூராட்சி மன்றஅதிகாரங்களை கைப்பற்றுவதற்கான தேர்தல்களில் பல கட்சிகளும் , குழுக்களும் போட்டியிடுகின்றன. தமக்குப்பொருத்தமானவர்கள் யார் என்பதை தெரிவு செய்து மக்களும் வாக்களிக்கிறார்கள்.தெரிவு செய் யப்படும் அத்தனை உறுப்பினர்களும் மக்களின் வாக்குகளின் மூலம் அவர்களின் பிரதிநிதிகளாகவே தெரிவு செய்யப்படுகிறார்கள். அத்தோடு , வாக்களிக்கும் சகலரும் தமக்கும் தமது மண்ணுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வாக்களிக்கின்றனர்; வரி செலுத்துகின்றனர்.\nஅந்த வகையில், தேர்தலின் பின்னர் அமையப் பெறும் சபைகள் இந்நோக்கத்தை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும். அதாவது, கட்சி வேறுபாடுகளின்றி மக்களின் நலன்கள் என்ற பொது நோக்கத்திற்காக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும். இதனையே எமது கட்சி எப்போதும் வலியுறுத்தி வருகிறது. தேர்தல்களில் வெல்வதற்கான கூட்டணிகள் என்பதை விடவும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வெல்வதற்கான கூட்டு முயற்சிகளே மிகவும் அவசியம் என்பதேஎமது நிலைப்பாடாகும்.\nஇந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் காத்தான்குடி நகர சபை தவிசாள��ும் தெரிவித்துள்ள கருத்துக்கள்மிகவும் வரவேற்கப்பட வேண்டியவைகளாகும்.\nதமது கட்சி உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வின்போது அறிவுரைகள் பலவற்றை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும்வழங்கியிருந்தார்.\nஅதில் முக்கியமான ஒன்றாக, தேர்தல்களின் பின்னர் கட்சி பேதங்களை மறந்து விட்டு அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்காகபணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். அதே போல் கட்சி அரசியல் வேறு பாடுகளுக்கப்பால் சகலஉறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக நகர சபைத் தவிசாளரும் தற்போது தெரிவித்திருக்கிறார். இவை வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்களாகும். மக்கள் முழுமையான பிரயோசனத்தை பெறும் வகையில் இக்கருத்துக்கள் செயல் முறையில் நடை முறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்காக, எமது கட்சியும் இணைந்து முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கிறது.\nஅந்த வகையில், காத்தான்குடி நகரசபை , அக்கரைப்பற்று மாநகரசபை உள்ளிட்ட பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுள்ள எமது கட்சி இந்த அடிப்படையில் சகலரோடும் இணைந்து பணியாற்ற எப்போதும் தயாராகஇருக்கிறது.\nShare the post \"“ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகரச் சபைத்தவிசாளர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவை” NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்.\"\nOne thought on ““ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகரச் சபைத்தவிசாளர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவை” NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்.”\nதலைவரின் வழிகாடடால் புத்தளத்த்தில் எடுபடவில்லை. இந்த விடயத்தில் புத்தளம் NFGG யின் நிலைப்பாடு சரியா அல்லது காத்தான்குடி விடயத்தில் தலைவரின் நிலைப்பாடு சரியா\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்த���ங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=28145", "date_download": "2018-05-26T18:25:31Z", "digest": "sha1:RDD7JM76L6L4YBK7XF66WUPIFAZMYJ4U", "length": 5869, "nlines": 77, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\n14 கோடியை அபராதமாக செலுத்துமாறு மஹிந்தவுக்கு நீதிமன்ற உத்தரவு\n14 கோடியை அபராதமாக செலுத்துமாறு மஹிந்தவுக்கு நீதிமன்ற உத்தரவு\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு செலுத்த வேண்டிய சுமார் 14 கோடி ரூபாவை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த தொகையை அவர் செலுத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n14 கோடி ரூபாவை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்‌ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளை கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக போக்குவரத்துச் சபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது.\nகுறித்த கட்டணத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் இதுவரை செலுத்தவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t6996-topic", "date_download": "2018-05-26T17:50:33Z", "digest": "sha1:HAPAZPBHZA6KJGQR4AMF6LPELINJUJ5N", "length": 27133, "nlines": 159, "source_domain": "www.tamilthottam.in", "title": "கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் ��திவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nகச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..\nகச்சத்தீவு அருகே இங்கிலாந்து நிறுவனம் அமைக்கும் பெட்ரோலிய கிணறுகளால் இயற்கை வளம் அழிவதோடு, தமிழக, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்திற்கு நேர் கிழக்கே அமைந்துள்ள மன்னார் வளைகுடா, யுனெஸ்கோ அமைப்பினால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும். உயிர்க்கோள காப்பமாக பாதுகாக்கப்பட்டுவரும் இந்த பகுதியில் பல்வேறு அரியவகை பவளப்பாறைகள், கடல்புல் உள்ளிட்ட தாவரங்கள், கடல்பசு, டால்பின், கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. எனவே மன்னார்வளைகுடாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட குட்டித்தீவுகளில் மீன்பிடிக்கவும் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.\nஇச்சூழலில்தான் இங்கிலாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மன்னார்வளைகுடா பகுதியில் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் பெட்ரோலிய கிணறுகளை அமைக்க பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வு மதிப்பீடுகளை முடித்துள்ளது. விரைவில் மூன்று சோதனை கிணறுகளை தோண்ட உள்ளது.\nமன்னார்வளைகுடா 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ., பரபரப்பளவை உள்ளடக்கியது. இதில் ஆயிரத்து 750 சதுர கி.மீ.,பகுதியை எண்ணெய் தோண்டும் கிணறுகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையை ஒட்டியுள்ள தலைமன்னாருக்கு அருகில் இந்த கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பகுதி கச்சதீவிற்கு 6 கடல்மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் வருங்காலங்களில் தமிழக மீனவர்கள் கச்சதீவு அருகே செல்வதையே மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகடல்எல்லையில் கால் பதிக்கிறது. கிழக்கிந்திய கம்பெனி : இங்கிலாந்தை சேர்ந்த அந்த பெட்ரோலிய நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய \"கெய்ர்ன் இந்தியா' என்ற பெயரிலும், இலங்கையில் ஆதரவு பெற \"கெய்ர்ன் லங்கா' எனவும் தமது கம்பெனி பெயரை மாற்றிவைத்துள்ளது. இருநாட்டு அரசியல்வாதிகளையும் தமது நிறுவனத்தில் பங்குதாரர்களாக ஆக்கிக்கொண்டு இந்திய கடல்எல்லையில் கால் பதிக்கிறது.\nகிழக்கிந்திய கம்பெனி என்ற ��ெயரில் ஆங்கிலேயர்கள் நுழைந்ததுபோல கெய்ர்ன் இந்தியா, கெய்ர்ன் லங்கா என்ற பெயரில் தேச எல்லையில் நுழையும் இந்த நிறுவனத்தால் தமிழக கடல்பகுதியின் சூழல் பாதிக்கப்படும். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்கள் இனி மன்னார் வளைகுடா பகுதிக்குள்ளும், கச்சதீவு பகுதிக்குமே செல்லமுடியாத நிலை ஏற்படும்.\nசீனாவுக்கு இலங்கை குத்தகை: மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் எடுப்பதற்கான முயற்சியில் இந்தியா-இலங்கை ஆகியன கூட்டாக ஈடுபடவேண்டும் என 1974 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. ஆனால் மன்னார் வளைகுடாவில் ஒரு பகுதியை எண்ணெய் கிணறு அமைக்க சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்துள்ளது. இந்தியாவைத் திருப்திப்படுத்த இந்தியாவுக்கு ஒரு பகுதியைக் கொடுத்திருக்கிறது.\nஇது போக இன்னும் மூன்று பகுதிகளைப் பிற நாடுகளுக்கு வழங்க இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். 1974 ஒப்பந்தத்தின்படி இந்திய அரசுக்கு கிடைக்கவேண்டிய எண்ணெய் வளத்தின் லாபத்தை இருநாட்டு பெயர்களிலும் நிறுவனம் நடந்தும் இங்கிலாந்து நிறுவனம் சுரண்டப்பார்க்கிறது.