diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1176.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1176.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2018-22_ta_all_1176.json.gz.jsonl"
@@ -0,0 +1,300 @@
+{"url": "http://honeylaksh.blogspot.com/2010/08/blog-post_05.html", "date_download": "2018-05-26T05:59:10Z", "digest": "sha1:D6MHOWCUEZK7WMQ5V7SDUZR5TJCAMOAG", "length": 42683, "nlines": 482, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: அவள் ஒரு தொடர் (பாதிப்பு) பதிவு...", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 5 ஆகஸ்ட், 2010\nஅவள் ஒரு தொடர் (பாதிப்பு) பதிவு...\nவிதூஷும் தமிழ்மகனும் ஒரு தொடர் பதிவெழுத அழைத்து இருந்தார்கள்.. விதி யாரை விட்டது .. அட மக்காஸ் உங்களைத்தான் பார்த்து பரிதாபப் படுறேன்.. ம்ம் என்சாய்ய்ய் ...\n1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் என்ன..\nThenammai Lakshmanan என்று இருந்தது.. உங்கள் கேள்வி பார்த்து தமிழுக்கு மாறிட்டேன்.. இப்போ நான் உஜாலாவில் ...மன்னிச்சுக்குங்க உவர்மண்ணில் போட்ட சுத்த தமிழச்சி தேனம்மை லெக்ஷ்மணன்..\n2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்கக் காரணம் என்ன..\nஅப்பா அம்மாவைதான் கேக்கணும் தவிட்டுக்கு வாங்கும் போது வேறு பேர் இருந்துச்சான்னு.. ( எங்க வீட்டுல அப்போ வேலை செய்த சிகப்பி அக்கா அப்பிடி சொல்லியிருக்கு .. உன்னை தவிட்டுக்கு வாங்கி இருக்குன்னு) ..\nதேனம்மை என்பது என் அப்பத்தா பேரு.. அப்பிடி இனிப்பா இருப்பேன்னு வைச்சு ஏமாந்து இருக்கலாம்.. லெக்ஷ்மணன் என்பது என் கணவர் பேரு .. அவரோட பேரு காரணம் எல்லாம் சொல்லணுமா.. \n3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி..\nஎன்னோட தமிழம்மா சுசீலாம்மாதான் காரணம்.. வேணாம் அவங்களை யாரும் கோபிக்காதீங்க.. நல்லது நெனைச்சு செஞ்சுட்டாங்க....:))\n4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்\nதமிழ்மணம்., திரட்டி ( இப்போ காணாமப் போச்சு ) தமிழிஷ் என்ற இண்ட்லியில் சேர்த்தேன் ( நன்றி . விஜய் ) முகப்புத்தகத்திலும்..\n5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டதுண்டா.. ஆம் என்றால் ஏன்..\nமுதலில் என்னை தொடர் பதிவு எழுத அழைத்தவர் மணிகண்டன்.. தீபாவளி பற்றியது .. ( இப்ப வருத்தப்படுறாராம்.. நோ நோ ஃபீலிங்ஸ் மணி ) .. அதை பார்த்து டைரக்டர் சேரன் முகப் புத்தகத்தில்... உங்க கல்கண்டு வடை பற்றிய நம்ம பக்கத்து ரெசிபி படிச்சேன்னார்.. அன்னிக்கு பேச ஆரம்பிச்சவர் ரொம்ப நல்ல நண்பராயிட்டார்.. நல்லவேளை வடையை பார்சல் பண்ணாம விட்டேன்..\n6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவு எழுதுறீங்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா..\nபொழுது போக்குக்கு எழுதுறதுக்கே அங்க இங்க கூவ வேண்டியதாக்கீது.. இதுல துட்டு சம்பாதிக்கணும்னா படிக்க வர்றவங்க ஓஓஒடிப் போய்ருவாங்க.. மச்சி..\n7. நீங்கள் எத்தனை வலைப்பதிவுகளுக்குச் சொந்தக்காரர்.. அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன..\nமூன்று.. ஒன்று சும்மா.. இன்னொன்று chumma .. மூன்றாவது THENU'S RECIPES\nஒரு தமிழ் வலைப் பதிவு., இன்னொன்று ஆங்கிலம்., மூன்றாவது தமிழும் ஆங்கிலமும்..( அதுல ஒண்ணு ., இதுல ஒண்ணு ., ரெண்டுலயும் பிச்சுப் பிச்சு ஒண்ணு ஹிஹிஹி)..\n8. மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்தப் பதிவர் .. ஆம் என்றால் யார் அந்தப் பதிவர் ..\n9. உங்கள் பதிவைப் பற்றி முதன் முதல் உங்களைத் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி.. \nதிரு . இராகவன் நைஜீரியா.. அவரைப் பற்றி ஒரு இடுகையே போடலாம்.. ஊக்குவித்தலும் ஆலோசனை சொன்னதுமான உன்னதமான நண்பர்..\n10. கடைசியாக --- விருப்பமிருந்தால் உங்களைப் பற்றிப் பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றிக் கூறுங்கள்..\nநான் தனியா சொல்ல ஏதும் இருக்கா என்ன.. என் பேரிலிருந்து உடை வரை தம்பி தங்கைகளே விலாவாரியா கருத்து சொல்லி இருக்காங்க.. அக்காக்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லன்னு .. நானும் ஒரு பிரபல பதிவர்தான்னு நிரூபிச்ச அவங்களுக்கு எல்லாம் என் நன்றிகள்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:05\nலேபிள்கள்: தமிழ்மகன் , தொடர் இடுகை , விதூஷ்\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 4:40\nமிக நல்ல பதில்கள்... கொஞ்சம் கும்மி அடிக்கலாம் என்றுதான் ஆசை... போனாப் போகுதுன்னு விட்டுட்டேன்..\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 4:59\nஇதற்காக பல நாட்கள் காத்திருந்தேன். நல்ல பதில்கள். இரண்டாவது பதிலில் மற்றும் ஒரு சின்ன திருத்தம். உங்கள் வலைப்பதிவில் தோன்றும் பெயர் உண்மையான பெயர் இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயருக்கும் விளக்கம் கேட்டேன். உண்மையான பெயருக்கு விளக்கம் கேட்கவில்லை.\nஅருமையான நகைச்சுவையான பதிவு. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 5:10\nஉங்க பெயர் தமிழுக்கு மாறியது மகிழ்ச்சி.\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:19\n9 - மிக அருமை.\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:22\nநன்றி மேனகா., ரகவன்., தமிழ் மகன்., தமிழ் உதயம் ., ஜமால்..\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற��பகல் 6:27\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:38\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nகலக்கிட்டீங்க தேனக்கா.. ரொம்ப பிடிச்சிருக்கு உங்க பதில்கள்.\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:53\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 7:17\nரசிக்கும் படியா சிரிக்கும்படியான பதில்கள் தேனக்கா...\nநான் இவ்வளவு நாளா நேசன் அண்ணே ரெம்ப நல்லவேருனு நெனச்சேன்...இல்லையா\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:42\nஅக்கா உங்களைத் தவிட்டுக்கு வாங்கினாங்களா...என்னை தேயிலைத் தோட்டத்தில கண்டெடுத்ததாச் சொல்லுவாங்க உங்க பெயரைத் தமிழில் நீண்ட நாளா எதிர்பார்த்தேன் நன்றி.\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:07\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:06\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:16\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:21\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:43\nஅக்கா, எல்லா பதிலும் அசத்தல்... :-))\n6 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 3:02\n என்ன மாப்பு நல்ல விதமாத்தானே சொல்லியிருக்காங்க :)\n6 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 4:44\n6 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:35\nநல்லா இருக்கு தேனம்மை . எனக்கும் நேசனை நினைத்தால் பொறாமை தான். ஏன்னா எனக்கு கவிதை புரியாது . உங்க குரு பக்திக்கு என் வாழ்த்துக்கள்\n6 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:16\n6 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 3:11\nஹ ஹ ஹ... சூப்பர் கேள்வி... கலக்கல் பதில்கள்...\nஉங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... நன்றிங்க\n6 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:46\nசகோ தேனம்மை..உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூடிய பதில்கள்.மிகவுமே ரசித்தேன்.\n6 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:26\nகுறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com\n7 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 12:22\nசீரியஸான சில கேள்விகளுக்கு கூட ....நகைச்சுவையான பதில்கள் ...\n7 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:03\nநேரில் பேசும் தொனியில் கலகலப்பான பதில்கள்\n9 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 5:57\n10 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 8:29\nநன்றி மேனகா., இராகவன்.,தமிழ் மகன்., ரமேஷ்., ஜமால்.,குமார்.,ஸ்டார்ஜன்., சத்ரியன்., கனி ., ஹேமா.,கலாநேசன்., முனியப்பன்சார்., அமைதிசாரல்., ராம்ஜி., ஆனந்தி.,நேசன்., சசி., மகி.,பொன்ராஜ்., அப்பாவி தங்கமணி.,ஸாதிகா., உஜிலா தேவி ., பாபு., ரிஷபன்.,சாந்தி.\n18 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:57\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்\n18 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:58\n16 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:47\nச��ம்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nகவியரசர் இல்லமும் கர்னகை கதையும்\nமுத்தக் குருவிகளும் .. முருங்கைப் பூக்களும்..\nதிரிசக்தியின் திரைச்சீலை.. எனது பார்வையில்..\nஅவள் ஒரு தொடர் (பாதிப்பு) பதிவு...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளி��் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayasimmah.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-05-26T05:56:41Z", "digest": "sha1:T4T23WVUCKPPST5HYWGRLEFBLSGBFSGJ", "length": 10252, "nlines": 178, "source_domain": "jayasimmah.blogspot.com", "title": "jayaram: ஹைக்கூ", "raw_content": "\nநீ சொல்லும் ஒரு வார்த்தைக்கு\nஇவை எல்லாம் ஈடாகி போகும்\nகட்டும் போது உன் பெயர் சொல்லி\nஉன்னை நீ அதில் காணலாம்\nமின்னலுக்கும் உனக்கும் - உள்ள\nஊனமாக இருந்தால் என்னிடம் கொடு...\nஇழப்பதற்கு என்று எதுவம் இல்லாது\nமீண்டு வருவேன் பீனிக்ஸ் பறவையாக\nவிழியில் தேக்கி வைத்திருக்கும் - கணைகளை\nவீணடிக்காது என் மீது தொடு\nகவிதைகள் அருமை. சில அதிர்ச்சி முடிவையும் கொண்டிருந்தன. அருமை.\nஆனால் ஓரிரண்டைத்தான் ஹைக்��ோ வகையறாவில் சேர்க்க முடியும்.\nபோட்டோக்களும் நல்ல ஒரு மூட் வரவைக்கும் போடோக்களை போட்டுள்ளீர்கள். photos suppor the poetry very well.\nஆல கால விஷம்.... (1)\nகாதல் ஒரு அனுபவ பாடம் (1)\nகுறிஞ்சி பூ .. (1)\nதன்னை உணர்தல் பெரும்தவம் (1)\nபில்ல குட்டிக் காரன் (1)\nஅக்கா பொண்ணு தாய் பத்துமாதம் கருவில் சுமந்தாள் தந்தை தன் நெஞ்சில் சுமந்தார் தந்தை தன் நெஞ்சில் சுமந்தார் தனயன் கைகளில் தாங்கினான் - தாய்மாமன் ஈடு செய்ய இ...\nமன்னர் ஆட்சி இதுவரை சரித்திரத்தை நாம் திரும்பி பார்த்தோம் மாறாக... சரித்திரம் திரும்புகிறது..... தனி நாடு கோரிக்கை எங்கும் ஒலிக்க ...\nஇறுக்கமாய் மூடி இருந்த மனதினுள்... வெளிச்சம் புக முடியா குகைக்குள்ளும் கீற்றுகளாய் ... ஒளிகற்றைகள் ..... பிரமித்து போனேன்.. மெல...\nசூறாவளி வானத்தை தொடும் அளவுக்கு ஆழியை போல் காற்றை கண்டதுண்டா சூறாவளி என்று அதை சுருங்க சொல்லுவர் சூறாவளி என்று அதை சுருங்க சொல்லுவர் சுற்றி சுற்றி வந்து சுருட்டி ...\nஅறியாமல் செய்த பிழை அறிந்து செய்த தவறு அழிக்க முடியாத கறை வடுவாய் நெருஞ்சி முள்ளாய் மனதில் இனம் புரியாத வலி மாசு படுத்தியது மனதை ....\nகுறிஞ்சி பூ .. ஆண்டுகள் தவமிருந்து ஆர்வமாய் பூத்த குறிஞ்சி பூ மாலை வரை தான் உன் உயிர் துடிப்பு வண்டுகள் ரீங்காரமாய் பூவின் காதில் ச...\nகைபேசி தொலை பேசியை கண்டுபிடித்த கிரகாம் பெல் - கூட பேசியதில்லை கைபேசியில் அவர் காலத்தில் அலையோடு பேசும் அமைப்பு வரவில்லை அவர் காலத்தில் அலையோடு பேசும் அமைப்பு வரவில்லை\nஅவதார புருஷர் உயிர்கள் ஜனிப்பது உறவுக்காக உறவுகளால் உயிர் ஜனிக்கும் நான்கு விரல்களாய் இருந்தோம் ஐந்தாம் விரலாய் அவதானித்தார் உன்ன...\nமகுடியாய் உன்னின் பார்வையில் சிக்குண்ட பாம்பாய் நானும்..... இரையை விழுங்கும் பாம்பாய் என்னை விழுங்கி கொண்டே..... இரையை விழுங்கும் பாம்பாய் என்னை விழுங்கி கொண்டே.....\nமழை வரும்போதெல்லாம் குடையை மறந்தாலும் உன்னை மறப்பதில்லை தேங்கிய குட்டையாய் உன் நினைவுகள்... தேங்கிய குட்டையாய் உன் நினைவுகள்... உன் சிரிப்பை பார்த்து நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankili.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-05-26T06:21:52Z", "digest": "sha1:GLOG52CF4ES7P5WTVB4UZE4FMYXI4O3R", "length": 10275, "nlines": 138, "source_domain": "sankili.blogspot.com", "title": "SANKILIYAN: மீண்டும் தொடர்கிறான் யாழ் மன்னன் “சங்கிலி”", "raw_content": "\nமீண்���ும் தொடர்கிறான் யாழ் மன்னன் “சங்கிலி”\nதலைப்பை பார்த்ததும், ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே வரோவை பதிவுலகில் பின் தொடர்பவர்கள் “அட மீள் பதிவா” என வாயில் விரலை வைக்காதீர்கள்.\nயாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் “சங்கிலியன்” என்பது வரலாறு அறிந்த தமிழர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அவ்வரசனின் கம்பீரமான சிலை நல்லூர் ஆலயத்துக்கு வடக்குப் பக்கமாக அமைந்துள்ள வீதியில் வைக்கப்பட்டுள்ளது. (அண்மையில் கூட சிலை மாற்ற சர்ச்சைக்கு உள்ளாகியது)\nசங்கிலியனின் வரலாற்றை நான் அறிந்த ஆதாரங்களுடன் கற்பனைகளை புகுத்தி ஒரு ஜனரஞ்சகமான வரலாற்று கதையாக கடந்த 2007ஆம் ஆண்டு எழுதியிருந்தேன். அதனை கடந்த வருடம் என் அகசியம் வலையில் ஏற்றத் தொடங்கினேன். சில காலங்களின் பின்னர் அத் தொடரை மட்டும் தனியாக ஒரு வலையில் ஏற்றினேன். முப்பது அத்தியாயம் வரை தரவேற்றியாகிவிட்டது. ஆனால் முடிக்கவில்லை.\nமீண்டும் சரியாக ஒரு வருடத்தின் பின்னர் சங்கிலியன் வலையை தூசு தட்டியிருக்கிறேன். இத்தொடர் “க்ளைமாக்ஸ்” இல் தடைப்பட்டதற்கு காரணம் என் “லண்டன்” பயணம். இங்கு வரும்போது கதை எழுதிய அப்பியாசப்புத்தகத்தை இலங்கையிலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன். தற்போது அதை மீளப்பெற்றுவிட்டேன். அதனால் எஞ்சிய முக்கிய கடைசி இரண்டு பாகங்களையும் தரவேற்றவுள்ளேன்.\nஇதுவரை சங்கிலியன் தொடரை வாசித்த என் நண்பர்களும், இனி வாசிக்கப்போகும் நண்பர்களும் “சங்கிலியன் வலைத்தளத்தை” ஆரம்பத்திலிருந்து படித்தால் நல்லது.\nஇந்த தொடர் பற்றிய என் விளக்கங்களை சரிவர புரிந்து கொள்வதற்கு நிச்சயம் இதன் முன்னுரையைப் படிக்கவும்.\nதொடர்ந்தும் என் முயற்சிக்கான உங்கள் பேராதரவை அன்புடன் எதிர்பார்க்கிறேன்.\nஇது சங்கிலியன் தொடருக்காக தொடக்கப்பட்ட வலைத்தளம். தொடர் நிறைவுக்கு பின்னரும் இவ்வாறான ஆக்கங்களே இப்பகுதியில் வெளிவரும்\nமீண்டும் தொடர்கிறான் யாழ் மன்னன் “சங்கிலி”\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nசங்கிலிய மன்னன் தொடரின் முன்னுரை\nவித்தியாசமாக ஒரு தொடர் பதிவு தொடர் கதையாக எழுதுவது எனத் தீர்மானித்து நாட்களும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்தத் தாமதம் தொடர் ஆரம்பித்த ...\nமீண்டும் தொடர்கிறான் யாழ் மன்னன் “சங்கிலி”\nதலைப்பை பார்த்ததும், ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே வரோவை பதிவுலகில் பின் தொடர்பவர்கள் “அட மீள் பதிவா\nசரித்திரவீரன் சங்கிலி (பாகம் 25 காக்கை வன்னியன்)\nசங்கிலியனின் வழி நடத்தலின் கீழான படைகளுக்கு முகம் கொடுக்க முடியாத பறங்கித் தளபதி பிரகன்ஸாவும் ஏனைய போர் வீரர்களும் ஊர்காவற்துறையில் நிலை கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilgod.org/business/google-adds-26-tbps-undersea-cable-speedup-services-across-asia", "date_download": "2018-05-26T06:11:39Z", "digest": "sha1:VIOUHNX7O4SVPPQYABJGIQXLIHFDC5BX", "length": 9794, "nlines": 129, "source_domain": "tamilgod.org", "title": " 26 Tbps கேபிள் கடலுக்கடியில்.. ஆசியாவில் தனது சேவைகளை வேகப்படுத்த உள்ள கூஃகிள் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Business >> 26 Tbps கேபிள் கடலுக்கடியில்.. ஆசியாவில் தனது சேவைகளை வேகப்படுத்த உள்ள கூஃகிள்\n26 Tbps கேபிள் கடலுக்கடியில்.. ஆசியாவில் தனது சேவைகளை வேகப்படுத்த உள்ள கூஃகிள்\nகூகிள் மற்றும் FASTER கூட்டுச்சங்கத்தின் (FASTER consortium) ஐந்து உறுப்பினர் நிறுவனங்கள், இணைப்பு வேகத்தை அதிகரிக்க, $ 300 மில்லியன் செலவில் 60 Tbps (terabits விநாடிக்கு) ஒளியிழை கேபிளினை (fiber optic undersea cable) ஜப்பான் மற்றும் அமெரிக்க இடையே கடலுக்கடியில் இழுத்து ஏற்பாடு செய்துள்ளன.\nகூஃகிள் நிறுவனம் ஆசியா முழுவதும் உள்ள வலை பயனர்கள் நன்மைபெற அதன் முயற்சிகளை நீட்டிக்க உள்ளது. ஆசிய கண்டத்திலுள்ள கூகிள் இன் பெரிய தரவு மைய இடமாக விளங்குகிறது, தைவான் (Google’s largest data center in the Asia continent). ஜப்பானிலுள்ள FASTER கூட்டுச்சங்க கேபிளுடன் ஒரு புதிய 26 Tbps கேபிளை கொண்டு தைவானில் இணைக்க உள்ளது.\nஇதனால் ஆசிய பகுதியில் உள்ள பயனர்கள் இன்னும் விரைவில் Gmail, YouTube மற்றும் BigQuery போன்ற கூகிள் அப்ளிகேஷன்களை (Google Applications) உபயோகிக்க முடியும் என கூகிள் நிறுவனம் கூறுகின்றது.\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப் (Gmail’s iOS app) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்\n விபரங்களைத் தரும் கூகுள் மியூசிக் அசிஸ்டன்ட்\nஅண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் \nகூகிள் தேஸ் (Google Tez) பற்றி தெரியுமா \nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=13139", "date_download": "2018-05-26T06:29:14Z", "digest": "sha1:BYHUVW3IFY37NAFTF7TNGJECGZP6BX22", "length": 10974, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "கூட்டமைப்பின் தேர்தல் பங்கீடு வெளியாகியது!? – Eeladhesam.com", "raw_content": "\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nகூட்டமைப்பின் தேர்தல் பங்கீடு வெளியாகியது\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 4, 2017டிசம்பர் 5, 2017 காண்டீபன்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தவிசாளர் பதவி பெறும் கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சிக்கு அந்��ச் சபையில் 60 வீதமான வேட்பாளர்களை நியமிப்பது என்றும் ஏனைய இரு கட்சிகளும் தலா 20 வீதம் என்ற அடிப்படையிலேயே வேட்பாளர்களை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.\nகூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தமிழரசுக்கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தன.\nஅதில் 60:40 என்ற இணக்கபாடு எட்டப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nதேர்தலில் வென்ற பின்னரே தவிசாளரைத் தீர்மானிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. தவிசாளர் நிறுத்தப்படும் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளர்களின் சதவீதம் 60 ஆக இல்லாவிட்டால் விகிதாசார அடிப்படையில் கிடைக்கும் நியமன ஆசனங்களைத் தவிசாளர் தெரிவாகும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.\nதவிசாளர் பதவி ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டால் மற்றைய கட்சிக்கு உப தவிசாளர் பதவி வழங்கப்படும். ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றிக்கு மூன்று கட்சிகளுமே இணைந்து பாடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nவன்னியில் இறுதிக்கட்டப் போரில் அப்பாவித் தமிழ் மக்களைக் கதறக் கதற திட்டமிட்டுக் கொன்றழித்தது அரச படை. இந்நிலையில், போர்க்குற்றம் இடம்பெறவில்லை\nசம்பந்தனின் பதவியை பறிக்க திட்டமிடும் மகிந்த தரப்பு\nஎதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. மகிந்த அணியினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணை எதிரணியைச்\nமுதலமைச்சர் வேட்பாளரை இப்போது தீர்மானிக்க முடியாது – சம்பந்தன்\nவடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்\nஇரணைமடுக் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்\nசங்கரியுடன் இணைந்து போட்டி – சுரேஷ் தனித்தே போட்டி – மணிவண்ணன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி ��ிசாரணை\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilaiyuthirkaalam.blogspot.in/2013/09/blog-post_5699.html", "date_download": "2018-05-26T05:41:54Z", "digest": "sha1:A5BZ42JL33HJMUKMZZLFGRRRONZO4CV5", "length": 8568, "nlines": 199, "source_domain": "ilaiyuthirkaalam.blogspot.in", "title": "இலையுதிர் காலம் ...: மிரட்சி", "raw_content": "\nஇது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ''இலையுதிர்கால சருகுகள் ''\nஅன்பின் அதிகபட்ச வெளிப்பாடு ஒரு துளி கண்ணீராகவும் இருக்கலாம்\nநீ எனும் வனத்துள் வழி தப்பியலையும் வானம் நான்\nஎல்லா சாபங்களிலிருந்தும் விடைபெறும் தருணம் நீ என்னுடன் இருத்தலென்பது அரிது\nஅதனினும் அரிது எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படும் தருணம்\nஎனது இரவிலிருந்து வழியும் குருதியின் நிறம் நிராகரிப்பு\nஅன்பை போன்றதொரு மரண நிலைப்பாடு வேறெதுவும் இருப்பதாக இல்லையோ\nஅன்பை உண்ணப் பழகிய வலியாய் மிச்சமிருக்கிறேன்\nமரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்\nவிம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ\nஅதனை கழிவறையில் பீய்ச்சியடிக்கப் பணிக்கிறாய்\nவறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி\nமனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை சிபாரிசு செய்கிறாய்\nவெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு\nபுயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென\nஉன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு\nசான்றிதழில் அமுதாவாகவோ வீட்டிலும் நண்பர்களிடமும் மிருதுளாகவோ அறியப்பட்டுக் கொண்டிருக்க��ாம் எனது ஆராதனா ஒரு சுபமுகூர்த்த நாளில் அவளும் அறிவாள் அவளுக்கு மேலும் ஒரு பெயர் இருப்பதாக\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஉடல் சுற்றி அதிரும் வகைமைகளின் கான்க்ரீட் நிறம்..\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nகாற்றில் உடையும் அழுகையின் குரல்\nகுழந்தை தானாகவே முத்தம் கொடுக்கிறது\nஆராதனா எனும் பேய் 53\nஆராதனா எனும் பேய் 52\nஆராதனா எனும் பேய் 51\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isha.sadhguru.org/mahashivratri/ta/sadhguru/articles/adiyogi-an-iconic-presence/", "date_download": "2018-05-26T06:08:23Z", "digest": "sha1:Z6H4QTTXKRKLYXWFY2PMP36IFXUQAOUP", "length": 35621, "nlines": 62, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆதியோகி - மனித சரித்திரத்தை மாற்றிய முகம்", "raw_content": "\nஆதியோகி சிவன் – யோகத்தின் மூலம்\nசிவபுராணம் – கதையின் மூலம் சொல்லப்பட்ட விஞ்ஞானம்\nசிவன் – எத்தனை பெயர்கள்\nஆதியோகி – மனித சரித்திரத்தை மாற்றிய முகம்\nஆதியோகி – மனித சரித்திரத்தை மாற்றிய முகம்\nஇந்த சத்குரு ஸ்பாட்டில், 112 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்தின் நோக்கத்தை சத்குரு நம்மோடு பகிர்ந்துள்ளார். அதோடு, உலகில் மாறவேண்டிய அடிப்படைகள் குறித்தும், இந்த மாற்றம் அவசரமாக நிகழவேண்டியதன் அவசியத்தையும் சத்குரு நமக்கு விளக்குகிறார்.\nசிவன் என்றாலே, ஒருவிதத்தில் மூன்றாவது கண் என்று அர்த்தம். சிவனுடைய பல பெயர்களில் ஒன்று “த்ரையம்பகா” அல்லது “த்ரிநேத்ரா” -அதாவது மூன்று கண் கொண்டவன் என்று பொருள். மூன்றாவது கண் கொண்டதால், அவன் “எது இல்லையோ அதை” கிரகித்துக்கொள்கிறான். “எது இருக்கிறதோ அது” பொருள்தன்மையில் உள்ள பிரதிபலிப்பு -“எது இல்லையோ அது” பொருள்தன்மைக்கு அப்பாற்பட்டது. ஐம்புலன்கள் கிரகித்துக்கொள்ள முடியாதது இப்போது உங்கள் அனுபவத்தில் இல்லை. முயற்சிசெய்திட விருப்பத்துடன் இருந்தால், ஒரு மனிதனால், “எது இல்லையோ அதை”, பொருள்தன்மை அல்லாததை, ‘சி’-‘வா’ என்பதைக் காணமுடியும். தாங்கள் தற்போது யாராக இருக்கிறார்களோ அதைவிடப் பெரிதாக இருக்கவேண்டும் என்ற மனி��னின் விழைவால் பல உயிர்கள் பலியாகியுள்ளன, பல உயிரினங்கள் அழியும் நிலைக்குச் சென்றுள்ளன, பூமியே அழியும் அபாயத்தில் உள்ளது. பணம், சொத்து, உறவு, குடும்பம், என்று எதையாவது சேகரித்து உங்களைப் பெரிதுபடுத்திக்கொள்ள முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மட்டுமே பொருந்தும். ஆனால் தன்னளவில் உங்களில் எதுவும் மேம்பட்டிருக்காது. உங்கள் கிரகித்துக்கொள்ளும் திறன் மேம்படும்போதுதான் உங்கள் வாழ்க்கை அனுபவமும் மேம்படுகிறது.\nபுரிதலை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே வாழ்க்கை மேம்படமுடியும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக, உலகெங்கும் பிரம்மாண்டமான முத்திரைச்சின்னங்களாக ஆதியோகியை நிறுவ நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 112 அடி உயரமுள்ள ஆதியோகியின் முகச்சிலை, ஒரு அறிகுறியாகவும், நம் இருப்பிற்கு அறிவியல்பூர்வமான தொடர்புடையதாகவும் இருக்கிறது. ஏனென்றால், மனிதர்கள் தங்கள் உச்சநிலையை அடைய சிவன் நூற்றுப்பன்னிரண்டு சாத்தியங்களைத் திறந்தார், நீங்கள் அந்த சாத்தியங்கள்மீது வேலை செய்வதற்கு உடலில் நூற்றுப்பன்னிரண்டு சக்கரங்கள் உள்ளன. ஆதியோகியின் இந்த முகம் பூமியிலேயே மிகப்பெரிய முகமாக இருக்கிறது. இந்த ஆதியோகி திருவுருவத்தோடு, ஒரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறோம், அடுத்த சில வருடங்களில் ஒரு திரைப்படமும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇப்படி ஒரு முகத்தை உருவாக்குவதன் நோக்கம் இன்னுமொரு நினைவுச்சின்னம் உருவாக்குவதல்ல, நம்புபவர்களின் கூட்டமாக இருக்கும் இவ்வுலகை, வாழ்க்கையையும் அதைத் தாண்டியுள்ளதையும் உணர விழையும் தனிமனிதர்களாக மாற்றுவதற்கான உந்துசக்தியாக இம்முகத்தை உருவாக்குவதுதான் நோக்கம். வெறும் நம்பிக்கையுடையவர்கள் எப்படிப்பட்ட கொடூரங்களைச் செய்யக்கூடியவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். சிலர் உலகிலுள்ள சண்டை சச்சரவுகளை, தீயசக்தியை எதிர்க்கும் நல்லசக்தியாக சித்தரிக்க விரும்பினாலும், சண்டைகள் அனைத்துமே ஒரு மனிதனின் நம்பிக்கையை எதிர்க்கும் இன்னொரு தனிமனிதனின் நம்பிக்கையால் தான். நீங்கள் ஏதோவொன்றை நம்பத்துவங்கிவிட்டால், அது எதுவாக இருந்தாலும் சரி, மற்றவை எதுவும் உங்கள் கண்களுக்குத் தென்படாத குருடராகிவிடுகிறீர்க��். நம்பிக்கை முறைகள் வேலை செய்யவேண்டுமென்றால், உங்களுக்கு ஒரு கூட்டம் வேண்டும். உங்கள் புத்தியைப் பயன்படுத்தி உங்களுக்கு நீங்களே சிந்தித்தால், உங்கள் நம்பிக்கைகள் தவிடுபொடியாகிவிடும். தேடுதலுடைய தன்மையே, அது தனிமனிதர்கள் சார்ந்தது, ஒவ்வொரு தனிமனிதரும் தனக்குள் தேடவேண்டும்.\nஎப்போதும் தனிமனிதர்கள் தேடுதலுடன் இருக்கும்விதமாக இந்தக் கலாச்சாரத்தைக் கட்டமைப்பது மிகவும் முக்கியமானது, இதை ஒருபோதும் ஒரு மதமாக்கிவிடக்கூடாது. தேடுபவர்களிடமுள்ள நல்ல விஷயமே, அவர்கள் ஆனந்தமாக குழம்பியிருக்கிறார்கள். நீங்கள் தேடுதலில் இருக்கும்போது, நீங்கள் ஏதோவொன்றை நோக்கிப் பாடுபடுவீர்களே தவிர, நீங்கள் சண்டை போடுவதற்கு எதுவுமிருக்காது. உலகிற்கு இதுதான் தற்போதைய அவசரத்தேவை. மனிதர்களிடம் இப்போது இருக்கும் சக்தியை வைத்துப் பார்க்கும்போது, நம்மிடம் ஆக்கவும் அழிக்கவும் அபரிமிதமான ஆற்றல் உள்ளது. நாம் ஒன்றை அடையப் பாடுபடும்போது, உருவாக்குவதற்கு முயல்கிறோம். நாம் சண்டை போடும்போது அழிக்கிறோம். நம்பிக்கை என்றால், உங்களுக்குத் துளியும் தெரியாத விஷயங்களை உறுதியாக நம்புவது. இது தெளிவு தராமல் வெறும் தன்னம்பிக்கையைத் தரும், அது மிகவும் ஆபத்தானது. தேடுதல் என்றால், உறுதியான நம்பிக்கையிலிருந்து தனக்குத்தெரியாது என்ற நிலைக்கு விழிப்புணர்வாகச் செல்வது. நீங்கள் தொடர்ந்து புதிய இடங்களில் கால்பதித்துக்கொண்டு இருந்தால், நீங்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நமக்குப் பரிட்சயமான விஷயங்களால் தான் உறுதியான நம்பிக்கை வருகிறது. ஒரே இடத்தை சுற்றிச்சுற்றி வந்துகொண்டு இருந்தால், நீங்கள் எங்கும் போகவில்லை என்று தானே அர்த்தம் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்ந்துணர விழைபவர்களிடம் எப்போதும் ஐயத்திற்கிடமிருக்கும். மிக உயர்ந்த விஞ்ஞானிகள் ‘இப்படி இருக்கக்கூடும்’, ‘ஆனால்’ போன்ற சொற்களையே பயன்படுத்துகிறார்கள்.\nஉலகில் ஆதியோகி பற்றி எவ்வளவு உரக்கச்சொல்ல முடியுமோ அவ்வளவு உரக்கச்சொல்லுங்கள். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கை உடையவர்களாக இல்லாமல், தேடுதல் கொண்டவர்களாக இருப்பது இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இறந்தபிறகே உள்ளே நுழையும் தகுதியை சம்பாதிக்கும் கற்பனை சொர்க்கத்தை அடைய விரும்புபவர்களாக அடுத்த தலைமுறையினர் இருக்கக்கூடாது. உலகில் புதியதோர் உதயத்தை உருவாக்குவதில் ஆதியோகி முக்கியமானவராக இருப்பார், அவரால் சுய-மாற்றத்திற்கான கருவிகள் சுலபமாக கிடைக்கூடியதாக மாறும். இன்று உலகின் பெரும்பான்மையான மனிதர்களுக்கு, பல் தேய்ப்பது தெரிந்திருப்பதுபோல, தங்களை எப்படி அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்திருப்பது எனத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களுக்குத் தங்கள் உடலையும் மனதையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இது நிகழ்ந்தால், மனிதர்கள் பிரம்மாண்டமான சக்தியாகவும் சாத்தியமாகவும் மாறுவார்கள்.\nஇப்போது எல்லாவற்றையும் போராட்டமாக மாற்றுபவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் சுய-மாற்றத்திற்கான கருவிகள் இல்லை. நம் வீடுகளிலும் நம்மைச் சுற்றியிருக்கும் சமுதாயங்களிலும் துவங்கி, நாம் இந்நிலையை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. மனிதர்களாக நாம் எப்படி இயங்குகிறோம் என்பதற்கு அதிக கவனம் செலுத்தும் கலாச்சாரத்தை நம்மால் உருவாக்கமுடியும். உங்கள் உடலமைப்பு எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டால், அதைப் பல அற்புதமான விதங்களில் நீங்கள் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் நீங்கள் எதேச்சையாக வாழ்வீர்கள், அப்படி வாழும்போது நீங்கள் எப்போதும் பதற்றமாகவே இருப்பது இயல்பாகிவிடும். அப்படி இருக்கும்போது மிக சாதாரணமான விஷயங்கள் பெருத்த போராட்டங்களாக மாறிவிடும். இப்போது பெரும்பாலான மனிதர்கள் என்ன செய்கிறார்கள் தங்கள் பிழைப்பை சம்பாதிக்கிறார்கள். விரும்பினால் பிள்ளைகள் பெற்றுக்கொள்கிறார்கள். ஒருநாள் இறந்துபோகிறார்கள். மற்ற உயிரினங்கள் அனைத்தும் கூட இதைத்தான் செய்கின்றன, ஆனால் அலட்டிக்கொள்ளாமல் செய்கின்றன. மனிதர்கள் உருவாக்கியிருக்கும் அனைத்தும் எதிர்மறையானவை என்று நான் சொல்ல வரவில்லை. அறிவியலும் தொழில்நுட்பமும், அது உலகில் என்ன செய்யமுடியும் என்பதும், அடிப்படையில் எப்படிப்பட்ட மனிதர்கள் அவற்றைக் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் சரியாகக் கையாண்டு, பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரின் வாழ்க்கையையும் மேம்படுத்தக்கூடிய மனிதர்களை உருவாக்குவதே நம் நோக்கம். நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அழிவு ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டு, இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது போல, நமக்கும் மற்ற அனைவருக்கும் பிரச்சனையும் பாதிப்பும் ஏற்படுத்தும் விதமான மனிதர்களை உருவாக்குவது நம் நோக்கமல்ல.\nகடந்த இரண்டு மூன்று கோடைக்காலங்கள், முன்பு எப்போதும் இல்லாத அளவு வெப்பமாக இருந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம். இமயமலையில் இதை நீங்கள் கண்கூடாகக் காணமுடியும். பாகிரதி நதி தோன்றும் கோமுக் என்ற இடத்தில், முன்பெல்லாம் பனிப்பாறையின் குகைவாயிலிருந்து ஊற்றைப்போல நீர் பொங்கிவரும். இப்போது அந்த பனிப்பாறை எந்த அளவு உருகியிருக்கிறது என்றால், அந்த குகைக்குள் ஒரு மைல் தூரத்திற்கு நடந்து செல்லலாம், அங்கே சிறிய ஓடையைப்போல நீர் சொரிந்துகொண்டிருக்கிறது. இமயத்தில் வருடம் முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்த மலைச்சிகரங்கள் பல, இப்போது மாதக்கணக்காக பனியின் சுவடே இல்லாமல் காட்சியளிக்கின்றன. காவிரி நதியும் கூட வருடத்தில் மூன்று மாதங்களுக்கு கடலைச் சென்றடைவதே இல்லை. வருடம் முழுவதும் ஓடிய வற்றாத நதியை, பருவமழையின் போது மட்டுமே ஓடும் நதியாக நாம் ஒரே தலைமுறையில் மாற்றிவிட்டோம். இதன் அர்த்தம் என்னவென்றால், நம்மிடம் இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கருவிகள், பொறுப்பற்றவர்கள் கைகளில் இருக்கிறது. நமக்கு வெறும் அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டுமல்லாது, தனிமனிதர்களின் மாற்றம் தேவைப்படுகிறது. வரும் பத்தாண்டுகளில் சுய-மாற்றத்திற்கான கருவிகள் பெரியளவில் மக்களுக்கு பரிமாறப்படவில்லை என்றால், பூமியில் வாழ்வது நம் குழந்தைகளுக்கு மென்மேலும் கடினமாகும்.\nநாம் இப்போது சூரியனின் ஒரு புதிய சுழற்சியின் துவக்கத்தில் இருக்கிறோம். பல விதங்களில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், உலகில் ஆன்மீகத்திற்கு பொற்காலமாக இருக்கப்போகிறது. அடுத்த பத்தாண்டுகளில் நாம் சரியான விஷயங்களைச் செய்தால், இது இன்னும் சுலபமாய்க் கனிந்து பலன்தரும். இப்படி ஒன்று நிகழ்வதற்கு ஏதுவாக, மனித புத்திசாலித்தனம் முன்பு எப்போது இல்லாத விதத்தில் திறந்து தயாராக உள்ளது. எல்லாம் இதற்காக ஒன்று திரண்டுவருகிறது. முதன்முறையாக ஆதியோகி யோகாவைப் பரிமாறியபோது இருந்த சூழ்நிலைகள் போலவே இப்போத�� சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. இவை அனைத்தும் நமக்கு நல்லது. வருங்கால சந்ததியினருக்கு இதனை உருவாக்கித்தரும் பெருமை நம் தலைமுறையைச் சேரவேண்டும் என்பதே என் ஆசையும் ஆசியும். இதை நிகழ்த்துவதற்கு ஒரு பிரம்மாண்டமான சின்னமாக நாம் ஆதியோகியை நிறுவ விரும்புகிறோம். நாம் ஆதியோகியை கடவுளாக உலகில் பிரச்சாரம் செய்யவில்லை, அவரை யோகியாக உலகிற்கு அறிவிக்க விரும்புகிறோம். கடவுளை நீங்கள் வழிபட வேண்டியிருக்கும். யோகி என்றால் ஒரு சாத்தியமாக இருக்கிறார். ஜாதி, மதம், இனம் ஆகியற்றவைக் கடந்து, வருவோர் அனைவருக்கும் மாற்றத்திற்கான கருவிகளை வழங்கும் இடங்களை நாம் உருவாக்க விரும்புகிறோம். இப்படி முதல் இடம் டென்னிஸியில் உருவாகியுள்ளது. இங்கு அற்புதங்கள் நிகழ்த்தப்படுவதில்லை, இது கோரிக்கைகள் வைப்பதற்கான இடமில்லை, இது ஆன்மீக சாதனா செய்வதற்கான இடம். அப்படியிருந்தும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் போகிறது.\nதேவையான சூழ்நிலையை நாம் உருவாக்கினால், சுய-மாற்றத்திற்கான கருவிகளை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான இதுபோன்ற இடங்கள், உலகெங்கும் உருவாகும். தேவையான நேர்மையும் உறுதியும் சக்திவாய்ந்த இடமும் உருவாக்கப்பட்டால், மக்கள் தேடி வருவார்கள். இன்று, முன்பு எப்போது இல்லாத அளவு அதிக மக்கள் தேடுதலில் இருக்கிறார்கள். தற்போது பிரச்சாரம் செய்யப்படும் நம்பிக்கை முறைகளில், முன்பு இல்லாத அளவு அதிக மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். அவர்களுக்கு இதில் அர்த்தமிருப்பது போல் தெரியாவிட்டாலும், இன்னும் நிறையபேர் அவர்கள் நம்பிக்கை முறைகளைப் பற்றிக்கொண்டு இருப்பதற்குக் காரணம், அதற்கு பதிலான மேலான மாற்றுவழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. நல்லதொரு மாற்றுமுறையை அவர்கள் கண்டுபிடிப்பதற்கு வழிசெய்வது நம் பொறுப்பு, ஏனென்றால் இதில்தான் உலகின் நல்வாழ்வு அடங்கியிருக்கிறது.\nநமக்கு அமைதியான உலகம் வேண்டுமென்றால், நமக்கு அமைதியான மனிதர்கள் தேவை. நமக்கு அன்பான உலகம் வேண்டுமென்றால், நமக்கு அன்பான மனிதர்கள் தேவை. நமக்கு புத்திசாலித்தனமான உலகம் வேண்டுமென்றால், இன்னும் புத்திசாலித்தனமான மனிதர்கள் தேவை. நாம் உடன் வாழ விரும்பும் விதமான மனிதர்களை, உலகம் முழுவதும் நாம் பார்க்க விரும்பும் வித��ான மனிதர்களை, நம் குழந்தைகள் அவர்களுடன் வாழக்கூடிய விதமான மனிதர்களை நாம் உருவாக்க விரும்பினால், அடுத்த பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு குழந்தையும் தன் பத்தாவது வயதைத் தாண்டும்முன் ஏழிலிருந்து பத்து நிமிடங்களாவது கண்மூடி அமர்ந்திருக்கும் விதமான ஏதோவொரு எளிமையான ஆன்மீக செயல்முறையைக் கற்றுகொள்ள வேண்டும், அதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்கவேண்டும். பூமியிலுள்ள ஒவ்வொரு மனிதரும், சுய-மாற்றத்திற்கான ஏதாவது ஒரு எளிமையான செயல்முறையை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கைக்குள் நாம் இதனைக் கொண்டுவராவிட்டால், வன்முறையும் பேரழிவும் உலகில் தொடர்ந்து பெருகிக்கொண்டே போகும். 2050ல், மக்கள்தொகை 970 கோடியைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகத்தில் மக்கள்தொகை அதிகமாக அதிகமாக, இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் நெருக்கடியும் மோசமாகிக்கொண்டே போகும். நாம் மற்றவர்களுடன் நெருக்கடியான சூழ்நிலையில் வாழவேண்டும் என்றால், மனிதர்கள் அவர்களால் முடிந்த அளவு இனிமையாகவும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கவேண்டியது மிகவும் முக்கியம். அதனால்தான் உள்நிலை மாற்றத்திற்கான கருவிகள் மிகவும் அத்தியாவசியமாகின்றன.\nஉலகில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆதியோகியின் திருவுருவப் பிரதிஷ்டையைப் பற்றி அறிந்துகொள்வதை நீங்கள் அனைவரும் உறுதிசெய்ய வேண்டும். அவர் திருமுகத்தைப் பார்த்ததும் அனைவரும் யோகப் பயிற்சி செய்யத் துவங்காவிட்டாலும், “ஆதியோகி” என்ற வார்த்தையே மெதுவாக அவர்களுக்குள் வேலை செய்யத் துவங்கும். இன்னும் இனிமையான மனிதர்களை உருவாக்குவதற்கு பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள்ள வேண்டும். நாம் உள்ளே நுழைந்தபோது இருந்ததைவிட உலகை சற்று சிறப்பாக விட்டுச்செல்வதே எந்தவொரு தலைமுறைக்கும் மிகவும் அடிப்படையான வேலை. சுற்றுச்சூழலைப் பொருத்தவரை, நம் வாழ்நாளில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை நம் தலைமுறையில் நம்மால் சரிசெய்துவிட இயலாது. ஆனால் மனிதர்களை நாம் கண்டபோது இருந்ததைவிட இன்னும் சிறப்பான நிலையில் நம்மால் விட்டுச்செல்ல முடியும். அவர்கள் அமைதியாக ஆனந்தமாக இருந்தால், அவர்கள் சுற்றுச்சூழலை நிச்சயம் சரிசெய்வார்கள் என்று நான் நம்புகிறேன். நாம் இதனை நிக���ச்செய்வோம்.\nஆதியோகி – முக்திதரும் சக்தி\nசிவன் cool ஆக இருப்பதற்கு 5 காரணங்கள்\nமஹாசிவராத்திரி – மகத்துவம் என்ன\nஆதியோகி – மனித சரித்திரத்தை மாற்றிய முகம்\nவரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியினை நடத்திக் கொடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=15077&cat=1", "date_download": "2018-05-26T06:27:13Z", "digest": "sha1:O2OBWUZPPEBWYTUDTRNX5C6ZAMDB7ZVR", "length": 15702, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nஆன்லைனில் ஆசிரியர்கள் நியமன கவுன்சிலிங் | Kalvimalar - News\nஆன்லைனில் ஆசிரியர்கள் நியமன கவுன்சிலிங்செப்டம்பர் 14,2012,08:47 IST\nசிவகங்கை: முதன்முறையாக ஆன்லைன் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நாளை (15ம் தேதி) நடக்கிறது.\nவேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை காலியிடங்களில் நியமிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடவாரியாக முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் கண்டறியப்பட்டு, பட்டியல் பெறப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கான கவுன்சிலிங் சென்னையில் நடத்துவதற்கு பதில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் \"ஆன்லைனில்&' நடத்த, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தகவல் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வந்துள்ளது.\nசிவகங்கை முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், நியமன கவுன்சிலிங் சென்னையில் நடத்துவது வழக்கம். பெண்கள் சென்னைக்கு சென்று, வருவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, முதன் முறையாக ஆன்லைன் கவுன்சிலிங் நாளை (செப்.,15) அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.\nபள்ளிக் கல்வித்துறையில் இருந்து ஆன்லைனில் அனுப்பும் காலியிடங்கள், கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கப்படும். இதை பார்த்து, பிடித்த இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம். உடனே உத்தரவு வழங்கப்படும். இதற்கான தகவல் ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nவெரி வெரி சூப்பர் .trb மூலம் செலக்ட் ஆனவர்கும் இதேபோல்தான். எப்பொழுது என்றைக்கு ப்ளீஸ் தகவல்\nஇதை ம���ியாப்பனே செய்ய இருந்தார். திருவாளர் தேவராஜனுக்கு வெகுவான பாராட்டுக்கள் இதேபோல் பள்ளிக்கல்வியில் உள்ள எழுத்தர்களும் புத்திசாலிகளாக இருந்தால் நல்லது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nயூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது\nஜே.இ.இ., மெயின் தேர்வை, ஒருவர் எத்தனை முறை எழுதலாம்\nஎன் பெயர் சித்தார்த்தன். நான் எனது எம்.எஸ்சி.,(ஜெனடிக்ஸ்) படிப்பை, வரும் 2014ம் ஆண்டில் நிறைவுசெய்வேன். எனது தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள, பயோடெக் துறையில் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமா\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி\nசட்டப் படிப்பில் தரப்படும் சிறப்புப் படிப்புகள் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2008/08/blog-post_12.html", "date_download": "2018-05-26T06:04:48Z", "digest": "sha1:JNDE3CACKX2X2SR5FJKOHXUA5QA5ONU7", "length": 8976, "nlines": 201, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: கடற்கரைப் பயண அனுபவக்கோவை-3", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nநவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவினரின் கடற்கரைப் பயண, இறுதி நாள் பற்றிய அனுபவக்கோவை இது:\nமூன்றாவது நாளில் எழுஞாயிறு நாமும் கண்டிட\nவேண்டுமென விழைந்து நித்திரைக்கு சுபம்இட்டு\nகிழக்கு நோக்கி நடையைக் கட்டினர் குழுமசக்திமார்\n நல்லதொரு விடியல், ஆனாலும் நாணியது\nஆதவனின் உதயத்தை வெளிக்காட்ட நீலக்\nகருமுகில் கூட்டம்; ஆதலினாலென்ன நாங்கள்\nஇளங்காலைப் பொழுதை நுகர்ந்து அதில் இன்பம்\nகாண்போம்என களிப்புகள் கொண்டார் எம்குழுமம்\nபின்புநல்ல பிட்டுகளும் கோதுமை ரொட்டிகளுமாய்\nஒன்றுகூடி விரதத்தை முறித்தார் எம்கூட்டம், அதே\nபெரிய மேசையினில் பேச்சுக்களும் நகைகளுமாய்\nஅலுவல்கள் நடந்தவண்ணம் அய்யா சண்முகநாதனும்\nமணிவாசகமும் கொடுத்தார் ஈடு நடந்த குழுமத்தின்\nஉல்லாச செயல்பா��்டுக்கு; மீண்டு மொருமுறை நீல\nவண்ணக்கடலில் குதூகலக் குளியல் போடவேண்டுமென\nகுலவை இட்டுச்சென்றார் குழுமச் செல்லப்பிள்ளைகள்\nஅதிகமாகவே ஆர்ப்பரித்தது அகலவனின் அலைகள்இன்று\nஆதவனின் ஆதிக்கமும் அதிகமாகி தணலாய்ச் சுட்டதுமணல்\nஅன்புக் குழுமத்தின் ஆவேசக் குளியலும் அதிகமேஅதற்கேற்ப\nஇப்படியாகக் குதூகலம் கண்டுமதியச் சோறும் மனமகிழ்வோடு\nகொண்டுவிட்டு, ஆயத்தம் ஆயினர் வீடு திரும்ப; நொடியில்\nசுத்தம்செய்தனர் அந்த அழகியகுடிலை சிரத்தையுடன், பின்பு\nசீரணியாய் வாகனங்கள் தொடர்ந்தடைய, பலநல்ல நினைவுகளுடன்\nபள்ளிகொண்டார் குழுமத்தினர் தத்தம்வீட்டில் மனநிறைவோடு\nவகைப்பாடு அனுபவம், பொது பணிவுடன் பழமைபேசி\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nகவி காளமேகத்தின் தாக்கம் - 7\nஉங்கள் கவனத்திற்கு: பிரிவு - 508\nகவி காளமேகத்தின் தாக்கம் - 6\n\"மா\" ன்னா மாங்கா(A For Apple)...... தொடர் பதிவு\nகவி காளமேகத்தின் தாக்கம் - 5\nகனவில் கவி காளமேகம் - 2\nகனவில் கவி காளமேகம் - 1\nகவி காளமேகத்தின் தாக்கம் - 4\nகவி காளமேகத்தின் தாக்கம் - 3\nகவி காளமேகத்தின் தாக்கம் - 2\nகவி காளமேகத்தின் தாக்கம் - 1\nதமிழின் பெருமைகள்: அண்ணன் நடிகர் சிவகுமார் அவர்கள்...\nகாளமேகம் போல், தகரத்தில் வேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://thothavanda.blogspot.com/2013/08/blog-post_16.html", "date_download": "2018-05-26T05:50:53Z", "digest": "sha1:4U3GCYNIJ2Y2AIPMNG5SLFPKMKQ7FTO2", "length": 25543, "nlines": 175, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: பஞ்சேந்திரியா - கொய்யா தோப்பு தாவணியும், பொண்ணு பார்க்க போன கலாட்டாவும்", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nபஞ்சேந்திரியா - கொய்யா தோப்பு தாவணியும், பொண்ணு பார்க்க போன கலாட்டாவும்\nமாயவரம் பக்கத்துல ஒரு கிராமத்திற்கு எனக்கு 20 வயசிருக்கும் போது என் நண்பனின் அக்காவின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்றிருந்தேன். நானும் அவனும் சென்று இறங்கியதும் அவனது சொந்தக்காரர்கள் எல்லோரும் வயலுக்கு சென்றிருந்ததால் என்னை ஒரு கொய்யா தோப்பில் நிற்க வைத்த�� மற்ற உறவினர்கள் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க அவன் சென்று விட்டான். என் வயதையொத்த ஒரு பெண் அதே தோப்பில் கொய்யாக்களை பறித்து மூட்டை கட்டிக் கொண்டு இருந்தாள்.\nசில நிமிட பார்வைகளில் இருவரது கண்ணும் கண்ணும் நோக்கியாவானது. அந்த வயதில் ஒரு பெண்ணிடம் வார்த்தைகளால் பேசுவதே பெரிய வீரமாக கருதப்பட்டதால் கண்களால் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தேன். நாட்டு கொய்யாக்களில் பழுத்த கொய்யா ஒன்றினை ஒரு கடி கடித்து எனக்கு கொடுத்து சென்றாள்.\nஅந்த நாலு மணிநேரமும் என்னிடம் கண்களால் பேசிக் கொண்டே இருந்தாள். பாவடை தாவணி அணிந்திருந்த லாவகமும், அவள் நெற்றியின வியர்வைத் துளிகளும் என்னை அவள் பால் இயல்பாகவே இழுத்துச் சென்றன.\nநான்கு மணிநேரம் வரை அந்த தோப்பில் இருந்தும் அவளிடம் பேச பயமாகவே இருந்தது. கடைசியில் ஒருவாறாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் பேச முயற்சிக்கும் போது என் நண்பன் வந்து விட்டான். ஏதும் சொல்லாமல் கண்களாலேயே பை பை சொல்லி விட்டு ஊருக்கு வந்து விட்டேன்.\nஅன்று அந்த கொய்யாவில் இருந்த ருசி பல நாட்களுக்கு என் நினைவில் இருந்தது. அன்று ஒன்றுமே பேசாமல் திரும்பி விட்டாலும் பல நாட்கள் அவளை காண வேண்டி அதே தோப்புக்குள் வந்து நின்றிருக்கிறேன். ஆனால் பார்க்க தான் முடியவில்லை. இரண்டு வருடம் வரை என் முயற்சியை கைவிட வி்ல்லை. ஆனால் பலன் பூஜ்யம் தான்.\nஇன்று ஊரிலிருந்து அப்பா வந்திருந்தார். ஊரில் எங்கள் கொல்லையில் இருந்து பறித்த கொய்யாக்களை எடுத்து வந்திருந்தார். அதை சாப்பிடுவதற்காக வெட்டும் போது தான் கவனித்தேன். அன்று தின்ற கொய்யாவின் அதே நிறம், அதே சுவை.\nஅன்று வெட்கத்தால் தவற விட்ட அவளின் அந்த ஒரு நாள் நினைவுகள் எனக்குள் பசுமையாய்.\nபொண்ணு பாக்க நண்பனுடன் போகவே கூடாது என்பதை நினைவு படுத்திய சம்பவம் அது. 12 வருடங்களுக்கு முன்பு என் நண்பன் வெங்கடேஷ் என்பவனுக்கு பொண்ணு பார்க்க நானும் உடன் சென்றேன். ஆனால் அவனுக்கு அப்போது வேலையும் இல்லை, வயதும் என் வயது தான், அப்போது 21.\nஆனால் அவனின் அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர், பொண்ணு வீடும் பயங்கர சொத்து பார்ட்டியாக இருந்ததால் கல்யாணம் செய்து முடித்து விட நினைத்து பெண் பார்க்க எங்களையெல்லாம் கிளப்பினார். வெங்கடேஷூக்கோ விருப்ப��ில்லை, வீட்டில் எல்லோரையும் திட்டிக் கொண்டு இருந்தான்.\nஅவங்க அப்பாவோ எதற்கும் அசராமல் வண்டியும் கொண்டு வந்து விட்டார். பையன் ஷேவ் கூட செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தான். திருச்சிக்கு போக வேண்டும். அப்படியே சுமோவில் ஏறிச் செல்கிறோம். போகும் வழியெல்லாம் நான் பெண்ணைப் பார்த்ததும் பிடிக்கவில்லை என்று சொல்லி விடப் போகிறேன் என்று புலம்பிக் கொண்டே வந்தான்.\nநாங்களும் பெண்ணின் வீட்டில் சென்று அமர்ந்தோம். பெண்ணும் வந்தது. இவன் என்ன கலாட்டா செய்யப் போகிறானோ என்று பயம் எனக்கு. கொடுத்த காபியை ரசித்து சாப்பிட்டு விட்டு மாடியில் நின்று பேசிக் கொண்டு இருந்தோம். அப்பவரை நான் வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.\nஅவங்க அப்பா மாடிக்கு வந்து பெண் பிடித்து இருக்கிறதா என்று கேட்டார். சில நிமிடம் பேசாமல் இருந்த அவன் பொண்ணை சரியாக பார்க்கவில்லை. இன்னொரு முறை பார்க்க முடியுமா என்று கேட்டான். போடா ம#$ரு என்று திட்டி விட்டு பஸ் பிடித்து திருவாரூருக்கு வந்து விட்டேன். # என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்\nபோடா ம#$ரு என்று திட்டி விட்டு\nகாலையிலிருந்து ஒருத்தனை சமாதானப்படுத்தி அவனும் என்னை திட்டி சாயந்திரம் கட்டுனா அந்த பொண்ணைத்தான் கட்டுவேன்னு சொன்னா கோவம் வராதா, அவனை குமுறியிருக்கனும் போனா போவுதுன்னு விட்டு வந்தேன்.\nவிரைவில் அந்த கொய்யா தோப்பில் பார்த்த பெண்ணை சந்திப்பீர்கள்...\nபோடா ம#$ரு என்று திட்டி விட்டு... இது கொஞ்சம் கம்மிதான் அவருக்கு. பேசணும்னு சொன்னா திரும்ப கூப்ட போறாங்க... அதுக்கு ஏன் பொண்ண பார்க்கலன்னு சொல்லணும்...\nநன்றி வெற்றிவேல், நான் சொன்ன கதை நடந்து 13 வருடம் ஆகி விட்டது. அந்த பெண்ணுக்கு இந்நேரம் திருமணமாகி 13 வயதில் பெண்ணோ பையனோ இருக்க வாய்ப்பிருக்கிறது. இதுக்கு மேல பார்த்தா என்ன பாக்காட்டி என்ன\nஉங்க தாவணி கதை உண்மைய :)\nஏங்க ரெண்டு கதைக்கும் எதோ லிங்க்கு இருக்கோ (சொல்லாம மறைக்கிரீன்களோ) நான் பிறந்ததும் பொண்ணு கட்டினதும் திருவாரூர் (புலிவலம் தான்).\nஅதெல்லாம் சரி சவுதியில வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாதான்.. பிஸ்னஸ் பண்ணலாமா \nவிடுங்க பாஸ் காபி டேஸ்ட்டா இருந்துருக்கும் அதான் அந்த பெண்ணை பாக்கல.\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nபதிவர் சந்திப்பு விழாக்குழுவினர் அறிமுகம் இறுதிப்ப...\nபதிவர் சந்திப்பு விழாக்குழுவினர் அறிமுகம், உணவு வக...\nபதிவர் சந்திப்பு சிறப்பு பேச்சாளர் கண்மணி குணசேகரன...\nபஞ்சேந்திரியா - பதிவர் சந்திப்பு சிறப்பிதழ்\nபதிவர் சந்திப்புக்கு வரும் பதிவர்களின் பட்டியல்\nபதிவர் சந்திப்பில் தனித்திறன் நிகழ்வில் அசத்தப் போ...\nபஞ்சேந்திரியா - கொய்யா தோப்பு தாவணியும், பொண்ணு...\nகண்ணீர்க் காவியம் புல்லுகட்டு முத்தம்மா\nசென்னை எக்ஸ்பிரஸ் சிக்கலுடன் பார்த்த கதை\nசென்னை எக்ஸ்பிரஸ் - சினிமா விமர்சனம்\nபஞ்சேந்திரியா - பரிதாப கதாநாயகியும் அயனாவர விபத்து...\nபதிவர் சந்திப்பில் பதிவர்களை கலாய்த்து ஒரு நாடகம்\nமாற்று மொழி படத்துடன் ஒரு பயண அனுபவம்\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நி���ுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nபாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறு\nபாகிஸ்தான் அமைவதற்குக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை, பல திருப்பங்கள் நிறைந்தது. அவர் 1876 டிசம்பர் 25_ந்தேதி கராச்சியில் பி...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nஅம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இ...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakkamthamiz.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-05-26T06:00:49Z", "digest": "sha1:TLAA55OPCN3N7SR2EXLPHFG3QSDVCCE5", "length": 13087, "nlines": 117, "source_domain": "vanakkamthamiz.blogspot.com", "title": "தமிழ் வணக்கம்: தமிழ்பாலா=காதல்/கவிதை/தத்துவம்/=.விளை நிலமெல்லாம் வீட்டுமனையானதாலே.", "raw_content": "\nசுற்றுச்சூழலை பாதுகாப்பது தற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவ...\nகாதல் பொருத்தம் பார்ப்பதில்லை காதல் வருத்தம் பார்ப்பதில்லை காதல் காலம் பார்ப்பதில்லை காதல் சாதி பார்ப்பதில்லை காதல் மத இன மொழி தேசம் பார்ப்பதில்லை கா\nகாதல் காதலே அறிவின் ஆழமே காதல் காதலே பேசிப் பழகுமே காதல் காதலே சிலரின் வெறுப்பாகும் காதல் காதலே தூய அன்பாகும் காதல் சிலரை அடிமையாக்கும் காதல...\n8 வயதில் புரியாத உலகம் 18 வயதில் புதிய உலகம் 18 வயதில் புதிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 38 வயதில் வேக உலகம் 38 வயதில் வேக உலகம் 48 வயதில் கடமை உலகம் 48 வயதில் கடமை உலகம் 58 வயதில் சுமையான உலகம் 58 வயதில் சுமையான உலகம்\nஉன் மனதினில் என்னை நீயும் மறுப்பதுதான் ஏனடியோ-உன் மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன் நினைவினில் கூட வ...\nமக்கள் ஜன நாயகப் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி பாடு பாடு புதியபாடல் பாடு பாடு பாடு புதியபாடல் பாடு\nபொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு\nதமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-” காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்\nஎன்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை கருவண்டாம் பார்வையிலே முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந��த சிவந்த கன்னங...\nதமிழ்பாலா-/காதலகவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கட்டுரை/. நான் ரசித்த ஹைக்கூப்பூக்கள்/’\n”விளக்குகள் வேண்டாம் கூரையில் ஒழுகும் நிலா” ”பயணத்தில் விரித்த புத்தகத்தை மூடசொன்னது தூரத்து வானவில்” ”உன்னால் முடிகிறது குயிலே ஊரறிய அ...\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஅந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மடிந்தன மடிந்தன ஈசலகளே-அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nவிளைவுதான் இப்பொழுது பொல்லாத பொழுதாச்ச-பணவீக்கத்தினாலே\nவாங்கும் சக்தி ஏற்கனவே இல்லாம போச்சே..-இந்த பாழாப்போன விலைவாசியாலே=எங்கள்\nவாழ்வாதாரமே இன்பத்துக்கு கானல் நீராச்சே\nமுப்போகம் விளைந்த நிலமெல்லாமே காணாமல்தான் போயாச்சே\nமுக்காலும் எல்லாமும் மனையிடங்களாகவே மாறியாச்சே\nஎங்குபார்த்தாலுமே வீட்டடிவிற்பனையே கொடிகட்டிப் பறந்தாச்சே\nஉற்பத்திதான் குறைந்துபோகவே விளை நிலங்கள் குறைந்தாச்சே\nஅன்று கை நிறைய காசுகொண்டு சென்றாலோ பை நிறைய காய்கறி வாங்கியது அந்தக்காலம்\nஇன்றோ பை நிறைய காசுகொண்டு சென்றாலுமே கை நிறையக்கூட காய்கறி இன்றி வருவது இந்தக்காலம்\nவிலைகள் உயர்ந்த அளவுக்கு மக்களுக்கு சம்பள உயர்வு இல்லாமல் இருப்பது கொடுமையாச்சே\nவேதனையில் பொழுதுபோக்கும் சினிமாவும் கட்டணம் கூடியாச்சே\n-விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்\nஆட்சிகள் மாறினாலும் நிலையான கொள்கையில்லாத் தலைமை இருக்கின்ற வரையினில்\nஎந்த விலையும் எப்போதும் குறைந்திடவே வழியிங்கு பிறந்திடப் போவதில்லையே\nநான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_598.html", "date_download": "2018-05-26T06:10:39Z", "digest": "sha1:AHX56BRRHETLUFPMOOAJNOHPC4DFWMCW", "length": 41242, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உலகம் மறந்த, இஸ்லாமிய விஞ்ஞானி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉலகம் மறந்த, இஸ்லாமிய விஞ்ஞானி\nமனிதன் நடக்கக் கற்றுக் கொண்ட போதே வானத்தை அன்னாந்து பார்த்து பறக்க வேண்டும் என்று கனவு கண்டான் என்று கூறுவார்கள்.\nவரலாற்றில் இதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. பல அறிஞர்கள் வானில் பறவைகளை போல பறக்க ஆசைப்பட்டு அது தோல்வியில் முடிந்த கதை நாம் அறிந்ததே.\nஆனால் மனிதனின் இந்த நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார்கள் இரண்டு வாலிபர்கள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் கண்டுபிடித்த அற்புதம் தான் விமானம். இன்று அதன் பலனை உலகமே வியந்து கொண்டாடுகிறது.\nஆனால் ரைட் சகோதரர்கள் 19 ஆம் நூற்றாண்டில் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஒரு மனிதர் விமானத்தை வடிவமைத்து அதில் வெற்றிகரமாக பறக்கவும் செய்துள்ளார். அவர் தான் அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ்.\nஇப்னு ஃபிர்னாஸ் கி.பி 810 ஆம் ஆண்டு ஸ்பெயினில் பிறந்துள்ளார்.\nசிறு வயதிலேயே விஞ்ஞானத் துறையில் ஆர்வமுடன் செயல்பட்ட இப்னு ஃபிர்னாஸ் தனது 42 ஆவது வயதில் உலகின் முதல் விமானத்தை வடிவமைத்து முடித்தார்.\nபின்னர் கர்போடா என்ற நகரில் உள்ள ஒரு பெரிய மசூதியின் உச்சியில் இருந்து விமானத்தோடு குதித்து பறக்க முயற்சித்துள்ளார்.\nஆனால் அவரின் இந்த முதல் முயற்ச்சி தோல்வியில் முடிந்தது. அந்த விமானம் பறப்பதற்கு ஏதுவாக இல்லாததால் விமானத்தோடு இப்னு ஃபிர்னாஸ் கீழே விழுந்து சில காயங்களோடு உயிர் தப்பினார்.\nஆனாலும் தனது முயற்ச்சியை இடைவிடாது தொடர்ந்துள்ளார் இப்னு ஃபிர்னாஸ்.\nமுதல் விமானம் தோல்வியடைந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தார்.\nபின்னர் அக்காரணங்களையெல்லாம் சரி செய்து தனது இரண்டாவது விமானத்த தயார் செய்ய ஆறம்பித்தார்.\nஇந்த முறை மரக்கட்டைகளுடன் \"சில்க்\" துணியையும், கழுகின் \"இறகுகளையும்\" இணைத்து விமானத்தை வடிவமைத்து முடித்தார்.\nகி.பி. 875 ஆம் ஆண்டு. ஜபல் - ல் - அருஸ் மலை மேல் ஏறி தனது விமானத்தோடு நின்றார். அவரது இந்த முயற்ச்சயை கான மிகப்பெரிய மக்கள் கூட்டம் குழுமியிருந்தது. காரணம் அன்றைய தினம் ஒருவர் வானில் பறப்பதை அனைவரும��� அதிசயமாக காண வந்தனர்.\nஇப்னு ஃபிர்னாஸ் தனது விமானத்தோடு பறப்பதற்கு தயாரானார்.\n\"எல்லாம் நலமாகவே உள்ளது. நான் எனது விமானத்தின் இறக்கைகளை பறவைகளைப் போலவே மேலும் கீழுமாக அடிக்கிறேன். நான் இப்போது என்னை ஒரு பறவையாகவே உணருகிறேன். வானில் பறந்து விட்டு பத்திரமாக உங்களிடம் திரும்ப வருகிறேன்\" என்று கூறிவிட்டு தனது விமானத்தோடு மலையில் இருந்து கீழே குதித்தார்.\nவெற்றிகரமாக பறக்க ஆறம்பித்தார். அவர் வானில் பறந்ததை கண்ட அந்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.\nநீண்ட நேரம் பறந்து தனது கனவை நிறைவேற்றிக் கொண்ட இப்னு ஃபிர்னாஸ் தரையிறங்க முயற்சிக்கும் போது அவரது விமானம் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்து தரையில் மோதியதால் அவரது முதுகுத்தண்டு உடைந்தது.\nமுதுகு தண்டு உடைந்ததால் இனி அவரால் வானில் பறக்க முடியாத ஒரு சுழல் உருவாகியது. ஆனால் அவர் சோர்ந்து விடவில்லை.\nவெற்றிகரமாக பறந்து விட்டு தரையில் இறங்கும் போது விபத்து ஏற்படுவதை தவிற்க்க என்ன வழி என்று சிந்தித்தார்.\n\"பறவைகள் வானத்தில் பறக்கும் போதும், தரையிறங்கும் போதும் தனது வால் பகுதியைக் கொண்டு தன்னை கட்டுப்படுத்தி கொள்வதை கண்டு பிடித்தார்.\"\nஆதலால் விமானத்திற்கு வால் பகுதி அவசியமான ஒன்று. அதை கொண்டே விமானத்தின் இயங்குதல் தீர்மானிக்க படுகிறது என்பதை கூறி அதை ஒரு புத்தகமாகவும் எழுதி எதிர் காலத் தலைமுறையினருக்கு விட்டுச் சென்றுள்ளார்.\nவிமான வடிவமைப்பிற்கான அவரின் அந்த புத்தகம் பின் வந்த பல விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. டா வின்சிக்கு உட்பட.\nவிமானத்தின் முதல் வடிவமைப்பாளரான இப்னு ஃபிர்னாஸ் தனது 77 ஆவது வயதில் கி.பி. 887 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.\nஅப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் விமான வடிவமைப்பில் மட்டுமில்லாத பவேறு துறைகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.\nமருத்துவத்துறை, தற்காப்பு, எழுத்தாற்றல் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார். அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்த���வு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லி��் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/05/blog-post_9.html", "date_download": "2018-05-26T06:09:49Z", "digest": "sha1:2IJ3JTCYTE63JL5AFHW4SMCQGZHI2WD5", "length": 46511, "nlines": 593, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: எழுதமறந்த குறிப்புகள் --- முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/05/2018 - 27/05/ 2018 தமிழ் 09 முரசு 06 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஎழுதமறந்த குறிப்புகள் --- முருகபூபதி\nஊடகத்துறையில் ஆற்றலுடனும் அயராத உழைப்புடனும் இயங்கிய ஆளுமை வீ.ஏ.திருஞானசுந்தரம்\nஇலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச்சேவை பணிப்பாளரின் பன்முக ஆற்றல் முன்மாதிரியானது.\nபெயருக்கேற்ற உருவத்திற்கும் குண இயல்புகளுக்கும் பொருத்தமான அபூர்வமான மனிதர்கள் பலரை எனது வாழ்நாளில் பார்த்து வியந்திருக்கின்றேன். அத்தவகையில் எனது மதிப்பிற்குரிய இனிய நண்பர் திருஞானசுந்தரம் அவர்களும் பெயருக்குப் பொருத்தமானவர் என்பதனால் அவரைச்சந்திக்கும் தருணங்களில் வியப்பதும் எனது இயல்பாகிவிட்டது.\nஅவரது பெயரை மூன்றாகப்��ிரித்து, (திரு - ஞானம் - சுந்தரம்) ஒரு சொல்லை எடுத்துக்கொண்டும் விளிக்கலாம். எவராலும் விரும்பப்படுபவர் என்பதற்குப்பொருள் ‘திரு’. அறிவிலும் சிந்தனையிலும் தெளிவுபெற்றவர்கள் ‘ஞானம்’ உடையவர்கள். 'சுந்தரம்' என்றால் அழகு என்றும் பொருள்.\nதிருஞானசுந்தரம் அவர்களின் பெயர்ப்பொருத்தம் குறித்து இதற்குமேலும் விளக்கவேண்டிய அவசியம் இருக்காது.\nஇலக்கிய ஊடகத்துறைக்குள் நான் பிரவேசித்த காலப்பகுதியில் எனக்கு அறிமுகமானவர்தான் திருஞானசுந்தரம். சுமார் நான்கு தசாப்தகாலமாக சுமுகமான நட்புறவுடன் நாம் பழகிவருகின்றமைக்கு இயல்புகளும் காரணமாகிவிடும்;.\nஎனது ஊடகவாழ்வுக்கு, வீரகேசரி புகுந்தவீடாக அமைந்தது போன்று, திருஞானசுந்தரம் அவர்களது தொழில் ரீதியான தொடக்ககால வாழ்வும் வீரகேசரியில்தான். அங்கு துணை ஆசிரியராக ஊடகத்துறையின் நுட்பங்களை பயின்று பெற்ற அனுபவங்கள் பின்னாட்களில் அவரைத்தேடி வந்த பதவிகளின் நெளிவு- சுழிவுகளை சமாளிக்கவும் உதவியிருக்கலாம்.\nசவால்கள், போராட்டங்கள், சமரசங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் நிரம்பிய பதவிகளில் கூர்மையான கத்தியின் மீது நடக்கும் சாகசம் தெரிந்தவராக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.\nஇதழியல், வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகத்துறையில் இவரது பங்களிப்பு பற்றி நன்கு தெரிந்தவர்களினால்தான் பதிவு செய்யமுடியும். அதனை எனது மற்றுமொரு இனிய நண்பர் திரு. கே.எஸ்.சிவகுமாரன், 2008 மே மாத மல்லிகை இதழில் அழகாக பதிவுசெய்திருக்கிறார். எனக்கு திருஞானசுந்தரம் அவர்களை முதலில் அறிமுகப்படுத்தியவரும். சிவகுமாரன்தான்.\nவானொலி கலையகத்திற்குள் பிரவேசிப்பதற்கு நான் மிகவும் விரும்பியிருந்த காலப்பகுதியில், எதிர்பாராதவிதமாக திருஞானசுந்தரம் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அச்சமயம் நான் வீரகேசரியில் ஒப்புநோக்காளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.\n“ கலைக்கோலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வாரும்” என்றார். நான் திகைத்துப்போனேன்.\n“ என்னால் முடியும் என்று நம்புகிறீர்களா\n“ முடியும் என்பதனால்தான் அழைக்கின்றேன். வாரும். அருந்ததி ஸ்ரீரங்கநாதன் உமக்கு நிகழ்ச்சிபற்றி விளக்குவார்.”\n“ என்னை நீங்கள் தெரிவு செய்ததற்கு ஏதும் காரணம் இருக்கிறதா....\n“ வீரகேசரி வாரவெளியீட்டில் நீங்கள் எழுதும் இலக்கியப்பலகணி பத்தி எழுத்துக்களை வாராந்தம் படிக்கின்றேன். அத்துடன் நண்பர் கே.எஸ். சிவகுமாரனும் உங்களைப்பற்றி சொல்லியிருக்கிறார். இவையும் காரணங்கள்”\nதிருஞானசுந்தரம் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய அந்தக்காலப்பகுதியும் மனதிற்கு நிறைவானது.\nகார்மேகம், ராஜஸ்ரீகாந்தன், தனபாலசிங்கம், அன்னலட்சுமி இராஜதுரை, பிரணதார்த்தி ஹரன் உட்பட பலரை கலையகத்திற்கு அழைத்துச்சென்று கலைக்கோலம் நிகழ்ச்சிகளில் பங்குபற்றச் செய்திருக்கின்றேன்.\nஇவர்களில் கார்மேகம் தமிழ்நாட்டிலும் ராஜஸ்ரீகாந்தன் இலங்கையிலும் மறைந்துவிட்டார்கள்.\nதனபாலசிங்கம் தற்பொழுது தினக்குரல் பிரதம ஆசிரியர். பிரணதார்த்தி ஹரன் தினக்குரல் செய்தி ஆசிரியர். திருமதி அன்னலட்சுமி இராஜதுரை கலைக்கேசரி ஆசிரியர்.\nஇச்சந்தர்ப்பத்தில் சுவாரஸ்யமான ஒரு தகவலை இங்கு பதிவுசெய்வது பொருத்தமானது.\nசிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற நண்பர் டானியல் தஞ்சாவூரில் காலமாகிவிட்டார். அவரது பூதவுடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாக கலைக்கோலத்தில் ஒரு உரையை நிகழ்த்துவதற்கு நண்பர் தனபாலசிங்கத்தை வானொலி கலையகத்துக்கு அழைத்துச்சென்றேன்.\nகுறிப்பிட்ட உரையின் பிரதி பார்வைக்காக ஏற்கனவே பணிப்பாளர் திருஞானசுந்தரம் அவர்களது மேசைக்குப் போய்விட்டது. டானியல் ஒரு இடதுசாரி. அவரது சமூகம் சார்ந்த சிந்தனைகள் விவாதிக்கப்படுபவை. அதனால் ஒலிபரப்பின்போது எந்தவகையான எதிர்வினைகளும் விக்கினங்களும் வந்துவிடக்கூடாது என்பதில் பணிப்பாளர் அக்கறையாக இருக்கிறார் என்று கருதினேன்.\nஅவரது அங்கீகாரத்துடன் ஒலிப்பதிவு கூடத்தில் அமர்ந்திருந்தோம். நிகழ்ச்சி தயாரிப்பாளர் அருந்ததி ஸ்ரீரங்கநாதனும் உடனிருந்தார்.\nடானியல் பற்றிய உரை ஒலிப்பதிவாகும் தருணத்தில் திடீரென்று ஒரு உத்தரவு பணிப்பாளரிடமிருந்து வந்தது. இதுதான் அந்த உத்தரவு.\n“குறிப்பிட்ட உரையில் சாதி என்ற சொல்லை நீக்கவும்”\nடானியலைப்பற்றிப் பேசும்போது சாதி என்ற சொல் வராமல் தவிர்ப்பது எப்படி...\nகுடை என்ற தலைப்பில் பேசவேண்டும். ஆனால், மழை, வெய்யில் என்ற சொற்கள் இடம்பெறமுடியாது என்று பாடசாலை மாணவர்களுக்கு விநோதமான போட்டி நடத்தினால் எப்படி இருக்கும்... அப்படி இருந்தது பணிப்பாளரின் உத்தரவு.\nஅ��்சமயம் மின்னலென யோசனை உதித்தது. சாதி என்று வரும் வரிகளில் சாதியை நீக்கிவிட்டு, அடிநிலைமக்கள் என்று திருத்தினோம். அதன்பிறகு ஒலிப்பதிவு நடந்தது.\nவானொலி ஊடகத்துறையின் நெளிவு, சுழிவுகளை திருஞானசுந்தரம் அவர்களிடம் மேலும் கற்றுக்கொண்டிருக்கலாம். அதற்கான சந்தர்ப்பம் எனது புலப்பெயர்வினால் சித்திக்கவில்லை என்பது வருத்தம்தான்.\nவீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக ஒரு காலத்தில் பணியாற்றியவர் - தொடர்ச்சியாக ஊடகத்துறை சார்ந்த பணிகளிலேலேயே ஈடுபட்டிருக்கிறார். மொழிபெயர்ப்பாளராகவும் நிருவாக மற்றும் பிரசார அதிகாரியாகவும் காப்புறுதிக்கூட்டுத்தாபனத்திலும் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பிரதி நிருவாகப்பணிப்பாளர் நாயகம் உட்பட பல்வேறு உயர் பதவிகளிலும் பணியாற்றியிருக்கும் திரு அவர்கள், ஐ.ரி.என். லக்ஹண்டவில் பிரதிபொது முகாமையாளராகவும் பணியாற்றியவர்.\nஅத்துடன், ஓய்வு பெற்ற பின்னரும் சில ஊடகத்துறை நிறுவனங்களில் முக்கிய பதவிகளிலும் சேவையாற்றியவர்.\nதிருஞானசுந்தரம் அவர்களுக்கு 1980 முதல் 2012 வரையில் பல்வேறு ஊடகத்துறை அமைப்புகளிலிருந்து விருதுகளும் பட்டங்களும் கிடைத்துள்ளன. எனினும் அந்தப்பட்டங்களை தமது பெயருக்குப்பின்னால் பதிவுசெய்து தமது இருப்பை வெளிப்படுத்திக்கொள்ளாத தன்னடக்கம் இவரது இயல்புகளுக்கு சான்று.\nசிவாலயம், மனோலயம், முதலான நூல்களையும் எழுதியிருக்கும் இவர் , கரவையூற்று, கரவை விக்னேஸ்வரா வழிவந்த ஒரு தமிழ் அறுவடை ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியருமாவார். இதில் ஒரு தமிழ் அறுவடை என்ற நூல் மறைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி குறித்த கட்டுரைகளைக்கொண்டிருக்கிறது.\nஇந்த நூல்கள் ஒவ்வொன்றையும் பற்றி தனித்தனியாக மதிப்பீடு செய்யமுடியும். வாசகர்களுக்கு பயனுள்ள நூல்கள் அவை.\nதிருஞானசுந்தரம் அவர்களைப்பற்றி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் முன்னாள் தமிழ்ச்சேவைப்பணிப்பாளர் திருமதி ஞானம் இரத்தினம், எழுதியிருக்கும் ஆங்கிலக்கட்டுரையில், ஊடகத்துறையில் தனக்கு வழங்கப்படும் எந்தவொரு பொறுப்பிலும் அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் உழைக்கும் செயல்திறன் மிக்கவர் என்று விதந்து குறிப்பிட்டுள்ளார்.