\nஇதற்கு இந்திய எண்ணெய் இயற்கை எரிவாயு கழகமும் அனுமதியளித்துள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் இச்சூழலில் எண்ணெய் கிணறுகள் அமைந்துவிட்டால் இனி அந்த திசைக்கே போகமுடியாத நிலை ஏற்படும். தமிழக மீனவர்கள் மட்டுமல்லாது இலங்கை மீனவர்களும் அங்கு செல்ல இயலாத நிலை ஏற்படும்.\nதமிழக மீனவர்களின் நிலை : குடியரசு தினத்தன்று தமிழக கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். நாளை ( புதன்கிழமை ) நடக்க உள்ள கிராம சபை கூட்டங்களில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். இதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராம மீனவர்கள் தயாராகிவருகின்றனர்.\nதேசிய மீனவர் கூட்டமைப்பின் சார்பிலும் எண்ணெய் கிணறு விவகாரத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்திவருகின்றனர். இருப்பினும் அரசோ, எதிர்க்கட்சிகளோ இந்த விவகாரத்தை கையில் எடுக்காதவரை தமிழக மீனவர்களின் நிலை பரிதாபத்துக்குறியதாகவே இருக்கும்.\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..\nவிரைவில் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம�� வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/05/jaitley-may-consider-granting-of.html", "date_download": "2018-05-26T17:51:33Z", "digest": "sha1:MDADH7SOIQ7CNMYJUN2ZVDPHGUKRGENB", "length": 21521, "nlines": 468, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: Jaitley may consider granting of automatic pension revision", "raw_content": "\nவேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு துண...\nரூ.39க்கு இலவச அழைப்புகள்: ஜியோவுக்கு போட்டியாக BS...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந...\nதேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது ...\nAC, Air Cooler ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும்...\nநாளை பிளஸ் 2, 'ரிசல்ட்' 2ம் ஆண்டாக, 'ரேங்கிங்' முற...\n2 வினாடியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: அமைச்சர் செ...\nவிதிகளில் திருத்தம் செய்யாததால் கிழிந்த ரூ200, ரூ2...\n'தேர்வு முடிவுகளால், மன சோர்வடையும் மாணவர்களுக்கு,...\nஅரசு பள்ளிகளை மூட வழிவகுக்கும் கல்வி உரிமைச்சட்ட ம...\n'இ- சேவை' மையங்களுக்கு அலைய வேண்டாம், வீட்டில் இரு...\nபிளஸ்-2 தேர்வு முடிவு மாணவர்களுக்கு குறுஞ்செய்தி ம...\nமாணவர்களை அனுமதிப்பது சலுகை தான்; உரிமை இல்லை ஐகோர...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந...\nவிடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 17.05.201...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இ...\nபிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ம...\nSBI - கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள...\nபொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு த...\nநீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5-ம் தேதி வெளியிட சிபிஎ...\nபிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டத...\nதாமதமாகும் பணியிட மாறுதல் கலந்தாய்வு\nமூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து: 9 ரெயில...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளை மூட முயற்சி - அரசே ஏற்று...\nசாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை:...\nமேல்நிலை இரண்டாம்ஆண்டு பொதுத்தேர்வு,மார்ச்/ஏப்ரல் ...\n2018-19ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு ஜுன்-1 – ...\nமதுரையில் நாளை அறிவியல் செயல் விளக்க முகாம் மாணவர்...\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம்...\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு கட்டணத்தை DDயாக செல...\nவரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வுகளுக்கு 600 ...\nஅரிய தபால் தலை சேகரித்தால் ரூ.8,000 மத்திய அரசு கல...\nRTE ACT ADMISSION விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவு\nG.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள், பொறுப்பு...\n1 நபர் ஊதியக்குழுவின் அறிக்கையை சமர்பிக்க கால கெடு...\nபள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினை...\nகல்வித்துறை இணை இயக்குனர் லதா, இயக்குனராக பதவி உயர...\nஅரசாணை 101 சாராம்சம் சில\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அர...\nஅனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் உதவி கல்...\n10ம் வகுப்பு, 'ரிசல்ட்' தேதி மாற்றமில்லை : பள்ளிக்...\nஅனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி ...\nபாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் ந...\nவடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில்...\nபிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண் மவுசு... குறைக...\nDSE - முன்னேற்பு வாங்காமல் உயர்க்கல்வி பயின்றமைக்க...\nசிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளை மாற்ற முடிவு\nமரக்கன்று பராமரித்தால் மாணவர்களுக்கு 'மார்க்\nகல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் அதிகார போட்டி; அரச...\n98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று பிற்பகலில் வினிய...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு, 'ரிசல்ட்'\n10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட ...\nபள்ளித் திறப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக...\nதினமும் 5GB Data - Jio வின் அதிரடி திட்டம் அறிமுகம...\nஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன்...\n10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு ரிசல்ட் நா...\nநிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ...\nநிபா வைரஸ் எப்படி பரவுகிறது..\nபொறியியல் படிப்புக்கான மவுசு குறைந்து வருவதன் எதிர...\nஅரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட ...\n33 தொடக்க பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை -...\nஇன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்\nவருமான வரி: ஓய்வூதியர்கள் எதிர்ப்பு\n'நிபா'ஆக மாறிய 'டெங்கு' தடுப்பு பிரிவு\n10ஆம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி\nதுாத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து 'ஜாக்டோ ...\nஉயர்கல்விக்கு வழிகாட்டும் இணையதள நிகழ்ச்சி\nபத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஐந்தாண்டுகளில் இல்லா...\nஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் இனி பாடம் நடத...\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி பத்தாம் வகுப்பு...\n1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தக...\nஊதிய உயர்வு கோரி 30, 31 ஆகிய 2 நாட்கள் வங்கி ஊழியர...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக...\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணை...\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2வுக்கு இன்று 'ரிசல்ட்'\nஇன்ஜி., கவுன்சிலிங்: ஜூன் 2 வரை அவகாசம்\nஅரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு\nபிளஸ் 1, 2 வகுப்புக்கு 2 புதிய பாடங்கள்\nபட்டய தேர்வு ஹால் டிக்கெட்\nபள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் பி.இ.ஓ.,க்கு அதிகாரம...\n'நீட்' விடைக்குறிப்பு வெளியீடு மாணவர்களே மார்க்கை ...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/2017/11/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2018-05-26T17:50:00Z", "digest": "sha1:Y7TG3CS6ZERBOHOOL42IYQHQOQXRCSXZ", "length": 37786, "nlines": 461, "source_domain": "vidhai2virutcham.com", "title": "இதை படிக்காம போகாதீங்க – மீடியா வெளிச்சம்படாத‌ ஒரு நட்சத்திரம் குறித்த‌ சுவாரஸ்யத் தகவல்கள் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,851,357 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொ���ுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nஇதை படிக்காம போகாதீங்க – மீடியா வெளிச்சம்படாத‌ ஒரு நட்சத்திரம் குறித்த‌ சுவாரஸ்யத் தகவல்கள்\nஇதை படிக்காம போகாதீங்க – மீடியா வெளிச்சம்படாத‌ ஒரு நட்சத்திரம் குறித்த‌ சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழ்த் திரையுலகம் எண்ண‍ற்ற‍ நட்சத்திரங்களைக்கொண்டிருந்தாலும், அதில்\nமுத்திரைப் பதித்தவர்கள் சிலர்தான். அந்தவகையில் இங்கு நாம் காணவிருப்ப‍து உச்ச‍த்தில் இருக்கும் ஒரு திரை நட்சத்திரம் குறித்த தகவல்களைத்தான் பார்க்க‍ விருக்கிறோம்.\nஇவர்தான் நக்கலுக்கு நாயகன். ரசிகனின் சிரிப்புக்கு இவர்தான் முழு குத்த‍கை தாரர். ஏட்டிக்கு போட்டியாக பேசுபவர், எட்டி உதைப்பதில் எத்த‍ன். திட்டுவதற்கெ ன்றே புதிய வார்த்தைகளை உருவாக்கியவர். தன் சக நடிகரின் வெகுளி கேள்விக ளுக்கு திரையில் முழி பிதுங்க முழிப்பவர். என்னங்க இன்னுமா நீங்க கண்டுபிடிங்கல• கண்டுபிடித்தவர்கள் மேற்கொண்டு படிங்க• கண்டுபிடிக்காதவங்க யோசிங்கப்பா அ யோசிங்கப்பா ஏ யோசிங்கப்பா இ யோசிங்கப்பா\nமேற்சொன்ன வரிகளுக்கு பொருத்தமானவர் கலக்க‍ல் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி (actor gounda mani) தாங்க• நடிகர் கவுண்டமணியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் கன்னம்மபாளைய ம் அருகே உள்ள பல்ல கொண்டாபுரம். இவரின் சொந்த பெயர் சுப்பிரமணி. இவருக்கு சிறுவயதில் இருந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இதனால் பள்ளிக்கு செல்லாமல் நாடக கொட்டகையிலேயே காலத்தை கழித்தார்.\nஒரு முறை அவரது ஊரில் நாடகம் போட்டார்கள். அதில் இ��ர் கவுண்டர் வேடம் ஏற்று நடித்தார். இவரின் நடிப்பை பார்த்தவர்கள் அசந்துபோய் சுப்பிரமணியை அன்று முதல் கவுண்டமணி என்றே அழைத்தார். இவருக்கு 15 வயதாக இருக்கும் போது சகோதரி மைலாம்பாள் சென்னை அழைத்து வந்து பாய்ஸ் நாடக கம்பெனி யில் சேர்த்து விட்டார்.\nஆரம்பத்தில் சர்வர் சுந்தரம், ராமன் எத்தனை ராமனடி, அன்னக்கி ளி போன்ற பட ங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார். பின்னர் 16 வயதினிலே படத்தில் காமெடியனாக அறிமுகம் செய்ய ப்பட்டார். அதன்பிறகு அவர் காமெடியில் பெரிய அளவில் வலம் வந்தார். சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் இவர் செந்திலுடன் சேர்ந்து 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nசினிமாவில் வசனத்தில் அனைவரையும் வெளுத்து வாங்கும் கவுண்டமணி சிறு வயதில் யாரிடமும் அதிகம் பேச மாட்டாராம். இவரது மனைவி சாந்தி. இவரை கவு ண்டமணி காதலித்து திருமணம் செய்துகொண்டார். செல்வி சுமித்ரா என்ற 2 மகள்கள் உள்ளனர். கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்ட மணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே…\n‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பே ட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் கவுண்ட மணிக்குப் பெரிய படிப்பெ ல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தா ல் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன் கவுண்ட மணிக்குப் பெரிய படிப்பெ ல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தா ல் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன். பாரதிரா ஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்\nஅம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டு விட்டு த்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போது தான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்\nகவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவு ண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் ���ூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொட ர்ந்து வருகிறார்\nமிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கி றா ர்கள். இது ஓர் உலக சாதனை இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோ வாக மட்டும் நடித்த படங்கள் 12.\nகவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கி லீஷ் கலருடா ப்ளாக்’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார் உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்க ளுக்கு அறிவுறுத்து வார். பக்கா சைவம்\nதிருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினை த்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிச னத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர் சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார் சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார் கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்\nபுகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டி கள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி . ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்\nகவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார். கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டு க்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணி ட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா. கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டு க்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணி ட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா’ என்பார். ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு\nஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போ து நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சி யின்போதுதான்\nகார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்\nஎண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெ க்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது. டுபாக்கூர் சாமியார்க ளைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். ‘மனிதனாகப் பிறந்தவ ர்களைத் தெய்வமா கச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடி யேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்\nகவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோ ம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்து கொள்வார்\n‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடு வார். ஒரு வரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்க ளை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்ப ர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப்போவார்\nசமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்கா தவை. அதைப்ப ற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nFiled under: சினிமா செய்திகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: Actor, actor goundamani romance, கவுண்டமணி, நகைச்சுவை, நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, நடிகர், goundamani, Romance |\n« வாழைத் தண்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் பிக்பாஸ் ஜூலியை கதறி அழ வைத்த குழந்தைகள் – பரபரப்பு – வீடியோ »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nபுனித தரிசனம் - கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் - வணங்கி வழிபட்டால்\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nமச்சம் - பல அரிய தகவல்கள்\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால்\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nதூத்துக்குடி – போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதூத்துக்குடி எங்கும் மரண ஓலம் – பதற்ற‍ம் – என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – மக்க‍ள் பீதி\nஇது நிரூபிக்கப்பட்ட உண்மை – எத்தனை பேருக்கு தெரியும்\nவேண்டம் பிஸ்கட் – நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்\nமாம்பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால்\n ராஜா ராணி தொடரிலிருந்து… – ஓப்ப‍ன் டாக்\nநெற்றிக் கண் உடைய‌ அம்மன்-ஐ வழிபட்டால்\nவ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்\n சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்\nபிரம்மாண்ட‌ விலங்கு – ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள் – வீடியோ\nபாதங்கள் – வலிகளும் பிரச்சினைகளும் – செருப்பால் வருமா சிறப்பு\nPriyan on பொறுப்பு வேண்டாமா \nசங்கர்.