\nமொழிபெயர்ப்புத்துறையிலும் விற்பன்னராக விளங்கியவர் என்று தொழில் நிதிமன்ற நீதிபதி திரு. வி. விமலராஜாவும் - திருஞானசுந்தரம் அவர்களை பாராட்டி எழுதியிருக்கிறார்.\nதொழில் ரீதியாக ஓய்வு பெற்ற பின்பும் ஓயாமல் இயங்குமிவரைத்தேடி பல பதவிகள் வருவதற்குக் காரணம் - அவரது இயங்கும் இயல்புதான்.\nஒருவர் எந்தத்துறையிலும் எத்தகைய ஆற்றல் மிக்கவராக இருந்தாலும் இயங்க மறுத்தால், அல்லது இயங்காதிருந்தால் பிரகாசிக்கவே முடியாது. உடனிருப்பவர்களுக்குத்தான் பிரச்சினைவரும், என்பதை யதார்த்தபூர்வமாக புரிந்துகொண்டு உழைப்பவர் திருஞானசுந்தரம்.\nதிருஞானசுந்தரம் அமைதியானவர், நிதானமானவர், இயங்கிக்கொண்டே இருப்பவர். அவரது இயங்குதளம்தான் அவரது இருப்பை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு ஆற்றல் மிக்க இவரால் அரசியல் தலைவர்களது உரைகளையும் சிறப்பாக பதிவுசெய்ய முடிகிறது.\nமேலை நாடுகளில் அரசியல் தலைவர்களுக்கென்று Speech Writer கள் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் பிரமாண்டமான கட்டிடங்களுக்கு அடியில் மறைந்திருக்கும் அத்திவாரத்துக்கு நிகரானவர்கள். ஆனால், வெளியே தெரியமாட்டார்கள்.\nஊடகம் உட்பட பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுவான விமர்சனம் ஒன்று நீடிக்கிறது. அதாவது, அவர்களுக்கு தமது குடும்பம் குறித்து அக்கறை இருக்காது, குடும்ப உறுப்பினர்கள் மீது பாசம் இருக்காது. எப்போதும் தொழிலும் பொது வாழ்வும்தான் அவர்களது சிந்தனையில் ஊடுறுவியிருக்கும்.... என்றெல்லாம் கலந்தரையாடல்களின் பொழுது பலர் உரையாடுவதுண்டு.\nஇந்த உரையாடல்களை பொய்யாக்கியவராகவும் திருஞானசுந்தரம் அவர்கள் திகழ்ந்திருக்கிறார்கள். உதாரணம்:- அவர் தொகுத்துள்ள இரண்டு அரிய நூல்கள். சிவலயம் (2004), மனோலயம் (2007) முதலவது நூல் மற்றுமொரு பிரபல வானொலி ஊடகவியலாளரான இவரது தமையனார் அமரர் வீ.ஏ. சிவஞானம் பற்றியது. இரண்டாவது இவரது அருமைத்தம்பி பிரபல ஓவியர், கார்டூன் சித்திரக்கலைஞர் மனோரஞ்சிதன் பற்றியது.\nகுடும்பவாழ்வில் சகோதர பாசத்தில் நேர்த்தியுடன் வாழ்பவர்களால்தான் பொது வாழ்வில் தொழில்துறையில் சிறந்த நிருவாகிகளாகவும் இயங்கமுடியும் என்பதை பலருடனும் பழகியிருக்கும் அனுபவத்தில் என்னால் கூறமுடிகிறது. திருஞானசுந்தரம் அவர்கள் சிறந்த நிருவாகியாக திகழ்ந்தமைக்கு அவரது குடும்பப்பி��்னணியும், குடும்பத்தின் மீது அவருக்கிருந்த பற்றுறுதியும் அடிப்படையாக இருந்திருக்கலாம்.\nகுறிப்பிட்ட இரண்டு நூல்களும் தொகுக்கப்பட்டுள்ள முறைமையிலிருந்து, திருஞானசுந்தரம் அவர்கள் எவ்வாறு தனது குடும்ப உறுப்பினர்களை நேசித்திருக்கிறார் என்பதை அறிகின்றோம். அத்துடன், தன்னுடன் பணியாற்றிய சக வானொலி ஊடகக்கலைஞர்கள் பற்றிய தகவல்களை இந்நூல்களில் பதிவுசெய்திருக்கும் பண்பிலிருந்து ஒரேசமயத்தில் தனது குடும்ப உறுப்பினர்களையும் தொழிலகத்தின் சகோதர, சகோதரிகளையும் நேசிக்கும் உன்னத மனிதராக காட்சி அளிக்கின்றார் என்பது தெரிகிறது. அபூர்வமான இந்த குண இயல்பு பலனை மட்டுமல்ல, பலத்தையும் அவருக்குத்தரும்.\nஇலங்கையில் தமிழ் வானொலி ஊடகம் தொடர்பாக தகவல் அறிந்து எழுத முனையும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்நூல்கள் தரவுகளையும், தகவல்களையும் தரும்.\nஏதும் அமைப்புகள் ‘அனுபவப்பகிர்வு’ நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தால் “திருஞானசுந்தரம் அவர்களையும் அழைத்து, அவரது அனுபவங்களையும் கேட்டு கலந்துரையாடுங்கள் ” என்று ஆலோசனை கூறவிரும்புகின்றேன்.\nநாம் கடந்த 2011 ஜனவரி மாதம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் செவ்விதாக்கம் ( Editing ) அரங்கும் இடம்பெற்றது. இந்த அரங்கில் திருஞானசுந்தரம் அவர்களது கட்டுரையும் இடம் பெறவேண்டும். தாமதமின்றி அவருடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு மாநாட்டின் இலங்கை இணைப்பாளர் டொக்டர் ஞானசேகரன் அவர்களிடம் தொலைபேசி ஊடாக தெரிவித்திருந்தேன். நாம் எதிர்பார்த்தவாறு தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை திருஞானசுந்தரம் நிறைவேற்றினார்.\nமாநாடு முடிந்த பின்னர் தனது பங்களிப்பை வெறும் உரையோடு மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாமல், கணிசமான நிதிப்பங்களிப்பை தாமாகவே முன்வந்து வழங்கினார். இது எமக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.\nஏற்கனவே சில மாநாடுகளில் பங்குபற்றியிருந்த அவரது அனுபவம்தான், தாமாகவே உதவ முன்வந்த அவரது தாராள மனப்பான்மையையும் தயாள சிந்தனையையும் வெளிப்படுத்தியிருக்கிறது. திருஞானசுந்தரம் அவர்கள், அவரது பெயருக்குப் பொருத்தமானவர்தான் என்பதை இதனைப்படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.\n( நன்றி: தினக்குரல் ஞாயிறு இதழ்)\nகன்பராவில் நடந்த கலை, இலக்கிய, கல்விச் செயற்...\nஉங்களது வீட்டை பாதுகாப்பது எவ்வாறு 27.05.2015\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை இறுதிப் பகுத...\nசிட்னியில் பத்திரிகையாளர் சுந்தரதாஸ் எழுதிய மறக...\nசங்க இலக்கியக் காட்சிகள் 50- செந்தமிழ்ச்செல்வர், ப...\nஎழுதமறந்த குறிப்புகள் --- முருகபூபதி\nபொலிவியாவில் இருந்து ஒரு கூடை பழம் - -எச். ...\nநியு சவுத் வேல்ஸ் பொலிஸ் விடுத்திருக்கும் அறிவித்...\nவிழுதல் என்பது எழுகையே தொடர்ச்சி 47 - திருமதி.சு...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/23610", "date_download": "2018-05-26T05:53:35Z", "digest": "sha1:BPZNHUY7LFKUQ4FCLKH323MSYTTK6BYY", "length": 6198, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "சிரியா: மோதல் நிறுத்த உடன்பாட்டை மீறி சில தாக்குதல்கள் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் சிரியா: மோதல் நிறுத்த உடன்பாட்டை மீறி சில தாக்குதல்கள்\nசிரியா: மோதல் நிறுத்த உடன்பாட்டை மீறி சில தாக்குதல்கள்\nசிரியாவில், நாடுதழுவிய ரீதியாக மோதல் நிறுத்த உடன்பாடு ஒன்று அமலுக்கு வந்திருந்த நிலையில், ஞாயிறன்று வடக்கு மாகாணமான அலப்போவின் பல பகுதிகளில், யுத்த விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஎந்தக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்பது தெளிவில்லாமல் உள்ளது.\nமோதல் நிறுத்த காலத்தில், தாம் இலக்கு வைத்துள்ள தீவிரவாதக் குழுக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை தொடருவோம் என, ரஷ்யா தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும், ரஷ்யா சனிக்கிழமை எந்தவொரு தாக்குதல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை.\nசிரியாவில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்றதாக தெரிவி��்கப்பட்டாலும், ஏனைய பகுதிகளில் மோதல் நிறுத்தம் பெருமளவில் கடைப்பிடிக்கப்படுவதாக தெரியவருகிறது.\nஇதனிடையே முற்றுகைக்குள்ளான பகுதிகளில் உதவிப் பணிகளை வழங்க மனிதாபிமான நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.\nPrevious articleஅமைச்சர் ரிசாத் மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலி இருவரும் செயற்திறன் மிக்கவர்கள்\nNext articleஇருபது-20 போட்டியில் முதற்தடவையாக இரு பெண் நடுவர்கள்\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlton.sch.lk/index.php?option=com_content&view=article&id=161:-2015&catid=2:news&Itemid=4", "date_download": "2018-05-26T06:27:17Z", "digest": "sha1:7ZXZ6YD4K24QRIBZFSP6ISYV727ETEJH", "length": 2184, "nlines": 27, "source_domain": "yarlton.sch.lk", "title": "கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் - 2015", "raw_content": "\nகல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் - 2015\nஎமது கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் 28/06/2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப.12.30 மணிக்கு மன்றத்தின் தலைவர் செல்வன் தி.ரஜீவன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய அதிகாரி Dr. க. கணேஸ்வரராஜா (Yarltonian) அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் முறைசாரா கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ப. ஆரூரன் அவர்களும், கௌரவ விருந்தினராக தொழிலதிபர் திரு. ச. சிவஞானம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23362", "date_download": "2018-05-26T06:19:33Z", "digest": "sha1:4IX5HTANF7MWH7PYVTV6G6ANTIIOCVZX", "length": 6758, "nlines": 132, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nதொடருது கனமழை.... இன்று 6 மாவட்ட பள்ளிகள் விடுமுறை\nசென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையி்ல பல இடங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இன்று 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது காரணமாக கடந்த 29ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது.\nஇதனால் சென்னை பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை நினைவு படுத்தும் விதமாக பல தாழ்வான இடங்களை மழை நீர் தேங்கியுள்ளன. இதை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மேலடுக்கு சுழற்கு தற்போது நகர்ந்துள்ளதால் வடதமிழகத்தில் மழை அளவு குறைவும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனாலும் தென் தமிழகத்தில் மழை கடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அறிகுறியாக நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த கன மழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nதொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகளை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.eegarai.net/t144917-500", "date_download": "2018-05-26T06:21:44Z", "digest": "sha1:IJRX7GOIWKHJOLXL7Q35O2TYFPYBPMCC", "length": 17087, "nlines": 217, "source_domain": "www.eegarai.net", "title": "மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அ��்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு", "raw_content": "\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nசென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10\nராஜஷ்குமார் நாவல் வரிசை 13\nஅடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்\nஇந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\nஅலகாபாத் பெயரை மாற்ற முடிவு\nதமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\nசட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\nஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்\" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\n`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅதிசயிக்கத்தக்�� வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\nநாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில்,\n500 ரூபாய் அச்சடிப்பது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு\nமத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு\nவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில்\nபணப்புழக்கம் குறைந்தது. அதன்பின் புதிய ரூ.2000, ரூ.200,\nரூ.500 நோட்டுகள் அச்சடித்து ரிசர்வ் வங்கி புழக்கத்தில்\nஇந்நிலையில், ஆந்திரா, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம்,\nபிஹார், தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த\nசில மாதங்களாகவே பணப்புழக்கம் குறைந்து வந்துள்ளது.\nஇதன் காரணமாக அங்குள்ள பல நகரங்களில் உள்ள\nஏடிஎம்களில் பணம் இல்லாமல் காலியாகக் கிடக்கின்றன.\nஇது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர்\nஅருண் ஜேட்லி, திடீரென, வழக்குத்துக்கு மாறான வகையில்\nபணத்தின் தேவை அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும்\nபோதுமான அளவு கரன்சி இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.\nதற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த திடீர் பணப்பற்றாக்குறையை\nசில நாட்களில் சரியாகும் என்று தெரிவி���்தார்.\nஇதற்கிடையே மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர்\nஎஸ்.சி.கார்க் டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,\n500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அளவை அதிகப்படுத்த\nஇப்போது நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நோட்டுகள் ரூ.500 கோடி\nஅச்சடிக்கிறோம். இதை அதிகப்படுத்தி, நாள் ஒன்றுக்கு 500 ரூபாய்\nநோட்டுகளைஅச்சடிக்கும் அளவை 5 மடங்கு உயர்த்தப் போகிறோம்.\nஅடுத்த இருநாட்களில் ரூ.2,500 கோடி வங்கிகளுக்கு அனுப்ப\nஇருக்கிறோம். இந்த மாதத்துக்குள் ரூ.70 ஆயிரம் கோடி முதல்\nரூ.75 ஆயிரம் கோடி வரையிலான 500 ரூபாய் நோட்டுகள் சப்ளை\nரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, ஏப்ரல் 6-ம் தேதி வரை நாட்டில்\nபணப்புழக்கம் ரூ.18.17 லட்சம் கோடியாக இருக்கிறது.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஏறக்குறைய ரூ.5 லட்சம்\nகோடிக்கு ரூ.20 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/106185/news/106185.html", "date_download": "2018-05-26T06:29:29Z", "digest": "sha1:2XY7GQIPW6V7Y3TU6OBM3JDEXG6EW5CU", "length": 4751, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "கியூரியோசிற்றி விண்கலத்தின் அரிய 360 பாகை சுய வர்ண புகைப்படம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகியூரியோசிற்றி விண்கலத்தின் அரிய 360 பாகை சுய வர்ண புகைப்படம்…\nசெவ்வாய்க்கிரகத்தில் தரையிறங்கியுள்ள நாசாவின் கியூரியோசிற்றி விண்கலமானது தனது அதி தொழில்நுட்ப மாஸ்ட்கம் புகைப்படக்கருவியை பயன்படுத்தி அரிய சுய வர்ண புகைப்படமொன்றை (செல்பி) எடுத்துள்ளது.\nஅந்த விண்கலத்தின் அவயப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படக் கருவி 360 பாகை கோணத்தில் எடுக்கபட்ட புகைப்படமானது அந்த விண்கலத்தின் உணர் கருவியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம�� எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-05-26T06:30:54Z", "digest": "sha1:REZNNJ7HBVNOKVETZX6XLVISKHT7DZ27", "length": 5989, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யாழ்ப்பாண அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► யாழ்ப்பாண இராச்சியப் போர்கள் (7 பக்.)\n\"யாழ்ப்பாண அரசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஅடங்காப்பற்று வன்னிமைகள் (1658 - 1697)\nஅந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2014, 04:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-jayakumar-criticises-opposition-parties-unity-against-310680.html", "date_download": "2018-05-26T06:15:02Z", "digest": "sha1:5JKCLR4UFZK472LANS4PTWGB733QXGK6", "length": 13570, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக பலமாக இருப்பதால் பலவீனமான கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது... ஜெயக்குமார் தடாலடி! | Minister Jayakumar criticises opposition parties unity against ADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» அதிமுக பலமாக இருப்பதால் பலவீனமான கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது... ஜெயக்குமார் தடாலடி\nஅதிமுக பலமாக இருப்பதால் பலவீனமான கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது... ஜெயக்குமார் தடாலடி\nவிரைவில் தூத்துக்குடி மக்களை சந்திப்போம்.. அமைச்சர் ஜெயக்குமார்\nஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் தடுக்க ந���வடிக்கை மேற்கொள்ளப்படும்: ஜெயக்குமார்\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக அரசு ஆதரவு அளிக்காது.. அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nசட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது.. அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி\n' ஜெயக்குமார் அப்படி பேசியிருக்கக் கூடாது' - கோட்டையில் விவாதமான 'காலா' சர்ச்சை\nஅமைச்சர் வார்னிங் கொடுக்கும் அளவுக்கு 'காலா' பட பாடல்களில் அப்படி என்ன உள்ளது\nபக்கோடா விற்பது பற்றிய ஜெயக்குமாரின் ஐடியாவை கேளுங்க- வீடியோ\nசென்னை : அதிமுக பலமாக இருப்பதால் பலவீனமான கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அதிமுக என்னும் எஃகு கோட்டையை அசைக்க முடியாது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது : அதிமுக அரசை வீழ்த்த கூடியிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முரண்பட்டது. முரண்பட்ட கூட்டணியின் முயற்சிக்கு வெற்றி கிடைக்காது. அதிமுக பலமாக இருப்பதால் பலவீனமானவர்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள், தாங்கள் பலவீனமானவர்கள் என்பதைத் தான் மக்களுக்கு அவர்கள் சொல்கிறார்கள்.\nஇவர்கள் அறிவிக்கும் போராட்டம் எதுவுமே மக்கள் நலனுக்கானது அல்ல. எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுக என்ற எஃகுகோட்டையை யாராலும் அசைக்க முடியாது.\nகூடுவாரோடு சேர்ந்தால் கூடா நட்பில் தான் போய் முடியும். அதுபோல திமுக செயல்தலைவருடன் சேர்ந்ததால் ஸ்டாலினின் தாக்கம் தினகரனுக்கு வந்துள்ளது. திரைக்கதை எழுதுவதில் தம்பி ஸ்டாலின் பிரபலமானவர், அந்தத் திரைக்கதையில் தான் தினகரனும் இப்போது கதை விடுகிறார்.\n18 பேரில் ஒருவர் தான் முதல்வராம், அதுல 6 பேரை நீக்கனுமாம், வாயில் வடை சுடுபவர் தினகரன். தினகரன் வாய்ப்பந்தல் போடுபவர், இதெல்லாம் நடைமுறையில் நடக்காத ஒன்று. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் சிலர் சிரித்துக் கொண்டே அழுகின்றார், இது தான் தினரகனின் இன்றைய நிலைமை.\nதினகரன் அப்படித் தான் பில்டப் கொடுத்துக் கொண்டு இருக்கிறார், அவர் சொல்வது அனைத்தும் கூட இருக்கும் 4 பேரை வேண்டுமானால் திருப்தி படுத்த��ாமே ஒழிய நடைமுறைக்கு சாத்தியமில்லை. அது போன்ற நிலையும் ஏற்படாது.\nஎங்களைப் பொறுத்த வரையில் குறுக்கு வழியில் வந்து குறுக்கு சால் ஓட்டியது கிடையாது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், இதையெல்லாம் தினகரன் நன்கு கற்றவர். ஆர்கே நகர் தேர்தலில் ஹவாலா முறையில் ரூ. 20 நோட்டை கொடுத்து வெற்றி பெற்ற மமதையில் இருக்கிறார். இன்று ஆர்கே நகர் மக்கள் எங்கே ஹவாலா வெற்றியாளர் என்று தேடிக் கொண்டிருக்கின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\njayakumar admk chennai ஜெயக்குமார் அதிமுக சென்னை\nஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்கு வங்கி 6% அதிகரிப்பு: இந்தியா டுடே சர்வே\n2019 லோக்சபா தேர்தலில் தேஜகூ செல்வாக்கு குறைந்தாலும் வெற்றியை பாதிக்காது.. இந்தியா டுடே சர்வே\n2019 லோக்சபா தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் டைம்ஸ் நவ் பரபரப்பு சர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/10/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2018-05-26T06:28:09Z", "digest": "sha1:56TRLN5YQXUDJVUKEA2IB3R3BXHNPPEM", "length": 12884, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "வால்பாறை: தூண் இடுக்கில் சிக்கிய சிறுத்தை பலி", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»வால்பாறை: தூண் இடுக்கில் சிக்கிய சிறுத்தை பலி\nவால்பாறை: தூண் இடுக்கில் சிக்கிய சிறுத்தை பலி\nபொள்ளாச்சி, ஜுன் 9-கோவை மாவட்டம் பொள் ளாச்சியை அடுத்து, வால் பாறை பகுதியிலுள்ள ஒருவீட்டின் சமையலறையில்நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த தூணின் இடுக்கில் சிக்கியது. பின்னர் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த சிறுத்தை பரிதாபமாக உயிரி ழந்தது.வால்பாறை சிறுவர் பூங்கா அருகே வசித்து வருபவர் பெரி யக்கா. தோட்டத் தொழிலாளி யான இவரது வீட்டின் பின் புறம் சமையலறை தனியாக உள்ளது. வெள்ளியன்று காலை வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு பெரியக்கா வேலைக்கு சென்றுவிட்டார்.இந்நிலையில்,அவரது வீட்டின் அருகே வசிப்பவர் கள், எதேச்சையாக பெரியக்கா வீட்டின் பின்புறம் சென்ற போது, சிறுத்தையைக் கண் டுள்ளனர். இதனால் பயந்து அதிர்ச்சியடைந்த அவர்கள். உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் அளித்தனர்.இதனையடுத்து மானாம்பள்ளி வனச்சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சிறுத் தையை உயிருடன் பிடிக்கும் முன்னேற்பாடுகளை மேற் கொண்டனர். அப்போது, சிறுத் தையின் அருகில் சென்ற போது, சிறுத்தைப்புலி எவ்வித அசைவுமின்றி இருந்தது, இத னால் மிக அருகில் சென்று பார்த்தபோது சிறுத்தைப்புலி யின் உடல், அங்குள்ள தூணின் இடுக்கில் சிக்கியி ருப்பதும், வெளியேற முடியா மல் இறந்திருப்பதும் தெரியவந்தது. இறந்துபோன சிறுத்தை சுமார் ஒன்றரை வயதுள்ள பெண்சிறுத்தையாகும்.\nஇதன் உடலில் செந்நாய்க் கூட்டம் தாக்கியதற்கான தடயங்களும் காயங்களும் இருந்துள்ளன. கடந்த இரு தினங்களாக இரை எதுவும் உட்கொள்ளாத நிலை யில் மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட சிறுத்தை,இரை தேடி குடியிருப்புப் பகு திக்குள் வந்தபோது, பெரியக்கா வீட்டின் சமையலறை தூண் இடுக்கில் சிக்கியதால் அதிலி ருந்து வெளியேற முடியாமல் உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. எனினும் பிரேதப்பரிசோதனைக்குப் பிறகே முழு உண்மையும் தெரி யவரும் என்று வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர். குடி யிருப்புப் பகுதிக்கு வந்த சிறுத்தை, உயிரிழந்த செய் தியறிந்து ஏராளமான பொது மக்கள் சிறுத்தையின் உடலைப் பார்க்க சம்பவ இடத்தில் குவிந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious Articleநிலத்தை மீட்டுத்தரக்கோரி அருந்ததிய மக்கள் மனு\nNext Article மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோருக்கு அரசு விருதுகள்விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/love-murders-1032018.html", "date_download": "2018-05-26T06:18:34Z", "digest": "sha1:JN6BBOO3GR3334V552L5IK6OLRK4VPNF", "length": 21902, "nlines": 56, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆண்கள் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்!", "raw_content": "\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் தமிழர் வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் கைது நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் ��ள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nஆண்கள் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்\nஅஸ்வினி தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வயது 19. எல்லா நாளையும்…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nஆண்கள் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்\nஅஸ்வினி தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வயது 19. எல்லா நாளையும் போல நேற்றும் சாதாரணமாகக் கடந்து போகும் என்றுதான் அவர் நினைத்திருப்பார். ஆனால் அப்படி நிகழவில்லை. கல்லூரி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த அவர் காதலனால் கொலை செய்யப்பட்டார். காரணம் காதல். காதலன் பெயர் அழகேசன். சென்னையை உலுக்கிய இந்தப் படுகொலை கடும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.\nகாதல் என்ற பெயரால் கொல்லப்பட்ட அஸ்வினி முதல் பெண் இல்லை. பல ஆண்டுகளாக தொடரும் துயரம் இது. மென்பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் இந்துஜா என்னும் பெண் பொறியியல் பட்டதாரி ஆகாஷ் என்னும் ஒருதலைக் காதலனால் பெட்ரோல் ஊற்றி எரித்��ுக்கொல்லப்பட்டார். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி சித்ராதேவியை ஒருதலையாகக் காதலித்த செந்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.. இதெல்லாம் முடிகிற வரிசை இல்லை. பெண்களுக்கெதிரான வன்முறைகள் தினம் தினம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.\nஅஸ்வினியின் தந்தை மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அஸ்வினி சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமிநகர் ஆறாவது தெருவில் தனது தாய் சங்கரியுடன் வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே அழகேசன்(24) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சி வார்டில் சுகாதாரத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். உபரித் தொழிலாக வீடு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார். அஸ்வினியின் வீட்டிற்கும் அழகேசன்தான் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார். அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அஸ்வினிக்கும் அழகேசனுக்கும் காதல் வந்தது. இதைக் காதல் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. பதின்பருவ வயசுக்கோளாறு என்றும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் இருவரும் பழகினார்கள். செல்போன் அவர்கள் காதலை பேச்சூட்டி வளர்த்தது.\nகாதல் விவகாரம் அஸ்வினியின் அம்மாவுக்குத் தெரிய வந்தது. அவர் தன் மகளை அடித்து உதைத்தார். அந்த வயதின் நிறை குறைகளையோ உடல் என்னும் மாய வசீகரம் ஏற்படுத்தும் தடுமாற்றங்களையோ அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். மெத்தப் படித்தவர்களே இந்த விஷயத்தில் ஏதிலியாய் கையைப் பிசைந்து திகைக்கையில் அஸ்வினியின் அம்மா என்ன செய்வார் வழக்கமாக எல்லா பெற்றோர் செய்யும் அதே செயலைத்தான் அவரும் செய்தார். கண்டிப்பு. அடி உதை. இடமாற்றம். ஆனால் இதன்பிறகும் அஸ்வினி அழகேசனுடன் பேசுவதை நிறுத்தவில்லை.\nஅஸ்வினி பிளஸ்-2 முடித்து கே.கே.நகரில் உள்ள தனியார் கலைக்கல்லூரி ஒன்றில் சேர்ந்தார். கல்லூரி சென்ற பிறகு படிப்படியாக தனது காதலனிடம் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அஸ்வினியை வழிமறித்து ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என்று கேட்டு அழகேசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நமது காதலை எனது தாய் மற்றும் உறவினர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் நாம் இருவரும் பிரிந்து விடுவோம் என்று அஸ்வினி கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அழகேசன் தனது காதலியை அடித்து உதைத்து காதலை தொடரும் படி வற்புறுத்தியுள்ளார்.\nஅழகேசனுக்கு இந்த மாற்றம் பிடிக்கவில்லை. அவர் அஸ்வினியைப் பிரிய விரும்பவில்லை. இதனால் கட்டாய தாலி கட்டும் திட்டத்தை முன்னெடுத்தார். கடந்த பிப்ரவரி 16ம் தேதி அஸ்வினி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு அழகேசன் வீட்டிற்குள் புகுந்து வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அஸ்வினி, அவரை மீறி எல்லாம் நடந்து விடுவது குறித்து அழுது புலம்பினார். ஆனால் எதிர்பாராவிதமாக அந்த நேரத்தில் அஸ்வினியின் அம்மா வீட்டிற்கு வந்ததால் அழகேசன் வீட்டில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.\nபின்னர் விஷயம் காவல் நிலையம் சென்றது. பலவித அறிவுரைகள். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தாலியை கழட்டிக் காதலன் முகத்தில் வீசினார் அஸ்வினி. தன் அம்மாவுடன் சென்றார். போலீசார் அழகேசனை கடுமையாக எச்சரித்து இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். போலீஸைப் பொறுத்தவரை விஷயம் அதோடு முடிந்தது. ஆனால் அழகேசனின் மனதில் ஒரு வன்மம் வெறித்தாண்டவம் ஆடுவதற்கான விஷ விதை அன்றே ஊன்றப்பட்டுவிட்டது.\nஅதன்பிறகு அஸ்வினியை ஜாபர்கான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அவரது அம்மா அனுப்பி வைத்துவிட்டார். மாதக்கணக்கில் கல்லூரிக்கும் அனுப்பவில்லை. அஸ்வினியைப் பார்க்க முடியாத மூர்க்கத்தில் இருந்த அழகேசன் அஸ்வினி படிக்கும் கல்லூரி மற்றும் அவரது வீட்டைச் சுற்றிவந்தார். தினமும் கல்லூரி முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் அழகேசன் காதலிக்காகக் காத்திருந்தார். தேடினார். ஆனால் அஸ்வினி கிடைக்கவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அஸ்வினி தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்லத் தொடங்கினார். இது அழகேசனுக்கு தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களாக அவரை சந்தித்து பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அஸ்வினி அவரிடம் பேசவில்லை. அப்போது அஸ்வினியிடம் நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல் பலமுறை அழகேசன் விடுத்ததுதான் என்பதால் அஸ்வினி இதை பெரிதாக எடுத்துக்கொள்��வில்லை.\nமார்ச் 9. உலக பெண்கள் தினத்துக்கு அடுத்த நாள். கல்லூரியைவிட்டு தோழிகளுடன் வெளியே வந்த அஸ்வினியை டாஸ்மாக் போதையுடன் அழகேசன் வழிமறித்தார். அலட்சியம் செய்த அஸ்வினி அழகேசனைக் கடந்து பேருந்து நிலையத்துக்குப் போனார். போதையின் தீவிரத்தில் ஆத்திரம் முறுக்கேறிய அழகேசன் கத்தியால் அஸ்வினியின் கழுத்தறுத்தார். ரத்தம் பீறிட்டது. சக மாணவ மாணவிகள் அஸ்வினியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். காதலின் பெயரால் அவர் கொல்லப்பட்டார். அழகேசன் பொதுமக்களால் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஒரு சாதாரண இளம்பருவத்து காதல் கதை இப்படித்தான் தமிழகத்தின் தலைப்புச் செய்தியானது.\nஇந்தத் துயரக் கதையை நாம் கவிஞர் குட்டி ரேவதியின் சொற்களோடு நிறைவு செய்யலாம். ‘’இந்தச் சமூகத்திற்கு காதலிக்கத் தெரியவில்லை. ஒரு வேளை காதலைச் சொல்லிக் கொடுக்கும் முன்னுதாரண பெற்றோர்கள் நம் சமூகத்தில் இல்லாமல் இருக்கலாம். காதலின் நயம் சொல்லும் திரைப்படங்கள் நம்மிடமில்லை. இன்னொரு பெண்ணையும் சக மனிதராகச் சுட்டிக்காட்டி வளர்க்கும் நல்ல பெற்றோர்கள் இல்லை. காதல் என்பது சமனற்ற சமன்பாடுகளை கற்றுக்கொடுக்கும் ஆதிக்க வெறியாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. நம் சமூகம் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக யஷ்வந்த்துகள், அழகேசன்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஆண்கள் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.’’\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nசிறுகதை : சுகிர்தராணியும் சொர்ணமால்யாவும் - தாமிரா\nகர்நாடகா சட்டபேரவை தேர்தல் : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை\nஜெயித்தவர்களுக்கு விடுமுறை கிடையாது: மஹாதிர் முஹம்மது\nநீட் உதவிக்கரம்: ஒன்றிணையும் தமிழ் சமூகம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vathikuchi.blogspot.com/2014/09/", "date_download": "2018-05-26T06:23:45Z", "digest": "sha1:YYJE6XAOFHNILIKCFDXGGDLFUE7JTK7T", "length": 25099, "nlines": 162, "source_domain": "vathikuchi.blogspot.com", "title": "வத்திகுச்சி: September 2014", "raw_content": "\nகாலையில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் எரிச்சலாக இருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும். எரிச்சலுடன் கதவை திறந்தவன் அதிர்ந்தேன். நான்கு போலீஸ்காரர்கள் விரைப்பாக நின்று கொண்டிருந்தனர்.\n“நாங்க போலீஸ். கொஞ்சம் விசாரிக்கணும்.” என்னிடம் சொல்லிய போலீஸ்காரருக்கு தொப்பை இல்லை. தினமும் உடற்பயிற்சி செய்பவர் எண்பது அவரின் உடலை பார்த்ததும் புரிந்தது. அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே உடன் இருந்த மூன்று போலீஸ்காரர்கள் தடதடவென்று வீட்டுக்குள் நுழைந்தனர். என்னை ஒரு போலீஸ்காரர் வீட்டுக்குள் தள்ளி கதவை மூடினார்.\n“நான் சொல்றேன். முதல்ல நீங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க.” கொஞ்சமும் சலனம் இல்லாமல் சொன்னார் அந்த போலிஸ்காரர்.\n“கேளுங்க சார்” சற்று பயம் வந்தது.\n“உங்களை பத்தி சொல்லுங்க” நான் முழித்தேன். அதற்குள் மற்ற போலிஸ்காரர்கள் வீட்டை சோதனையிட தொடங்கி இருந்தனர். ஒருவர் என்னுடைய பெட்டியை எடுத்து உள்ளே இருந்த அனைத்தையும் கீழே கவிழ்த்து கொண்டிருந்தார். இன்னொருவர் என்னுடைய லேப்டாப்பை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.\n துவைச்சு தேச்சு வச்ச துணியை கலைக்கிறார் சார். வேண்டாம்னு சொல்லுங்க.” நான் சொல்லி முடிக்கும் முன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.\n“கேக்குற கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுங்க போதும். வேற எதுவும் பேசக் கூடாது. சொல்லுங்க நீங்க எந்த ஊரு. இங்க என்ன பண்றீங்க\n“மதுரை பக்கம் சார். இங்க ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறேன்.”\n அவன் கிட்ட லேப்டாப் பாஸ்வேர்ட் கேளுங்க சார். என்ன வச்சு இருக்கான்னு பார்க்கணும்” இன்னொரு போலீஸ்காரர் கத்தினார்.ஒரு வேளை புது படம் டவுன்லோட் செய்ததுதான் நான் செய்த குற்றமா\n“பாத்தீங்களா சார். இதுலயே தெரிஞ்சு போச்சு. கொள்கை பிடிப்போட பாஸ்வேர்ட் வச்சு இருக்கான் பாருங்க”\nஎன்ன கொள்கை. என்ன தெரிஞ்சு போச்சு. நான் என்ன தவறு செய்தேன்\n“சார். ப்ளீஸ் சொல்லுங்க. நான் என்ன தப்பு செஞ்சேன். நான் என்னோட லாயர் கூட பேசணும்” பயத்தில் உளற ஆரம்பித்தேன். எனக்கு எந்த லாயரை தெரியும்\n“நடிக்காதடா. பர்வீன் சுல்தானா யாருன்னு சொல்லு.”\n“அவ எனக்கு பேஸ்புக்ல பழக்கம். தினமும் சாட் செய்வோம். உங்களுக்கு எப்பிடி அவளை தெரியும்”\n“என்ன கதை விடுற. ஒரு பாகிஸ்தான்காரியை பேஸ்புக்ல பிடிச்சு நட்பு ஆகிடீங்களா நீ பாகிஸ்தான் உளவாளின்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு.”\n தெரியாம ஒரு பாகிஸ்தான் பொண்ணு கூட சாட் செஞ்சுட்டேன். அதுக��கு போய் உளவாளின்னு.”\n“நடிக்காதடா. நீ சாட் செய்யுறது இந்திய உளவுத்துறைக்கு தெரியாதுன்னு நெனச்சயா\nஅதற்குள் உள்ளே இருந்த ஒரு போலீஸ்காரர்கள் கையில் சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியே வந்தார். “சார் நெறைய ஆதாரம் கிடைச்சு இருக்கு சார். பாருங்க சென்னை மேப்”\nநான் சென்னையில் ரூட் பார்க்க பத்து ரூபாய்க்கு வாங்கிய மேப் எல்லாம் எனக்கு எதிரான ஆதாரமா\n“நீங்க தப்பா...”. நான் முடிப்பதற்குள் மீண்டும் ஒரு அறை.\n“இங்க பாருங்க சார் கேமரா. அதுல கப்பலை எல்லாம் படம் எடுத்து வச்சு இருக்கான்”\n“நான் போன மாசம் திருச்செந்தூர் கோவிலுக்கு போனப்ப தூத்துக்குடில எடுத்ததுங்க. அதெல்லாம் வச்சு நான் உளவாளின்னு. எனக்கு ஆதார் கார்ட் எல்லாம் இருக்குங்க.”\n மத்தெல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசலாம்”\nநான் சுய நினைவுக்கு திரும்பி பர்வீன் சுல்தானாவை நண்பர்கள் வட்டத்தில் இருந்து முதல் வேலையாக நீக்கினேன். பின்னே பாகிஸ்தான்காரர்களுடன் பேசினால் என்ன நடக்கும் என்ற கற்பனையே பயங்கரமாக அல்லவா இருக்கிறது.\nLabels: கதை, கற்பனை, மொக்கை\nநேற்று அந்த உணவகத்தில் உள்ளே அவர் வரும்போதே எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தார். டீ-ஷர்ட், ஜீன்ஸ் என்று சாதாரணமாகவே உடை அணிந்து இருந்தாலும் அவரின் அதீத கறுப்பு நிறம் அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர் என்று உணர்த்தியது.அவருக்கு முப்பது வயதுக்குள் இருக்கலாம். இந்த ஏரியாவில் இவர்களுக்கு என்ன வேலை என்று யோசிக்க தொடங்கினேன். வந்தவர் நேராக வந்து எனக்கு எதிராக அமர்ந்தார்.\nசப்ளையரோ பெரிதாக அலட்டி கொள்ளாமல்வழக்கப்படி அசுவாரசியமாக வந்து தட்டை எடுத்து அவருக்கு முன் வைத்து விட்டு தண்ணீர் எடுக்க சென்றார். சில வினாடிகளில் ஆப்பிரிக்கர் பெருங்குரலில் கத்த தொடங்கினார்.\nஅவரின் சத்தத்தை கேட்டு ஓட்டலே ஒரு வினாடி அதிர்ந்து திரும்பி பார்த்தது. ஏதேனும் பெரிய தவறு நடந்து விட்டதா என்று அதிர்ந்து கல்லாவில் அமர்ந்து இருந்த முதலாளி எண்ணி கொண்டு இருந்த பணத்தை விட்டு விட்டு நிமிர்ந்தார். நானும் நிமிர்ந்தேன்.\nஆப்பிரிக்காக்காரர் தட்டில் இருந்த வாழை இலையை கையில் எடுத்து கொண்டு கல்லாவில் இருந்த முதலாளியை வெறித்து கொண்டிருந்தார்.\n“திஸ் இஸ் நாட் கிளீன். ஐ டோன்ட் வான்ட்”\nமுதலாளி தலையில் அடித்து கொண்டு சப்ளையரை அ��ைத்தார்.\n பிளாஸ்டிக் பேப்பர் போட்டு குடு”\nமணி என்று அழைக்கப்பட்டவர் எப்படி இருந்தார் என்றால் நீங்கள் கடைசியாக பார்த்த ஹோட்டல் சப்ளையரை நினைவுபடுத்தி கொள்ளுங்கள். அந்த மணியாகப்பட்டவர் என்னை பார்த்து “இவனை எல்லாம் உள்ளே விட்டு நம்ம உயிரை எடுக்குறானுங்க வாழை இலை சுத்தமா எப்பிடி இருக்கும். நம்ம ஊருக்கு வந்து நம்மளை மாதிரி சாப்பிட மாட்டானா” என்றார்.\n“நல்ல வேளை சுத்தமா இருந்தா இலையை சாப்பிட்டு இருப்பான்\n“அப்பிடி செஞ்சா கூட சந்தோசமா இருந்து இருப்பேனே ” என்று அலுத்து கொண்டே உள்ளே சென்று பிளாஸ்டிக் பேப்பரை தட்டில் விரித்து கொண்டு ஆப்பிரிக்கர் முன் வைத்தார். மறு வினாடி ஆப்பிரிக்கர் அந்த பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து மேஜையில் விரித்து தட்டை அதன் மேல் வைத்தார்.\nமணிக்கு இந்த முறை கோபம் சற்று அதிகமாகவே வந்து விட்டது.\n அநியாயம் பண்றான்” என்று முதலாளியிடம் முறையிட்டார்.\n“நீங்க டென்சன் ஆகாதீங்க மணி என்னமோ செஞ்சுட்டு போறான்” என்றார் முதலாளி.\n” மணி தன்னுடைய ஆங்கில அறிவை பிரயோகித்தார் .\nஇப்போதுதான் ஆப்ரிக்கருக்கு என்ன சாப்பிடுவது என்று சந்தேகம் வந்து இருக்க வேண்டும். சில வினாடிகள் யோசித்து “சிக்கன்” என்றார்.\nமணிக்கு ரத்த அழுத்தம் எகிறி இருக்க வேண்டும். கண்கள் சிவந்தது தெரிந்தது.\n கிவ் மீ திஸ் ஐடம்” ஆப்ரிக்கரின் கை நான் சாப்பிட்டு கொண்டு இருந்த தோசையை நோக்கி நீண்டது.\n“வெயிட்.” மணி உள்ளே சென்று விட்டார்.\nஆப்ரிக்கர் ‘லோலோலோ’ என்று ஏதோ பாட தொடங்கினார். சில நிமிடங்களில் தோசை வந்தது.\n“தோசைக்கு ஸ்பூன் கேட்கிறான் சார்” என்றார் மணி.\n“கேக்குறதை எல்லாம் கொடுங்க” என்றார் முதலாளி. மணி ஸ்பூன் எடுக்க திரும்பிய வினாடியில் என்ன நினைத்தாரோ ஆப்ரிக்கர். தோசையை நான்காக மடித்து வாய்க்குள் திணித்து விட்டார்.\n இருங்க. நான் அப்போ வந்த தோசையையே இன்னும் சாப்பிடல. இவர் அதுக்குள்ள தோசையை முடிச்சுட்டார்\" என்றேன் மணியை பார்த்து.\n“இப்போ சாம்பாரை இவன் தலையிலதான் ஊத்தணும்” என்றார் மணி.\n“கிவ் மீ எ கிளாஸ்”\n“கிளாஸ் கேக்குறான் பாருங்க” என்றேன்\n“இருடா தரேன் ” என்று தண்ணீர் வைக்கும் கிளாசை எடுத்து முன்னே வைத்தார் மணி. ஆப்ரிக்கர் யோசிக்காமல் சாம்பார் வாளியில் இருந்து ஒரு கரண்டி சாம்பாரை எடுத்து க்ளாஸில் ஊற்றி குடிக்க தொடங்கினார்.\nமணி இப்போது சிரிக்க தொடங்கி இருந்தார்.\n“முடிச்சுட்டான்.எப்பிடியோ தொல்லை தீர்ந்தது” என்றார்.\nஅவர் சந்தோசம் அதிக நேரம் நிலைக்கவில்லை. ஆப்ரிக்கரின் கை மீண்டும் பக்கத்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவரின் தட்டை நோக்கி நீண்டது.\n“கிவ் மீ திஸ் ஐடம்”\nநான் மணியை பார்த்தேன். அதற்கு மேல் அங்கே இருந்தால் போலீஸ் கேசில் முக்கிய சாட்சியாக நிற்க வேண்டிய நிலை வரும் என்று தோன்றியது. கையை கழுவிவிட்டு நேராக முதலாளியிடம் சென்றேன்.\n அதை கொண்டுவா, இதை கொண்டுவான்னு உயிரை வாங்குறான். நீங்க பேசாம இருக்குறீங்களே\n ஒரு தடவை பாம்பே போய் எதை எப்பிடி சாப்பிடறதுன்னு தெரியாம மூணு நாளா சரியா சாப்பிடாம ஊரு வந்து சேர்ந்தேன். ஆனா அவனை பாருங்க. எங்க இருந்தோ வந்து எதை பத்தியும் கவலைப்படாம சாப்பிட்டுகிட்டு இருக்கான். அவனை பாராட்டணும்” என்றார்.\nLabels: செமி ஃபிக்சன், நகைச்சுவை, மொக்கை\nமின் அஞ்சல் மூலம் தொடர்பவர்கள்\nஒரு பயங்கர பேய் கதை\n இந்த பேய், பிசாசு இதெல்லாம் இருக்கா\" \"அதெல்லாம் இருக்குப்பா\" \"ஏதோ நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்க&...\nஓகே கண்மணி – இயக்குனர்கள் மாறினால்\nலி விங் டுகெதர் என்ற ஒற்றை வரியை எடுத்து கொண்டு படம் காட்டி விட்டார் மணிரத்னம். மணிரத்னம் காதல் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் இளம் ...\nபேய்களை பிடித்த தமிழ் சினிமா \nத மிழ் சினிமாவை இப்போது பேய் பிடித்து இருக்கிறது. அது என்ன காரணமோ, தமிழ் படங்களில் மட்டும் ஒரு காலகட்டம் முழுதும் ஒரு குறிப்பிட்ட வகையான ப...\nத லைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று வந்த பின் சுமதி டீச்சர் ஒரு மாதிரியாக இருந்தார். கண்கள் சிவந்து இருந்தன. அநேகமாக அழுது இருந்திருக்க ...\nசு ஹாஷினி மேடம் அவர்களுக்கு, சில நாட்களாக எனக்கு ஒரு சிறிய சிக்கல். அதை தீர்த்து வைக்க உங்களால் மட்டுமே முடியும். உங்களிடம் இதை உங்களி...\nவாட்ஸ்அப் காப்பிகள் – தீர்விருந்தால் சொல்லவும்\nஇ ந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து இன்னும் சில நாட்களில் இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. பொழுதுபோக்குக்காக எதையோ கிறுக்குவோம் என்று தொடங்கி...\n“வி டிவதற்குள் வா” என்று சுஜாதா ஒரு புதினம் எழுதி இருக்கிறார். முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்துள்ளது. மண்டைக்காடு கலவரத்தை அடிப்படையா...\nவிஜய் டிவி வழங��கும் - \"பந்தை காத்துல விடுறான்\"\nசி ல ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில் ஒரு கிரிக்கெட் தொடரை தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பினார்கள். வர்ணித்தது வானொலி வர்ணனையாளர்கள். தொலைக்காட்...\nவீ ட்டுக்குள் நுழையும்போதே “கவிதா சீக்கிரமா வா. ரெண்டு முக்கியமான விசயம்” என்று கூறிக்கொண்டே நுழைந்தேன். கவிதா என்னை திரும்பி பார்த்துவிட...\nநே ற்று அந்த உணவகத்தில் உள்ளே அவர் வரும்போதே எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தார். டீ-ஷர்ட், ஜீன்ஸ் என்று சாதாரணமாகவே உடை அணிந்து இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidivelli.lk/article/3878-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-05-26T05:56:58Z", "digest": "sha1:FYRTIIFBBIQM5CODOX7DTPYDPDCUFLYD", "length": 39402, "nlines": 114, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nபள்ளிவாசல்களை நிர்மாணிப்பது வரையறுக்கப்பட வேண்டும்\nபள்ளிவாசல்களை நிர்மாணிப்பது வரையறுக்கப்பட வேண்டும்\nஅன்வர் மனதுங்க பௌத்தராக பிறந்து பின்னர் கிறிஸ்தவ மதத்தை தழுவிய இவர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். மத்திய கிழக்கு நாடுகளில் தஃவாப் பணியில் ஈடுபட்டிருந்த இவர் தற்போது கட்டாரில் வாழும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் இலங்கை பௌத்தர்களுக்கும் இஸ்லாத்தை போதித்து வருகின்றார்.\nஇறுதி மூச்சுவரை இஸ்லாமிய தஃவாப் பணியே தனது இலக்கு என்கிறார்.\nஅவர் மனம் திறந்து பேசினார். அடிக்கடி அரபுவார்த்தைகளை உச்சரித்தார். இலங்கையின் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையில் பாரிய இடைவெளியொன்று இருக்கிறது. இந்த இடைவெளி நிரப்பப்பட்டாலே இரு சமூகங்களுக்குமிடையில் இன ஐக்கியம் ஏற்படும். புரிந்துணர்வு ஏற்படும். இஸ்லாத்தைப் பற்றி பௌத்தர்கள் கொண்டுள்ள தவறான புரிதல்கள் கலைக்கப்படவேண்டும்.\nஇந்த தஃவாப் பணியை நான் முன்னெடுக்க களத்தில் இறங்கியுள்ளேன் என்கிறார் அன்வர் மனதுங்க. அவருடனான முழுமையான நேர்காணலை இங்கு தருகிறோம்.\nஉங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாமா\nபதில்: நான் நுகேகொடையில் பிறந்தவன். பிறப்பினால் பௌத்தன். ��ுனித ஜோன்ஸ் கல்லூரியிலே எனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தேன். எனது 10 ஆவது வயதில் எனது குடும்பம் பௌத்த மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மதம் மாறியது. எனது பெற்றோர் உட்பட என்னுடன் சேர்த்து 6 குடும்ப உறுப்பினர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.\nகிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவ மதத்தைப் படித்தேன். க.பொ.த (உ/த) பரீட்சை எழுதியதன் பின்பு 1996 ஆம் ஆண்டு கிறிஸ்தவ மத பாடசாலையில் (Seminary) சேர்ந்து 2 வருட காலம் படித்தேன். படித்து முடித்து ஐந்து வருட காலம் கிறிஸ்தவ மிஷனரியில் கடமையாற்றினேன்.\nஇஸ்லாத்தின் மீது எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்\nபதில்: நான் கிறிஸ்தவ மிஷனரியில் வேலை செய்து கொண்டிருந்த போது கிறிஸ்தவ மதத்தையும் ஏனைய மதங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். இந்த ஒப்பீடுகளுக்காக பல மதங்களைப் பற்றி படித்து அறிவை வளர்த்துக் கொண்டேன்.\nஎனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. ஒரு முறை மலே குடும்பம் ஒன்று நான் வேலை செய்த மிஷனரிக்கு வந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக் கொண்டது. அந்த சம்பவம் என்னை இஸ்லாம் சமயத்தைப் படிக்கத் தூண்டியது. ஏன் அந்தக் குடும்பம் இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறியது என்று சிந்தித்தேன்.\nதொடர்ந்து 8 மாதங்கள் இஸ்லாத்தைப் பற்றி படித்தேன். கிறிஸ்தவ மதத்தையும் இஸ்லாத்தையும் நானே ஒப்பிட்டுப் பார்த்தேன். கிறிஸ்தவ மதத்தை விடவும் இஸ்லாமே மேலானது என்பதை உறுதி செய்து கொண்டேன்.\nஎப்போது இஸ்லாத்துக்கு மதம் மாறிக் கொண்டீர்கள் அப்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வு எவ்வாறு இருந்தது\nபதில்: நான் 2004 ஆம் ஆண்டு இஸ்லாத்துக்கு மதம் மாறிக் கொண்டேன். அப்போது எனக்கேற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மகிழ்ச்சியினால் உள்ளம் நிறைந்தது. மதம் மாறியதை ஏனையோருக்கு கூற முயற்சித்தேன். என்னைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்கள் இது பற்றிக் கூற வேண்டாம். கூறினால் பிரச்சினை ஏற்படும் என்றார்கள். அதனால் நான் எவரிடமும் கூறவில்லை.எனது பெற்றோருக்கும் இது பற்றி தெரிவிக்கவில்லை. முதலில் இஸ்லாத்தைப் பயிற்சி செய்து பார்ப்போம். தவறானதாக இருந்தால் பிறகு மாறிக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டிலே இருந்தேன். அதனாலே எனது மதமாற்றத்தைப் பகிரங்கப்படுத்தவில்லை.\nஇஸ்லாத்துக்கு மதம் மாறிக் கொண்டதும் எவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தீர்கள்\nபதில்: இஸ்லாமிய அமைப்பொன்றுடன் இணைந்து தஃவாப் பணிகளை முன்னெடுத்தேன். கட்டுரைகள் எழுதினேன். பிரசங்கங்கள் நிகழ்த்தினேன். இரண்டு வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டேன். ஒரு ஜமாஅத்துடன் தொடர்புபட்டு பிரசாரப் பணிகளை முன்னெடுத்ததால் ஏனைய ஜமாஅத்துக்களுக்கிடையில் தவறான கருத்து நிலவலாம் என்பதால் ஜமாஅத்துகளுடன் தொடர்புபடாமல் பிரசாரங்களை முன்னெடுத்தேன்.\n2009 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனிலிருந்து எனக்கோர் அழைப்பு வந்தது. பஹ்ரைனின் Discover Islam எனும் அமைப்பு இந்த அழைப்பினை விடுத்தது. அழைப்பை ஏற்று பஹ்ரைன் நாட்டுக்குச் சென்று 3 மாதங்கள் தங்கியிருந்து அங்கு வாழும் சிங்களவர்களுக்கு இஸ்லாத்தைப் போதித்தேன். விளக்கினேன். இஸ்லாத்தின் கோட்பாடுகளைத் தெளிவு படுத்தினேன். 2009 ஆம் ஆண்டில் பஹ்ரைனிலிருந்து இலங்கை திரும்பி வந்தேன்.\nஇலங்கையில் எவ்வாறான தஃவாப் பணிகளை முன்னெடுத்தீர்கள்\nபதில்: 2009 ஆம் ஆண்டு பஹ்ரைனிலிருந்து திரும்பி வந்து புறக்கோட்டையில் புத்தக நிலையமொன்றினை ஆரம்பித்தேன். வெள்ளவத்தையிலும் இதன் கிளையொன்றினை நிறுவினேன். புத்தக நிலையங்களை ஊழியர்கள் நடத்தினார்கள். நான் இஸ்லாமிய மார்க்கப் பிரசாரங்களில் ஈடுபட்டேன். கற்பிட்டியில் இஸ்லாமிய மார்க்கப் பயிற்சி நிலையமொன்றினையும் ஆரம்பித்து இஸ்லாத்தில் இணைந்து கொள்வோருக்கு மார்க்கப் பயிற்சிகளை வழங்கினேன்.\n2012 ஆம் ஆண்டில் பொதுபலசேனா ஹலாலுக்கு எதிராக செயற்பட்ட காலத்தில் பொதுபலசேனா அமைப்பு இஸ்லாத்துக்கு எதிராக, இஸ்லாத்துக்கு விரோதமாக முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நானே பதில் அளித்தேன். நேர்காணல்களை வழங்கினேன். உலமா சபை பதிலளிக்கத் தவறிய சந்தர்ப்பங்களிலெல்லாம் எனது இணையத்தளம் மூலம் பதில்களை வழங்கினேன். அரசாங்கம் எனது இணையத்தளத்தை இடைநிறுத்தம் செய்தது.\nபுறக்கோட்டையிலிருந்த எனது புத்தகக் கடைக்கு பொதுபலசேனா ஆதரவாளர்கள் வந்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள். அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் நான் டுபாய், பஹ்ரைன், கட்டார் போன்ற நாடுகளுக்கு சென்று அந் நாடுகளில் தஃவாப் பணிகளை மேற்கொண்டேன். தொடர்ந்தும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அப்போது எனது புத்தகக் கடையில் 8 ஊழியர்கள் பணிபுரிந்தார்கள்.\nஅச்சுறுத்தல் காரணமாக 2012 ஆம் ஆண்டு கடை மூடப்பட்டது. ஒரு நாள் பகல் வேளையில் மூவர் எனது கடையை உடைக்க முயற்சித்த போது அருகிலிருந்த பொதுமக்கள் அதைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மக்களால் சம்பந்தப்பட்ட மூவர் தொடர்பில் விசாரிக்கப்பட்ட போது அவர்கள் தமது அடையாள அட்டையை காண்பித்துள்ளார்கள். அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் என்பது அடையாள அட்டை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇக்காலத்தில் நான் வெளிநாட்டிலே இருந்தேன். டுபாய் நாட்டிலிருந்து கட்டார் நாட்டுக்குச் சென்றேன். இச்சந்தர்ப்பத்தில் எனது இணையத்தளம் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தது. எனது சட்டத்தரணிகள் மூலம் எனது இணையத்தளம் தடை செய்யப்பட்டமைக்கான காரணத்தை வினவினேன். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரிலே தடைசெய்யப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.\nதற்போது நீங்கள் எந்த நாட்டிலிருந்து தஃவாப் பணியினை மேற்கொள்கின்றீர்கள்\nபதில்: நான் டுபாய் நாட்டிலே சிங்களவர்கள் மத்தியில் இஸ்லாமிய பிரசாரங்களை முன்னெடுத்து வந்து 2013 ஆம் ஆண்டு கட்டார் நாட்டுக்குச் சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை நான்கு வருட காலமாக இஸ்லாமிய பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். மாற்று மதத்தவர்களை பலாத்காரமாக மதம் மாற்றும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபடவில்லை.\nஏனைய இஸ்லாமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் கோட்பாடுகள், இஸ்லாமிய வாழ்க்கை முறையினை எடுத்து சொல்கிறேன். அவர்கள் இஸ்லாத்தினால் கவரப்பட்டு விருப்பத்துடன் மதம் மாறிக் கொள்கிறார்கள்.\nகட்டாரில் வாழும் ஆபிரிக்க நாட்டவருக்கு ஆங்கில மொழியில் இஸ்லாத்தைப் போதிக்கிறேன். பயிற்சிகள் வழங்குகிறேன். அவர்கள் கிறிஸ்தவர்கள். அத்தோடு அங்கு வாழும் இலங்கை சிங்களவர்களுக்கு சிங்கள மொழியில் இஸ்லாமிய மத பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறேன். இவ்வாறு கட்டாரில் வருடத்திற்கு சுமார் 100 க்கும் அதிகமானவர்களை இஸ்லாத்தை தழுவச் செய்திருக்கிறேன். 2013 லிருந்து இன்று வரை சுமார் 500 பேர் இஸ்லாத்துக்கு மதம் மாறியிருக்கிறார்கள்.\nகட்டாரில் பனார் என்ற பெயரில் அரசு மதப் பிரசார நடவடிக்கைளை முன்னெடுக்கிறது. Eid Charity Foundation எனும் அமைப்பின் கீழ் நான் இந்தப் பணியினை முன்னெடுத்து வருகிறேன். இஸ்லாத்தை தழுவிக் கொள்பவர்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் வழங்கப்படுகின்றன.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களுக்கும் இடையில் எவ்வாறான இடைவெளியினை நீங்கள் காண்கின்றீர்கள்\nபதில்: இலங்கையில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் பல நூற்றாண்டு காலத்துக்கு முன்பு ஆடை கலாசாரத்தில் வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால் இன்று பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிங்களவர்கள் மாத்திரமல்ல முஸ்லிம்களும் மேலைத்தேய கலாசாரத்துக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.\n1500 ஆம் ஆண்டு ரொபட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இலங்கை மக்களை நேரில் கண்டு அதனை எழுதியுள்ளார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் ‘எதா ஹெலதிவ’ என்று சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nஅவர் தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.\n‘சிங்களவர்கள் 6 அங்குல நீள தாடி வைத்திருந்தார்கள். அவர்கள் சாரம் (லுங்கி) மாத்திரம் அணிந்திருந்தார்கள். மேலாடை அணிந்திருக்கவில்லை. முஸ்லிம்களும் இவ்வாறே ஆடை அணிந்திருந்தார்கள். சிங்களப் பெண்கள், மற்றும் முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் ஆடை விவகாரத்தில் வேறுபாடு காணப்படவில்லை.\nபிரச்சினை என்னவென்றால் முஸ்லிம்களில் ஒரு தரப்பு கலாசாரத்தை மாற்றுகிறது. உதாரணத்துக்கு சம்பவமொன்றினைக் குறிப்பிட முடியும். கட்டாருக்கு வேலைவாய்ப்பு பெற்று பெற்று மௌலவி ஒருவர் இலங்கையிலிருந்து வந்தார். அவர் வரும் போது ஜுப்பாவும், அதனுடன் கூடிய நீள காற்சட்டையும் அணிந்திருந்தார்.\nஅவர் முதல் மாதம் சம்பளம் பெற்றதும் தனது உடையை மாற்றிக் கொண்டார். முதல் மாத சம்���ளத்தில் கட்டார் நாட்டவர் அணியும் உடை வாங்கி அணிந்தார். ஏன் இலங்கையிலிருந்து அணிந்து வந்த உடையை மாற்றினீர்கள் என்று கேட்டேன். இலங்கையில் அணிந்தது பட்டானி (பாகிஸ்தான்) ஆடை என்றார். அப்படியென்றால் இலங்கையில் பாகிஸ்தான் ஆடையல்லவா அணியப்படுகிறது. மத்ரஸாக்களிலும் இங்கே இவ்வாறான ஆடையையே மாணவர்கள் அணிகிறார்கள்.\nஇவர்கள் இருப்பது இலங்கையில், அணிவது பாகிஸ்தான் உடை. அந்த மௌலவி கட்டாரில் இருந்து இலங்கை திரும்பினார். மீண்டும் அதே உடையுடனே வந்தார். இது தான் சுன்னா என்று அவர் நினைக்கிறார்.\nபெண்களும் இப்படித்தான். அதிகம் மாறி வருகிறார்கள். பெண்கள் கறுப்பு நிற அபாயாதான் அணிய வேண்டும் என்ற நியதியில்லை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு ஆடை கலாசாரம் மாற்றமடைவதால்தான் இனவாதிகள் முஸ்லிம்கள் இலங்கையை அரபு கொலனியாக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.\nமுஸ்லிம்களின் சிலர் எமது தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்பதில்லை. நமோ…. நமோ…. என்று கூறுவது சிர்க் என்கிறார்கள். இஸ்லாத்தில் எழும்பி நிற்பது வணக்கமல்ல. எஹுதியின் உடல் தகனத்துக்காக எடுத்துச்செல்லப்பட்டபோது கூட நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். தேசிய கீதத்தில் நமோ… நமோ… மாதா என்ற சொற்களைத் தவிர்த்து எமக்கு தேசிய கீதம் இசைக்கலாம் அல்லவா\nசிலர் ‘ஆயுபோவன்’ என்று சொல்ல வேண்டாம். என்கிறார்கள். இது தவறு. இவ்வாறு நினைப்பதே எமக்குள் உள்ள இடைவெளியை விரிவுபடுத்துகிறது.\nமொழி ரீதியான இடைவெளிகள் எமக்குள் இருப்பதாக கருதுகிறீர்களா\nபதில்: ஆம். முன்னைய முஸ்லிம் தலைவர்கள் சிங்களம் பேசினார்கள். சிங்களவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார்கள். இதனால் இரு இனங்களுக்குமிடையில் ஓர் இணைப்பு இருந்தது. உறவு இருந்தது. சிங்களவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களுக்கு வாக்களித்தார்கள். முஸ்லிம் தலைவர்களில் ஏ.சி.எஸ்.ஹமீட், எம்.எச்.மொஹமட், ஏ.எச்.எம்.பௌசி, அலவி மௌலானா போன்றவர்களை குறிப்பிடலாம்.\nஇப்போது மொழி ரீதியிலான இணைப்புகள் மாற்றமடைந்துள்ளன. அநேகமானோருக்கு சிங்களம் ச��ளமாக பேசத்தெரியாது. கிழக்கில் சிங்களம் பேசமுடியாவிட்டால் பிரச்சினையில்லை.\nஆனால் நாட்டில் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு சிங்கள மொழி தேவை. நாம் ஒன்றிணைய மொழி அத்தியாவசியமானதாகும். நான் கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறிய போது முஸ்லிம்கள் என்னைத் தமிழ் படிக்குமாறு பலவந்தப்படுத்தினார்கள்.\nபௌத்த தேரர்கள் பள்ளிவாசல்களுக்கு எதிராக செயற்படுவதற்கான காரணம் என்ன எனக் கருதுகிறீர்கள்\nபதில்: பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுவது ஒரு வரையறைக்குள்ளாக்கப்பட வேண்டும். இதற்கென அரசு சட்டமொன்றினை இயற்ற வேண்டும். இன்று மத்ரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டு பின்பு அவை பள்ளிவாசல்களாக மாறி உள்ளன. முஸ்லிம்கள் நாம் சன நெருக்கடி மிக்க சந்தியில் பல பள்ளிவாசல்களை நிறுவிக்கொள்கிறோம்.\nஅப்பள்ளிவாசல்களின் அதான்கள் ஏனைய சமூகத்தினருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன.\nநாம் முஸ்லிம் அல்லாத ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் பள்ளிவாசல்கள் எவ்வாறு எந்த இடத்தில் அமைய வேண்டுமென்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்படும் காணியின் அளவு, வாகனத்\nதரிப்பிடத்துக்கான காணியின் அளவு என்பனவற்றை சட்டமே தீர்மானிக்கிறது. இலங்கையிலும் இவ்வாறான ஒரு சட்டம் இயற்றிக் கொள்ளப்பட வேண்டும்.\nகிராமங்களின் மத்தியில் பன்சலைகள் அமைந்துள்ளன. பன்சலைக்கு அருகில் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படும் போது பள்ளிவாசலைச்சுற்றி முஸ்லிம்கள் குடியேறுகிறார்கள். பன்சலையில் இருக்கும் தேரர்களுக்கு சிங்களவர்களின் வீடுகளிலிருந்தே உணவு வழங்கப்படுகிறது.\nபன்சலைக்கருகில் பள்ளிவாசல்கள் அமைவதால் பௌத்த தேரர்கள் தமது உணவுக்குகூட பாதிப்புகள் ஏற்படும் எனக் கருதுகிறார்கள். யார் எமக்கு உணவு வழங்குவது என்று சிந்திக்கிறார்கள்.\nதம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு பெற்றுக்கொள்ளலாம்\nபதில்: தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை 2012 முதல் தொடர்கிறது. 20 பர்ச் காணி பள்ளிவாசலுக்கு வழங்குவதாக அரசாங்கம் கூறியிருக்கிறது. இது ���மக்கு கிடைக்கும் சட்ட ரீதியான காணியாகும்.\nஎமக்கு 80 பர்ச் காணி வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்காது 20 பர்ச் காணியை பெற்று பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ளலாம். மேலும் தேவையான காணியை பணம் கொடுத்து கொள்வனவு செய்து கொள்ளலாம். முஸ்லிம் சமூகம் நிச்சயம் இதற்காக உதவி செய்யும்.\nஇலங்கையில் இஸ்லாம் தொடர்பான என்ன வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்\nபதில்: இலங்கையில் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கவுள்ளேன். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளேன். சட்டரீதியாக செயற்படுவதற்கு அமைப்பொன்றினை பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். பதிவு கிடைத்ததும் கட்டாரில் அங்கு நான் கடமையாற்றும் அமைப்பில் இருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளேன். இலங்கையிலே எனது தஃவாப் பணிகளை முழுநேரமாக முன்னெடுக்கவுள்ளேன்.\nஉதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்\nஆரம்பகால தேர்தல் முறையே நாட்டுக்கு உகந்தது\nவருடாந்தம் மக்களை தாக்கும் இயற்கை அனர்த்தங்கள்\nநாடு மீண்டும் ஓர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து ள்ளது. தொடரும் கடும் மழை காரணமாக 19 மாவட்டங்களில் வாழும் 125,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் சகலருக்கும் உதவுவோம்\nகாலநிலை மாற்றம் கவனமாக இருப்போம்\nபுனித மாதத்தில் கொடுக்கும் கைகளும் வாங்கும் கைகளும்\nபுனித மாதம் ரமழான் ஆரம்பித்து விட்டது. உலகெங்கிலும் முஸ்லிம் மக்கள் தமது அன்றாட பழக்க வழக்கங்கள் முதல் , தமது நடத்தைகளிலும் மாற்றத்தை மனதளவில் உணரக் கூடியவர்களாக மாறி விடுகின்றனர்.\nஉலக மானுடத்தை உயர்த்துகின்ற ஒரேயொரு மார்க்கம்\nநடத்தை மாற்றமும் ரமழான் புகட்டும் பாடமும்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\nட்ரம்பின் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்க இல்லையேல் வாயை மூடிக்கொள்ள வேண்டும்\nமிருக பலி சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம்\nஐந்து ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/latest-news/2018/feb/14/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-2863442.html", "date_download": "2018-05-26T06:01:38Z", "digest": "sha1:VWFS4Z6SALOWZB4TVIWFSXYYI5KBCSVK", "length": 6119, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஆண்டாள் பூமி என்றால் நம்மாழ்வார்கள் எங்கே செல்வார்கள்: கனிமொழி- Dinamani", "raw_content": "\nஆண்டாள் பூமி என்றால் நம்மாழ்வார்கள் எங்கே செல்வார்கள்: கனிமொழி\nமதுரையில் பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.\nஅப்போது பேசிய அவர் நாத்திக அரசியலை அகற்றி ஆன்மிக அரசியலை கொண்டுவருவதே பாஜகவின் நோக்கம் என்றார். மேலும் இது பெரியார் வளர்த்த மண் அல்ல பெரியாழ்வார் வளர்த்த மண் என்றார். இதேபோல் அண்ணா வளர்த்த தமிழ் அல்ல ஆண்டாள் வளர்த்த தமிழ் என்றும் அவர் கூறினார்.\nஇதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி இது ஆண்டாள் பூமி என்றால் நம்மாழ்வார்கள் எங்கே செல்வார்கள். மக்களுக்கு உழைத்த தலைவர்களின் பூமி இது, தமிழர்களின் பூமி இது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilthottam.in/t25313-4000", "date_download": "2018-05-26T06:06:49Z", "digest": "sha1:KCKGFLKACTRQAPMYX7DRYUOIXFZ3UDVH", "length": 34142, "nlines": 415, "source_domain": "www.tamilthottam.in", "title": "4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: ��ருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - ய��ழ்பாவாணன்\n4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\n4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nதோட்டத்தில் 4 ஆயிரம் நறுமண பூக்களோடு நம்மை மகிழ்விக்கும் நம் ரமேஷ் அண்ணாக்கு வாழ்த்துக்கள் ...\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nதோட்டத்தில் பல புதிய புதிய கவிஞர்களை உருவாக்கி தோட்டத்தில 4 ஆயிரம் நறுமணப் பூக்களை பூக்கவிட்டு நமது தோட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கும் கவியருவி ரமேஷுக்கு வாழ்துகள்\nதொடர்ந்து ப்ல ஆயிரம் நறுமணப் பூக்களையும் புதிய புதிய கவிஞர்களையும் உருவாக்க வாழ்த்துகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nவாழ்த்தைக் துவங்கிய கலைக்கும் வாழ்த்துரைத்த தமிழன் மற்றும் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களுக்கும் என் நன்றியும் மகிழ்ச்சியும்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\n தமிழ் தோட்டத்தில் உங்கள் பணி மேலும் சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nLocation : நத்தம் கிராமம்,\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nஇன்னும் தொடரட்டும் உங்கள் தேரோட்டம்\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nகலைநிலா wrote: அழகிய கவிதைகளை தொகுத்து\nஇன்னும் தொடரட்டும் உங்கள் தேரோட்டம்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nகவியருவி ம. ரமேஷ் wrote:\nகலைநிலா wrote: அழகிய கவிதைகளை தொகுத்து\nஇன்னும் தொடரட்டும் உங்கள் தேரோட்டம���\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nநான்காயிரம் பூக்கள் படரவிட்ட கவிஞர் இன்னும் பல நாற்பதினாயிரம் பூக்களைப் பூக்கச் செய்ய என் வாழ்த்துகள்\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nஆளுங்க wrote: நான்காயிரம் பூக்கள் படரவிட்ட கவிஞர் இன்னும் பல நாற்பதினாயிரம் பூக்களைப் பூக்கச் செய்ய என் வாழ்த்துகள்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nவாழ்துக்கள் கவியருவி ரமேஷ்..........மேலும் பல்லாயிரம் படைக்க் வாழ்த்துக்கள்\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nnilaamathy wrote: வாழ்துக்கள் கவியருவி ரமேஷ்..........மேலும் பல்லாயிரம் படைக்க் வாழ்த்துக்கள்\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி அக்கா...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nஇன்னும் பல ஆயிரம் படைக்க வாழ்த்துக்கள்.\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\narony wrote: வாழ்த்துக்கள் ரமேஷ்..\nஇன்னும் பல ஆயிரம் படைக்க வாழ்த்துக்கள்.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nதிரு.ரமேஷ் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nparthiban wrote: திரு.ரமேஷ் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nRe: 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம் ரமேஷ் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமி��்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதை���் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilthottam.in/t5024-1000", "date_download": "2018-05-26T06:07:06Z", "digest": "sha1:ZTMRK2IROI3RYXX7YLDROQLSV3MDJLOB", "length": 31138, "nlines": 266, "source_domain": "www.tamilthottam.in", "title": "1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nதமிழ் அறிஞர்களின் ��ின்நூல்கள் - யாழ்பாவாணன்\n1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\n1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nதோட்டத்தை கவி பூக்களால் அலங்கரித்து வரும் அருமை நண்பரே\nஎன 1000 முத்தான் பதிவுகளை தோட்டத்தில்\nமணம் வீச செய்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்\nஇன்னும் பதிவுங்கள். தோட்டத்தில் உங்கள் மலரை\nஎங்களுக்கு தாருங்கள் உங்கள் கவி பூக்களை.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nகலைநிலா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\n1000 முத்தான் பதிவுகளை தோட்டத்தில்\nமணம் வீச செய்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றி\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள்.\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\n[You must be registered and logged in to see this image.] என்னாருயிர் நண்பா வாழ்த்த தாமதித்தமைக்கு என்னை மன்னிக்கவும்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nrajeshrahul wrote: 1000 முத்தான் பதிவுகளை தோட்டத்தில்\nமணம் வீச செய்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றி\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவி��ர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nRAJABDEEN wrote: [You must be registered and logged in to see this image.] என்னாருயிர் நண்பா வாழ்த்த தாமதித்தமைக்கு என்னை மன்னிக்கவும்\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nRe: 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்க��்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://swarnaboomi.wordpress.com/2011/06/", "date_download": "2018-05-26T05:51:18Z", "digest": "sha1:HF46EOGXAMXT6SGZ6GA526S7RGELESOW", "length": 14329, "nlines": 173, "source_domain": "swarnaboomi.wordpress.com", "title": "ஜூன் | 2011 | சுவர்ண பூமி", "raw_content": "\nசுவர்ண பூமியின் தமிழர் வரலாறு…இது தொப்புள் கொடி உறவு…\nசோசலிச கட்சியின் மனுவை பினாங்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\nLeave a Comment »\t| அரசியல், விசாரணை\t| நிரந்தர பந்தம்\nபினாங்கில் அம்னோ, பெர்காசா குண்டர் கும்பலின் அராஜகம்\nநேற்று இரவு 9.00 மணிக்கு பினாங்கு இண்ட்ராஃப் மக்கள் சக்திக்கு சோசலிச கட்சியிடமிருந்து ஓர் அவசர அழைப்பு வந்தது. அம்னோ மற்றும் பெர்காசா குண்டர் கும்பல் காவல் நிலையத்தின் வெளியே திரண்டிருக்கும் 40 சோசலிச கட்சியினருக்கும் கைதானவர்களின் குடும்பத்தினருக்கும் மருட்டல் விடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அச்சமயம் பிறை அலுவலகத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த இண்ட்ராஃபின் வாராந்திர சந்திப்புக் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அனைவரும் கெப்பாலா பாதாசை நோக்கி விரைந்தோம்.