மு on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmohan on வீட்டுக்கடன் வாங்கும்போது கவனி…\nஇக்பால் பாஷா' on கிராம நத்தம் – விரிவான ச…\nசசிகுமார் on காதல் திருமணம் செய்துகொண்டால்,…\nAnonymous on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmuruganandam on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nmurugunathan on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nகிறிஸ்டோபர் on புதிதாக திருமணமான பெண்���ள் எளித…\n எந்த தவறையும் ஒரு ஆண் செய…\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் ( #BreastFeedingGodess #Hanuman… twitter.com/i/web/status/1… 8 hours ago\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் vidhai2virutcham.com/2018/05/26/%e0… https://t.co/PQcgoUPw3P 8 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.96616/", "date_download": "2018-05-26T17:54:57Z", "digest": "sha1:YEOKTLASF6HNY3TETDBRHJ4A5PXBY2JA", "length": 8565, "nlines": 182, "source_domain": "www.penmai.com", "title": "சந்திர நமஸ்காரம் | Penmai Community Forum", "raw_content": "\nமுழங்கால்களில் மண்டியிட்டு நின்று கொள்ள வேண்டும். வலது காலை முன்பக்கமாக அதிக தூரத்திற்கு நீட்டி, பின்பு மடக்கி வலது பாதத்தை ஊன்றி நிற்கவும். இடுப்பு பகுதியை நன்றாக முன்பக்கமாக தள்ளவும்.\nஇடது கால் பின் பக்கமாக நீண்டு இருக்க வேண்டும்\nஇரண்டு உள்ளங்கைகளையும் முகத்திற்கு நேராக கூப்பி கும்பிட்ட நிலையில் சேர்த்து வைத்து கொள்ளவும்\nசுவாசத்தை உள் இழுத்தவாறு கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி பின் பக்கமாக கொண்டு செல்லவும்\nஉள்ளங்கைகள், மார்பு, முகம் இவை ஆகாயத்தை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்\nமுதுகு பகுதி பின் பக்கமாக நன்றாக வளைந்திருக்க வேண்டும்\nஅதே நிலையில் ஐந்து சுவாசங்கள் எடுக்க வேண்டும்\nசுவாசத்தை வெளியிட்டவாறு முன் பக்கமாக கைகளை கொண்டு வந்து ஆசனத்தை முடித்து முழங்கால்களில் நிற்கவும்\nஇப்போது இடது காலை முன்னால் அதிக இடைவெளி விட்டபடி தூக்கி வைத்து இடுப்பை முன் பக்கமாக கொண்டு சென்று வலது காலை பின் பக்கமாக நீட்டிய நிலையில் வைத்து கொள்ளவும்\nகைகளை கும்பிட்ட நிலையில் வைத்து சுவாசத்தை உள் இழுத்தவாறு முன் போல செய்யவும்\nஆசனம் முடித்து சற்று நேரம் ஓய்வு எடுக்கவும்.\nசந்திரனை பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படும். பிறை சந்திரன், முழு நிலவு இரண்டுமே உள்ளத்திற்கு உவகை தரவல்லது.\nசந்திர நமஸ்காரம் மனக்குழப்பங்களை நீக்கி அலைகள் இல்லாத சமுத்திரம் போல மனதிற்கு ஒரு பேரமைதியை தருகிறது.\nசந்திராஷ்டமம் தினத்தில் எந்த ராசிக்கார&a Astrology, Vastu etc. 0 Mar 26, 2018\nரத்தத்தின் ரத்தமான ராமச்சந்திரன் Real Life Stories 3 Feb 5, 2018\nதைப்பு+சத் திருநாளன்று சந்திர கிரகணம்..\nA சக்திகள் பெருக்கும் சந்திர கிரகணம் Festivals & Traditions 7 Jan 29, 2018\nசந்திராஷ்டமம் தினத்தில் எந��த ராசிக்கார&a\nதைப்பு+சத் திருநாளன்று சந்திர கிரகணம்..\nசக்திகள் பெருக்கும் சந்திர கிரகணம்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்க வேண்டும்\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2011/10/blog-post_6231.html", "date_download": "2018-05-26T17:46:04Z", "digest": "sha1:YFHJIGUV6SWAJTIMN4TCM3BOP7OUBKPG", "length": 11533, "nlines": 234, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: சாம்பார் - சில குறிப்புகள்!", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nசாம்பார் - சில குறிப்புகள்\nமிளகு சாம்பார் - என\nசாம்பார் என்றால் அவ்வளவு இஷ்டம்\nஉள்ளே இறங்கும் - அதனாலேயே\nவாரத்திற்கு இரண்டு முறை சாம்பார்.\nமணக்க மணக்க சாம்பார் தயார்.\nசாம்பார் வைத்தாலும் - ஒவ்வொரு முறை\n'சாம்பாரில் நீ எக்ஸ்பர்ட் ஆயிட்டடா\nரசம் போல தரும் சாம்பார் கூட\nஇரண்டு வகை சட்னி மட்டும்தான்\nஅல்லது சேர்வை மட்டும் தான்\nபின்குறிப்பு : தமிழ்மணம் நட்சத்திர பதிவுகளில், நான் எழுதும் தொடர் பதிவுகளில் ஒன்றான 'பேச்சிலர் சமையல்' பகுதியில் ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்தேன். நெருக்கடியில் எழுத முடியாமல் போய்விட்டது. ஆகையால், எனக்கு பிடித்த சாம்பார் பதிவை மீள்பதிவு செய்தேன்.\nஎழுதியது குமரன் at 10:44 AM\nLabels: அனுபவம், சமூகம், பேச்சிலர் சமையல்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசாம்பார் - சில குறிப்புகள்\nஉடான் - இந்திப்படம் - ஒரு திரைப்பார்வை\nதீபாவளி - சில குறிப்புகள்\nபொன்னியின் செல்வன் இறுதிபாக (நொந்த) கிளைக்கதை\nமனிதர்கள் 12 - அன்பழகன்\nஇரவுலகம் - இரண்டாம் உலகம்\nமனிதர்கள் 11 - ராஜீ\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் ந��்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nசமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinam.net/?p=87764", "date_download": "2018-05-26T17:36:36Z", "digest": "sha1:JF3NMYQ5BW3NCT3AMBFU6KZYIU6W26A2", "length": 9376, "nlines": 38, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 16.01.2018\nமேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங் கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமிதுனம்: பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். சகோதர வகையில் நன்மை உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபா ரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள் வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nசிம்மம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பு கள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவா கும். முகப்பொலிவுக் கூடும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். அவசரப்பட்டு அடுத்தவர் களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத் தில் புதிய முயற்சிகள் தள்ளிப் போய்\nமுடியும். உத்யோகத்தில் சக ஊழியர் களால் சங்கடங்கள் வரும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவது நல்லது. ஆடம்பரச் செலவு களால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக் கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறை முகப் பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச் சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் உங் கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வராது என்றிருந்த பணம் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப் பான நாள்.\nமீனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறு வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/03/1013-4.html", "date_download": "2018-05-26T17:14:33Z", "digest": "sha1:H3QPUZWLWBQAAPV5IP7RO4M65U4DN6SH", "length": 28781, "nlines": 645, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1013. விக்கிரமன் - 4", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 17 மார்ச், 2018\n1013. விக்கிரமன் - 4\nகல்கி நூற்றாண்டு விழா: கட்டுரை -3\n[ நன்றி: அமுதசுரபி ]\n17 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:22\nநினைத்துக்கூடப் பார்க்க இயலாத தியாகங்களைக் கல்கி போன்றோர் தம் நாட்டுக்காக ஆற்றியுள்ளார்கள் என்பதை இக்காலத்தவர் தெரிந்து கொள்ளவாவது வேண்டும். செய்தியை எடுத்து இங்கிட்டதற்கு நன்றி.\n17 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 1:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1022. ஜவகர்லால் நேரு -2\n1021 தாகூர் - 3\n1019. சங்கீத சங்கதிகள் - 149\n1018. பாடலும் படமும் - 29\n1017. தினமணிக் கவிதைகள் -3\n1013. விக்கிரமன் - 4\n1012. சங்கீத சங்கதிகள் - 148\n1010. ஐன்ஸ்டைன் - 1\n1009. கண்ணதாசன் - 4\n1008. பாடலும் படமும் - 28\n1007. சத்தியமூர்த்தி - 3\n1005. சங்கீத சங்கதிகள் - 147\n1004. லக்ஷ்மி - 5\n1001. சித்திரக் கவிகள் - 1\n1000. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -1\n999. கொத்தமங்கலம் சுப்பு - 24\n998. சங்கீத சங்கதிகள் - 147\n997. பதிவுகளின் தொகுப்பு : 801 - 900\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n22. \"வளருதே தீ\" கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 48 -இல் எழுதிய 22-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் ...\nசென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் ’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-05-26T17:42:29Z", "digest": "sha1:QGDVDBSJZ5NWX4ZIZ5TMHBYBGDMRO6S3", "length": 6350, "nlines": 153, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nவலைப்பதிவினூடாக இது முதல் வருகை.\nஇங்கு இடம்பெறுபவை நிகழ்ந்த நிகழ்வுறும் சம்பவங்களில் அறியப்பட்ட ஒரு குறுக்குவெட்டுப் பதிவுகள். இவை நாம் வாழும் சமூகத்தின் எண்ணச் சிதறல்கள். எங்கள் சிந்தனைகளை ஆடியில் பார்க்கும் முயற்சிபுலம்பெயர்ந்தும் தொலைவுறாது அளவளாவும் தமிழ்த் தோரணம்.\nதோரணம் தமிழ் வலைப்பதிவுப் பார்வையர் கருத்துகளுடன் கைகோர்த்து செழுமைபெறும். இந்த அளவளாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறது தோரணம்.\nகுளவளாக் கோடின்றி நீர்நி��ைந் தற்று . (523)\nவலைப் பதிவர் மற்றும் பார்வையர் கருத்துகளுடன் காட்சிக்குவருகிறது தோரணம்.\nஆக, பார்வையர் \"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு\" என்பற்கமைய மனம் கொள்க\nலேபிள்கள்: அறிமுகம், செய்திச் சரம், தகவலகம்\nபுதிய தகவல்கள் இரசனையுடன் வெளிவர வாழ்த்துகள்\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nசரம் - 3 மகா நடிகன்\nசரம் -2 தேவர்கள் - அரக்கர்கள் - அனுமான்\nசரம் -1 கருணாநிதியின் பந்து\n வலைப்பதிவினூடாக இது முதல் வருகை. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilwebislam.blogspot.com/2017/03/10_12.html", "date_download": "2018-05-26T17:41:27Z", "digest": "sha1:CBXEUW3I43KSVW6FQPR7Q34FAN6NBSMS", "length": 41105, "nlines": 82, "source_domain": "tamilwebislam.blogspot.com", "title": "தமிழ் வெப் இஸ்லாம்: 10. இணை கற்பித்தல் – அடி வாங்கிய அவ்லியாக்கள்", "raw_content": "\n10. இணை கற்பித்தல் – அடி வாங்கிய அவ்லியாக்கள்\n10. இணை கற்பித்தல் – அடி வாங்கிய அவ்லியாக்கள்\nநபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் அல்லாமல் வேறு யாரையாவது சொர்க்கத்திற்குரியவர் என்று நற்சான்று அளித்திருக்கிறார்களா என்று பார்த்தால் இருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் உவைஸ் அல்கர்னி என்பவர். இவர் தாபியீன்களில் ஒருவராவார்.\nஅவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள், \"எனக்குப் பின்னால் தாபியீன்களில் ஒருவர் வருவார். அவருடைய பெயர் உவைஸ் அல்கர்னி. அவரை நீங்கள் பார்த்தீர்களேயானால் உங்களுக்காக வேண்டி அவரை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.\nஆக தன்னுடைய உற்ற தோழர்களையே உவைஸ் அல்கர்னியிடம் பாவமன்னிப்பு தேடச் சொல்கிறார்கள் என்றால் இவரை நாம் நல்லடியார் என்று சந்தேகமே இல்லாமல் உறுதியாக இவர் சொர்க்கவாசி, நல்லடியார், மகான் என்று சொல்லலாம்.\nஅதேபோல மஹ்தீ என்பரைப் பற்றியும் நபிகளார் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். இவ்வுலகில் அவர் நல்லடியாராக இருப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே இதை வைத்து இவர் நல்லவர் என்று நாம் சொல்லிக் கொள்ளலாம்.\n���ல்லாஹ் இவர்களைப் பற்றி நல்லடியார் என்று அறிவித்துக் கொடுத்ததனால் தான் இவர் நல்லடியார் என்பது நபிகளாருக்கு தெரியும். எனவே இதை ஆதாரமாகக் கொண்டு நபிகளாருக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று தவறாக விளங்கி விடக்கூடாது.\nஆக, இதுவரை நாம் பார்த்தவர்களைத் தவிர வேறு யாரையும், (நாம் தேடிப்பார்த்த வரை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லடியார் என்றோ மகான்கள் என்றோ சொர்க்கவாசி என்றோ நற்சான்று அளித்ததே இல்லை.\nஅபூஹனிபா, ஷாஃபி, அல்லது அப்துல் காதிர் ஜீலானி இவர்களைக் கூட நபிகளார் நல்லவர்கள் என்றோ மகான்கள் என்றோ சொன்னதே இல்லை. அவ்வாறு இருக்கும் போது இவர்களையெல்லாம் நல்லவர் மகான் என்று நாம் எப்படி சொல்ல முடியும் இவர்கள் நல்லடியார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரத்தையும் உலகம் அழியும் வரைக்கும் இவர்களால் காட்டவே முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nநாம் இதுவரை பார்த்த அத்தனை செய்திகளும், எந்த ஒருவரையும் நாமாக நல்லடியார் என்றோ மகான்கள் என்றோ சொல்லக்கூடாது. நல்லடியார்கள் யார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. அல்லாஹ்வும் அவனது தூதரும் யாரை நல்லடியார்கள் என்று கூறினார்களோ அவர்களை மாத்திரமே நாம் நல்லடியார்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, வேறு யாரையாவது நல்லடியார்கள், மகான்கள் எனக் கூறிக்கொண்டு அவர்களுக்காக விழா எடுப்பதும் அவர்களிடம் உதவி தேடுவதும், அவர்களின் காலில் விழுவதும் பெரும் பாவங்களில் ஒன்றாகும். அது நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதையும் விளங்கி இந்தப் பாவத்திலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும்.\nநல்லடியார்களுக்கு மறுமையில் கிடைக்கக்கூடிய பரிசுகளை, அந்தஸ்துகளை, கூலியைப் பற்றி இஸ்லாம் சொல்கிறது. ஆனால் அவர்களைக் கொண்டாடுவதற்குச் சொல்லவில்லை. நல்லடியார்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றால் தான் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தலாமா என்ற கேள்வியே வரும். அவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தாலும் அந்த நல்லடியார்களுக்கு உருஸ் எடுக்கவோ, சந்தனக்கூடு எடுக்கவோ, பாராட்டு விழா நடத்தவோ அல்லாஹ் சொல்லவில்லை. அவர்களைப் போன்று நீயும் நல்லடியானாக ஆக வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறான். அவர்களுக்கு உரூஸ் எடுக்க வேண்டும், பாராட்டு ��ிழா நடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்கக்கூடிய வழிமுறையையும் சேர்த்தே சொல்லியிருப்பான்.\nஆனால் அவர்களைப் பற்றி எந்த அடையாளத்தையும் அவன் சொல்லவில்லை. நீங்கள் நல்லடியார்களாக இருந்தால் இந்த அந்தஸ்தை அடைந்து கொள்வீர்கள். நீங்கள் இறைநேசர்களாக இருந்தீர்களென்றால் இந்த பரிசுகளைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்மையும் இறைநேசர்களாக ஆக்குவதற்காக சொன்ன வாக்குறுதியே தவிர யாரையும் இறைநேசர் என்று முடிவு செய்து கொண்டாடுவதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதிலிருந்து அல்லாஹ்வின் அறிவிப்பின் படியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவிப்பின் படியும் நல்லடியார்கள் யார் என்பதை நாம் அறிந்து கொண்டோம். ஆனால் அவர்களுக்குரிய எல்லை என்ன நல்லடியாராக, அவ்லியாவாக ஆனவுடன் எல்லாவிதமான ஆற்றல்களும், சக்தியும் அவர்களுக்கு வந்துவிடுமா நல்லடியாராக, அவ்லியாவாக ஆனவுடன் எல்லாவிதமான ஆற்றல்களும், சக்தியும் அவர்களுக்கு வந்துவிடுமா அல்லது அல்லாஹ்விடம் நாம் கேட்பதை அவர்களிடமும் கேட்கலாமா அல்லது அல்லாஹ்விடம் நாம் கேட்பதை அவர்களிடமும் கேட்கலாமா அல்லாஹ் செய்வதையெல்லாம் அவர் வந்து செய்து முடித்திடுவாரா அல்லாஹ் செய்வதையெல்லாம் அவர் வந்து செய்து முடித்திடுவாரா அல்லது அவர் மனிதத் தன்மையிலிருந்து அப்பாற்பட்டவராக ஆகிவிடுவாரா அல்லது அவர் மனிதத் தன்மையிலிருந்து அப்பாற்பட்டவராக ஆகிவிடுவாரா என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.\nஎந்த நல்லடியாராக இருந்தாலும் அவருக்கு மறுமையில் நல்ல அந்தஸ்து கிடைக்குமே தவிர இந்த உலகத்தில் அவர் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவராக ஆகமாட்டார். மனிதனுக்கு முடியாத விஷயங்களைச் செய்பவராக ஆகமாட்டார். எல்லா நிலையிலும் அவர் மனிதராகத் தான் இருந்திருப்பார். இருந்திருக்க முடியும்.\nமுதலில் அவ்லியாக்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்லியாக்கள் என்று கண்டுபிடித்தால் கூட அவ்லியாக்கள் அதைச் செய்திருக்கிறார்கள், இதைச் செய்திருக்கிறார்கள் என்று அவிழ்த்து விட்டிருக்கிறார்களே அந்தக் கதைகள் பொய் என்பதற்கு நிறைய சான்றுகள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் கு��்ஆனுடைய போதனைகளிலிருந்தும் நமக்குத் தெரிய வருகின்றது.