\nசுமார் 200க்கும் மேற்பட்ட அம்னோ மற்றும் பெர்காசா குண்டர்கள் காவல் நிலையத்தின் முன்பு கூச்சலிட்டுக் கொண்டு சாலையை வழிமறித்துத் திரண்டிருந்தனர். காவல்த்துறையினரோ வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்காது நடப்பதைக் கண்டும்காணாதது போல் நின்றுகொண்டிருந்தனர்.\nஅன்று நடைப்பெற்ற அப்பரபரப்பான சம்பவத்தின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.\n1 பின்னூட்டம்\t| அரசியல், காவல்த்துறை, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nபாட்டாளி மக்களின் பிரதிநிதியை கம்யூனிசவாதி என முத்திரைக் குத்தும் அம்னோ அரசாங்கம்\n”போதும் ஓய்வெடுங்கள்” என பாரிசான் அரசாங்கத்தை கோரும் வகையிலான கருப்பொருளில் நாடு தழுவிய நிலையில் மலேசிய சோசலிச கட்சி நிகழ்த்திய பிரச்சாரத்தின் போது, வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்துவந்த குழுவை காவல்த்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்ததோடு, சின் பெங், ரசீட் மைடின் ஆகியோரது முகங்கள் பதித்த சட்டைகள் அணிந்திருந்தமைக்காக 30 சோசலிச போராளிகளின்மீது தேச நிந்தனைச் சட்டம் கொண்டு வழக்கும் பதிவு செய்திருக்கின்றது மலேசிய அம்னோ அரசாங்கம் அதுமட்டுமல்லாது, துண்டு அறிக்கைகளை விநியோகம் செய்ததற்காக அச்சு ஊடக மற்றும் பிரசுரிப்புச் சட்டத்திலும் , மாமன்னருக்கு எதிர��க செயல்படுவதாக குற்றஞ்சாட்டி சட்டப்பிரிவு 122-இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து இண்ட்ராஃப் மக்கள் சக்தி / மனித உரிமைக் கட்சியின் தேசிய ஆலோசகர் திரு.நா.கணேசன் கருத்துரைக்கையில், அம்னோ அரசாங்கத்தின் சட்டவிரோதக் கைதானது சனநாயகத்திற்கு இழைத்த கொடுமை எனவும், ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்படவுள்ள 30 சோசலிச போராளிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.\n1 பின்னூட்டம்\t| உள்நாட்டு பாதுகாப்ப, காவல்த்துறை, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nகல்வித்துறையில் தொடர்ந்து எட்டி உதைக்கப்படும் இந்திய மாணவர்கள்\nநேற்று 17 சூன் 2011 பினாங்கு வடகிழக்கு மாவட்ட காவல்த்துறை நிலையத்தில் இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியினர் இந்திய மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் ஓரங்கட்டுதலை எதிர்த்து புகார் செய்துள்ளனர். அரசு கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் பிற கல்வி வாய்ப்புகள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஏழை இந்திய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துவருவதை இண்ட்ராஃப் மக்கள் சக்தி இயக்கம் கடுமையாக கண்டிப்பதாக இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.கணேசன் கூறினார்.நாடுதழுவிய நிலையில் செய்யப்பட்ட புகார்கள் சேகரிக்கப்பட்டு மலேசிய ஐக்கிய நாட்டவை அலுவகத்தில் அடுத்த வாரம் 22 சூன் 2011-ல் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தனிப்பட்ட முறையிலோ அல்லது இயக்கம்வழி செய்த புகார்களையோ சமர்ப்பிக்க எண்ணம் கொண்டவர்கள் மனித உரிமைக் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.\n2 பின்னூட்டங்கள்\t| கல்வி, கல்வி வாய்ப்பு, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nநம் சமூக உயர்வு அரசியல் விழிப்புணர்வில்தான் உள்ளது\nLeave a Comment »\t| அரசியல், பதாகை\t| நிரந்தர பந்தம்\nஇந்திய மலேசியர்களின் பெரும்பான்மை தொகுதிகளை உருவாக்கி அரசியல் பலம் பெருவதற்கு, “15/38 அரசியல் தன்னாளுமை வியூகத்திற்கு” நம்மால் ஆன ஆதரவினை வழங்குவோம். தேசிய வளர்ச்சி வெள்ளோட்டத்தில் இந்தியர்களின் பங்கினை அதிகரிப்பதற்கும், இனவாத, மதவாத கொள்கைகளை வேரறுப்பதற்கும் நமக்குத் தேவையான அரசியல் பலத்தினை உண்டாக்குவோம்\nLeave a Comment »\t| அரசியல், பதாகை, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23364", "date_download": "2018-05-26T06:21:05Z", "digest": "sha1:5IXFQFQE7R2OZ4P4B3PAFPMPL2JMRSXB", "length": 6802, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமிரட்டுது மழை... மிரளுது சென்னை\nசென்னை: கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிரட்டி வரும் கனமழையால் மக்கள் மிரண்டு போய் உள்ளனர்.\nகடந்த 2015 ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சென்னையில் மழை பெய்தாலே மக்கள் பீதியடைய துவங்கி விடுகின்றனர்.\nகடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதை வெளியேற்ற முடியாமல் மக்களும், மாநகராட்சியும் திண்டாடி வருகின்றனர். கடந்த 2015 வெள்ளத்தை காட்டிலும் இதில் பாதிப்பு குறைவு என்றாலும் சமீபமாக டெங்கு காய்ச்சல் பரவிவருவது காரணமாக தொடர்ந்து மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடப்பதால் நோய் தொற்று குறித்து மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nநவ.,5ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் அதற்குள் சென்னையில் மீண்டும் கனமழை பெய்தால் நிலைமை மேலும் பலமடங்கு மோசமடையும்.\nகடந்த 2015 வெள்ளத்திற்கு பின்பும், மழை குறித்து வானிலை மையம் முன்பே எச்சரிக்கை விடுத்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு இன்று பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதற்கு காரணம் என மக்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://annavinpadaippugal.info/annavin_kadithangal.htm", "date_download": "2018-05-26T05:41:38Z", "digest": "sha1:FZPUJ5CDXMNQQJK33KSXOS4TYZ2T7P7E", "length": 9989, "nlines": 108, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\n1 காகிதக் கப்பலில் கவனம்\nசெலுத்தாதே தம்பி 5-Aug-55 திராவிடநாடு\n2 புதிய உற்சாகம் 22-May-55 திராவிடநாடு\n3 மத்தாப்பு 29-May-55 திராவிடநாடு\n4 ஆவடியும் காவடியும் 5-Jun-55 திராவிடநாடு\n5 வளை ஒலி கேட்கிறதா\n7 மகுடி ஊதும் மகானுபாவர்கள் 26-Jun-55 திராவிடநாடு\n8 பேசட்டும், தம்பி, பேசட்டும் 3-Jul-55 திராவிடநாடு\n9 குருபீடம் 3-Jul-55 திராவிடநாடு\n10 அங்கே பவனம், இங்கே படம்\n12 சிறை அனுபவங்கள் 31-Jul-55 திராவிடநாடு\n14 ஆலையில்லா ஊரில் 14-Aug-55 திராவிடநாடு\n16 எழிலோவியம் 28-Aug-55 திராவிடநாடு\n18 ழ'கரமும் 'ற'கரமும் 11-Sep-55 திராவிடநாடு\n20 கண்ணீரும் பன்னீரும் 25-Sep-55 திராவிடநாடு\n22 ஆரியம் இருக்கும் இடம்\n23 அத்தர் வியாபாரம் 16-Oct-55 திராவிடநாடு\n - 1 23-Oct-55 திராவிடநாடு\n - 2 6-Nov-55 திராவிடநாடு\n28 தங்கத்திரை 4-Dec-55 திராவிடநாடு\n29 உன்னால் முடியும் - ( 1 ) 11-Dec-55 திராவிடநாடு\n30 கலை உலகக் காணிக்கை 18-Dec-55 திராவிடநாடு\n31 குருபக்தி 25-Dec-55 திராவிடநாடு\n32 பாவி, பொல்லாதவன் 1-Jan-56 திராவிடநாடு\n33 அகலிகையும் ஆசசாரியாரும் 8-Jan-56 திராவிடநாடு\n34 விழா கோலம் 14-Jan-56 திராவிடநாடு\n36 முத்தான வாய் திறந்து 5-Feb-56 திராவிடநாடு\n37 மேற்கொண்டுள்ள மேலான பணி 12-Feb-56 திராவிடநாடு\n38 புலித்தோலும் எலிவாலும் 19-Feb-56 திராவிடநாடு\n39 தண்டோரா சர்க்கார்-1 26-Feb-56 திராவிடநாடு\n40 தண்டோரா சர்க்கார்-2 3-Apr-56 திராவிடநாடு\n41 தண்டோரா சர்க்கார் - 3 11-Mar-56 திராவிடநாடு\n42 கிளிக்குப் பச்சை பூசுவதா\n43 எங்கள் பெரியார் 25-Mar-56 திராவிடநாடு\n44 அன்பில் அழைக்கிறார் 1-Apr-56 திராவிடநாடு\n45 நாவலர் நம் கழகக் காவலர் 8-Apr-56 திராவிடநாடு\n46 குடும்ப பாசம் 15-Apr-56 திராவிடநாடு\n47 நல்ல தீர்ப்பு 22-Apr-56 திராவிடநாடு\n49 திருமணம் 6-May-56 திராவிடநாடு\n50 அறச்சாலை 13-May-56 திராவிடநாடு\n52 வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1 3-Jun-56 திராவிடநாடு\n53 வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2 10-Jun-56 திராவிடநாடு\n55 மின்னல் வேக மேதாவிலாசம்\n56 டமாஸ்கஸ் முதல்... 1-Jul-56 திராவிடநாடு\n59 நாடகமாடிடலாம் - 1 22-Jul-56 திராவிடநாடு\n60 நாடகமாடிடலாம் - 2 29-Jul-56 திராவிடநாடு\n63 ஒரே ஒரு பிரச்சினை\n64 பேரகராதி 26-Aug-56 திராவிடநாடு\n65 மிருக ஆட்சி 2-Sep-56 திராவிடநாடு\n66 சந்தனம் அரைத்த கரம்\n68 அறைகூவுகிறார் அமைச்சர் 23-Sep-56 திராவிடநாடு\n69 வேதனை வெள்ளம் 30-Sep-56 திராவிடநாடு\n70 காடு இது நாடு அல்ல\n71 நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் 14-Oct-56 திராவிடநாடு\n72 வீரத் தியாகி 21-Oct-56 திராவிடநாடு\n வருக திராவிடம் 4-Nov-56 திராவிடநாடு\n75 மூவர் முரசு 11-Nov-56 திராவிடநாடு\nஇல்லாமை கொட்டுகிறது 18-Nov-56 திராவிடந��டு\n78 சுகஸ்தான் வாசி 2-Dec-56 திராவிடநாடு\n79 வெற்றிபுரி செல்ல 9-Dec-56 திராவிடநாடு\n81 காட்டாட்சி… 23-Dec-56 திராவிடநாடு\n82 ஓட்டுச்சாவடி போகுமுன்பு 30-Dec-56 திராவிடநாடு\n83 வீட்டு விளக்கு 6-Jan-57 திராவிடநாடு\n84 வாகையூர் 14-Jan-57 திராவிடநாடு\n85 படமும் பாடமும் - 1 31-Mar-57 திராவிடநாடு\n86 படமும் பாடமும் - 2 7-Apr-57 திராவிடநாடு\n87 படமும் பாடமும் - 3 14-Apr-57 திராவிடநாடு\n88 படமும் பாடமும் - 4 21-Apr-57 திராவிடநாடு\n89 விழாவும் விளக்கமும் 28-Apr-57 திராவிடநாடு\n90 ஆலிங்கனமும் - அழிவும் 5-May-57 திராவிடநாடு\n91 இனியன, பல; இனி\n92 இன்றையப் பகைவர் நாளைய நண்பர் 28-Jul-57 திராவிடநாடு\n93 கல்லணை 4-Aug-57 திராவிடநாடு\n94 கொட்டடி எண் - 9 14-Jan-58 திராவிடநாடு\n97 நெடுநல்வாடை நின்ற பிறகு 10-Apr-60 திராவிடநாடு\n98 முள்ளு முனையிலே 17-Apr-60 திராவிடநாடு\n99 ஆட்டம்பாம்' ஆண்டியப்பன் 24-Apr-60 திராவிடநாடு\n100 ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது 1-May-60 திராவிடநாடு\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2010/12/blog-post_11.html", "date_download": "2018-05-26T06:11:59Z", "digest": "sha1:NBM3SCWM267BKJJ5APPMQS3OBYE4OPNJ", "length": 17697, "nlines": 221, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: மாபெரும் பதிவர் சங்கமம்! ஈரோட்டுத் திருவிழா!!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nவிழைதல் என்றால் விருப்பம். அப்படியாக, விருப்பப்பட்டு நடாத்தும் எந்தவொரு நிகழ்வும் விழாவாக நம்மிடையே உருவெடுக்கிறது. மகிழ்ச்சி, நல்லுறவு, நெறிமுறை, கொண்டாட்டம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் விழா என்பது.\nமகிழ்ச்சி மற்றும் இன்பம் மட்டுமே நோக்கமாய் இருப்பின், அது ஒரு களிக்கை. வேடிக்கை மற்றும் உவகை மட்டுமே நோக்காய் இருப்பின் அது ஒரு கேளிக்கை. தன்னைச் சார்ந்தவனோடு நல்லுறவு பேணி, சமூக ஓட்டத்தின்பால் கவனத்தைச் செலுத்தி விழாவண்ணம் காப்பது விழா என்பர் அறிஞர் மக்கள்.\nஅவ்வகையிலே, ஈரோட்டு நண்பர்கள் இரண்டாம் ஆண்டாக, பெரியதொரு விழாவாக, 2010 பதிவர் சங்கமம் எனும் பதிவர் திருவிழாவை எதிர்வரும் டிசம்பர் இருபத்தி ஆறாம் நாள் சீரோடும், கொங்கு மண்ணுக்கே உரிய சிறப்போடும் நடத்தத் திட்டமிட்டு, சிரமேற்கொண்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெரு மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.\nகாலத்தின் தேவை இந்த விழா பொருளாதாரமயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றெல்லாம், மாற்றங்கள் பெரு வேகத்தில் நடந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், மாற்றத்தைப் புரிந்து தன்னைத் தயார் செய்து கொள்ளக்கூடிய கால அவகாசம் வாய்க்காத, இக்கால கட்டத்தின் மாபெரும் தேவை இத்தகைய விழாக்கள்\nதமிழகத்தை, மடியா விழாவின் யாணர் நன்னாடு எனப் புறநானூறு கூறுகிறது. மடியா என்றால் ஆண்டு தோறும் எனவும் பொருள் கொள்ளலாம். அல்லது, மடியாத என்றும் பொருள் கொள்ளலாம். சிறப்பை இழக்காத விழாக்களால் புதுமை பெற்றுச் சிறந்த நன்னாடு தமிழகம்\nசிலப்பதிகாரத்திலே, இந்திர விழாவைப் பற்றிச் சிலாகித்துக் குறிப்பிட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். மக்களொடு மக்களாக, மக்கட்பிணைப்பை வலியுறுத்தி, நல்லுறவைப் பறைசாற்றி, சமத்துவத்தை சீர்தூக்கிப் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி நடத்தியதுதான் இந்திரவிழா.\nஆனால், இன்றைக்கு நடக்கும் விழாக்களின் மையக்கருத்துதான் என்ன பெரும்பாலான விழாக்களின் உள்நோக்கம் ஒன்றாகவும், வெளிநோக்கு ஒன்றாகவும்தானே இருக்கிறது பெரும்பாலான விழாக்களின் உள்நோக்கம் ஒன்றாகவும், வெளிநோக்கு ஒன்றாகவும்தானே இருக்கிறது தனிமனித விழாக்கள் அவை என்பதுதானே உண்மை தனிமனித விழாக்கள் அவை என்பதுதானே உண்மை இப்படியான ஒரு காலகட்டத்தில், பொது நோக்கோடு நடாத்தப்படுகிற விழாக்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.\nஇன்றைக்கு, அவனியெங்கும் அன்பால் பிணைக்கப்பட்ட தமிழர்களைக் காண்கிறோம். இணையப் பெருவெளியில் எவ்வளவோ களங்கமிகு இடர்கள் நடந்து கொண்டிருந்தாலும், அதை எல்லாம் கடந்து நட்புக் கயிற்றால் பிணைக்கப்பட்டோர் ஏராளம். ஒருவருக்கொருவர் உதவிகள் பல செய்து கொண்டும், தத்தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொண்டும், தத்தம் மரபுசார் விழுமியங்களைப் பேணி வருவது கண்கூடு. இவர்களின் பார்வை, ஈரோட்டுத் திருவிழாவின்பால் விழுந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்றைக்கு, தமிழகத்தின் மூலை முடக்குகளில் எல்லாம் பதிவர்களும் வாசகர்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள் என்பதும் மகிழ்சிக்குரிய ஒன்றாகும். புதியனவற்றை புரிந்து ஏற்றுக்கொண்டு, அதன் சாதக அம்சங்களை தனதாக்கிக் கொள்தல் மட்டுமே ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க முடியும்.\nமேலும்,ஆண்டுதோறும் ஈரோடு மாநகரில் திருவிழா என்பதை மாற்றி, தமிழகத்தின் இன்னபிற ஊர்களில், ஆண்டுக்கொரு ஊராகத் தெரிவு செய்து நடாத்துதலே தமிழும் தமிழகமும் சார்ந்த வலையுலகப் பயனாளிகளுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.\nஆண்டுதோறும் வேறு வேறு ஊர்கள் எனும் போது, பயனாளிகளுக்கு அந்த ஊரைப் பற்றிய தகவல்கள், வரலாற்றுச் சிறப்புகள், மரபு, கலை, இலக்கியம், கலாசாரம், பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். அதுமட்டுமல்லாது, உள்ளூர்ப் பதிவர்களின் தலைமைப் பண்புக்கு சிறப்புக் கூட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமையக் கூடும்.\nசென்ற ஆண்டு, நான் கலந்து கொண்டதில் அறிந்து கொண்ட தகவல்கள் மற்றும் பெற்ற பேறினை எம் வாழ்நாள் முழுமைக்கும் மறக்க இயலாது. அப்படிச் சிறப்பாக அமையப் பெற்றது அந்நிகழ்ச்சி. அதைப் போலவே, இவ்வாண்டும் சிறப்பாக அமைய எம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறேன்.\nவலைஞர்களே, ஈரோடு பதிவர் திருவிழாவிற்குச் சென்றிடுவீர் கட்டமைப்பு வலுவடையத் துணை புரிந்திடுவீர்\nவகைப்பாடு அறைகூவல் பணிவுடன் பழமைபேசி\nஅண்ணே இந்த வருஷம் நீங்க வரலியா\nஅதை நினைச்சாத்தாங்க வருத்தமா இருக்கு... சென்ற ஆண்டு நிகழ்வை நினைச்சு ஆறுதலடைஞ்சுக்க வேண்டியதுதான்...\nநீங்க ஈரோட்டுல இருந்து வந்தவங்களா பதிவர் சங்கமம நல்லமுறை நடக்க வாழ்த்துக்கள்\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\n) சார்பாக நானும் வாழ்த்துகிறேன்....\nபதிவர் சந்திப்பிற்காக லோகொவெல்லாம் போட்டு கலக்குறீங்க வாழ்த்துக்கள்...\n26ம் தேதி முயற்சி செய்கிறேன்\nஅன்பின் பழமை பேசி - விழா சிறப்புற நடக்க நல்வாழ்த்துகள் - நாங்கள் கலந்து கொள்கிறோம்.\nநண்பர்கள் அனைவரையும் பழக வருக வருக என வரவேற்கிறேன்....\n//ஈரோடு பதிவர் திருவிழாவிற்குச் சென்றிடுவீர் கட்டமைப்பு வலுவடையத் துணை புரிந்திடுவீர் கட்டமைப்பு வலுவடையத் துணை புரிந்திடுவீர்\nஅனைத்துப் பதிவர்களையும் வருக வருக என்று ஈரோடு 2010 பதிவர் சங்கமத்திற்கு ஈரோடு குழுமம் சார்பாக வரவேற்கிறோம்.\nவிழா சிறப்புற நிகழ வேர்களின் வாழ்த்துக்கள்.\nஇந்த வருடம் நீங்க இல்லாததுதான் குறை\nநாகா வருவது குறித்து மகிழ்ச்சி\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nஅமெரிக்க இறுதிக் கணங்கள்: 2010ல் செய்ய வேண்டியவை\nஇசை தேவனின் இசைத் தாலாட்டு\nஅமெரிக்க அதிபராக ஒரு இந்திய வம்சாவளிப் பெண்\nஈரோடு பதிவர் சங்கமமும் நானும்\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கான ஓர் ஒன்று கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?p=6899&sid=7ac4f0a7e6fde22c230fe60934aa41f7", "date_download": "2018-05-26T06:16:55Z", "digest": "sha1:YZUTYBI2W473XA4JNS6BZZ5YJHGEQCB3", "length": 38391, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியல���ம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை ��ாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரச���த்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidivelli.lk/article/3978-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2.html", "date_download": "2018-05-26T06:03:12Z", "digest": "sha1:RDZUYJPV3BITFZQHWCQUCK5FHWU4QASE", "length": 54964, "nlines": 130, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nஒரு பெண்ணின் சுதந்திரத்தை தீர்மானிப்பது அவளது ஆடையமைப்பு அல்ல\nஒரு பெண்ணின் சுதந்திரத்தை தீர்மானிப்பது அவளது ஆடையமைப்பு அல்ல\nலறீனா அப்துல் ஹக்குடன் நேர்காணல்\nகே: இலங்கையில் சிங்கள – தமிழ் மொழிபெயர்ப்புப் பணிகள் சிறப்பாக இடம்பெறுகின்றனவா அவற்றுக்கு முறையான வழிகாட்டல்கள் கிடைக்கின்றனவா\nகுறிப்பிடத்தக்க அளவில் கிடைப்பதில்லை. பெரும்பாலும் நாம் தனிப்பட்ட ரீதியிலேதான் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதாவது, சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கும், தமிழ் மொழியிலிருந்து சிங்கள மொழிக்கும் எவற்றை மொழிபெயர்க்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையிலேயே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விரு மொழிகளுக்கும் இடையில் கட்டாயம் செய்யப்பட வேண்டிய மொழிபெயர்ப்புகள் தொடர்பில் முறையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.\nஅவ்வாறே, மொழிபெயர்ப்பு முயற்சிகளின்போது, அவை சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றனவா என்று மீள்பரிசீலனை செய்யும் முறையெதுவும் இ��்கு கையாளப்படுவதுமில்லை.\nஇது தொடர்பில் எனது அனுபவ ரீதியான உதாரணம் ஒன்றை முன்வைப்பதாயின், மார்டின் விக்கிரமசிங்க எழுதிய 'கம்பெரலிய' நாவல் ஏற்கெனவே பேராசிரியர் ஒருவரால் மொழி பெயர்க்கப்பட்டது.\nஆனால், அதில் மொழி தொடர்பான பல சிக்கல்கள் காணப்பட்டன. அவற்றைக் கண்டறிந்து நான் அதனை மீள்மொழிபெயர்ப்புச் செய்தேன். அது இன்னும் பிரசுரமாகவில்லை. அது ஒருபுறமிருக்க, அரச அனுசரணையோடு மேற்கொள்ளப்பட்ட சில மொழிபெயர்ப்புகள் கூட பெரும்பாலும் திருப்திகரமான மொழிபெயர்ப்புகளாக அமையவில்லை. அண்மைக் கால உதாரணம் என்ற வகையில், 'செங்கோட்டங்' சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு மிகவும் பலவீனமான ஒன்றாக அமைந்துள்ளமையைக் குறிப்பிடலாம்.\nசிங்கள - தமிழ் மொழிகளுக்கு இடையிலான ஊடாட்டம் என்பது ஒரு புதிய விடயமல்ல. உண்மையைச் சொல்வதானால், ஈழத்தின் முதலாவது தமிழ் நூலான ‘சரசோதிமாலை’ ‘கலிகால சாஹித்ய சர்வக்ஞ பண்டிதன்’ எனப் போற்றப்பட்ட இரண்டாம் பராக்கிரமபாகு மன்னனின் அரசவையிலேதான் வெளியிடப்பட்டது. இதன் மூலம், அச்சிங்கள மன்னர் தமிழ் மொழியைத் தெரிந்து வைத்திருந்தார் என்பது புலனாகிறது. அதுமட்டுமல்ல, கோட்டை இராசதானி யுகத்தில் தமிழ் இந்துக் கலாசாரத்தின் செல்வாக்கினை அக்காலச் சிங்கள இலக்கியங்களில் அதிகமாகக் காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநான், ‘’சிங்கள மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு’’ எனும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். அவை போன்ற ஆய்வு ரீதியான படைப்புகள் அதிகமதிகம் சமூகமயமாக்கப்படல் வேண்டும். மொழிபெயர்ப்பு என்பது சமூக நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்கக்கூடிய அதிசக்திவாய்ந்த ஓர் ஆயுதமாகும்.\nகே: நீங்கள் எவ்வாறு இந்த மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபாடு கொண்டீர்கள்\nஎனது பிறந்தகம் மாத்தளை. எங்களூரில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் பேசும் மக்கள் மத்தியில் வாழ்ந்தவள் நான். எனது சிறு பராயத்திலிருந்தே எங்கள் வீட்டில் சிங்கள மொழியும் புழங்கி வந்தது. அத்துடன், நான் கல்வி கற்ற மாத்தளை ஆமினா மகளிர் பாடசாலையில் சிங்களம் கற்பித்த நல்லாசி��ியைகளாலும் எனது சிங்கள மொழியறிவு விருத்தியடைந்தது.\nநான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் தினகரன் பத்திரிகையில் 'சாளரம்' என்றொரு பகுதி இடம்பெற்றது. அதில் சிங்கள மொழி இலக்கியப் படைப்புகள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாகின. அந்தச் சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக வளாகத்தின் ‘’சங்கப்பலகை’’க்காக நான் சிங்களத்திலிருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும் கவிதைகளை மொழிபெயர்த்து வழங்கி வந்தேன்.\nதற்செயலாக தினகரன் சாளரம் பகுதிக்கு நான் அனுப்பி வைத்த மொழிபெயர்ப்புக் கவிதையை அதன் பொறுப்பாசிரியர் மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ் பிரசுரித்தார். இது எனக்குப் பெரும் உந்துசக்தியாக அமைந்தது. அதன் பின்னர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றி வந்த காலகட்டத்தில் பேராசிரியர்களான திருக்கந்தையா, எம்.ஏ. நுஃமான், சுமதி சிவமோகன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஒழுங்குசெய்யப்பட்ட ஐந்து வார முழுநாள் மொழிபெயர்ப்புச் செயலமர்வில் என்னையும் இணைத்துக்கொண்டார்கள். அதன் மூலம் மொழிபெயர்ப்புத் துறை சார்ந்த பரந்த அறிவைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.\nஅதுவரை காலமும் வெறுமனே ஆர்வம் காரணமாகச் செய்து வந்த மொழிபெயர்ப்புப் பணிகளைக் கோட்பாட்டு சார்ந்த அறிவோடு செய்யக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது.\nபிற்காலத்தில் அதே பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு டிப்ளோமா, பட்டப்பின் டிப்ளோமா பாட நெறிகளில் ஆசிரியராக இருந்து கற்பிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.\nஅப்பாடநெறியில் பயன் படுத்தும் வகையில் தமிழ் – சிங்கள மொழிகளில் பொருத்தமான பாடப்பிரதிகளைத் தெரிவுசெய்யும் பொறுப்பும் எனக்குக் கையளிக்கப்பட்டது. சிங்களம், -தமிழ் மொழி மற்றும் கலாசாரம் குறித்து ஏலவே இருந்த அறிவுப்பயிற்சி, அப்பணியை எனக்கு இலகுவாக்கித் தந்தது. பௌத்த தர்மம் குறித்தும் நான் நன்கு கற்றுள்ளேன்.\nநாம் மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது, குறித்த கலாசாரம் பற்றிய போதிய தெளிவு நமக்கு இல்லையென்றால் பெரும் சிக்கல் தோன்றும். உதாரணத்திற்கு, ���பிரிக்கக் கோத்திரங்கள் மத்தியில் விருந்தினரை வரவேற்கும் ஒரு முறை இருக்கிறது. இலங்கையை எடுத்துக்கொண்டால், சிங்கள மக்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்கிறார்கள்.\nஇந்துக்கள் மஞ்சள்-குங்குமம் வழங்கி வரவேற்பர். முஸ்லிம்களாகிய நாம் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறி வரவேற்போம். ஆபிரிக்க நாட்டு இலக்கியம் ஒன்றை மொழிபெயர்க்கும் போது மேற்கண்ட பௌத்த, இந்து, முஸ்லிம் கலாசாரப் பண்புகளில் ஒன்றைச் சமனியாகக் கொண்டு மொழிபெயர்த்தால், அவர்களின் கலாசார முறைமையொன்றை நாம் கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும்.\nகே: உள்ளதை உள்ள விதமாகவேதான் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டுமா அதன் மூலம் சிக்கல்கள் எழும் சந்தர்ப்பங்கள் உள்ளனவா\nசில காலத்துக்கு முன்பு சிங்கள நாவல் ஒன்று தமிழாக்கம் செய்யப்பட்டது. அது தோட்டப்புறத் தமிழ், சிங்கள மக்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்ட ஒரு கதையாகும். அக்கதையில் வரும் ஒரு தமிழ்ச் சிறுவன், புத்தரின் உருவச் சிலையைப் பார்த்து, ‘அது எவ்வளவு சாந்தமாகத் தோற்றமளிக்கிறது;\nஆனால், எங்களது தெய்வச் சிலைகளோ ஆயுதங்கள் ஏந்தியவையாகப் பயங்கரத் தோற்றத்துடன் உள்ளனவே’ என்று தனக்குள் நினைப்பது போல் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான் இந்து தெய்வச் சிலைகளின் கலைத்தன்மையை அவதானித்துள்ளேன். அவற்றை வழிபடும் இந்து மக்களுக்கு அவை பக்திமயமான மனத்தோற்றத்தையே தரும். எனினும், யாரேனும் ஒருவருக்கு மிக அரிதாகவேனும் மாற்றமான மனக்கருத்து தோன்றக்கூடும். அதுவே அந்நாவலில் இடம்பெற்றிருந்தது.\nஎனினும், நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அக்காலகட்டத்தில் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் எந்தத் தூரநோக்கும் இன்றி, மேற்படி சம்பவத்தை அவ்வாறே மொழிபெயர்ப்புச் செய்திருந்தால், அது சமூகங்களுக்கு இடையில் பரஸ்பர நல்லிணக்கத்துக்குப் பதிலாக, எத்தகைய எதிர்விளைவுகளை எழுப்பி இருக்கக்கூடும் இந்நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பில் அப்பகுதி இடம்பெற்றிருக்கவில்லை.\nகோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால், மொழிபெயர்ப்பாளருக்கு அப்படிச் செய்யும் உரிமை இல்லைதான். ஆனால், மொழிபெயர்���்பாளர் மூலமொழி ஆசிரியரோடு இதன் எதிர்விளைவுகள் குறித்துக் கலந்துரையாடி, அவரது அனுமதியோடுதான் அப்பகுதியை நீக்கியிருந்தார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.\nஇவ்வாறு, ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தூரநோக்கும் சமூகப் பொறுப்புணர்வும் இருப்பது மிகவும் இன்றியமையாததாகும். எதனை, எதற்காக மொழிபெயர்ப்புச் செய்கிறோம் என்பது குறித்த தெளிவு இருத்தல் வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் மொழிபெயர்ப்பு என்பது மிகவும் ஆத்மார்த்தமாகச் செய்யப்பட வேண்டிய ஒரு மகத்தான பணியாகும்.\nகே: ஒருவர் தனது சமூகம் குறித்துச் செய்யும் சுயவிமர்சன ஆக்கமொன்று மொழி பெயர்க்கப்படுகையில், அது மற்றொரு சமூகத்தினரால் இனவாதத்தைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படலாம் அல்லவா\nபெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அன்று வங்காள தேசத்தில் நிலவிய மோசமான பிற்போக்கான சமூக நிலையை பிரதிபலிக்கும் வகையில் எழுதினார்.\nஆனால், அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு முழுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் கலாசார, சமூக நிலை இதுதான் என்று கொள்வது சரியல்ல. அவ்வாறே, தமிழினி எல்.ரீ.ரீ.ஈ. யினை விமர்சித்து எழுதினார் என்று வைத்துக்கொள்வோமே. அது மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், ‘பார்த்தீர்களா எல்.ரீ.ரீ.ஈ. குறித்து அவரே இப்படிச் சொல்லியிருக்கிறார்; எனவே, அவர்களைக் கொன்றொழித்தமை சரிதான்’ என்று யாரேனும் சொல்லக்கூடும்.\nஉண்மையில், இத்தகைய நோக்குநிலை எல்லாம் குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடுகளேயாகும். மலாலாவின் பிரச்சினையையும் அனேகர் இதே குறுகிய பார்வையுடனேயே நோக்கினார்கள். மலாலாவைப் போன்று பாடசாலைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையிலான பிரச்சினைகள் எவையும் இலங்கையில் எமது பெண் பிள்ளைகளுக்கில்லை. முஸ்லிமான ஆண்கள், பெண்கள் அனைவரும் கல்வி கற்பது கடமையென்று எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nகே: தமிழ் - சிங்கள மோதலின் போது தமிழ் மக்கள் மீது அனுதாபம் செலுத்திய சிங்களவர்கள்கூட முஸ்லிம்கள் மீது சந்தேகக் கண் கொண்டு நோக்குவதைக் காணக் கூடியதாக உள்ளதல்லவா\nஉண்மையில், மேற்கு நாடுகள் முஸ்லிம்களு��்கு எதிராக மேற்கொண்டுவரும் இடையறாத பிரசாரம் இவ்விடயத்தில் அதிகச் செல்வாக்கு செலுத்துகிறது. இது ஒரு பிரதானமான காரணம் எனலாம். இந்நிலையில், முஸ்லிம்கள் தமது செயற்பாடுகளை தற்போது இருப்பதை விடவும் மிக வெளிப்படையாகவும் காத்திரமாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nசிங்கள – முஸ்லிம் இனங்களுக்கு இடையில் ஊடாட்டமும் தொடர்பாடலும் போதியளவு நிகழவில்லை. எங்களது கருத்துகளை சிங்கள மக்களிடையே கொண்டு செல்வது யார் இலங்கையில் மீண்டுமோர் இனப்பிரச்சினை எழக்கூடாது என்று சிந்திக்கும் சிங்கள மொழி தெரிந்த முஸ்லிம்களுக்கும், பௌத்த ஊடகங்களுக்கும் இதுதொடர்பில் மிகப்பெரும் பொறுப்பொன்று உள்ளது.\nஇந்த இரண்டு இனங்களுக்கும் மத்தியில் காணப்படும் புரிந்துணர்வின்மை முதலில் களையப்பட வேண்டும். முஸ்லிம்கள் எப்படியானவர்கள் என்ற தெளிவை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது அவசியம். நாம் என்ன சிந்திக்கின்றோம் என்பதைச் சிங்களவர்களாகிய நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்வீர்கள் பரஸ்பரம் மொழிகள் தெரியாவிட்டால், இரு தரப்பினரிடையேயும் வேறுபாடும் புரிந்துணர்வின்மையும் ஏற்படுவது இயல்பானதாகும்.\nஇப்போது இந்த ஈரினங்களுக்கும் இடையிலான ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஇரு மொழிகளையும் இணைக்கும் மொழிபெயர்ப்புப் பாலம் ஒன்று இன்றியமையாததாகி உள்ளது. அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் காணப்படும் சிக்கல்களும் இதற்கு ஒரு காரணமாகும். ‘கண்ட இடத்தில் கொலை செய்யுங்கள்’ போன்ற வசனங்கள் உரிய விளக்கங்களுக்கு அப்பால் எடுத்தாளப்படுகின்றமை இதற்கான உதாரணமாகும்.\nஉஸ்தாத் மன்சூர் அவர்கள், அல்குர்ஆனின் மிகப்பெரிய அத்தியாயமான சூறா அல் பகராவுக்கு எழுதிய விளக்கவுரை நூல், ‘’அல்குர்ஆன் சிந்த்தாவ’’ எனும் பெயரில் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு விரைவில் வெளிவரவிருக்கிறது. அதன் மூலம் சிங்கள மக்களுக்கு இஸ்லாம் பற்றிப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.\nசிங்களவர்கள் இஸ்லாம் குறித்து மிகச் சொற்பமாகவே அறிந்து வைத்துள்ளனர். எனவே அவர்கள் அது குறித்து இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளத்தக்க வாய்ப்புகள் பரவலாக வேண்டும்.\nஉண்மையில், சிங்கள மொழி மற்றும் இலக்கியப் பாடநூல்களில் இவை குறித்தும் உள்ளடக்கப்படல் வேண்டும். சமூகவியல் கற்கைகளிலும் இவை இடம்பெறல் வேண்டும். சிங்களப் பாட நூல்களில் முகம்மது, பாத்திமா, அப்துல்லாஹ் என்பன போன்ற முஸ்லிம் கதாபாத்திரங்களை நீங்கள் சந்திக்கக்கூடும்.\nஅதனூடே முஸ்லிம்கள் நோன்பு நோற்பது குறித்தும், முஸ்லிம்களின் உடைகள் பற்றியும் சிங்கள மாணவர்கள் தெரிந்துகொள்ளக்கூடும்.\nஎனினும், முஸ்லிம்களின் சமூகக் கலாசாரங்கள் குறித்து விரிவாக விளக்கும் சிங்களப் பாடங்கள் எவையும் இல்லை. இவை பாடசாலைக் கல்வியில் இருந்தே ஆரம்பிக்கப்படல் வேண்டும். அப்போதுதான் பரஸ்பரப் புரிந்துணர்வு ஏற்பட வழிபிறக்கும்.\nகே: இது தொடர்பில் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்\nஇன்ஷா அல்லாஹ், எனது மரணத்திற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் என நினைக்கும் ஒரு கனவு எனக்கிருக்கிறது. அதாவது, பௌத்தம் – இஸ்லாம் ஆகிய இரு சமயங்களுக்கும் இடையிலான பொதுவான எண்ணக்கருக்களை விளக்கும் ஓர் அற்புதமான ஆங்கில மொழி நூல் உள்ளது. அது ஒரு பெரிய நூலாகும். நான் இறப்பதற்கு முன்னர் இதனை சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.\nஒவ்வொருவரும் அடுத்தவரைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிதல் என்பது வெறுமனே ஒருவரைத் தெரியும் என்பதில் மட்டும் தங்கியிருப்பதில்லை. மாறாக, மற்றொருவரின் கலாசாரப் பாரம்பரியம், வரலாறு, விருப்பு, வெறுப்பு போன்றவற்றையும் சேர்த்துப் புரிந்துகொள்வதாகும்.\nகே: முஸ்லிம் பெண்கள் கொடுமை அனுபவிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே. நீங்கள் ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் அது குறித்துக் கருத்துரைக்க முடியுமா\nமுஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களுக்கு பர்தா அணிவித்து அவர்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்று கூறும் அதே நபர்கள், சிங்களப் பெண்கள் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி வருகிற��ர்கள். இது மிகப்பெரும் முரணகையாகும். சமூகத்தில் இன்னல்கள் அனுபவிப்பவர்கள் முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லர்.\nமுஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் சரி, ‘பெண் என்பவள் பிள்ளை பெற்றுப்போடும் ஓர் இயந்திரம்’ என்று யாரேனும் கருதுவார்கள் எனில், அதனை நாம் அனைவரும் எதிர்த்து நிற்க வேண்டும் என்றே நான் கூறுவேன். எனவே, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கு நடந்தாலும் நாம் அவற்றை எதிர்த்து நிற்போம்.\nகே: இளம் சிறுமியரைத் திருமணம் முடித்துக் கொடுப்பது குறித்த கதையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றதல்லவா\nஇலங்கையில் இள வயது திருமணங்கள் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை. ஆனால், இவற்றுக்குச் சமயச் செல்வாக்குத்தான் ஒட்டுமொத்தக் காரணம் என்று சொல்வதற்கில்லை.\nஅனேகரது குடும்ப நிலைமைகளே இவற்றுக்கான காரணமெனலாம். நான் இதனைச் சரி காணவில்லை.\nஆனால், இதுவொரு சமூகப் பிரச்சினையாகும். தனிப்பட்ட காரணிகளால் நடந்தேறும் இத்தகைய நிகழ்வுகளை உதாரணமாகக்கொண்டு ஒரு சமயத்தைக் குறைகூறுவதால் எந்தப் பயனுமில்லை. சிங்களவராக, தமிழராக, முஸ்லிமாக உள்ள ஒருவர் இளவயதுத் திருமணத்துக்கு உட்பட்டார் என்பதற்காக, அவர் ஏற்றுள்ள சமயத்தைக் குறைகாண்பது சரியல்ல.\nதற்போதுள்ள சமூக மற்றும் கல்வி நிலைமைகளை அடிப்படையாக வைத்து நோக்குகையில், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமண வயதெல்லை 18 வயதாக உயர்த்தப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.\nபெரும்பாலான முஸ்லிம்கள் இதே நிலைப்பாட்டில் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் 18 வயதென்பதும்கூட சிற்றிளமைப் பருவம்தான். திருமணத்தின்போது மணப் பெண்ணின் சுயவிருப்பத்தைக் கட்டாயம் அறிய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், இதனைப் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை.\nஅது இஸ்லாமியக் கலாசாரத்தின் தவறல்ல. முஸ்லிம்களின் தவறுதான். எல்லாக் கலாசாரச் சமூகங்களிலும் பெண்களின் சுதந்திரம் இவ்வாறு வரையறுக்கப்படுவதைக் காண்கின்றோம். எனவே, பார்வையிழந்தவர் யானையைப் பார்க்க முற்படுவதைப் போன்று இஸ்லாம் ம���ர்க்கத்தை நோக்கக்கூடாது.\nகே: இஸ்லாமியப் பெண்களின் உடையானது அவர்கள் அனுபவிக்கின்ற அடக்குமுறையின் ஒரு சின்னம்தான் என்று நினைப்போரும் இருக்கிறார்கள் தானே\nஒருவருக்கு உடலின் சில பகுதிகள் வெளித்தெரியும் வகையில் ஆடை அணிவதற்கு இருக்கும் அதே உரிமை, மற்றொருவருக்கு உடலை மூடும் வகையிலான ஆடையை அணிவதற்கும் இருக்கிறது. நான் பர்தா அணிகின்றேன். எங்கள் வீட்டில் அதனை முதன் முதலாக அணிந்தவள் நானே.\nஅதனை அணியும்படி என்னை யாரும் வற்புறுத்தவில்லை. அது என் சுயதெரிவு. பின்னர்தான் எனது தங்கையும் பர்தா அணிய ஆரம்பித்தார். நான் பல்கலைக்கழகத்தில் இதே பர்தாவுடைய ஆடையுடன் நாடகங்களில் பங்கேற்றிருக்கிறேன். பாடலியற்றி மெட்டமைத்து, இசையமைத்துப் பாடியும் இருக்கிறேன்.\nபல நூல்கள் எழுதியிருக்கிறேன். பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு காட்டி, சமூகச் செயற்பாட்டுத்தளத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றேன். கலாநிதி பட்டப் படிப்பையும் தொடர்ந்து வருகிறேன். மேலே நான் குறிப்பிட்டுள்ள எந்தவொரு விடயத்திலும் ஈடுபட வாய்ப்பில்லாமல் வீடு மட்டுமே கதியென்று கிடக்கும் எத்தனையோ சிங்கள, தமிழ்ப் பெண்கள் இருப்பார்கள். அவர்கள் பர்தா அணிவதில்லை.\nஅப்படியாயின் சுதந்திரம் என்பது, ஒரு பெண் முஸ்லிமாக அல்லது சிங்களவராக, தமிழராக இருக்கிறார் என்பதிலோ ஒருவர் பர்தா அணிந்திருக்கிறாரா இல்லையா என்ற அம்சத்திலோ தங்கியுள்ள ஒரு விஷயமா என்ற கேள்வி எழுகிறதல்லவா என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய இந்த ஆடை எனக்கு சாரியை விட இலகுவானதாக, வசதியானதாக உள்ளது. சிங்களப் பெண்கள் உடுத்தும் ஒஸரி சற்றுக் கவர்ச்சியானது என்றே எனக்குத் தோன்றுகிறது. அதனை அணிவது எனக்குத் தனிப்பட்ட முறையில் மனதுக்குச் சங்கடமானதாக இருக்கலாம்.\nஆனாலும் சாரியையும் அழகாகவும் மனதுக்குப் பிடித்தமான முறையிலும் அணிபவர்கள் எங்கள் மத்தியில் காணப்படுகின்றனர்.\nகறுப்பு நிறத்தில் முழு உடலையும் மறைத்து நிகாப் அணிபவர்களை ஏளனமாகக் கதைப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவ்வாறு அணிபவர்கள் வறுமை முதலான காரணங்களாலும் கறுப்பு நிறத்தைத் தேர்வு செய்யக்கூடும்.\nதனிப்பட்ட ரீதியில் நான் அவ்வாறு கறுப்பு நிற ஆடையை மட்டும் அணிவதை விரும்புவதில்லை. எனவே, நான் அதனை அணியாமல் தவிர்ந்துகொள்கின்றேன். என்றாலும், யார் யாரெல்லாம் தமது சுயவிருப்பத்தின் பேரில் அதனைத் தேர்வு செய்து அணிகிறார்களோ, அது தொடர்பில் அவர்களுக்கு உள்ள உரிமைக்காகக் குரல்கொடுக்கவும் நான் தயங்க மாட்டேன். அவரவர் தெரிவு அவரவர்க்கு.\nகே: இலங்கை முஸ்லிம்கள் அரபு நாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இந்நாட்டை ஓர் அரபுக் கொலனியாக மாற்றியமைக்கப் போகிறார்கள் என்று நிலவும் கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஎங்களுக்குச் சவூதியுடன் இருப்பது ஆன்மீக ரீதியான ஒரு தொடர்புதான். எங்கள் அனைவருக்கும் மக்கா சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற கடப்பாடு இருக்கிறது. அதற்காக சவூதி அரசின் எல்லாச் செயற்பாட்டையும் அங்கீகரிப்பதாக அர்த்தமில்லை.\nரிஸானா நபீக் என்ற இளம் பெண்ணின் மரண தண்டனையின் போதும், மற்றொரு பணிப்பெண்ணுக்கு ஆணிகள் அறையப்பட்ட சந்தர்ப்பத்திலும் நான் உட்பட முஸ்லிம்களில் அனேகர் அவற்றைக் கண்டிக்கவும் விமர்சிக்கவும் செய்தோம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.\nகே: சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் விளைவாக முஸ்லிம் சமூகத்தில் அடிப்படைவாதிகள் தலைதூக்குவது அதிகரித்ததா\nஒருவர் திடீரென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு நல்லது எனக்கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். உடனே அதனை எதிர்த்து முஸ்லிம்கள் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.\nஅவ்வமைப்பின் நடவடிக்கைகளை முஸ்லிம்களே கடுமையாகக் கண்டித்து வருகிறார்கள். எல்லாச் சமூங்களிலும் அடிப்படைவாதக் கருத்துகள் இருக்கவே செய்கின்றன. எனவே, இங்கும் அத்தகையக் கருத்தியலைத்தான் எதிர்க்க வேண்டுமேயன்றி, இஸ்லாத்தை எதிர்ப்பது சரியல்ல. இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு திரிந்த மேற்படி பயங்கரவாத அமைப்பினர் அனேக மதவழிபாட்டுத்தலங்களை நிர்மூலமாக்கினர். நாம் ஒருபோதும் அத்தகைய அடாவடித்தனங்களை ஆதரிக்கவில்லை.\nயுத்தம் ஒன்றில் ஈடுபடும் போது பிற சமூகங்களின் வணக்க வழிபாட்டுத் தலங்களுக்கு எத்தகைய சேதங்களும் இழ���க்கக் கூடாது என்றும், பிற மதத் தலைவர்களைக் கொல்லவோ, சிறுவர்களைத் தாக்கவோ கூடாது என்றும் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கட்டளையிடப்பட்டுள்ளது.\nகடந்த காலத்தில் தர்ஹாநகர் தாக்கப்பட்டபோது நாம் அச்சம் கொண்டோம். இந்தப் பீதி காரணமாக எனது சில முக்கியமான ஆவணங்களைக்கூட நான் வெளிநாட்டுக்கு அனுப்பிப் பாதுகாத்து வைத்தேன். அப்போது நாம் அனைவரும் நிம்மதி இழந்து தவித்துப் போயிருந்தோம்.\nதொடர்ந்து பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போது அடிப்படைவாத எண்ணக்கருக்களை நோக்கி வெகுசிலர் ஈர்க்கப்பட்டிருக்கலாம். என்றாலும், முஸ்லிம் சமூகம் அவ்வாறான ஒன்றை ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. அவ்வாறான கருத்துநிலைகள் உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும்.\nகாரணம், இதனால் அனைவருக்குமே பொருள், உயிர் அழிவுகள் ஏற்படும். சிங்கள மக்கள் அனைவரும் அடிப்படைவாதிகள் என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஆனால், அவர்கள் மத்தியிலும் அடிப்படைவாதிகள் இருக்கவே செய்கின்றனர். என்றாலும், முழுமொத்தச் சிங்கள மக்களும் அதற்கான பொறுப்பை வகிக்க வேண்டிய தேவையில்லை. மறுதலையாகவும் அதனையே கூறவிழைகின்றேன்.\nஉதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்\nஆரம்பகால தேர்தல் முறையே நாட்டுக்கு உகந்தது\nநவவி பதவியை துறந்தார் வெற்றிடத்திற்கு இஸ்மாயில்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்டத்திற்கான தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம்.எச்.எம். நவவி நேற்று முன்தினம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார்.\nதிலுமின் கைப்பேசியை அவரிடம் ஒப்படையுங்கள்\nஞானசார தேரர் குற்றவாளியே தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nதாழிறங்கும் கடுவலை பாலம் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடு\nவருடாந்தம் மக்களை தாக்கும் இயற்கை அனர்த்தங்கள்\nநாடு மீண்டும் ஓர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து ள்ளது. தொடரும் கடும் மழை காரணமாக 19 மாவட்டங்களில் வாழும் 125,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் சகலருக்கும் உதவுவோம்\nகாலநிலை மாற்றம் கவனமாக இருப்போம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\nட்ரம்பின் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்க இல்லையேல் வாயை மூடிக்கொள்ள வேண்டும்\nமிருக பலி சட்டத���தில் திருத்தம் செய்ய திட்டம்\nஐந்து ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2014/01/blog-post_11.html", "date_download": "2018-05-26T06:29:10Z", "digest": "sha1:LSNL2D4FN7T6XLCL6RTSJMQR6QYYGBNY", "length": 17028, "nlines": 466, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தைமகளே! தைமகளே! வருக! வருக!- ஈழத் தமிழர்களின் துயர்நீக்கித் தருக! தருக!", "raw_content": "\n- ஈழத் தமிழர்களின் துயர்நீக்கித் தருக\nகையிகந்து நாள்தோறும் தொல்லை உற்றே-சிங்கள\nகயவர்களால் எண்ணில்லா துயரம் பெற்றே\nசெய்யவழி ஏதுமின்றி தமிழர் அங்கே\nசெப்பினாலும் கேட்பதற்கு நாதி எங்கே\nஉய்யவழி செய்வாயா இந்த ஆண்டே –நம்பி\nஉனைப்போற்றி ,ஏற்கின்றோம் நாங்கள் ஈண்டே\nPosted by புலவர் இராமாநுசம் at 8:35 AM\nLabels: தைமகள் புத்தாண்டு ஈழத் தமிழர் துயரம் தீர்வு\nஈழமக்கள் துயர்தீர ஈந்த இக்கவிதை\nஈர்த்தது என் சிந்தையை இனிதே.....\n\"உங்கள் நம்பிக்கையைக் கெடுப்பானேன்\" என்று சில அரசியல்வாதிகள் சிரிப்பது எனக்குக் கேட்கிறது. அனேகமாக அடுத்த தையிலும் இதே கவிதைக்குத் தேவை இருக்கும். (2) புத்தகக் காட்சிக்கு எப்போது வரப்போகிறீர்கள்\nதங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்\nஇனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் அய்யா...\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா...\nஅம்பாளடியாள் வலைத்தளம் January 13, 2014 at 12:44 AM\nஅற்புதமான கவிதைகள் படைக்கும் தங்களின் உள்ளக்\nகுமுறல்கள் கேட்டுத் தை மகளும் மனம் மகிழ வரமருள்வாள் ஐயா \nசிறப்பான பகிர்வுக்குத் தலை வணங்கி நிற்கின்றோம் .மிக்க நன்றி\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா \nமனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனத��� பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமாயா மாயா மாயாவே-நீர் மறைந்த துயரம் ஓயாவே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே தேயா பிறையாய் மனவானில்-என்றும் ...\nஎதையும் தாங்கும் இதயம்தான் –இனி என்றும் நமக்...\nகொல்லும் பசிப்பிணி போக்கும்-உழவன் குறையென்ன கண்டதை...\n – உம் அனைவரின் வாழ்த்தென் வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2014/08/kathai-thiraikathai-vasanam-iyakkam-review.html", "date_download": "2018-05-26T06:06:09Z", "digest": "sha1:WYG7TM4KZLXSAAFY4U37WIFU4K3XJ5VY", "length": 29931, "nlines": 221, "source_domain": "www.tamil247.info", "title": "கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம் ~ Tamil247.info", "raw_content": "\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nகதையே இல்லாமல் ஒரு படம் என்று விளம்பரம் செய்தாலும் இதில் கதை இருக்கிறது. கதையைத் தேடுவதையே ஒரு படமாக எடுத்து, கலைடாஸ்கோப்பை உருட்டி விளையாடியிருக்கிறார் பார்த்திபன். அதில் நறுக், சுருக், நக்கல், நையாண்டி என எல்லாவற்றையும் கலந்து கட்டி, பிலிம் ரோல்களாலேயே ஒரு தோரணம் கட்டியிருக்கிறார்.\nஉலகப் பிரச்சினைகளை எல்லாம் தொட்டுச் சலித்துவிட்டதாலோ என்னவோ, சினிமா எடுப்பவர்கள் தங்களின் சிக்கல்களையே படமாக எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியான ஜிகர்தண்டா, சினேகாவின் காதலர்கள், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய மூன்று படங்களிலுமே திரையுலகம் முக்கிய களமாய் இருக்கிறது.\nகார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டாவில் புதுமுக இயக்குநர், ஒரு ரவுடியின் கதையைப் படமாக எடுப்பது கதை என்றால், முத்துராமலிங்கனின் சினேகாவின் காதலர்களில் கதாநாயகியின் மூன்று காதலர்களில் ஒருவராக வருபவர், பட வாய்ப்புத் தேடும் உதவி இயக்குநர். இப்போது பார்த்திபனின் க.தி.வ.இ. படத்திலும் முதல் வாய்ப்பினைத் தேடும் இயக்குநர் ஒருவரே கதாநாயகன்.\nஇந்த இயக்குநர் சந்தோஷ், தன் உதவி இயக்குநர்களுடன் கதை விவாதம் நிகழ்த்துவதும் கதையை உருவாக்குவதும் தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்வதும் அதைத் தயாரிப்பாளர் ஏற்றாரா என்பதும்தான் இப்படத்தின் முக்கிய கதை. ஆனால், இயக்குநரின் காதல் மனைவி, உதவி இயக்குநர்கள் சொல்லும் காட்சிகள், எதிர்வீட்டுப் பெண்ணின் காதல் தூது, மர்மமாய் நிகழும் ஒரு கொலை, திரைப்படத்துக்குள் எடுக்கப்படும் இன்னொரு திரைப்படம்.... எனப் பல துணைக் கதைகள், இந்தப் படத்தில் உண்டு.\nதிரையுலகை உள்ளது உள்ளபடி காட்ட முயல்வது, அதன் மீது பல்வேறு விமர்சனங்களைப் பலர் வாயிலாக முன்வைப்பது, அதன் நம்பிக்கைகள் பலவற்றை உடைப்பது எனப் பல கோணங்களில் பார்த்திபன் பயணிக்கிறார்.\nமுதல் பாதியில் திரைப்படத்தில் பல முடிச்சுகளைப் போட்டுக்கொண்டே போய், அடுத்த பாதியில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்துக்கொண்டே வருவதை, திரைப்படத்தின் இலக்கணங்களில் ஒன்றாக இப்படத்தில் முன்வைக்கிறார்கள். அடுத்த காட்சி என்னவென்று தெரியாத வகையில் டுவிஸ்ட் (Twist), திடீர் திருப்பம், முடிச்சு ஆகியவை அமைய வேண்டும். அவை முன்கூட்டியே தெரிந்துவிட்டால், படம் ஓடாது, ரசிகர்களைக் கவராது என்பது தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை. ஆனால், அதைப் பார்த்திபன் நம்பவில்லை.\nஇந்தப் பாத்திரம், அடுத்து இப்படித்தான் ஆகப் போகிறது என முன்கூட்டியே காட்டிவிட்டுக் கதையை நகர்த்துகிறார். சில பாத்திரங்களின் உள்ளுணர்வை (Intuition) இதற்கு அவர் பயன்படுத்துகிறார். ஆனால், எல்லா உள்ளுணர்வுகளும் அப்படியே பலிக்காது. அதற்கான வாய்ப்பு 50 - 50 என்றும் சொல்கிறார். ஆக, அந்த உள்ளுணர்வு பலிக்குமா, பலிக்காதா என்பதே இயக்குநர் வைக்கும் மர்ம முடிச்சு. இது, ஒரு பலவீனமான புள்ளி என்றாலும் வசனங்களின் மூலம் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.\nஎனதருமை நேயர்களே இந்த 'கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nதொண்டை வலி, தொண்டை கட்டு, தொண்டை கம்மல் சரியாக பாட்டி வைத்தியம்\nபாட்டு பாடுபவர்கள், பேச்சை வைத்து தொழில் செய்வோர்களுக்கு தொண்டை கட்டு, தொண்டை வலி, தொண்டை கம்மல் என்பது பெரிய உபத்திரமாகவும் தனது பொழப்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nJio வால் இந்தியா மக்களுக்கு வரும் பேராபத்து. இந்த ஆபத்தை தவிா்ப்பது எப்படி\nReliance Jio வால் இந்தியா மக்களுக்கு வரும் பேராபத்து. இந்த ஆபத்தை தவிா்ப்பது எப்படி பிஎஸ்என்எல் அதிகாாியின் விளக்கம்.அனைவருக்கும் வி...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான அதிபயங்கர எச்சர...\nதாடியும��� மீசையும் விரைவாக வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் பெற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போ���்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/21237", "date_download": "2018-05-26T05:43:12Z", "digest": "sha1:SDWNJZE6A2XCZC2GP7KS2LV4IH6G5MHV", "length": 13557, "nlines": 98, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஆசியாவிலும் ஸிகா வைரஸ்: சீனாவில் முதல் நோயாளி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ஆசியாவிலும் ஸிகா வைரஸ்: சீனாவில் முதல் நோயாளி\nஆசியாவிலும் ஸிகா வைரஸ்: சீனாவில் முதல் நோயாளி\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை கடந்து ஆசியாவுக்கு பரவத் தொடங்கியுள்ள ஸிகா வைரஸ் தொற்றினால் சீனாவில் 34 வயது நபர் ஸிகா தொற்றுக்குள்ளான முதல் நோயாளியாக கண்டறியப்பட்டுள்ளார். இதனால், இந்த நோய்த்தொற்று விரைவில் இந்தியாவுக்கும் பரவலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.\nடெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிகா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 26 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது.\nதாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிகா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செக்ஸ் மூலமாகவும் ஸிகா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஸிகா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசில் நாட்டில் மட்டும் இப்படி 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதெற்கு அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஸிகா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 3177 பேர் கர்ப்பிணிப் பெண்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளிம் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இங்கு மட்டும் மேலும் 6 லட்சம் பேர் ஸிகா பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇதற்கிடையில், ஸிகாவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியுடன் உடலுறவு வைத்துகொண்டதன் மூலம் தற்போது இங்குள்ள ஒரு ஆணுக்கும் ஸிகா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ள ஸிகா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமான “WHO” கவலை தெரிவித்துள்ளது. ஸிகா வைரஸ் கிருமிகள் மிக வீரியத்துடன் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான மார்கரெட் சான் குறிப்பிட்டுள்ளார்.\nசுமார் 40 லட்சம் மக்களை இந்நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்த்துறை இயக்குனரான டாக்டர் மார்கோஸ் எஸ்பினல், கொசுக்கள் எங்கெல்லாம் உள்ளனவோ.., அங்கெல்லாம் ஸிகா நோய் செல்லக்கூடும். அது பரவும்வரை நாம் காத்திருக்க கூடாது என எச்சரித்துள்ளார்.\nஅமெரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பிய நாடுகளிலும் ஸிகா நோய் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், ஆசியா கண்டத்தில் ஸிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக இல்லை என இங்குள்ள மக்கள் சற்றே நிம்மதியாக இருந்தனர். அந்த நிம்மதியை குலைக்கும் வகையில் இந்தியாவின் அண்டைநாடான சீனாவரை ஸிகா நோய் பரவியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.\nசீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள காங்சியான் பகுதியை சேர்ந்த சுமார் 34 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் நோயாளி, வெனிசுலா நாட்டுக்கு சென்றுவிட்டு ஹாங்காங் வழியாக சீனா திரும்பிய பின்னர், கடுமையான காய்ச்சல், தலைவலி மற்றும் தொடர்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து, சிகிச்சைக்காக வந்தபோது அவருக்கு ஸிகா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, காங்க்சியான் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கடந்த ஆறாம் தேதியில் இருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது நிலைமை சீரடைந்து வருவதாகவும் சீனாவின் தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இதேபோல் சீனாவில் மேலும் பலர் ஸிகா தொற்றுக்கு உள்ளாகியிருந்தால், இந்த நோய்த்தொற்று விரைவில் இந்தியாவுக்கும் பரவலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.\nPrevious articleவெல்லம்பிட்டி பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\nNext articleகிழக்கின் முன்னாள் முதல்வர் பிள்ளையான் மீண்டும் சிறைக்குள்\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/reserve-strict-order.html", "date_download": "2018-05-26T06:17:21Z", "digest": "sha1:ME3VO3IYJJYMXMKARYRXOXYSWCWGGLM6", "length": 8130, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரூபாய் நோட்டில் 'கதை' எழுதாதீர்கள்: ரிசர்வ் வங்கி கண்டிப்பு", "raw_content": "\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் தமிழர் வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் கைது நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nரூபாய் நோட்டில் 'கதை' எழுதாதீர்கள்: ரிசர்வ் வங்கி கண்டிப்பு\nநோட்டுப் புத்தகங்களில் எழுதலாம். ஆனால், ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம். அப்படி எழுதினால், ரூபாய் நோட்டு கள்ள நோட்டா,…\nரூபாய் நோட்டில் 'கதை' எழுதாதீர்கள்: ரிசர்வ் வங்கி கண்டிப்பு\nநோட்டுப் புத்தகங்களில் எழுதலாம். ஆனால், ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம். அப்படி எழுதினால், ரூபாய் நோட்டு கள்ள நோட்டா, நல்ல நோட்டா என்ற வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nஇது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூபாய் நோட்டுகளில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் உள்ள பாதுகாப்பு குறியீடு மூலமாகவே அது நல்லா நோட்டா என்பதை கண்டுபிடிக்க முடியும். அதில் பொதுமக்கள் ஏதேனும் எழுதிவிட்டால், அந்த வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். எனவே, பொதுமக்களும், நிறுவனங்களும், சில வங்கிகளும், ரூபாய் நோட்டுகளில் எதையும் எழுத வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\nபெட்ரோல் விலை ரூ.2.19 உயர்வு\nPPF, கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வட்டி குறைப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=163&cat=3", "date_download": "2018-05-26T06:25:55Z", "digest": "sha1:PTZ2B2LLNJJPLHXLOFIWJBYLCZZG3QTE", "length": 14173, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nபொறியியல் படிப்புகள் - நமது விருப்பம் எது\nபொறியியல் படிப்புகள் - நமது விருப்பம் எது\nபொறியியல் என்பது, தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, கணிதத்தையும், அறிவியலையும் இணைத்து, நடைமுறை ரீதியாக பயன்படுத்துவதாகும். நமது பணிகள், தகவல்தொடர்பு முறைகள், ஆரோக்கிய நல்வாழ்வு, பயணம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற வாழ்வின் அனைத்து அம்சங்களையும், பொறியியல் தொழில்நுட்பமானது மாற்றிவிட்டது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு பொருளின் இயக்கத்தை சிறப்பாகவும், விரைவாகவும், செலவு குறைவானதாகவும் மாற்றுபவர்களே பொறியாளர்கள் ஆவர்.\nபொறியியல் படிப்பில் சேர்வதற்கு, பள்ளி மேல்நிலைப் படிப்பில், கணிதத்துடன், இயற்பியில், வேதியியல் போன்ற பாடங்களையும் படித்திருக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை, அண்ணா பல்கலையால் கவுன்சிலிங் மூலமாக நடத்தப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பொதுவாக மே முதல் வாரத்தில் வழங்கப்படுகின்றன மற்றும் கவுன்சிலிங் ஜுன் இறுதி மற்றும் ஜுலை முதல் வாரத்தில் துவங்குகின்றன.\nகட்-ஆப் என்பது மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது. 100 மதிப்பெண்கள் கணிதத்திற்கும், தலா 50 மதிப்பெண்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக���கும் கணக்கிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 540க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கும் நிலையில், முதன்மையான 40 கல்லூரிகளில் ஒன்றில் இடம்பிடிக்க, 188/200 கட்-ஆப் பெற வேண்டும்.\nபொறியியல் துறையைப் பொறுத்தவரை, முதல்நிலைத் தேர்வுகளாக, மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலகட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், கெமிக்கல், டெக்ஸ்டைல், விவசாயம், பயோ மெடிக்கல், பயோடெக்னாலஜி மற்றும் ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் போன்ற துறைகள் உள்ளன.\nஇவைத்தவிர, இரண்டாம் நிலைத் தேர்வுகளாக, ஆட்டோமெபைல், மெட்டலர்ஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜியோ இன்பர்மேடிக்ஸ், மேனுபேக்சரிங், இண்டஸ்டிரியல், பேஷன், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல், புட் ப்ராஸசிங் டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், லெதர் டெக்னாலஜி, பெட்ரோலியம் அண்ட் ரீபைனிங், ஏரோநாடிகல், ப்ரொடக்ஷன், எலக்ட்ரோகெமிக்கல், ரோபோடிக்ஸ் அண்ட் ஆடோமேஷன், பார்மசூடிகல், மைனிங், மெடிகல் எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக் டெக்னாலஜி, மெரைன், பாலிமர் டெக்னாலஜி, பிரிண்டிங் டெக்னாலஜி, செராமிக் டெக்னாலஜி போன்ற படிப்புகள் உள்ளன.\nவெற்றிக்கு வழிகாட்டி முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படிக்கும் எனது மகளுக்கு எது மாதிரியான வேலைகள் கிடைக்கலாம்\nசிபிஐயில் பணி புரிய விரும்புகிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்\nகேட் தேர்வை யார் எழுதலாம்\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஎன் பெயர் நாகராஜ். இன்றைய உலகில் சுற்றுப்புற சூழல் சீர்கேடு என்பது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயமாக ஆகிவிட்டது. எனவே, மாசு நீக்குதல் தொடர்பான படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியும், அவற்றின் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2014/03/blog-post_23.html", "date_download": "2018-05-26T06:29:04Z", "digest": "sha1:4CT22VJ7H3QOG36LZZYMJPCO3YXVJSJR", "length": 19706, "nlines": 463, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!", "raw_content": "\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க\nவழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே\nஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்\nஎல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே\nதானின்று நடக்கின்ற நாடுமது மிங்கே- மக்கள்\nதிகைப்போடு கேட்கின்றார் அரசுதான் எங்கே\nகால்கிலோ காய்கூட வாங்கிடவே இயலா –ஏழைக்\nகண்ணீரைத் துடைத்திட யாருமே முயலா\nநாள்முற்றும் உழைத்தாலும் அரைவயிறு காணா-சாகா\nஆதரவு தந்தார்க்கு செய்கின்ற தொண்டா\nமாள்வாரா மீள்வாரா விரைந்துசெயல் படுவீர் –எனில்\nமட்டற்ற துயராலே நீரும்தான் கெடுவீர்\nநஞ்சாக ஏறிவிட நாள்தோறும் அந்தோ –தெரு\nநாய்போல அலைகின்றார் உள்ளமதும் நொந்தே\nபிஞ்சாக உதிர்கின்ற காய்போல ஆனார் –தமக்குள்\nபேசியே திரிகின்ற பித்தனாய்ப் போனார்\nபஞ்சாக அடிபட்டும் பறந்துடு வாரோ –மீண்டும்\nபாராளும் தேர்தலில் மறந்துடு வாரோ\nஆவனவும் செய்தால்தான் வருவீராம் மீண்டும்\nஉரிய நேரம் கருதி மீள்பதிவு\nPosted by புலவர் இராமாநுசம் at 8:56 AM\nLabels: விலைவாசி ஏற்றம் மக்கள் துன்பம் கவிதை புனைவு\n//நஞ்சாக ஏறிவிட நாள்தோறும் அந்தோ –தெரு\nநாய்போல அலைகின்றார் உள்ளமதும் நொந்தே\nஆரோக்கியம் கருதி பழங்களைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை சொல்லுகின்றனர் ஆனால் அவற்றின் அருகே கூடச் செல்ல முடியாத அளவு விலை வாசியிருக்க, மும்பையில் ரோட்டோரம் வாழும் சிறு பிள்ளைகள் பசி பொறுக்க முடியாமல் அதை மறக்க, பெட்ரோலை நுகர்ந்து அந்த மயக்கதில் பசி மயக்கத்தைக் களைவதாக வாசித்தது நினைவுக்கு வருகின்றது ஆனால் அவற்றின் அருகே கூடச் செல்ல முடியாத அளவு விலை வாசியிருக்க, மும்பையில் ரோட்டோரம் வாழும் சிறு பிள்ளைகள் பசி பொறுக்க முடியாமல் அதை மறக்க, பெட்ரோலை நுகர்ந்து அந்த மயக்கதில் பசி மயக்கத்தைக் களைவதாக வாசித்தது நினைவுக்கு வருகின்றது இங்கு ஒரு வேளைக்கனா, ஒரு கைப்பிடிச்சோற்றுக்கே வழி இல்லாமல் இருக்கிறதே இங்கு ஒரு வேளைக்கனா, ஒரு கைப்பிடிச்சோற்றுக்கே வழி இல்லாமல் இருக்கிறதே\nஇலவசங்களுக்கு மயங்காமல் இருக்க வாக்காளர்களுக்கு உங்கள் அறிவுரை பயன் தரும் \nஆவனவும் செய்தால்தான் வருவீராம் மீண்டும்\nஇச���செய்தி விழவேண்டியவர்கள் காதில் விழவேண்டும்.\nமீள்பதிவு இனி வரும் எல்லா நாட்களுக்கும் பொருந்தும் போல...\nஇலவசங்களுக்கு அடிமையாகி விட்ட மக்கள்... அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள்..... ம்ம்ம்ம்..\nமீள் பதிவு தான் என்றாலும் மக்களுக்கு விழிப்புணர்வைத்தரும் ஆரோக்கிய கவிதை அப்பா... அரசியல்வாதிகள் மக்களை எப்படி எல்லாம் தன் நலத்துக்காக பயன்படுத்துகின்றனர்.. பாவம் மக்கள் :(\nஅம்பாளடியாள் வலைத்தளம் March 25, 2014 at 4:52 PM\nமீள் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா .ஐயம் தீரும் வரை\nஅறிய வேண்டிய நற் கருத்துக்கள் தொடர்வதே நன்று .த.ம 7\n\"வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க\nவழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே\nஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்\nஎல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே\nஉண்மை கூறும் அடிகளை விரும்புகிறேன்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமாயா மாயா மாயாவே-நீர் மறைந்த துயரம் ஓயாவே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே தேயா பிறையாய் மனவானில்-என்றும் ...\nமுகநூலில் என் அகம் பதித்தவை\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.tyo.ch/?p=1332&lang=ta", "date_download": "2018-05-26T06:22:32Z", "digest": "sha1:ZVKCTHPCG6VKO43EBTM5SA2MSMNHBCWU", "length": 8298, "nlines": 75, "source_domain": "www.tyo.ch", "title": "சிங்கள அரசின் போர்குற்றத்தை எதிர்த்து நிற்கும் சர்வதேசத்திற்கு பலம் சேர்ப்போம்!- ���ுவிஸ் இளையோர் அமைப்பு", "raw_content": "\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\n120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன\nசிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»சிங்கள அரசின் போர்குற்றத்தை எதிர்த்து நிற்கும் சர்வதேசத்திற்கு பலம் சேர்ப்போம்- சுவிஸ் இளையோர் அமைப்பு\nஇது நாம் அமைதியாக இருக்கும் நேரம் இல்லை. சுவிஸ் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டதொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு பலம் சேர்க்கும் முகமாக ஒன்று படுவோம்.\nசிங்கள அரசின் போர்குற்றத்தை எதிர்த்து நிற்கும் சர்வதேசத்திற்கு பலம் சேர்ப்போம்- சுவிஸ் இளையோர் அமைப்பு\nஇது நாம் அமைதியாக இருக்கும் நேரம் இல்லை. சுவிஸ் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டதொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு பலம் சேர்க்கும் முகமாக ஒன்று படுவோம்.\nநாம் எம் இனம் பட்ட துன்பங்களை மறந்துவிட்டோமா குழந்தைகள், இளையோர்கள், கர்ப்பிணி பெண்கள் என கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டீர்களா குழந்தைகள், இளையோர்கள், கர்ப்பிணி பெண்கள் என கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டீர்களா இன்னமும் சித்திரவதையை அனுபவித்து கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டீர்களா இன்னமும் சித்திரவதையை அனுபவித்து கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டீர்களா அன்றே சொன்னோம் சர்வதேசம் கேட்க்கவில்லை, இன்று அவர்கள் கேட்க்கும் தருனத்தில் நாம் அமைதி காப்பது சரியா\nநாம் எமது மண்ணிற்காகவும், உறவுகளுக்காகவும் செய்யவேண்டிய கடமைகள் உள்ளன. எமது காலத்தின் கடமை உணர்த்து பொங்குதமிழராய் வாரீர்…19.09.2011 அன்று முருகதாசன் திடலில் (ஐ. நா. முன்றலில்) இலங்கை அரசாங்கம் நடத்திய போற்குற்றதிற்கு எதிர் ஓலி பறைத்திட வாரீர்.\nதமிழா நீ உறுமிப் பாய்ந்திடு…\nதியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்\nஅமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை கையளித்தார்\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yosinga.blogspot.com/2008/01/blog-post_28.html", "date_download": "2018-05-26T06:29:39Z", "digest": "sha1:IEIV437TFD3MQKEUBC5KFJBDG2CXRB6B", "length": 8204, "nlines": 197, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: இப்படியெல்லாம் கூட...", "raw_content": "\nஏண்டா பாமா வைக்கப் போறீங்க\nஇப்படியெல்லாம் மணி பார்த்து என்னத்த கிழிக்கப் போறோம்\nLabels: கற்றுக்கொள்ள, படங்கள், மொத்தம்\nஇதிலெயெல்லாம் மணி பார்க்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துடும் போலிருக்கே :-)\nஇதெல்லாம் பின்னவினத்துவ கடிகாரங்களாக இருக்கும் போல\nநம்மைக்கேட்காமலே சிலர் நம் கையில இருக்க வாட்ச்சில் டைம்ப்பார்ப்பங்க , அவர்களை குழப்ப இப்படி செய்து இருப்பாங்கனு நினைக்கிறேன்(இந்த கடிகாரம் கண்டுப்பிடிச்சவர் நம்ம ஊர்க்க்காரராக இருப்பார் போல)\nகலை கண்ணோட பாருங்க சுஜத்... யோசிப்பவரே நன்றி. எங்கயாவது ஒன்ன தேடி பிடிச்சு வாங்கணும். May be the last one...\nModern Art ...மாதிரி..abstract time காண்பிக்கும் கடிகாரங்கள் போலும்...எதெதுலதான் வித்தியாசம், ஸ்டைல்னு இல்லமப் போய்ருச்சுல்ல..\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nசுஜாதாவின் கணேஷ் வசந்த் ரசிகர்களுக்கு...\nகணேஷ் வசந்தைத் தெரியாத சுஜாதா ரசிகர்கள் இருக்க(வே) முடியாது. இதில் வசந்தைப் பற்றி ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் கண்ணில் பட்டது. அதை ஒரு ஜாலியான...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://3konam.wordpress.com/2010/07/23/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AEb/", "date_download": "2018-05-26T06:25:45Z", "digest": "sha1:P3YTFUZH3DHD5VL2GKVC4LE3QOZQ7W7E", "length": 8457, "nlines": 53, "source_domain": "3konam.wordpress.com", "title": "எந்திரன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு ? | 3konam", "raw_content": "\n« எந்திரன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு \nதலைப்புச் செய்தியும் நம்ம இடைச்செருகலும்\nஎந்திரன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு \nரஜினி நடித்து ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எந்திரன் படம் பல கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவது தெரிந்ததே\nஆகஸ்டு மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று பரவலாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்ட எந்திரன் படம் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என தகவல்கள் வருகின்றன. காரணம். பல கோடி பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட எந்திரன் படம் ரிலீஸ் ஆகும்போது போட்டி இல்லாமல் தியேட்டர்கள் கிடைத்து பல பிரிண்டுகள் ஒரே சமயத்தில் போட்டு, முதலீட்டை சீக்கிரமாக எடுக்க நினைக்கிறது சன் பிக்சர்ஸ். ஷங்கரும் கூட மற்ற பெரிய ஹீரோ படங்கள் எதுவும் ரிலீசாகாத சமயத்தில் ரிலீஸ் செய்தால், எந்திரனின் கலெக்ஷன் இன்னும் கூடும் என்றே நினைக்கிறார். அமிதாக், அக்ஷய், அமீர், ஷாரூக் போன்ற பெரிய ஹீரோக்களிடம் பேசி ஹிந்தி ரிலீஸ் தேதி முடிவாகி விட்டது. தமிழிலும் கமல், விஜய், சூர்யா என எல்லா முண்ணனி ஹீரோக்களும் ரஜினிக்கென்று தனி மரியாதை வைத்திருப்பதால் ரிலீஸ் தேதியில் பிரச்சினை வராது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , திடீரென்று தற்போது எந்திரனுக்கு புதிதாய் ஒரு சவால் முளைத்துள்ளது.\nமுன்னொரு காலத்தில தமிழகத்தையே கலக்கிய அந்தத் திரைப்புயல் மீண்டும் மையம் கொண்டிருப்பதுதான் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. ஆமாம் , டவுசர் திலகம் ராமராஜன் மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் ஹீரோவாகவே நடிக்கிறார். அவர் நடிக்கும் படமான மேதை இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பில் இருக்க, இதன் ரிலீஸ் தேதி தெரியாமல் எந்திரன் டீம் குழம்புகிறது. எங்கே எந்திரன் ரிலீசின் போதே மேதையும் ரிலீசானால் இவ்வளவு கோடி பட்ஜெட் எந்திரன் படம் மேதை முன் அடிவாங்குமோ மேதை ரிலீசாகும்போது எந்திரனுக்கு தியேட்டர்கள் கிடைக்குமோ என யோசிக்கிறது சன் பிக்சர்ஸ். ஷங்கர் கவலைப்படுவது இன்டர்நேஷனல் மார்க்கெட் பற்றித்தான். ஏற்கனவே ராமராஜன் டவுசர் பார்த்து அமெரிக்காவில் ஷார்ட்ஸ் பிரபலமானது அனைவருக்கும் தெரியும் . ஒபாமாவே கரகாட்டக்காரன் பார்க்க தான் எப்படி அலைந்தேன் என்று ஓப்ராவின் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதனால் மேதை ரிலீசானால் அமெரிக்கா, ஐரோப்பாவில் எந்திரனுக்கு சரியான போட்டியாக இருக்கும். இதையெல்லாம் யோசித்து எந்திரன் படத்தை தள்ளிப் போடலாமா இல்லை ராமராஜனுக்கு சமரச தூது விடலாமா என எந்திரன் டீம் யோசித்து வருகிறது. உங்கள் கண் பார்வைக்கு மேதை படத்திலிருந்து சில காட்சிகள்….\n(இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இந்தப் பகுதியை கட்டாயம் தவிர்க்கவும் )\nபில்லாவுல தல இப்படித்தான உக்காருவாரு. நாங்களும் உக்காருவோம்ல\nஇந்த டைரக்டர நம்பவே முடியல. இவன் நமக்கு குடுக்குற காஸ்ட்யூம்லாம் பாத்தா நாம ஹீரோவா வில்லனான்னே தெரியலயே\nஎன் படத்தை பார்த்து நீங்க ஏம்பா பயப்படுறீங்க, போங்கப்பா, போய் எந்திரனை ரிலீஸ் பண்ணிக்கோங்க\nலெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் ….சிங்கமொன்று புறப்பட்டதே…….\nஎனனது, நான் டவுசர்ல வர மாதிரி படம் ஃபுல்லா ஒரு சீன் கூட இல்லையா தாய்குலம் மத்தியில் நம்ம இமேஜ் அடிவாங்குமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AF%80.%E0%AE%B5%E0%AF%80._-_I", "date_download": "2018-05-26T06:32:30Z", "digest": "sha1:VX7EK4C5JCX7PD7U3BDFU22ZCGAPJJTV", "length": 5660, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம்.பீ.வீ. - I - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபணியாளர்களை சுமக்கும் கவச வாகனம்\nஎம்.பீ.வீ. - I என்பது மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கன்னிவெடி கவச வாகனமாகும். இவை 2010ல் இருந்து இந்திய இராணுவத்தினால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் போன்றவர்களை அடக்க இது உபயோகிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 17:53 ம���ிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/anupam-kher-s-twitter-account-hacked-310638.html", "date_download": "2018-05-26T06:09:13Z", "digest": "sha1:5NVUYGHFV6SWBACCJ72SZUWJQUQ6YEM7", "length": 10183, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துட்டாங்க: பதறிய நடிகர் | Anupam Kher's twitter account hacked - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» என் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துட்டாங்க: பதறிய நடிகர்\nஎன் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துட்டாங்க: பதறிய நடிகர்\nஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் வாழ்வார்: பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம்- அனுபம்கெர்\nநிஜவாழ்க்கையிலும் அனுபம்கெர் வில்லனே.... சாடும் பாஜக எம்பி யோகி ஆதித்யநாத்\nநடிகர் அனுபம் கெருக்கு விசா வழங்க மறுப்பு... இல்லவே இல்லை என்கிறது பாகிஸ்தான்\nடெல்லி: பாலிவுட் நடிகர் அனுபம் கேர், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குள் ஹேக் செய்யப்பட்டன.\nபாலிவுட் நடிகர் அனுபம் கேர், ராஜ்யசபா எம்.பி. ஸ்வபன் தாஸ்குப்தா, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன.\nஅனுபம் கேர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். நண்பர்கள் தெரிவித்த பிறகு தான் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதே அவருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் இது குறித்து ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.\nபாஜக பொதுச் செயலாளர் மாதவின் ட்விட்டர் கணக்கில் அய்யில்டிஸ் டிம் என்ற அமைப்பு துருக்கி மொழியில் ட்வீட் செய்ததுடன், புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.\nமுன்னதாக கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் சிலரின் ட்விட்டர் கணக்குகளை இதே அமைப்பு முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களின் கணக்கு துருக்கியை சேர்ந்த சைபர் படையான அய்யில்டிஸ் டிம்மா���் ஹேக் செய்யப்பட்டுள்ளது, உங்களின் முக்கிய தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளது, ஐ லவ் பாகிஸ்தான் என்று மாதவின் ட்விட்டர் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n2019 தேர்தல்: பாஜக ஆளும் மாநிலங்களில் காங். வாக்கு சதவீதம் அதிகரிக்கும்:இந்தியா டுடே கருத்து கணிப்பு\n2019 லோக்சபா தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் டைம்ஸ் நவ் பரபரப்பு சர்வே\nநெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து.. பணிந்தது தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://azhiyasudargal.blogspot.com/2017/03/blog-post_13.html", "date_download": "2018-05-26T06:15:32Z", "digest": "sha1:LPZ3K4JRKM2JPBOMJYMW4TK26SLHK6V7", "length": 62756, "nlines": 373, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: பரதேசி வந்தான் - தி. ஜானகிராமன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nபரதேசி வந்தான் - தி. ஜானகிராமன்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 12:00 AM | வகை: கதைகள், தி. ஜானகிராமன்\nவக்கீல் அண்ணா பந்தியை ஒரு நோட்டம் விட்டார்.\nஅடியேன்.அவருக்குநேர்த்தம்பி அல்ல.ஒன்றுவிட்டதம்பிகூட அல்ல. அவருடைய மேதா விலாசத்தைக் கண்டு உலகமே அவரை, அண்ணா.அண்ணா என்று வாய்நிறைய அழைத்தது.அந்த மாதிரித் தம்பிதான் நான். ஒரே தெரு எதிர்த்த வீடு-இந்த உறவைத் தவிர வேறொன்றும்இல்லை.அதேகாரணத்தால் உலகத்தாாைவிடநான்மிக மிக நெருங்கிய தம்பி கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று ஓடும் தம்பி, ஈஸன் ஹோவர் போட்டிபோடுவதிலிருந்து இளம்வித்வான் கச்சேரி வரையில் அவருடைய அபிப்பிராயத்தை எல்லோருக்கும் முன்னால் முதல் முதலாக, அந்தரங்கத்தில் கேட்கும் அபிமானத்தம்பி\nஅண்ணா பந்தியைச் சாரி சாரியாக நோட்டம் விட்டார். ஜூனியர் பாப்பா பந்துலு, பூதகணங்களாகச் சேவைக்குக் காத்துக் கிடக்கும்\nகுமாஸ்தாக்கள்-எல்லோரும் செய்த சாப்பாடு ஏற்பாடு சரியாக\nஇருக்கிறதா என்று அந்த ராஜாளி நோட்டம் ஆராய்ந்து கொண்டி ருந்தது. அவர் திருப்தி அடைய வேண்டுமே என்று எல்லோருக்கும் கவலைதான். ஜூனியர் பாப்பா, வேற்றுத் தெருவுக்குள் கால் வைத்துவிட்ட நாயைப்போல ஒண்டிஒடுங்கி நடந்துகொண்டிருந்தார். அண்ணாவின் பார்வைகம்பீரமாக ஒவ்வொரு நபரையும் அவருடைய அந்தஸ்தையும் எடைபோட்டு, சரி,ம், சரி என்று ஆமோதம் செய்து கொண்டுவந்தது.\nஅண்ணா கோர்ட்டில் வக்கீல். வாழ்க்கையில் நீதிபதி. கொலையும் பறியும் புரிந்துவிட்டு, குற்றுயிரும் குலை உயிருமாகச் சட்டத்தின் வாயில் மாட்டிக்கொண்டு இழுத்துக் கொண்டிருந்தவர்களை வெளியே பிடுங்கி எறிந்து அபயம் தந்திருக்கிறார். தீவட்டிக் கொள்ளையோ, கொலை பாதகமோ-எதுவாயிருந்தால் என்ன அண்ணா திவலை பறக்க, நீர்வீழ்ச்சியைப்போல வாதாடும்போது நீதிபதியின் தனித்தன்மை, நடுநிலைமை எல்லாம்.அமுங்கி ஆற்றோடு போய்விடும். இப்பேர்ப்பட்ட அண்ணா. வாழ்க்கையில் நீதிபதி வாழ்க்கையில் எந்தத்தப்பையும்-குற்றம் கிடக்கட்டும்-தவற்றைக்கூட சின்னத்தப்பைக்கூட லேசில் விடமாட்டார். சாணக்கிய சாகசம்செய்து வேரை எற்றி, நீறாக்கி, வெற்றி அடைந்த பின்புதான் அமைதி காணுவார்.\nஅண்ணாவின் பிள்ளைக்கு முதல் நாளைக்கு முதல் நாள் கல்யாணம் ஆகிவிட்டது. மறுநாள் இரவு எல்லோரும் திரும்பி விட்டார்கள். மூன்றாம் நாள் காலையில் கிருகப் பிரவேசம். மணப் பெண்ண்ை அழைத்தாகி விட்டது. கோலாகலமாகத்தான் எல்லாம் நடந்தது. ஒரே பிள்ளை சாப்பாட்டுக்கு இலைபோட்டாய்விட்டது.நூற்றைம்பது இலை போடக் கூடிய கூடத்தில் நெருக்கி இன்னும் ஐம்பது இலை விழுந்திருக்கிறது. கொல்லைக் கட்டு, அடுக்களை, கொல்லை நடை வாசல் நடைஎங்கே பார்த்தாலும் இலைபோட்டிருக்கிறது. கூடத்துப் பந்தி பொறுக்கான் பந்தி. இருநூறு இலையும் அண்ணாவின் அபிப்பிராயத்தில் முதல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஜூனியர் பந்துலுவும் நானும்பார்த்துத்தான் உட்கார்த்திவைத்திருக்கிறோம்.\nஅண்ணா கம்பீரமாகப்பார்க்கிறார். வாழ்க்கையில் நீதிபதிஅவர். சின்னத் தவறு நடந்தாலும் தவறுதான். துளி அபஸ்வரம்பேசினாலும் அபஸ்வரந்தானே-அண்ணாவும். வெறும்வக்கீல் அல்ல பெரிய சங்கீத ரசிகர். ரசிகர் என்பதைவிடச் சங்கீத க்ரிடிக் (விமரிசகர்) என்று சொல்வது பொருத்தம். கர்நாடக சங்கீதத்தில் ஊறித் திளைத்து நீந்தியவர். வேங்கமடமகி சார்ங்க தேவர் எல்லாம் அவருக்குத் தலைகீழ்ப் பாடம். தமிழ்ப் பண்களையெல்லாம் துருவித் துருவிக்\nகோபத்தில் விம்மிற்று.ஒரே பிடியாகக் கழுத்தைப் பிடித்து அமுக்கித் திருகிப் போட்டுவிடலாமா என்று, கை நெஞ்சு எல்லாம் துடித்தன. ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.உள் மனம் நடுங்கிச் செத்தது. இவ்வளவு ஆத்திரமும் ம���டவனின் கோபமாகப் புகைந்து அணைவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. அண்ணா அவனைக் கண்டதும் தேம்பித்தேம்பி அழுதார். “ஸார்.வருத்தப்படாதீர்கள். நான் புண்ணில்கோல் இடுவதற்காக வரவில்லை. வாக்குத் தவறக்கூடாது என்று வந்தேன்” என்ற பரதேசி சொன்னான். அண்ணா சிறிது நேரம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். பெரிய முயற்சி செய்து பல்லைக் கடித்து, உதட்டைக் கடித்து, கண்ணைத் துடைத்து, துக்கத்தை அடக்கிக் கொண்டார். பரதேசி தலை குனிந்து நின்று கொண்டிருந்தான், ஐந்து நிமிஷம் ஆயிற்று. \"ஒய் உம்முடைய வாக்குப்பலித்துவிட்டது” என்றார் அண்ணா. \"என் வாக்காவது பலிப்பதாவது நடப்பது நடந்துதான் தீரும்” \"நீர்தானே ஐயா சாபமிட்டீர்\" “என் பசி சாபமிட்டது. ஆனால் இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்.\" \"எப்படி\" “என் பசி சாபமிட்டது. ஆனால் இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்.\" \"எப்படி\n\"எங்கும் இருக்கிறதுநாதம்கேட்கவா முடிகிறது. கைதட்டியோ, ஏதாவது செய்தோதானே.அதைக்கேட்கமுடிகிறது. அது மாதிரிதான்\n\" “தெரியாது என்னமோவாயில் வந்ததைச்சொன்னேன்.”\nநீர்பெரிய அறிவாளியாக இருப்பீர்போல் இருக்கிறதே. ஏன் இப்படிச்சோற்றுக்கு அலைகிறீர்\" \"அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் செய்ய வேண்டுமா, என்ன\" \"அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் செய்ய வேண்டுமா, என்ன\n பந்தியில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்குத் தைரியம் இல்லை. தெம்பு இல்லை. உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. இந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு உம்மிடம் இல்லை. சிமின்டில், வலுவில்லாதது போல் தோன்றுகிறது. நீரைக் கலந்தால் அப்புறம் சம்மட்டி போட்டுத்தான் உடைக்கவேண்டும். உம்முடைய கல்நெஞ்சம்வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம்துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால், அது கம்பீரமாக நிற்கும். அத்தர் கலந்தாற்போலப் பரிமளிக்கும். உண்மையான வலு, உம் நெஞ்சுக்கு இல்லை. இருந்திருந்தால் பட்டப்பகலில் இரட்டைக் கொலை செய்த பாண்டிக்கு நீர்வக்காலத்து வாங்கியிருப்பீரா அவன்கொலை செய்தது உலகறிந்த விஷயம்.நீர் சரமாரியாக வாதாடி, அவனுக்கு நீதியளிக்காமல் காப்பாற்றினர். உம்முடைய அகங்காரத்திற்கு நான் சொன்ன வலுவில்லை. இருந்தால் மோட்டார்.ஆயிரம் வேலி, வைரக்கடுக்கன், இந்தப் பரதேசி, தரித்திரம்எல்லாவற்றையும் சேர்த்து உட்கார வைத்துக் காது நிறைய கண் நிறைய உள்ளம் நிறைய ஆனந்தமடைந்திருப்பீர். மோட்டார், வைரம், இதற்கப்பால் உம் அகங்காரத்திற்குக் கண் தெரியவில்லை.\"\nஅண்ணா சூன்யத்தைப்பார்த்துக்கொண்டு தேம்பினார். சற்றுக் கழித்து,\"ஒய் காலதேவரே,உட்கார்ந்து பேசுமேன்.கால் வலிக்கவில்லையா” என்று வேண்டினார். காலதேவன் வயிறு குழைய, கண் குழைய விலா எலும்புகளின் தோல் விம்ம, \"ஈசுவரா” என்று பசியின் வடிவாக உட்கார்ந்து கொண்டான். கேட்டிருக்கிறார். மாகாணத்தின் எட்டு மூலையிலும் எங்கே சங்கீத சர்ச்சை நடந்தாலும் அண்ணா அங்கே இருப்பார் தலையின் முன். வழுக்கை பளபளக்க, ஒரு ராகத்தை பேச்சில்தான் விளக்கிக் கொண்டிருந்த மகாநாட்டில் பிரமாதமாக ஒரு அண்ணாவின் தலையை ஒருவர் கார்ட்டுனாக வரைந்திருந்தார். அது பெரிதாகி அண்ணாவின் ஆபீஸில் தொங்குகிறது.\nஅண்ணாவுக்கு யார் பாடினாலும் பிடிக்காது. அவருடைய லக்ஷ்ய சங்கீதத்தின் வாசற்படியைக்கூடத் தற்கால சங்கீத வித்வான் யாரும் மிதிக்கவில்லை என்பது அவர் கருத்து அவருடைய சொந்த ஊரான பூக்கால் குளத்தில் ஒரு பெண் நன்றாகப் பாடும் அதன் பாட்டைத்தான்.அவர் திருப்தியோடுகேட்பார் ஒன்றரை நூற்றாண்டு களுக்குமுன்வாழ்ந்த ஒருவாக்கேயக்காரரின்பேரனுடைய சிஷ்யனின் பெண் வயிற்றுப்பேத்தி அந்தப்பெண். அவள் இப்போது கல்யான மாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி ஹைதராபாத்தில் குடியும் குடித்தனமுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். கிருகப் பிரவேச வைபவத்திற்கு மாலையில் அவள்தான் கச்சேரி செய்யப் போகிறாள். ஹைதராபாத்திலிருந்து அதற்காகத்தான் அவள் வந்திருக்கிறாள்-அபஸ்வரம் என்ற வார்த்தையிலிருந்து எங்கெங்கோ போய்விட்டது.அபஸ்வரம் என்ன.அவச்சொல்கூட_அண்ணாகாதில் விழக்கூடாது.கல்யாணத்திற்குமுன்.கிருகப்பிரவேசத்திற்காகப்பந்தல் போட்டுக் கொண்டிருந்தான். காலை எட்டுமணி குமாஸ்தாக்கள் இன்னும் வரவில்லை..பிச்சைக்காரன் ஒருவன் வந்துசேர்ந்தான்.அந்த நிழலே அண்ணா வீட்டு வாசலில் விழக்கூடாது. ஆள் ���ுதிது. துந்தனத்தை மீட்டிக்கொண்டு கருதியோடு இழைந்து கள்வியகுரலில் பாடிக்கொண்டுவந்தான்\n\"காஞ்சிமாபுரியில் வாழும் காமகோடிவாவா.வாங்கூைடியுடன் வந்தெனக்கு வரமருள வாவா, தற்பரம் அளிக்கும் திவ்ய கற்பகமே வா வா”\n“எங்க குருநாதன் அப்படித்தான் சொல்லிக்கொடுத்தாரு”\n\"எங்கே இருக்கார் அவர் இப்போ\n“போனாப் போறார்.நீ இனிமே வாஞ்சைன்னு சொல்லு'\n\"அப்ப உனக்கு அரிசி கிடைக்காது.”\n\"நீ வேணும்னுதான் கேட்டுப் பாரேன்-கிடைக்கிறதா பார்ப்போம்.”\n\"நீவேணும்னுதான் என்னைச்சொல்லச்சொல்லிப்பாரேன். நான் சொல்கிறேனா,பார்ப்போம்”\n பதில் பேசாதே\" \"நானா இப்போ வள்ளுவள்ளுனு உளுவறேன்\n\"அட போய்யா, பிச்சைக்கு வந்த இடத்திலே சண்டைக்குல்ல நிக்கறே கச்சைகட்டிக்கிட்டு\" என்று பந்தல்காரன் இடைமறித்தான்.\n தக்கு பிக்குன்னு ஏதாவது உளறுவான்.நமக்கு என்னாத்துக்குங்க”\n“குருநாதன் சொல்லிவிட்டானாம், அவன் சொல்ல மாட்டா னாம்\n\"ஆமாய்யா சொல்லத்தான் மாட்டேன். சொல்லு, மனுசன் உண்டாக்கினதுதான்.காக்காய்க்குக்கிளின்னுபேர் வச்சுநானூறுபேர் அளைச்சா கிளிதான். ஆமாம்”\n\" அப்போதுதான் நானும் வந்து சேர்ந்தேன். “ஏதோ தெரியாத பயல்’\nநீன்னா தெரியாத பயல் பாயின்ட் பாயின்டாப் பேசறான் தெரியாத பயலாம்.பிடிவாதக்காரப் பயன்னா அவன்'\n\"தொலையறான் அண்ணா:விடுங்கோ' அண்ணா வாழ்க்கை,வார்த்தை எல்லாவற்றிலும் நீதிபதி:ஆமாம்.\nஅண்ணா பந்தியைப் பார்த்துக்கொண்டேவந்தார்.திடீரென்று முகம் இருண்டது.புருவத்தைச்சுளித்தார்.மூக்கின் இதழ் விரிந்தன.\nகூடத்தில் நடைநிலைக்கு எட்டியதாழ்வாரத்தில் போட்டிருந்த\nபந்தியில் ஒரு பரதேசி உட்கார்ந்திருந்தான்.நடுப்பருவத்தைக் கடந்து கிழத்தனத்தில் கால் வைத்த பருவம் எலும்பும் தோலுமான உடல் அளவுக்கு மிஞ்சிய நரை கன்னம் முழுவதையும் மறைத்த தாடி ஒழுங்கில்லாத குரங்குத் தாடி பல பல பட்டினிகளால் வயதை மீறிய மூப்புத்தோற்றம் கண்ட தண்ணிரில் நனைத்துநனைத்துப் பழுப்பேறிய, மடித்துப்போன, ஒட்டுகள் போட்டவேட்டி பக்கத்தில் அதே பழுப்பு நிறத்தில் ஒரு மூட்டை இவ்வளவு காபந்துக்களுக்கிடையே, ராகுவந்து அமுதத்திற்கு அமர்ந்ததுபோல அமர்ந்துவிட்டான்.அமுதசுரபியை ஏந்தி வரும் மால் பூண்ட மோகினி வேடந்தான் மயங்கிவிட்டது: அண்ணாகூட ஏமாந்துவிடுவாரா.என்ன\n“எப்படிடா வந்தான் அவன்” என்று இரைச்சல் போட்டார்.\nமெளனத்தைத் தவிர வேறு விடை எதைச் சொல்ல\nஅழகா இருக்கடா நிர்வாகம் கிளப்புடா அந்தக் கழுதையை'\n\"உட்கார்ந்துவிட்டானே, அண்ணா” என்று மெதுவாகச் சொன்னேன்.\n\"அப்படியா, மன்னிக்கணும்' என்று ஒரே ஒட்டமாக ஓடினார். அந்த இலைக்கு முன் நின்றார். இருநூறு முகங்களும் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தன.\nஅவன் வாய் பேசாமல் அவரை நிமிர்ந்து பார்த்தான். வாயில் போட்ட கறி உள்ளே செல்லாமல் அந்தரத்தில் நிற்க, எச்சிலான கை இலையில் இருக்க, அவரை மெளனமாகப்பார்த்தான். \"எழுந்திருடா\" மீண்டும் அதே தீனமான பார்வை.\nஅப்படியே தலைமயிரை ஒரு லாவு லாவினார் அண்ணா. உடும்புப் பிடி\nபிடித்த பிடியில், பரதேசியின் கை தானாகவே பக்கத்திலிருந்த மூட்டையை அனைத்துக்கொள்ள, காலும் தானாகவே எழுந்து விட்டது. இடது கையால் அப்படியே தர தரவென்று அவனைத் தள்ளிக்கொண்டு, நடையைக் கடந்து, வாசல் திண்ணையைக் கடந்து, ஆளோடியைக் கடந்து, படியில் இறங்கி, பந்தலுக்கு வெளியே ஒரு தள்ளுத் தள்ளினார் அண்ணா தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புறவிழுந்தான் அவன்.\n\"அப்பா, அம்மா, பாவி” என்று முனகிக்கொண்டே எழுந்தான். திரும்பி அவரைப் பார்த்தான். முகம் கொதித்தது. பசியின் எரிச்சல் கண்ணில் எரிந்தது.கைக்கு எட்டிவாய்க்குக்கூடத்துளி எட்டிபசியைக் கிளப்பிவிட்டு முழுவதும் கிட்டாமல் போனதன் எரிச்சல் முகத்தில் எரிந்தது. ஆற்றாமையும் கோபமும் தொண்டையை அடைக்கபசியால் மூச்சு வேகமாக சின்னச் சின்னதாகச் தொண்டையில் ஏறி இறங்கி, வயிறு குழைய, ஒரே கத்தாகக் கத்தினான் அவன்.\n\"ஒய் வக்கிலே, நீர் நன்னா இருப்பீரா இலையில் உட்காந்து எச்சில் பண்ணினவனைக் கிளப்பி, யமது தன் மாதிரி தள்ளிண்டு வந்திரே”\nகண் கனல் கக்க, சாணக்கியனைப்போல, விரிந்த குரலில் ஒர் இரைச்சல் போட்டான் அவன்.\n\"போறேன், இதோ போறேன், ஆனால் திரும்பி வருவேன். அடுத்தமாசம் இதே தேதிக்கு உம்மவீட்டிலேயே சாப்பிடவரேன்.நீர் அழுதுகொண்டு போடற சாப்பாட்டுக்கு வரேன். பார்த்துக்கும்.”\nவிறுவிறுவென்று நடந்தான். எனக்குச் சொரேர் என்றது.என்னமோ சொல்லிவிட்டானே அண்ணா ரெளத்ரம் பொங்கச் சீறினார்,\n\"ஏய் போய் அந்தப் பயலை இழுத்துண்டுவாடா,சும்மாவிட்டு விடுகிறதா அந்தப்பயலை”\n\"அண்ணா, உள்ளே போங்களேன். சகதியிலே கல்லைத்துக்கி எறியலாமா என்று.அவரை இறுகஅனைத்துஉள்ளே தள்ளிக்கொண்டு போனேன்.என் பிடியை மீறமுடியாமல் அண்ணா மெதுவாக உள்ளே சென்றார்.\nஎன்ன அவச்சொல் ஆபாசமான வார்த்தைகள் மங்களமான வைபவத்தில் கேட்கவொண்ணாத கொடுர அவச் சொல் ருசிக்க முடியாத அவச்சொல் உதட்டில் வைத்துப் பருகும் பாலில் மேலே யிருந்து ஒரு துளிநஞ்சு விழுந்து,வாய்க்குள் போய்விட்டதுபோல் என் கண் இருண்டது; உள்ளம் இருண்டது. எப்படிப் பேசினான் இந்த வார்த்தைகளைபாவி இனியநாதம்பொழியும் தந்தியை அறுத்து அவ ஓசையை எழுப்பிவிட்டான்.என் மனம் படபடஎன்று பறந்தது.\n\"எலே, உம் மூஞ்சிஏண்டா அசடுவழியறது. முட்டாள்:”\nமாலையில் கச்சேரி நடந்தது. பூக்கால் குளத்துப்பர்வதம் பாடினாள். இனிய ஞானம். நல்ல ஞானம். ஆனால் மூன்று குழந்தைகளுக்குத் தாயார் என்பதைக் குரல் காட்டிக்கொண்டே வந்து, பாட்டைக்கூட மூன்றாம் தரமான பாட்டாக அடித்துவிட்டது. அண்ணா முன்னால் உட்கார்ந்து கைமேல் கையில் தாளம் போட்டு, விரலை எண்ணி, சிரக்கம்பம் செய்துகொண்டிருந்தார். இரண்டு மணிநேரம் ஆவதற்குள் இரண்டாயிரம் ஆஹாகாரம் வந்துவிட்டது. ஆட்டுகிற ஆட்டலில் தலை ஒடிந்து விழுந்துவிடும்போல் இருந்தது.அண்ணாவின் கற்பனை பயங்கரமானதுதான்.\nமணமகனும் மணமகளும் ஒரு சோபாவில் உட்கார்ந்து கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நடுவில் மணமகன் எழுந்து கொல்லை\nபத்து நிமிஷத்திற்கெல்லாம் அண்ணாவின் சம்சாரம் பரபர வென்று என்னைக் கூப்பிட்டாள்.\nஅண்ணாவும் நானும் உள்ளே போனோம். அடுக்களையில் கல்யாணப்பையன்பிரக்ஞைதவறிப்படுத்துக்கிடந்தான்.கொல்லையில் போனவன் ஒரு முறை வாந்தி எடுத்தானாம். பிறகு “தலை கிறுகிறு என்கிறது”என்று முனகினானாம்.அடுக்களையில்வந்து மடேர் என்று விழுந்தானாம். மூர்ச்சை போட்டுவிட்டது. ஸ்திரீகள் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அண்ணாவின் தமக்கை விசிறிக் கொண்டிருந் தாள.\n\"குழந்தே குழந்தே' என்று அண்ணா அழைத்தார்.\n\"விஸ்வநாதா.விஸ்வநாதா” என்று நான் அழைத்தேன். நல்ல மூர்ச்சை, பதில் வரவில்லை.\n\"பஞ்சு, நான் என்னடா செய்வேன்” என்று உட்கார்ந்தவாறே என்னை நிமிர்ந்து பார்த்தார் அண்ணா.\nதிகில்படர்ந்த அந்தப் பார்வையை அந்த முகத்திலேயே நான் பார்த்ததில்லை. \"ஒண்ணுமில்லேண்ணா இதோ போய் டாக்டரை அழைச் கண்டுவரேன்.கவலைப்படாதிங்கோ”\nஎன்று ன்சொல்லிவிட்டு ஓடினேன். டாக்டர் வந்தார். அரை மணி தட்டிக்கொட்டிப்பார்த்தார். ஊசி போட்டார். மருந்து எழுதிக் கொடுத்தார். மூர்ச்சை தெளியவில்லை. பெரிய டாக்டரை அவரேபோய் அழைத்து வந்தார்.கோமா சோமா என்று ஏதோ வைத்தியபாஷையில்பேசிக்கொண்டார்கள். என்னத்தைச் சொல்கிறது. மூர்ச்சைதெளியும் வழியாக இல்லை. ஒரே பேத்தல், பிதற்றல், ஏழெட்டு நாள் கண்திறக்கவில்லை. உள்ளூர் டாக்டர்கள், மந்திரவாதிகள் எல்லோரும் பார்த்தார்கள். திருச்சியி லிருந்து இரண்டு டாக்டர்கள், பிறகு ராஸிலிருந்து ஐந்தாறு டாக்டர்கள் கடைசியாகக் கல்கத்தாவிலிருந்து விமானத்தில் ஒரு நிபுணர் வந்தார். கையைப் பார்த்தார்.\"இன்னும் நாற்பத்தெட்டுமணி நேரத்திற்குப்பிறகுதான் சொல்ல வேண்டும்; பிறகுமூர்ச்சைதெளிந்தால் கொடுங்கள்” என்று ஒரு மருந்தை எழுதிக்கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாய் பீஸையும்வாங்கிக்கொண்டுபோய்விட்டார்.\nஅவ்வளவு பெரிய டாக்டர் சொல்வது வீணாகவாபோய்விடும் மூன்றாம்நாள் காலையில் எல்லாம் அடங்கிவிட்டது.\nஎல்லாம் மாயாஜாலம்போல் இருந்தது எனக்கு எவ்வளவு வேகம் அண்ணாவின் ஒரே பிள்ளை ஒரே இன்பக்கனவு அவருடைய ஜகமே அவன்தான்.அது அழிந்துவிட்டது\nஅண்ணாதேம்பினார். திடீரென்று நினைத்துக் கொண்டு வாய்விட்டு அழுவார். அழாத நேரத்தில் சூன்யத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். திடீரென்று புன் சிரிப்புச் சிரிப்பார்; பேய் சிரிக்கிறாற்போல் இருந்தது எனக்கு குலைநடுங்கிற்று\n“என்னடாபஞ்சாமி, என்ன சிரிக்கிறேனென்று பார்க்கிறாயா நாளைக்குத் தேதி ஐந்து, அதனால்தான் சிரிக்கிறேன்.”\nநான்பதில் சொல்லவில்லை.சோகத்தில் சிரிக்கிறார்.அழுகிறார், புலம்புகிறார். இஷ்டப்படி பேசட்டும் என்று விட்டுவிட்டேன். பிரமையடைந்து, நிதானமிழந்து ஆடிக் கொண்டிருந்த சித்தத்தில் என்ன என்ன தோன்றுகிறதோ\n\"நாளைக்குத் தேதி ஐந்துடா.நாளைக்குத்தான் பன்னிரண்டாம் நாள் என் உயிர் போய் போன ஐந்தாம் தேதி கிருகப் பிரவேசம்.அந்தப் பரதேசிப்பயனவ்வளவுகணக்காக ஆணியடித்தாற் போலச் சொன்னான்,பார்”.\nஎனக்கு ஞாபகப்படுத்தத் தேவையில்லை. பரதேசியின் நினை வாகத்தான் இருந்தேன்.\nமறுநாள் பன்னிரண்டாம் நாள் காலையில் ஈமக்கடன்கள் தொடங்குகிற சமயம் காலை எட்டு மணி இருக்கும், வாசலில் வந்து நின்றான் அவன் சவம் உயிர் பெற்று வந்ததுபோல் வ���்து நின்றான். வெளுத்துப்போன தாடி, மீசை, எலும்பும் தோலுமான உடல் பழுப்பேறிய நைந்துபோனதுணி,கையில் மூட்டை கல்யாணத்தன்று வந்த அதேவேஷந்தான்.\nஎனக்கு ஒரேயடியாகப் பற்றிக்கொண்டு வந்தது. நெஞ்சு கோபத்தில் விம்மிற்று.ஒரே பிடியாகக் கழுத்தைப் பிடித்து அமுக்கித் திருகிப் போட்டுவிடலாமா என்று, கை நெஞ்சு எல்லாம் துடித்தன. ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.உள் மனம் நடுங்கிச் செத்தது. இவ்வளவு ஆத்திரமும் முடவனின் கோபமாகப் புகைந்து அணை வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.\nஅண்ணா அவனைக் கண்டதும் தேம்பித்தேம்பி அழுதார்.\n“ஸார்.வருத்தப்படாதீர்கள்.நான் புண்ணில்கோல் இடுவதற்காக வரவில்லை. வாக்குத் தவறக்கூடாது என்று வந்தேன்” என்ற பரதேசி சொன்னான்.\nஅண்ணா சிறிது நேரம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். பெரிய முயற்சி செய்து பல்லைக் கடித்து, உதட்டைக் கடித்து, கண்ணைத் துடைத்து, துக்கத்தை அடக்கிக் கொண்டார். பரதேசி தலை குனிந்து நின்று கொண்டிருந்தான், ஐந்து நிமிஷம் ஆயிற்று.\n\"ஒய் உம்முடைய வாக்குப்பலித்துவிட்டது” என்றார் அண்ணா.\n\"என் வாக்காவது பலிப்பதாவது நடப்பது நடந்துதான் தீரும்”\n“என் பசி சாபமிட்டது. ஆனால் இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்.\"\n\"எங்கும் இருக்கிறதுநாதம்கேட்கவா முடிகிறது. கைதட்டியோ, ஏதாவது செய்தோதானே. அதைக்கேட்கமுடிகிறது. அது மாதிரிதான்\n\"ம்.நீர்பெரிய அறிவாளியாக இருப்பீர்போல் இருக்கிறதே. ஏன் இப்படிச்சோற்றுக்கு அலைகிறீர்\n\"அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் செய்ய வேண்டுமா, என்ன அறிவு இருந்தால்பிச்சைஎடுக்காமல்,சோற்றுக்குஅலையாமல் இருந்துவிடமுடியுமா\n“நீர் சொல்வது எனக்குப் புரியவில்லை”\n பந்தியில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்குத் தைரியம் இல்லை.தெம்பு இல்லை.உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. இந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு:உம்மிடம் இல்லை.\nசிமின்டில்,வலுவில்லாதது போல் தோன்றுகிறது. நீரைக் கலந்தால் அப்புறம் சம்மட்டி போட்டுத்தான் உடைக்கவேண்டும்.உம்முடைய கல்நெஞ்சம்வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம் துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால், அது கம்பீரமாக நிற்கும். அத்தர் கலந்தாற்போலப் பரிமளிக்கும். உண்மையான வலு, உம் நெஞ்சுக்கு இல்லை. இருந்திருந்தால் பட்டப்பகலில் இரட்டைக் கொலை செய்த பாண்டிக்கு நீர் வக்காலத்து வாங்கியிருப்பீரா அவன் கொலை செய்தது உலகறிந்த விஷயம்.நீர் சரமாரியாக வாதாடி, அவனுக்கு நீதியளிக்காமல் காப்பாற்றினர். உம்முடைய அகங்காரத்திற்கு நான் சொன்ன வலுவில்லை. இருந்தால் மோட்டார்.ஆயிரம் வேலி, வைரக்கடுக்கன், இந்தப்பரதேசி, தரித்திரம் எல்லாவற்றையும் சேர்த்து உட்கார வைத்துக் காது நிறைய கண் நிறைய உள்ளம் நிறைய ஆனந்தமடைந்திருப்பீர். மோட்டார், வைரம், இதற்கப்பால் உம் அகங்காரத்திற்குக் கண் தெரியவில்லை.\"\nஅண்ணா சூன்யத்தைப்பார்த்துக்கொண்டு தேம்பினார். சற்றுக் கழித்து,\"ஒய் காலதேவரே,உட்கார்ந்து பேசுமேன்.கால் வலிக்கவில்லையா\nகாலதேவன் வயிறு குழைய, கண் குழைய விலா எலும்புகளின் தோல் விம்ம, \"ஈசுவரா” என்று பசியின் வடிவாக உட்கார்ந்து கொண்டான்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\n\"இலையில் உட்காந்து எச்சில் பண்ணினவனைக் கிளப்பி, யமதூதன் மாதிரி தள்ளிண்டு வந்திரே - என் பசி சாபமிட்டது.”\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் ��மிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nநிலை நிறுத்தல் - கி. ராஜநாராயணன்\nமடித்தாள் பட்டி - பி. எஸ். ராமையா\nமௌனியும் எம். வி.வி.யும் - எம்.வி வெங்கட்ராம்\nபரதேசி வந்தான் - தி. ஜானகிராமன்\nரத்தசுவை - கரிச்சான் குஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2011/11/blog-post_23.html", "date_download": "2018-05-26T05:52:21Z", "digest": "sha1:ATEDYMVRCUGRYYR6IZYRLSE3WMQVKYFU", "length": 12729, "nlines": 133, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: வேண்டியது வேண்டும் பொழுது…! (தொடர் கதை)", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\n'ஆயா.. இந்த பொறிகடலை பாக்கெட் எவ்வுளோ..\n'பன்னன்டு ரூவா..” என்று சொல்லிவிட்டு அந்தக் கிழவி இவளை உற்றுப் பார்த்தாள்.\n'ஏ புள்ள.. நீ மீன்கட அந்தோணி பொண்டாட்டி சகாயந்தானே..\nகேள்வியைக் கேட்டதும் சகாயம் நிமிர்ந்து அந்தக் கிழவியைப் பார்த்தாள்.\nவேளாங்கன்னித் தெருவில் கிழங்கு மல்லாட்டை சோளம் என நேரத்திற்கு தகுந்தார் போல் வேகவைத்ததைக் கூடையில் விற்கும் செல்லாயிக் கிழவிதான் அவள் இப்பொழுது கோவில் தெருவில் கடைவைத்து பொறிகடலை பேரீச்சம்பழம் என பாக்கெட் போட்டு விற்கிறாள்.\nசுனாமி பலபேரின் உயிரையும் உடமையையும் கொண்டு சென்றாலும் சில பேரைச் செல்வந்தராகவும் ஆக்கிவிட்டுத் தான் சென்றிருக்கிறது. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அன்றாடம் போராடும் கிழவி இன்று கடை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிறாள் காது மூக்கு கழுத்தில் தங்கம் பளபளத்தது.\nஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெற முடியுமாம் இந்தக்கிழவி எதைஎதை எல்லாம் இழந்த பிறகு இவைகளைப் பெற்றாளோ\n'ஏண்டி .. கேக்குறேன் இல்ல.. சகாயந்தானே ஆமா.. ஒம்புருஸன் சுனாமியில செத்துப்போயி நாலு அஞ்சி வருஸமாவுது. நீ புள்ளதாச்சியா இருக்க ஆமா.. ஒம்புருஸன் சுனாமியில செத்துப்போயி நாலு அஞ்சி வருஸமாவுது. நீ புள்ளதாச்சியா இருக்க வேற கண்ணாலம் கட்டிக்கிட்டியா..\nகிழவியின் குரல் ஆறுதலாக ஒலித்தாலும் கண்கள் சகாயத்தின் வெற்றுக் கழுத்தை யோசனையுடன் பார்த்தப்படி இருந்தது.\nசகாயம் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கையில் இருந்தச் சில்லரையை எண்ணிப் பலகையின் மேல் வைத்துவிட்டு ஒரு பாக்கெட் பொறியை எடுத்துக் கொண்டு நடந்தாள்.\nசெல்லாயிக் கிழவி குழப்பத்துடன் கேள்வியாக அவள் போவதையே பார்த்தபடி நின்றாள்.\n புதியதாக முளைத்தக் கடைகளில் உள்ளவர்களுக்குத் தன்னை அடையாளம் தெரியாது என்றாலும் செல்லாயிக் கிழவிப்போல் சுனாமியில் தப்பிப் பிழைத்தவர்கள் கண்களில் விழுந்துவிடக் கூடாது என்று முந்தானையை முக்காடாக இட்டுக்கொண்டு நடந்தாள்.\nஅந்தத் தெரு முழுவதும் அவள் பழகியத் தெரு அவள் கணவன் அந்தோணி வியாபாரம் செய்தத்தெரு அவள் கணவன் அந்தோணி வியாபாரம் செய்தத்தெரு அந்தத் தெருவில் உள்ள ஓட்டல்கள் மீன் கடைகளுக்கு அவள் கணவன் அந்தோணி தான் மீன் சப்ளை செய்வது வழக்கம். அவனைத் தெரியாதவர்கள் வேளாங்கன்னி நகரில் இல்லை என்றே சொல்லலாம் அந்தத் தெருவில் உள்ள ஓட்டல்கள் மீன் கடைகளுக்கு அவள் கணவன் அந்தோணி தான் மீன் சப்ளை செய்வது வழக்கம். அவனைத் தெரியாதவர்கள் வேளாங்கன்னி நகரில் இல்லை என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு அவன் அங்கு பிரபலமானவன்.\nசகாயத்திற்கு அந்தோணியைக் கட்டிக்கொண்ட போது பெருமிதமாகத்தான் இருந்தது. அவனும் நல்லவன் தான். ஆனால் ஒன்றே ஒன்று…\nஆசையாகக் கட்டிவந்தவள் ஐந்து வருடம் ஆகியும் மலடியாகவே இருக்கிறாளே… ஒரு பிள்ளையைப் பெத்துக் கொடுக்க வக்கில்லாமல் இருக்கிறாளே…\nஅதனால் அவன் ஆண்மைக்கு அல்லவா இழுக்கு இது இவளுக்குத் தெரியவில்லையே என்று மனத்தில் இருந்தக் கோபத்தைக் குடித்துவிட்டு வந்து அவளை அடிப்பதிலும் உதைப்பதிலும் காட்டுவான். கோழை அவன் இது இவளுக்குத் தெரியவில்லையே என்று மனத்தில் இருந்தக் கோபத்தைக் குடித்துவிட்டு வந்து அவளை அடிப்பதிலும் உதைப்பதிலும் காட்டுவான். கோழை அவன்\nஒருமுறை அல்ல. இருமுறை அல்ல. எப்பொழுதெல்லாம் குடிக்கின்றானோ… அப்பொழுதெல்லாம் அவன் ஆண்மையை நிருபிக்க ஒரு வாரிசு இல்லையே என்று இவளை வதைப்பான்.\nமருத்துவரிடம் போனாள். அவர் சோதித்து..\n‘அம்மா உனக்கு எந்த பிரட்சனையும் இல்லை. உனக்குக் குழந்தையைப் பெற்றுக்கொள்ள எல்லா தகுதியும் இருக்கிறது. வேண்டுமானால் உன் கணவரை நல்ல மருத்துவரிடம் போய் பார்க்கச் சொல்லு.’ என்று சொல்லிவிட்டார;.\nஇதை எப்படி கணவனிடம் சொல்வது சான் பிள்ளையென்றாலும் ஆண்பிள்ளை நான் என்று மீசையை முறுக்கும் கணவனிடம் ‘உனக்கு ஆண்மை இருக்கிறதா என்று ஒரு நல்ல மருத்துவரிடம் சோதிக்க சொன்னார் ’ என்பதை எப்படி சொல்ல முடியும்\nஇருந்தாலும் இதை எவ்வளவு நாள் தான் மூடி மறைக்க முடியும்\n சற்று ஊதினாலும் பற்றிக் கொள்ளுமே..\nஒருநாள் அவன் குடித்துவிட்டு இவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து நெற்றியைச் சுவரில் மோத வலி பொருக்க முடியாமல் கத்தினாள்…. ‘ஒனக்குத்தான் கொழந்த பெத்துக்க தகுதி இல்லைன்னு டாக்டர் சொன்னார் … எனக்கொன்னும் பிரட்சனை இல்லையாம்… ஒம்மேல தப்பவச்சிக்கினு என்னைப் போட்டு அடிக்கிறியே….’ முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.\nஉண்மை எப்பொழுதும் சுடும் தான் ஆனால் இந்த உண்மை எறிகிறத் தீயில் எண்ணை வார்த்ததுப் போலாக்கி விட்டது அவனுக்கு. கொதித்தெழுந்தான்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் - ரோசா பார்க்ஸ்\nபொது அறிவைப் புதுப்பிக்கும் தகவல்கள்\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilgod.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T06:17:40Z", "digest": "sha1:YW3BBKVTMPTSHPOOYYPJZ3ES7E6WN6AC", "length": 9617, "nlines": 147, "source_domain": "tamilgod.org", "title": " தமிழ்ப் பழமொழிகள் 'த' வில் ஆரம்பிக்கும் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> தமிழ்ப் பழமொழிகள் 'த' வில் ஆரம்பிக்கும்\nதமிழ்ப் பழமொழிகள் 'த' வில் ஆரம்பிக்கும்\nதங்கம் தரையிலே தவிடு பானையிலே.\nதஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.\nதட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.\nதண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.\nதண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.\nதந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.\nதம்பி உடையான் படைக்கு அஞ்சான்.\nதலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.\nதலை இருக்க வால் ஆடலாமா \nதலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன \nதலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா\nதலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.\nதவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.\nதவளை தன் வாயாற் கெடும்.\nதவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.\nதனக்கு மிஞ்சித் தான் தருமம்\nதன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.\nதானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்���ுப் பார்க்காதே.\nதாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.\nதாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு.\nதாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்.\nதினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nதுள்ளுகிற மாடு பொதி சுமக்காது.\nதூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.\nதேடாது அழிக்கின் பாடாய் முடியும்.\nதொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news----------1282-4333423.htm", "date_download": "2018-05-26T06:06:44Z", "digest": "sha1:6J37Q3P2UWKIGS4AV5EQF4VGCCD7HQPT", "length": 3311, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "ஜி.எஸ்.டி.,யை எளிமைப்படுத்துவேன்! காங்., தலைவர் ராகுல் திட்டவட்டம்", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - டிநமலர் - ஜி.எஸ்.டி.,யை எளிமைப்படுத்துவேன் காங்., தலைவர் ராகுல் திட்டவட்டம்\n காங்., தலைவர் ராகுல் திட்டவட்டம்\n, காங், தலைவர், ராகுல், திட்டவட்டம்\nபல்கலை பட்டமளிப்பு விழா மம்தாவுடன் பங்கேற்ற மோடி\nசாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n'2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணை மீண்டும்... துவங்கியது\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: அவசர வழக்காக விசாரிக்கப்படுமா\nஅந்தமானில் துவங்கியது தென்மேற்கு பருவமழை கணித்தபடி ஒரு வாரத்திற்கு முன் வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/4464-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-05-26T06:28:57Z", "digest": "sha1:CIOKUZXBPDHFYSBVIVQE2GXP52EBKXO2", "length": 18497, "nlines": 67, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி தந்த சிறப்புக் கூட்டம்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> ஏப்ரல் 01-15 -> தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி தந்த சிறப்புக் கூட்டம்\nதந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி தந்த சிறப்புக் கூட்டம்\n“தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி’’ எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 20.03.2018 அன்று மாலை மிக எழுச்சியுடன் நடைபெற்றது.\nமாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரையாற்றினார்.\nசிறப்புக் கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ் உணர்வாளரும், இன உணர்வாளருமாகிய ‘புதிய பார்வை’ இதழாசிரியர் ம.நடராசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று அமைதிகாத்து மரியாதை செலுத்தினார்கள்.\nதிராவிடர் கழக நிகழ்ச்சி என்றாலே நூல் வெளியீடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அந்த வகையில் இந்நிகழ்ச்சியிலும் அய்ந்து நூல்கள் வெளியிடப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து தந்தை பெரியாருக்கு எதிராக பார்ப்பனர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்ற பல்வேறு அவதூறுகளை எடுத்துக்காட்டி, அவற்றுக்குத் தக்க ஆதாரங்களுடன் சிறப்புக் கூட்டத்தில் பதிலடி தரப்பட்டது.\nபெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர் மஞ்சை வசந்தன் அவர்கள், இன்றைய நிகழ்ச்சியை தோழர்கள் சமூக ஊடகங்களில் மிக அதிகமாய்ப் பரப்ப வேண்டும் என்ற கோரிக்கையோடு, “தமிழை தந்தை பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போகக் கூடாது என்றார் பெரியார். ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்து தமிழை தாழ்த்திப் பேசினார் பெரியார்’’ என்று பார்ப்பனர்கள் அள்ளி வீசுகின்ற அவதூறுகளுக்கெல்லாம் ‘குடிஅரசு’, ‘விடுதலை’ போன்ற ஏடுகளை ஆதாரமாகக் காட்டி தக்க பதிலடி தந்தார்.\nமேலும், “தந்தை பெரியார் ஒருபோதும் தமிழையும் தமிழரையும் தாழ்த்திப் பேசியதே இல்லை. தமிழ் உணர்வு தமிழ்நாட்டில் மேலோங்கி இருக்கிறது. தமிழை பெரியார் தாழ்த்திப் பேசினார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தால் தமிழர்கள் பெரியாரை வெறுப்பார்கள் என்ற தீய எண்ணத்துடனே இவ்வாறு எதிரிகள் அவதூறுகளை பரப்புகின்றனர். பெரியார் தமிழ் மொழியை சீர்திருத்த வேண்டும் என்று உழைத்தாரே தவிர சீர்கெடுக்க அல்ல’’ என்று மிக நேர்த்தியாய் ஆணித்தரமாய் ஆதாரங்களோடு பார்ப்பன பதர்களுக்குப் பதிலடிக் கொடுத்தார்.\nபெரியார் அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு பற்றியும், அவருடைய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றியும் மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெரியாரை வானளாவிப் புகழ்ந்��தைப் பற்றியும் மிக அழகாக எடுத்துக் கூறி உரையாற்றினார்.\nதிராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், “தாழ்த்தப்பட்ட வர்களுக்கு எதிரானவர் பெரியார், கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்டவர்கள் எரிக்கப்பட்டபொழுது அவர்களுக்காக குரல் கொடுக்காதவர் பெரியார்’’ என்பது போன்ற ஆரிய கும்பல்களின் அவதூறுகளுக்கு ஆணித்தரமான ஆதாரங்களோடு மறுப்பு தெரிவித்தார். மேலும், “எனக்கு பிள்ளையிருந்தால் அதுவும் பெண் பிள்ளையாக இருந்தால் தாழ்த்தப்பட்ட குடும்பத்திலேயே பெண் கொடுத்திருப்பேன்’’ என்று, பெரியார் கூறியதையும், விலைவாசி உயர்வுக்கு பறைச்சிகளெல்லாம் ரவிக்கைத் துணி போடுவதுதான் காரணம் என்று தந்தை பெரியார் கூறியதாக பார்ப்பனர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து அவதூறு பரப்பியதை ஆதாரத்தோடு மறுத்தும், நீடாமங்கலத்தில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் சமபந்தியில் அமர்ந்து சாப்பிட்டபோது அவர்கள் மொட்டையடிக்கப்பட்டு வாயில் சாணிப்பால் ஊற்றப்பட்டதையும் அவர்களுக்காக பெரியார் போராடியதையும், அவர்களை அழைத்து ஈரோட்டில் ஆதரவு கொடுத்ததையும் அதில் சிலருக்கு அரசுப் பணி கிடைக்க ஏற்பாடு செய்ததையும் எடுத்துக் கூறினார்.\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n“மிகக் குறுகிய காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த அரங்கத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பரப்ப வேண்டும், பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த நிகழ்ச்சி.\nநாம் 2018இல் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டை மரியாதைக்குரிய ஆ.ராசா தொடங்கி வைத்ததையே கிறித்துவ மதத்தைச் சார்ந்த பேராசிரியர் எஸ்றா சற்குணம் தொடங்கி வைத்ததாக பொய்பேசி திரிந்தவர் காரைக்குடி ஷர்மா. எஸ்றா சற்குணம் அவர்கள் இதை மறுத்தும் மீண்டும் மீண்டும் அந்தப் பொய்யை உச்சரித்ததுதான் இதில் வேடிக்கை.\nதமிழ் எழுத்துகளை சீர்திருத்தியவர் தந்தை பெரியார். அவர் செய்த சீர்திருத்தத்தைத்தான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களும் சிங்கப்பூர் அரசும் மற்றும் உலகத் தமிழர்களும் ஏற்றுக் கொண்டனர். தந்தை பெரியார் தமிழுக்காக நடத்திய போராட்டங்களும், மாநாடுகளும் எண்ணற்றவை. இந்துக்களை மட்டுமே விமர்சனம் செய்கிறோம் என்றும், கிறித்துவர்கள், முசுலீம்களை விமர்சனம் செய்வதில்லை என்றும் சொல்கி���ார்கள். நாங்கள் இந்துக்களை மட்டும் எதிர்க்கவில்லை. மூடபழக்கங்களும் அடிமைத் தனங்களும் எங்கு நடந்தாலும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். புண் எங்கு இருக்கிறதோ அங்குதானே மருந்து தடவ முடியும் கற்பு என்பது இரு பாலருக்கும் இருக்க வேண்டும். ஆண்கள் இரண்டு வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும். அப்பொழுதுதான் நிலைமை சரியாகும், தவறும் தடுக்கப்படும் என்று பெரியார் சொன்னதை ஆழமாகச் சிந்தித்து புரிந்துகொண்டால் அதன் அர்த்தம் புரியும்.\nகீழவெண்மணி நிகழ்வு, நீடாமங்கல கொடுமை ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோருக்காக பெரியார் ஆதரவாய் இருந்தார். எங்களிடம் இவை எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன. ஆதாரம் இல்லாமல் நாங்கள் பொதுக்கூட்டங்களில் கூட பேசுவது கிடையாது. ஆகவே, எங்களிடம் அவதூறு பரப்புபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எங்கள் இடத்தில் இந்த விளையாட்டெல்லாம் கூடாது. உண்மைக்கு மாறாகவும், திரிபு வாதங்களையும் பெரியாரைப் பற்றி அவதூறுகளையும் பரப்பி பெரியாரின் பிம்பத்தை உடைக்கலாமென்று நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பிள்ளையார் சிலைகளை நாங்கள் நாள், தேதி குறிப்பிட்டு தைரியமாய் வீதி வந்து உடைத்தோம். ஆனால், நீங்களோ பெரியார் சிலையை திருட்டுப் பயல்களைப் போல் இருட்டில் வந்து உடைத்திருக்கிறீர்கள் இது பெரியார் மண். இங்கு பெரியாரை மறுக்க முடியாது, மறைக்க முடியாது, திசைதிருப்பிவிட முடியாது. பெரியார் வாழும்போதும் எதிர் நீச்சலடித்தார். இப்போதும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார். பெரியார் வெல்வார். பெரியார் எப்போதும் தேவை. பெரியார் கலங்கரை விளக்கம்.’’ இவ்வாறு தமிழர் தலைவர் எழுச்சியுரையாற்றினார்.\nமிக அதிரடியாய் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள், மதப் பெரியோர்கள் அறிஞர் பெருமக்கள், திராவிட இயக்கத் தோழர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறைந்து காணப்பட்டனர். இரவு 9.30 மணியளவில் நிகழ்ச்சி மிகச் சிறப்புடன் நிறைவுற்றது.\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nக���்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vathikuchi.blogspot.com/2017/09/", "date_download": "2018-05-26T06:17:20Z", "digest": "sha1:CXIUEF3MHJE2IETGUR2C26D26JUPWUMF", "length": 15301, "nlines": 99, "source_domain": "vathikuchi.blogspot.com", "title": "வத்திகுச்சி: September 2017", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டுக்கும் IT நிறுவனங்களுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. அந்த பிக்பாஸ் வீட்டை போலவே டீம் என்ற பெயரில் முன்பின் தெரியாத பத்து பேரை டீம் என்ற பெயரில் சேர்த்து விட்டு டெய்லி டாஸ்க் என்று கொடுப்பார்கள். ஆன்சைட் மேனேஜர் என்ற பெயரில் முகம் தெரியாத பிக்பாஸ் ஒருவர் அடிக்கடி போனில் வந்து மிரட்டுவார். ப்ராஜெக்ட் முடித்தால் வெளிநாட்டிலிருந்து மிட்டாய் அனுப்பி வைப்பார்.\nஇந்த பத்து பேர் கொண்ட டீம் அமையுமே அதில்தான் விசயமே இருக்கிறது. கட்டாயம் ஒரே மாதிரியான ஜீவன்களை ஒரே டீமில் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக இருப்பார்கள். டீமில் இருக்கும் பெண்களுக்குள் வெளியே சொல்லிக் கொள்ளாமல் ஒரு பனிப்போர் நடந்து கொண்டே இருக்கும். அந்த போருக்கு காரணம் என்ன என்று யாரும் அறிந்து கொள்ள முடியாது. சொல்லப் போனால் அந்த பெண்களுக்கே அந்த காரணம் தெரியுமா என்பது சந்தேகம்'\nடீமில் கட்டாயம் ஒரு ஸ்ரீ இருப்பார். எப்போதும் குழப்பத்தோடு எதையோ யோசித்து கொண்டு இருப்பார். டாஸ்க் செய்யலாமா வேண்டாமா என்று அவர்களின் சிந்தனை இருக்காது. டீமில் இருந்து எப்படி கழண்டு ஓடுவது என்று மட்டுமே யோசிப்பார்கள். அதே போல் டீமில் கணேஷ் கேரக்டர் ஒன்று இருக்கும். டீமில் எந்த பஞ்சாயத்து நடந்தாலும் ரியாக்ஷன் எதுவும் காட்டாது. ஆனால் ப்ராஜெக்ட் பார்ட்டி என்றால் மட்டும் முதல் ஆளாக ஆஜராகி . சாப்பாட்டை வெளுத்துக் கட்டும்.\nஅதே போல டீமின் சிநேகன்கள் வேடிக்கை விளையாட்டு என்று சொல்லி விட்டால் போதும்.\\;குதூகலம் ஆகி விடுவார்கள். கம்பெனி பாஸ்கள் என்ன சொன்னாலும் கையை கட்டி ஆம��ம் சாமி போடுவார்கள். பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் விழுந்தடித்து உதவுவார்கள். பெண்களோடு சேர்ந்து கொண்டு புரணி பேசுவார்கள்.\nரைசா போன்று முழு மேக்கப்பில் வரும் ஒரு பெண் கேரக்டரையும் தவறாமல் காணலாம். அவர்கள் ஆபீசுக்கு வருகிறார்களா அல்லது பேஷன் ஷோவுக்கு வருகிறார்களா என்று கண்டுபிடிக்கவே முடியாது. தமிழ் தெரிந்தாலும் தெரியாதது போல எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். க்யுட் ரியாக்சன் என்று நினைத்துக் கொண்டு முகத்தை கோணலாக்கி அடிக்கடி பயம் காட்டுவார்கள். வேலை செய்ய சொன்னால் மட்டும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஓய்வறை சென்று படுத்துக் கொள்வார்கள். ஆர்த்தி போல ஒரு கேரக்டர் எப்போது பார்த்தாலும் சம்பந்தம் இல்லாமல் லொட லொட என்று பேசிக் கொண்டே திரியும்.\nஆரவ் கேரக்டர் எப்போதும் பெண்களுடனேயே சுத்தும். அதே போல வையாபுரி போல ஒருவர் இருப்பார். அனைவரையும் சகட்டு மேனிக்கு கலாய்ப்பார். வெளிநாட்டு மிட்டாய் வரும்போது மனைவிக்கு வேண்டும், பையனுக்கு வேண்டும் என்று இரண்டு மிட்டாய்களை பையில் போட்டுக் கொள்வார். சக்தி கேரக்டர் எப்போதும் கெத்தாகவே சுத்தி வரும். பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் கொஞ்ச நாள் சென்றே அவரை பற்றி தெரியும்.\nசில நேரங்களில் அபூர்வமாக ஓவியா போன்ற சில கேரக்டர்களும் டீமில் இருக்கும். மனதில் பட்டதை பேசும். பெரியவர் சிறியவர் என்று வித்தியாசம் பார்க்காமல் எது தவறு என்று பட்டென சொல்லி விடுவார்கள். ஆனால் ஓவியா போன்றவர்கள் மாட்டிக் கொண்டால் டீமில் இருக்கும் மற்றவர்கள் அவரை பைத்தியமே ஆக்கி விடுவார்கள்.\nகாயத்ரி போன்ற தாதா கேரக்டர் ஒன்றும் டீமில் இருக்கும். பெரும்பாலும் இந்த காயத்ரிகள் லீடர் லெவலில் இருப்பதால் மற்றவர்கள் மிக பவ்வியமாக நடந்து கொள்ளுவார்கள்.\nகடைசியாக வரும் இந்த ஜூலிக்கள்தான் மிக முக்கியமானவர்கள். தனக்கு லாபம் கிடைக்கும் என்பதால் காயத்ரிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு இணக்கமாக நடந்து கொள்வார்கள். தான் முன்னேற நிறைய பொய் சொல்லுவார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நல்லவர் போல நடிப்பார்கள். நம் வாயை கிளறி நம்மிடம் இருந்தே விசயத்தை வாங்கி நேரம் பார்த்து பிக்பாசிடம் போட்டு குடுத்து விடுவார்கள். அநேகமாக டீமில் பாதி பேருக்குள் இந்த ஜ���லி கேரக்டர் இருக்கும்.\nஇப்படி வித்தியாசமான கேரக்டர்கள் இருந்தாலும் எத்தனை பேர் டீமில் இருந்தாலும் அந்த வித்தியாசம்தான் it கம்பெனிகளை சுவாரசியம் ஆக்குகிறது. பிக்பாசையும்.\nLabels: ஐடி, பிக்பாஸ், விஜய் டிவி\nமின் அஞ்சல் மூலம் தொடர்பவர்கள்\nஒரு பயங்கர பேய் கதை\n இந்த பேய், பிசாசு இதெல்லாம் இருக்கா\" \"அதெல்லாம் இருக்குப்பா\" \"ஏதோ நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்க&...\nஓகே கண்மணி – இயக்குனர்கள் மாறினால்\nலி விங் டுகெதர் என்ற ஒற்றை வரியை எடுத்து கொண்டு படம் காட்டி விட்டார் மணிரத்னம். மணிரத்னம் காதல் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் இளம் ...\nபேய்களை பிடித்த தமிழ் சினிமா \nத மிழ் சினிமாவை இப்போது பேய் பிடித்து இருக்கிறது. அது என்ன காரணமோ, தமிழ் படங்களில் மட்டும் ஒரு காலகட்டம் முழுதும் ஒரு குறிப்பிட்ட வகையான ப...\nத லைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று வந்த பின் சுமதி டீச்சர் ஒரு மாதிரியாக இருந்தார். கண்கள் சிவந்து இருந்தன. அநேகமாக அழுது இருந்திருக்க ...\nசு ஹாஷினி மேடம் அவர்களுக்கு, சில நாட்களாக எனக்கு ஒரு சிறிய சிக்கல். அதை தீர்த்து வைக்க உங்களால் மட்டுமே முடியும். உங்களிடம் இதை உங்களி...\nவாட்ஸ்அப் காப்பிகள் – தீர்விருந்தால் சொல்லவும்\nஇ ந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து இன்னும் சில நாட்களில் இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. பொழுதுபோக்குக்காக எதையோ கிறுக்குவோம் என்று தொடங்கி...\n“வி டிவதற்குள் வா” என்று சுஜாதா ஒரு புதினம் எழுதி இருக்கிறார். முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்துள்ளது. மண்டைக்காடு கலவரத்தை அடிப்படையா...\nவிஜய் டிவி வழங்கும் - \"பந்தை காத்துல விடுறான்\"\nசி ல ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில் ஒரு கிரிக்கெட் தொடரை தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பினார்கள். வர்ணித்தது வானொலி வர்ணனையாளர்கள். தொலைக்காட்...\nவீ ட்டுக்குள் நுழையும்போதே “கவிதா சீக்கிரமா வா. ரெண்டு முக்கியமான விசயம்” என்று கூறிக்கொண்டே நுழைந்தேன். கவிதா என்னை திரும்பி பார்த்துவிட...\nநே ற்று அந்த உணவகத்தில் உள்ளே அவர் வரும்போதே எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தார். டீ-ஷர்ட், ஜீன்ஸ் என்று சாதாரணமாகவே உடை அணிந்து இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pondihomeoclinic.com/2014/11/hygeinc-vegina.html", "date_download": "2018-05-26T06:24:46Z", "digest": "sha1:B4SOYO7G2NTZJC5O7QQAMTOP5ZSPFVMC", "length": 8666, "nlines": 162, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic, Velachery, Chennai: பெண்ணுறுப்பை சுகாதாரமாக பராமரிக்கும் வழிமுறைகள் - Hygeinc Vegina", "raw_content": "\nபெண்ணுறுப்பை சுகாதாரமாக பராமரிக்கும் வழிமுறைகள் - Hygeinc Vegina\nபெண்ணுறுப்பை சுகாதாரமாக பராமரிக்கும் வழிமுறைகள்\n¬ பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பை விட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாதுகாக்க வேண்டிய உறுப்பு.\n¬ தூங்கும் போது எந்த விதமான உள்ளடையும் அணியக் கூடாது.\n¬ பெண்ணுறுப்பு காற்றோட்டத்துடனும் இறுக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். நீங்கள் எப்படிப் படுத்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.\n¬ குளிக்கும் போது பெண்ணுறுப்பினுள்ளே நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள்.\n¬ பெண்ணுறுப்பின் மேலே சோப்புப் போடலாம்.ஆனால் உள்ளே கூடாது.\n¬ சிறுநீர் கழித்த பின்பும் நன்றாகக் கழுவ வேண்டும்.\n¬ ஜட்டியை ஈரமாக அணியக் கூடாது.\n¬ குளித்து முடித்தவுடன் பெண்ணுறுப்பை ஈரமில்லாமல் துடைக்க வேண்டும்.\n¬ பெண்ணுறுப்பின் மேல் முடியை ட்ரிம் செய்யலாம் அல்லது வழித்துவிடலாம். முடி இல்லாமல் இருப்பது பெண்ணுறுப்பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த் தொற்றையும் குறைக்கும்.\n¬ பீரியட்சின் Menses போது ஒரு நாளைக்கு நாப்கினை மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும். அதோடு பெண்ணுறுப்பை அடிக்கடி கழுவ வேண்டும்.\n¬ பெண்ணுறுப்பை இறுக்காத ஜட்டியை அணியுங்கள்.\n¬ ஃபேஷன் என்ற பெயரில் சிறு கயிற்றை அணிய வேண்டாம்.\n¬ பெண்கள் ஒரு ஜட்டியை மூன்றுமாதத்தில் மாற்றவிட வேண்டும்.\n¬ உடலுறவிற்கு பின்பும் சுய இன்பம் செய்த பின்பும் பெண்ணுறுப்பை கழுவ வேண்டும்.\n¬ தூங்கும் முன்பு பெண்ணுறுப்பை கழுவிவிட்டுத் தூங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tamilthottam.in/t17534-topic", "date_download": "2018-05-26T06:12:43Z", "digest": "sha1:PLMDM7XCC3BZWSVT5VTCTRNNVHPHON6V", "length": 40981, "nlines": 466, "source_domain": "www.tamilthottam.in", "title": "நான்காயிரம் பூக்களுடன் பூஸார் ! வாழ்த்தலாம் வாங்கோ !!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\nமதிப்பிற்குரிய ஆரணி அவர்கள் நான்காயிரம் பதிவுகளைக் கடந்துள்ளார். வயதில் மூத்தவரான அவரை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nஇதுக்கு நான் நன்றி சொல்லமாட்டேன்.... இண்டைக்கு விடமாட்டேன்... மாட்டினா அவ்ளோதான்\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nவாழ்த்துக்கள் இன்னும் படைக்க,அதை நாங்கள் படிக்க ,தோட்டத்தில் சிறக்க ,மலராய் சிரிக்க .\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nவாழ்த்துக்கள் அக்கா, தொடர்ந்து தோட்டத்தை கலகலப்பாக்குங்க..\nஇன்னும் பல ஆயிரம் பதிவுகளை தோட்டத்தில் விதைக்க வாழ்த்துக்கள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \narony wrote: இதுக்கு நான் நன்றி சொல்லமாட்டேன்.... இண்டைக்கு விடமாட்டேன்... மாட்டினா அவ்ளோதான்\nஉண்மையைத்தானே சொன்னேன். ஏன் இவ்வளவு கோபம்\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nதலைப்பை மாற்றியது தாங்களா ஐயா நான் “நான்காயிரம் பதிவுகள்” என்று மட்டும்தான் தலைப்பு வைத்திருந்தேன்.\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \n அது பூஸார் சும்மா சும்மா சுட்டு விளையாடுறார்... அது பொழுது போக்கூஊஊஊஊஊஊஊஉ [You must be registered and logged in to see this image.]\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \narony wrote: கோபமோ டமில் ஆருக்கு அது பூஸார் சும்மா சும்மா சுட்டு விளையாடுறார்... அது பொழுது போக்கூஊஊஊஊஊஊஊஉ [You must be registered and logged in to see this image.]\nதுப்பாக்கியால் சுட்டு விளையாடுவதுதான் பொழுதுபோக்கா\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nஇதை நான் நம்ப மாட்டேன். பெரும்பாலான பதிவுகளில் தாங்கள் சுட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \narony wrote: அப்போ எதை நம்பப்போறீங்க\nஇப்போதும் கையில் துப்பாக்கி வைத்துள்ளீர்களே.\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nசொல்லமாட்டேன் பப்ளிக்கில இதெல்லாம் சொல்லக்கூடாது பிறகு எல்லோரும் களவுக்கு வந்திடுவினம் என அம்மா சொன்னவ ... [You must be registered and logged in to see this image.]\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \narony wrote: சொல்லமாட்டேன் பப்ளிக்கில இதெல்லாம் சொல்லக்கூடாது பிறகு எல்லோரும் களவுக்கு வந்திடுவினம் என அம்மா சொன்னவ ... [You must be registered and logged in to see this image.]\n ஆனால் தாங்கள் எனக்கு இன்னும் அந்த நூறு ரூபாயை அனுப்பவில்லையே.\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nஆரணி அவர்கள் நான்காயிரம் பதிவுகளைக் கடந்துள்ளார்.\nமியாவ் மியாவ் மியாவ்............. உங்கள் பாஷையில் வாழ்த்துகிறேன்\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nதலைப்பை மாற்றியது தாங்களா ஐயா நான் “நான்காயிரம் பதிவுகள்” என்று மட்டும்தான் தலைப்பு வைத்திருந்தேன்.\n” என இருந்ததால் நான் தான் தலைப்பை மாற்றினேன்...\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nதலைப்பை மாற்றியது தாங்களா ஐயா நான் “நான்காயிரம் பதிவுகள்” என்று மட்டும்தான் தலைப்பு வைத்திருந்தேன்.\n” என இருந்ததால் நான் தான் தலைப்பை மாற்றினேன்...\nமிக்க நன்றி ஐயா. சற்று குழம்பிவிட்டேன் அதனால்தான் இந்த சந்தேகம்.\nRe: ந��ன்காயிரம் பூக்களுடன் பூஸார் \nகுழப்பமா, அதுவும் டமில் குழந்தைக்கு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: குழப்பமா, அதுவும் டமில் குழந்தைக்கு\nஆம் ஏன் தமிழ்க் குழந்தைக்கு குழப்பம் வரக் கூடாதா ஐயா\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nதலைப்பை மாற்றியது தாங்களா ஐயா நான் “நான்காயிரம் பதிவுகள்” என்று மட்டும்தான் தலைப்பு வைத்திருந்தேன்.\n” என இருந்ததால் நான் தான் தலைப்பை மாற்றினேன்... அனைவருக்கும் புரியட்டுமே என்று \n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நான்காயிரம் பூக்களுடன் பூஸார் \nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்ட��ரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://3konam.wordpress.com/2011/03/17/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-05-26T06:25:09Z", "digest": "sha1:FHTGZF2KAXJRD2VWFBPZOBCDZKQUHZ3O", "length": 11354, "nlines": 89, "source_domain": "3konam.wordpress.com", "title": "வீடுகளின் கதை- 4 – நாகூர் இஸ்மாயில் | 3konam", "raw_content": "\n« ஹிந்திக்கு போகிறார் சிம்பு – சினி நொறுக்குத் தீனி…..\nஇனிய சகாப்தம் – (கவிதை) – அபிமன்யு ராஜராஜன் »\nவீடுகளின் கதை- 4 – நாகூர் இஸ்மாயில்\n”ஏண்ப்பா.. உனக்கு அறிவு கிறிவு ஏதாவது இருக்கா.. பட்டும் திருந்தலையே.. போயும் போயும் அவன் கூப்டான்னு அங்கே போனியே..” என்று நண்பர்களில் ஒரு சாராரும்…\n ஒரு கொழந்தய போல எல்லாத்தையும் மறந்துட்டு கூப்டதுக்கு மதிப்பு கொடுத்து போய்ட்டு வந்துட்டியே..” என்று நண்பர்களில் பிறிதொரு சாராரும்…\nஅவன் அந்நியனாக வீட்டுக்கு போய்ட்டு வந்ததை பத்தி பின்னர் கருத்து தெரிவித்தார்கள்..\nஇப்போது அவன் அந்நியனாக நுழைந்த போது, அந்த சந்தர்ப்பவாதி ஓடி வந்து, ‘வெல்கம் டு மை ஹோம்..’ என்று மை ஹோமை மற்றும் பல்லு தெரிக்கும் படியாக அழுத்தி உச்சரித்தார்.\nவீட்டை அருமையாக வைத்திருந்தார்கள். சுற்றிப் பார்த்தான். மாஸ்டர் பெட்ரூம்.. அடுத்ததாக் இன்னொரு அறை.. லேசாக திறந்திருந்த அந்த அறையின் கதவை முற்றிலுமாய் திறந்தான். யாரோ லுங்கியோடு படுத்திருந்தார்கள். ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். இன்னொருவர் இவனை பார்த்ததும் எழுந்து வந்தார், இவன் உறங்கியவரை கைகாட்டி, ‘இவர்.. ‘ என்றான்.\n‘நைட் ஷிஃப்ட்.. அதான் தூங்குறார்..’ என்றார் அவர்.\nமேற்கொண்டு எதுவும் கேட்காமல் விடைபெற்று பிறந்தநாள் பையனிடம் வந்தான்..\nகொண்டு வந்த பையிலிருந்து ஒரு அட்டை பெட்டியை எடுத்து ‘ஒண்ணுமில்லை.. கேக் தான் பிரிச்சு பாருங்க…’ என்றான்\nஅழகான வீடு வடிவத்தில் இருந்தது அந்த கேக்..\nஇவனுக்கு நண்பர்களுக்கு பஞ்சமே இருக்காது போலும்.\nஇன்னொரு நண்பருடன் சேர்ந்து ஒரு வீடு பிடித்து தங்கியிருந்தான். இது நான்காவது வீடு.. (ஏமாந்த வீட்டை சேர்க்காமல்)\nவேலையிடத்திற்கும் தங்கியிருந்த இடத்திற்கும் ரொம்ப தூரம்..\nநண்பர் மனைவியோடு தங்கியிருந்தார்.. அவருக்கு இரண்டு வயது பையன் ஒருவன் இருந்தான்.\nதிடீரென்று ஒரு நாள் அவரது மனைவிக்கு கடுமையான காய்ச்சல். வேலையிலிருந்து பாதியிலேயே ஓடி வந்த அவர் மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.\nஅவர்கள் மருந்து மாத்திரை கொடுத்து அனுப்பினார்கள்.\nஇரண்டு நாள் பக்கத்திலேயே இருந்து கவனித்துக் கொண்டார்.\nஅவர்களின் நிலை இன்னமும் சரி வரவில்லை.\nஇவன் சொன்னான், ‘எனக்கு ஒரு லீவு இந்த மாசத்துக்குள்ளே எடுத்தாகணும்.. நான் வேணா எடுத்து கவனிச்சுக்குறேன். நீங்க வேலைக்கு போய்ட்டு வாங்களேன்..’ என்று\nஅவர் நன்றியை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று வார்த்தைகளில் சொன்னார்.\nஅவரின் மனைவி படுத்த படுக்கை..\nஅவரின் இரண்டு வயது மகன் படுக்கை அறையிலேயே கக்கா போனான்..\nஇவன் கக்கா வந்த இடத்தையும் கக்கா போன இடத்தையுமே கழுவி விட்டான்.\nஅவரின் மனைவிக்கு மாத்திரை எடுத்து வைத்தான்\nஅவரின குழந்தைக்கு உணவு ஊட்டி விட்டான்\nதனது கணவர் வீட்டிற்கு வந்ததும் எல்லாவற்றையும் சொல்லி காண்பித்தார்கள்.\nகணவரான அவர் கண் கலங்கி இவன் கையை பிடித்து முத்தமிட்டார்.\nஅந்த வீடு மிகவும் தொலைவாக உள்ளது என்று வேலையிடத்திற்கு ஐந்து நிமிட நடை தூரமே உள்ள ஒரு இடத்தை பிடித்து ஆறாவது வீட்டிற்குள் அடைக்கலமானார்கள்.\nகிட்டதட்ட மூன்றாண்டுகள் அதே வீட்டில் இருவரும் தங்கியிருந்தார்கள்.\nவீட்டின் ஓனர் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளலாம். வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறவும்..\nவேறு வீடு தேடும் படலம் மீண்டும் ஆரம்பமானது..\nஒரு அருமையான வீடு கண்களில் சிக்கியது. அந்த வீட்டை எடுப்பதென முடிவாகி ஒப்பந்தமும் செய்தாகி விட்டது,\nநண்பரான அவரிடம் நிறைய பேர் வந்து ‘நானும் உங்களோடு தங்கிக் கொள்கிறேன்.. எவ்வளவு வாடகை சொல்கிறீர்களோ மறு பேச்சு பேசாமல் கொடுக்கிறேன்.. ‘ என்று சொல்லவும் இவர் ரொம்பவும் யோசனையாக இருந்தார்.\nயோசனைகளின் முடிவாக என்னிடம் வந்து இப்படி சொன்னார், ‘நீ வேற எங்கேயாவது தங்கிக்க முடியுமா..\nஅவரின் யோசனை அவரிடம் தங்குவதற்கு இடம் கேட்டவர்களை தங்க வைத்துக் கொண்டு மொத்த வாடகை காசையும் அவர்களிடமே வாங்கி கொடுத்து விட்டு சேமிக்கலாம் என்பதால் தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டான்.\nகடுங்கோபமாக வந்தது. அந்த கோபத்திலேயே பதிலும் சொன்னான், ‘முடியும்..’ என்று\nஆனால் ‘முடியும்..’ என்று சொன்ன தேதியிலிருந்து மூன்றாவது நாளில் இருக்கும் இந்த வீட்டை அத்தனை சாமான்களோடு காலி செய்தாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/satyajit-ray/", "date_download": "2018-05-26T05:51:52Z", "digest": "sha1:ORJYLPWXPHB6SKLIRZLJOZHUBH74HNXL", "length": 69711, "nlines": 425, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Satyajit ray | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசிறந்த 20 இந்திய படங்கள்\nமார்ச் 3, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nபோன வருஷம் இப்படி 20 படங்களை இயக்குனர்களும் விமர்சகர்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த குழுவில் தமிழர்கள் – இயக்குனர் சேரன், விமர்சகர் கௌரி ராம்நாராயண் (இவர் கல்கியின் பெண்ணோ) மற்ற இயக்குனர்களில் எனக்கு தெரிந்தவர்கள் – மதுர் பண்டார்கர் (பேஜ் 3), விஷால் பரத்வாஜ்(ஓம்காரா, மக்பூல், கமினே), நாகேஷ் குக்குனூர்(ஹைதராபாத் ப்ளூஸ்), ரிதுபர்னோ கோஷ்(ரெய்ன்கோட்). வேறு யாரையும் நான் கேள்விப்பட்டதில்லை. முழு விவரங்களுக்கு இந்த லிங்கைப் பார்க்கலாம்.\nஇவர்கள் தேர்ந்தெடுத்த படங்கள் கீழே. ஒரிஜினல் லிங்க் இங்கே. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா – பல வருஷங்களுக்கு முன் பார்த்தது. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து ஓடாகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. எனக்கு பிரமாதமாகத் தெரியவில்லை. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nசத்யஜித் ரேயின் சாருலதா – எனக்கு மிகவும் பிடித்த ரே படம். (இன்னொன்று அபராஜிதோ). மெதுவாகத்தான் போகும். அண்ணி-மச்சினன் உறவு எல்லை மீறுகிறதோ\nசத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி – பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபூர் சன்சார் மூன்றுமே மிக நல்ல படங்��ள்தான். என் கண்ணில் அபராஜிதோதான் மிக சிறந்தது. பதேர் பாஞ்சாலியின் சின்ன கிராமத்தில் ஏழைக் குடும்பம். அக்காவுக்கும் தம்பிக்கும் வலிமையான பந்தம். அவ்வளவுதான் கதை. அபராஜிதோவில் அப்பா செத்துப் போய் அம்மா கஷ்டப்பட்டு தம்பியை படிக்க வைக்கிறாள். அபூர் சன்சாரில் தம்பி பெரியவனாகி, திடீர் கல்யாணம் செய்துகொண்டு, மனைவி (ஷர்மிளா தாகூர்) பிரசவத்தில் இறந்து, ஊர் ஊராக அலைகிறான்.\nரமேஷ் சிப்பியின் ஷோலே – இதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த மசாலா படம். கப்பர் சிங், வீரு, ஜெய், பசந்தி, தாகூர், ராதா போன்ற முக்கிய பாத்திரங்களை விடுங்கள். சூர்மா போபாலி, ஜெயிலர் மாதிரி சின்ன பாத்திரங்களும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும்.\nபிமல் ராயின் தோ பிகா ஜமீன் – நல்ல படம். அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்க ஏழை விவசாயி பால்ராஜ் சாஹ்னி கல்கத்தாவில் ரிக்ஷா இழுக்கிறார். ஆனால் இன்றைக்கு இந்த படம் ஒரு cliche ஆகிவிட்டது. ஏழை விவசாயி, வட்டிக்கு கடன் கொடுப்பவர் எல்லாம் பல படங்களில் சினிமாத்தனமாக வந்துவிட்டன. அது பிமல் ராயின் குற்றமில்லைதான், ஆனால் அப்படி பார்த்து பார்த்து அலுத்தவர்களுக்கு இந்த படத்தை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்.\nகுரு தத்தின் ப்யாசா – இன்னொரு நல்ல படம். அருமையான பாட்டுகள். அருமையான ஒளிப்பதிவு. கவிஞன் materialistic உலகில் வாழ முடியாமல் தவிக்கிறான்.\nமிருனாள் சென்னின் புவன் ஷோம் – பார்த்ததில்லை.\nஎம்.எஸ். சத்யுவின் கரம் ஹவா – அருமையான படம். இந்தியா பாகிஸ்தான் பிரிந்தாயிற்று. பால்ராஜ் சாஹ்னியின் குடும்பம் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. அவர் அண்ணா குடும்பம் சென்றுவிடுகிறது. அடுத்த ஜெனரேஷனில் கூட ஃ பரூக் ஷேக்கினால் ஒரு வேலை தேடிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் ஏன் பாகிஸ்தான் போய்விடக் கூடாது மாதிரி கேள்விகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பம் முழுவதும் என்ன கஷ்டம் வந்தாலும் பாகிஸ்தான் போவதில்லை என்று உறுதியாக தீர்மானிக்கிறது.\nமெஹ்பூப் கானின் மதர் இந்தியா – இன்னொரு நல்ல படம். ஆனால் இதுவும் cliche-க்களை உற்பத்தி செய்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் முன்னேறும் நல்ல மகன், அதை எதிர்க்கும் “கெட்ட” மகன், மகனைக் கொல்லும் அம்மா (நான் படத்தில் கூட இப்படி ஒரு அம்மா வருவார்), கடன் சுமையில் அழுந்தும் குடும்பம், எழுதப் ���டிக்கத் தெரியாத கிராமத்தாரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வட்டிக் கடை முதலாளி என்று பல. அம்மாவாக நர்கீஸ், இளைய மகனாக சுனில் தத் (அம்மா மகன் வேடத்தில் நடித்து பிறகு மணம் புரிந்து கொண்ட ஒரே ஜோடி நர்கீஸ்-சுனில் தத்தான் என்று நினைக்கிறேன்), அப்பாவாக ராஜ்குமார் என்று பலரும் கலக்கலாக நடித்திருப்பார்கள்.\nகிரீஷ் காசரவல்லியின் கடஷ்ராத்தா – பார்த்ததில்லை.\nஅடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் – பார்த்ததில்லை.\nஆசிஃபின் மொகலே ஆஜம் – சலீம்-அனார்க்கலி கதை. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். அக்பராக வருபவர் பிருத்விராஜ் கபூர். நாடகத்தன்மையோடு மிகை நடிப்பு. என்னவோ குதிரை மேல் போவது போல குதித்து குதித்துதான் நடப்பார். (முகமது பின் துக்ளக்கில் சோ நடப்பது போல, மாண்டி பைதான் அண்ட் தி ஹோலி கிரேய்லில் கிங் ஆர்தராக வருபவர் நடப்பது போல). திலீப் குமார் சலீம், மதுபாலா அனார்க்கலி. ப்யார் கியா தோ டர்னா க்யா பாடல் புகழ் பெற்றது.\nமணிரத்னத்தின் நாயகன் – அருமையான படம். கமல், ஜனகராஜ், சரண்யா, நாசர், நிழல்கள் ரவி, டின்னு ஆனந்த், டெல்லி கணேஷ் எல்லாருமே கலக்குவார்கள். இதைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிதாக சொல்ல என்ன இருக்கிறது (சேரன் push செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.)\nகுரு தத்தின் காகஸ் கே ஃபூல் – நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது. அருமையான ஒளிப்பதிவு.\nசத்யஜித் ரேயின் அப்பு trilogy – குழப்பவாதிகள் பதேர் பாஞ்சாலி ஏற்கனவே சொல்லியாயிற்று, அப்புறம் என்னய்யா தனியாக அப்பு trilogy\nவிஷ்ணு தாம்லேவின் சந்த் துகாராம் – கேள்விப்பட்டிருக்கிறேன். பிரின்ட் இருக்கிறதோ என்னவோ\nகுந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோன் – cult film. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் மகாபாரத நாடகம்\nவிஜய் ஆனந்தின் கைட் -ஆர்.கே. நாராயணின் அருமையான கதையை கொலை செய்துவிட்டார்கள். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nபிமல் ராயின் மதுமதி – அற்புதமான பாட்டுகள். சுஹானா சஃபர் அவுர் ஏ மோசம் ஹசீன் ஒன்றே போதும். பார்க்க கூடிய படம்தான், ஆனால் சிறந்த பட வரிசையில் எல்லாம் சேர்க்க முடியாது. ஓம் ஷாந்தி ஓம் இந்த கதையை உல்டா ச���ய்து எடுக்கப்பட்டதுதான்.\nஹிரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் – எனக்கு மிகவும் பிடித்த படம். மணிரத்னத்தின் கீதாஞ்சலி மாதிரி கதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nT20 of Indian Cinema – படங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன\nபிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா\nஎன் டாப் டென் இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nதிசெம்பர் 31, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்\n1951, ராஜ் கபூரின் ஆவாரா\nஎனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்கும்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வராது. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வே���ை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nமொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.\nநிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்\nஅம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆபிரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.\nஇது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n“அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)\n1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே\n1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.\n1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.\n1953, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்\n1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\n1975, யஷ் ���ோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.\n1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\n1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.\nஇவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:\n1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.\n1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வரும், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.\n1944, சுந்தர்லால் நட்கர்னியின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை\n1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்\n1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்\n1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention\n1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை\n1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention\n1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.\n1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.\n1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென்னுக்கு பரிசீலிக்கலாம்\n1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்\n1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.\n1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.\n1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.\n1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.\n1988, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் – Honourable mention\n1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.\n1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.\n1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது\n1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா\n1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க\n2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nமந்திரி குமாரி (Mandiri Kumari)\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nபராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்\nதில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்\nஎன் டாப் டென் இந்திய படங்கள்\nதிசெம்பர் 30, 2009 by RV 1 பின்னூட்டம்\nஃபர்ஹான் அக்தாரின் தில் சாத்தா ஹை\nகன்னட படம் – இயக்குனர் தெரியவில்லை. தப்பலியு நீனடே மகனே (எஸ்.எல். பைரப்பாவின் நாவல்)\nசத்யஜித் ரேயின் அபூர் சன்சார்\nசத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\nஇதை தவிர honorable mention என்று பல இருக்கின்றன. ஞாபகம் வருபவை.\nகுல்சாரின் மௌசம், கிதாப், மாச்சிஸ்\nகோவிந்த் நிஹலானியின் அர்த் சத்யா, துரோக கால் (தமிழில் குருதிப் புனல்)\nவிஷால் பரத்வாஜின் மக்பூல், ஓம்காரா\nஷ்யாம் பெனகலின் மந்தன், அங்கூர், நிஷாந்த், ஜுனூன்\nராஜ் கபூரின் ஜாக்தே ரஹோ, ஸ்ரீ 420\nபாசு பட்டாச்சார்யாவின் தீஸ்ரி கசம்\nவிஜயா ஸ்டுடியோஸின் மிஸ்ஸம்மா, குண்டம்மா கதா\nராம் கோபால் வர்மாவின் கம்பெனி\nகிரிஷ் கார்னாடின் வம்ச விருக்ஷா, உத்சவ்\nமிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர் (யார் இயக்கியது\nதிலீப் குமாரின் கங்கா ஜம்னா\nநரம் கரம் (யார் இயக்கியது\nசில தன்னிலை விளக்கங்கள். நான் மலையாளப் படங்களை அதிகமாக பார்த்ததில்லை. வீடியோ பார்க்கும் காலத்தில் நல்ல மலையாளி நண்பர்கள் இல்லாததுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனக்கும் அதிகமாக தெரியாது. தப்பலியு நீனடே மகனே தற்செயலாக பெங்களூர் திரைப்பட விழாவில் பார்த்தது. விஜயா ஸ்டுடியோஸ் படங்கள் ஹைதராபாத்தில் வசித்தபோது தேடித் போய் பார்த்தவை.\nபொதுவாக இன்றைய ஹிந்திப் படங்களில் வருஷத்துக்கு நாலைந்து நல்ல படம் வருகின்றன. ஆரோக்யமான விஷயம்.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nடாப் டென் உலக சினிமா\nடாப் டென் தமிழ் சின��மா\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட்\nதிசெம்பர் 21, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nரெகுலராக எழுதுவது என்று சொல்லிவிட்டேன். முயற்சியாவது செய்ய வேண்டாமா\nஎத்தனை நாள்தான் அடுத்தவர்களுக்கு பிடித்த படங்களை பற்றி எழுதுவது இன்றைக்கு எனக்கு மிகவும் பிடித்த பத்து படங்கள். (இது தர வரிசைப்படி எல்லாம் இல்லை.) பாஸ்டன் பாலாவின் 10hot தளத்தில் இடம் பெறுகிறதா என்று பார்ப்போம்.\n1. அகிரா குரோசாவா இயக்கிய இகிரு – கான்சரால் இறக்கப் போகிறோம் என்று தெரிந்ததும் ஒரு அரசு அதிகாரி (நம்மூர் கவர்ன்மென்ட் ஆஃபீசர் மாதிரி ஒரு வேலையும் செய்யாமல் எல்லாவற்றுக்கும் ரூல்ஸ் படி முட்டுக்கட்டை போடுபவர்) வாழ்விற்கு அர்த்தத்தை தேடுகிறார்.\n2. அகிரா குரோசாவா இயக்கிய ரான் – ஜப்பானிய சூழ்நிலையில் ஷேக்ஸ்பியரின் கிங் லியர்\n3. அகிரா குரோசாவா இயக்கிய ராஷோமான் – ஒரு இறப்பு, பல கோணங்களில்\n4. சத்யஜித் ரேயின் சாருலதா – பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அண்ணிக்கும் மச்சினனுக்கும் உள்ள நட்பு எல்லை மீறுகிறதோ\n5. சத்யஜித் ரேயின் அபராஜிதோ – ஏழை தாயும் படிக்கும் மகனும்\n6. ஷ்யாம் பெனகலின் கல்யுக் – மகாபாரத காரக்டர்கள் பம்பாயில் ஒரு தொழில் போட்டியில். எனக்கு மகாபாரதத்தின் மீது பயங்கர பித்து.\n7. ஸ்டான்லி குப்ரிக்கின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ் – இந்த படம் பார்க்கும்போது கீழே உருண்டு புரண்டு சிரித்திருக்கிறேன்.\n8. க்வெண்டின் டாரன்டினோவின் பல்ப் ஃபிக் ஷன் – மிக பிரமாதமான திரைக்கதை.\n9. குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ – இது எங்களுக்கு ஒரு cult film. விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம்.\n10. வால்ட் டிஸ்னியின் ஜங்கிள் புக்\nடாப் டென் என்று எடுப்பது கொஞ்சம் கஷ்டமான வேலை. திடீரென்று அந்த படம் மறந்துவிட்டதோ என்று ஞாபகம் வரும். அதனால் இந்த லிஸ்ட் மாறலாம். இப்போதைக்கு ஞாபகம் வரும் படங்களில் டாப் டென் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nதமிழ் படங்கள் எதுவுமே தரவில்லையா என்று கேட்பவர்களுக்���ு: நல்ல படங்கள் நிறைய உண்டு. ஆனால் தமிழ் தெரியாத நண்பர்களுக்கு நான் சிபாரிசு செய்யக் கூடிய படங்கள் மிகக் குறைவு. அந்த லிஸ்டையும் இங்கேயே எழுதிவிட்டால் அடுத்த பதிவுக்கு என்ன செய்வது\n8. பல்ப் ஃபிக் ஷன்\n9. ஜானே பி தோ யாரோ\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nஅரசியல் பாடப் புத்தகத்தில் இடம் பெறும் திரைப்படங்கள்\nஜூன் 24, 2009 by RV 7 பின்னூட்டங்கள்\nமீண்டும் லிஸ்டுக்காக பாஸ்டன் பாலாவுக்கு நன்றி இந்த படங்கள் பாடப் புத்தகங்களில் பேசப்படுகின்றனவாம். ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன் லிஸ்ட் கீழே.\nரோஜா – சின்ன சின்ன ஆசை என்று பாடிக்கொண்டு மதுபாலா வரும்போது தியேட்டரில் விசில் பறந்தது நினைவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் முதல் படம். மதுபாலா கலக்கிவிட்டார். ஆனால் படம், அதுவும் காஷ்மீர் பகுதி சுமார்தான்.\nஹகீகத் (ஹிந்தி, 1964)- பால்ராஜ் ஸாஹ்னி நடித்தது. நல்ல படம் என்று கேள்வி. பார்த்ததில்லை.\nஆக்ரோஷ் (ஹிந்தி, 1980) – கோவிந்த் நிஹ்லானி படம் என்று நினைவு. இதெல்லாம் எங்கே கிடைக்கிறது\nசிம்மாசன் (மராத்தி) – கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை.\nகரம் ஹவா (ஹிந்தி, 1973) – மிக நல்ல படம். பால்ராஜ் ஸாஹ்னி, ஃபரூக் ஷேய்க், ஏ.கே. ஹங்கல் நடித்தது. எம்.எஸ். சத்யு இயக்கம்.\nஜஞ்ஜீர் (ஹிந்தி, 1973) – அமிதாபுக்கு angry young man இமேஜ் கொடுத்த முதல் படம். அன்று இருந்த சுவாரசியம் இன்று இல்லை, ஆனால் பார்க்கலாம்.\nஹஜாரோன் க்வாயிஷேன் ஐஸி – கேள்விப்பட்டதில்லை.\nபதேர் பாஞ்சாலி – மிக நல்ல படம். சத்யஜித் ரே எடுத்த முதல் படம். ஆனால் இதை விட எனக்கு இதன் இரண்டாம் பாகமான அபராஜிதோ மிக பிடிக்கும். மூன்றாவது பாகத்தின்(அபூர் சன்சார்) முதல் பகுதி – ஷர்மிளா தாகூர் கலக்கும் பகுதி – மிக பிடிக்கும்.\nவாங்க, ”காப்பி” சாப்பிடலாம் II\nஒக்ரோபர் 16, 2008 by RV 16 பின்னூட்டங்கள்\nசண்டை போட யாரும் வராததால் சரி நானும் பக்சுமே கொஞ்சம் அடித்துக் கொள்கிறோம்.\nபக்ஸ் ஒரு அடாவடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். அதை முதல���ல் பார்ப்போம்.\nவிக்ரமை விட நெஞ்சில் ஓர் ஆலயம் நன்றாகவே இருக்கிறது. அதனால் சுஜாதா நெஞ்சில் ஓர் ஆலயத்தை குறை சொல்லக் கூடாது..\n சுஜாதா எப்போதாவது விக்ரம் நெஞ்சில் ஓர் ஆலயத்தை விட சூப்பர் என்று எழுதி இருக்கிறாரா என்ன பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் பங்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் பங்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும் மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும் விட்டால் எல்லா விமர்சகர்களும் படம் எடுக்க வேண்டி வரும் போலிருக்கிறதே\nபக்ஸ் 3 அடாவடி ஸ்டேட்மெண்ட்களை குறிப்பிடுகிறார்.\n1. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை.\nஇதை இப்படி பார்க்க வேண்டும். நெஞ்சில் ஓர் ஆலயம் உலகத் தரம் வாய்ந்த படம் இல்லை. அதை தமிழின் தலை சிறந்த படம் என்று சொன்னால், we are setting the bar too low. இதுதான் அவர் சொல்வதற்கு அர்த்தம் என்று நினைக்கிறேன்.\n2. ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.\nநாம் சாதாரணமாக ஸ்ரீதரை ராம நாராயணன், ஜம்பு புகழ் கர்ணன் ஆகியோரோடு ஒப்பிட்டு ஆஹா பெரிய ஜீனியஸ் என்கிறோம். அவர் அந்த கட்டுரையில் சத்யஜித் ரே எப்படி படம் எடுப்பார் என்று பேசுகிறார். (நான் அந்த பத்திகளை என் ஒரிஜினல் போஸ்டில் கொடுக்கவில்லை). கே.எஸ்.ஜிக்கும் கர்ணனுக்கும் உள்ள இடைவெளி ரேக்கும் கே.எஸ்.ஜிக்கும் இருக்கத்தான் செய்கிறது.\n3. கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.\nசினிமா பாட்டுகளில் என்ன ராமாயணமா எழுத முடியும் சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ என்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ என்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா கண்ணதாசனும் வாலியும் கிடைத்த ஃபார்மட்டில் அருமையாக எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவுக்கு சினிமா பாட்டுகளின் constraints புரியவில்லை என்று நினைக்கிறேன்.\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்ப���ப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.worldwidescripts.net/qr-color-code-generator-40035", "date_download": "2018-05-26T06:03:41Z", "digest": "sha1:75W3NG3DIXNUTLG763U35K7JUOJO5QLB", "length": 5907, "nlines": 79, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "QR Color Code Generator | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஎல்லா இடங்களிலும் நீங்கள் இந்த நாட்களில் விரைவான பதில் குறியீடுகள் பார் . மொபைல் சாதன சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், விரைவான பதில் குறியீடுகள் மிகவும் முக்கியமான சந்தைப்படுத்தல் கருவிகள் வருகின்றன . மொபைல் போன் அல்லது மாத்திரையை ஒரு ஸ்கேன் மூலம், அவர்கள் உங்கள் இணையதளத்தில் மக்கள் இயக்க முடியும், முதலியன இந்த ஜெனரேட்டர் உங்கள் வணிக இடம், நீங்கள் விரைவான பதில் குறியீடுகள் உருவாக்க மற்றும் அவர்களின் சொந்த அடையாளத்தை கொடுக்க அனுமதிக்கும் .\nV1.5 ஆகவும் உள்ள 06/11/2012 மாற்றங்கள்\nபேபால், பேஸ்புக், மற்றும் ட்விட்டர் விருப்பங்கள் சேர்க்கப்படும்\nஉட்பட மாற்றி அமைக்கப்படும் இடைமுகம் . விரைவான பதில் குறியீடுகள் பார்வையிட லைட்பாக்ஸில்\nகைமுறையாக உள்ளீடு புவிஇருப்பிட ஐந்து ஒருங்கிணைக்கிறது\nகைமுறையாக உள்ளீடு HEX வண்ண குறியீடுகள்\nவிரைவான பதில் குறியீடுகள் வரம்பற்ற அளவு உருவாக்க\nPNG அல்லது PDF வடிவத்தில் குறியீடுகள் சேமிக்க\nநிறம் மற்றும் படங்கள் குறியீடுகள் தனிப்பயனாக்கலாம்\n13 வகையான ( URL, தொடர்பு, எஸ்எம்எஸ், மின்னஞ்சல், வரைபடம், ஐடியூன்ஸ் ஆப் ஸ்டோர், முதலியன )\nவீடியோ டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும் .\nஇங்கு கிடைக்கும் வேர்ட்பிரஸ் பதிப்பு \nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n22 பிப்ரவரி 12 உருவாக்கப்பட்டது தகுதியானதா உலாவிகள்\nஜாவா JS , HTML, CSS , PHP சேர்க்கப்பட்ட\nவண்ண, ஜெனரேட்டர், சாய்வு, படத்தை, சின்னம், மொபைல், தொலைபேசி, QR, QR குறியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/pulanmayakkam-15112017.html", "date_download": "2018-05-26T06:15:33Z", "digest": "sha1:5KXW24BD4P6MKM6MJ2D2VUYGZEGOODP6", "length": 42753, "nlines": 98, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலன் மயக்கம் - 62 - மேடை பாடல் ஞாபகம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!", "raw_content": "\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் தமிழர�� வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் கைது நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nபுலன் மயக்கம் - 62 - மேடை பாடல் ஞாபகம் - ஆத்மார்த்தி எழுதும் த��டர்\nஏன் பாடல்களைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் திரைப்படத்தின் கதை என்பது நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கையில் திரைப்படத்தை ஒரு…\nபுலன் மயக்கம் - 62 - மேடை பாடல் ஞாபகம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஏன் பாடல்களைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் திரைப்படத்தின் கதை என்பது நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கையில் திரைப்படத்தை ஒரு குழந்தையைப் போல் தன் மடியில் கிடத்திக் கொஞ்சிய ஒரு முதியவளின் ஆதுரம் அல்லவா பாடலின் ஸ்தானம் திரைப்படத்தின் கதை என்பது நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கையில் திரைப்படத்தை ஒரு குழந்தையைப் போல் தன் மடியில் கிடத்திக் கொஞ்சிய ஒரு முதியவளின் ஆதுரம் அல்லவா பாடலின் ஸ்தானம் படத்தில் மௌனம் உடைந்து உரையாடலாகவும் பாடலாகவும் இரு சந்ததிகளாய்க் கிளைத்தபோது, ரசிகர்கள் வசனங்களை வெகு இயல்பாகத் தங்கள் வாழ்வெங்கும் பற்றிக் கொண்டார்கள். ஆனால் பாடல்களுக்குத்தானே தங்களை ஒப்புக் கொடுத்தார்கள் படத்தில் மௌனம் உடைந்து உரையாடலாகவும் பாடலாகவும் இரு சந்ததிகளாய்க் கிளைத்தபோது, ரசிகர்கள் வசனங்களை வெகு இயல்பாகத் தங்கள் வாழ்வெங்கும் பற்றிக் கொண்டார்கள். ஆனால் பாடல்களுக்குத்தானே தங்களை ஒப்புக் கொடுத்தார்கள் இதில் ஆழ்ந்தால், பாடல் என்பதன் மீதான பிடிமானப் பிடிவாதங்களுக்குப் பின்னே ரசனையைத் தாண்டிய பெரும் சமூகத்தின் கூட்டு நியாயம் புரிபடும்.\n\" என்று ஒருவரிடம் கேட்கலாம். \"ம்\" என்றதும் அடுத்த கேள்வி, \"காதல் திருமணமா அரேஞ்ச்டு மேரேஜா\" என்பது. \"காதல் திருமணம்\" என்று சொல்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். உடனே அதன் பின்னே இருக்கக் கூடிய ஒரு கதையைக் கேட்கப் பரபரக்கும் மனம், \"இல்லையே அரேஞ்ச்டு மேரேஜ்\" என்று ஒரு வேளை பதில் வந்திருந்தால், \"ஓ\" என்று அத்தோடு முடித்துக் கொள்ளும். இங்கே என் கேள்வி. \"லவ் கம் அரேஞ்ச்டு\" என்றால் கூட அந்தக் கதையை எதிர்பார்க்கிற நாம், ஏன் அரேஞ்ச்டு மேரேஜின் பின்னே ஒரு கதை இருப்பதை ஒத்துக் கொள்ளுவதில்லை உண்மை அதுவல்ல. அரேஞ்ச்டு கல்யாணத்தின் பின்னால் இருக்கும் கதையை, நாம் கேட்க வந்தது அதுவல்ல என்பதால்தான் அதன் மீதான பற்றுதல் குறைகிறது. போலவே, பாடல்கள் திரைப்படங்களுக்குள்ளேயே, கதையின் கிளைகளால் தம்மைச் சுற்றிக் கொள்ளுகி��்றன. திரைப்படங்களுக்கு வெளியேயும் பாடல்கள் தொடர்பற்ற பல கதைக் கண்ணிகளைத் தம்மைச் சுற்றிலும் வெகு இயல்பாகப் படர்த்திக் கொள்ளுகின்றன.\nஒரு சூழல் வாய்க்கையில், ஒரு சொல்லைக் கூடச் சிந்தாமல் ஏற்கனவே ஆரவாரத்துடன் ஆடிக் கொண்டிருக்கிற குழந்தைகளுடன் தானும் போய்ச் சேர்ந்து கொள்ளுமே மேலும் ஒரு குழந்தை, அதைப் போலத்தான் பாடல்கள் மனிதர்களையும் மனங்களையும் அவர்தம் வாழ்வின் தருணங்களையும் கட்டித் தழுவிக் கொள்ளுகின்றன. மேலும், உளிபட்டுச் சிதறாத பாறையை வெடியிட்டுச் சிதற்றுவார்களல்லவா, அது போலத்தான் வசனங்களைக் கொண்டு நகர்த்த வேண்டிய திரைக்கதையின் திசையில் ஆங்காங்கே பாடல்களைப் புகுத்திக் காணற்கினிய அனுபவமாக்கினர். இப்படியாக, பாடல்கள் கதைக்குள் கதையாக, சன்னத இன்பமாக, ஞாபகங்களில் தேங்குகின்றன.\nஇது ஊடகங்கள் ஒன்றான காலம். சினிமா முன் பலவற்றை அழித்துத் தகர்த்துப் பலவீனப்படுத்தித் தான் மட்டும் கோலோச்சி அரசாண்ட அதே இடத்தில், இன்றைக்கு சினிமாவுக்குப் பிந்தைய பல ஊடகங்கள் \"வா ஒன்னையும் சேத்துக்கறோம், எல்லாரும் வெள்ளாடலாம்\" என்று வேறொரு புதிய ஆட்டத்தை ஆடுகின்றன. \"ஏய் பெரிய ஆளு பா\" என்று மரியாதையான ஒரு புதிய இடம் சினிமாவுக்கு இன்று இருக்கிறது. ஆனால், அது முன்பிருந்த ஒரே இடம் அல்ல. காட்சி ஊடகம், அச்சு ஊடகம், வானொலி, இணையம், தொலைக்காட்சி என எல்லாமும் எல்லாவற்றிலும் இடம்பெயர்ந்து இடம் பிடித்து, வேறொரு காலத்தில், \"நீ பெரிய ஆளு பா\" என்று இப்போது சினிமாவிடம் சொல்லும்போது, \"நாங்களும் இருக்கோம் தெரியுதில்ல\" என்கிற தொனி அதில் தொனிக்கிறது. முன் சொல்லப்பட்ட அதே சொற்கள்தான் எனினும், மிக லேசாய் ஒரு உள்ளுணர்தல் வித்தியாசம் இல்லாமல் இல்லை.\nஎது வரினும் ஒருபுறம் மாறா உறுதியுடனும், இன்னொருபுறம் சூழலுக்கேற்ப நெகிழ்ந்தும் குழைந்துமாய் எல்லா ஊடகங்களையும் இணைக்கிற வெகுசில புள்ளிகளில் இன்றியமையாத முதற்பெரும் புள்ளியாகப் பாடல் எனும் வஸ்து சிறந்து தொடர்கிறது யதேச்சையல்ல. பாடலின் வரிகள் ஆன்மா. அதன் குரல்கள் அதன் உடல். அதன் இசை அதன் உயிர். இடை மௌனங்களும் உடனொலிகளும் ஏற்ற இறக்கங்கள். பாடலின் பிறப்பென்பது அதன் வருகை. அதன் தோன்றுதல் என்பது அதன் ஆளுமை. விடுபடுதல் என்பது அதன் ஞாபகம். மேற்சொன்ன அத்தனையும் மானுட வாழ்க்கைக்கும் பொருந்தும் என்பது பாடல் கலை தனிக்கிற அபூர்வத்தின் சூட்சுமம். இதுவன்றிப் பிற எல்லாக் கலைகளும் மனிதனுக்கு அடங்குவதிலும், இசை மாத்திரம் மனிதனை அடக்குவதிலும் இருவேறு நதிகள்.\nமுன் பழைய காலத்தினுள் சஞ்சரிக்கலாம். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்தான் முதன்முதலில் மேடைக் கச்சேரிகளைச் செய்து பார்த்த சினி இசைஞர்கள். எப்போதாவதுதான் நிஜங்களே வந்து மேடையில் நிஜமாய்த் தோன்றுவது நடக்கும். உண்மையில், மேடை இசை என்பது வெவ்வேறு விகிதாச்சாரங்களில் நிழலும் நிஜமும் சந்திக்கிற, சங்கமிக்கிற சாத்தியங்களே. இதில், நிழல்களின் அபாரம் அந்தந்த நேரத்து அபூர்வமாகித் தாற்காலிகச் சூரியன்களாக, க்ஷண நேரம் ஒளிர்ந்து மறையும் மின்மினிகளாக, எந்த விதமான நிலைமாற்றமும் இல்லாமல், ஒப்புக்குச் சிப்பாய்களாகவே கரைந்து, கலந்து, மறைந்து போனவர்களின் சொற்களற்ற கதைகள் ஏராளம்.\nஇசை நிகழ்ச்சிகளைப் பற்றி இதில் பார்க்கலாம்.\nஒரு மாபெரும் மனிதத் திரளில், ஓரமாய்த் தங்களது இடத்தை உறுதி செய்து கொண்டு, மெல்ல மெல்ல ஒவ்வொரு பாடலாய், அந்தச் சூழலின் மீது இசையாலான அழகிய ஆசீர்வாதம் ஒன்றை நிகழ்த்துவார்கள். ஏதோ அவர்களின் ஒட்டுமொத்த இசையையும் விலைக்கு வாங்கினாற்போல் அந்த இசை நிக்ழ்ச்சி பெருந்தன்மையோடு அனுமதிக்கப் படுமே ஒழிய, பல இடங்களில் சூழலையும், பாடலையும் ஒருங்கே நிர்வகிக்க இயலாமல் அந்த விசேஷ வீடு திணறும். காற்றுப் போதாமையும், தம்மை நோக்கி வெறிக்கும் கண்களற்ற கண்களை எதிர்கொள்ள முடியாமலும் அணிந்து வந்த ஒப்பனை மெல்லக் கரைய, பாட வேண்டிய மணி நேரத்தைப் பாட வேண்டிய, பாட இயலுகிற பாடல்களின் எண்ணிக்கையால் வகுத்து வைத்திருப்பார்கள். இசைக்குழுவில் எல்லோருக்கும் தெரியும் அன்றைய நிகழ்வில் எத்தனை பாடல்கள் இயலும் என்று, ஒன்று கூடலாம் குறையலாம். நீங்கள் எப்படியோ தெரியாது, நான் கவனித்திருக்கிறேன். இன்னும் நான்கு அல்லது ஐந்து பாடல்கள்தான் எனும்போது, அவர்கள் அனைவருக்கும் ஓர் உற்சாகம் கிளம்பும். கடைசி இரண்டு பாடல்கள் அந்த உற்சாகம் டபுள் ஆகும்.\nஉழைப்பையும், திறனையும் ஒருங்கே நிரூபிக்கத் தேவைப்படுகிற கலைகளே நிகழ்த்துக் கலைகள் ஆகும். அந்த வகையில் திரைப்படத்தில் ஒரு பாடல் பதிவு செய்யப்படுவதில் பல வசத��கள் உண்டு. உதாரணமாக சின்னதும் பெரியதுமான பகுதிகள் தனித்தனியே பாடி ஒட்டவைக்க இயலும். கச்சேரிகளில் அப்படி இயலாது. பாடியவர் தொடங்கி, அந்தந்த வட்டாரத்துப் பாடகர்கள் வரை ஒருங்கே பாடவேண்டும் என்பது மேடைக் கச்சேரியின் நியதி. அதனால்தான் சில பாடல்களைச் சில பாடகர்கள் முதல் முறை திரைப்படத்துக்காகப் பாடின உணர்வை மேடைக்கச்சேரிகளில் உருவாக்க முடியாமல் தடுமாறுகின்றனர். தனக்குச் சொந்தமான ஓர் இடத்தை விற்றுவிட்டு. அங்கேயே வேலைக்குச் சென்றாற்போல் அல்லவா பாடிச் சிறந்த ஒரு பாடலை சுமாராகப் பாடுவது என்பது.\nதிருமண வீடுகளில் கச்சேரிகளை நினைவு தெரிந்த வயதிலிருந்தே ரசித்துக் கிளர்ந்திருக்கிறேன். எந்த அளவுக்கு என்றால் திருமணப் பத்திரிக்கையில் குறிப்பு : நிகழ்வில் ஸோ அண்ட் ஸோ குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தால் போதும், அடுத்த வீட்டுக்கு வழங்கப்பட்ட பத்திரிக்கையென்றாலும் அங்கே போய் முதல் ஆளாய்ச் செல்வேன். நான் மட்டும் இல்லை, முதல் இரண்டு வரிசைகளுக்குள் தலையை முன்புறம் இழுத்து, முழங்காலுக்குப் பக்கத்திலே கையை ஊன்றித் தாங்கி, இசையென்னும் இன்ப வெள்ளத்தில் லயித்துக் கொண்டிருக்கும்போது ஆழ்மனசின் உள்மனசு ஒன்று சொல்லும், உன்னைப் போல் ஒருவன் இங்கே இருக்கிறான் என்று. சுற்றிலும் பார்த்தால் சேகர், பரணி, அல்லது மாலன் யாராவது ஒருவர் அமர்ந்திருப்பார்கள். இதில் உற்சாகமாகி, \"பக்கத்தில் வாடா\" என்றால் \"உஸ் உஸ் ம்யூஸிக்\" என்று \"உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும்\" என்பான். பிற்பாடு, \"ரொம்பப் பண்றடா\" எனும்போது, \"பாதி பாட்ல எப்டிய்யா வரது\" என அங்கலாய்த்துக் கொள்வான். இதைச் சொல்லும்போது ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பான் பாருங்கள், தானே எழுதி, இசையமைத்து அதைத் தானே பாடவும் செய்யும் ஒருவர் கூட அப்படி ஒரு எக்ஸ்ப்ரஷன் தர முடியாது. \"ஏய் ஸாரிய்யா மன்னிச்சுடுய்யா\" என்று பலவாறு கெஞ்சினால் கொஞ்சம் பெரிய மனசு செய்வான். இத்தனை மன்னிப்பும் கேட்டபிற்பாடு இதய தாமரை ரேவதி போல் சைக்கிளின் முன்பக்கம் ஏறிக்கொள்ளுவான். நான் கார்த்திக் ஆகி, மாங்கு மாங்கென்று பெடலை மிதிப்பேன்.\nஆனாலும் அவன் ரசிகன். \"எஸ்பிபி கலக்கிட்டாப்ல ஜேசுதாஸ் தான் கொஞ்சம் பரவால்லாம பாடினார்\" என்று சர்டிஃபிகேட்டுகள் தருவான். ஒரே ஆள் ஒன்றுக்கு மேற்பட்ட பாடகர்களின் பாடல்களைப் பாடுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. \"அது எப்படிய்யா முடியும் அவங்களாலயே முடில\" என்பான். பல விசேஷ வீட்டுக் கச்சேரிகளுக்கு அவனோடு நான் போயிருக்கிறேன். தவறாமல் அவன் செய்கிற ஒரு காரியம் இன்றைக்கு நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. அது என்ன தெரியுமா நிகழ்ச்சி முடிந்த சரியாகப் பத்தாவது நிமிடம் அவர்களை நெருங்குவான். நிகழ்ச்சியை நடத்தும் தலைவரைப் பார்ப்பான். தன் இரண்டு கைகளாலும் அவரது வலக்கரத்தைக் குலுக்கோ குலுக்கென்று குலுக்குவான். குலுக்கிவிட்டுத் தன் கைகளைத் தன் சொந்த பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுவான். தலையையும், உடலையும், கைகளையும் குலுக்கியபடி பேசத் தொடங்குவான். பல ஜென்மாந்திரப் பழக்கம் போல் தோன்றும். மார்லன் பிராண்டோவுக்கு அப்போது வயது பதினாறுதான்.\nபத்து நிமிடங்கள் நீடிக்கும் அந்தப் பேச்சு.அவன் பேசி முடிக்கும் போது அந்த நிகழ்ச்சி நடத்துனர் கள் குடித்த நரி போல ஆகி இருப்பார்.அப்படிப் பாராட்டுவான்.நின்று நிதானித்து ஒவ்வொரு பாடலாக கிட்டத்தட்ட ஏழெட்டு பாடல்களைப் பாராட்டிவிட்டு லேசாக சில குறைகளையும் கலந்து தெரிவித்து விட்டு நன்றி சொல்லி நடப்பான்.ஏன் மாலு....இதை நீ ஏன் நடத்துற ஆள் கிட்டயே சொல்றே.. அந்தந்த ஆட்கள் கிட்ட சொன்னா இன்னம் நல்லா இருக்கும்ல எனக் கேட்டதற்கு நீ வேற ரவீ..அதை மாத்திரம் செய்துடக் கூடாது. சிலர் நல்லா பாடினாங்கன்னு நாம பாராட்டப் போயி இதே கச்சேரில சுமாராப் பாடின ஒண்ணு ரெண்டு ஆட்களை அடுத்த தடவை கூப்டாம போயிர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எதையும் சூதா செய்யணும்டா என்றவனை உற்றுப் பார்த்தேன். இந்த வயசுக்கே இவ்வளவு அறிவாடா என்று அந்தப் பார்வைக்கு அர்த்தம்.\nமேடையில் பாடுகிறவர்களால் எல்லாப் பாடல்களையும் பாடிட முடியாது. சாதகம் செய்து மறுபடி மறுபடி ஒத்திகை பார்த்து எத்தனை கடினங்களுக்கு அப்பால் அவர்கள் நிகழ்த்துகிற கலை என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே இதைப் பாடு அதைப்பாடு என்றெல்லாம் படுத்துவார்கள். சில கருவிகளை பயன்படுத்திய பாடல்கள் மேடைக்கு உகந்துவராது. அப்படியான விடுபடுதல்களைப் புரிந்துகொள்ளாமல் அனர்த்தினால் மேடையில் நிற்பவர்கள் நெளிவார்கள்.\nஎனக்கு நவ நாட்களின் நிகழ்த்து கச்சேரிகளில் நாட்டம் இல்லை. அதி��ும் அற்புதமாக அந்தந்தப் பாடல்களைப் பாடிய கர்த்தாக்களே அதன் சுமாரான வடிவங்களைப் பாடும் போது அழுகையாக வரும். வேணாம் வேணாம் விட்டுருங்க என்று பழைய படத்து வில்லனிடம் கெஞ்சுகிற அபலை போலக் கெஞ்சத் தோன்றும். இதில் ஸ்தாயி தொனி ராகம் அதன் டெம்போ இத்யாதிகளை மாற்றிப் பாடுகிறேன் என்று தன் சொந்தக் கடப்பாரையால் பாடலெனும் வீட்டை யாரேனும் நொறுக்குவது கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று மனசு பதறும். சட்டென்று டீ.வீ சானலை மாற்றி போகோ அல்லது கார்ட்டூன் நெட்வர்க் பக்கம் போய் சாந்தமாவேன்.\nஒள ஒள தாங்காட்டிக்கு மேடையில் தொடங்கி பிற்பாடு எங்கெங்கோ செல்லும் பாடல்களில் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் என்றாரம்பிக்கும் கோபுரவாசலிலே பாடல் ஒரு அமானுட இன்பத்தை மெய்ப்பிக்கும் மௌனக் கோலாட்டம். கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் என்றாரம்பிக்கும் பிள்ளை நிலா பாடலில் ராதிகாவின் ரிபீட்டட் புன்னகைக்கு நானும் என் சகாக்களும் ஒரு காலத்தில் அடிமைகளாயிருந்தோம். என்னடி மீனாட்சி என்று ஆரம்பித்து கமலகாஷக் காதல் இளவரசன் பெல் பாட்டம் பாண்ட் மற்றும் நெஞ்சோரம் ரெண்டு பட்டன் திறந்த டைட் சட்டை காம்பினேஷனில் ஆடும் பாடல் என் சின்னவயசின் அதகளம். அந்தப் பாடலை மறக்க முடியாததற்கு இன்னொரு காரணம் அம்மாவின் பேர் மீனாட்சி. எப்போது பாடினாலும் முதுகில் பளார் விழும். அதனால் என் அப்பர் துணை இல்லாமல் அதைப் பாட முடிந்ததில்லை. பின் நாட்களில் அதை அம்மா கேஷூவலாக எடுத்துக் கொண்டாள். எனக்குத் தான் இன்னமும் முதுகு ஜில் ஜிலீர் ஆகும்.\nஅல்டிமேட் மேடைப் பாடல் என்றால் வசந்தம் பாடிவர வைகை ஓடிவர தான். இதை மாற்றிப் பாடியது எங்கள் பால்ய பிராயத்தின் சர்வ சகஜ விளையாடல்களில் ஒன்று. இப்போது பாட முடியாது. அடிப்பார்கள்.\nகொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஆட பாடல் ஒரு அற்புதம். வீரா படத்தின் அந்தப் பாடல் அந்த வருடம் முழுவதற்குமான ஹிட். எல்லாப் பாடல்களும் பாடல்கள் தான். சிலவற்றுக்கு மாத்திரம் தான் சின்னதொரு ஆன்மாவும் இருக்கும். அப்படியான பாடல் தனிக்கும். வேறொன்றாய் இனிக்கும். நம் மனசைப் பற்றிக்கொண்டு பறக்கும். ஒரு போதைப்பழக்கத்தின் மீதான பற்றுதலை நம் ஆன்மாவுக்குள் நேர்த்துகிற இப்படியான பாடல்கள் ஆண்டாண்டு காலங்கள் கழிந்தாலும் ரச��ப்பதில் குறையொன்றுமில்லை என்ற அளவில் கானக்கடலாடல்.\nவாலிபமே வா வா தேனிசையே வா வா என்ற பாடல் ரவீந்தர் ஜெயமாலினி இருவரில் ஒரு கட்டத்தில் யார் கவர்ச்சி என்பதில் போட்டியே வரும். அந்த அளவுக்கு ரவீந்தர் கவர்ச்சியின் ஆணுருவாகத் தனிப்பெரும் தோன்றல். அட ஆளைவிடு காதலுக்கு நேரமில்லையே ஜாதிமுல்லையே எனும் போது ஒரு கட் அண்ட் க்ளீன் ஆட்டம் போடுவார். ரவீந்தருக்கு ஆட்டத்தை விட ஆடும்போது தரவேண்டிய முகபாவங்கள் அத்துப்படி. அதில் அவரொரு மேதை. ஆகப்பெரிய ஆட்டக்காரர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நிறைய க்ளோஸ் அப் வாங்கும் திறன் கொண்டிருந்தார்.\nஇதொரு டாப் க்ளாஸ் மேடையாட்டப் பாடல். என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே என்றாகும் பாடலைக் கேட்டால் அந்த தினத்தின் மிச்சப்பொழுது அந்தப் பாடலின் வசமாகும். மலேசியாவின் சூது கவ்வும் பாடல் இது.\nஇந்த அத்தியாயத்துக்கு ஒரே ஒரு பாடல் தான். மேடைப்பாடல்களைப் பற்றிய பிரதிநிதித்துவத்துக்காக மேற்சொன்னவற்றைச் சேர்த்து ஒரே ஒரு பாடல். எஸ்.பி.பி பாடியது மெல்லிசை அரசனின் இசை. வசந்த ராகம் படத்துக்காக விஜயகாந்த் வாயசைத்தது. மேடைப்பாடல்களின் சக்கரவர்த்தி இப்பாடல்.\nதாளாமல் வாடினேன் கண்ணீரில் ஆடினேன்.\nஇதுவரை பாட்டைப்பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது\nஇதுவரை ஏட்டைப் பிரிந்த வார்த்தைகளுக்கொரு சரணம் கிடைத்தது.\nஇதுவரை பாட்டைப்பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது\nஇதுவரை ஏட்டைப் பிரிந்த வார்த்தைகளுக்கொரு சரணம் கிடைத்தது.\nவெவ்வெறு திசைகளில் ஓடம் ரெண்டு வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா\nஇவ்வாறு பிரிந்தது இங்கே இன்று சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா துன்பங்கள் தீர்ந்ததம்மா\nநிஜமோ நிழலோ உனை நான் பார்த்தது\nபிரிந்தோம் இணைந்தோம் விதிதான் சேர்த்தது\nமெய் தொட்டுத் தழுவிய மஞ்சள் நிலாவும் கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா\nமுன்னாளில் விலகிய வெள்ளைப் புறாவும் இன்னாளில் தோன்றுதம்மா\nஅடடா இதுதான் இறைவன் நாடகம்\nஉறவும் பிரிவும் மனிதன் ஜாதகம்\nமேற்சொல்லப்பட்ட பாடல் ஒரு வணிக சினிமாவிற்காக இசையமைக்க எழுதப்பட்ட பாடல். இதன் ஈற்றுவரிகளில் தெறிக்கிற ஞானத்தின் அபாரத்தை என்னென்பது.. மொழியின் வசீகரம் அதன் தொடக்கத்தை மாத்திரம் தான் அளந்து தீர்மானித்து அடக்க���க் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இவ்வளவு தான் அர்த்தம் என்று அறுதியிட முடியாத நீட்சி தமிழின் சிறப்பு. அதற்கு மேற்சொல்லப்பட்ட வரிகள் எடுத்துக்காட்டு.வாழ்க மேடைகள் பாடல்கள் ஞாபகங்கள்.\n(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)\nபுலன் மயக்கம் 86 மேஸ்ட்ரோ மேஜிக் 1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 85 - பெருங்கலைஞனின் நடனம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் – 84 - நடனத்தின் கடவுள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 83 - வாழ்க்கை எனும் ஆல்பம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 81 - சந்திர சூர்ய நட்சத்திரன் - டி.ஆர்.மகாலிங்கம்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.darkbb.com/t1271-topic", "date_download": "2018-05-26T06:22:16Z", "digest": "sha1:YWIW2I3CKCZKTLPO7GO2ILH26C4WAKZS", "length": 9259, "nlines": 98, "source_domain": "tamil.darkbb.com", "title": "நடக்கத் தெரியுமா!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: இணையம்\nஇன்று ஒவ்வொரு நகரிலும் காலையிலும், மாலையிலும் வாக்கிங் பேஷனாகி விட்டது. கோடைகால விடுமுறையில் பூங்காக்கள், மைதானங்களில் வாக்கிங் செல்வோர் அதன் பலனை அடைய, www.walkingabout.com என்ற வெப்சைட் வழிகாட்டுகிறது. நடைபயிற்சியின் போது பேசக் கூடாது. துவக்கமும், முடிவும் மெதுவாக இருக்க வேண்டும். நடைப்பயிற்சியின் நிறைவில் உடனே உட்காரக்கூடாது.\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: இணையம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/4478-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-6.html", "date_download": "2018-05-26T06:20:48Z", "digest": "sha1:UZUBQV2QNEDXH2PBB6FXA7Z4KNL4TTHD", "length": 16321, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பறை-6", "raw_content": "\nபறைக்குப் போர்த்தப்படும் தோல், தோலால் செய்யப்பட்ட வார்களால் இறுக வலித்துக் கட்டப்படுகிறது. இறந்த கன்றுப் பருவப் பசுவின் பக்கத்தோலை வாராகக் கொண்டனர். திண்ணிய வாரால் இறுக வலித்துக் கட்டும்பொழுது தோற்கருவிகளின் அடிக்கும் இடமாகிய கண்களிலே தேவையான சுருதி அமைக்கப்பட்டது. துடி என்னும் தோற் கருவியின் வார் செறிந்தும் நெகிழ்ந்தும் அமைந்திருக்கும். வார்கள் துண்டுகளாகப் பகுக்கப்பட்டு, அத்தகைய துண்டான வார்களால் வலித்துக்கட்டினர்.\nவார் அறுப்புண்டு சீர்குலைந்து கிடந்த தெளிந்த கண்ணையுடைய மாக்கிணையைப் புதுவார்கொண்டு விசித்துக் கட்டி, இசைக்கேற்பக் கண் அமைத்தனர். அதற்கேற்ப புதிய வலிய தோலைப் போர்த்தினர். அளவில்லாத மாலை போன்ற நெடிய வார்களால் வலித்துக் கட்டினர். வார் குறையற்றதாக இருக்க வேண்டும். இறுக வலித்துக் கட்டுவதற்கேற்ப நீண்டிருக்க வேண்டும். ஒருசில தோற்கருவிகள் சிறிய வார் கொண்டும் பிணிக்கப்பட்டன. வார் தயாரிப்பதற்கும் தமிழர்கள் சில குறிப்பிட்ட முறைகளைக் கையாண்டுள்ளனர் என்பதை இதன்மூலம் அறியலாம்.\nபண்டைத் தமிழரின் தோல் தொழில்\nபண்டைத் தமிழர் தோலின் இயல்புகளையும், அதன் பயனையும் அறிந்து வாழ்க்கைக்குத் தேவையான பல பொருள்களைச் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியப் பாடல்கள் உணர்த்துகின்றன. அவர்கள் தோலுக்கு வழங்கிய வேறு பெயர்களான அதள், பச்சை, உரிவை, உரி, சருமம் போன்ற பெயர்களையும் அறிய முடிகின்றது. உடும்பின் தோல், ஆட்டின் தோல், மான்தோல், பசுவின் தோல், காளைமாட்டின் தோல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல தோற் கருவிகளைச் செய்து வந்துள்ளனர். போர்வீரர்கள் பயன்படுத்தும் கேடயம் (கேடகம்), கைச்சரடு, போர்க் கருவிகளுக்கான உறை, போர்வீரர்கள் தாக்குதலின்றும் காத்துக் கொள்ளும் கவசமான மெய்புதை அரணம், கேடயங்களைக் கொண்டு அமைக்கும் பாசறை அரண் கொல்லன் பட்டறையில் பயன்படுத்தப் பட்ட ஊதுலைக்கருவி, படுக்கை, தோளணி, காலணி, பைகள், யாழின் போர்வை ஆகிய தோலால் செய்யப்பட்ட பொருட்களைத் தமிழர் பயன்படுத்தி வந்துள்ளனர். இசைக்கருவிகளான முழவு, பதலை, ஆகுளி, சிறுமுழா, தண்ணுமை, கிணைப்பறை, தடாரி, துடி போன்ற கருவிகள் தோற்பாவைக் கூத்துக்கான பொம்மைகள் ஆகியவற்றைத் தோலினால் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். தோலைப் பதப்படுத்தி இப்பொருட்களைச் செய்துவந்த கைவினைஞர்கள் இக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்.\nகஞ்ச காரரும் செம்பு செய்குநரும்\nமரங்கொல் தச்சரும், கருங்கைக் கொல்லரும்\nகண்ணுள் வினைஞரும், மண்ணீட் டாளரும்\nபொன்செய் கொல்லரும், நன்கலந் தருநரும்,\nதுன்ன காரரும், த���லின் துன்னரும்\nகிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்\nபழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்\n[சிவப். இந்திர விழுவூரெடுத்த காதை. வரி 28-34] இப்பாடலில் குறிப்பிட்டுள்ள தோலின் துன்னர் என்பது செம்மர் என்பவரைக் குறிக்கும். தோல் பொருட்களைச் செய்வோர்ச் செம்மர், பறம்பர், உறைகாரர், தோலின் துன்னர் எனப் பலவாறு அழைக்கப்பட்டனர். இவர்கள் தோலின் தன்மைகளையும், அதன் பயன்பாட்டு முறைகளையும் நன்கு அறிந்திருந்தனர். தோலினால் தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகள் தமிழரின் இசையறிவை உணர்த்துவனவாகும். தாளக் கருவிகளான இசைக் கருவிகள் இசைமரபுக்கான இலக்கணத்துடன் அமைந்துள்ளதை அறிவனார் இயற்றிய பஞ்சமரபு நூலின் மூலம் அறியலாம்.\nஅடக்கம், ஆகுளி, ஆறெறிபறை, டமாரம், துடி, (உடுக்கை, இழுகுபறை, இடை சுருங்கிய பறை) இயமரம், இரணபேரி, எக்கம், எல்லரி, ஏறங்கோட்பறை, கஞ்சிரா, கடுவாய்ப்பறை, கண்டிகை, கம்பலி, கரடிப்பறை, கல்லவரம், களக்கொட்டு, கிடுகு, கிடுமுடி, கிணைப்பறை, குடப்பறை (பன்றிப்பறை), கும்மட்டம், குரவைப் பறை, தொண்டகப்பறை கொடுகொட்டி, கோட்பறை, சல்லரி (திமிலை), சல்லிகை சாக்கொட்டு (சாப்பறை, பிணப்பறை), சிறுபறை, சூசிகம், (தவண்டை) திண்டிமம், திமிக்கி, தக்கை, தட்டை, தண்ணுமை, தகுணிச்சம், தப்பட்டை, தப்பை, தம்பட்டம், தமுக்கு, தலைப்பறை, தலைவிரி பறை, நாவாய்ப்பறை, நிசாளம், நிரைகோட்பறை, படகம் (பாடகம்), படலை (பதலை), பகுவாய்ப்பறை, பாகம், பாண்டிகம், பெருங்கோடனை, மகாதுந்துமி, மத்தரி, மரக்காற்பறை, மீன்கோட்பறை, முறவம், முருகியம், மொந்தை எனப் பல சொற்களால் பறைகள் பற்றிய செய்திகளை இலக்கியச் சான்றுகள், அகராதிகள் வழியாக அறிய முடிகின்றது. இச்சொற்கள் யாவும் உருவத்தை அடியாகக் கொண்டும், ஒலியை அடியாகக் கொண்டும், பயன்படும் விதத்தை அடியாகக் கொண்டும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில பறைகளுக்கு இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சொற்களால் குறிப்பிடப் படுவதுண்டு. ஆகையால் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள பறை வகைகள் மேலும் ஆய்விற்குரியன.\nஇவற்றுள் இரணபேரி, கடுவாய்ப்பறை, படகம், மகாதுந்துமி, தண்ணுமை ஆகியன போர்ப்பறைகளாகும்.\nகஞ்சிரா, கிடுகு, கிடுமுடி, சிறுபறை, கும்மட்டம், திண்டிமம், திமிக்கி, தப்பட்டை ஆகியன சிறுபறை வகைகளாகும். ஆறெறிபறை, சூறைகோட்பறை ஆகியன பாலை நிலப் பறைகளாகக் குறிப்பிடப்���டுகின்றன.\nஇது சிற்றிலக்கிய வகைகள் ஒன்றாக இடம் பெறுகிறது. காவலர் குனிதுறத் தேவர் காத்தளிக்க எனக் கடவுளர் விழாவினும் நாடும் நகரமும் நலம் பெற இயம்பி, வருநெறி வஞ்சி வழங்கப் பற்றிய மொழிவரத் தொடுப்பது பறை நிலை ஆகும் என்பது பன்னிரு படலம் கூறும் பறைநிலை இலக்கணமாகும். வள்ளுவர், கடவுளர் விழாவிலும் அரசர் முடிவுனை விழாவிலும் யானை மீதமர்ந்து பறையறைந்து அரசரைக் கடவுள் காக்க வேண்டுமென வாழ்த்துவதைப் பாடுவதாக இருக்கலாம் என்பது கருத்தாகும் எனத் தஞ்சைப் பல்கலைக்கழக வாழ்வியற் களஞ்சியம் (தொ.12.ப.231) விளக்கமளித்துள்ளது. பறை பிற தாளக் கருவிகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்பது காலப்போக்கில் தமிழர்கள் அறியாமல், இக்கருவியிலிருந்து வளர்ச்சிப் பெற்ற பிற தாள இசைக் கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இது நம்முடைய அடையாளங்களை நாமே மண்ணில் மிதித்துப் புதைப்பதற்குச் சமமாகும். பறை அனைத்துச் சமூக மக்களையும் ஒன்றிணைக்கும் செயல்திறன் மிக்க கருவியாகப் பயன்பட்டது. ஆனால், பறையர், சக்கிலியர் இன மக்களைத் தவிர பிற இனத்தினர் இதைத் தீண்டாமையின் வடிவமாகவே கருதி, பறையைப் புறக்கணித்து விட்டனர். (நிறைவு)\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/feb/15/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-300-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863967.html", "date_download": "2018-05-26T06:10:56Z", "digest": "sha1:WJH37GTTPKX72SEY3VPER6EDL5UKJ4O3", "length": 14091, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "சேவூரில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசேவூரில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு\nஆரணியை அடுத்த சேவூரில் புதன்கிழமை நடைபெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.சரோஜா, சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 300 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்து சிறப்புரையாற்றினர்.\nஆரணியை அடுத்த சேவூர் தனியார் மண்டபத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா கலந்துகொண்டு பேசியதாவது:\nதமிழகத்தில் சுமார் 55 ஆயிரம் அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.1,791 கோடி செலவில் தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. அங்கன்வாடிகள் மூலம் குழந்தை வளர்ப்பு குறித்தும், தாய்ப்பால் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், சத்துமாவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு 43 லட்சம் கர்ப்பிணிகளும், 34 லட்சம் குழந்தைகளும் பயனடைந்து வருகின்றனர்.\n1982-இல் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தின் மூலம் 43 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.\nஇதன் மூலம் சுமார் 53.3 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். இந்தத் திட்டத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், 10 வகையான சத்துணவு வகைகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டு, தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1992-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் மூலம் இதுவரை 5,502 குழந்தைகள் வளர்த்து வரப்படுகின்றனர். இந்த திட்டத்தினால் தமிழகத்தில் சிசு மரணம் இல்லை என்றார்.\nஇதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை ��மைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:\nதமிழக மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழுமையாக செயல்படுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களான தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மகளிர் சுகாதார வளாகங்கள், 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், திருமண உதவித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.\nஅரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு 16 வகையான பொருள்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இளம் பெண்களுக்கு தொழிற்பயிற்சி, கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு, பாலூட்டும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.\nநிகழ்ச்சியில் செய்யார் எம்எல்ஏ தூசி கே.மோகன், எம்.பி. செஞ்சி வே.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட மாவட்ட அலுவலர் க.தமிழரசி, மாவட்ட திட்ட அலுவலர் லோகநாயகி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் க.சங்கர், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர் கே.இராஜன், நகர நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் கவுன்சிலர் திருமால், அரையாளம் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக, 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா வளைகாப்பு செய்து வைத்தார். மேலும், கர்ப்ப காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கேட்கப்பட்ட 28 கேள்விகளுக்கு பதிலளித்த 3 பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்.\nஇதில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகள் சிலரும் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப���-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.padasalai.net/2016/11/blog-post_658.html", "date_download": "2018-05-26T06:18:29Z", "digest": "sha1:KHSTOAHNSFW6OKBXZOK7QCCR7VQMFYR5", "length": 17902, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "வீணாகும் அட்டைகளில் கலைவண்ணம்: நுண்கலையில் ஆச்சரியப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவீணாகும் அட்டைகளில் கலைவண்ணம்: நுண்கலையில் ஆச்சரியப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nவீணாகும் அட்டைகளில் உருவாக்கப்பட்டுள்ள விலங்குகளின் உருவங்கள். மாணவர்கள் அட்டைகளில் உருவாக்கிய முப்பரிமாண உருவங்கள்.\nஆனால், கோவையில் உள்ள தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்களோ, கிழிந்து வீணாய்ப் போகும் அட்டைகளை வைத்து விதவிதமான விலங்கு வடிவங்களை உருவாக்கி பிரமிக்க வைக்கிறார்கள்.\nகோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை யொட்டி உள்ளது தேவராயபுரம் கிராமம். இங்கு உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான மாணவர்கள் படிக் கின்றனர். இவர்கள் பெரும்பாலும், பின்தங்கிய பொருளாதாரச் சூழ லில் இருந்து வருபவர்கள். அத னால், தனியார் பள்ளி மாணவர் களைப்போல, அதிக செலவு செய்து தனித்திறமைகளை இவர்களால் வளர்க்க முடியாது. இதைக் கருத் தில்கொண்டுள்ள பள்ளி நிர்வாகம், படிப்புடன், விளையாட்டு, தனித் திறன் வளர்க்கும் பல பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, ஓவியம் சார்ந்த பயிற்சிகள் மூல மாக மாணவர்களுக்கு கல்வி மீது நாட்டத்தை ஏற்படுத்த மேற் கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை அனைவருமே பாராட்டுகின்றனர்.\nசாதாரண ஓவியப் பயிற்சியாக தொடங்கி, நுணுக்கங்களை வெளிப் படுத்தும் ஓவியங்களை உருவாக்கு வது வரை இங்கு பல பயிற்சிகள் அ���ிக்கப்படுகின்றன. பள்ளி வளாகத்தில் வீணாகக் குவியும் காகிதங்களால் ஓவிய உருவங்கள் தயாரித்தும், 150-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை வரைந்து, வண்ணம் தீட்டி உயிர்ப்புடன் காட்சிப்படுத்தி இந்த மாணவர்கள் அசத்தினர். அடுத்தகட்டமாக, வீணா கும் அட்டைகளில் விலங்குகளுக்கு புதிய வடிவம் கொடுத்து வருகிறார்கள்.\nவீடுகளிலும், பள்ளியிலும் கிடைக்கும் அட்டைகளை விலங்கு களின் வடிவத்துக்கு ஏற்ப வெட்டி, வண்ணம் தீட்டி அழகுபடுத்து கின்றனர். மேலும், களிமண்ணால் செய்யப்படுவதைப் போன்ற விலங்குகளின் முப்பரிமாண (3டி) உருவங்களையும் அட்டைகள் மூலமாகவே வடிவமைக்கத் தொடங்கி உள்ளனர். மாணவர் களின் ஓவியம் சார்ந்த நுண்கலை முயற்சி ஆசிரியர்களையும், பெற் றோர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஓவிய ஆசிரியர் வீ.ராஜகோபால் கூறும்போது, ‘‘வீணாகும் பொருளை கலைப் பொருளாக்கும் உத்தி, சாதாரணமான செயல் அல்ல. பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள மாணவர்கள் என்பதால், எளிமையாக அவர்களது திறமை களை வெளிக்கொணர வேண்டியது அவசியம். ‘புராஜெக்ட்’ என்ற பெய ரில் விற்கப்படும் பொருட்களை வாங்கி வந்து காட்சிக்கு வைக் கும் இந்த காலகட்டத்தில், வீணா கும் அட்டைகள், திருமண பத் திரிகை அட்டைகளில் விலங்கு களின் வடிவங்களை உருவாக்கும் மாணவர்கள் முயற்சி அசாத்திய மானது.\nஅட்டைகள் விதவிதமான வண்ணங்களையும், எழுத்து களையும் கொண்டிருப்பதால் வண்ணம் தீட்டாமல் புதுமையாக விட்டுள்ளனர். அதேபோல களி மண்ணால் செய்யப்படும் முப்பரி மாண உருவத்தை அட்டை களாலேயே உருவாக்கி இருக்கி றார்கள். ‘திறமையாளன் கையில் எது கிடைத்தாலும் அது கலைப் பொருளாக மாறும்’ என்பது இந்த மாணவர்களுக்கு பொருந்துகிறது.\nவரைகலை, அளவீடுகள் அடிப்படையில் கட்டாயப்படுத்தாமல் வரையவும், முழுமை அடையாத அரூப உருவங்களை உருவாக்கவும் கற்றுக் கொடுக்கிறோம். குறைகள் வந்தால் மனம் சோர்வடையும் என்ப தால் உருவ வடிவம் கிடைத் தாலே போதும் என கூறி ஊக்கப் படுத்துகிறோம்.\nஇதுபோன்ற ஓவியப் பயிற்சி களால், மாணவர்களின் மனம் ஒருநிலைப்பட்டு கவனம் அதிகமாகிறது; அது படிப்புக்கும் உதவுகிறது’’ என்றார்.\nதலைமை ஆசிரியர் திப்பன் கூறும்போது, “கோவையில் நடக்கும் பல ஓவியப் போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் மிக எளிதாக பரிசுகளை ��ென்று வருகிறார்கள். அதற்குக் காரணம் இங்கு கொடுக்கப்படும் பயிற்சியே. இதுபோன்ற தனித்திறன் வளர்ப்புப் பயிற்சிகளால் மாணவர்களின் கற்றல் திறனிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’’ என்றார்.\nஏழை மாணவர்களிடம் மறைந் திருக்கும் தனித் திறமைளைப் போலவே, வீணான அட்டைகளில் அவர்கள் உருவாக்கிய விலங்கு வடிவங்களும் உயிர்ப்புடன் பிரம் மாண்டமாகக் காட்சியளிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2014/09/blog-post_27.html", "date_download": "2018-05-26T06:29:54Z", "digest": "sha1:PJSNC7UIM6LMFUXZ2GZL776V5VQ76QBX", "length": 16660, "nlines": 450, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்", "raw_content": "\nகத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்\nPosted by புலவர் இராமாநுசம் at 10:03 AM\nLabels: இயலாமை முதுமை ஆனாலும் உணர்வுகள் வெளிப்பாடு\nஇதுவரை எழுதியவையே உங்கள் பெயரை என்றும் சொல்லும் ,இனிமேலும் வருத்திக் கொள்ள வேண்டாம் ,உடல் நலத்தைப் பேணுங்கள் சிறியேன் சொன்னது தவறு என்றால் மன்னியுங்கள் அய்யா \nகவிஞனால் ஓய்வு பெற முடியுமா....\nஎன் ஆசிரியர் கவிஞர் கி. பாரதிதாசனின் ஆசிரியர், பாவேந்தர் பாரதிதாசனின் நேரடி மாணவர் திரு. சித்தன் ஐயாவிற்கு இப்போது 96 வயது நடக்கிறது. அவர் இன்றளவும் ஒரு நாளைக்கு ஒரு கவிதை எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்.\nநீங்கள் அன்றாடம் பெரிய பெரிய பாடல்கள் எழுத முடியவில்லை என்றாலும் சிறு பாடலைப் படையுங்கள்.\nதொடர்ந்து எழுதுங்கள் புலவர் ஐயா.\nநித்தம் இல்லை என்றாலும் தோன்றும் போது எழுதுங்கள் ஐயா...\nஉங்கள் கவிதைகள் எல்லமே முத்துக்கள்தான்.\nசங்கத் தமிழ் பாடும் கவியே..\nஎம் நெஞ்சத்தில் குடியிருக்கும் புவியே..\nமுடிந்த போது எழுதுங்கள் ஐயா.\nதங்களைப் பார்த்து வியக்கிறேன் அய்யா. தாங்கள் இன்னும் எழுத இறைவனை வேண்டுகிறேன்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமாயா மாயா மாயாவே-நீர் மறைந்த துயரம் ஓயாவே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே தேயா பிறையாய் மனவானில்-என்றும் ...\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை\nஇந்தியா என்பதோர் நாடே-என்ற எண்ணத்தில் வந்ததிக் கேட...\nகத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்\nதெம்புடனே கட்சிகளை திரட்டி உடனே –ஏற்ற தெளிவுடனே மு...\nஅண்ணாவின் பிறந்தநாள் ஆகு மின்றே- இங்கே அனைவருமே மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T05:55:53Z", "digest": "sha1:5SJRQTFQZRERP457WLF2CU5CPINX7X5R", "length": 6700, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:குழந்தை மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் குழந்தை மருத்துவம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"குழந்தை மருத்துவம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nபிறந்த குழந்தை நடத்தை மதிப்பீடு அளவுகோல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2017, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2017/10/blog-post_29.html", "date_download": "2018-05-26T06:18:59Z", "digest": "sha1:LKBWJGYHU3L3RF4RQFQFEN7KJXJFNOG5", "length": 11351, "nlines": 147, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபிள்ளை உலகாரியரைக் கண்ட குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்தத் தோப்பின் ஓர் ஓரமாகத் திரை போட்டு மேலே விதானத்தால் மூடி நடுவில் ஓர் படுக்கையை விரித்துப் படுத்திருந்தார் பிள்ளை உலகாரியர். அவரை வணங்கித் தன் கவலையையும் தெரிவித்தான் குலசேகரன். அதற்குப் பிள்ளை உலகாரியர் அவர்களை ஆசுவாசம் செய்தார். பின்னர் அவர்களை ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருக்கும்படி வற்புறுத்தினார். அப்போது தான் அரங்கனைக் காப்பாற்றி எடுத்துச் செல்ல முடியும் என்றும் எடுத்துச் சொன்னார். அதைக் கேட்ட குறளன் என்பவனும் குலசேகரனும் அதற்கு ஒத்துக் கொண்டார்கள்.\nசிறிது நேரத்தில் அரங்கனின் ஊர்வலத்தில் வந்த சாதாரண மக்களும் அரங்கனின் பரிசனங்களும் ஒன்று கூடி மச்சக்காரனின் உடலைத் தகுந்த மரியாதைகளுடன் புதைத்தார்கள். அவர்களுடன் வந்த ஶ்ரீபாதம் தாங்கி ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவரை வேட்டுவர் குடியிருப்பில் தங்கிச் சிகிச்சை எடுக்கும்படி ஏற்பாடுகள் செய்து பின்னர் சுத்திகள் எல்லாம் செய்து முடித்து நிலவு மேலே எழும்பினதும் அரங்கனது பயணத்தைத் துவக்கினார்கள். காற்று தென்றலாக வீசியது. நிலவோ வெள்ளியை உருக்கி ஊற்றினாற்போல் ஒளியைப் பொழிந்தது. குலசேகரனுக்கு அந்தப் பயணத்தின் இடையே மச்சக்காரனின் நினைவு வந்தபோதெல்லாம் தேம்பி அழுதான். கடைசியில் அவர்கள் பாதி இரவில் ஓர் காட்டாற்றின் கரையில் வந்து பயணத்தை நிறுத்திக் கொண்டார்கள்.\nஅங்கேயே வேட்டுவர் தந்த தானியங்களை அடுப்பிலிட்டு வேக வைத்துக் கஞ்சி போல் காய்ச்சி அரங்கனுக்கு நிவேதனம் செய்து அவர்களும் உண்டார்கள். பின்னர் அனைவரும் படுக்க ஆயத்தம் செய்தனர். குலசேகரனுக்கு உணவு இறங்கவில்லை. படுக்கவும் பிடிக்கவில்லை. மிகக் கவலையுடன் அவன் காட்டாற்றில் இறங்கினான். கரையிலிருந்து கீழிறங்கி ஆற்றின் மணல்வெளிக்குச் சென்று அங்கே படுத்தான். மனம் புழுங்கியது. அடுத்தடுத்து நேர்ந்த தாயின் மரணம், தான் அன்புடன் பழகிய மச்சக்காரனின் மரணம் இரண்டும் அவனை வாட்டியது. குறுகிய நேரமே பழகினாலும் மச்சக்காரன் மிகவும் நல்லவன் என்றும் வெள்ளை மனம் கொண்டவன் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது.\nஅவன் மனதில் அரங்கன் பால் கொண்டிருந்த மாசு மருவற்ற தூய பக்தியை எண்ணி எண்ணிக் குலசேகரன் மனம் விம்மினான். அந்த பக்தியினால் அன்றோ அவன் அவ்வளவு அடிகளைத் தாங்கி இருக்கிறான். அதனால் அன்றோ அவன் இறக்கவும் நேரிட்டது தன்னையும் அறியாமல் தூங்கிய குலசேகரனுக்குக் கொடிய கனவுகள் மாறி மாறி வந்தன. மச்சக்காரனின் இறந்த உடலைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு தான் அந்தக் காட்டாற்றின் கரைக்கு வந்ததாக அவனுக்குள் ஓர் எண்ணம். அதுவே கனவாகவும் வந்தது. உடலை தகனம் செய்ய நினைக்கையில் அவனை யாரோ மதுரமான குரலில், \"ஆர்ய தன்னையும் அறியாமல் தூங்கிய குலசேகரனுக்குக் கொடிய கனவுகள் மாறி மாறி வந்தன. மச்சக்காரனின் இறந்த உடலைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு தான் அந்தக் காட்டாற்றின் கரைக்கு வந்ததாக அவனுக்குள் ஓர் எண்ணம். அதுவே கனவாகவும் வந்தது. உடலை தகனம் செய்ய நினைக்கையில் அவனை யாரோ மதுரமான குரலில், \"ஆர்ய\nகுலசேகரன் முன்னால் அப்போது நின்று கொண்டிருந்தது ஹேமலேகா அவனுக்கு அது கனவா, நனவா என்றே புரியவில்லை. ஹேமலேகா, ஹேமலேகா என்றழைத்த வண்ணம் தன்னை உலுக்கிக் கொண்டு எழுந்தவன் எதிரே உண்மையாகவே அவள் அமர்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டான். மீண்டும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்க்க அது ஹேமலேகா இல்லை, வாசந்திகா என்பதும் புரிந்தது. எப்படியோ அவன் உண்ணாமல் வந்து விட்டதைக் கவனித்திருந்த வாசந்திகா ஓர் தொன்னை நிறையக் கூழை நிறைத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். ஹேமலேகாவின் நினைவிலேயே இருந்த குலசேகரனுக்கு அது அவளே கொடுப்பது போலிருக்க மறுப்புச் சொல்லாமல் வாங்கி அருந்தினான்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pandithar.blogspot.com/2012/10/2_15.html", "date_download": "2018-05-26T05:50:43Z", "digest": "sha1:G5KBPYSN5PN2Y3JM3AOSIQ7OBHWNAZU3", "length": 2466, "nlines": 29, "source_domain": "pandithar.blogspot.com", "title": "Pandithar Ramasamy Namasivayam : கல்வியும் ஒழுக்கமும்-பாகம் 2", "raw_content": "\nசெல்வம் என்பதும் அது அறிவினுடாக ஒழுக்கத்தைத் தரும் என்பதும்,ஒழுக்கத்தைத் தராத கல்வியாற் பயனின்ெனன்பதும், அவ்வொழுக்கம் இம்மை,அம்மை,முறுமை என்னும் மும்மையும் தரு��் முறையுடைத்து என்பதும் இச்சிறிய கட்டுரையில் ஒருவாறு காட்டப்படுகின்றன.\nஉற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்து\nபிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;\nபிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளும்\nசிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்;\nமூத்தோன் வருக என்னாது அவருள்\nஅறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்\nவேற்றுமை தெரிந்த நற்பா லுள்ளும்\nமேற்பால் ஒருவனும் அவங்கட் படுமே. (புறநானூறு-183)\nவித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையர் -பாகம் 2\nவித்துவசிரோமணி பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்கள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.com/show-RUmqzCRdNVisz.html", "date_download": "2018-05-26T06:22:41Z", "digest": "sha1:5FQTVX3IZQR4C4HKOGBC2ZUHQEU24BCW", "length": 9559, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வு தொடர்பான பிரசாரங்கள் அடிப்படையற்றவை!- நீதியமைச்சர் ஹக்கீம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வு தொடர்பான பிரசாரங்கள் அடிப்படையற்றவை\nசட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு தொடர்பான பிரச்சாரங்கள் அடிப்படையற்றவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் எதிரிகள் தங்களது குறுகிய உள்நோக்கங்களை அடைவதற்காக இவ்வாறு பிரசாரம் செய்வதாக ஹக்கீமின் ஊடகச் செயலாளர் ஏ.ஆர்.எம் ஹபீஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2013ம் ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வு பெறுபேறுகள் தொடர்பில் பல தரப்பினர் நீதியமைச்சர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.\nசட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில வினாத்தாளை தமிழ் மொழியில் முஸ்லிம்களே மொழிபெயர்ப்பு செய்துள்ளதாகவும், வினாத்தாள்கள் முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nநீதிச் சேவையில் அதிகளவான முஸ்லிம்களை உள்வாங்கும் நோக்கில் இவ்வாறு வினாத்தாள் பரீட்சார்த்திகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை, இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசாரம் செய்யப்படுகின்றது.\nமாணவர்களை உள்வாங்குதல் உள்ளிட்ட சட்டக்கல்லூரியின் நடவடிக்கைகளை பிரதம நீதியரசர் தலைமையிலான குழுவினரே மேற்கொள்வதாகவும், இந்த நடவடிக்கைகளில் நீதியமைச்சர் நேரடியாக தலையீடு செய்வதில்லை எனவும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு சர்ச்சை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடாத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://zeenews.india.com/tamil/sports/indian-bowlers-set-up-stunning-6-run-win-against-new-zealand-298918", "date_download": "2018-05-26T07:16:17Z", "digest": "sha1:2DMSU4JKEILKBTLZS6Y7ICG5GDXAEBVK", "length": 15395, "nlines": 76, "source_domain": "zeenews.india.com", "title": "நியூசி.க்கு எதிரான டி20 தொடர்: முதல் முறையாக கைப்பற்றியது இந்தியா | Zee News Tamil", "raw_content": "\nநியூசி.க்கு எதிரான டி20 தொடர்: முதல் முறையாக கைப்பற்றியது இந்தியா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2 -1 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.\nடெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது.\nமூன்றாவது ஒரு நாள் திருவனந்��புரத்தில் நேற்று நடைப்பெற்றது. மழை காரணமாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.\nடாஸ் போடுவதற்கு முன்பாக கனமழை கொட்டியதால் மைதானத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியதை அடுத்து, ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், 8 ஓவர்கள் கொண்டதாக போட்டி நடத்தப்பட்டது.\nஇதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 17 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களும் எடுத்தனர். டிம் சவத்தி, ஈஷ்வர் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.\nபின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 8 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. வெற்றிக்காக போராடிய கிராண்ட்ஹோம் ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியுள்ளது.\n3வது டி-20 போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇவன் பண்ணுற வேலைய பாத்தா நீங்களே ஷாக் ஆகிடுவிங்க -வீடியோ\nகர்ப்பை இழந்து வெறுப்பை சம்பாதித்தேன் -சன்னிலியோன்\nமரணத்தை வென்ற சிறுவன்: நெஞ்சை பதற வைக்கும் Viral Video\nஒடிசாவில் பிடிக்கப்பட்ட \"அரிய வகை\" பறக்கும் பாம்பு\nSBI வாடிக்கையாளர்களுக்கு ஓர் இன்பச் செய்தி\nபொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் பணம்: பிரதமர் அலுவலகம் விளக்கம்\n’என் உடல் என் உரிமை’ கேரளப் பெண்களின் நூதனப் போராட்டம்\nநெற்றியில் குங்குமம் இடுவது ஏன்\nப்ரியா வாரியரை அடுத்து வைரலாகும் நேஹா கக்காரின் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/03/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-05-26T06:27:30Z", "digest": "sha1:7PXSLKPTLW7EN656DIQ6NWYHVMAVS5BX", "length": 13343, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் டேங்கர் லாரி வேலைநிறுத்தம்: கேஸ் தட்டுப்பாடு அபாயம்", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் டேங்கர் லாரி வேலைநிறுத்தம்: கேஸ் தட்டுப்பாடு அபாயம்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் டேங்கர் லாரி வேலைநிறுத்தம்: கேஸ் தட்டுப்பாடு அபாயம்\nநாடு முழுவதும் சமை யல் எரிவாயு விநியோகத்தை மத்திய அரசுக்கு சொந்த மான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய ஆயில் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.\nஇதற் காக சமையல் எரிவாயு டேங் கர் லாரி உரிமையாளர் களுடன் 3 ஆண்டுக்கு ஒரு முறை வாடகை ஒப்பந்தம் செய்து கொண்டு சமையல் எரிவாயு கொண்டு செல்லப் படுகிறது. நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு, கேரளா, ஆந் திரா, பாண்டிச்சேரி, கர்நா டகா ஆகிய 5 மாநிலங் களை உள்ளடக்கி தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையா ளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு அக்டோ பர் 31ம் தேதியுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஆயில் நிறுவனங்களுடன் செய்து கொண்ட வாடகை ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது.\nஇந்நிலையில் புதிய வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், டெண் டரில் புதியதாக பங்கேற்ற 600 வாகனங்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கேஸ் டேங்கர் லாரிகள் புதனன்று (பிப். 29) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளன.இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் 6 நாள் டேங்கர் லாரி உரிமையா ளர்கள் போராட்டம் நடத் தினர்.\nஅப்போது, தமிழக அரசு அதிகாரிகள் முன்னி லையில் நடந்த பேச்சுவார்த் தையின்போது ஒப்புக் கொண்டபடி புதிய வாடகை ஒப்பந்தத்தை ஆயில் நிறு வனங்கள் இன்னும் ஏற் படுத்தவில்லை. இதனால் மீண்டும் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர்.தென்மண்டலம் முழு வதும் புதனன்று நள்ளிரவு முதல் 4 ஆயிரம் எல்பிஜி டேங் கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இத னால், 52 கேஸ் பாட்டிலிங் பிளான்ட்கள், 11 லோடிங் பாயின்ட்களில் இருந்து டேங்கர் லாரிகளில் லோடு ஏற்றுவது நிறுத்தப்பட்டுள் ளது.டேங்கர் லாரி வேலை நிறுத்தம் தொடங்கியுள்ள தால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.\nஇதுகுறித்து தென்மண் டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செய லாளர் கார்த்தி கூறும்போது, எங்கள் கோரிக்கைகள் நிறை வேறும் வரையில் போராட் டம் தொடரும். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு தினமும் 2.5 கோடி இழப்பு ஏற்படும் என்றார்.வேலை நிறுத்தத்தால் லாரி டிரைவர்கள், கிளீனர் கள், பாட்டிலிங் பிளான்ட் தொழிலாளர்கள் என 30 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.\nPrevious Articleதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – கருத்தரங்கு\nNext Article 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://discoverybookpalace.com/products.php?product=--%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-26T05:53:34Z", "digest": "sha1:YN5Z2L4N5IBBVZN265NORMAFDFEJKFTO", "length": 7809, "nlines": 232, "source_domain": "discoverybookpalace.com", "title": "அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஎம்.ஜி.ஆர் அகம் புறம் Rs.65.00\nசூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள் Rs.110.00\nஆன்மிக கேள்வி பதில்கள் Rs.100.00\nலெனின் வாழ்க்கைக் கதை Rs.175.00\nஅட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்\nஅட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்\nஅட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்\nஅட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்\nஅட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்\n1. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்\nஇந்த நாவலை வரிசையாகவும் படிக்கலாம், வரிசை தவறியும் படிக்கலாம். பெட்டிக்குள் பெட்டியாக அடுக்கப் பட்டிருக்கும் சீனப் பெட்டியைப்போல கதைக்குள் கதையாக பல கதைகள் இந்த நாவலில் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன.\nஇந்த நாவல் தமிழ், இந்திய அடையாளங்களைத் தாண்டி மூன்றாவது உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது. _ கோவை ஞானி\nஅட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் Rs.280.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://jayasimmah.blogspot.com/2010/03/blog-post_577.html", "date_download": "2018-05-26T05:54:23Z", "digest": "sha1:HCHB72MENQELCLE7OANETPTDI2FUNYLF", "length": 10221, "nlines": 200, "source_domain": "jayasimmah.blogspot.com", "title": "jayaram: தவறிய தருணங்கள்", "raw_content": "\nமீன்காரி வீட்டில் - பசி\nசென்றது அவள் - ஆனாலும்\nPosted in தவறிய தருணங்கள்\n1 Response to \"தவறிய தருணங்கள்\"\nகாதல் ஒரு அனுபவ பாடம்\nவிண்ணை தாண்டி வருவாயா கவிதையான தலைப்பு... படமும...\nஆல கால விஷம்.... (1)\nகாதல் ஒரு அனுபவ பாடம் (1)\nகுறிஞ்சி பூ .. (1)\nதன்னை உணர்தல் பெரும்தவம் (1)\nபில்ல குட்டிக் காரன் (1)\nஅக்கா பொண்ணு தாய் பத்துமாதம் கருவில் சுமந்தாள் தந்தை தன் நெஞ்சில் சுமந்தார் தந்தை தன் நெஞ்சில் சுமந்தார் தனயன் கைகளில் தாங்கினான் - தாய்மாமன் ஈடு செய்ய இ...\nமன்னர் ஆட்சி இதுவரை சரித்திரத்தை நாம் திரும்பி பார்த்தோம் மாறாக... சரித்திரம் திரும்புகிறது..... தனி நாடு கோரிக்கை எங்கும் ஒலிக்க ...\nஇறுக்கமாய் மூடி இருந்த மனதினுள்... வெளிச்சம் புக முடியா குகைக்குள்ளும் கீற்றுகளாய் ... ஒளிகற்றைகள் ..... பிரமித்து போனேன்.. மெல...\nசூறாவளி வானத்தை தொடும் அளவுக்கு ஆழியை போல் காற்றை கண்டதுண்டா சூறாவளி என்று அதை சுருங்க சொல்லுவர் சூறாவளி என்று அதை சுருங்க சொல்லுவர் சுற்றி சுற்றி வந்து சுருட்டி ...\nஅறியாமல் செய்த பிழை அறிந்து செய்த தவறு அழிக்க முடியாத கறை வடுவாய் நெருஞ்சி முள்ளாய் மனதில் இனம் புரியாத வலி மாசு படுத்தியது மனதை ....\nகுறிஞ்சி பூ .. ஆண்டுகள் தவமிருந்து ஆர்வமாய் பூத்த குறிஞ்சி பூ மாலை வரை தான் உன் உயிர் துடிப்பு வண்டுகள் ரீங்காரமாய் பூவின் காதில் ச...\nகைபேசி தொலை பேசியை கண்டுபிடித்த கிரகாம் பெல் - கூட பேசியதில்லை கைபேசியில் அவர் காலத்தில் அலையோடு பேசும் அமைப்பு வரவில்லை அவர் காலத்தில் அலையோடு பேசும் அமைப்பு வரவில்லை\nஅவதார புருஷர் உயிர்கள் ஜனிப்பது உறவுக்காக உறவுகளால் உயிர் ஜனிக்கும் நான்கு விரல்களாய் இருந்தோம் ஐந்தாம் விரலாய் அவதானித்தார் உன்ன...\nமகுடியாய் உன்னின் பார்வையில் சிக்குண்ட பாம்பாய் நானும்..... இரையை விழுங்கும் பாம்பாய் என்னை விழுங்கி கொண்டே..... இரையை விழுங்கும் பாம்பாய் என்னை விழுங்கி கொண்டே.....\nமழை வரும்போதெல்லாம் குடையை மறந்தாலும் உன்னை மறப்பதில்லை தேங்கிய குட்டையாய் உன் நினைவுகள்... தேங்கிய குட்டையாய் உன் நினைவுகள்... உன் சிரிப்பை பார்த்து நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tn.loksatta.org/2013/05/marakkanam-violence/", "date_download": "2018-05-26T05:50:31Z", "digest": "sha1:4JY2HBDHOI4K3NPGFPCZODEFK7KG54Y4", "length": 14176, "nlines": 150, "source_domain": "tn.loksatta.org", "title": "தேவை ஆயிரம் அம்பேத்கர்கள்", "raw_content": "\nமரக்காணம் குறித்த செய்தி 1 – “பா.ம.க சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா கூட்டம் நேற்று நடந்தது. புதுவை, விழுப்புரம், கடலூர், சேலம், நாகப்பட்டினம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான வாகனங்களில் பாமகவினர் சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காலனியை சேர்ந்த கிழக்கு கடற்கரை சாலையோரமாக நேற்று நண்பகல் 12 மணிக்கு கட்டையன் தெருவில் நின்றுகொண்டிருந்த கலைவேந்தன், ஏகாம்பரம் மற்றும் ஒருவர், மீது மாநாட்டுக்கு வேனில் சென்ற பாமகவினர், வேன் மீது அமர்ந்து தாங்கள் குடித்த பீர் பாட்டிலை வீசினர். இதில் ஏகாம்பரத்தின் தலையில் அடிபட, விசயம் ஊருக்குள் பரவியது. அந்த வேன் கிளம்பியது. அதே சமயம் அங்கு இளநீர் கடையில் நின்று கொண்டிருந்த மற்றொரு வேனை திரண்டு வந்த பொதுமக்கள் அடித்து உடைத்து, சாலை மறியலில் ஈடுபட, தொடர்ந்து வந்த பாமக வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டு அந்த இடம் போர்க்களமானது.”\nமரக்காணம் குறித்த செய்தி 2 – “கிழக்கு கடற்கரை சாலை மரக்காணம் பகுதியில் ஒரு கடையில் சில பாமகவினர் சாப்பிடுவதை ப��ர்த்த காலனியை சேர்ந்தவர்கள் அவர்களை கேள்வி கேட்க, ஒன்று சேர்ந்த பாமகவினர் அவர்களை அடித்து விரட்ட அவர்கள் ஊருக்குள் சென்று மற்றவர்களை அழைத்து வந்தனர்.”\nபொதுவான உண்மைகள் – “5 அரசு பேருந்து, 1 கார், தலித் பகுதியில் 10 வீடுகள், ஒரு கறிக்கடை கொளுத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார் வாகனங்களில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பயணம் செய்தவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தார்கள். கலவரத்தில் ஈடுபட்ட பாமகவினர் கையில் கத்தி, அரிவாள், பெட்ரோல் குண்டுகள், இன்ன பிற ஆயுதங்கள். பாமகவைச் சேர்ந்த இருவர் உயிரழப்பு. 1 கொலை வழக்கு பதிவு.”\nஇது தவிர்த்து மாமல்லபுரம் கோவிலுக்குள் புகுந்த ஒரு கூட்டம் அங்கிருக்கும் பொது மக்களை அடித்து விரட்டி, போற்றிப் பாதுகாக்க வேண்டிய சிற்பங்களை நாசம் செய்து, அதன் மீது ஏறி, பாமக கொடிகளை நட்டது. காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது.\nமரக்காணம் நிகழ்விற்கு முன்னர் பெருவாரியானவர்களுக்கு தெரிந்த தருமபுரி கலவரம் நடந்தது. இன்று வரை பொருளாதார முன்னேற்றம் அடைய முடியாமல் மக்கள் அங்கு தவிக்கிறார்கள். ஊடக வெளிச்சத்திற்கு அதிகம் வராத இது போன்ற தலித்துகளுக்கு எதிரான கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இவை யாவும் தமிழக அரசிற்கும், தமிழக காவல்துறைக்கும் முழுக்க தெரிந்தவை.\nஇது தவிர்த்து கடந்த ஆண்டு பாமக சித்திரை பெருவிழாவில் செய்த அட்டூழியங்கள், காடுவெட்டி குருவின் வன்முறை தூண்டும் தொடர் பேச்சு, பாமகவின் சாதி துவேசம் ஆகிய அனைத்தும் தமிழக அரசு அறிந்ததே.\nசில மாதங்கள் முன் விஸ்வரூபம் திரைப்படம் குறித்த முதல்வரின் அறிக்கை இது.\n“படத்தை திரையிடும் முன் தடை செய்திருக்கக் கூடாது என சிலர் கூறி வருகிறார்கள். பாதுகாப்புடன் திரையரங்குகளில் திரையிட அனுமதித்திருக்க வேண்டும் என்றும் கருத்து வெளியானது. மாநிலத்தில் சில இடங்களில் வன்முறை நிகழலாம் என உளவுத்துறை கூறியது. அரசு என்ன செய்ய முடியும் போலீஸ் என்ன செய்ய முடியும் போலீஸ் என்ன செய்ய முடியும் தமிழக அரசிடம் குறைந்த அளவே போலீஸ் பலம் உள்ளது. எனவே விஸ்வரூபம் படத்தை தடை செய்ய நேரிட்டது. முதலமைச்சர் என்ற வகையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதே எனது பணி.”\nமரக்காணம் பகுதியில் ஏற்கனவே நடந்த சில சம்பவங்கள் அரசிற்கு தெரியாதா ஒரு வண��டி முழுக்க ஆயுதங்கள் ஏற்றிச் செல்வதும், வண்டிக்கு மேலே குண்டர்கள் குடித்துக்கொண்டு செல்வதும் வேடிக்கை பார்க்கும் காவல்துறை மூலம் தெரியாதா ஒரு வண்டி முழுக்க ஆயுதங்கள் ஏற்றிச் செல்வதும், வண்டிக்கு மேலே குண்டர்கள் குடித்துக்கொண்டு செல்வதும் வேடிக்கை பார்க்கும் காவல்துறை மூலம் தெரியாதா அரசு நினைத்திருந்தால் இந்த கலவரத்தை தடுத்திருக்க முடியாதா\nதர்மபுரி கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன\nதொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் தலித்துகள் பாதுகாப்பிற்கு அரசு செய்தது என்ன\nஇறுதியாக, சென்ற வருடம் செய்த குற்றத்திற்கு இப்பொழுதும் காலம் தாழ்ந்து எடுக்கும் நடவடிக்கை ஏன்\nமேற்சொன்ன எல்லாவற்றிற்கும் காரணம் – தீய அரசியல், ஓட்டுவங்கி, சாதி வங்கி அரசியல்.\nஇஸ்லாமியர்களின் வாழ்வை விட அவர்களின் ஓட்டு எப்படியாவது வேண்டும். எண்ணிக்கையில் குறைந்த தலித்துகளை விட எண்ணிக்கையில் அதிகமான வன்னியர்களின் ஓட்டு எப்படியாவது வேண்டும். தேர்தல் அரசியலுக்கு பாமகவின் ஆதரவும் பின்னர் தேவைபடலாம்.\nசித்திரை பெருவிழாவிற்கு வழங்கும் அனுமதி ஜனநாயகத்தை கட்டிக் காக்க எடுக்கப்பட்ட முடிவா தமிழக அரசு பாமகவினரை காலம் தாழ்த்தி கைது செய்தது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவா அல்லது தன்னை குறித்தும் அவதூறாக பேசியதற்கா\nபொதுமக்களுக்கான துருப்புச் சீட்டு இரண்டு உண்டு. ஒன்று – தேர்தல். இரண்டு – நல்லவர்கள் தங்களின் மௌனம் களைத்தல்.\nகற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்ற பீமா ராவ் தலித்துகளுக்காக போராடிய ஜாதி இந்துவான தன் பள்ளி ஆசிரியர் ‘அம்பேத்கர்’ பெயரை தனதாக்கிக்கொண்டார். தீண்டாமை கொடுமையாக இருந்த காலத்தில் ‘எல்லோரும் ஓர் குலம்’ என மாணவ அம்பேத்கருக்கு கற்பித்தவர் ஆசிரிய அம்பேத்கர். தலித்துகளின் தற்பொழுதைய தேவை மௌனம் களைத்த, எல்லோரும் ஓர் குலம் என வாழும் ஆயிரம் ஆசிரிய அம்பேத்கர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/world/2018/feb/14/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-2863424.html", "date_download": "2018-05-26T06:02:34Z", "digest": "sha1:WPVWC535EAS3HQ6ZGHFVEXK3AFGQXU3X", "length": 7211, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கைப்பையைப் பாதுகாக்க எக்ஸ்-ரே இயந்திரத்துக்குள் நுழைந்த சீனப் பெண்(விடியோ)- Dinamani", "raw_content": "\nகைப்பையைப் பாதுகாக்க எக்ஸ்-ரே இயந்திரத்துக்குள் நுழைந்த சீனப் பெண் (விடியோ)\nசீனாவில் ரயில் நிலையம் ஒன்றில் இருந்த எக்ஸ்-ரே சோதனை இயந்திரத்தில் தனது கைப்பை பத்திரமாக இருக்குமா என்ற கவலையால், கைப்பையுடன் தானும் அதில் இறங்கிய பெண்ணின் விடியோ வைரலாகியுள்ளது.\nதெற்கு சீனாவின் டோங்குவான் ரயில் நிலையத்தில், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் எக்ஸ்-ரே கன்வேயருக்குள் ஒரு இளம்பெண் நுழைந்த காட்சியைப் பார்த்ததும், பணியில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடைமைகளை சோதிக்கும் எக்ஸ்-ரே இயந்திரத்துக்குள் ஒரு சிறிய கைப்பையுடன், இளம் பெண்ணும் நுழைந்து வெளியேறிய விடியோவை பல லட்சம் பேர் பார்த்து பகிர்ந்துள்ளனர். அப்படி அந்த பையில் அந்த பெண் என்னதான வைத்திருந்தார் என்பது தெரியாத போதும், அவர் தனது பொருளைப் பற்றி கவலைப்பட்டாரே தவிர, எக்ஸ்-ரே இயந்திரத்தில் இருந்து வரும் அதிகப்படியான கதிர்வீச்சினால் தனது உடல் பாதிக்கப்படும் என்பதை மறந்துவிட்டதாக ரயில்வே ஊழியர்கள் கூறுகிறார்கள்.\nமேலும், இதுபோன்று எக்ஸ்-ரே பரிசோதனை இயந்திரத்துக்குள் மனிதர்கள் யாரும் நுழைய வேண்டாம் என்றும் ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilthottam.in/t34763-topic", "date_download": "2018-05-26T06:21:32Z", "digest": "sha1:LPUFGRGLPOYJOHIIDXRCY2PHY77WD33P", "length": 31892, "nlines": 227, "source_domain": "www.tamilthottam.in", "title": "மு .வ .கருவூலம் .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸு���ன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமு .வ .கருவூலம் .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nமு .வ .கருவூலம் .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி\nநூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன்\nவானதி பதிப்பகம் . 23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .17 . விலை 80\nவிமர்சனம் கவிஞர் இரா .இரவி\nநூல் ஆசிரியர் மு .வ அவர்களின் மாணவர் முனைவர் மோகன் என்ற நிலை உயர்ந்து ,\nமுனைவர் மோகனின் குரு மு .வ. என்ற நிலைக்கு வளர்ந்து விட்டார் .குருவை மிஞ்சிய சீடராக 82 நூல்கள் எழுதி விட்டார் .விரைவில் சதம் அடித்து விடுவார் .தான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் என்ற நோக்கில் இலக்கிய ஆளுமை மு .வ .என்ற கடலில் முத்து எடுத்து முத்து மாலை தந்துள்ளார் .நாள் ஒரு சிந்தனை என்ற விதமாக வருடம் முழுவதற்குமாக 365 சிந்தனைகள் நூலில் உள்ளது .\nசிறந்த சிந்தனையாளர் ,நேர்மையான அதிகாரி ,முனைவர் வெ.இறையன்பு அவர்களின் சிந்தனையை இது போன்று தொகுத்து வழங்கி உள்ளார். அந்த நூலின் வெற்றியைத் தொடர்ந்து மு .வ .வின் சிந்தனைகளைத் தொகுத்து உள்ளார் . முனைவர் வெ.இறையன்பு அவர்கள், நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் பற்றி குறிப்பிட்டது முற்றிலும் உண்மை .முனைவர் மோகன் அவர்களின் உயரத்தை\nவிட அவர் எழுதிய நூல்களை அருகில் அடுக்கினால் அவரை விட உயரமாக\nஇருக்கும். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராக பணி புரிந்துகொண்டே ,பட்டிமன்றங்களில் நடுவராக முழங்கிக்கொண்டே ,நூல்களும்\nஎழுதிக் குவித்திட நேரம் எப்படி கிடைக்கின்றது என்று எண்ணிப் பார்த்து\nவியந்தேன் . எழுத்து பேச்சு இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருகின்றார் [b]நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் . [/b]மு .வ .என்பவர் யார் என்பதை உணர்த��தும் உன்னத நூல் இது .\nமு .வ .பற்றி அறிஞர்கள் குறிப்பிட்டது ,மு .வ .அவர்கள் அவரது\nபடைப்புகளில் கருவாக வைத்த நல்ல முத்துக்களை தேர்ந்து எடுத்து நூலாக\nவழங்கி உள்ளார் .நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் இந்திரா\nசௌந்தரராஜன் குறிப்பிட்டது போல ,இந்த நூல் படிக்கும் வாசகர்களுக்கு மு\n.வ .அவர்களுடன் வாழ்ந்த மன நிறைவைத் தருவது உண்மை .சனவரி 1 தொடங்கி டிசம்பர்\n31 வரை நாள் ஒன்றுக்கு ஒரு சிந்தனை இருப்பதால் .வாசகர்கள் தாங்கள் பிறந்த\n சிந்தனை உள்ளது என்று படிப்பது சுக அனுபவம்தான் .நீங்களும்\nஆசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ள தகவலே நூலின் நோக்கத்தைப் பறை சாற்றி விடுகின்றது .\n\"பேராசிரியர் மு .வ .வை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் .\nமு .வ.வின் நூல்களை இலக்கிய ஆர்வலர்கள் மறு வாசிப்பு[b][b]ம்\nசெய்யத் தூண்ட வேண்டும் என்ற இரண்டும் ஒருங்கே நிகழ வேண்டுமானால் ,என்ன\nசெய்வது ,எப்படி நடைமுறைப் படுத்துவது என்ற சிந்தனையின் விளைவே இந்த நூல்\n\"அனைத்து கருத்துக்களும் அற்புதம் என்றாலும் ,நூல் விமர்சனத்தில்\nஅனைத்தையும் எழுதி விட முடியாது .பதச் சோறாக சில உங்கள் பார்வைக்கு.\nஒவ்வொரு தமிழரும் டாக்டர் மு .வ .வைப் போல வாழ்ந்தால் ,வளம் பெரும் தமிழ் ,வளம் பெறும் தமிழகம் ,வளம் பெறுவார்கள் தமிழர்கள்.\"\nதமிழ்வாணன் ( கல்கண்டு ) 31.10.94\nஆவணப்படுத்துவதில் நூல் ஆசிரியர் இரா .மோகன்அவர்களுக்கு நிகர் அவர்தான் .கல்கண்டு இதழில் [b][b]31.10.94 அன்று வந்த தகவலை இன்று நூலில் பதிவு செய்துள்ளார் .[/b] [/b]\nஇந்த நூலில் உள்ள மு. வ .அவர்களின் கருத்தைப் படித்து , வாழ்வில்\nகடைபிடித்து நடந்தால் குடும்பத்தில் சண்டை இருக்காது .அன்பு பிறக்கும் .\nநம் இல்லத்தில் குழந்தைகள் கேள்வி கேட்டால் கோபப்படாமல் பதில் சொன்னால்\nஅந்தக் குழந்தை அறிவாளி ஆகும் என்பதற்கு எடுத்துக்காட்டு நூலில் உள்ளது .\nசைனாவில் சென்னை பசார் உண்டா \nஇளமையில் பள்ளிக் கூடத்தில் படித்த பொது நான் ஆசிரியரிடம் கேட்ட ஒரு கேள்வி நினைவிற்கு வருகின்றது .சென்னையில் சைனா [b]பசார் இருக்கின்றதே [b]சைனாவில் சென்னை பசார் உண்டா என்று கேட்டேன் .நீங்கள் எல்லாம் பேரியவர்களாகி[/b][/b][b][b][b][b][b][b]ச்[/b][/b] [/b][/b][/b][/b][b][b][b]சைனாவிக்குப் போய் வியாபாரம் செய்தால் அப்படி ஏற்படும் .என்றார் ஆசிரியர் .\nயான் கண்ட இலங்கை பக் 44-45[/b][/b][/b]\nமு .வ .அவர்களின் கருத்துக்கள் இன்றும் பொருந்தும் விதமாக உள்ளது .\nவாழ்கையில் கணவனும் மனைவியும் முழுவதும் ஒத்துப் போவது\nஅருமைதான் .[b]நூற்றுக்கு [/b][b]நூறு கரு[/b][b][b]த்து ஒற்றுமை உடையவர்கள் உலகத்தில் யாரும்\nஅல்லி பக் 47 [/b]மார்ச் 22\nஇந்தக் கருத்தைப் புரிந்து நடந்தால் கணவன் மனைவிக்குள் சண்டையே வராது .\nஅறம் வெல்லும் பணம் தோற்கும் \n[/b]அறம் வெல்லும் பணம் தோற்கும் இந்த வெற்றியும் தோல்வியும் வந்தே தீரும் .\nஊழல் செய்த அரசியல்வாதிகளும் ,கிரானைட் அதிபர்களும் சிறையில் இருப்பது.மு .வ .வின் கருத்தை மெய்ப்பிப்பதாக உள்ளது .\nஉரிமை பறி போவது பெருங்குற்றம் \nபிறர் உரிமை பார்ப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு வாளா இருப்பதும் பெருங்குற்றம் \nஇந்தக் கருத்தை படித்ததும் காவிரியில் உள்ள நமக்கான உரிமையை கர்னாடகம் பரிபதுக் கண்டு [b]வாளா இருப்பதும் [b]பெருங்குற்றம் என்பதை உணர்ந்தேன். [/b][/b]\nவாழ்வியல் கருத்துக்கள் ,தத்துவங்கள் ,நெறி முறைகள் ,தனி மனித ஒழுக்கத்தின் சிறப்பு இப்படி நூல் முழுவதும் பொக்கிசமாக உள்ளது .\nபறவைகள், விலங்குகள் ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதில்லை ,அதனால்தான் அவைகளுக்கு நாய்கள் இல்லை ஆனால் மனிதன் ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால்தான் நோய் வருகின்றது .என்ற மருத்துவ உண்மையும் நூலில் உள்ளது .\nநல்லவர்களாக ஒரு சிலர் கிடைத்தால் போதும் .\nஒரு சிலர் இந்த உலகத்தில் கிடைத்தால் போதும் பலருடைய பழக்கமும் அறிமுகமும்\nவேண்டியதில்லை .அப்படிப்பட்ட சிலருக்கு இடையில் வாழ்ந்து மகிழ்ச்சியோடு\nஎனக்கு கிடைத்த நல்லவர் [b]சிலரில் ஒருவர் [/b][b]நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .[/b]மற்றொருவர் முனைவர் வெ.இறையன்பு .\nவைக்கும் சராசரி நூல் அல்ல இது .படித்து விட்டு பாதுகாப்பாக வைத்து மனதில்\nகவலை துன்பம் வரும் நேரம் எடுத்து மறு வாசிப்பு செய்து புத்துணர்வு வர\nவைக்கும் அற்புதம் இந்த நூல் .\nRe: மு .வ .கருவூலம் .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தா���் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: மு .வ .கருவூலம் .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி\nRe: மு .வ .கருவூலம் .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yosinga.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-05-26T06:19:37Z", "digest": "sha1:I3RKWE67IHR7JXJXGZNESCV42CTZPB3B", "length": 37526, "nlines": 478, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி", "raw_content": "\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nமுன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல\nஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற விலையில் விற்கிறார். அழகிரி தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 3 கிலோ என்ற விலையில் விற்கிறார்.\nஒரு நாள் இருவரிடமும் தலா 60 கிலோ அரிசி இருக்கிறது. ஆனால் அன்றைக்கு ஸ்டாலினால் வியாபாரத்துக்கு போக முடியவில்லை. அதனால், தன்னிடமுள்ளதை அழகிரியிடம் ஒப்படைத்து, அதையும் தனக்காக சந்தையில் விற்று வரும்படி கூறுகிறார்.\nஸ்டாலின் விற்கும் விலை அழகிரிக்குத் தெரியுமாதலால், ஸ்டாலினுக்கு 30 ரூபாயை கொடுத்துவிட்டு அரிசியை வாங்கிக் கொள்கிறார். சந்தையில் விற்கும்பொழுது அழகிரி வழக்கம் போல விற்காமல், இரு அரிசிகளையும் கலந்து, இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ அரிசி வீதம் விற்றுத் தீர்த்தார். கணக்குப் பார்த்தார்.\nஸ்டாலினுக்கு 60கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 2 கிலோ வீதம், முப்பது ரூபாய். அது கொடுத்தாகிவிட்டது. அந்த அரிசியை விற்றதற்கு 30 ரூபாய் கையில்.\nதனக்கு 60 கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 3 கிலோ வீதம், 20 ரூபாய் கையில். ஆக மொத்தம் 50 ரூபாய் இருக்க வேண்டும்.\nஆனால் அவர் கையில் 48 ரூபாய்தான் இருந்தது. இரண்டு ரூபாயை எங்கே, எப்படி கோட்டை விட்டார் அழகிரி\nபின்குறிப்பு : இது ஒரு அக்மார்க் புதிர் கணக்கு. நீங்கள் நுண்ணரசியலையெல்லாம் தேடினால், நான் பொறுப்பல்ல\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஸ்டாலின் அரிசி 60 கிலோ\nஅழகிரி அரிசி 60 கிலோ\nஒரு கிலோவின் விற்பனை விலை (ரூ0.40 => இரண்டு ரூபாய்க்கு 5 கிலோ)\nஒரு வேளை ஒரு கிலோ அரிசி ரூ 2 மற்றும் ரூ 3 என்றால் மொத்தமாக விற்கும்போது 2 கிலோ 5 ரூபாய் என்று விற்கலாம். ஆனால் 2 கிலோ ஒரு ரூபாய், 3 கிலோ ஒரு ரூபாய் என்றால் அதே அளவில் பணம் கிடைக்க ஒரு கிலோ (0.50 + 0.33333) / 2 = 0.4166... (அதாவது 41.6666.. பைசாவிற்கு) க்கு விற்றிருக்க வேண்டும் ஆனால் அவர் 1.6667.. பைசா குறைவாக 40 பைசாவிற்கு விற்றதால் ஒரு கிலோவிற்கு 1.6667 பைசா. மூன்று கிலோவிற்கு நஷ்டம் 5 பைசா, அதனால் 120 கிலோவிற்கு நஷ்டம் 2 ரூபாய்)\nஆனாலும் அழகிரி மட்டும் அண்ணாவின் கொள்கையை பின்பற்றி ரூபாய்க்கு 3 கிலோ அரிசி தருவதாக சொன்னதாக உங்கள் நுண���ணரசியல் சூப்பர்.. :)))\n//இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ அரிசி வீதம் விற்றுத் தீர்த்தார்.//\nஎனவே ஒரு ரூபாய்க்கு இரண்டரை கிலோ அரிசி.\nமாற்றிச் சொன்னால் இரண்டரை கிலோ அரிசிக்கு ஒரு ரூபாய் கிடைக்கும்\n120 கிலோ அரிசிக்கு (120 ÷ 2½ = 48) 48 ரூபாய்தான் கிடைக்கும்.\nஅரிசியைக் கலந்து விற்றது அழகிரியின் தவறு; தனித்தனியாக விற்றிருக்கவேண்டும்.\n// எங்கே, எப்படி கோட்டை விட்டார் அழகிரி\nஸ்டாலினிடம் அழகிரி கோட்டை(யை) விட்டுவிடுவார் என்கிறீர்களா\nசரியான விடைதான். பைசா லெவலில் என்னை சரிபார்க்க வைத்து விட்டீர்கள்\n எங்கே, எப்படின்னுதான் கேள்வி. விளக்கம் போதுமானதாயில்லையே\nஅப்புறம், இந்த எங்கே, எப்படின்னதுக்கு, நீங்க சொல்ற மாதிரி, நான் எதுவும் நினைக்கலை நோ கமெண்ட்ஸ்\nகுத்து மதிப்பா கணக்கு பார்த்தாலே தான், தெளிவா தெரியுதே ஸார்... அவர் வாங்கியது 1 ரூபாய்க்கு 2 கிலோ அரிசி.. ஆனா விற்கும்போது 1 ரூபாய்க்கு 2.5 கிலோ அரிசி கொடுத்திருக்கிறார்...தம்முடைய அரிசியில் இருந்து..\nஅதனால் வந்த நட்டமே அந்த 2 ரூபாய்\nகணக்குன்னு வந்ததுக்கப்புறம் குத்துமதிப்பால்லாம் சொன்னா எப்படி ஒவ்வொரு குத்துக்கும் எவ்வளவு மதிப்புன்னு போட்டுத் தாக்குங்க\nமொத்தம் - 120 கிலோ.\n5 கிலோ 2 ரூ\nஅதாவது ஸ்டாலின் அரிசி 2 கி + அழகிரி அரிசி 3 கி அல்லது ஸ்டாலின் அரிசி 3 கி + அழகிரி அரிசி 2 கி.\nஇப்படி விற்க்கும் போது எதாவது ஒரு அரிசி 20 பேர்க்கு விற்றதும் முடிந்துவிடும். அப்போது காசு 40 ரூ இருக்கும். மீதமுள்ள 20 கி அரிசியை விற்றால் 8 ரூ கிடைக்கும். மொத்தம் 48 ரூபாய் தான்.\nசரியான/எளிதான பாதையில் விளக்க முயன்றிருக்கிறீர்கள். கடைசியில் கொஞ்சம் தொங்குகிறது. அது ஐம்பது ரூபாய் கிடைத்திருக்க வேண்டுமென்றால், எப்படி விற்றிருக்க வேண்டும் என்று விளக்கினால் நல்லது.\nமொத்த 120 கிலோவும் 5 கிலோ வீதம் 24 பேர்க்கு விற்கலாம்.\n50ரூ க்கு விற்ற வேண்டுமானால்\nஇரண்டு அரிசிகளையும் அதனுடைய விலையில் தனித்தனியாக விற்கலாம்.\nதனித் தனியா விற்றால் சரியாத்தானே வரும் நீங்க முந்தின கமென்டில் சொன்ன லாஜிக்லேயே யோசிச்சுப் பாருங்க. கடைசி பகுதி மட்டும் மாத்தனும்.\n//ஸ்டாலினுக்கு 60கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 2 கிலோ வீதம், முப்பது ரூபாய். அது கொடுத்தாகிவிட்டது. அந்த அரிசியை விற்றதற்கு 30 ரூபாய் கையில்.//\nஇல்லை. அந்த அரிசி வாங்கப்பட்டது ரூ��ாய் 30\nவிற்கப்பட்டது ரூபாய் 24க்கு (5 கிலோ\n2 ரூபாய் என்றால் 60 கிலோ 24 ரூபாய்)\n//தனக்கு 60 கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 3 கிலோ வீதம், 20 ரூபாய் கையில். ஆக மொத்தம் 50 ரூபாய் இருக்க வேண்டும்.//\nவிற்கப்பட்டது ரூபாய் 24க்கு (5 கிலோ\n2 ரூபாய் என்றால் 60 கிலோ 24 ரூபாய்)\n1 ரூபாய்க்கு 2 கிலோ அரிசி எனும் போது, ஒரு கிலோ அரிசி அரை ரூபாயும் அரை கிலோ அரிசி கால் ரூபாயும் ஆகிறது.\n1 ரூபாய்க்கு 3 கிலோ அரிசி எனும் போது ஒரு கிலோ அரிசி 0.333333333333333333333 ரூபாயும் அரை கிலோ அரிசி 0.1666666666666667 என்றும் ஆகிறது.\nஇப்போது அவரின் 5 கிலோவில் 2.5 கிலோ, 2 ரூபாய் அரிசியும் 2.5 கிலோ 3 ரூபாய் அரிசியும் இருக்கும்போது\nஅதனுடைய விலை (5/2*1/2) + (5/2*1/3) அதாவது. (25/12) ரூபாய் ஆகிறது\nஆனால் அவர் வைத்துள்ள விலையோ 2 ரூபாய்.\n(25/12 -2 ) ரூபாய் நட்டம் ஆகிறது. ஒரு 5 கிலோ விற்பனையில்.\nஅவரிடம் 120 கிலோ உள்ளது. அதாவது 24, 5 கிலோ உள்ளது. அதாவது 24 முறை நட்டம் அடைகிறார்\nஅதுவே அந்த 2 ரூபாய் ஆகும்\n( இதை முடித்து திரும்பினால்... என் பின்னால், என் மேலாளர், நற...நற.. .)\nஇரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ வீதம் பன்னிரண்டு முறை விற்றால் அறுபது கிலோ அரிசி விற்றாகிவிடும்.\n60 கிலோ அரிசிக்கு 24 ரூபாய் கிடைத்திருக்கும்.\nஇந்த 60 கிலோ அழகிரியின் அரிசி.\nரூபாய்க்கு மூன்று கிலோ விற்கவேண்டிய அழகிரியின் அரிசி விற்று முடிந்துவிட்டதால் எஞ்சியுள்ள ஸ்டாலினின் 60 கிலோ அரிசியை ரூபாய்க்கு இரண்டு கிலோ என்றுதான் விற்றிருக்கவேண்டும்.\n\"SIR\" பட்டம் வாங்குற அளவிர்கெல்லாம் இல்லை என்னோட கணித அறிவு...\nவிடை சரியா... அதை சொல்லுங்க.... ( அதாவது... நீங்க எதிர்பார்த்த / வேண்டிய )\nஉங்க லாஜிக் என்னமோ ஓரளவு சரிதான்னாலும், கணக்கு உதைக்குதே 54 ரூபாய் வருது பாருங்க 54 ரூபாய் வருது பாருங்க\n//விடை சரியா... அதை சொல்லுங்க.... //\nசரியா இருந்ததாலேதானே டாங்ஸ் சொல்லியிருக்கேன்\n//( அதாவது... நீங்க எதிர்பார்த்த / வேண்டிய ) //\nஆனால் எதிர்பார்த்த / வேண்டிய விடை இது இல்லைதான். அதுக்காக உங்க விடை தப்பில்லை.:-))\n/*ஆனால் எதிர்பார்த்த / வேண்டிய விடை இது இல்லைதான். அதுக்காக உங்க விடை தப்பில்லை.:-))*/\nஆகா... இதுக்கா..இவ்ளோ சிரமபட்டு விளக்கினேன்...\nஇவ்ளோ நேரம் யோசிச்சேன்... இப்போ குழம்புறேன்\n//உங்க லாஜிக் என்னமோ ஓரளவு சரிதான்னாலும், கணக்கு உதைக்குதே 54 ரூபாய் வருது பாருங்க 54 ரூபாய் வருது பாருங்க\nஎஞ்சியுள்ள 60 கிலோ அரிசியை ரூபாய்க்கு இரண��டு கிலோ என்று விற்றிருந்தால்தான் 54 ரூபாய் ஆகும்.\nஆனால் தொடர்ந்து இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ வீதம் விற்றதால் மேலும் 24 ரூபாய் கிடைத்திருக்கும்.\nமொத்தம் கிடைத்தது 48 ரூபாய்தானே\nநீங்கள் யோசிப்பவர் மட்டுமல்லர்; மற்றவர்களை நன்கு யோசிக்கச் செய்பவரும்கூட.\n எப்படி விடை சொன்னால் என்ன விடை சரியா வந்தா சரிதான்\n50 ரூபாய் கிடைத்தால் நியாயம். 48 கிடைத்தால் நஷ்டம். 54 கிடைத்தால் அநியாயம் இல்லையா உங்கள் லாஜிக்படி, 50க்கு எப்படி விற்கலாம் என்று ஐடியா கொடுங்கள்\nயோசிப்பவரே நீங்க பேசுறது என்ன மொழின்னே தெரியலையே என்ன பண்றது தெரியாத்தனமா உள்ள வந்துட்டனோ. ரொம்ப நாளா கேட்கணும்னு இருந்தேன். நீங்க தான் அந்த ஒக்காந்து யொசிப்பாங்யலே அவிங்கியலோ\n//நீங்க பேசுறது என்ன மொழின்னே தெரியலையே //\n//நீங்க தான் அந்த ஒக்காந்து யொசிப்பாங்யலே அவிங்கியலோ\nஸ்டாலின் (தனி விற்பனை): 60 கிலோ வகுத்தல் 2 கிலோ 30 units x ரூ1.00 = 30:00\nஸ்டாலின்: (கூட்டணி விற்பனை)60 கிலோ வகுத்தல் 5 கிலோ 12 units x ரூ2.00 = 24:00\nஅழகிரி: (தனி விற்பனை)60 கிலோ வகுத்தல் 3 கிலோ 20 units x ரூ1.00 = 20:00\nஅழகிரி: (கூட்டணி விற்பனை) 60 கிலோ வகுத்தல் 5 கிலோ 12 units x ரூ2.00 = 24:00\nஆக மொத்தம் 6:00 கழித்தல் 4:00 இரண்டு ரூபாய் காணமல் போய்விட்டது\nவிளக்கம் சரியாகத்தான் இருக்கிறது. அப்படியே, இரண்டு அரிசியையும் கலந்த பிறகு, 50 ரூபாய் கிடைக்க எப்படி விற்றிருக்கலாம் என்றும் முடிந்தால் யோசியுங்கள்\n(வாத்தியார் ஸ்டூடண்டோட கேள்விக்கு பதில் சொல்றார் டோய்\nஇதுவும் ஓகேதான். ஆனால் \"ரூபாய்க்கு முன்று கிலோ\", \"இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ\" அப்படின்னு \"ரவுண்டா\" சொல்லும்போது எவ்ளோ அழகாயிருக்கு. \"ஒன்னேகால்\"னு சொன்னா ஒரு இதுவா இருக்க மாதிரியில்ல\nஉங்களோட தளராத விடாமுயற்சியை பாராட்டி கம்பெனி உங்களுக்கு ஒரு அதிசய க்ளூ கொடுக்கப் போவுது. அதாவது கலந்து வச்ச அரிசி மொத்தத்தையும் ஒரே விலை அளவில்தான் விற்கனுமா\nசிறு துளி பெரு வெள்ளம். சின்ன சின்ன பைசாவை கணக்கு பார்க்காமல் விட்டால் இப்படித்தான் ஆகும்.\nஸ்டாலின் அரிசியை ரெண்டு ரெண்டு கிலோவா பிரிச்சி கட்டினா 30 பை வரும்.\nஅழகிரி அரிசியை மூனு மூனு கிலோவா பிரிச்சி கட்டினா 20 பை தான் வரும்.\nரெண்டையும் கலந்து ஐந்து கிலோ கட்டு கட்டினால் 24 பை வரும்.\nஅதாவது அழகிரி குடுதத அளவை விட 4 பை அதிகமா அவர் விலைக்கு விற்கப்படுது. அதை ���ரி கட்ட ஸ்டாலினோட கணக்குல 6 பை குறையுது. அதாவது அவரோட 6 பையை அழகிரியின் 4 பை விலைக்கு வித்திருக்காரு. அதாவது 6 ரூபாய்க்கு பதிலா 4 ரூபாய். அதான் அந்த 2 ரூபாய் நஷ்டம்..\n//ஐம்பது ரூபாய் கிடைத்திருக்க வேண்டுமென்றால், எப்படி விற்றிருக்க வேண்டும்//\nஐந்து ஐந்து கிலோவா 20 பையை கட்டி வித்துடனும். 40 ரூபாய் கிடைக்குமா\nமீதி இருக்குற 20 கிலோவை\n1)ரெண்டு ரெண்டு கிலோவா கட்டி ஸ்டாலின் விலைக்கு வித்தா 10 ரூபாய்.\n2) ஐந்து ஐந்து கிலோவா கட்டி மொத்தம் 4 பை.. ஒரு பை 2ரூபாய்ன்னு விக்கறதுக்கு பதிலா 2.5 ரூபாய் (கடைசி இல்லையா.. டிமாண்டு அதிகமாகி விலை ஏறிப்போயிடுச்சி) போட்டு விக்கலாம். அப்பவும் 10 ரூபாய் கிடைக்கும்\nஇல்லையா.. மொதல்ல இருந்தே ஐந்து கிலோ ரூ 2.0833333333 க்கு விக்கலாம்.\nஆக மொத்தம் கடைசியில 50 ரூபாய் கிடைச்சதா.\nவிற்றிருக்க வேண்டிய விடை: 2.083\nகிலோ அரிசி Rs 0.50க்கும் உள்ளது Rs 0.33333க்கும் உள்ளது.\nஆதலால் ஒரு கிலோவின் நிகர விலை\n0.41665 = ஒரு கிலோ அரிசியின் நிகர விலை\n நான் எதிர்பார்த்த விடையை(யும்) சொல்லிட்டீங்க\nஆனால், நையாண்டி நைனாவுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்\n//ஆனால் \"ரூபாய்க்கு முன்று கிலோ\", \"இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ\" அப்படின்னு \"ரவுண்டா\" சொல்லும்போது எவ்ளோ அழகாயிருக்கு. \"ஒன்னேகால்\"னு சொன்னா ஒரு இதுவா இருக்க மாதிரியில்ல\nஉங்களோட தளராத விடாமுயற்சியை பாராட்டி கம்பெனி உங்களுக்கு ஒரு அதிசய க்ளூ கொடுக்கப் போவுது. அதாவது கலந்து வச்ச அரிசி மொத்தத்தையும் ஒரே விலை அளவில்தான் விற்கனுமா\n/*உங்களோட தளராத விடாமுயற்சியை பாராட்டி கம்பெனி உங்களுக்கு ஒரு அதிசய க்ளூ கொடுக்கப் போவுது. அதாவது கலந்து வச்ச அரிசி மொத்தத்தையும் ஒரே விலை அளவில்தான் விற்கனுமா\nஇப்படி எல்லாம் இஸ்டதுக்கு வரைமுறைகளை மாற்றினால் அது போ ங்கு ஆட்டம் என்று கருதப்படும்......\nஅப்புறம்... நான் 10 கிலோ அரிசியை தானமா கூட கொடுப்பேன்... மீதி இருக்கிற அரிசியை அதிக விலைக்கு விற்பேன்... என்று கூட சொல்ல முடியும்...\n//இப்படி எல்லாம் இஸ்டதுக்கு வரைமுறைகளை மாற்றினால் அது போ ங்கு ஆட்டம் என்று கருதப்படும்......//\nநீங்கள் ஏற்கனவே சொன்ன விடைகள் எல்லாம் சரிதான். வேறு என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன என்ற ஒரு தேடல் முயற்சிதானே இது விடைகள் நாளை\nயோசிச்சி...யோசிச்சி... விடிஞ்சி போச்சி..... விடையை கொஞ்���ம் சொல்லுங்க.....\nஅமெரிக்க ஜனாதிபதி... முடிவை கூட உடனே சொல்லிட்டாங்க..... ஆனா நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க... நீங்க என்ன புதிர் உலகத்து ரஜினியா\nஉங்களின் இந்த பதிவினை 'வலைச்சரத்தில்' அறிமுகம் செய்துள்ளேன்.\nபடித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும். நன்றி.\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி - சில விடைகள்\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nசுஜாதாவின் கணேஷ் வசந்த் ரசிகர்களுக்கு...\nகணேஷ் வசந்தைத் தெரியாத சுஜாதா ரசிகர்கள் இருக்க(வே) முடியாது. இதில் வசந்தைப் பற்றி ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் கண்ணில் பட்டது. அதை ஒரு ஜாலியான...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dondu.blogspot.com/2011/11/17112011.html", "date_download": "2018-05-26T06:07:30Z", "digest": "sha1:ZAEMCX5L5C7VUQOTENSEMKBT7VOG4TLA", "length": 27251, "nlines": 334, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 17.11.2011", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nடோண்டு பதில்கள் - 17.11.2011\nகேள்வி-1. உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதாக இருந்தால் எதற்காகப் பாராட்டிக் கொள்வீர்கள்\nபதில்: ரொம்ப சங்கடமான கேள்வி. அதே போன்ற இன்னொரு, ஆனால் இதனுடன் சம்பந்தமான கேள்வி, “நீங்கள் கற்றவற்றைப் பட்டியலிடுங்கள்” என்பதே. இக்கேள்விக்கு விடையாக பட்டியலிடும்போது பெரிய பட்டியலாக வந்து விட்டால் அதை வைத்துக் கொண்டு என்னைத்தானே பாராட்டிக் கொள்ள இயலுமா என பார்க்க2 வேண்டும்.\nஆனால் அந்தோ அவ்வாறு பட்டியலிடும்போது ரொம்பவும் தேற மாட்டேங்கறதே. இதைத்தான் கற்றது கைம்மண்ணளவுன்னு ஔவை பாட்டி சொன்னாருன்னு நினைக்கிறேன்.\nஆகவே ஆளை விடுங்கள், இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை.\nகேள்வி-2. குடும்ப அதிகார மையப் போட்டியில் கனிமொழி வீழ்ந்துவிட்டால்...\nபதில்: ஒருவர் வீழ்ந்தால் வேறு இன்னொருவர் ஜெயிப்பார்தானே, அவரும் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்தானேன்னு விட்டுவிட வேண்டியதுதான், அவ்வ்வ்வ்.\nகேள்வி-3. கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும் தான் நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு ஜெயிலில் இருந்து வருகிறேன் என்று கனிமொழி கூறியிருக்கிறாரே\nபதில்: பேரம் இன்னும் முடியவில்லை என நினைக்கிறேன்.\nடோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்\nகேள்வி-4. கனிமொழி ஜாமீன் விவகாரம்: நீதி தாமதப்படுகிறது - கருணாநிதி வேதனை\nபதில்: ஆம், நீதி தாமதபடுகிறதுதான். சட்டுபுட்டென கேசை முடித்தோமா, கனிமொழியை உள்ளே தள்ளினோமா சில ஆண்டுகளுக்கு, என இருக்க வேண்டாமா\nகேள்வி-5. 90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை\nபதில்: ஆம்னி பஸ் டிரைவர்கள் மேல் அவரவர் முதலாளிகளால் தரப்படும் நிர்ப்பந்தம் பற்றியும் யோசிக்க வேண்டும். ரெஸ்ட் தராது, ஒரு ஆளையே வரிசையாக ட்ரிப்புகளுக்கு பயன்படுத்துவது வேறு இருக்கிறது. வேகமாகச் செல்ல வேண்டியது அவருக்கான கட்டாயம்.\nகேள்வி-6. இந்தியா & பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் ஏற்படும்\nபதில்: பிளாஸ் பேக் போல பின்னால் செல்லும் விஷயம் ஏதும் இருக்காது என நம்புவோமா.\nகேள்வி-7. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட பிரச்னை: மோடி கவலை\nபதில்: தேசபக்தியுடைய யாருமே பட வேண்டிய கவலைதானே. ஆகவே மோடியும் படுகிறார்.\nகேள்வி-8. ஆர்க்டிக் பனிப்பாறைகள் 4 ஆண்டில் உருகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nபதில்: பங்களா தேஷ், போன்ற பல நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம் உண்டு.\n9. கிங்பிஸருக்கு அரசு பண உதவி சரியா\nபதில்: கமர்ஷியலாக அதை நியாயப்படுத்த முடிந்தால், பரவாயில்லை. ஆனால் உதாருக்காக அல்லவா மல்லய்யா செயல்படுவது போலத் தோன்றுகிறது\nபதில்: வெறுமனே வெட்டி வேலைகளை உருவாக்காது இருந்தாலே பொதுத் துறைகள் உருப்பட்டு விடும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் கம்மி என்றுதான் அஞ்சுகிறேன்.\n11. இ���்தியா வங்கிகளின் எதிர்காலம்\nபதில்: அன்னிய வங்கிகளின் பிடியில் அகப்படாமல் இருந்தாலே போதும்.\n12. அதிமுக காங் கூட்டணி கனியுமா\nபதில்: தமிழக ஊசல் விளையாட்டில் அதன் முறைதான் இப்போது.\n13. அமெரிக்காவில் கலாமுக்கு சோதனை\nபதில்: நாமும் நம் பங்குக்கு பில் கிளிண்டன், ரசீது கிச்சா (நன்றி கிரேசி மோகன் அவர்களே) ஆகியோரை சோதித்தால் ஆயிற்று.\n14. பெட்ரோலிய நிறுவனங்கள்... நஷ்டம் என்பது போலி கணக்கா\nபதில்: போலி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.\n15. ராகுல் காங்கிரஸின் செயல் தலைவர் ஆவது பற்றி\nபதில்: நேரு குடும்பத்தையே பிடித்துக் கொண்டு தொங்குவது காங்கிரசுக்கு அவமானமே.\n16. 2ஜி வழக்கு என்னவாகும்\nபதில்: வழக்கைத் துவங்கி விட்டார்கள் என படித்த நினைவு இருக்கிறதே.\n17. கூடன்குளம் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும்\nபதில்: வெற்றி மக்கள் நலனுக்கு கிடைத்தால் சந்தோஷமே.\n18. அரசு டீவியில் சன் டீவி எப்படி சாத்யம்\nபதில்: இப்போதைக்கு சாத்தியம் இல்லைதான்.\nமேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.\nடோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்\n1.உயரமான தொலைக்காட்சி கோபுரம்: ஜப்பான் கின்னஸ் சாதனை\n2.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\n3.லோக்பால் வரம்புக்குள் சிபிஐ: ஹசாரே குழு\n5.அமெரிக்க நிறுவனங்களின் அச்சம் நீக்கப்படும்: மன்மோகன்\n6.1996 உலகக் கோப்பையில் சூதாட்டம்\n7.மருந்துகளின் விலையை மிக அதிகமாக உயர்த்தக்கூடாது: உச்ச நீதிமன்றம்\n8.சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்புகிறார்கள்: டி.ராஜேந்தர்\n9.விலை உயர்வைக் குறைக்க மனம் இருந்தால் மார்க்கம் உண்டு: கருணாநிதி\n10.தமிழக காங்கிரஸை பலப்படுத்துங்கள்: ஞானதேசிகனுக்கு சோனியா காந்தி உத்தரவு\n1.தமிழக்த்தில் பஸ்,பால் கட்டணங்கள் அதீத உயர்வு\n2.அத்வானியின் ரத யாத்திரை வெற்றியா\n3.ராகுல் மாயா பைட் எப்படி\n4.காங் மம்தா ஊடல் பற்றி\n5.ஞானதேசிகன் காங்கிரசை கரை சேர்ப்பார\n6.விஜயகாந்த் போராட்டம் ஜெவை எதிர்த்து\n7.அதிமுகவின் மக்கள் செல்வாக்கு இனி\n9.சச்சின் அதிரடி 100/100 பற்றி\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும் - சென்ற பதிவில் ஜேஇஇ தேர்வு எழுதியது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதில் இவ்வாறு எழுதியிருந்தேன்: //ஆச்சரியமான முறையில் ஜேஇஇ கணிதத் தேர்வில் வெறும் 15 மதிப்ப...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nசராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன\nடிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே. நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் ...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nமனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nபுது பிளாக்கர் பிரச்சினை ஒரு வழியாக மா.சிவக்குமார் அவர்கள் தயவால் தீர்ந்தது. அது வரை எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆன...\nமகாபாரதம் தொடங்கிய விதம் - ஒரு மொக்கைப் பதிவு\nகோவி கண்ணன் அவர்களது (அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் என்னும் இடுகையில் நான் பின்னூட்டம் இடத்தான் சென்றேன். ஆனால் உள்ளே செல்லச் செல்ல...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nடோண்டு பதில்கள் - 21.11.2011 முன்கூட்டியே, (ஆனால் ...\nடோண்டு பதில்கள் - 17.11.2011\nமன்னிக்கவும் இது politically correct பதிவு இல்லை\nடோண்டு பதில்கள் - 10.11.2011\nஜெயா டிவி ஜாக்பாட்டில் டோண்டு ராகவன் பங்கேற்றால் வ...\nடோண்டு பதில்கள் - 03.11.2011\nதமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க\nமொழிபெயர்ப்பாளர்கள் பற்றி மற்றவர் வைத்திருக்கும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilaiyuthirkaalam.blogspot.in/2011/11/", "date_download": "2018-05-26T05:57:24Z", "digest": "sha1:MXY4ZN5VY6I7YF3KTPC32DIMT46DY3NI", "length": 9956, "nlines": 202, "source_domain": "ilaiyuthirkaalam.blogspot.in", "title": "இலையுதிர் காலம் ...: November 2011", "raw_content": "\nஇது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ''இலையுதிர்கால சருகுகள் ''\nஅன்பு ததும்ப அழைப்பதாய் அழைக்கிறாய்\nஒரே ஒரு நாற்காலியே அங்கு போடப்பட்டிருக்கிறது\nகுவளை நிறைய அவமானத்தை தருகிறாய்\nநடந்தவைகளை மறந்து விடுமாறு கட்டளையிடுகிறாய்\nநடந்து கொண்டிருப்பவைகளின் குற்றவுணர்ச்சி ஏதுமின்றி\nபின் வெளியேறுமாறு உக்கிரமாய் கண்ணசைக்க���றாய்\nஇறைந்து கிடக்கும் அவமானத்தின் நிழலை இறுக வாரி\nகழுத்து திருகி கொன்று விடலாமென குனிகிறேன்\nஎனது முதுகில் ஓங்கி ஒரு போடு போடுகிறது.\nஅன்பின் அதிகபட்ச வெளிப்பாடு ஒரு துளி கண்ணீராகவும் இருக்கலாம்\nநீ எனும் வனத்துள் வழி தப்பியலையும் வானம் நான்\nஎல்லா சாபங்களிலிருந்தும் விடைபெறும் தருணம் நீ என்னுடன் இருத்தலென்பது அரிது\nஅதனினும் அரிது எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படும் தருணம்\nஎனது இரவிலிருந்து வழியும் குருதியின் நிறம் நிராகரிப்பு\nஅன்பை போன்றதொரு மரண நிலைப்பாடு வேறெதுவும் இருப்பதாக இல்லையோ\nஅன்பை உண்ணப் பழகிய வலியாய் மிச்சமிருக்கிறேன்\nமரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்\nவிம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ\nஅதனை கழிவறையில் பீய்ச்சியடிக்கப் பணிக்கிறாய்\nவறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி\nமனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை சிபாரிசு செய்கிறாய்\nவெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு\nபுயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென\nஉன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு\nசான்றிதழில் அமுதாவாகவோ வீட்டிலும் நண்பர்களிடமும் மிருதுளாகவோ அறியப்பட்டுக் கொண்டிருக்கலாம் எனது ஆராதனா ஒரு சுபமுகூர்த்த நாளில் அவளும் அறிவாள் அவளுக்கு மேலும் ஒரு பெயர் இருப்பதாக\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஉடல் சுற்றி அதிரும் வகைமைகளின் கான்க்ரீட் நிறம்..\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news----------1245-4335004.htm", "date_download": "2018-05-26T06:08:21Z", "digest": "sha1:VRGUOGGYLDAB5NWIYTPAIYBQDGSML2UH", "length": 3648, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "இது என்னடா! வைரல் நாயகி பிரியா வாரியருக்கு வந்த சோதனை...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - வெப்துனியா தமிழ் - இது என்னடா வைரல் நாயகி பிரியா வாரியருக்கு வந்த சோதனை...\n வைரல் நாயகி பிரியா வாரியருக்கு வந்த சோதனை...\nஇஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் நோக்கில் மலையாள நடிகை பிரி��ா வாரியரின் பாடல் காட்சி உள்ளதாக, இளைஞர் ஒருவர் ஹைதராபாத் போலீசில் புகார்.\n, வைரல், நாயகி, பிரியா, வாரியருக்கு, வந்த, சோதனை\nஇதற்கு பதில் சொல்லுங்க மிஸ்டர் ஜெயக்குமார் - திமுக எம்.எல்.ஏ ஆவேசம்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்\nசுங்கச்சாவடி உடைப்பு - தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கைது\nதூத்துக்குடி கலவரம் - தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பும் கமல்ஹாசன்\nநாளை சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=1&Nid=6014", "date_download": "2018-05-26T06:03:56Z", "digest": "sha1:CQAO37U3ZSNIRRIAZF3J5WU65I5YDEOQ", "length": 19034, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "அஞ்சறைப் பெட்டி என்கிற மருத்துவப் பெட்டி | Anjarai petti is medical box - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nஅஞ்சறைப் பெட்டி என்கிற மருத்துவப் பெட்டி\nஇல்லந்தோறும் அஞ்சறைப்பெட்டி என்கிற வழக்கத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள். சுவையான சமையலுக்கான பொருட்களைக் கொண்ட பெட்டியாக மட்டுமே அல்லாமல், ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் திறன் கொண்ட பெட்டியாகவுமே அதை வடிவமைத்திருக்கிறார்கள். அதன் பாரம்பரியம் குறித்தும், அதில் உள்ள ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணங்களைப் பற்றியும் விளக்குகிறார் சித்த மருத்துவர் சதீஷ்.\nஅஞ்சறைப் பெட்டி - ஓர் அறிமுகம்\nஅஞ்சறைப் பெட்டி என்பது தமிழர்களின் சமையல் அறையை அலங்கரிக்கக்கூடிய ஒரு மருத்துவப் பெட்டி என்றே சொல்லலாம். இதன்மூலம் நோயில்லா வாழ்வியல் முறையை முன்னோர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். சீரகம், சோம்பு, மிளகு, மஞ்சள், வெந்தயம், கடுகு, தனியா, பெருங்காயம், லவங்கப்பட்டை, கிராம்பு ஆகியவற்றைக் கொண்ட அஞ்சறைப் பெட்டியின் மகிமை வார்த்தைகளில் அடங்காது. நாம் இதிலுள்ள மருத்துவ குணங்களையும், பயன்படுத்தும் முறைகளையும் பார்ப்போம்.\nசீரகம்: சீரகத்தில் வைட்டமின்-பி, இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துகள் உள்ளன. சீரகம் என்பது சீர்+அகம் = சீரகம் அகத்தை சீர்படுத்து\nவதால் இதற்கு சீரகம் என்று பெயர் வந்தது. அதாவது நம் உடலில் வயிற்றில�� உள்ள வாயுக்களை களைவதில் முக்கிய பங்கு சீரகத்துக்கு உண்டு. இதன் கார்ப்பு, இனிப்பு தன்மை உடம்பை குளிர்வித்து உடல் செரிமானத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. சீரகத்தை நாட்டுச்சர்க்கரையுடன் கலந்து உண்டுவந்தால் தேகம் வன்மை பெறும். சீரகத்தை பொடித்து வெண்ணெயில் கலந்து கொடுக்க பெப்டிக் அல்ஸர் குணமடையும்.\nசோம்பு அல்லது பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகம் சீரகத்தைப் போன்று காணப்பட்டாலும் இதன் தன்மை அதனினும் மாறுபட்டது. பெருஞ்சீரகத்தில்\nவைட்டமின் பி-6, காப்பர், பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இனிப்பான சுவையும் கார்ப்பும் கொண்ட பெருஞ்சீரகம் பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் திறன் கொண்டது. ஈரல்நோய், குரல் கம்மல், செரியாமை போன்ற நோய்களையும் நீக்கும்.\nமிளகு: வைட்டமின்- பி, ஈ மற்றும் பைப்பரின் போன்ற சத்துக்களைக் கொண்டது மிளகு. நம் உடலில் உள்ள வாத, பித்தம், கபம் என்று சொல்லக்கூடிய மூன்று கூறுகளையும் சமநிலையில் வைக்க உதவுகிறது. மிளகு உடலில் உள்ள நச்சுக்களை முறிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. அறுகம்புல் + மிளகு சேர்ந்த குடிநீர் தோல் ஒவ்வாமையைப் போக்கும். மிளகு நல்ல பசியை தூண்டக்கூடியதும் கூட.\nமஞ்சள்: Curcumin என்ற ஆல்கலாய்டு மஞ்சளில் உள்ளது. இது ஒரு சிறந்த வைட்டமின் சி என்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள பொருளாகும். இதில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. மஞ்சள் இன்று உலகளவில் வைரஸுக்கு எதிராக செயல்படும் பொருளாக நிரூபணம் ஆகியுள்ளது. இதனில் உள்ள உட்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கிடவும், நோய்களில் இருந்து பாதுகாக்கவும் மஞ்சள் உதவும்.\nவெந்தயம்: வெந்தயம் என்பது வெந்த + அயம் என்பதே வெந்தயம் என்று மருவி வந்துள்ளது. தமிழில் அயம் என்ற சொல்லுக்கு இரும்பு என்ற ஒரு பொருள் உண்டு. அதாவது இயற்கையில் நன்கு பக்குவப்படுத்தப்பட்டுள்ள இரும்புச்சத்து வெந்தயத்தில் உள்ளது. நம் உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவையும், ஹீமோகுளோபின் அளவையும் தக்கவைத்து, ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது.\nநன்கு முளைகட்டிய வெந்தயம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். பித்தத்தை தணிப்பதில் சிறந்தது. நம் உடற்சூட்டைக் குறைத்து நல்ல தூக்கத்தை உண்��ாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த பலனைத் தரும். இதனை கருணைக்கிழங்கோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாகும். வெந்தயத்தை அரைத்து தலையில் வைத்து குளித்து வர முடி உதிர்வைத் தடுக்கலாம். கூந்தலும் நன்கு அடர்த்தியாக வளரும்.\nகடுகு: நம்முடைய சமையலில் தாளிப்பதற்கு முக்கியப் பொருளாகவும் அதனால் நச்சுகள் உடலில் பன்மடங்கு குறைகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. குடல் வாலைப் பாதுகாத்து குடல்வால் அழற்சி நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.\nகொத்தமல்லி: தனியா என்று சொல்லக்கூடிய கொத்தமல்லி பித்தத்தை குறைப்பதில் முக்கியமானதாகும். கல்லீரல் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான பொருள். இதன் குடிநீ–்ர் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் இவற்றுக்கு சிறந்த தீர்வை தரும்.\nபெருங்காயம்: மூட்டுகளின் சந்துகளில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதில் சிறப்பானது பெருங்காயம். இது ஒரு பிசின் வகையைச் சேர்ந்தது. நரம்புகளை பலப்படுத்துவதில் சிறப்புடையது. பெருங்காயத்தை நீர் விட்டரைத்து மார்பின் மீது பற்றுபோட குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல் குணமாகும். பல் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கப்படும். பெருங்காயத்துடன் உளுந்து சேர்த்து பொடித்து தீயிலிட்டு புகைத்து அதன் புகையை நாம் சுவாசித்தால் சுவாச நோய்கள் நீங்கும்.\nலவங்கப்பட்டை: இதில் Cinnamic acid அதிக அளவில் உள்ளது. இதிலுள்ள Tannin உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL எனப்படும் கொழுப்பை நீக்குகிறது. இதனால் இதயநோய்கள் வராமல் தடுக்க இயலும். மேலு்ம் லவங்கத்தை வாயிலிட்டு சுவைக்க தொண்டை கம்மல் தீரும். லவங்கம் மற்றும் நிலவேம்பு சமமாக எடுத்து குடிநீர் செய்து கொடுக்க ஜுரத்திற்கு பின் உண்டாகும் களைப்பு நீங்கும். லவங்க தைலம் பல் நோய்க்கு பயன்படுகிறது. பஞ்சில் நனைத்து பல்லில் வைக்கும்போது லவங்கத்தை வாயிலிட்டு சுவைக்க லவங்கத்தை நன்கு அரைத்து நெற்றி, மூக்குதண்டில் பற்றிட தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.\nலவங்கத்தில் anti spasmodic உள்ளது இதனை வெந்நீர் கலந்து அருந்தலாம் மிகுந்த பலனை தரும். இதுபோல் அஞ்சறைப் பெட்டியில் உள்ள ஒவ்வொரு பொருளும் மருத்துவ குணங்களைக் கொண்டதாக உள்ளது. எல்லா நோய்களுக்கும் அடிப்படையான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்த��� சரியான முறையில் அஞ்சறைப்பெட்டியின் துணைகொண்டு பராமரித்தால் நோயில்லா வாழ்க்கை அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nஎல்லா பணக்காரர்களும் இப்படி கிளம்பினால் நல்லாருக்குமே...\n20 + வயது இளைஞர்களே... யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nசென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை\nதூத்துக்குடியில் மக்களை வன்முறைக்கு தூண்டியது தவறு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nகேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: விடுமுறையை ரத்து செய்த செவிலியர்கள்\nபொதுமக்களின் போராட்டம் வடிவம் மாறும் போது அரசு அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கும் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 7 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்\nஸ்டெர்லைட் ஆலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கிருஷ்ணசாமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/47064/news/47064.html", "date_download": "2018-05-26T06:24:47Z", "digest": "sha1:Z3QCSWWAWW7KOY3VB3R5RFTYRHH2QNPV", "length": 6312, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரைகுறை ஆடையுடன் ஸ்ரேயா-நசுக்கிய ரசிகர்கள்..! : நிதர்சனம்", "raw_content": "\nஅரைகுறை ஆடையுடன் ஸ்ரேயா-நசுக்கிய ரசிகர்கள்..\n‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாகி முன்னணி நடிகையானார் ஸ்ரேயா. தற்போது ஆர்யாவுடன் ‘சிக்கு புக்கு’ ஜீவாவுடன் ‘ரவுத்திரம்’ படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொது இடங்களில் மிக மிகக் குறைச்சலான உடையில் தான் வருவேன், என்று நடிகை ஸ்ரேயா சபதம் எடுத்துள்ளார் போல் உள்ளது. சென்னையில் உள்ள வணிக ��ளாகமொன்றில் இச்சம்பவம் நடந்தது. பிரபல கைகடிகார நிறுவனமொன்று தங்கள் கடிகாரத்தை அறிமுகம் செய்ய ஸ்ரேயாவை அழைத்து இருந்தது. ஸ்ரேயாவை காண பெருங்கூட்டம் கூடியது. விழாக்குழுவினர் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. ஸ்ரேயா ரசிகர்களை கட்டுப்படுத்த முயற்சித்தார் முடியவில்லை. அவர்கள் நெருக்கித் தள்ளியபடி ஸ்ரேயாவை சூழ்ந்தனர். கூட்டத்தினர் மத்தியில் ஸ்ரேயா சிக்கிக் கொண்டார். கையை பிடித்து இழுக்கவும் கிள்ளவும் சிலர் முயன்றனர். அவர்கள் பிடியில் ஸ்ரேயா தவித்தார். ஒரு வழியாக விழா அமைப்பாளர்கள் ரசிகர்களை தள்ளி விட்டு ஸ்ரேயாவை மீட்டனர். அதிர்ச்சியில் இருந்து மீளாத ஸ்ரேயா விழாவை பாதியில் முடித்துக்கொண்டு வெளியேறினார். ஏற்கெனவே சிவாஜி பட விழா, கந்த சாமி பட விழாக்களில் அறைகுறை உடையோடு மேடையேறி ‘தமிழ் கலாச்சாரக் காவலர்களின்’ கடும் கண்டனத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் ஸ்ரேயா\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/47383/news/47383.html", "date_download": "2018-05-26T06:24:56Z", "digest": "sha1:T267PC36XSKBBO7ODRDVCSVPVCR7IZ4J", "length": 6961, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மன்னார் மாவட்டத்தில் சிங்கள குடும்பங்கள் மீள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்படவில்லை என முறைப்பாடு..! : நிதர்சனம்", "raw_content": "\nமன்னார் மாவட்டத்தில் சிங்கள குடும்பங்கள் மீள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்படவில்லை என முறைப்பாடு..\nமன்னார் மாவட்டத்தில் சிங்கள குடும்பங்கள் மீள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்படவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பிரதேசத்திற்கு சென்றுள்ள சிங்கள குடும்பங்களுக்கு இதுவரையில் மீள் குடியேறுவதற்கு உசிதமான காணிகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் குறித்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்திற்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் தற்போது நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக இடம்பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 25 குடும்பங்கள் அனுராதபுரத்திற்கு இடம்பெயர்ந்ததாக குணபால என்ற நபர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலையினால் சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவிடம் தமது நிலைமைகளை விளக்கியதாகவும், உரிய அதிகாரிகள் தமக்கு காணிகளை வழங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். இடம்பெயர் சிங்கள குடும்பங்களினது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் அதிகளவு காணிகள் மீள் குடியேறுவதற்கு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/47820/news/47820.html", "date_download": "2018-05-26T06:29:07Z", "digest": "sha1:36ZQRSH4KB64K336NVLXTYLOL6MF6TNC", "length": 9169, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை குடியேற்றவாசிகளின் மேன்முறையீட்டுக்கு ஆதரவாக ஆஸி, நீதிமன்றம் தீர்ப்பு..! : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை குடியேற்றவாசிகளின் மேன்முறையீட்டுக்கு ஆதரவாக ஆஸி, நீதிமன்றம் தீர்ப்பு..\nஅவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்கள் நீதியற்றவை எனத் தெரிவித்து இரு இலங்கையர்கள் செய்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியா அதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்திரேலியா அரசாங்கமானது வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக அந்நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேற்றவாசிகளை தடுக்கும் வகையில் எல்லைப் பகுதியிலான பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக மேற்படி சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் இரு இலங்கையர்களால் செய்யப்பட்ட மேற்படி முறைப்பாட்டுக்கு ஆதரவாக அவுஸ்திரேலிய உயர் மட்ட சட்ட குழுவொன்று இலவசமாக தமது சேவையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக குடிவருபவர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்படும் போது அவர்களை தடுப்பு நிலையங்களில் வைக்கவும் அவர்களை இது தொடர்பில் நீதிமன்றங்களில் மேன் முறையீடு செய்வதை தடை செய்யவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சட்டங்கள் வழிவகை செய்கின்றன. படகுகளில் வரும் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் தடுப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களது அகதி அந்தஸ்து குறித்து அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் மதிப்பீடு செய்வர். இந்நிலையில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படும் குடியேற்ற வாசிகளுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு இன்று வரை உரிமை வழங்கப்படவில்லை. அதே சமயம் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதில்லை. இத்தகையவர்கள் தங்களுக்கான புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யும் உரிமையைக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த பாரபட்சமான நடைமுறையானது நீதியற்றது என அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தை சேர்ந்த 7 நீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த எம்61 மற்றும் எம்69 என சுருக்கமாக அழைக்கப்படும் இரு இலங்கைத் தமிழர்களுக்குமான மேன்முறையீடு செய்வதற்கான உரிமை நிராகரிக்கப்பட்டது செயல்முறையாக நீதியற்றது என் அவர்கள் தெரிவித்தனர். தற்போது அமுலிலுள்ள சட்டங்களும் கொள்கைகளும் மாற்றமொன்றுக்கு உட்பட வேண்டியுள்ளதுடன் கவனம���க பரீசிலிக்கப்படவும் வேண்டியுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/48407/news/48407.html", "date_download": "2018-05-26T06:23:37Z", "digest": "sha1:QUHK3D467KONBBMNY72NAOSUAMLSRZMF", "length": 3681, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "Happy NEWYEAR!!!!!!! -Nitharsanam.net : நிதர்சனம்", "raw_content": "\nஇனிய இப்புத்தாண்டில் அதிரடி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..\nPosted in: செய்திகள், மருத்துவம்\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/07/24.html", "date_download": "2018-05-26T06:13:17Z", "digest": "sha1:5YNCGRJ6CFZVIREBX64GYLDKM5CP6Y3O", "length": 45436, "nlines": 581, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கையில் பாரதி --- அங்கம் 24 -- முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/05/2018 - 27/05/ 2018 தமிழ் 09 முரசு 06 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇலங்கையில் பாரதி --- அங்கம் 24 -- முருகபூபதி\nகொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் ( மாஸ்கோ) முன்னாள் வடபிரதேச செயலாளரும், கருத்து முரண்பாட்டினால் அதிலிருந்து விலகி செந்தமிழர் இயக்கம் என்ற அமைப்பை சிறிதுகாலம் நடத்திவிட்டு, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஐக்கியமான வி. பொன்னம்பலம் இலங்கையில் மிகவும் எளிமையான அரசியல் தலைவர்.\nமுள்ளியாவளை வித்தியானந்தாக்கல்லூரி, யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியர். யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கல்விமான் ஒரேற்றர் சுப்பிரமணியத்தின் மீது அளவற்ற மரியாதை கொண்டிருந்தவர்.\nஇலங்கையில் 1983 நடுப்பகுதி வன்செயல்களுக்குப்பின்னர் தமிழகம் சென்று, அங்கிருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்து ஒட்டாவா மாநிலத்தில் வாழ்ந்தார்.\nகனடாவில் நடந்த ஒரேற்றர் சுப்பிரமணியம் நினைவுக்கூட்டம்தான் அவரது இறுதிக்கூட்டமாக அமைந்தது. அந்தக்கூட்டத்தில் அவர் உரையாற்றும்போதே மாரடைப்பு வந்து காலமானார்.\nதோழர் வி.பி என கம்யூனிஸ்ட் கட்சியிலும் இதர இயக்கங்கள், கட்சிகளிலும் , இலக்கிய அமைப்புகளிலும் அழைக்கப்பட்டவர். அவரின் சிம்மக்குரல் புலம்பெயர் மண்ணில் ஓய்ந்தது.\nஇலங்கைத் தலைநகரில் அந்தக்குரலை இறுதியாக பாரதி நூற்றாண்டு மேடையிலேயே 20-03-1983 ஆம் திகதியன்று கேட்டோம்.\nவி.பொன்னம்பலம் அன்று உரையாற்றுகையில், \" பாரதிக்கு இன்று நாம் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றோம். நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது கனவுகள் நனவாகிவிட்டனவா... அவர் \"தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினையே அழித்துவிடுவோம் \" என்றார். அவர் வாழ்ந்த நாடு உட்பட இதர தேசங்கள் உணவில் தன்னிறைவு கண்டுவிட்டதா... அவர் \"தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினையே அழித்துவிடுவோம் \" என்றார். அவர் வாழ்ந்த நாடு உட்பட இதர தேசங்கள் உணவில் தன்னிறைவு கண்டுவிட்டதா... தனிமனித சுதந்திரம் பெற்றுவிட்டோமா... அவர் கண்ட கனவெல்லாம் நனவாகவேண்டும் என்றே காலங்காலமாக பாரதி பற்றிப்பேசும்போதெல்லாம் சொல்லிவருகின்றோம். அவரது கனவுகள் இன்றும் கேள்விகளாகவே தொடருகின்றன.\" என்றார்.\nஇக்கூட்டத்தில் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் உரையாற்றுகையில்,\" தமிழக மண்ணில் பிறந்த பாரதியை உலமெல்லாம் கொண்டாடுகின்றோம். அதற்கு அவரிடமிருந்த சிந்தனைகள்தான் முக்கிய காரணம். அதிலும் பிரதானமானது பெண்ணியம் சார்ந்து அவர் பேசியதும் எழுதியதும்தான். பெண்கள் கல்வியில் முன்னேறவேண்டும், அறியாமையிலிருந்து மீண்டெழவேண்டும் என்றெல்லாம் அறைகூவல் விடுத்தவர். வீடும் நாடும் நன்மைபெறுவதற்கு பெண்கள் மீதான தடைகள் களையப்படவேண்டும் எனச்சொன்னவர் பாரதி. ஒரு தேசத்தின் முன்னேற்றம் அங்கு வாழும் பெண்களின் நிலையில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது என்று அன்றே சொன்ன தீர்க்கதரிசி அவர்\" என்றார்.\nதொ.மு.சி. ரகுநாதன் உரையாற்றுகையில், \" இந்தியாவில் இமயம் முதல் குமரிவரையில் பாரதிக்கு விழா எடுத்திருக்கின்றோம். தமிழகத்தில் அவர் பிறந்த எட்டயபுரத்தில் மணிமண்டபம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்தான் அவர் காலத்திற்கு முந்திய கம்பருக்கும் திருவள்ளுவருக்கும் இளங்கோவுக்கும் மணி மண்டபங்கள் நிர்மாணிக்கப்பட்டன.\" என்றார்.\nபாரதி கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கும் தமிழ் அபிமானி கே.ஜி. அமரதாச பேசுகையில்,\" சிங்கள மக்கள் மத்தியில் பாரதியை அறிமுகப்படுத்தியதே எனது வாழ்வில் நான் பெற்ற பெரிய பாக்கியமாகும். பாரதி தமிழில் எழுதியிருந்தாலும், அவரது சிந்தனைகள் அனைத்து இனங்களுக்கும் தேசங்களுக்கும் பொதுவானவை. இனம், மொழி, தேசம், பொருளாதாரம் பற்றியெல்லாம் கவிதையில் - கட்டுரையில் எழுதியவர். அவை யாவும் எமது சிங்கள இனத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்தவர் அனைவருக்கும் பொதுவானதாகவே அமைந்திருப்பதனால்தான் அவர் உலக மகாகவியாக போற்றப்படுகிறார்.\" என்றார்.\nஅந்தப்பொதுக்கூட்டத்தில் சிங்கள அறிஞர்களும் சிங்கள மக்களும் அமர்ந்திருந்தமையால் தாம் சிங்களத்தில் மொழிபெயர்த்த சில பாரதி கவிதைகளையும் அமரதாச பாடினார்.\nபேராசிரியர் இராமகிருஷ்ணன் உரையாற்றுகையில், \" தமிழ்க்கவிஞர் பாரதி தற்பொழுது அனைத்திந்திய மொழிகளிலும் சிங்களம், ஆங்கிலம், ருஷ்ய, செக் உட்பட ஐரோப்பிய மொழிகளிலும் அறியப்பட்டிருக்கிறார். மொழி, இனம், தேசம் கடந்து அவர் தமது அற்பாயுளில் சிந்தித்திருப்பது பேராச்சரியம். அவரது தீர்க்கதரிசனம் அனைவருக்கும் முன்மாதிரியானது. அவர் உலகெங்கும் தொடர்ந்து பேசப்படுவார். இந்த நூற்றாண்டு உலகவரலாற்றில் ஒரு மகா கவிஞனின் பாதையில் ஒரு சந்தி மாத்திரமே. இன்னும் தொடர்ந்து பல நூற்றாண்டுகள் பாரதி பேசப்படுவ���ர்.\" என்றார்.\nதலைநகரில் பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நிறைவுற்றதையடுத்து, நாட்டின் இதர பாகங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும், அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, கல்முனை, கண்டி, வவுனியா, யாழ்ப்பாணம் முதலான நகரங்களில் நடந்த பாரதி விழாக்களிலும் தமிழகப்பேச்சாளர்கள் கலந்துகொண்டனர்.\nகொழும்பில் அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் அ. அமிர்தலிங்கம், தமிழகப்பேச்சாளர்களை ஶ்ரீஜயவர்தன புரவில் அமைந்திருக்கும் புதிய நாடளுமன்றத்திற்கு அழைத்து அச்சமயம் அங்கு நடந்துகொண்டிருந்த வரவு - செலவு (பட்ஜெட்) விவாதத்தையும் பார்வையிடச்செய்ததுடன் தமது சார்பில் மதிய விருந்தும் வழங்கினார்.\nபிரதேச அபிவிருத்தி இந்து கலாசார அமைச்சர் செ. இராசதுரையும் தமது அமைச்சின் பணிமனைக்கு அழைத்து உபசரித்தார். கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பீட்டர் கெனமனும் பொரளையில் அமைந்திருக்கும் கட்சித்தலைமையலுவலகத்திற்கு வரவேற்று தேநீர் விருந்துபசாரம் வழங்கினார்.\nகொழும்பில் சைவமுன்னேற்றச்சங்கம் மறைந்த நீதியரசர் ஶ்ரீஸ்கந்தராஜா - திருமதி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் நினைவு தினம் நடைபெற்றவேளையில் பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் \"கம்பன் கண்ட மானுடம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார். ஜிந்துப்பிட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் வி.ரி. தெய்வநாயகம் பிள்ளை அவர்கள் ஒழுங்குசெய்த நிகழ்ச்சியில் இராமகிருஷ்ணனும் ரகுநாதனும் பாரதியின் சமய உணர்வு - ஆன்மீக உணர்வு பற்றி அறிவியல் பூர்வமாக உரையாற்றினர். இங்கு அவர்கள் விவேகானந்தரின் சிந்தனைகளை பாரதியின் எண்ணங்களுடன் ஒப்பிட்டு, பாரதியின்பால் பாசம் கொண்டிருந்த நிவேதிதா தேவி பற்றியும் உரையாற்றினர். பெண்விடுதலை பற்றிய கருத்தியலை பாரதியிடம் புகுத்தியவர் நிவேதிதாதேவி.\nகொழும்பு தமிழ்ச்சங்கத்தில் கலை இலக்கியப்பத்திரிகை நண்பர்கள் அமைப்பு ஒழுங்குசெய்திருந்த கவிஞர் நீலாவணனின் வேளாண்மை - குறுங்காவியம், கல்வயல் குமாரசாமியின் சிரமம் குறைகிறது - கவிதை ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சியில் இராமகிருஷ்ணன் உரையாற்றினார்.\nதமிழகப்பேச்சாளர்கள், கொழும்பில் சில பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் கலந்துகொண்டனர்.\nஇலங்கைக்கு வருகை தரும் தமிழகப்பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு இங்கிரு���்கும் அன்பர்கள் வழங்கும் வரவேற்பும் உபசரிப்பும் வந்தவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கியது. இலங்கைத்தமிழர்கள் உபசரிப்பதில் முன்னணியில் திகழ்பவர்கள் என்ற பாரம்பரியம் அவர்களின் அந்நிய புலப்பெயர்விலும் நீட்சிபெற்றுள்ளது.\n\"பாரதி சிங்களத்தீவிற்கு பாலம் அமைப்போம் என்றார். இலங்கைத்தமிழர்கள் உபசரிப்பால் இந்தியாவுக்கு பாலம் அமைத்து பெருமைபெற்றவர்கள்\" என்ற தொனி வந்திருந்த தமிழக பாரதியியல் ஆய்வாளர்களிடமிருந்து உதிர்ந்தது.\n1983 மார்ச் மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியிலும், அட்டாளைச்சேனை மற்றும் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளிலும் மட்டக்களப்பு நகர மண்டபத்திலும், நூல் நிலையத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொ.மு.சி ரகுநாதன், சுபைர் இளங்கீரன், முருகபூபதி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.\nமட்டக்களப்பு மாவட்ட கலாசாரப்பேரவையும் மாநகரசபையும் இணைந்து நகர மண்டபத்தில் நடத்திய விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.\nஅலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் பாரதியின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த நீண்ட ஊர்வலம் ஆசிரியப்பயிற்சிக்கலாசாலையில் தொடங்கி நகரமண்டபத்தில் முடிவடைந்தது.\nஇந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னிருந்து உழைத்தவர்களான எழுத்தாளர்கள் எதிர்மன்ன சிங்கம், அன்புமணி, மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். நீதியரசர் பாலகிட்ணர், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனிமுத்து, கவிஞரும் சட்டத்தரணியுமான அஷ்ரப், மற்றும் சிவராம், பஷீர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஅஷ்ரப் பின்னாளில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி அமைச்சராகவும் பதவி வகித்தவர். சிவராம், தராக்கி என்ற பெயரில் பிரபல ஊடகவியலாளரானார். இவர்கள் இருவரும் அரச அதிபர் அந்தோனிமுத்துவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டனர். பஷீர் இங்கிலாந்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். நீதியரசர் பாலகிட்ணர், அன்புமணி, மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, சுபைர் இளங்கீரன், ரகுநாதன், இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் மறைந்துவிட்டனர்.