\nஅல்லாஹ்வுடைய நேசர்களில் நபிமார்கள் சிறந்தவர்கள். அதில் நம்மில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அவ்லியாக்களெல்லாம் நபிமார்களுடைய அந்தஸ்துக்குக் கீழ் தான் வருவார்கள். நபிமார்கள் ஒவ்வொரு காலத்திலேயும் அந்தந்த மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். அவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, இன்றைக்கு நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து வைத்துள்ள மாதிரி அன்றைக்கு நபிகளாரை அம்மக்கள் நினைத்திருந்தால், அந்த நபிமார்கள் அடி வாங்கியிருப்பார்களா கேலி, கிண்டல் செய்யயப்பட்டிருப்பார்களா என்பதை சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.\nஆனால் நாம் இன்றைக்கு அவ்லியாக்கள் என்றால், அவர் கடவுள் மாதிரியும் நாம் அவர் முன்னால் பணிந்து நிற்க வேண்டும் எனவும், அவர் நடந்து வந்தால் எல்லோரும் அவருக்கு எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் எனவும் எண்ணி வைத்திருக்கிறார்கள்.\nஎந்த மனிதனும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவனாக ஆக முடியாது. உதாரணத்திற்கு, எனக்குக் கடவுள் தன்மை இருக்கிறது, மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது என்று ஒருவன் சொல்லி, வாயில் இருந்து லிங்கத்தை எடுக்கிறேன், இரும்பைத் தங்கமாக மாற்றுகிறேன் என்றால் யாராவது அவன் மேல் கை வைப்பார்களா அவனை அடிப்பார்களா\nஇந்த மாதிரி நபிமார்களைப் பற்றிய பயம் அந்த மக்களுக்கு உண்டாகியிருக்குமானால் யாராவது அவர்களை விரட்டியிருப்பார்களா\nஆக நபிமார்கள் என்ற மிகச் சிறந்த நல்லடியார்கள் வாழ்ந்த போது அச்சமுதாய மக்களால் கிள்ளுக் கீரையாகக் கருதப்பட்டார்கள்; எள்ளி நகையாடப்பட்டார்கள்; கேலி கிண்டல் செய்யப்பட்டார்கள். பைத்தியக்காரன் என்று சொன்னார்கள். கிறுக்கன் என்று சொன்னார்கள். பலவிதமான துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளாக்கினார்கள். இந்தச் சோதனைகளின் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் நம்மைப் போல சாதாரண மனிதராகத் தான் இருந்தார்கள். மந்திரவாதியாக இருக்கவில்லை. ஜோசியக்காரனாகவும் இருக்கவில்லை.\nஆனால் அவர்கள் மந்திரம் தந்திரம் தெரிந்தவராக இருந்திருந்தால் யாரும் அவர்களை நெருங்கியிருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக கல்லுக்குக் கூட சக்தி இருக்கின்றது என்று நினைக்கக்கூடியவர்கள், அ��்தக் கல்லைத் திட்டினால் அது நம்மை குற்றம் பிடித்துவிடும் என்று நினைத்தவர்கள், நபிமார்களுக்கு சக்தி இருக்கிறது என்று நினைத்தால் அவர்களிடம் நெருங்கியிருப்பார்களா\nஅல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத அனைத்து சமுதாய மக்களுமே கல்லுக்கு சக்தி இருக்கிறது என்று நினைத்துத் தான் அதனை வழிபட்டார்கள். ஆனால் அந்த சக்தி மூஸா நபிக்கு, ஈஸா நபிக்கு, இப்ராஹீம் நபிக்கு இருக்கிறது என்று நினைத்திருந்தால் அனைவரும் அந்தந்த நபிமார்களிடம் கையைக் கட்டிக் கொண்டு சரணடைந்திருப்பார்கள். அனைவரும் அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறியிருப்பார்கள். ஆனால் அந்த மாதிரி யாரும் இருந்ததாக வரலாறு இல்லை. நபிமார்கள் வாழ்ந்த ஒவ்வொரு சமுதாயத்திலும் எந்த மாதிரி மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதைப் பற்றி இறைவன் கூறுகிறான்.\nஅதாவது மூஸா, மற்றும் ஹாரூண் நபி இருவரும் ஏகத்துவப் பிரச்சாரம் செய்கிறார்கள். அவ்வாறு செய்யும் போது பத்து அற்புதங்களை அல்லாஹ் கொடுத்து அனுப்புகிறான். மற்ற நேரத்தில் சாதாரண மனிதராகத் தான் இருப்பார்கள். கைத்தடியை போட்டால் பாம்பாக மாறுவது, சட்டைப்பைக்குள் கையை நுழைத்து வெளியே எடுத்தால் வெண்மையாக, பிரகாசமாக இருப்பது உட்பட 10 அத்தாட்சிகளை அவர்களுக்கு வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான். அந்த 10 அற்புதங்களையும் ஃபிர்அவ்னிடமும் அந்த சமுதாய மக்களிடமும் காட்டியபோது, அதைக் கண்ணால் பார்த்துக் கொண்டே...\n\"இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா\nமேலும் அவ்விருவரைப் பற்றியும் அந்த மக்கள், \"நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்'' என்று அவர்கள் கேட்டனர்.\nஅதேபோன்று நூஹ் நபியைப் பார்த்து,\n\"எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.\nமேலும், 23:24-33, 7:131 ஆக��ய வசனங்களிலும் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nஆக அத்தனை நபிமார்களும் அம்மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் சொல்லக்கூடிய செய்தி சரியா தவறா என்பதை பார்க்காமால், இவர் யார் இவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்பதைத் தான் பார்த்தார்கள். நாம் அடித்தால் அவர் கீழே விழுந்து விடுகிறார். நாம் கவலைப்படுவதைப் போன்று அவரும் கவலைப்படுகிறார். நம்மைப் போன்று அவரும் முதுமையை அடைகின்றார். இவரை நாம் எவ்வாறு தூதராக ஏற்றுக் கொள்வது என்று எண்ணினார்கள். அதனால் அவர்கள் தூதர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇந்த இருவரும் 10 அற்புதங்களைக் காட்டியும் கூட அவர்களுடைய கண்களுக்கு சாதாரண மனிதர்களாகத் தான் தென்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் இருவரும் மந்திரவாதியாகத் தென்பட்டு இருப்பார்களேயானால் அந்த மக்கள் அனைவரும் அவ்விருவரிடம் சரணாகதி அடைந்திருப்பார்கள்.\nஅதேபோன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்புப் பணி செய்யும் போது அவர்களுடைய ஒழுக்கம், பண்பாடு, நேர்மை, வாய்மை இதை வைத்து அவர்களை மறுக்கவில்லை. இதை அவர்கள் கண்கூடாக பார்த்தார்கள். மக்களிடத்தில் நபியவர்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. அதனால் தான் அவர்களை அம்மக்கள் சாதிக் (உண்மையாளர்), அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்றும் அழைத்து வந்தனர்.\nஇவ்வாறு இருக்க அந்த மக்கள் எதை வைத்து நபி (ஸல்) அவர்களை மறுத்தார்கள் இவர் அல்லாஹ்வின் தூதர் என்று சொல்கிறார். ஆனால் நம்மைப் போலத்தானே இருக்கிறார். வேறு எந்த வித்தியாசமும் இல்லையே இவர் அல்லாஹ்வின் தூதர் என்று சொல்கிறார். ஆனால் நம்மைப் போலத்தானே இருக்கிறார். வேறு எந்த வித்தியாசமும் இல்லையே என்று கூறியே மறுத்தார்கள். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெரிவிக்கிறான்.\n இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா\nஆக, நபிமார்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம், நாம் யாரை அவ்லியாக்கள் என்று நினைத்து, அவர்களுக்கு ஏராளமான ஆற்றல்கள் இருக்கின்றன என்று நம்புகிறோமோ அவர்களைப் போன்று அந்த நபிமார்கள் இல்லை என்பது தான்.\nஅதேபோன்று ஸாலிஹ் நபியவர்களும் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களை��் பற்றிய அம்மக்களின் எண்ணம் எவ்வாறு இருந்தது என்பதை இறைவன் சொல்கிறான்.\n\"நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக\nஇந்த வசனத்தில் அந்த மக்கள் சாலிஹ் நபியிடத்தில் நீயும் எங்களைப் போல் ஒரு மனிதர் தானே எங்களைப் போன்று சாப்பிடுகிறாய்; தூங்குகிறாய்; மலம், ஜலம் கழிக்கின்றாய். இவ்வாறு இருக்கும்போது எதை வைத்துக் கொண்டு நீ நபியென வாதிடுகிறாய் என கேட்டார்கள்.\nமேலும் அம்மக்கள் சாலிஹ் நபியைப் பார்த்து,\n\"நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம் அப்படிச் செய்தால் வழி கேட்டிலும் சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்''\nஎன்றும் கூறியதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.\nஅதே போன்று ஷூஐப் நபியிடத்தில் அந்தச் சமுதாய மக்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்.\n\"நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.\nஅதே போல யாசீன் என்கிற சூராவில், ஒரே சமுதாயத்திற்குப் பல தூதர்களை அல்லாஹ் அனுப்பியதாகச் சொல்கிறான். முதலில் ஒரு தூதரை அனுப்புகிறான். அவரை நம்ப மறுக்கிறார்கள். இரண்டாவதாக ஒரு தூதரை அனுப்புகிறான். அவரையும் நம்ப மறுக்கிறார்கள். அவ்விருவருடன் மூன்றாவது நபரைக் கொண்டு பலப்படுத்துகிறான். இவ்வாறு மூன்று தூதர்களும் சேர்ந்து வருகிறார்கள். அந்த மூவரையும் பார்த்து,\n\"நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்'' என்று கூறினர்.