\nயாழ்ப்பாணத்தில் 25-03-1983 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த விழாவுக்கு மானிப்பாய் எம்.பி. வி. தருமலிங்கம் தலைமைதாங்கினார். இவர் இலங்கை - சோவியத் நட்புறவுச்சங்கத்திலும் இணைந்திருந்தவர். இன்று நாடாளுமன்றில் எம். பி.யாக இருக்கும் சித்தார்த்தனின் தந்தையார்.\nயாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், கலை இலக்கிய வாதிகள் பெருந்திரளில் கலந்துகொண்ட இவ்விழாவையடுத்து மறுநாள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் தமிழகப்பேச்சாளர்கள் உரையாற்றினர்.\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.\nயாழ்ப்பாணம் கொட்டடியில் அமைந்த புத்தகக்கடை பூபாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் தலைமையில் நடந்த எழுத்தாளர்களுடனான சந்திப்பிலும் தமிழகப்பேச்சாளர்கள் கலந்துகொண்டனர்.\nவவுனியாவில் கல்வி அதிகாரி கவிஞர் இ. சிவானந்தனின் ஏற்பாட்டிலும், வடமராட்சியில் எழுத்தாளர் தெணியானின் ஏற்பாட்டிலும் கம்பர் மலை சனசமூக நிலையம், வதிரி தமிழ் மன்றம் முதலானவற்றிலும் தென்மராட்சியில் டிறிபேக் கல்லூரியிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழகப்பேச்சாளர்கள் கலந்துகொண்டனர்.\nஅவர்கள் மூவரும் வருகைதந்து இலங்கையில் நின்ற நாட்களில் தமிழ் ஊடகங்களில் தொடர்ச்சியாக பாரதி நூற்றாண்டு செய்திகளே வெளிவந்தன.\nஇவ்வாறு இலங்கைத்தலைநகர் உட்பட மலையகம், வடக்கு, கிழக்கு எங்கும் பாரதியின் புகழ் பரவியிருந்த குறிப்பிட்ட 1983 ஆண்டின் முற்பகுதி மூவினத்தையும் சேர்ந்த கலை, இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களுக்கு வசந்த காலம்தான்.\nஇன நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு , மனித உரிமை, மனிதநேயம் பற்றியெல்லாம் பாரதியின் சிந்தனைத்தாக்கத்திலிருந்து நாடெங்கும் பேசப்பட்ட காலம்.\nஅந்தக் குறிப்பிட்ட பசுமையான நினைவுகளுடன் வாழ்ந்தவர்களுக்கு பேரிடியாக வந்தது 1983 நடுப்பகுதியில் நடந்த கோரமான வன்செயல் சம்பவங்கள்.\nகறுப்பு ஜூலை என்ற சொற்பதம் இலங்கை வரலாற்றில் அழுத்தமாக பொறிக்கப்பட்டது.\n\" பாரதியின் கனவுகள் நனவாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தியல் தீவிரமாக இலங்கைப் பொது அரங்கில் பரவவேண்டும்\" என்று அன்றைய காலப்பகுதியில் அறைகூவல் விடுத்து உரையாற்றிய பலர் காலப்போக்கில் எதிர்பாராதவிதமாக மறைந்தனர். அவர்களில் சிலர் இயற்க�� மரணம் எய்தினர். சிலர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.\nஅவர்களின் மூச்சில் பாரதி வாழ்ந்துகொண்டேயிருந்தார்.\nஇலங்கையில் பாரதி பற்றிய தொடரில், பாரதி நூற்றாண்டுக்கு முன்னரும் பின்னரும் பாரதியின் சிந்தனைகளுக்கு எழுத்திலும் பேச்சிலும் உயிரூட்டிய அந்த அமரர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.\n“கல்லறைப் பூவின் கண்ணீர் துளி”--பெருவை பார்த்தசாரத...\nகவி விதை - 23 முச்சந்தி நாய் -- விழி மைந்தன் ...\nஇலங்கையில் பாரதி --- அங்கம் 24 -- முருகபூபதி\nசதைகள் – சிறுகதைகள் நடேசன்\nபயணியின் பார்வையில் அங்கம் -- 04 - முருகபூபதி...\nவினை தீர்க்க சிவம் தந்த தமிழ்\" இசைத் தகடு வெளியீடு...\nகனவு காணும் உலகம் – சிறுகதை கே.எஸ்.சுதாகர்\n - எம் . ஜெயராமசர்மா ... மெல்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7137", "date_download": "2018-05-26T06:26:55Z", "digest": "sha1:PY233IZZV2F7SWMRZHQQXC3W7DUNKRGS", "length": 11985, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு.", "raw_content": "\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nபோர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு.\n15. september 2015 admin\tKommentarer lukket til போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு.\nஇலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைத்து இருக்கிற���ர். கு.கணேசன் டைரக்ஷனில், குருநாத் சலதானி தயாரித்து இருக்கிறார். இந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்து இருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் டைரக்டர் கு.கணேசன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n‘‘என் பூர்வீகம், தமிழ்நாடு. வசிப்பது, பெங்களூருவில். 6 கன்னட படங்களை டைரக்டு செய்திருக்கிறேன். முதன்முதலாக நான் டைரக்டு செய்த தமிழ் படம், ‘போர்க்களத்தில் ஒரு பூ’. இலங்கையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை உலகுக்கு காட்டும் விதமாக ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை இயக்கினேன். இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் என்னை இந்த படத்தை இயக்க தூண்டியது.\nஇந்த படத்தை முதன் முதலாக கடந்த மே மாதம் தணிக்கைக்கு அனுப்பினேன். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தை திரையிட அனுமதி மறுத்தார்கள். அதைத்தொடர்ந்து படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பினேன். மறுதணிக்கை குழுவின் தலைவராக இருந்த எஸ்.வி.சேகரும், தமிழ்நாடு தணிக்கை குழு அதிகாரி பழனிச்சாமியும் படத்தை பார்த்துவிட்டு, அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள். அதன்பிறகு படத்தை டெல்லிக்கு அனுப்பினேன். அங்கு சில காட்சிகளை நீக்க சொன்னார்கள்.\nஅவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் அனுமதி கோரி படத்தை அனுப்பினேன். இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சியை நீக்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்ததால் மீண்டும் படத்துக்கு அனுமதி சான்றிதழ் கொடுக்க மறுத்து, படத்துக்கு தடை விதித்து விட்டார்கள். இந்த படம், தமிழ் ஈழத்தை நியாயப்படுத்துவதாக-விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக இருப்பதாகவும், படத்தை வெளியிட்டால் இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும் என்றும் தணிக்கை குழுவினர் கூறுகிறார்கள். இதை எதிர்த்து, நான் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்து இருக்கிறேன்’’. இவ்வாறு டைரக்டர் கு.கணேசன் கூறினார்.\n திமுக தலைவரின் வைத்தியசாலை படம்.\n2009 ம் ஆம் ஆண்டு மே மாதம் தலைவர் பிரபாகரன் இறந்த செய்தி வெளியாகிய போது அவர் தான் இறந்த செய்தியை தொலைக்காடசியில் பார்த்துகொண்டிருப்பது போன்று ஒரு படத்தை வெளிய���ட்டு மக்களை குழப்பிய திமுக ஆதரவு பத்திரிகை நக்கீரன் இப்பொழுது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி நலமடைந்து வருவதாகவும் அவர் கலைஞர் தொலைக்காடசியை பார்த்துகொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. மறைந்த அதிமுக தலைவர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வைத்தியசாலையில் சிகிச்சை […]\nராஜபக்சேவை இந்தியா வருவதை கண்டித்து தீக்குளித்த விஜய் மரணம்\nராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து நேற்று தீக்குளித்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் (26) தீக்குளித்தார். 17.09.2012 அன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார். அப்போது திடீர் என்று உடலில் தீ […]\nஐநா அறிக்கையை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்ப்பு\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section225.html", "date_download": "2018-05-26T06:29:31Z", "digest": "sha1:PN3KI2I5TPVQGHYF4YMEBBKHBVDVQQ2K", "length": 33629, "nlines": 92, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கந்தனுக்கு அமுதூட்டிய அன்னையர்! - வனபர்வம் பகுதி 225 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 225\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nசுவாகா ஸ்கந்தனிடம் தானே அவனது தாய் என்பதைச் சொன்னது; ஏழு முனிவர்களும் தங்கள் மனைவியரைத் தள்ளிவைத்தது; அனைத்தையும் அறிந்த விஸ்வாமித்திர் ஸ்கந்தனைத் தஞ்சமடைந்து பிறப்புச் சடங்குகளைச் செய்து வைத்தது; தேவர்கள் இந்திரனிடம் ஸ்கந்தனைக் கொல்லும்படி சொல்வது; இந்திரன் அஞ்சுவது; லோகமாதாக்கள் ஸ்கந்தனிடம் சென்றது; அவனைத் தங்களது பிள்ளையாகச் சுவீகரித்து அமுதூட்டியது…\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அந்தப் பலமிக்க, உயர்ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்} பிறந்த போது, பல்வேறு வகையான அச்சம் தரும் நிகழ்வுகள் நடந்தன. ஆண்கள் மற்றும் பெண்களின் இயல்புள், வெப்பம் மற்றும் குளிர், மேலும் இதுபோன்ற முரண்பட்ட ஜோடிகளின் இயல்புகள் தலைகீழாக மாறின. கோள்கள், திசைப்புள்ளிகள், ஆகாயம் ஆகியன வெளிச்சத்தால் ஒளிர்ந்தன. பூமியும் கதறத் தொடங்கியது. உலக நன்மையை விரும்பும் முனிவர்களும் கூட இந்தப் பயங்கர அதிசயங்களை எல்லாப் புறமும் கண்டு, அண்டத்தின் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இதயப்பூர்வமாக முனைந்தனர். சைத்திரரத வனத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும், \"ஏழு முனிவர்களின் ஆறு மனைவிகளுடன் கூடிய அக்னியினால் நமக்கு இந்த மிக மோசமான நிலை ஏற்பட்டது\" என்றனர்.\nஅந்தத் தேவி {சுவாகா} பறவை உருவை அடைந்ததைக் கண்ட பிறர், \"இந்தத் தீமை ஒரு பறவையால் ஏற்பட்டது\" என்றனர். எவருமே சுவாகாதான் இந்தத் தீங்குக்குக் காரணமானவள் என்பதை நினைக்கவில்லை. ஆனால் (புதிதாகப் பிறந்த) ஆண்பிள்ளை தனதென்று கேள்விப்பட்ட அவள் {சுவாகா} ஸ்கந்தனிடம் சென்றாள். படிப்படியாக அவனிடம் அவளே அவனது {ஸ்கந்தனின்} அன்னை என்ற உண்மையை வெளிப்படுத்தினாள். அந்த ஏழு முனிவர்களும், (அவர்களுக்கு) ஒரு பலமிக்க மகன் பிறந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டனர். அந்தக் காட்டில் வசிக்கும் அனைவரும் {முனிவர்களின் மனைவியரான} அறுவரும்தான், அந்தப் பிள்ளை பிறக்கக் காரணம் என்று சொல்லி எதிர்த்ததால், அம்முனிவர்கள், வழிபடத்தகுந்த அருந்ததியைத் தவிர்த்துத் தங்கள் ஆறு மனைவியரையும் தள்ளி வைத்தார்கள் {divorced என்கிறார் கங்குலி}. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு முனிவர்களிடம் சுவாகா, \"துறவிகளே {சப்தரிஷிகளே}, இந்தப் பிள்ளை என்னுடையவன். உங்கள் மனைவியர் இவனுக்குத் தாயில்லை\" என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.\nஅந்த ஏழு முனிவர்களின் வேள்விகள் முடிந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்திரர், அக்னி தேவன் காமத்தால் துன்பப்பட்டபோது, அவனை {அக்னியை} அவனறியாது பின்தொடர்ந்து சென்றார். எனவே, நடந்தது என்ன என்பது அனைத்தையும் அவர் {விஸ்வாமித்திரர்} அறிவார். மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்} பாதுகாப்புக் கோரியவர்களில் முதல் மனிதன் அவரே. மஹாசேனனுக்கு தெய்வீக துதிகளைக் காணிக்கையாக்கிய பிறகு, பிள்ளைப்பருவத்தி���்குரிய, பிறப்பு சார்ந்த பதிமூன்று மங்களச் சடங்குகளும் அந்தப் பெருமுனிவரால் {விஸ்வாமித்திரரால்} அந்தப் பிள்ளைக்குச் {ஸ்கந்தனுக்குச்} செய்யப்பட்டன. பிறகு உலகத்தின் நன்மைக்காக அவர், ஆறு முகம் கொண்ட ஸ்கந்தனுக்குரிய நற்பண்புகளை {அவனுக்கு} அறிவித்தார். சேவல், சக்தி தேவி மற்றும் ஸ்கந்தனின் தொண்டர்களுக்கு மரியாதை செய்யும் சடங்குகளை நடத்தி வைத்தார். {சேவலைக் கொடியாகவும், சக்தியை வேலாகவும், தொண்டர்களைப் பரிவாரங்களாகவும் வைத்துக் கொள்ள வேண்டிய சடங்குகளைச் செய்வித்தார்}. இந்தக் காரணத்திற்காக அவர் அந்தத் தெய்வீக இளைஞனுக்கு மிகவும் பிடித்தமானவராக ஆனார். அந்தப் பெரும் முனிவர் {விஸ்வாமித்திரர்}, அந்த ஏழு முனிவர்களுக்கும் {சப்தரிஷிகளுக்கும்}, சுவாகா மாற்றுரு கொண்டதைச் சொல்லி, அவர்களது மனைவியர் அப்பாவிகள் என்பதையும் சொன்னார். ஆனால், அந்த ஏழு முனிவர்களும் இதை அறிந்து கொண்ட பிறகும் கூடத் தங்கள் துணைகளை நிபந்தனையற்ற முறையில் கைவிட்டனர்.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஸ்கந்தனின் பராக்கிரமத்தைக் கேள்விப்பட்ட தேவர்கள் வாசவனிடம் {இந்திரனிடம்} சென்று, \"ஓ சக்ரா {இந்திரா}, தாமதமின்றி அந்த ஸ்கந்தனைக் கொல், அவனது பராக்கிரமம் தாங்க முடியாததாக இருக்கிறது. அவனை நீ அழிக்கவில்லையென்றால், அவன் நம்முடன் கூடிய மூவுலகங்களையும் வென்று, உன்னை வீழ்த்தி, தானே தேவர்கள் தலைவன் ஆகிவிடுவான்\" என்றனர். மனதால் குழம்பிய சக்ரன், அவர்களிடம், \"இந்தப் பிள்ளை பெரும் பராக்கிரமத்தைக் கொண்டிருக்கிறான். போர்க்களத்தில் தனது பலத்தைக் கொண்டு அண்டத்தைப் படைத்தவனையே {பிரம்மாவையே} இவன் அழித்துவிடுவான். எனவே, அவனிடம் செல்லத் துணிய மாட்டேன்\" என்றான். அதற்குத் தேவர்கள் {இந்திரனிடம்}, \"உன்னிடம் ஆண்மையில்லாததால் நீ இவ்வகையில் பேசுகிறாய். இந்த அண்டத்தின் பெரும் அன்னையர் {லோகமாதாக்கள்} இன்று ஸ்கந்தனிடம் செல்லட்டும். அவர்கள் எப்படிப்பட்ட சக்தியையும் அடக்குவார்கள். அதன் பிறகு இந்தப் பிள்ளைக் கொல்லப்படட்டும்\" என்றனர். அந்தத் தாய்மாரும், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொன்னார்கள்.\nபிறகு அவர்கள் {லோகமாதாக்கள்} சென்றுவிட்டனர். ஆனால் அவனைக் {ஸ்கந்தனைக்} கண்ட மாத்திரத்தில் அவர்கள் ஊக்கமிழந்து, அவன் வெல்லப்பட முடியாதவன் ���ன்று கருதி, அவனை {ஸ்கந்தனை} தஞ்சம் அடைந்து, அவனிடம் {ஸ்கந்தனிடம்}, \"ஓ பலமிக்கவனே, நீ எங்கள் (வளர்ப்பு) மகனாவாய். நாங்கள் உன்னிடம் பாசத்தால் நிறைந்திருக்கிறோம். உனக்குப் பால் கொடுக்க விரும்புகிறோம் {desirous of giving thee suck}. இதோ எங்கள் மார்புகளில் பால் சுரக்கிறது\" என்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, அவர்களது முலையுண்ண விரும்பி, அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர்களது கோரிக்கைகளை ஏற்றான். பிறகு அந்தப் பலசாலிகளில் பலசாலியானவன் {ஸ்கந்தன்} தனது தந்தையான அக்னி தன்னை நோக்கி வருவதைக் கண்டான். நல்லது அனைத்தையும் செய்யும் அந்தத் தேவன், அவனது தாயார்களுடன் இருந்த தனது மகனால் உரிய முறையில் மதிக்கப்பட்டு, அவனை {ஸ்கந்தனை} வளர்க்க அவனது பக்கத்திலேயே தங்கினான். அந்தத் தாய்மாரில் கோபத்துக்குப் பிறந்தவள் [1], {குரோதசமுத்பவை} கைகளில் சூலத்தை ஏந்தி, தனது சொந்த வாரிசைக் காப்பது போலவே ஸ்கந்தனைக் கண்காணித்தாள். {லோஹிதம் என்கிற} கடலின் மகளானவள் {கரூரை}, சிவப்பு நிறத்துடன், எளிதில் கோபம் கொள்பவளாக இருந்தாள். இரத்தத்தை உண்டு வாழும் அவள், மஹாசேனனை {கந்தனை} மார்போடு அணைத்து தாயைப் போல அவனுக்குப் பாலூட்டினாள். அக்னி, பல பிள்ளைகள் தன்னைத் தொடர, ஆட்டுவாய்க் கொண்ட ஒரு வணிகனைப் போலத் தன்னை மாற்றிக் கொண்டான். தன் வசிப்பிடமான அந்த மலையில் பொம்மைகளைக் கொண்டு அந்தப் பிள்ளையைத் {ஸ்கந்தனைத்} திருப்தி செய்யத்தொடங்கினான்.\n[1] தெய்வமாக உருவகப்படுத்தப்பட்ட கோபம் = குரோதசமுத்பவை\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அக்னி, கந்தன், சுவாகா, மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம், விஸ்வாமித்ரர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன�� ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்ய��ம்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54340-1", "date_download": "2018-05-26T05:57:36Z", "digest": "sha1:6PMHX3C2FRISHNPL2DIE4PQ5OMVDCJNK", "length": 17565, "nlines": 153, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ��ாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு\nவிசாரணையை மே 1-ஆம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம்\nதில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி,\nசங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்\nவெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,\nவி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சார்பில் மூத்த\nவழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி முன் வைத்த வாதம்\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கில் பல்வேறு சட்டப்பூர்வ\nகொள்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம்\nஉத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்த்துக்கும் சாதிக் அலி\nவழக்குக்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது.\nதேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்\nபத்திரங்களைச் சரிபார்க்கவோ, பிரமாணப் பத்திரங்கள்\nதொடர்பாக குறுக்கு விசாரணையோ செய்யவில்லை.\nஎங்கள் தரப்பு வேண்டுகோளை தேர்தல் ஆணையம் நிராகரித்து\nவிட்டது. கட்சியின் விதிகளை மாற்றம் செய்ய பொதுக் குழுவுக்கு\nஅதிகாரம் இருந்தாலும், பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம்\nஇதுபோன்ற சூழலில், எதன் அடிப்படையில் கட்சியின் பொதுச்\nநீக்குவது தொடர்பாக தேர்தல் நடைபெற்றதா\nசெயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்\nஎன்ற விதியில் மாற்றம் செய்யவே முடியாது.\nவி.கே. சசிகலாவை கட்சியின் தாற்காலிகப் பொதுச் செயலாளராக\nநியமிக்க முன்மொழிந்தவர்களே பின்னாளில் அவருக்கு எதிராக\nசெயல்படவும் செய்தனர். அதிமுகவின் பொதுச் செயலாளர்\nவி.கே. சசிகலா என அங்கீகரிக்கும் வகையில் தேர்தல்\nஆணையக் கடிதப் போக்குவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது'\nஇந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,\nவழக்கு விசாரணயை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து\nஉத்தரவிட்டனர். இவ்வழக்கு விசாரணைக்கு வந்ததையொட்டி,\nதமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் நீதிமன்றத்துக்கு\nமுன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,\nதுணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலைச்\nசின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர்\n23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன்,\nவி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில்\nதனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஅந்த மனுக்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 20-ஆம் தேதி\nவிசாரணைக்கு வந்தது. அப்போது, வி.கே. சசிகலா, டிடிவி தினகரன்\nஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், '\nஅதிமுக சட்ட விதிகளின்படி உச்சபட்ச அதிகாரம் பொதுச்\nசெயலாளருக்கு உள்ளது. பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு,\nஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய\nகட்சியின் விதிகளில் மாற்றம் செய்து கொள்ளலாமே தவிர,\nகட்சியின் அமைப்பு முறையை மாற்றம் செய்தது கட்சி விதிகளுக்கு\nஎதிரானது' என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார்.\nவாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு\nவிசாரணயை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும��� சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2008/09/blog-post_3292.html", "date_download": "2018-05-26T05:57:13Z", "digest": "sha1:CK2XRTMWWJJHRZDXE6Q3AJKG653QGGFB", "length": 11325, "nlines": 225, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: \"சத்தக்கூலி\"ன்னா என்ன?", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nசின்ன வயசுல, நான் எங்க அம்மாவோட தாத்தா வீட்டு முன்னாடி தெல்லு (கல்லை கல்லால் அடிக்கும் ஒரு விதமான விளையாட்டு) வெளையாடிட்டு இருந்தேன். அப்ப, சுப்பிரமணின்னு ஒருத்தர் வந்து வாசல்ல நின்னுட்டு இருந்தார். அப்ப, கொள்ளுத் தாத்தா வீட்ல நடந்த உரையாடலின் சாராம்சம்,\n\"பெரிய தோட்டத்து கொத்துமல்லி ஏத்திட்டு, பொள்ளாச்சி போகணமுங்க...\"\n\"இந்தா, சுப்பிரமணி சத்தக்கூலி கேட்டு வந்து இருக்குறான். அவனுக்கு காப்பியும், நாப்பத்தஞ்சி ரூவாவும் கொண்டா....\"\n அது ஒண்ணும் இல்லீங்க; வாடகை வண்டிக் கூலிய, சத்தக் கூலின்னு கூப்புடுற வழக்கம் அந்தக் காலத்துல இருந்து இருக்கு. நண்பர் குடுகுடுப்பை மூலமா வண்டிச்சத்தம் (வண்டிக் கூலி)ன்னு சொல்லுற பழக்கம் இருக்குன்னும் தெரியுது. சத்தக்கூலின்னு, கேள்விப்பட்டது இல்லனனு மற்றொரு நண்பர் சொன்னாரு. ஆனா, சத்தக்கூலி சகிதமான்னு சொல்லக் கேள்விப்பட்டு இருக்குறேன்.\nஇது இன்னமும் இருக்குங்க கொஞ்ச கிராமங்களில்\nஇது இன்னமும் இருக்குங்க கொஞ்ச கிராமங்களில்\nவண்டிச் சத்தம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கேன்.\nஇந்தச் சத்தக்கூலி எனக்குப் புதுசுதான்.\nவண்டிச் சத்தம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கேன்.\nஇந்தச் சத்தக்கூலி எனக்குப் புதுசுதான்.\n தினமும் வந்து போறீங்க.... நன்றிங்க\nவண்டிச் சத்தம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கேன்.\nஇந்தச் சத்தக்கூலி எனக்குப் புதுசுதான்.\nஇது குறித்து தேடுகையில் அகப்பட்ட கட்டுரை ஒன்று.... படித்துப் பாருங்கள்.... சுவையான பல தகவல்கள் உள்ளன.\nநல்ல செய்தி.... இது \"charter\"ங்கிற ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்தது. \"chartered\"னாலே கூலிக்கு அமர்த்தப்பட்டன்னு அர்த்தம் வரும். நடு சென்டர்ங்கற மாதிரி இதுவும் ஒன்னு போல.\nநல்ல செய்தி.... இது \"charter\"ங்கிற ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்தது. \"chartered\"னாலே கூலிக்கு அமர்த்தப்பட்டன்னு அர்த்தம் வரும். நடு சென்டர்ங்கற மாதிரி இதுவும் ஒன்னு போல.\nவாங்க மகேசு... நல்ல படியாப் போய்ட்டு வாங்க.... எசைப் பாட்டு இல்லைன்னா கொஞ்சம் தொனி கொறயத்தானே செய்யும்....\nஇயன்றபோது ஈருருளை இடைவெளியில் \"எசப் பாட்டு\" பாடப்படும் :)\n நீங்க கிளம்பி இருப்பீங்களோன்னு நினைச்சே��்....\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nதமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -1\nபதினாறும் பெற்று பெருவாழ்வு - 3\nஅரசூர் அருக்காணி கதை கேளு\nகனவில் கவி காளமேகம் - 5\nகனவில் கவி காளமேகம் - 4\nகவி காளமேகத்தின் தாக்கம் - 8\nகனவில் கவி காளமேகம் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2017_02_19_archive.html", "date_download": "2018-05-26T06:23:40Z", "digest": "sha1:DKGWQUBAYPX2XLHUGGZJDCG5WX3YR7MB", "length": 18010, "nlines": 454, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2017-02-19", "raw_content": "\nஆளும் அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம்\nவருமுன்னர் காத்திட ஆள்வோர் நெஞ்சம்\nதருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே\nதடமறியா அரசேதான் நடத்தல் தொல்லை\nகருவின்றி பிள்ளைபெற முயல்வோர் போன்றே-ஏதும்\nகருதாது ஆட்சிதனை நடத்தல் சான்றே\nஉருவின்றி நிழல்தேடும் காட்சி வீணே –மக்கள்\nஉணர்கின்ற நிலைவருமே விரைவில் காணே\nLabels: அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம்\nகவிதை மூன்றாம் முகநூல் வந்தன சான்றாம்\nசென்றன எட்டே ஆண்டுகளே –நாளும்\nஎப்பப்பா முடிவிதற்கு விரைந்து காண்பீர்-பொறுப்பு\nLabels: கவிதை மூன்றாம் முகநூல் வந்தன சான்றாம்\nஆளவந்த பின்நடக்கும் கூத்து பாருங்க\nநளுமிங்கே நடப்பதெல்லாம் வெக்க கேடுங்க-இனியும்\nமக்களுக்கு வாழ்கையே துன்ப மாகுங்க\nஅறிந்த பின்னர் விடிவு கூறுங்க\nLabels: முகநூலும் மூன்று கவிதைகளும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமாயா மா���ா மாயாவே-நீர் மறைந்த துயரம் ஓயாவே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே தேயா பிறையாய் மனவானில்-என்றும் ...\nஆளும் அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம்\nகவிதை மூன்றாம் முகநூல் வந்தன சான்றாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/42727", "date_download": "2018-05-26T06:10:50Z", "digest": "sha1:YNCZDMQDJW2C4AIHQ77XV7DCACAGC6GR", "length": 6130, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "கல்முனை பிரதேசத்தில் றகுமத் மன்சூரின் ஏற்பாட்டில் மரம் நடுகை நிகழ்வு - Zajil News", "raw_content": "\nHome Events கல்முனை பிரதேசத்தில் றகுமத் மன்சூரின் ஏற்பாட்டில் மரம் நடுகை நிகழ்வு\nகல்முனை பிரதேசத்தில் றகுமத் மன்சூரின் ஏற்பாட்டில் மரம் நடுகை நிகழ்வு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் வழிகாட்டலில் வீட்டுக்கு வீடு மரம் எனும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்றது.\nகல்முனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான றகுமத் மன்சூரின் ஏற்பாட்டில் மரம் நடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றது.\nஇம்மரம் நடுகை நிகழ்வில் கட்சியின் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு மரம் நடுகையை ஆரம்பித்து வைத்தனர். மரம் நடுகை வேலைத்திட்டம் இன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleசிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் வீட்டுக்கு வீடு மரம் நடும் வேளைத்திட்டம்\nNext articleஉலர் திராட்சையை எவ்வாறு சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும்..\nமருதூர் ஜலாலியன்ஸ் முப்பெரும் விழா\nகாங்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்திற்கான போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர��்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://duraian.wordpress.com/2012/10/", "date_download": "2018-05-26T06:21:14Z", "digest": "sha1:J6EGQMMO3PRSWL43O53QE475S5XILZSL", "length": 2461, "nlines": 54, "source_domain": "duraian.wordpress.com", "title": "October | 2012 | துரையின் கோண(ல்)ம்…..", "raw_content": "\nபுதியவன் நான்.., புதியதாய்ப் பார்க்கிறேன்… பதியக்கூடும் உங்களுக்குள்ளும்… புதுமையாய் சில கோலங்கள் ….\nகாலடி வரைக்கும் வந்துவிட்டார்களே…இனி கதிரடிக்கும் நிலமெல்லாம் சதுர அடிக்கு விலைபோகுமே 😦 நல்லா பாருப்பா …இங்கேயும் செங்கல் இறக்கி வச்சிருக்கப் போறாங்க Advertisements\nkaalaiyumkaradiyum on இலக்கைக் குறி / (அழகியலா\nCheena ( சீனா ) on வயல்வெளியில் கயல்விழி : சூரிய…\nCheena ( சீனா ) on வயல்வெளியில் கயல்விழி : சூரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://annavinpadaippugal.info/katturaigal/moondru_aandugal_mudinthana.htm", "date_download": "2018-05-26T05:57:37Z", "digest": "sha1:DJXWGE6YO4NLW26HVGFVLPVMCLZKQVW2", "length": 11403, "nlines": 20, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\nஉலகம் இருண்டு மூன்றாண்டுகளாகிவிட்டன. நாலாவதாண்டு ஆரம்பமாகிறது இந்த ஆண்டாகிலும், விமோசனம் கிடைக்குமா இந்த ஆண்டாகிலும், விமோசனம் கிடைக்குமா உலகம் போர்க்களமாகி 3 ஆண்டுகளாகி விட்டன. அமைதியும் சாந்தியும் இந்த ஆண்டின் அறுவடையாக இருக்குமா உலகம் போர்க்களமாகி 3 ஆண்டுகளாகி விட்டன. அமைதியும் சாந்தியும் இந்த ஆண்டின் அறுவடையாக இருக்குமா உலகம், ரணவளக்காளியின் கூத்து மேடையாகி, கோரக் கொலைக்களமாகி, சித்திரவதைக்கு ஆளாகி, செந்நீர் ஆறுபுரளும் காடாகி, பிணக்குவியல் தொட்டியாகி, மூன்று ஆண்டுகள் முடிந்தன. இனியேனும் உலகம், மக்கள் வாழுமிடமாக வேண்டாமா உலகம், ரணவளக்காளியின் கூத்து மேடையாகி, கோரக் கொலைக்களமாகி, சித்திரவதைக்கு ஆளாகி, செந்நீர் ஆறுபுரளும் காடாகி, பிணக்குவியல் தொட்டியாகி, மூன்று ஆண்டுகள் முடிந்தன. இனியேனும் உலகம், மக்கள் வாழுமிடமாக வேண்டாமா உலகில், கலை, கவிதை, காவியம், காதல், காட்சி அறிவு வளர்ச்சி, ஆராய்ச்சி, தொழில் வளர்ச்சி, வாணிபம், முன்னேற்றம், முதலியன வற்றுக்கு மூன்றாண்டுகளாகத் தடைகள், தளைகள் ஏற்பட்டுவிட்டன. உலகு, நாலா��து ஆண்டிலாகிலும் விடுதலைபெற வேண்டும்.\n மணிபுரிகள் மண்மேடாவது, குடும்பம் குலைவது குலை நடுக்கம் இவையே, மூன்றாண்டுகளாக உலகினரின் செவியைத் துளைத்து வந்தன ஆனந்தகீதம், உலகினரின் செவிபுக, இந்த ஆண்டாகிலும், வசதி கிடைக்கவேண்டும்.\nகாளைகள் களத்தில், கன்னியர் தொழிற்சாலையில், கிழவர் வீட்டில், விண்ணிலே குண்டுபொழியும் விமானம், வீதிகளிலே பீதி, மன்னர் மாளிகை முதல் பாட்டாளியின் குடில்வரையிலே பதைப்பு, தூக்கமிழந்து, துயரில் உழன்று, ஏக்கத்தால் தாக்கப்பட்டு, உலகம் மூன்றாண்டுகளாக அவதிப்பட்டுவருகிறது. போதாதா இந்தக் கொடுமை இன்னும் எத்தனை நாட்கள் உலகில் இருள் சூழந்திருப்பது. வெற்றி ஒளி இவ்வாண்டாகிலும் வீசவேண்டும்.\nபணிந்த பிரான்சு, பிடிபட்ட பெல்ஜியம், நொந்த நார்வே, திடுக்கிட்ட டென்மார்க், சித்திரவதைக்காளான செக்கோ, பொசுக்கப்பட்ட போலந்து, கருகிய கிரீட், காடாக்கப்பட்ட கிரீஸ், பயந்த பல்கேரியா, பிணைபட்ட பின்லாந்து, யுக்தியை இழந்த யுகோஸ்லேவியா, ரணகள ரஷியா - இவ்வளவையும் கொத்தித் தின்று ஏப்பமிட எண்ணும் வெறிகொண்ட ஜெர்மனி, அதற்கு வெள்ளாட்டியாகிய இத்தாலி, சாமரம் வீசும் ஸ்பெயின் - இது ஐரோப்பா கண்டத்தின் காட்சி இன்று சுற்றிலும் களமிருப்பினும், சுடுசொல் பாயினும், சுதந்திரச்சுடர் ஒளியுடன், ஸ்வீடன், ஸ்விட்ஜர்லாந்து, துருக்கி, ஆகியவைகள் மட்டுமே, களம்புகாது உள்ளன சுற்றிலும் களமிருப்பினும், சுடுசொல் பாயினும், சுதந்திரச்சுடர் ஒளியுடன், ஸ்வீடன், ஸ்விட்ஜர்லாந்து, துருக்கி, ஆகியவைகள் மட்டுமே, களம்புகாது உள்ளன\nவார்கா, ராட்டர்டாம், இவை நகரங்களின் பெயர் மட்டுமல்ல நாஜியின் நாசம் எத்தன்மையது என்பதை விளக்கும் உருவங்கள்\nகவண்ட்ரீ, இலண்டன், பிரிட்டிஷ் நகரங்களாக மட்டுமில்லை இன்று. நாஜித்தாக்குதல் எனும் தணலில் வெந்த தங்கக் கோட்டைகளாக விளங்குகின்றன.\nடோவர், பிரிட்டிஷ் துறைமுகமாக மட்டுமில்லை இன்று - 21 மைலுக்கு அப்பால் உள்ள எதிரியை, ஜெர்மன் படைகளை, நோக்கிச் சிரித்துக் கொண்டிருக்கும் வீரர் கோட்டமாக விளங்குகிறது\nவிச்சி, ஒரு நகரின் பெயரன்று இன்று, நாடி நடுங்குபவரின் நயவஞ்சகக் கூடமாக இருக்கிறது.\nபெட்டெயின், ஒரு நாட்டுப் பரிபாலன கர்த்தாவின் பெயரன்று, வயோதிகத்தால் வளைந்து, சுயநலத்தால் சோர்ந்து, ��ோரம் செய்தேனும் வாழவேண்டுமென்ற சொரணை கெட்ட தனத்துக்கு, சுருக்கமான பெயராக விளங்குகிறது.\nலவால் ஓர் ஆண்மை யாளனின் பெயராக இன்று இல்லை. அதிகாரலாகிரியால் மதிமயங்கி, மக்களைக் கூளமாகக் கருதும் கோணற்குணங் கொண்டோனின் பெயராகிவிட்டது.\nகுவிஸ்லிங் குவலயமெங்கும், குடிகெடுக்கும் குணத்தான், நாட்டைவிற்று எதிரியை நத்திப்பிழைக்கும் நாசகாலன், என்பதைக் குறிக்கும் சொல்\nஐரோப்பா கண்டம், இன்று, கோரக்காட்சியும், கோணற்குணங் கொண்டோரின் கூத்தும் நிறைந்த கொட்டகையாகி விட்டது. மூன்று ஆண்டுகளாகிவிட்டன, இத்தகைய இழிவைத்துடைக்க, பிரிட்டன் கிளம்பி நாலாவதாண்டு பிறந்தது நாசம் நின்று, பழிக்குப்பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்னும் தத்துவம் வென்று, உலகு, மீண்டும் உல்லாசத்தைப் பெற வேண்டும்.\n1939ம் ஆண்டு, செப்டம்பர் 3ந்தேதி, மாலை 4-45க்கு, பிரிட்டன், ஜெர்மனிமீது போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளாக, பிரிட்டனுக்கு இருந்து வந்த இடுக்கணும் இடையூறும் அளவிட்டுரைக்க முடியாததாகும்.\nகடலிலே கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன, நகரங்கள் குண்டுமாரியால் நாசமாயின, டன்கர்க் முதலிய சம்பவங்கள் நேரிட்டன, கிரீட் தீவை இழந்திட நேரிட்டது. ஆப்பிரிக்காவிலே அலைச்சல், டோப்ரூக்வரை மீண்டும் எதிரிவசமாகிவிட்டது. மால்ட்டா தீவின்மீது, மட்டற்ற வஞ்சம் வைத்து, எதிரிகள் குண்டு பொழிந்தவண்ணம் இருக்கின்றனர். ஜிப்ரால்டர்மீது எதிரிக்கு நாட்டமிருக்கிறது. ஈஜிப்ட்டை பிடித்து, சூயசைச் சூறையாடிட சுவஸ்திகக் கொடியோனுக்கு எண்ணமிருக்கிறது. அதுமட்டுமா இந்தியாவை விழுங்கவும், நீர் ஊறும் வாயுடன் நிற்கிறான்.\nஅவனது கிழக்கத்திக் கூட்டாளி ஜப்பான், மலாய், சிங்கப்பூர், பர்மா, அந்தமான், ஆகிய இடங்களைப் பிடித்துக்கொண்டு, சீனாவிலே சித்திரவதை செய்து, வருகிறான், சிலோனைத் தாக்கினான், விசாகையிலும் குண்டுகளை வீசினான், வங்கக்கடலைக் கலக்கினான், வங்காளத்தின் எல்லையிலே அவனது வாடை இன்றும் வீசியபடி இருக்கிறது.\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54365-topic", "date_download": "2018-05-26T05:54:42Z", "digest": "sha1:ADGANFEYF6UTILWRFGKFAYWU56FHSYZU", "length": 12466, "nlines": 142, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தரகரே! ஸ்மார்ட் போன் வெச்சிருக்���ிற பொண்ணா பாருங்க!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n ஸ்மார்ட் போன் வெச்சிருக்கிற பொண்ணா பாருங்க\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n ஸ்மார்ட் போன் வெச்சிருக்கிற பொண்ணா பாருங்க\nஉண்ணாவிரத போராட்டத்துக்கு போன தலைவர்\nஅண்டா கூட இல்லையாம், அதனால்தான்\nடேய், சீ லவ் பண்ண பொண்ணுக்கு உன் பால்ய\n எனக்கு சனி திசை முடிஞ்சு அவனுக்கு\n ஸ்மார்ட் போன் வெச்சிருக்கிற பொண்ணா பாருங்க\n ஸ்மார்ட் போன் வெச்சிருக்கிற பொண்ணா பாருங்க\nஅந்த டாக்டர்கிட்ட நான் டெய்லர்னு சொன்னது தப்பா\nஆபரேசன் முடிஞ்சதும் நீங்களே தையல் போட்டுக்குங்கன்னு\n ஸ்மார்ட் போன் வெச்சிருக்கிற பொண்ணா பாருங்க\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்து���ள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dondu.blogspot.com/2011/06/2.html", "date_download": "2018-05-26T06:10:35Z", "digest": "sha1:KT5S5ZHE4FOTTR2JWM6NWL4BFFRVKG5W", "length": 34134, "nlines": 405, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: பார்க்கின்சன் விதியும் டோண்டு ராகவனும் - 2", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nபார்க்கின்சன் விதியும் டோண்டு ராகவனும் - 2\nமுதலில் நான் இட்ட பதிவு பார்க்கின்சன் விதியும் டோண்டு ராகவனும் போட்டு இரண்டரை ஆண்டுகள் போல ஆகி விட்டன. போன மாதம் நடந்த நிகழ்ச்சியே அது பற்றி நான் இன்னொரு பதிவையும் போட தூண்டுதலாக அமைந்து விட்டது.\nஎன் அறையில் சுவற்றோரமாக சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த டாட்டா இண்டிகாம் இணையத் தொடர்பு கேபிள் திடீரென ஆணியிலிருந்து விலகித் தொங்க நானும் எதார்த்தமாக சோபாவின் ஒரு கைப்பிடியில் காலை வைத்து ஏறி அதை ஆணியில் திரும்ப மாட்ட முயற்சிக்க, சோபா ஒரு புறம் ஒருக்களிக்க, நின்று கொண்டிருந்த நான் சாஷ்டாங்கமாகக் கீழே படுத்த கோலத்தில் கிடந்தேன். (கட்டிலடியில் ஒரே குப்பை என்பதையும் கவனித்தேன்).\nவீட்டம்மாவும் மகளும் பதறியபடி ஓடி வந்து தூக்கிவிட, பிறகுதான் தெரிந்தது வலது முழங்காலில் வலி என. நல்ல வேளையாக எலும்பு முறிவு இல்லை. ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எல்லாம் எடுத்தார்கள். பிறகு 10 நாட்கள் காலுக்கு கரெண்ட் கொடுத்து சிகிச்சை.\nஇந்தழகில் அடிப்பட்ட சில நாட்களிலேயே நான் ஏற்கனவேயே குறிப்பிட்ட அந்த மார்க்கச்சு உற்பத்திச் சாலைக்கு துபாஷியாக வேறு அழைப்பு வந்தது. போய் செய்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அப்போதுதான் அந்த தொழிற்சாலையின் லைன்களின் எண்ணிக்கை, நீள அகலங்கள் ஆகியவை புலப்பட்டன. முழங்காலில் வேறு வலி, பார்த்தால் பசி தீரும் படத்தில் படம் முழுக்க சிவாஜி நொண்டிக் கொண்டே வருவாரே, அம்மாதிரி நடை (என்ன, கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்னும் பாடல் மற்றும் சரோஜாதேவிதான் மிஸ்ஸிங்).\nபிசியோ தெரப்பிஸ்டோ பல பயிற்சிகள் சொல்லித் தந்து வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டியிருக்கும் என்ற பீதியை வேறு கிளப்பினார். இந்த களேபரத்தில் நான் சாதாரணமாக செல்லும் வாக்கிங் எல்லாமே கோவிந்தா.\nஇங்கு பார்க்கின்ஸன் எங்கு வருகிறார் எனக் கேட்கிறான் முரளி மனோகர். விஷயத்துக்கு வருகிறேன்.\nஇத்தனை நாட்களாக நடை பழகுவதை டேக்கன் ஃபார் கிராண்டட் ஆக கருதியிருக்கிறேன். அதை இப்போது செய்ய முடியாது என்ற நிலை வந்ததும்தான் அதன் அருமை புரிந்தது. வயதும் கூடிக் கொண்டே போகிறது, மனத்தளவில் இன்னும் 25 வயது வாலிபனாகவே இருந்தாலும் என்பது வேறு உறைத்தது.\nஇப்போது எல்லாம் சரியாகி விட்டது. வாக்கிங் எல்லாம் மறுபடி துவங்கியாயிற்று. ஆனால் எத்தனை நாட்களுக்கு ஆகவே முடிந்தவரை அதைச் செய்து பார்த்து விடுவது என்பதே இப்போதைய நிலை. வாக்கிங்கின் இன்பத்தை அனுபவிக்க தவற விடக்கூடாது. கையில் கிடைத்த நேரத்தை வீணாக்காது பயன் படுத்த வேண்டும் என்ற உணர்வு வந்துள்ளது.\nஅத்துடன் கூடவே வாழ்வின் மற்ற சந்தோஷங்கள் எல்லாம் வரும்போதே சந்தோஷப்பட்டு விட வேண்டும். சிறு சந்தோஷமானாலும் பரவாயில்லை. கான்ஷியஸ் ஆக அதை அனுபவிக்க வேண்டும்.\nஆகவே எனது சந்தோஷங்களைப் பட்டியலிட ஆசைப்படுகிறேன்.\nபல சந்தோஷங்கள். அருமையான தாய் தந்தையர். காதல் மனைவி. அன்பான மகள். நல்ல இஞ்சினியரிங் மற்றும் மொழி பெயர்ப்பு அனுபவங்கள். நான் சந்தித்த அருமையான மனிதர்கள் - பள்ளி, கல்லூரி நண்பர்கள், மேக்ஸ் ம்யுல்லர் பவன் தேசிகன், அல்லியான்ஸ் பிரான்ஸேய்ஸின் சாரதா லாற்டே, ஐ.டி.பி.எல். பொது மேலாளர் ஜலானி, தமிழ்மண இணைய நண்பர்கள் - கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் எனக்கு இன்னல் வந்தபோது ஆதரவு தெரிவித்தவர்கள், வலைப்பூவில் நான் இது வரை இட்ட ஆயிரத்துக்கும் அதிக தமிழ் இடுகைகள், அவற்றால் எனது தமிழில் மேம்பாடு, 56 வயதில் முதன்முறையாக கணினியுடன் சம்பந்தம் ஏற்பட்டு அதைக் கையாளுவதில் நான் பெற்ற வெற்றிகள், அவற்றால் வந்த பல மொழிபெயர்ப்பு வேலைகள் ... எதைச் சொல்ல, எதை விட\nநினைவிருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுகிறீர்கள். வெற்றியடைவதைப் பற்றியே நினையுங்கள். அவ்வாறு நினைப்பவர்களுடன் மட்டுமே சேருங்கள். தோல்வி பயத்தில் இருப்பவரது அண்மையை விட்டு நீங்குங்கள்.\nஅறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது அவரிடம் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சீறினார், “Your days are numbered\" என்று. அண்ணா அமைதியாக பதிலளித்தார், \"Yes, but my steps are measured\"\nஆம், நான் எடுக்கும் அடிகளும் அளவுடனேயே எடுக்கப்படுகின்றன.\nகால் சரி ஆகி விட்டதுதானே உடல்நிலை முக்கியம் கவனித்துக்கொள்ளுங்கள். நீங்கள் வணங்கும் மகர நெடுங் குழைநாதன் உங்களுக்கு நீங்க ஆயுளை தரட்டும்\nமகர நெடுங் குழைநாதன் --> மகரநெடுங்குழைகாதன்\nவிரைவில் குணமடைய எங்கள் வாழ்த்துகள்.\nநல்லெண்ணங்களைத் தெரிவித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.\nகால் முழுக்கவே குணமாகி விட்டது. நேற்று கூட 5 கிலோமீட்டர் தூரம் வேக நடையில் செல்ல முடிந்தது.\nஎப்படி இருக்கிறீர்கள் , குணமடைய வாழ்த்துக்கள்.\nநீங்கள் எத்தர்.அந்த கலாலே எத்தலாம் (பூட் பாலை foot ball )\nமுழுக்கவே குணமாகி விட்டது அறிந்து மகிழ்ச்சி.\nபூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது பிரார்த்தனைகள்.\nநோய் நொடி இல்லாமல் வளர்க\nஊராண்ட மன்னர் புகழ் போலே\nஉலகாண்ட புலவர் தமிழ் போலே\nநோய் நொடி இல்லாமல் வளர்க\n//நினைவிருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுகிறீர்கள். வெற்றியடைவதைப் பற்றியே நினையுங்கள். அவ்வாறு நினைப்பவர்களுடன் மட்டுமே சேருங்கள். தோல்வி பயத்தில் இருப்பவரது அண்மையை விட்டு நீங்குங்கள்.//\nயுவகிருஷ்ணா என்பவர் நீங்கள் அண்ணாவை புகழ்ந்துவிட்டதாக எண்ணி கிரேட் போஸ்டு என்கிறார் போலும்...\nஇந்த வயதில் தயவு செய்து இனி சோபா மேல் ஏறுவது, ஸ்டூல்போட்டு குதிப்பது போன்ற வேலைகளை செய்யாமல் இருங்கள். உங்கள் மனதுக்கு வேண்டுமானால் வயதாகாமல் 18லேயே இருக்கலாம். ஆனால் உடலுக்கு வயது ஆகியே தீரும்.\nஎழுதும் போது இருப்பது போலவே ஸ்டூல், சோபா ஆகியவற்றின் மீது ஏறும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்த உயரத்தில் ஏறுவது போன்ற உடலலை வருத்திச் செய்ய வேண்டிய சிறு வேலைகளை கூடிய மட்டிலும் தவிர்க்கப் பாருங்கள். கீழே விழுந்தும் கட்டிலின் கீழே அழுக்கு என்று கவனித்தீர்களாமே..... நல்லா குடுக்குறாருய்யா டீட்டெய்லு......\nஃபிசியோதெரபி பயிற்சிகள் காலுக்கு உரம் தரும்.(எனது அனுபவம்).\nஇன்னும் ஒரு நூற்றாண்டு இரும்\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில�� வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும் - சென்ற பதிவில் ஜேஇஇ தேர்வு எழுதியது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதில் இவ்வாறு எழுதியிருந்தேன்: //ஆச்சரியமான முறையில் ஜேஇஇ கணிதத் தேர்வில் வெறும் 15 மதிப்ப...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nசராசரி ஆணின் கவனத்தைக் கவர���ம் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன\nடிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே. நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் ...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nமனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nபுது பிளாக்கர் பிரச்சினை ஒரு வழியாக மா.சிவக்குமார் அவர்கள் தயவால் தீர்ந்தது. அது வரை எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆன...\nமகாபாரதம் தொடங்கிய விதம் - ஒரு மொக்கைப் பதிவு\nகோவி கண்ணன் அவர்களது (அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் என்னும் இடுகையில் நான் பின்னூட்டம் இடத்தான் சென்றேன். ஆனால் உள்ளே செல்லச் செல்ல...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nடோண்டு பதில்கள் - 30.06.2011\nடோண்டு பதில்கள் - 23.06.2011\nவீடுவரை உறவு, கடைசி வரை யாரோ\nபார்க்கின்சன் விதியும் டோண்டு ராகவனும் - 2\nடோண்டு பதில்கள் - 16.06.2011\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.06.2011\nடோண்டு பதில்கள் - 09.06.2011\nடோண்டு பதில்கள் - 02.06.2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=13277?to_id=13277&from_id=13310", "date_download": "2018-05-26T06:18:52Z", "digest": "sha1:ESUJNO7ZL7BDKY7U25FZWSYC6JEQM7JQ", "length": 13241, "nlines": 91, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் சாதனை! – Eeladhesam.com", "raw_content": "\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nதமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் சாதனை\nசெய்திகள் டிசம்பர் 6, 2017டிசம்பர் 8, 2017 இலக்கியன்\nதமிழ் இணையப் பல்கலைக் கழகம் உலகளாவிய ரீதியில் நடாத்திய இலக்கியத்திறன் போட்டியில் தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர்.\nஉலகம் முழுதும் பல பல்கலைக் கழக மாணவர்கள் இந்தப் போட்டிக்காக ஆக்கங்களை அனுப்பியிருந்தனர் . எனினும், எமது பல்கலைக் கழக மாணவர்கள் மொத்தமுள்ள ஆறு இடங்களில் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளனர்.\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் 25.11.2017 அன்று, தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பட்டனம்காத்தான் அம்மா பூங்கா D பிளாக் என்ற முகவரியில் நடைபெற்ற விழாவில் வைத்து வழங்கப்பட்டன.\nஅதேவேளை, இணையப் பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழாவிற்காக வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களும் தமிழகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nமாணவர்களின் இந்த இலக்கியச் சாதனை இணையப் பல்கலைக் கழகத்தின் எண்ணக்கருவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழியல் பட்டப்படிப்பு பாடப்பரப்பில் எமது ஈழத்து ஆக்கங்களை மேலும் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வழிசமைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பானது எமது ஈழத்துப் படைப்பாளிக்களுக்கும் அவர்களது ஆக்கங்களுக்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும்.\nகடந்த 6 வருடங்களாக தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தால் தமிழியல் பட்டப்படிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் எனபதோடு,தமிழ்ப்பள்ளிகளில் உயர் நிலை ஆசிரியர்களாகவும் கடமையாற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை பட்டம்பெற்ற பட்டதாரிகளின் பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் ஆண்டு ஆவணி மாதம் 16ம் திகதி வெகுசிறப்பாக நடாத்த விரிவான ஏற்பாடுகளை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nகிளிநொச்சி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தகாதமுறையில் நடக்க முற்பட்டமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட\nஜனநாயக வழியிலான போராட்டத்தை துப்பாக்கி முனையில் நசுக்கும் நோக்கில் தமிழகத்தின் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் தாக்குதல்களிற்கு எதிராக தமிழ்\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில்\nஉருவாகிறது தமிழ்த் தேசியப் பேரவை\nஇறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ghsmannampadi.blogspot.com/2016/09/blog-post_86.html", "date_download": "2018-05-26T06:16:56Z", "digest": "sha1:EERT5LZU5N7QIOGC5C2SYBVFVUKX2AWR", "length": 7310, "nlines": 152, "source_domain": "ghsmannampadi.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப்பள்ளி மன்னம்பாடி : மாணவர் செயல்திட்டம்", "raw_content": "\nமன்னம்பாடி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும்\nசுட்டி விகடனில் வெளியான மாணவர் செயல்திட்டங்கள்\nநன்றி: சுட்டிவிகடன் பின்னப்பெருக்கல் காணொளிக்கு இங்கே சொடுக்குக\nஅரசு உயர்நிலைப் பள்ளி மன்னம்படி,GHS. MANNAMPADI\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சிற்றூர் மன்னம்பாடி.2011 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.\n10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு கால அட்டவணை - மார்ச்-2013\nஉலக கை கழுவும் நாள்\nகட்சி முறைகளில் எது சிறந்தது\nகாமராசர் பிறந்த நாள் விழா\nமாணவர் மலர்2014 பகுதி 2\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nமூன்றாம் பருவ செயல் திட்டங்கள்\nநியூட்டன் வட்டு வெள்ளை ஒளி என்பது ஏழு நிறங்களால் ஆனது. என்று நியூட்டன் கண்டறிந்த உண்மையை இந்த வட்டின் மூலம் அறியலாம். தேவையான பொருள்கள்...\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: க.நாகராஜன், பட்டதாரி ஆசிரியர், திருக்குவளை. https://driv...\nமன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற தொடக்கவிழா 7-8-14 வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2010/05/blog-post_28.html", "date_download": "2018-05-26T05:52:58Z", "digest": "sha1:NTF7DCYQGIJFJWH6YN6REM2DXSG5GCI2", "length": 21499, "nlines": 367, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: அன்பின் எழுத்துகள்-தேவதச்சன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 6:44 AM | வகை: கவிதைகள், தேவதச்சன்\nஎன் கையில் இருந்த பரிசை\nமகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது\nஎன் அருகில் இருந்தவன் அவசரமாய்\nஅவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்\nமகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்\nஎங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை\nயாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று\nகுருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு\nஉன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்\nஎன் நினைவுகளில் அது வளரட்டும் என்று\nகடந்து செல்லும் அந்திக் காற்றில்\nஎன் உடலிலிருந்து நீண்டு செல்கிறது\nஉடலைத் தவிர வேறு இடம்\nதன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்\nகேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது\nமூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்\nவேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. கா��்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\nதிலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெ.சா\nதீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலி...\nஞானப்பால் - ந. பிச்சமூர்த்தி\nஇந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்\nகாலமும் ஐந்து குழந்தைகளும்- அசோகமித்திரன்\nசித்தி - மா. அரங்கநாதன்\nஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் - சமயவேல்\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nகன்னிமை - கி. ராஜநாராயணன்\nகரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள்-வெங்கட் ...\nசுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்\nமீனுக்குள் கடல் - பாதசாரி\nதலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா\nவிட்டு விடுதலையாகி... - பாமா\nதவுட்டுக் குருவி - பாமா\n''எழுத்து - எதிர்புணர்வுக்கான ஆயுதம்'' - பாமா\nகு.ப.ரா: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- ஜெயமோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthowheed.com/2012/11/26/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3/", "date_download": "2018-05-26T06:20:28Z", "digest": "sha1:ALQBPRKQMVFDKHGXKZ6Q7FKNWMVARM4Y", "length": 31057, "nlines": 303, "source_domain": "tamilthowheed.com", "title": "நரகில் கொடுக்கப்படும் தண்டனைகள்!!! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவ��ல் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nபெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா\nநரகில் கொடுக்கப்படும் பல வகையான தண்டணைகளில் சில :\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே.\nஅப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.\n(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.\nகொதி நீர் தலையில் ஊற்றப்படுதல்:\n அவனை நரகத்தின் மையத்திற்கு கொண்டு வாருங்கள்’ பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்’ பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்\n(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.\nஅவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.\nஅல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். ‘கோடையில் புறப்படாதீர்கள்’ எனவும் அவர்கள் கூறுகின்றனர். நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது’ என்று கூறுவீராக’ எனவும் அவர்கள் கூறுகின்றனர். நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது’ என்று கூறுவீராக இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா\nஅங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.\nவரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.\nஅவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ‘இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்\nஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும் மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.\nஅவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா\nஅவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் ‘நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்’ என்று (இறைவன்) கூறுவான்.\nநமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறுதோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\nஅவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமாக இருப்பார்கள்.\nஅவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.\nகெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.\nஅவர்களை விட்டும் (தண்டணை) குறைக்கப்படாது. அதில் அவர்கள் நம்பிக்கையிழந்திருப்பார்கள்.\n“ஒருவருக்கு நெருப்பாலான இரு காலணிகள் அணிவிக்கப்பட்டு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர்தாம் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)\nநூல் : முஸ்லிம் 311\n இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக\nFiled under நரகம், பாவமன்னிப்பு, பெரும்பாவம், மரணம், மறுமை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நி��ாகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ���ைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2015/11/22/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-26T06:25:55Z", "digest": "sha1:FWEOU2B42FNNFVR3TDUCQ3BANNAYXPNL", "length": 10638, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "மோடி நிகழ்ச்சியில் தலைகீழாகப் பறந்த தேசியக்கொடி", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»மோடி நிகழ்ச்சியில் தலைகீழாகப் பறந்த தேசியக்கொடி\nமோடி நிகழ்ச்சியில் தலைகீழாகப் பறந்த தேசியக்கொடி\nமலேசியாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தேசியக்கொடி தலைகீழாகப் பறந்தது. மலேசியாவில் 21 மற்றும் 22ம் தேதிகளில் தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்று உள்ளார்.அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் கைகுலுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அவர்களின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடி தலைகீழாக பறந்தது தெரியவந்தது.\nபிரதமர் மோடியும் முதலில் இதைகவனிக்கவில்லை. இந்த புகைப்படம் சமூக வலைத்தளம் மூலம் பரவியது. அங்குள்ள அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என பலர் கருத்து தெரிவித்தனர். அதன் பின்னர், சரியாக ஏற்றப்பட்ட தேசியக் கொடியுடன் கூடிய புகைப்படங்களை அரசு இணையதளத்தில் அதிகாரிகள் வெளியிட்டனர். அதிகாரிகளி���் கவனக்குறைவால் இந்திய தேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்டது தெரிய வந்தது.\nசமூக வலைத்தளம் ஜப்பான் பிரதமர் தேசியக் கொடி பிரதமர் மோடி பிரதமர் ஷின்சோ\nPrevious Articleபயங்கரவாதிகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்தெறியுங்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறைகூவல்\nNext Article ஆந்திராவில் பலத்த மழை – வெள்ளம் 35 பேர் பலி\nநிக்கோலஸ் மதுரே மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு\nவிசா வழங்க லஞ்சம் உள்துறை அமைச்சக அதிகாரி கைது\nகியூபா விமான விபத்து பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dondu.blogspot.com/2011/07/14072011.html", "date_download": "2018-05-26T06:07:08Z", "digest": "sha1:QFGWSXB45S2Y55CB4FP254BXQDZM4JYR", "length": 46499, "nlines": 433, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 14.07.2011", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nடோண்டு பதில்கள் - 14.07.2011\nடோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்\nகேள்வி-1. தயாநிதி ராஜினாமா:காங்கிரஸ் மவுனம்\nபதில்: ஸ்பெக்ட்ரமில் திமுக மட்டும் ஊழல் செய்யவில்லை. காங்கிரசும்தான். ஆகவே ரொம்பவெல்லாம் அதனால் அலட்டவெல்லாம் முடியாது.\nகேள்வி-2. கோபாலபுரம்தான் முதலில் பிடிபடும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு\nபதில்: இதை ஒரு காங்கிரஸ்காரர் போய் சொல்வது தமாஷாக இருந்தாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.\nகேள்வி-3. சன் டி.விக்கு அனுமதியின்றி கேபிள் கனெக்க்ஷன்: விரைவில் நடவடிக்கை- ஜெயலலிதா\nபதில்: தமிழ் சினிமாக்களில் கடைசியில் போலீஸ் வந்து எல்லோரையும் அரெஸ்ட் செய்வது போலத்தான் இங்கும்.\nகேள்வி-4. கருணாநிதியிடம் மன்மோகன், சோனியா தொலைபேசியில் பேச்சு\nபதில்: எது பற்றி அப்பேச்சு இருக்கும் என நினைக்கிறீர்கள்\nகேள்வி-5. கலாநிதி மாறன், சக்சேனா மீது கமிஷனரிடம் நித்யானந்தா சீடர் புகார்\nபதில்: வீடியோக்களை போட்டவர் தமது மடத்துக்கு காப்புரிமை ஃபீஸ் தரவில்லை என்னும் கோபத்தால் இருக்குமோ\nகேள்வி-6. சிதம்பரத்துக்கு எதிராக சதி: கபில் சிபல்\nபதில்: அவர் அப்படித்தான் சொல்லோணும் என இத்தாலிய எஜமானி கூறியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்று ப.சி. நாளை தான் என்னும் பயமாகவும் இருக்கலாம்.\nகேள்வி-7. வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்: ஸ்டாலின்\nபதில்: அப்படி செய்யோணும்னா தங்கள் ஆட்சி காலத்தில் சட்டப்படியே எல்லா காரியங்களும் செஞ்சிருக்கோணுமே.\nகேள்வி-8. கூட்டணி குறித்து தங்கபாலு பேச அதிகாரம் இல்லை: யுவராஜா\nபதில்: யுவராஜாவுக்குத்தான் அந்த அதிகாரமா அல்லது அதுக்கும் இத்தாலிய எஜமானிதான் வரணுமா\nகேள்வி-9. தயாநிதி மாறனுக்கு மாற்று கேட்க மாட்டோம்: டி.ஆர்.பாலு\nபதில்: இதில் பல விஷயங்கள் உள்:ளன. டி.ஆர். பாலுவை யாரும் ஏற்க மாட்டார்கள். கலைஞரின் உறவினர்கள் வேறு யாரும் மிஞ்சியதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் ஒரு சாதாரண திமுக எம்.பி. பதவிக்கு வந்து விடக்கூடாது என்ற நல்லென்ணம் நிரம்பியவர் தலைவர். அந்த நிலையில் வேறு எம்மாதிரித்தான் பேசுவார்களாம்\nகேள்வி-10. சமச்சீர் கல்வி: நிபுணர் குழு அறிக்கை பாரபட்சமானது: கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் உயர் நீதிமன்றத்தில் மனு\nபதில்: அதில் சொல்லியிருக்கும் ஆட்சேபணைகள் கருத்தில் கொள்ள வேண்டியவையே.\nகேள்வி-11. அடுத்தது சி.தா னவா\nபதில்: சிதம்பரமா எனக் கேட்கிறீர்களா சிதம்பரமோ, கபில் சிபலோ அல்லது மன்மோகன் சிங்கோ யார் மாட்டிக் கொண்டாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை.\nகேள்வி-12. மத்திய அமைச்சர்களில் வாய் சாமர்த்தியசாலி யார்\nபதில்: அப்பெயரை பெறுவதற்கு கபில் சிபல் முயற்சி செய்து வருகிறார் என நின���க்கிறேன்.\nகேள்வி-13. கடைசியில் காங்கிரஸ் திமுகவிடம் சரண்டரா\nபதில்: திடீரென திமுக அப்ரூவராக மாறி விட்டால் என்ன செய்வது என்ற கவலை இருக்குமோ என்னவோ.\nகேள்வி-14. டி.ஆர் பாலுவின் மேல் பிரதமருக்கு என்ன கோபம்\nபதில்: கொள்ளை அடித்ததில் அவரவருக்கான பங்கைத் தரவில்லை என்ற கோபம் கருணாநிதிக்கு மட்டுமல்ல, பிரதமருக்கும் உண்டு என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.\nகேள்வி-15. திடீர் நில மோசடி வழக்குகள் பற்றி\nபதில்: பல நாள் திருடர்கள் நிஜமாகவே அகப்படுகிறார்கள் போலிருக்கிறதே.\nகேள்வி-16. மத்திய மந்திரி சபை மாற்றம் என்ன செய்தி சொல்கிறது\nபதில்: மந்திரியாக இன்றிருப்பார் நாளை இல்லை.\nகேள்வி-17. கர்நாடகாவில் முன்னாள் முதல்வரின் உண்ணாவிரதம்\nபதில்: அதை கைவிட்டு விட்டதாக டிவியில் கட்டினார்களே.\nகேள்வி-18. அரசு கேபிள் டீவி வரவு வரமா \nபதில்: ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுத்தால் பயனர்களுக்கு நலம் விளையும்.\nகேள்வி-19. சமச்சீர் கல்வி விவாதம் எப்போது முடிவுக்கு வரும்\nபதில்: எல்லோரையும் பைத்தியமாக்கியதற்கு பிறகு\nகேள்வி-20. அதி நவீன செல்போன்களினால் இளைஞர்களின் வாழ்வுமுறை திசை மாறுகிறதா\nபதில்: திசை மாற உதவுகின்றன என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.\nகேள்வி-21. சமச்சீர் கல்வி பற்றி \"அருள்\" அவர்கள் (அதாங்க நம்ம ராமதாசுக்கு அறிவிக்கப்படாத கொ.பா.செ. வாக செயல்படும் மகானுபாவன்) அவர் தளத்தில் கீழ்க் கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.\n\"பள்ளிகள் போதவில்லை, கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றெல்லாம் கூறுவது ஓரளவுக்குதான் உண்மை. மாறாக, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்கள், கற்பிக்கப்படும் முறை எல்லாமே 'மேல்தட்டு குழந்தைகளை' இலக்காகக் கொண்டவை. அந்த கல்வியால் ஏழைக் குழந்தைகளுக்கு பயனும் இல்லை, அது அவர்களுக்கு பழக்கமானதும் இல்லை.\n(என்னுடைய மகள் ஒரு சென்னை தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறது. அதன் பொதுஅறிவு 'தனியார்' நூலில் அப்பாவின் உடை 'குர்த்த - பைசாமா' என்றும், அம்மாவின் உடை 'சல்வார் கமீசு' என்றும் கூறப்பட்டுள்ளது. நூலின் எந்த இடத்திலும் வேட்டி, புடவை இல்லை. அதைவிட - விளையாட்டையும் பந்தையும் ஒப்பிடு என்று கூறி 'ரக்பி' விளையாட்டை போட்டுள்ளார்கள்.)\"நியாயமான கேள்விதான். ஆனால் இவர் ஏன் தன் மகளைத் தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார் சமச்சீர் கல்விக்காக வாதிடுபவர்கள் ஏன் எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் வேண்டும் என்று வாதிடுகிறார்கள் என்று புரியவில்லை. அரசாங்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே. எதற்காக தனியார் பள்ளிகளுக்கும் அரசாங்கமே பாடத் திட்டத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் சமச்சீர் கல்விக்காக வாதிடுபவர்கள் ஏன் எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் வேண்டும் என்று வாதிடுகிறார்கள் என்று புரியவில்லை. அரசாங்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே. எதற்காக தனியார் பள்ளிகளுக்கும் அரசாங்கமே பாடத் திட்டத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் தனியார் பள்ளிகளை நன்றாகத் திட்டுவார்கள். ஆனால் இவர்கள் (அன்புமணி, கலைஞர் குடும்பம் உட்பட) மட்டும் தங்கள் வீட்டுக் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். இந்த லாஜிக் உங்களுக்குப் புரிகிறதா\nபதில்: இது சம்பந்தமாக நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் இட்ட இப்பதிவைப் பார்க்கவும்.\nகேள்வி-22. இன்னொரு அட்வைசும் அவர் கொடுக்கிறார் \" தமிழ்நாட்டின் மிகப்பெரிய வளம் என்பது அதன் மனித வளம்தான். அதுவும் 'மக்கள்தொகை அனுகூலம்' (Demographic Dividend) எனப்படுகிற - மொத்த மக்களில் அதிகமானோர் இளையோராக இருக்கும் நிலையில் இப்போது தமிழ்நாடு உள்ளது. இது இனி முதியோர் அதிகம் என ஆகும் (இப்போது சப்பானில் அதுதான் நிலை). அதற்குள் - எல்லோரையும் ஆற்றல்மிக்கவர்களாக வளர்த்தால்தான் தமிழகம் வளரும். இல்லையென்றால் எதிர்காலம் இருண்ட காலம்தான். எல்லா சிறுவர்களையும் ஆற்றல் மிக்க இளைஞர்களாக வளர்த்தெடுக்க கல்வியில் சமத்துவம் ஒரு கட்டாயமான முன்தேவை. தமிழக அரசின் போக்கைப் பார்த்தால் - இருண்டகாலமே காட்சியளிக்கிறது.\"இவர் கட்சியில் ஏன் அன்புமணிக்கு மட்டும் ராஜ்ய சபா வாய்ப்பு கட்சியில் வேறு யாருக்குமே திறமை இல்லையா கட்சியில் வேறு யாருக்குமே திறமை இல்லையா இவர்கள் நடத்தும் டீ.வி.யிலோ அல்லது கலைஞர் குடும்பம் நடத்தும் டீ.வீ.யிலோ அரசாங்கப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஒதுக்கலாமே இவர்கள் நடத்தும் டீ.வி.யிலோ அல்லது கலைஞர் குடும்பம் நடத்தும் டீ.வீ.யிலோ அரசாங்கப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஒதுக்கலாமே தமிழன் என்றுதான் இந்தப் பச்சோந்திகளைப் புரிந்து கொள்ளப் போகின்றான்\nபதில்: அன்புமணி மட்டுமல்ல ராமதாசும் நல்லத் தந்தையே.\nகேள்வி-23. ராசாவும் ராசாத்தி அம்மாளும் \"லட்டு\" சாப்பிட்டு மாறன் ராஜினாமாவைக் கொண்டாடினார்களாமே\nபதில்: ஹா ஹா ஹா ஹா.\nமேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.\nடோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்\n1.பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : பேச்சில் மீண்டும் தோல்வி\n2.போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்\n3.இடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் -\n4.மும்பையை குறிவைத்து, பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், மத்திய, மாநில அரசுகள் மீது, அந்நகர மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்\n5.சாதிக் மரணம் குறித்து சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி\nமஞச துண்டுக்கு ஜால்ரா போட்டே பிழைப்பை நகர்த்தி வந்த காக்கா கவிரசுகளான வைர முத்து,வாலி போன்றவர்கள் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார்களே\n1.சுவாமி நித்யாணாந்தா சொல்வது உண்மையா அல்லது \n3.திமுகவில் மீண்டும் சகோதரர் கலகமா\n4.அடிக்கடி தமிழகத்தில் அதிகாரிகளை இப்படி மாற்றுவது பற்றி\nமஞச துண்டுக்கு ஜால்ரா போட்டே பிழைப்பை நகர்த்தி வந்த காக்கா கவிரசுகளான வைர முத்து,வாலி போன்றவர்கள் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார்களேஇவர்கள் எதிர் காலம்\nபகுத்தறிவுப் பகலவன்,மக்களின் மூட நம்பிக்கைகளை எல்லாம் மறைந்து போகும் விதமாய் வியத்தகு சாதனை பல்லாயிரம் புரிந்து ஒடுக்கபட்ட அத்துணை மக்களின் வாழவில் ஒளியேற்றிய தியாகச் சுடராம் ஈரோட்டு சிங்கம் பெரியார் என்ற பெயர் வைத்து கொண்டு ஆதிக்க சகதிகளுக்கு துணைபோகும் கொடுமை கண்டு தமிழன்னை கண்ணீர் வடிக்கின்றாள்.வாலி,வைரமுத்து போன்ற சாதணை கவிகளை இப்படி பகடி பேசுவது தமிழர் நாகரிகமன்று.அவர்கள் வாழ்வாங்கு வாழும் வல்லவர்கள்.பொய்\nஉரைக்கா புனிதர்கள்.அவர்கள்பால் பொறாமை கொண்டோர் முப்புரி நூல் வல்லுணர்கள் பல் வேறு விதமாய் மாசு கற்பித்து மகிழ்வர்.அதுவும் கவிப்பேரரசு\nசாமானியக் குடும்பத்தை சேர்ந்தவர் எனபதாலே இப்படி புழுதி வாறி தூற்றுவர்.\nஇவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல தலைவர் கூட்டும் பொதுக்குழு வரை பொறுத்திருப்போம்.இந்திய அரசியலுக்கு வழிகாட்டும் தலைவரை வாழ்த்துவோம்.\nதலைவரின் கட்டளைப்படி நடப்போம் தமிழர் அனைவரும்.\nஆ தமிழன்னை கண்ணீர் வடிக்க்ன்றாளாஎந்த தமிழன்னைதமிழர் தாய்# 1 தெலுங்கு நாகம்மையா அல்லது தமிழர் தாய் #2 கன்னட மணியம்மையா\nஇன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தமிழரின் இரண்டு அன்னைகளும் மலடிகள் என்பது தான்.அல்லது மலட்டுத் தன்மை பெற்றது தமிழரின் தந்தை தானோ\nஎழில் தான் விளக்கமாக சொல்ல வேண்டும்.\nடோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்\n6.கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\n7.கடலாடியில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிகாரியை டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயற்சி\n8.2ஜி விவகாரம்: ப. சிதம்பரத்திடம் விசாரியுங்கள்: சிபிஐ இயக்குநரிடம் பாஜக மனு\n9.2-ஜி ஊழலை சி.பி.ஐ. விசாரித்து முடிக்கும் வரை எனது வாதத்தைத் துவங்க விரும்பவில்லை: ராசா\n10.தெலங்கானா விவகாரம்: பிரிவினைக்கு எதிராக ஆந்திரா, ராயலசீமா பகுதி தலைவர்கள் போர்க்கொடி\n6. அநியாய கொள்ளை லாபம் பார்க்கும் உணவு விடுதிகள்,கல்விச் சாலைகள்,மருத்துவ மனைகள் நாம் எங்கே போகிறோம்\n7.பெங்களுர் வழக்கு அதிமுக தலைவிக்கு தலைவலியா\n8. ஒரு பகுதி நீதிபதிகளே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்படுவது பற்றி\n9.திமுக தலைவர் பதவி ஸ்டாலினுக்கு கிடைத்தால்\n10.இந்த வருடம் 10ம் வகுப்பு மாணவர்களின் எதிர் காலம்\nகாவி உடை தரித்து கொஞ்சம் யோகக்கலை,கொஞ்சம் தியானம்,கொஞ்சம் வாழ்வியில் வெற்றிச்சூத்திரங்கள் இவைகளை வைத்துக் கொண்டு இந்து மத ஆண்டவன்களின் துதி பாடிக் கொண்டு அனைத்து தர மக்களை ஏமாற்றி அவர்தம் செல்வத்தை எல்லாம் கவர்ந்து கபட நாடகம் ஆடிக் கொண்டே கறுப்புப்பண முதலையை ஒழிக்க கிளம்பிய அவதராமாய் வலம் வரும் போலிகளை வணங்கி மகிழும் சில ஆர்வலர்கள் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பகுத்தறிவு மகா புருடர்களை இழித்தும் பழித்தும் பேசுவதும் எழுதுவதும் தமிழர் பண்பாடுக்கு இழுக்கன்றோஅதுவும் இயற்கையோடு இயற்கையாய் ஆகிவிட்ட அந்த பெருந்தகையின் புகழுக்கு கழங்கம் கற்பிக்க நினைப்பது தமிழை பழிப்பதாகும்.அதிலும் கண்ணியிமில்லாச் சொற்களை பயன் படுத்துவது தவிர்ப்பது யாவருக்கும் நலம் பயக்கும்.