\nநீங்கள் மூன்று பேர் வந்தாலும் சரி, முப்பது பேர் வந்தாலும் சரி நீங்கள் எங்களைப் போல மனிதர்கள் தான், உங்களிடம் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றுமே இல்லையே நாங்கள் செய்வதைத் தானே நீங்களும் செய்கிறீர்கள். பிறகு எப்படி நீங்கள் இறைத்தூதர்களாக ஆக முடியும். எங்களுடைய கண்களுக்கு நீங்கள் மந்திரவாதிகளாகவோ, தந்திரவாதிகளாகவோ தென்பட்டதே இல்லையே நாங்கள் செய்வதைத் தானே நீங்களும் செய்கிறீர்கள். பிறகு எப்படி நீங்கள் இறைத்தூதர்களாக ஆக முடியும். எங்களுடைய கண்களுக்கு நீங்கள் மந்திரவாதிகளாகவோ, தந்திரவாதிகளாகவோ தென்பட்டதே இல்லையே பிறகு எப்படி நாங்கள் உங்களை இறைத்தூதர்கள் என நம்புவது பிறகு எப்படி நாங்கள் ��ங்களை இறைத்தூதர்கள் என நம்புவது\nஅதேபோல பிரச்சாரம் செய்ய வந்த அத்தனை நபிமார்களையும் பைத்தியக்காரன், கிறுக்கன் என்றுறெல்லாம் அம்மக்கள் எள்ளி நகையாடினார்கள்.\nநீயும் எங்களைப் போல ஒரு மனிதன் தான் என்பது கூட அந்த நபிமார்களுக்குக் கவலையை ஏற்படுத்தவில்லை. இது பரவாயில்லை. நாகரீகமான வார்த்தை என்று சொல்லலாம். ஆனால் அதையும் மீறி பைத்தியக்காரன், கிறுக்கன் போன்ற அநாகரீகமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இந்தப் பிரச்சாரத்திற்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் என்று நபிமார்கள் சொல்லும்போது, அந்த நபிமார்களைப் பார்த்து, \"இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது' என்று கூற ஆரம்பித்துவிட்டனர். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.\n நீர் பைத்தியக்காரர் தான்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.\nமேலும் 23:25, 26:27, 37:36, 44:14, 51:52, 54:9 ஆகிய வசனங்களில் நபிகளார் உட்பட எல்லா நபிமார்களையும் எவ்வாறு கேலி கிண்டலாகப் பேசினர் என்பதைத் தெளிவுபடுத்துகிறான்.\nஆக, அம்மக்கள் நபிமார்களைப் பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் தைரியமாக இருந்தார்களென்றால் அதற்குக் காரணம் அந்த அளவுக்கு நபிமார்கள் சாதாரண மனிதர்களாக அவர்களுக்குக் காட்சியளித்தனர்.\nஅவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாகவோ, தங்களால் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட முடியும் என்றோ, எங்களைத் திட்டினால் அழிந்துவிடுவீர்கள் என்றோ, எங்களைத் தொட்டாலே நாசமாகி விடுவீர்கள் என்றோ அவர்கள் கூறவில்லை. எல்லோரையும் போல் சாதாரணமான மனிதராக இருந்ததால் தான் அவர்களை அம்மக்கள் திட்ட முடிந்தது; அடிக்க முடிந்தது; கேலி செய்ய முடிந்தது.\nஇன்று, இறந்து போன ஒரு மனிதரைக் கூட திட்டுவதற்கு மனிதன் பயப்படுவதைப் பார்க்கிறோம். 10 வருடமாக தர்காவிற்குச் சென்று நேர்ச்சை செய்தும் குழந்தை பிறக்கவில்லை. ஆனாலும் அந்த அவ்லியாவைத் திட்டுவதில்லை. திட்டினால் அவரால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறான். இப்படித் தான் மனிதனுடைய சுபாவம் இருக்கிறது.\nஇந்த மாதிரியான செயல்களை நபிமார்கள் தங்களுக்கு ஏற்படுத்தி வைத்திருந்தால் கிறுக்கன் என்று அவர்களைச் சொல்ல முடியுமா பைத்தியக்காரன் என்று சொல்ல முடியுமா பைத்தியக்காரன் என்று சொல்ல முடியுமா நீயும் எங்களைப் போல மனிதர் தான் என்று சொல்ல முடியுமா நீயும் எங்களைப் போல மனிதர் தான் என்று சொல்ல முடியுமா\n இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பது போல் எந்த நபியும் இருந்தது கிடையாது. நபிமார்களுக்கே கிடையாது என்றால் மற்ற மனிதர்களுக்கு எவ்வாறு அதுபோன்ற சக்திகள் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்னும் சொல்லப்போனால் நபிமார்களைப் பற்றி மேலும் சில விஷயங்கள் இருக்கின்றன. அவர்கள் எப்படியெல்லாம் மனிதர்களாக இருந்தார்கள். அவர்களுடைய சக்தி (ஆற்றல்) எந்த அளவுக்கு இருந்தது அவர்களால் நினைத்ததையெல்லாம் செய்து விட முடியுமா அவர்களால் நினைத்ததையெல்லாம் செய்து விட முடியுமா இது போன்ற விஷயங்களையெல்லாம் நாம் அலசிப் பார்த்தோமென்றால் இறைநேசரை நாம் தீர்மானிக்க முடியும் என்ற கருத்து மொத்தமாக அடிபட்டுப் போய்விடும்.\nஇறைநேசரைக் கண்டுபிடிக்க முடியாது என்பதிலேயே எல்லாம் அடிபட்டுப் போய்விடுகின்றது. அப்படியே கண்டுபிடித்தாலும் அந்த இறைநேசருக்காவது நாம் நினைத்த மாதிரி சக்தி இருக்குமா கிடையவே கிடையாது என்பதை அல்லாஹ் தெள்ளத் தெளிவாகச் சொல்லிக் காட்டுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிக் காட்டுகிறார்கள்.\nஅந்தச் சான்றுகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/04/20/169264/", "date_download": "2018-05-26T17:40:19Z", "digest": "sha1:N5FSADMJMNUQZASBVUTUK7MO7PH4G56F", "length": 15624, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நாளைய இந்தியா", "raw_content": "\nஅடுத்த வல்லரசு, நாளைய சூப்பர் பவர் போன்ற கலர்ஃபுல் கற்பனைகளை சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு நேர்மையாக இந்தியாவை மதிப்பிடச் சொன்னால், சர்வதேச வரை படத்தில் இந்தியாவின் மதிப்பை அளவிடச் சொன்னால், தேச பக்தி கொண்ட ஒவ்வொருவருக்கும் அளவுகடந்த வேதனைதான் எஞ்சி நிற்கும்.\nஅது நியானமானதும்கூட. சுதந்தரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கழிந்தும் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்ற முடியாத அளவுக்கு நம் அரசாங்கம் பலவீனமடைந்திருப்பது ஏன் ஏன் நம்மால் ஒரு சிங்கப்பூராக, ஒரு சீனாவாக உருவாக முடியவில்லை ஏன் நம்மால் ஒரு சிங்கப்பூராக, ஒரு சீனாவாக உருவாக முடியவில்லை எங்கே தடுமாறுகிறோம் மேலே செல்லமுடியாமல், முன்னேற விடாமல் நம்மை இழுத���துப்பிடிக்கும் நண்டுகள் எவை இந்தக் கேள்விகள் நம் அன்றாட வாழ்வோடும் நம் கனவுகளோடும் நம் எதிர்காலத்தோடும் தொடர்பு கொண்டவை என்பதால், இவற்றை நாம் அறிந்து கொண்டே தீரவேண்டியுள்ளது.\nதெளிவான கொள்கையின்றி, நடைமுறை சாத்தியக்கூறுகளைப் பற்றி சிறிதும் கவலையின்றி, அனைத்து பொறுப்புகளையும் தன் தலையில் போட்டுக்கொண்டு, நிற்கவும் முடியாமல் நிமிரவும் முடியாமல் தள்ளாடும் அரசின் செயல்பாடுகளை நூலாசிரியர் கறாரான விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார்.\nபிரச்னைகள், அவற்றின் வேர்கள், தீர்வுகள் என்று பகுதி பகுதியாக இன்றைய இந்தியாவை ஆராய்ந்து, ஒரு விரிவான மாற்று செயல்திட்டத்தை முன்வைக்கிறது இந்தப் புத்தகம். இந்தச் செயல்திட்டம் சாத்தியம்தானா என்னும் சந்தேகத்தை எழுப்பாமல், அது சாத்தியப்பட நம்மால் என்ன செய்யமுடியும் என்று பார்ப்பதுதான் இன்றைய தேவை.\nஇலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு \n100 தலைவர்கள் 100 தகவல்கள்\n10% தள்ளுபடி விற்பனை (ஜூலை 15) காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு​..\nமெல்லச் சுழலுது காலம் – புத்தக வெளியீட்டு விழா\nநூல்களை வாங்குவதன் வாயிலாக எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும்: எழுத்தாளர் பிரபஞ்சன் பேச்சு\nமதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் கவிஞர் இரா.இரவியின் ‘சுட்டும் விழி’ நூல் வெளியீடு\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழர் வீரம், kalingathu, முனைவர் இந்திராணிமணியம், கலைச்சொற்கள், Pagai, மனித வள மேம்பாடு, சாதியம், seeni, AARUMUGA, கற்பனை, ஆயிரம் கண்ணி, மச்சங்கள், bhagava, thesam, மகாபாரதம்\nதண்ணீர் ஓர் ஆற்றல் மிக்க மருந்து -\nராஜராஜ சோழனின் மறுபக்கம் - Rajaraja Cholanin Marupakkam\nமச்சங்கள் தரும் பலன்கள் - Machangal Tharum Palangal\nதிரு நணாச் சிலேடை வெண்பா -\nகலீல் கிப்ரானின் தத்துவ தரிசனங்கள் -\nஇரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை -\nகேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/06/blog-post_42.html", "date_download": "2018-05-26T17:47:07Z", "digest": "sha1:7LBI3VOCEXJAEB3BRIMWRQ55RGL6WVPQ", "length": 2009, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉதவிகள் அல்ல, தடைகள் தாம்.\nவசதிகள் அல்ல, சிரமங்கள் தாம்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/09/blog-post_834.html", "date_download": "2018-05-26T17:44:16Z", "digest": "sha1:LHRGU2WGF6YJIBXSYNE6TDUFCMQYOQ63", "length": 35479, "nlines": 556, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: கல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் நவராத்திரி ஸ்பெஷல்", "raw_content": "\nகல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் நவராத்திரி ஸ்பெஷல்\nஇன்று நவராத்திரி ஒன்பதாம் நாள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்திற்கும்,\nமூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சமும் பெற வகை\nசெய்பவள் தேவியே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள், பராசக்தியே\nஅம்பிகை அருளைப் பெற, அந்த மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னியா ராசியும், அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியிலும் வரும் நவராத்திரியில், அவளை வணங்குவது, மிகுந்த பலனை அளிக்கும்.மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவது, இந்த நவராத்திரி பூஜையில் தான் என்பது சிறப்புடையது.\nஇன்று அன்���ையை ப்ராஹ்மி ஆக, சித்திதாத்ரியாக வழிபட வேண்டும். வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியவற்றை தரித்த கோலத்தில், அம்பிகையை பூஜிக்க வேண்டும். சிவசக்தி வடிவமாகிய காமேஸ்வரியாய் காட்சி அளிக்கிறாள். இது அரக்கர்களை அழித்த தோற்றம். அன்ன வாகனத்தில் இருப்பவள்; வாக்கிற்கு அதிபதியானவள்; ஞான சொரூபமானவள். கல்விச்செல்வம் பெற, அன்னையின் அருள் அவசியம்.\nகடைசி நாளான இன்று, எட்டு சித்திகளையும் உள்ளடக்கி, சித்திதாத்ரி விளங்குகிறாள் எனக் கூறப்படுகிறது. தாமரை மீது வசிக்கும் இவளை, சாதுக்கள், யோகிகள், சித்தர்கள் வணங்குகின்றனர்.\nசித்தி என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றால் தருபவள் என்றும் பொருள். சித்திதாத்ரி என்றால் பக்தருக்கு அனைத்து சக்தியையும் தருபவள் என்று பொருள். இவளை வழிபாடு செய்த சிவன், அனைத்து சித்திகளையும் பெற்று, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என, தேவி புராணம் கூறுகிறது\nஅக்காலத்தில் போர் செய்வது அதிகமாக இருந்தபடியால், வாள், வேல் முதலியவற்றையும் பூஜிப்பர். இவற்றைப் பயிற்றுவிக்கும் குருவுக்கும் மரியாதை செய்வர். ஆகவே, ஆயுத பூஜை\nதினம் என்று, இதற்குப் பெயர் வந்தது.\nஅதனால் தான் தாமரை மலரில் அமர்ந்து, இடது இரண்டு கரங்களில், கதை, சக்கரமும்,\nவலது இரண்டு கரங்களில், தாமரை, சங்கு ஏந்தியவளாகவும் காட்சி தருகிறாள்.\nபடிக்கும் புத்தகங்களை அடுக்கி, அதன் மீது சரஸ்வதி தேவியின் உருவப்படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்துப் பூஜிப்பது வழக்கம். இன்று வீட்டிலுள்ள சுவாமி படங்கள், பெட்டிகள், கதவு நிலைகள், ஜன்னல்கள் எல்லாவற்றிற்கும், சந்தனம், குங்குமம் இடுவது வழக்கம்.\nகொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கூட, அவசியம், சரஸ்வதி பூஜை செய்ய வேண்டும். வண்டி வாகனங்களைத் துடைத்து பொட்டு வைத்து பூமாலை போட வேண்டும். அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்துவது வழக்கமாக உள்ளது.\nபச்சைக் கற்பூரம் கொண்டு, ஆயுத கோலம் போடுவது சிறப்பு.\nமல்லிகை, பிச்சி, துளசி, தாமரை மலர்களால் ஆன மாலையை, அம்மனுக்கு சூட்டி வணங்குவது வழக்கம்.\nபாசிப் பயறு சுண்டல், கல்கண்டு சாதம், அக்கார வடிசல் போன்ற நிவேதனங்களோடு, உளுந்து வடை, பாயசம், பச்சடி, கறி வகைகள் என, விருந்தாக சமைப்பது வழக்கம்.\nஇந்தளவிற்கு விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் இரு வேளையும் விளக்கேற்றி, மானசீகமாக அன்னை கொலுவில் எழுந்தருளப் பிரார்த்தித்து, அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் சொல்லி அம்பிகையைப் பூஜிக்கலாம்.பூஜை முடிவில், யாராவது ஒருவருக்கேனும் தாம்பூலம் தருவது நல்லது. பக்தி ஒன்றே,அம்பிகையிடம் நாம் வேண்டுவது; ஆடம்பர அலங்கார செலவினங்களை அல்ல.\nமகாகவி பாரதியார், நவராத்திரி பாடல்கள் மற்றும் கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளார்.\nஅதில் நமக்கான ஒரு செய்தியாக...'இந்த நவராத்திரி பூஜைகளின் நோக்கம், உலக நன்மை மட்டுமே. நவராத்திரி காலத்தில் யோக மாயை, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று வித வடிவங்கொண்டு துஷ்டரை அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைக்கிறது.\n'அந்த சக்தியால் தான் உலகம் வாழ்கிறது. நாம் வளமான இன்பமான வாழ்வை விரும்புகிறோம்.\nஆதலால் நாம் அந்த பராசக்தியை வேண்டுகிறோம்' என்று அருமையாக பாடி விட்டுச் சென்றுள்ளார்.\n'நவராத்திரி நாயகியரை வணங்கிப் போற்றி, நாளும் நாளும் உயர்வோர், நன்மையைப்\nபெறுவரே' என்ற ஞானசம்பந்தர் சொற்படி, நவராத்திரி விரதங்கள், பூஜைகள் கடைபிடித்து,\nநல்பலன்களை பெறுவோம்.சண்டி தேவியை ஆத்மார்த்தமாக ஆராதித்து, பூஜையை\nமுடித்த பின், பூசணிக்காயினுள் குங்குமம் வைத்து, வாசலில் உடைக்க வேண்டும்.\nஅதை அப்படியே, நடு சாலையில் விட்டு விடாமல், சிறிது நேரத்திற்குப் பின், சுத்தம் செய்து விடுவது நல்லது.\nவீட்டிலுள்ள நிலை, கதவு,ஜன்னல் எல்லாவற்றையும் துாய்மை செய்து அவற்றிற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கவும். பூஜையறையின் முன் மேஜையிட்டு பட்டுத்துணி விரித்து, புத்தகம், பேனா, பணப்பெட்டி முதலியவற்றை வைத்து பொட்டு வைத்து அலங்கரிக்கவும். மற்றொரு மேஜையிட்டு அதன் மீது வீட்டில் உபயோகிக்கும் அரிவாள்மனை, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கழுவி வைத்து அலங்கரிக்கவும். விவசாய உபயோகக் கருவிகளை அவை இருக்குமிடத்திலேயே கழுவி வைத்து அலங்கரிக்கலாம்.\nமாடு, கன்றுகளை தொழுவத்தில் குளிப்பாட்டி சந்தனம், குங்குமமிட்டு மாலைகளால் அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்களிலுள்ள இயந்திரங்களை அவ்வாறே துாய்மை செய்து அலங்கரிக்கவும்.\nகுங்குமம், சந்தனம், விபூதி, உதிரிப்பூக்கள், பூச்சரங்கள், மாலைகள், பொரிகடலை, சர்க்கரை, சுண்டல், இனிப்பு வகைகள், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, சூடம், பத்தி, சாம்பிராணி, குத்துவிளக்குகள், கைமணி தீர்த்த பாத்திரம் ஆகியவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளவும்.\nவிளக்கேற்றிய பின் மணியடித்து பூஜையைத் துவக்கவும்.\nமஞ்சள் பொடி அல்லது பசும் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல்லால்,\n'ஓம் கணபதயே நமஹ' என்று அர்ச்சனை செய்து துாபம் காட்டி பழம், வெற்றிலைப்பாக்கு நிவேதனம் செய்து சூடம் காண்பித்து வழிபடவும். குழந்தைகளுக்கு படிப்பு, தொழில், வியாபாரம் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நல்லபடியாக நடக்க சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்கிறோம் என விநாயகரிடம் வழிபட வேண்டும்.\nபுத்தகங்களை பூக்களால், 'ஓம் ஸ்ரீசரஸ்வதி தேவ்யை நமஹ' என்று அர்ச்சிக்கவும். பேனா, பென்சில்களில், 'ஓம் லேகினீ சக்தயே நமஹ' என்றும், அரிவாள், அரிவாள்மனை, கத்திஇவற்றை,\n'ஓம் கட்கினீ சக்தயே நமஹ' என்றும்,மண்வெட்டியில்,'ஓம் குந்தாளி சக்தயே நமஹ' என்றும்,\nஏர்கலப்பையில், 'ஓம் ஹலாயுத சக்தயே நமஹ' என்றும், பசுமாட்டை, 'ஓம் கோமாதா தேவ்யை நமஹ' என்றும், காளையை, 'ஓம் ரிஷபதேவாய நமஹ' என்றும், இரு சச்கர, நான்கு சக்கர மற்றும் மாட்டுவண்டிகளை,'ஓம் த்வரிதா சக்தயே நமஹ' ஓம் சகட தேவதாயை நமஹ என்றும் வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எங்கும்,'ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்ம்யை நமஹ' என்றும்,\nஇயந்திரங்கள், மோட்டார்கள் எல்லாவற்றிலும்,'ஓம் ஸ்ரீதுர்க்காதேவ்யை நமஹ' என்றும்\nஅர்ச்சனை செய்து மணியடித்தவாறு சாம்பிராணி துாபம் எல்லாவற்றிற்கும் காட்டவும்.\nஒரு பாத்திரத்தில் நிவேதனப் பொருட்களை எடுத்துக்கொண்டு, பூஜை நடத்திய இடங்களுக்கு மணியடித்தபடியே சென்று, நீரால் மூன்று முறை சுற்றி நிவேதனம் செய்து வழிபடவும்.\nதேங்காய் உடைத்த பின், சூடம் ஏற்றி மணியடித்தபடி புத்தகம் முதல் எல்லாவற்றிற்கும் தீபாராதனை செய்து வழிபடவும். பிறகு, குடும்பத்தினர் கையில் உதிரிப்பூக்கள் கொடுத்து சரஸ்வதி பாதத்தில் துாவச் சொல்லி வழிபடவும். விபூதி, குங்குமம், பொரிகடலை இனிப்புகள் ஆகியவற்றை எல்லாருக்கும் வழங்கிய பின் ஆரத்தியெடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.\nவெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்\nதண்டா மரைகுத் தகாது கொலோ சகமேழுமளித்து\nஉண்டானுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்\nகண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற���றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப��பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}