\n9.திமுக தலைவர் பதவி ஸ்டாலினுக்கு கிடைத்தால்\nகருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி\n//அதிலும் கண்ணியிமில்லாச் சொற்களை பயன் படுத்துவது தவிர��ப்பது யாவருக்கும் நலம் பயக்கும்.//\n1)சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர்பான புத்தங்கள் வழங்கிட வேண்டும் என்றும் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.\n2)இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு வழக்குரைஞர் கூறியுள்ளார்.\n//இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தமிழரின் இரண்டு அன்னைகளும் மலடிகள் என்பது தான்.அல்லது மலட்டுத் தன்மை பெற்றது தமிழரின் தந்தை தானோ\n//இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தமிழரின் இரண்டு அன்னைகளும் மலடிகள் என்பது தான்.அல்லது மலட்டுத் தன்மை பெற்றது தமிழரின் தந்தை தானோ\nபெரியவ்ர் டோண்டு அவர்களின் இந்த உன்னதமான கருத்துக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் கோடான கோடி.உங்களின் நேர்மையான தெளிந்த மனதை இந்த பதிலால் உணர்த்தியுள்ளீர்கள்.நீவீர் வாழ்க பல்லாண்டு.\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும் - சென்ற பதிவில் ஜேஇஇ தேர்வு எழுதியது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதில் இவ்வாறு எழுதியிருந்தேன்: //ஆச்சரியமான முறையில் ஜேஇஇ கணிதத் தேர்வில் வெறும் 15 மதிப்ப...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும�� போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nசராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன\nடிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே. நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் ...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nமனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nபுது பிளாக்கர் பிரச்சினை ஒரு வழியாக மா.சிவக்குமார் அவர்கள் தயவால் தீர்ந்தது. அது வரை எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆன...\nமகாபாரதம் தொடங்கிய விதம் - ஒரு மொக்கைப் பதிவு\nகோவி கண்ணன் அவர்களது (அ)நீதி க���ை - உபயம் தினமலர் ஞானாந்தம் என்னும் இடுகையில் நான் பின்னூட்டம் இடத்தான் சென்றேன். ஆனால் உள்ளே செல்லச் செல்ல...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nடோண்டு பதில்கள் - 28.07.2011\nகூட்டுக் களவாணிகள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கு...\nபயம் பறக்கும் சக்தியையும் கொடுக்கும்\nடோண்டு பதில்கள் - 21.07.2011\nடோண்டு பதில்கள் - 14.07.2011\nடோண்டு பதில்கள் - 07.07.2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=13148?to_id=13148&from_id=13294", "date_download": "2018-05-26T06:21:14Z", "digest": "sha1:4PDKMZ6BMPC7FJCRFTNGI2NN7GVW7Z4R", "length": 14797, "nlines": 85, "source_domain": "eeladhesam.com", "title": "உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டுள்ள உதயன் நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! அனந்தி சசிதரன்! – Eeladhesam.com", "raw_content": "\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nஉண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டுள்ள உதயன் நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\nசெய்திகள் டிசம்பர் 4, 2017டிசம்பர் 5, 2017 இலக்கியன்\nஅடிப்படை ஆதாரம் ஏதுமின்றி உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டிருக்கும் உதயன் நாளிதழின் செயல் ஊடக தர்மத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளதன் மூலம் எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள உதயன் நாளிதழ் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\n“கூட்டு அறிவிக்க��்பட்டு 21 நாள்களிலேயே சுரேஷ் க.குமார் பிரிவு” என்ற தலைப்பிட்டு 03.12.2017 திகதிய உதயன் நாளிதழில் முன்பக்கத்தில் பிரதான செய்தியாக வெளிவந்திருக்கும் செய்தி குறிப்பிலேயே உண்மைக்கு மாறான இத் தகவல் இடம்பெற்றுள்ளது.\n‘ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும், வடக்கு மாகாண சபையின் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், மன்னார் மாவட்டத்தில் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வி.எஸ்.சிவகரன் ஆகியோர் கிளிநொச்சியில் நேற்றுக் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். விரைவில் இந்தக் கூட்டு இடையேயான ஒப்பந்தம் கைச்சாத்தாகக் கூடும் என்று தெரியவருகின்றது.’ என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉண்மைக்கு மாறான இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதுடன் அதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விசமத்தனத்திற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகுறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்கவும் இல்லை. அன்றைய தினம் கிளிநொச்சிக்கு செல்லவும் இல்லை. அவ்வாறு இருக்கையில் உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டுள்ளதன் மூலம் எனக்கு எதிரான உதயன் நாளிதழின் விசமத்தனம் தொடர்ந்து வருகின்றது.\nஇவ்வாறே கடந்த 2013 மாகாண சபைத் தேர்தல் காலத்தில் நான் இலங்கை அரசுடன் இணைந்து விட்டதாக உதயன் நாளிதழ் வெளியிட்ட சிறப்பு பதிப்பில் முக்கிய செய்தியாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉண்மைக்கு புறம்பாக அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதன் மூலம் அரசியல் அரங்கில் இருந்து என்னை வெளியேற்றிவிடலாம் என்று எண்ணியே இவ்வாறான விசமத்தனங்கள் தொடர்ந்தும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.\nஇந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சி அரசியல் களத்தை விட்டு ஓடி ஓழிந்து கொள்வேன் என்று இதன் பின்னால் இருப்பவர்கள் கருதுவார்களேயானால் அவர்களது கனவு கனவாகவே தொடரும் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.\nசாதாரண அரசியல் வாதியாக நான் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வரவில்லை. நீதி நியாயத்திற்காக துணிச்சலுடன் போரடிய போராளியாக இருந்தே அரசியல் பிரவேசம் செய்த��ள்ளேன். அரசியல் போராளியாக எனது மக்கள் பணி தொடரும் என்பதை அறுதியிட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதேசியத் தலைவரின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுப்போம்\nபெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் எவ்வேளையிலும் நடாமாடும் சூழல் குறித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம்\nஇனி கூட்டமைப்பினர் எதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பார்கள்- ஆனந்தி சசிதரன்\nஉள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் மக்களிடம் சென்று எதைச்\nஇராணுவ வசம் உள்ள கூட்டுறவு கல்லூரி கட்டிடம் விடுவிக்கப்படவேண்டும்: அமைச்சர் அனந்தி சசிதரன்\nஇராணுவ வசம் உள்ள வவுனியா கூட்டுறவு கல்லூரி கட்டிடத்தினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வட மாகாண கூட்டுறவு மற்றும்\nதமிழ்த் தேசிய பற்றாளர்களின் ஒன்றிணைவென்பது காலத்தின் கட்டாயம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2011/11/50000.html", "date_download": "2018-05-26T05:55:49Z", "digest": "sha1:NJUWFXCARISF6HZ4GPUG4AJT7FKZEXVD", "length": 45686, "nlines": 485, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 1 நவம்பர், 2011\nகலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)\nகலைமகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழாவை ஒட்டி சிறுகதைப் போட்டியை அவரது குடும்பத்தினர் நடத்த உள்ளனர். பரிசு பெற்ற சிறுகதைகள் ஜூன் ஜூலை 2012 ஆம் இதழ்களில் பிரசுரிக்கப்படுமாம். முதல் பரிசு ரூ. 50,000/-. இரண்டாம் பரிசு ரூ.25,000/-. பிரபலமானவர்கள், புதியவர்கள் கலந்து கொள்ளலாமாம். 6 பக்கங்கள் ., ஒரு பக்கம் மட்டுமே வரும்படி எழுதி அனுப்ப வேண்டுமாம். டைப் பண்ணி அனுப்பினால் நலம். ஆனா ஈ மெயில் ஐடி கொடுக்கலை. போஸ்டல் மூலமாதான் அனுப்பனும். கடைசி தேதி 31, ஜனவரி 2012.\nகா. ஸ்ரீ. ஸ்ரீ. நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டி.\n1, சமஸ்கிருத கல்லூரி சாலை,\nஏ .. சொக்கா ஆயிரம் பொன்னா என்பது போல இதைப் பார்த்ததும் நம் சக வலைப்பதிவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். வெளிநாடுகளில் மற்றும் வட இந்தியாவில் வசிக்கும் ப்லாகர்களுக்காகவே இதை போட்டுள்ளேன். அது மட்டுமில்ல.., இந்தக் கதை எழுதுவதில் நமக்குப் பொறுமை இருக்கோ இல்லையோ., நிறைய ப்லாகர்களுக்குப் பொறுமை இருக்கு. அவங்க கதைகள் அழகாவும்., நயமாவும்., பிரமாதமாவும் இருக்கு. உடான்ஸ் போட்டிக்கும் வம்சி போட்டிக்கும் வரிஞ்சு கட்டிக்கிட்டு சூப்பரா எழுதப்பட்ட பல ப்லாகுகள் படித்தேன். சுரேகா., ராமலெக்ஷ்மி., மிடில் க்ளாஸ் மாதவி.( அடேயப்பா த்ரில்லர் எல்லாம் எழுதுறீங்க..)., ரமேஷ்., அப்புறம் அமைதிசாரல்., குமார்., கோபால் சார்., ரிஷபன்., ஸ்ரீராம்., அக்பர்., ஸ்டார்ஜன்., ஸாதிகா., ஹுசைனம்மா., ஜெய்., ஆர் ஆர் ஆர்., டி வி ஆர்., கேபிள் சங்கர்., கார்த்திக் பாலா , அம்பிகா., கண்ணகி., மதுரை சரவணன்., சரவணகுமார்., மோகன் குமார் ., கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன்., சாந்தி லெட்சுமணன்., க. பாலாசி, வேலு இன்னும் பலர் இருக்காங்க.. எல்லாரும் எழுதுங்க.. உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nடிஸ்கி1. :- மூன்றாவது கோணம் நவம்பர் 6 ஆம் தேதி குரோம்பேட் ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இணைய தள எழுத்தாளர்கள் சந்திப்பு விழா நடத்துகின்றார்களாம். moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி உங்க வருகையை பதிவு செய்துக்க சொல்றாங்க.\nடிஸ்கி 2:- அதே கலைமகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றம் எப்படி என்ற கட்டுரை படித்தேன். தூக்கு மேடை பற்றியும்., அது நிறைவேற்றப்படும் நடைமுறைகள் பற்றியும்., ஹேங்மேன்கள் பற்றியும் விவரித்து தூக்கு மேடையின் படமும் போட்டிருந்தார்கள். சொல்லவொணா துக்கம் மனதை பிசைந்தது. இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:18\nஉங்கள் விரிந்த உள்ளம் பாராட்டத்தக்கது.\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:31\nஒண்ணா ரெண்டா... அம்பதாயிரமாச்சே... இந்த நேரம் பாத்து எனக்கு கதை எழுத வரலையே சொக்கா...\nவெளிநாட்டில் அல்ல... உள்ளூரிலேயே இருந்தாலும் இது மாதிரி நல்ல விஷயத்தை தவறவிடும் என் போன்றவர்களுக்கு வழி காட்டி உதவியிருக்கிறீர்கள். நானும் முயல்கிறேன். நன்றிக்கா...\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:57\nஎழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக கலைமகள் வருஷந்தவறாமல் சிறுகதை போட்டி நடத்துவதுண்டு. பதிவுலக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தேனம்மை அவர்கள் - இம்மாதிரியான விளம்பரங்கள் செய்வது போற்றத்தக்க ஒன்று. நன்றி.\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:08\nஎல்லா எழுத்தாளர்களையும் உசிப்பி விட்டுள்ளீர்கள். உற்சாகமாக உள்ளது.\nதங்களின் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்.\nநம் பதிவர்கள் யாராவது ஒருவருக்காவது கலைமகள் பரிசு கிடைத்தால் நமக்கு கூடுதல் மகிழ்ச்சியே.\nஎழுத்துலகில், எழுத்தாளர்களுக்கு இதுபோலத் தகவல்கள் தந்து ஊக்குவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றி, பதிவிட்டுப் பகிர்ந்து கொண்டுள்ள விஷயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். vgk\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:42\nதேனு,தலைப்பைப்பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய சிறுகதைக்குத்தான் பரிசோ எனத் துள்ளலுடன் படிக்க ஆரம்பிக்கையில்...சும்மா சொல்லக்கூடாது தேனு..பதிவர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை..வாழ்த்துக்கள்.தேனுவின் பரந்த மனப்பான்மைக்கு ராயல் சல்யூட்.\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:43\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்���கல் 6:01\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nஉங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:01\n//..பதிவர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை..வாழ்த்துக்கள்.///\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:29\nதமிழ் உதயம் சொல்லியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்:) உங்கள் பதிவின் மூலமே போட்டி விவரம் அறிய வருகிறேன். மிக்க நன்றி தேனம்மை.\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:47\nஅள்ளிச் செல்லும் வழி சொன்ன\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:07\nபெரிய ஜாம்பவான்/ஜாம்பவதிகளுடன் என் பெயரையும் சொலியிருக்கீங்க\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:15\nபோட்டி விவரம் தந்து எங்களை எல்லாம் உசுப்பேத்தி விட்டிருக்கிறீர்கள்..\nகலைமகள் ஆபீஸ்ல திண்டாடப் போறாங்க.. வந்து குமியப் போற கதைகளைப் பார்த்துட்டு.\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:20\nநன்றி டி வி ஆர்\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:34\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:34\nசிறுகதை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி மேடம் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்\nஎனது தளத்தில் ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன் நேரமிருக்கும் போது படியுங்கள்\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:09\n அம்மாடியோவ்வ்..இப்பன்னு பார்த்து மூடு வரமாட்டேங்குதே..ம்...என்ன செய்யலாம்...யாராவது எனக்கு மதுரைக்கு போகவர ஸ்பான்ஸர் செய்யுங்களேன்..ப்ளீஸ்..அங்க மீனாட்சி அம்மன் கோவில்ல...ப்ரகாரம்..ப்ரகாரமா சுத்தறேன்..சொக்கனைப் பார்த்து கதையை கொடுத்து பரிசு வாங்கி..பஸ் டிக்கெட் சார்ஜை ரிஃபண்ட் பண்ணறேங்கண்ணா....\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:37\nமீண்டும் உங்களுடைய தகவல் எங்களை போன்றவர்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்.என்ன ஒரு சிறு முயற்ச்சி பண்ணலாமேன்னு நப்பாசைதான்.பெரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் இது எனக்கு ஓவர் தான் இருப்பினும் பரிசுக்காக இல்லாவிடிலும்,நாங்களும் கலந்துக் கொண்டோம் என்றிருக்கட்டுமே என்பதற்க்காகதான்.பார்க்கலாம்.நானும் கலம் இறங்கியாச்சு யோசிக்க.\nஎங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு தாங்களுக்கு மிகவும் நன்றி மேடம்.\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:30\nபகிர்ந்து கொண்டதுக்கும் 'என்னையும்' எழுத்தாளின்னு லிஸ்டுல சேர்த்துக்கிட்டதுக்கும் ரொம்ப நன்றி தேனக்கா :-))\n2 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:37\nபகிர்வுக்கு நன்றி. உற்சாகமூட்டியுள்ளீர்கள். பதிவர்களுக்கு வாழ்த்துகள். தமிழ் உதயம் மற்றும் ராமலக்ஷ்மி கருத்துகளை வழிமொழிகிறேன்.\n2 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:40\nஅக்கா எல்லாருடைய பேரையும் போட்டு (என்னையும் சேர்த்துத்தான்) நல்லா உசுப்பேத்தி விட்டிருக்கீங்க... எல்லாரும் கலந்துக்கட்டும். நானும் கலந்துக்க முயற்சிக்கிறேன்.\nஉங்கள் பதிவின் மூலமாகத்தான் விவரம் அறிந்து கொண்டோம். அதற்கு நன்றி. என்ன மின்னஞ்சலில் அனுப்பச் சொல்லியிருந்தால் பரவாயில்லை.... கடிதம் வாயிலாக... முயற்சிக்கிறோம்....\n3 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:52\nநன்றி ஆர் ஆர் ஆர்\n8 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:46\n5 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:51\n5 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:54\n5 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:54\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழைய���ர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nடாக்டர் ஆக முடியாத டாக்டர் ..ஆஸ்வின் ஸ்டான்லி ( போ...\nபல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..\nரஞ்சனா கிருஷ்ணனின் கல்யாண கலாட்டா. கீழே விழுந்த மா...\nபத்மா இளங்கோவின் கல்யாண கலாட்டா..ஹவுஸ்ஃபுல் கார்.\nரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.\nஇன்சைட் க்ளோபல் க்ரூப்பின் இலவச ஆன்லைன் கல்வி ( IN...\nஎல் கேயின் கல்யாண கலாட்டா . செப் இவள் புதியவளில்.\nபுதிய புத்தகம் பேசுது.. ஒரு பார்வை..\nகலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டிய��்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thiruvizhakkal/", "date_download": "2018-05-26T06:20:27Z", "digest": "sha1:4KW4HJAHU3LQOV25XVJGRKVU6RSBAPEE", "length": 10663, "nlines": 172, "source_domain": "saivanarpani.org", "title": "திருவிழாக்கள் | Saivanarpani", "raw_content": "\nசைவர்களின் சிறப்பு மிக்க திருநாட்களில் ஒன்று திருவாதிரைத் திருநாள். ஆதிரையன் என்று சிவபெருமானைக் குறிப்பர். ஆதிரை என்பது ஒரு விண்மீனைக் குறிப்பதாக உள்ளது. கதிரவனை விட பல மடங்கு பெரியதாக உள்ள விண்மீன்களில்...\nவிநாயகர் சதுர்த்தி உணர்த்தும் உண்மை\nபரம்பொருள் ஒன்று. தமிழர்களின் செந்நெறியாகிய சித்தாந்தம் அப்பரம் பொருளைச் சிவம் என்கிறது. அச்சிவம் என்னும் பரம்பொருள் தமது பொதுநிலையில் உயிர்களுக்கு அருள்புரிய பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்து அருள்புரிகின்றது. அவ்வகையிலேயே சைவர்களுக்கு விநாயகன்,...\nசிவம் என்னும் பரம்பொருள் உயிர்களுக்கு அருள்புரிவதற்காகப் பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்து அருள்புரிகின்றார் என்று தமிழர் சமயமான சித்தாந்த சைவம் குறிப்பிடும். தமது சிறப்பு நிலையில் வடிவமும் பெயரும் அடையாளமும் இல்லாத சிறப்பும்...\nபங்குனி உத்திரம் என்றாலே நினைவுக்கு வருவது திருக்கல்யாணம் அல்லது தெய்வத்திருமணங்கள்தான். பங்குனி உத்திரத்தைத் திருமண விரத நாள் என்றும் அழைப்பர். சிவன், முருகன், அம்பாள் போன்ற தெய்வங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து, இறைவனைத் திருமணக்கோலத்தில்...\nசைவர்வகளுடைய விழாக்கள் இரண்டு அடிப்படையில் கொண்டாடப் பெறுகின்றன. ஒன்று கால அடிப்படையில். அதாவது பௌர்ணமி, அமாவாசை, நட்சத்திரம், திதி போன்ற அடிப்படையில் ஆகும். அவ்வகையில் சித்திரைப் பௌர்ணமி, ஆடி அமாவாசை, திருவாதிரை, தைப்பூசம்,...\nதமிழர் சமயமான சைவ சமயம், இறைவன் உருவம், அருவுருவம், அருவம் என்ற நிலைகளில் நின்று உயிர்களுக்கு அருள்புரிகிறான் என்று குறிப்பிடுகிறது. உருவம��� அற்ற இறைவன், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக உருவம்...\nகார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன் கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத் திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற திருநாளே தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி...\n6. பிறருக்காக வாழும் பண்பு\n33. நச்சு மரம் பழுத்தது\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.darkbb.com/t610-topic", "date_download": "2018-05-26T06:21:23Z", "digest": "sha1:LP6PUUDWMLTUN52GXTKISTREOC4PJJED", "length": 11849, "nlines": 95, "source_domain": "tamil.darkbb.com", "title": "யூனியன் பாங்கில் உதவி மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nயூனியன் பாங்கில் உதவி மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: வேலைவாய்ப்புகள்\nயூனியன் பாங்கில் உதவி மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு\nமும்பையை தலைமையகமாகக் கொண்டு இயங்கிடும் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியா, உதவி மேலாளர் நிலையிலான பணியிடங்களை அறிவித்துள்ளது. இவை அதிகார பூர்வ மொழியை நடைமுறைப்படுத்தும் அதிகாரி பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிசம்பர் 31, 2009 அன்று 21 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு ஒன்றை இந்தி மற்றும் ஆங்கிலத்தை முக்கிய பாடமாகக் கொண்டு முடித்திருக்க வேண்டும். அல்லது பட்ட மேற்படிப்பு ஒன்றை முடித்திருப்பவர்கள் பட்டப்படிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை பாடங்களாகப் படித்திருக்க வேண்டும். அடிப்படை கம்ப்யூட்டர் திறன் பெற்றிருப்பதுடன் எம்.எஸ்., ஆபிஸ் சாப்ட்வேரில் சிறப்புத் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nஇப்பணிக்கு போட்டித் தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்படும். பணிக்காகத் தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் பணி புரிவதான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவேண்டும். இது 2.5 லட்சம் ரூபாய்க்கு ஈடான ஒப்பந்தமாகும்.\nவிண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோருக்குக் கட்டணம் கிடையாது. இப்பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கிடைக்கும் பதிவுத் தாள் மற்றும் கட்டணச் சலான் ஆகியவற்றை தபாலில் அனுப்ப வேண்டாம். நேர்காணலுக்கான அழைப்பு வரும் போது இவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி ��ாள்: ஜனவரி 23, 2010.\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: வேலைவாய்ப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yosinga.blogspot.com/2004/11/blog-post_01.html", "date_download": "2018-05-26T06:23:15Z", "digest": "sha1:XD53JZXL2I6T2YHT2ZVRVOPOMJSMAFWM", "length": 7698, "nlines": 193, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: வித்தியாசம் என்ன?", "raw_content": "\n'இந்தப் படத்த எதுக்கு இங்கே போட்டிருக்கான்'னு யோசிக்கிறீங்களா நம்ம வலைத்துணுக்கில் வெளிவந்தாலே இதுல எதோ புதுசா இருக்குன்னுதானே அர்த்தம். எங்கே இந்தப் படத்துல உள்ள வித்தியாசமான அம்சம் என்னன்னு யோசிங்க பார்ப்போம். அது என்னன்னு கண்டுபிடிக்க முடியாதவங்க கவலைப்படாம, Scroll Barஐ கொஞ்சம் கீழே நகர்த்துங்க.\n'Ctrl'ஐயும் 'A'ஐயும் சேர்ந்தாப்புல அமுக்குங்க. சூப்பரா இருக்கா\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு வண்டியா, ரெண்டு வண்டியா\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nசுஜாதாவின் கணேஷ் வசந்த் ரசிகர்களுக்கு...\nகணேஷ் வசந்தைத் தெரியாத சுஜாதா ரசிகர்கள் இருக்க(வே) முடியாது. இதில் வசந்தைப் பற்றி ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் கண்ணில் பட்டது. அதை ஒரு ஜாலியான...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://3konam.wordpress.com/2010/08/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE/", "date_download": "2018-05-26T06:28:09Z", "digest": "sha1:KWFQT37V4M3TF3F4HSZOJ4QFAYSMZAVU", "length": 3382, "nlines": 53, "source_domain": "3konam.wordpress.com", "title": "சிந்தனைத்துளிகள்…..பென்சில் ஒரு வழிகாட்டி.. | 3konam", "raw_content": "\n« தமிழ் சினிமா கொண்டாட்டம் – திண்டாட்டம்\nவீரந்தர் சேவக்கிற்கு இலங்கை அணி இழைத்த கொடுமை »\nசாதாரணமாகத் தென்படும் ஒரு பென்சிலில் இருந்து கற்றுக்கொள்ள இவ்வளவு விஷயங்களா\nஆம்… பென்சில் ஒரு வழிகாட்டி\n1.பெரிய மனிதர்களின் கையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.\n2.எழுதவோ,வரையவோ தன்னை முழுமையாக நம்மிடம் ஒப்படைக்கிறது.\n3.தவறுகள் செய்து விட்டாலும் அதை திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.\n4.அதை சீவும்போது உருவத்தை இழந்தாலும் தன்னை கூர்மைப்படுத்திக்கொள்கிறது.\n5.உருவம் குறைந்து கொண்டே போனாலும் இறுதிவரையில் தனது சுவடுகளை காகிதத்தில் பதிவு செய்ய தவறுவது இல்லை.\n6.வெளித்தோற்றம் எப்படி இருந்தாலும் உள்ளே இருக்கும் தன்மையைப்பொறுத்தே (அடர்த்தி,வண்ணம்) விளைவுகள் அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-26T06:15:33Z", "digest": "sha1:VIND3A2UBOT3UGR6IYAIOCI42GWKLSEJ", "length": 6593, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஈமோஃபீலியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | ���ணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஈமோஃபீலியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇரத்த உறையாமை (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிச் சிறுதட்டுக்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தம் உறையாமை (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sundar (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்ச்சத்து (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ravidreams/கட்டுரைப் பங்களிப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nமரபணு நோய் (← இணைப்புக்கள் | தொகு)\nமரபணுப் பிறழ்ச்சி (← இணைப்புக்கள் | தொகு)\nமரபணுப் பிறழ்ச்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதி உறையாமை (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதி (← இணைப்புக்கள் | தொகு)\nமரபணுவமைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nமாற்றுரு (← இணைப்புக்கள் | தொகு)\nபின்னடைவானது (மரபியல்) (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Kalaiarasy/நூல்கள்/குருதி (← இணைப்புக்கள் | தொகு)\nமூட்டுறை திரவம் (← இணைப்புக்கள் | தொகு)\nமரபணுப் பிறழ்ச்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஜே. பி. எஸ். ஹால்டேன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.worldwidescripts.net/multiple-distance-direction-calculator-39191", "date_download": "2018-05-26T05:51:57Z", "digest": "sha1:W43OUKOOQGDUPH7NOSA4QMSVJ7B3YD5S", "length": 4554, "nlines": 74, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Multiple Distance & Direction Calculator | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஒரு முறை கூகுள் மேப் ஏபிஐ பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு இடையில் தூரம் கணக்கிடுங்கள். அம்சங்கள்:\n2. பல இடங்கள்வரைபடம் ஆதரிக்கிறது (2 க்கும் அதிகமான இடங்களில்)\nதட்டச்சு போது, 3. வாகன உரைப்பெட்டி ஒரு முகவரிகள் உருவாக்கிறது\n4. கூகிள் அஜாக்ஸ் அழைப்பு பயன்படுத்துகிறது, எனவே இல்லை பக்கம் சுமை தேவை\n5. ஒருங்கிணைக்க குறியீடு இன்னும் எளிதாக செய்ய jQuery சேர்க்கப்பட்டது\n6. ட்விட்டர் பூட்ஸ்டார்ப் ஆதரவு சேர்க்கப்பட்டது\nஅனைத்து திசைகளிலும் 7. அச்சு வ��ருப்பத்தை\n8. ஒரே HTML மற்றும் ஜாவா அறிவு தேவை\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n5 ஜூலை 11 உருவாக்கப்பட்டது\n30 ஜூலை 13, உயர் தீர்மானம்\nIE6, IE7, IE8, IE9, IE10, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம், கோப்புகள்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், தூரம் &, திசையில், தூரம் கால்குலேட்டர், Google வரைபடம், மேப் API பல திசையில், பல தூரம், பல இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE-2/", "date_download": "2018-05-26T06:23:56Z", "digest": "sha1:2KLLWY6HTT7RUPUF5MGM3AHLVWYAHEFE", "length": 10214, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "விஸ்வநாதன் ஆனந்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»விஸ்வநாதன் ஆனந்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு\nவிஸ்வநாதன் ஆனந்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு\nஉலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநா தன் ஆனந்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பாராட்டு தெரி வித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:தமிழகத்தைச் சார்ந்த விஸ் வநாதன் ஆனந்த் கடந்த மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த போரிஸ் ஜெல்பாண்டை வீழ்த்தி ஐந்தா வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென் றுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் இந்தியா வின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆவார். செஸ் விளையாட்டில் இவர் புரிந்த சாதனைகளுக் காக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்��ி கௌரவித்துள்ளது. ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம் பியன் பட்டம் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் அவர்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு பாராட்டுதல்களையும், வாழ்த்துக் களையும் தெரிவித் துக் கொள்கிறது.\nNext Article 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கணேசன் பள்ளி மாணவி சாதனை\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatarangan.com/blog/2014/02/pannaiyarum-padminiyum/", "date_download": "2018-05-26T06:00:46Z", "digest": "sha1:RCRKTUSWBD253YQEG5KSZZTOTI6CQ5WJ", "length": 6239, "nlines": 36, "source_domain": "venkatarangan.com", "title": "Pannaiyarum Padminiyum (2014) | Venkatarangan's blog", "raw_content": "\nஇந்த படத்தின் (பண்ணையாரும் பத்மினியும்) பெயரைக் கேள்விப்பட்டதில் இருந்து இதைப் பார்க்க வேண்டும் என ஒரு ஆர்வம். போன வாரம் வெள்ளியன்று விஜய் சேதுபதி நடித்த ரம்மி பார்த்தேன் என்றால் இந்த வெள்ளியன்று விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்த இன்னொரு படமான பண்ணையாரும் பத்மினியும் பார்த்தேன், இதனால் நான் ஒன்றும் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகன் என்று எண்ண வேண்டாம். நிற்க\nதமிழ் சினிமாவிற்கு அதியசமாக இந்த படத்தில் வில்லனோ, அடிதடி��ோ, கிளாமரோ, மேஹா சிரியல் அழுகாச்சியோ, ஹீரோயிசமோ எதுவுமில்லை. இதையெல்லாம் விடுத்து ஒரு தமிழ் படம் எடுத்தாலும் முதல் நாள் திரையரங்கிற்கு முழுக்காட்சி கூட்டத்தை வரவைக்க முடியும் என்று காட்டியதற்கு முதல்பட இயக்குனர் அருண் குமாருக்கு வாழ்த்துக்கள். அதே போல பண்ணையார் என்றாலே (எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு பிள்ளை நம்பியார்) அவர்கள் கெட்டவர்கள், ஏழைகளை அடித்து சாப்பிடுபவர்கள் என்றில்லாமல் ஒரு நல்ல மனிதராக இந்த படத்தின் பண்ணையார் வருகிறார். படத்தை நான் பார்த்தது சத்யம் திரையரங்கில் மாலைக்காட்சிக்கு, அங்கே பலக்காட்சிகளில் விசில் வந்தற்கு காரணம் விஜய் சேதுபதி.\nரம்மிப் போலவே விஜய் சேதுபதிக்கு இதிலும் ஜோடி ஐசுவர்யா ராஜேஸ் (Aishwarya Rajesh), இதில் தன் பங்கு குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்துள்ளார். படத்தின் உண்மையான கதாநாயகன் அதில்வரும் பச்சை நிற ப்ரிமியர் பத்மினி கார் தான். ஒரு காரை எப்படி உறுகி உறுகி துடைக்க முடியும், உயிருள்ள ஒரு குழந்தைப் போல அதன் மீது அன்பு வைக்க முடியும் என்பதை நேரயடியாக நான் என் பள்ளிகாலங்களில் திருச்சியில் இருக்கும் என் பெரியப்ப மகனிடம் பார்த்திருக்கிறேன். அதனால் படத்தில் வரும் பண்ணையாரின் கார் மீதான காதலை உணர முடிகிறது.\nகாதல் பாட்டு என்றாலே 18வயது ஹீரோயின் தான் இருக்க வேண்டும் என்றில்லாமல், காதல் என்ற உணர்ச்சி ஐம்பது அல்லது அறுபது வயதிலும் கணவன் மனைவியிடம் கூட வரலாம், அவர்களும் காதல்பாட்டுப் பாடலாம் என்பதை அழகாகக்காட்டிகிறார் இயக்குனர். அந்தப் பாத்திரங்களை மிக இயல்பாக செய்துள்ளார்கள் ஜெயப்பிரகாஷ் (பண்ணையார்) மற்றும் துளசி (பண்ணையார் மனைவி). காமெடிக்காக வரும் பால சரவணன், பீடை என்ற பாத்திரத்தில் பொருத்தமான இடங்களில் நம்மை சிரிக்கவும் அதை ரசிக்கவும் வைக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் நம்மை முணு முணுக்க வைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=902&language=Tamil", "date_download": "2018-05-26T06:26:56Z", "digest": "sha1:J4UKZEWAJZ5Z2A3KDZJGGDIOSZV6NUZ4", "length": 31145, "nlines": 69, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nநெருப்புக் காய்ச்சல் ந நெருப்புக் காய்ச்சல் Typhoid Fever Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-05-07T04:00:00Z 60.0000000000000 7.00000000000000 750.000000000000 Flat Content Health A-Z
மோசமான சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரம் உள்ள நாடுகளில் பொதுவாகக் காணப்படும் இந்த பக்டீரியாத் தொற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள், மற்றும் உங்கள் பிள்ளை இந்நோயால் பீடிக்கப்படுவதைத் தடுப்பதற்கான வழிகளைப் பற்றி இலகுவாக விளங்கிக் கொள்வதற்
\nநெருப்புக் காய்ச்சல் 902.000000000000 நெருப்புக் காய்ச்சல் Typhoid Fever ந Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-05-07T04:00:00Z 60.0000000000000 7.00000000000000 750.000000000000 Flat Content Health A-Z மோசமான சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரம் உள்ள நாடுகளில் பொதுவாகக் காணப்படும் இந்த பக்டீரியாத் தொற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள், மற்றும் உங்கள் பிள்ளை இந்நோயால் பீடிக்கப்படுவதைத் தடுப்பதற்கான வழிகளைப் பற்றி இலகுவாக விளங்கிக் கொள்வதற்
நெருப்புக் காய்ச்சல் என்றால் என்ன
நெருப்புக் காய்ச்சல் என்பது ஒரு பக்டீரியாத் தொற்றுநோய். சிகிச்சையின்மையால் பிள்ளைகள் மிகவும் நோயாளியாகிறார்கள் அல்லது இறக்கவும் நேரிடுகிறது. மோசமான சுற்றுப்புறத் தூய்மையுள்ள நாடுகளில் இந்த நோய் சாதாரணமானது. நெருப்புக் காய்ச்சல் நோய் கனடா நாட்டில் மிகவும் அரிது.
அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
இந்த நோய் தொற்றி 7 முதல் 14 நாட்களின் பின்னர் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் தோன்றும். நோய் தொற்றி 2 மாதங்களுக்குப் பின்பு வரைகூட சில பிள்ளைகள் நோயாளியாக மாட்டார்கள். நெருப்புக் காய்ச்சலுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
- விடாப்பிடியான ஒரு காய்ச்சல், 39 முதல் 40ºC வரை படிப்படியாக அதிகரித்தல்
- தலைவலி
- தொண்டை வலி
- களைப்பு
- பலவீனம்
- வயிற்றுவலி
- மலச்சிக்கல்
- வயிற்றுப்போக்கு
- வயிற்றில் அல்லது மார்பில் மேடான இளஞ்சிவப்புப் புள்ளிகளுடன் தற்காலிகமான தோற்படை
உங்கள் பிள்ளை நெருப்புக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளைக் காண்பித்தால், உடனே அவனை ஒரு மருத்துவரிடம் கொண்டு செல்லவும்.
தகுந்த முறையில் சிகிச்சை செய்யப்பட்டால், அன்டிபையோடிக் மருந்துகள் உட்கொள்ளத்தொடங்கிய சில நாட்களின் பின்னர் பெரும்பாலும் அறிகுறிகள் குறையத் தொடங்கும். சிகிச்சை செய்யப்படாவிட்டால், நெருப்புக் காய்ச்சல் நோய் கடுமையான சிக்கல்களை உண்டாக்கும்.
காரணங்கள்
நெருப்புக் காய்ச்சல் நோய் பக்டீரியாவால் ஏற்படு���ிறது. தொற்றுநோயுள்ள ஒருவரினால் மாசுபடுத்தப்பட்ட உணவு அல்லது தண்ணீரில் இந்தத் தொற்றுநோய் பெரும்பாலும் காணப்படும். கழிவறையை உபயோகித்த பின்னர் கவனமாகக் கைகளைக் கழுவாத, தொற்றுநோயுள்ள ஒருவரினால் உணவு அல்லது பானம் பரிமாறப்படும்போதும் பக்டீரியா கடத்தப்படலாம்.
ஆபத்தான காரணிகள்
இந்தக் காய்ச்சல் பரவலாகக் காணப்படும் ஒரு நாட்டுக்கு உங்கள் பிள்ளை பிரயாணம் செய்யும்போது, இந்தத் தொற்றுநோயால் பீடிக்கப்படும் அதிகளவு ஆபத்தில் இருக்கிறான். நோய்த்தொற்றுள்ள ஒருவருடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும்போது நோய்தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகரிகிறது. பலவீனமான தொற்றுநோய் எதிர்ப்புத் தொகுதியையுடைய பிள்ளைகளும் தொற்றுநோயால் பீடிக்கப்படும் அதிகளவு ஆபத்திலிருக்கிறார்கள்.
சிக்கல்கள்
நெருப்புக் காய்ச்சல் நோய்க்கு விரைவாகச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உங்கள் பிள்ளைக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். குடலில் இரத்தக் கசிவு அல்லது வேறு சேதம் ஏற்படலாம். வேறு சிக்கல்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
- கடுமையான எடை இழப்பு
- கடுமையான வயிற்றுப்போக்கு
- விடாப்பிடியான கடுமையான் காய்ச்சல்
- பிரதிபலிப்பில்லாமல் இருத்தல்
- சித்தப்பிரமை அல்லது மாயத்தோற்றங்கள்
நெருப்புக்காய்ச்சல் உள்ள உங்கள் பிள்ளைக்கு உதவி செய்ய ஒரு மருத்துவர் என்ன செய்யலாம்
உங்கள் பிள்ளையின் மருத்துவர் உங்கள் பிள்ளையின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பற்றி உங்களிடம் கேட்கலாம் . மருத்துவர் நெருப்புக் காய்ச்சல் நோய் இருப்பதாகச் சந்தேகித்தால் உங்கள் பிள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். உங்கள் பிள்ளை மலம், சிறுநீர், அல்லது இரத்தத்தின் மாதிரிகளைப் பரிசோதனைக்காகக் கொடுக்கவேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு வாய் வழியாக அன்டிபையோடிக் மருந்துச் சிகிச்சையளிக்கப்படலாம். கடுமையான நிலைமைகளில், அன்டிபையோடிக் மருந்துகள் நரம்பு மூலமாகக் கொடுக்கப்படலாம்.
உங்கள் பிள்ளைக்கு உதவி செய்வதற்கு நீங்கள் செய்யக்கூடியவை
உங்கள் பிள்ளை முழுமையாக நிவாரணமடைய 2 முதல் 3 வாரங்கள் வரை செல்லலாம். முழுமையாக நிவாரணமடையும் வரை, உங்கள் பிள்ளை ஓய்வெடுக்கவேண்டும் மற்றும் உடல் நீரேற்றப்படவேண்டும் அ��ாவது நிறைய பானம் பருக வேண்டும்.
காய்ச்சலைக் கண்காணிக்கவும் மற்றும் அன்டிபையோடிக் மருந்து முழுவதையும் உபயோகிக்கவும்
அன்டிபையோடிக் மருந்துச் சிகிச்சை தொடங்கிய 48 மணி நேரங்களுக்குள் பெரும்பாலும் காய்ச்சல் மற்றும் ஏதாவது வலி நிவாரணமடைந்துவிடும். நோய் திரும்பவும் ஏற்படுதல், அன்டிபையோடிக் எதிர்ப்பாற்றல், மற்றும் சிக்கல்களைத் தடுப்பதற்காக அன்டிபையோடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகிப்பது முக்கியம். காய்ச்சல் அல்லது தொண்டை வலிக்குச் சிகிச்சை செய்வதற்கு அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா, அல்லது வேறு பிரான்டுகள்) அல்லது ஐபியூபுரோஃபென்(மோட்ரின், அட்வில், அல்லது வேறு பிரான்டுகள்) உபயோகிக்கப்படலாம். உங்கள் பிள்ளைக்கு ASA (அசெட்டில்சாலிசிலிக் அசிட் அல்லது ஆஸ்பிரின்) கொடுக்க வேண்டாம்.
நீராகாரங்கள்
உடல் நீரேற்றத்தைத் தக்கவைப்பதற்காக உங்கள் பிள்ளைக்குத் தண்ணீர் அல்லது வேறு நீராகாரங்களைக் கொடுக்கவும்.
எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும்.
பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை உடனே சந்திக்கவும்:
- உங்கள் பிள்ளைக்கு நெருப்புக் காய்ச்சல் இருப்பதாகச் சந்தேகிக்கிறீர்கள்
- உங்கள் பிள்ளை நோயுற்றிருக்கிறான் மற்றும் நீங்கள் இப்போது தான் ஒரு வளர்முக நாட்டிலிருந்து திரும்பிவந்திருக்கிறீர்கள்
நோயைத் தடுத்தல்
நெருப்புக்காய்ச்சல் நோயிலிருந்து உங்கள் பிள்ளையைப் பாதுகாப்பதுதான் நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி.
இந்த நோய் உங்கள் பிள்ளையைப் பீடிக்கும் வாய்ப்பைக் குறைப்பதற்கான சில எளிய படிகள் பின்வருமாறு:
போத்தல் தண்ணீரை மாத்திரம் குடிக்கவும்
மாசுபட்ட குடி தண்ணீர் தான் தொற்றுநோய்க்கான ஒரு பொதுவான ஊற்றுமூலம். போத்தல் தண்ணீர் அல்லது தகரத்தில் அடைக்கப்பட்ட கார்பனேற்றப்பட்ட தண்ணீரை மாத்திரம் குடிக்கவும்.
கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவும்
கைகளை அடிக்கடி கழுவும்படி உங்கள் பிள்ளைக்குக் கற்பிக்கவும். உணவை உண்பதற்கு முன்பாக கைகளை சூடான சோப்பு நீரினால் கழுவவும். கழிவறையை உபயோகித்த பின்னரும் கைகளைக் கழுவவும். தண்ணீர் கிடைக்காதிருக்கும்போது அல்ககோல் சேர்ந்த ஹான்ட் சனிட்டைஸர் கிருமிகளைக் கொல்லா���்.
உங்களால் தோல் உரிக்கக்கூடிய பழங்கள் அல்லது மரக்கறிகளை மாத்திரம் உண்ணவும்
பச்சையான பழங்கள் அல்லது மரக்கறிகள் மாசுபட்ட தண்ணீரில் கழுவப்பட்டிருக்கலாம். வாழைப்பழங்கள் போன்ற, தோல் உரிக்கக்கூடிய பொருட்களை மாத்திரம் உண்ணவும்.
நோய்த் தடுப்பு மருந்துகள்
2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு உபயோகிக்கக்கூடிய நெருப்புக்காய்ச்சல் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. உங்கள் பிள்ளைக்குத் தகுதியான நோய்த் தடுப்பு மருந்தைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசவும். SPAN>
முக்கிய குறிப்புகள்
- நெருப்புக் காய்ச்சல் ஒரு தொற்றுநோய். இது பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளினால் ஏற்படுகிறது.
- சிகிச்சையில்லாமல் பிள்ளைகள் கடும் நோயாளிகளாகலாம் அல்லது இறக்கவும் கூட நேரிடலாம்.
- மோசமான சுகாதாரமுள்ள நாடுகளிலிந்த நோய் சாதாரணமானது.
- உங்கள் பிள்ளை நெருப்புக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளைக் காண்பித்தால், உடனே மருத்துவ உதவியை நாடவும்.
- நோய்த்தடுப்பாற்றல் அளிப்பது பரிந்துரை செய்யப்படுகிறது. பிரயாணம் செய்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவருடன் பேசவும்.
https://assets.aboutkidshealth.ca/AKHAssets/typhoid_fever.jpg நெருப்புக் காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://kalvikoyil.blogspot.in/", "date_download": "2018-05-26T05:45:47Z", "digest": "sha1:TX3E5VHEBZFJXNAYURTSTV67EHR5DO54", "length": 21617, "nlines": 198, "source_domain": "kalvikoyil.blogspot.in", "title": "கல்விக் கோயில்", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nவெள்ளி, 25 மே, 2018\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் (Information and communications technology) பயிற்சி வகுப்பு நடைபெற்றது.\nமுன்னதாக காலை 9.30 மணிக்கு ஜோதிநகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் துவங்கிய பயிற்சியில் திரு வெ.. ஸ்ரீதர் அனைவரையும் வரவ��ற்றார். தலைமை உரையாற்றிய திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது உரையில் ஆசிரியர்கள், தற்போதைய புதிய தொழிற் நுட்பங்களுக்கு தம்மை மேம்படுத்திக் கொள்ளவும், வரும் கல்வி ஆண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் புதிய பாடபுத்தகங்களை எளிதில் கையாண்டு மாணவர்களின் திறனை மேம்படுத்திடவும் இப் பயிற்சி வழங்கப்படுவதாகவும், இதில் கற்றுக்கொள்ளும் புதிய கற்றல்/கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் செயலிகள் மூலம் வருங்கால மாணவச் சமுதாயம் சிறப்பு பெறும் எனவும் அதற்காக ஆசிரியர்கள் அனைவரும் புதிய தொழிற்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறினார். ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மு. விஜயராஜ், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி கோ. மாதேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதில் ஊத்தங்கரை ஒன்றிய ஆசிரியர்கள் இப்பயிற்சியை முழுமையாகப் பெற்று, மாவட்ட அளவில் நமது ஒன்றியம் கல்வியில் சிறப்பிடம் பெற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.\nபயிற்சியில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த தலைமை மற்றும் உதவி ஆசிரியர்கள் 35 பேர் தாமாக முன்வந்து சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கலந்துக்கொண்டனர். இதில் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் இருந்து வந்து இரு பெண் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்றுச் சென்றது பாராட்டுக்குறியதாகும்.\nபயிற்சியில் திறன் பேசியை மடிக் கணினியோடு இணைத்தல், செயலிகள் மூலம் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் படங்கள் உருவாக்குதல், மதிப்பீட்டு வினாக்கள் தயாரித்தல், Q.R கோடு படித்தறிதல் மற்றும் தயாரித்தல், யூ டியூப் உருவாக்கம் மற்றும் படக்காட்சிகளை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.\nபிற்பகல் 5 மணி வரையில் நடைபெற்ற பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் மிக்க ஆர்வத்தோடு பங்கேற்றனர்.\nபயிற்சியை ஆசிரியர்கள் திரு இரா. அருண்குமார், திரு வெ. ஸ்ரீதர், திரு சீனிவாசன் ஆகியோர் சிறப்பாக வழங்கினர்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 9:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 21 ஏப்ரல், 2018\n2017 – 18 கல்வியாண்டு நிறைவு நாள் விழா.......\nஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (19.04.2018) ” 2017 – 18 கல்வியாண்டு நிறைவு நாள் விழா” நடைபெற்றது.\nபள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் அரசுப் பள்ளிகளில் அனைத்து குழந்தைகளும் சேர்ந்து படிப்பதால் ஏற்படும் நண்மைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறியதோடு, வாழ்க்கையோடு இணைந்த கல்வி அரசுப்பள்ளிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்திக் கூறினார். தமது பள்ளியில் மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு பயிற்சிகள் பற்றியும் கற்றல் கற்பித்தலில் தமது பள்ளியில் நடைமுறைப் படுத்தப்படும் சிறப்பு கல்வி தொழிற் நுட்பங்கள் குறித்தும் தெளிவாக விளக்கினார்.\nஅடுத்த கல்வியாண்டில் வரப்போகும் புதிய பாடப்புத்தகம் குறித்தும் அதில் வழங்கப்பட்டுள்ள கல்வி தொழிற்நுட்பங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.\nபின்னர் இவ்வாண்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் அனைத்து மாணவர்களும் இப்பள்ளியில் கல்வி, கேள்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியது போல் அங்கும் சிறப்பு பெற வேண்டும் எனக் கூறி வாழ்த்தினார். அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.\nவிழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி ந. திலகா, த. லதா, வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்\nஇறுதியில் எட்டாம் வகுப்பு மாணவி சி. விஷ்ணுபிரியா அனைவருக்கும் நன்றி கூறினார்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 12:22 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 ஏப்ரல், 2018\nமாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் 2018\nஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (20.04.2018) ” மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்” நடைபெற்றது.\nபள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முகாமில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவரையும் வரவேற்றார்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் அரசுப் பள்ளிகளில் அனைத்து குழந்தைகளும் சேர்ந்து படிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு பயிற்சிகள் பற்றியும் கற்றல் கற்பித்தலில் தமது பள்ளியில் நடைமுறைப் படுத்தப்படும் சிறப்பு கல்வி தொழிற் நுட்பங்கள் குறித்தும் தெளிவாக விளக்கினார்.\nமுகாமில் ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு பா. சிவப்பிரகாசம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான பல கருத்துக்களை வழங்கினார்.\nமுன்னதாக பள்ளி எல்லைக்குட்பட்ட கிராமமான ஜோதிநகரின் முக்கிய பகுதிகள் அனைத்திற்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஊர்வலமாகச் சென்று அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளும் பள்ளியில் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை கூறி பேரணி நடத்தினர்.\nமுகாமில் உதவி ஆசிரியர்கள் திருமதி ந. திலகா, த. லதா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்\nஇறுதியில் உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 9:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/index.asp", "date_download": "2018-05-26T06:05:04Z", "digest": "sha1:WKXMOPM4SFEIGUSCCFNA27N3PCKEXOJV", "length": 16188, "nlines": 208, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமறுகூட்டல் விண்ணப்ப தேதி மாற்றம்\nசென்னை : மூன்று மாவட்டங்களில், பத்தாம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது....\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களாக அல்லது சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கா ன முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது....\nஜூன், 24ல் எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வு\nசென்னை : இக்னோ என்ற, இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையில், எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வு, ஜூன், 24ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது....\nஅண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்\nநீட் தேர்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nகுரூப் - 2 தேர்வர்களுக்கு வரும், 29ல் கவுன்சிலிங்\nஇணையதள சேவை ரத்தால் மாணவர்கள் பாதிப்பு\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nவெளிநாட்டு சட்டப்படிப்பு உதவித்தொகை அறிவிப்பு\nபிரெஞ்ச் தூதரகம் அளிக்கும் உதவித் தொகை\nபெட்பேங்க் ஹார்மிஸ் மெமோரியல் ஃபவுண்டேஷன் உதவித் தொகை\nஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு உதவித்தொகை\nஇந்திய தேசிய அறிவியல் அகாடமி\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nசிறந்த ரிசல்ட்டுக்கு ஆசிரியர்-மாணவர் நல்லுறவு அவசியம்\nதொழில்துறைக்கு ஏற்ற மாணவர்களை உருவாக்கும் ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி கல்லூரி\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nஅனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்\nஐ.ஏ.டி.ஏ. எனப்படும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு வழங்கிடும் சான்றிதழ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறை படிப்புகளைப் பற்றியும் அதன் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://muelangovan.blogspot.com/2015/11/blog-post_9.html", "date_download": "2018-05-26T06:08:57Z", "digest": "sha1:MBNUS4T5BMMYFFIFWP36WUIPDSEOEVKD", "length": 17278, "nlines": 267, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: கவிஞர் கி. பாரதிதாசனின் சொல்லோவியம்…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 9 நவம்பர், 2015\nகவிஞர் கி. பாரதிதாசனின் சொல்லோவியம்…\nமண்மணம் குழைத்து மரபுப்பாடல் வரைவோர் அருகிவரும் வேளையில் பிரான்சில் வாழும் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் சொல்லோவியம் என்னும் நூலினைச் சுவைக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமும், உவமைக்கவிஞர் சுரதா அவர்களிடமும் அமைந்துகிடக்கும் சொல்வளமை இந்த நூல்முழுவதும் அமைந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூறு சொல்லோவியங்கள் இந்த நூலை அழகுசெய்கின்றன. பெண்ணொருத்தியின் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் அகவுணர்வு பாட்டுவடிவில் பக்குவமாக வெளிப்பட்டு நிற்கின்றது. தம் உள்ளங் கவர்ந்து உறவாடியவனை நினைத்துப், பேதைப் பெண்ணொருத்தி வெளிப்படுத்தும் அன்புமொழிகளைப் பாவலர் அழகாக இந்த நூலெங்கும் எதிரொலிக்கச் செய்துள்ளார்.\nகடந்த கால நிகழ்வுகள் கனன்று எழுவதையும், கைப்பற்றியவனின் அன்புச்செய்கைகள் அவளுக்குக் கற்கண்டாய் இனிப்பதையும் இந்த நூலில் பெண்ணாக உணர்வுதாங்கிப் பாவலர் பாரதிதாசன் வடித்துள்ளார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிற்றூர் மக்களின் சொல்லாட்சியையும், கற்பனையையும் கற்று மகிழ்ந்தேன். கடல்கடந்து சென்றாலும் தமிழர்களின் மரபார்ந்த வாழ்க்க்கையைப் பாரதிதாசனால் மறக்கமுடியவில்லை என்பதை இந்த நூல் காட்டுகின்றது.\nமக்களின் பேச்சுவடிவச் சொற்கள், இலக்கியத் தரம் கொண்ட சொற்களாகப் பாவலரால் இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளமை நூலின் தனிச்சிறப்பு என்று குறிப்பிடலாம். நகரச் சாயலோ, நாகரிக வாழ்க்கையோ தென்படாமல் முற்றும் சிற்றூர் மக்களின் செழிப்பான வாழ்வு இந்த நூலில் நினைவுறுத்தப்பட்டுள்ளது.\nஎன்பது சொல்லோவியத்தின் ஒரு சுவைமிகுந்த பகுதியாகும். கள்ளுக்கும் காதலுக்குமான தொடர்பை முதலில் நினைவூட்டியவர் திருவள்ளுவனார் ஆவார். ‘உண்டார்கண் அல்லது அடுநறா காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இல்’ என்னும் குறளில் வள்ளுவனார் பார்வையின் மகிழ்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுவார். அதுபோல் நம் பாரதிதாசனும் தலைவியின் உள்ள உணர்வை இந்தப் பாடலில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.\nஎன்று பாரதிதாசன் தலைவனின் அழகையும், அவனின் செயல��யும் சிற்றூர்ப்புற ஓவியமாக்கி நம் மனக்கண்ணில் நிறுத்துகின்றார்.\nஇந்தப் பாட்டில் கத்தாழை மலிந்துகிடக்கும் காடு, தனிமைச் சந்திப்புக்கு ஏற்ற இடம் என்பதையும், அங்கு நாளும் சந்திப்பு நிகழ்ந்ததால் அது அடுத்தகட்ட மணவாழ்க்கைக்கு நகர்த்தியதையும் பெண்மைபூத்த உள்ளத்தோடு பாடியுள்ள பாவலரின் உள்ளுணர்வு போற்றத்தக்கது.\nநிலையிழந்து பேசுகின்றேன் (சொல்லோவியம் 35)\nஎன்று எளிய சொற்களை எடுத்து உணர்வையும் காட்சியையும் இயைத்து அழகிய படைப்பாளராகப் பாரதிதாசன் இந்தப் பாடலில் வெளிப்பட்டு நிற்கின்றார்.\nதலைவனுடன் பழகிய பழக்கத்தையும், அவனின் மேம்பட்ட பண்புநலன்களையும் பாடுவதற்கு இயலாத கையற்ற நிலையையும், தலைவனின் கண்டார் மயக்கும் அழகையும் கவினார்ந்த நிலையினையும் காண்பதற்குக் கண்கள் கோடி வேண்டும் என்று ஏங்கும் அபலைப் பெண்ணின் ஆசை உணர்வுகளை இந்தச் சொல்லோவியம் தாங்கி நிற்கின்றது.\nபாவலர் கி. பாரதிதாசனுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்:\nகுறும்பாக்களில் உங்கள் கற்பனையும் திறமையும் குறுகிவிட வேண்டாம். பாவியம் புனைந்து தமிழன்னைக்குப் படையல் செய்யுங்கள். புரட்சிக்கவிஞர் பிறந்த மண்ணிலும், அவர் பண்ணிலும் தமிழ்த்தேன் குடித்த தாங்கள் கனிச்சாறு கொண்டு ஒரு காப்பிய விருந்து வையுங்கள் என்று கனிவுடன் வேண்டுகின்றேன்.\nகவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் சொல்லோவியம் நூலுக்கான அணிந்துரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அணிந்துரை, கவிஞர் கி. பாரதிதாசன், சொல்லோவியம்\nநல்ல நூல் பகிர்வுக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களிடம் ...\nதமிழுக்குத் தொண்டாற்றும் சீனத்துக் கவிஞர் யூசிக்கு...\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரா...\nபேராசிரியர் மது. ச.விமலானந்தம் அவர்கள் மறைவு\nகவிஞர் கி. பாரதிதாசனின் சொல்லோவியம்…\nதனித்தமிழ் அறிஞர் முனைவர் ந.அரணமுறுவல் மறைவு\nவனப்பான வாடிகனும், வியக்கவைத்த வெனிசும்\nபேராசிரியர் முனைவர் ஆ. வேலுப்பி���்ளை மறைவு\nஎல்லாப் பாதைகளும் உரோமாபுரியை நோக்கி…\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ooraan-veetu-nei.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-26T05:46:10Z", "digest": "sha1:WAYVJSJYDL3OLZLM3FQXJKJISY3HVI4G", "length": 5614, "nlines": 100, "source_domain": "ooraan-veetu-nei.blogspot.com", "title": "யான் பெற்ற இன்பம்...: சிறந்த மாணாக்கன்", "raw_content": "\nஆம்.. இது ஊரான் வீட்டு நெய் இதற்கு சொந்தம் கொண்டாடும் நோக்கமில்லை. ஆனால், இனையத்தில் மூழ்கியெடுத்த முத்துக்களை, என்னுடனேயே வைத்துக்கொள்வதிலும் உடன்பாடில்லை. ஆகவே, நான் படித்து ரசித்த, மகிழ்ந்த, வியந்த, சினந்த, வெகுண்ட எல்லாப் படைப்புகளையும் இங்கு கொண்டுவருகிறேன். யான் பெற்ற இன்பம்..........\nதமதற்ற மக்களையும் கொன்று போடும்\nஅரசியல் சாசனத்தில் தேர்ச்சி பெற வைக்கிறார்கள்\nலீனாவின் எழுத்துக்கள் கொஞ்சம்(நிறையவே) அசைவ வகை.. அவரது வலைப்பூ இணைப்பிற்கு போகும் முன் யோசிக்கவும்..\nரொ...ம்ப ரொமான்டிக்காக ஒரு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadu-aasiriyar.blogspot.com/2012/09/2-4_436.html", "date_download": "2018-05-26T06:08:09Z", "digest": "sha1:AUNORB6X7BZZM7O6H6HIV66SD6KLAJY3", "length": 11394, "nlines": 112, "source_domain": "tamilnadu-aasiriyar.blogspot.com", "title": "Computer Science Teachers: பிளஸ் 2 தனித்தேர்வு: அக்டோபர் 4-ல் தொடக்கம்", "raw_content": "\nவாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை\nபிளஸ் 2 தனித்தேர்வு: அக்டோபர் 4-ல் தொடக்கம்\nபிளஸ் 2 தனித்தேர்வு அக்டோபர் 4-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.இந்தத் தேர்வு அக்டோபர் 16-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.முதல் முறையாக இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைனில் விண்ணப்பிக்க புதன்கிழமை (செப்.12) கடைசி தேதி ஆகும்.\nபிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணை விவரம்:\nஅக்டோபர் 4 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்\nஅக்டோபர் 5 - வெள்ளிக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்\nஅக்டோபர் 6 - சனிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்\nஅக்டோபர் 8 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்\nஅக்டோபர் 9 - செவ்வாய்க்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்\nஅக்டோபர் 10 - புதன்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்\nஅக்டோபர் 11 - வியாழக்கிழமை - வணிகவியல், ஹோம் ச��ின்ஸ், புவியியல்\nஅக்டோபர் 12 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல்\nஅக்டோபர் 13 - சனிக்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்\nஅக்டோபர் 15 - திங்கள்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லாங்குவேஜ், தட்டச்சு\nஅக்டோபர் 16 - செவ்வாய்க்கிழமை - தொழில் பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்\nஆன்-லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி:\nபிளஸ் 2 தனித்தேர்வுக்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க புதன்கிழமை (செப்.12) கடைசி தேதி ஆகும். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்கள் உள்ளன. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணத்துக்கான சலானையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய இறுதி தேதி செப்டம்பர் 13 ஆகும்.\nஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தாலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் தனித்தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி, அவர் இறுதியாகப் பயின்ற பள்ளி அல்லது அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெற வேண்டும். அதன்பிறகு, அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலக முகவரிக்கு இந்த விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் உரிய இணைப்புகளை பதிவஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ செப்டம்பர் 18-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதிருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள்\nஇடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்\nதிருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் ஆலோசனை க...\nவி.ஏ.ஓ., தேர்வு: \"\"இப்போது எதுவும் செய்ய முடியாது\"...\nகாலாண்டுத் தேர்வு: \"சுரா' \"ரிலீஸ்'\nபகுதி நேர ஆசிரியர்கள் 1093 பேர் கோர்ட்டில் ஆஜராக உ...\nகடைசி பாட வேளையில் பன்முகத்திறனை வெளிப்படுத்தும் ப...\nடி.இ.டி., தேர்வில், 382 பேர், \"லோ மார்க்\nடி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி...\nடி.இ.டி., அக்டோபர் 14க்கு தள்ளிவைப்பு\nஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு அதிக வா...\n20-09-12 அனைத்து பள்ளிகளும் செயல்படும்: கல்வித் து...\nகாலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் மாற்றுப்பணி மூலம் ந...\nஅரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் தயக்கம்\nமுதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்\nமீண்டும் தேர்வு:. தேர்வான ஆசிரியர்களுக்கு எதிராக வ...\n6,000 கூடுதல் ஆசிரியர் இடங்களுக்கு அனுமதி\nமுதன் முறையாக \"ஆன்லைனில்' ஆசிரியர்கள் நியமன\" கவுன்...\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை \"ஆன்-லைன்' வழி நடத்த ...\nரத்தான குரூப்-2 தேர்வு நவ., 4ல் நடக்கிறது\nபிளஸ் 2 தனித்தேர்வு: அக்டோபர் 4-ல் தொடக்கம்\nஆசிரியர் பட்டயப்படிப்பில் ஆர்வம் இல்லை:பி.எட்., பட...\nசான்றிதழில் குளறுபடி:11 பேர் ஆப்சென்ட்\nடி.இ.டி-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிப...\nகாதுகேளாதோர் பள்ளியில் கணினி அறிவியல் பாடம் நீக்கம...\nபிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் விண்ணப்...\nதமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் காலாண்டு தேர்வு து...\nஅறிவின் திருவே.... குருவே....: இன்று ஆசிரிய...\nஅரசு பள்ளிகளில் நியமனம் பெற சி.பி.எஸ்.இ., தகுதித்த...\nடி.இ.டி இரண்டாம் தாளில் தேர்ச்சி சதவிதம் சரிந்தது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidivelli.lk/article/4292-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%AE-:-3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%C2%AD%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D....html", "date_download": "2018-05-26T06:02:15Z", "digest": "sha1:2N4LM65XNTQYIFVDOMQMN5IOO6XXPHHM", "length": 11694, "nlines": 72, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nஅளுத்கம : 3 வருடங்கள் கடந்தும்...\nஅளுத்கம : 3 வருடங்கள் கடந்தும்...\nஎமது நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். தீயினால் முஸ்லிம் சமூகத்தின் வர்த்தகத்தை சுட்டெரித்து இரத்தக் கறை படிந்த அந்த நாள் இன்று மூன்றாவது வருடத்தில் காலடி வைத்திருக்கிறது.\n2014 ஜூன் 15 ஆம் திகதி அளுத்கமயில் இனவாதிகளால் அரங்கேற்றப்பட்ட அந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் இன்றுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.\nஇன்றைய நல்லாட்சி அரசாங்கம் அளுத்கமயில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்களை மையமாக வைத்தே முஸ்லிம்களின் ஆதரவினைப் பெற்று ஆட்சிபீடமேறியது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சமாதி கட்டப்படும் என்று உறுதி மொழி வழங்கியது என்றாலும், எதுவுமே நடைபெற்றதாகத் தெரியவில்லை.\nமுஸ்லிம்களின் வர்த்தகத்தை அழித்தவர்கள் இரண்டு முஸ்லிம்கள் உட்பட, மூவரின் உயிர்களைக் காவு கொள்வதற்கு காரணமாக இருந்தவர்கள் இன்று சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅளுத்கம சம்பவத்துக்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு நீதிநிலைநாட்டப்படுமென்று உறுதியளித்த நல்லாட்சி அரசாங்கம் இன்று மௌனம் காக்கின்றது. இதேவேளை முன்னாள் மஹிந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட குழுவும் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.\nஇந்த வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகள் இன்றுவரை நிவர்த்தி செய்யப்படவில்லை. நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.\nஇந்நிலையில் அண்மைக்காலமாக மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் தலைதூக்கியுள்ளன. வர்த்தக நிலையங்கள் இரவோடிரவாக தீயிட்டு கொளுத்தப்படுகின்றன, பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. ஜனாதிபதியும் பிரதமரும் சட்டம், நீதி நிலைநாட்டப்படும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று தொடராக உறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\n2014 ஆம் ஆண்டில் அளுத்கமயில் அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது பொதுமக்களால் இனங்காணப்பட்டும் அவர்களுக்கெதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில் சமகால சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்களை அரசாங்கம் இனங்காணும், சட்டத்தின் முன் நிறுத்தும் என்பதில் முஸ்லிம் சமூகம் நம்பிக்கையற்றிருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஇந்தச் சம்பவங்களின் இலக்கு மீண்டும் ஓர் அளுத்கம போன்ற வன்செயல்களுக்கு தூபமிடுவதாக அமைந்து விடுமோ என்று முஸ்லிம்கள் மாத்திரமல்ல நல்லாட்சியையும் சமாதானத்தையும் விரும்பும் மக்கள் அச்சமுற்று கவலையில் மூழ்கியிருக்கிறார்கள்.\nஎனவே, நல்லாட்சி அரசாங்கம் அளுத்கம வன்செயல்களின் சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடுகளை வழங்க வேண்டும், மீண்டும் ஓர் அளுத்கம கரிநாள் உருவாகாது தடுக்க வேண்டும் என்று வலியுறுத்த ��ிரும்புகிறோம்.\nஉதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்\nஆரம்பகால தேர்தல் முறையே நாட்டுக்கு உகந்தது\nபா ஜ க வின் கொள்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பாரத நாட்டுக்கே எதிரானது\nபேராசிரியர் கே.எம்.காதர் மொகைதீன் விடிவெள்ளிக்கு விசேட செவ்வி\nமுதலாவதாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் விடயங்களை பார்ப்போமானால் இங்கு தமிழ், உருது, இந்தி என வெவ்வேறு மொழி பேசுகின்றவர்கள் உள்ளார்கள். ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படும் மார்க்க கொள்கை அடிப்படையில் அனைவரும் ஒன்றாகவே உள்ளனர்.\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா 969 அமைப்புக்களிடையே கூட்டுள்ளது\nயுத்த கள செய்திகளை எழுதுவது சவால்மிக்கது\nஎவரது பசப்பு வார்த்தைகளுக்கும் மயங்கவேண்டிய தேவை எமக்கில்லை\nபுனித மாதத்தில் கொடுக்கும் கைகளும் வாங்கும் கைகளும்\nபுனித மாதம் ரமழான் ஆரம்பித்து விட்டது. உலகெங்கிலும் முஸ்லிம் மக்கள் தமது அன்றாட பழக்க வழக்கங்கள் முதல் , தமது நடத்தைகளிலும் மாற்றத்தை மனதளவில் உணரக் கூடியவர்களாக மாறி விடுகின்றனர்.\nஉலக மானுடத்தை உயர்த்துகின்ற ஒரேயொரு மார்க்கம்\nநடத்தை மாற்றமும் ரமழான் புகட்டும் பாடமும்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\nட்ரம்பின் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்க இல்லையேல் வாயை மூடிக்கொள்ள வேண்டும்\nமிருக பலி சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம்\nஐந்து ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/feb/15/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2863861.html", "date_download": "2018-05-26T06:10:38Z", "digest": "sha1:CVTQ6P6HS7267ECKTKXTIDHE33RLUJNP", "length": 7218, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நெல் விற்பனைக்கு 6 வகையான ஆதாரங்களைப் பயன்படுத்தலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநெல் விற்பனைக்கு 6 வகையான ஆதாரங்களைப் பயன்படுத்தலாம்\nநேரடி நெல் கொள்முதல் நிலைய விற்பனைக்கு 6 வகையான ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றை விவசாயிகள் அளிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வ. முருகேசன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெள���யிட்ட செய்திக் குறிப்பு : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மண்டலத்தில் நிகழ்ப் பருவ சம்பா நெல் கொள்முதலுக்காக 213 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 9,600 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.\nசன்ன ரகம் நெல்லுக்கு ஊக்கத் தொகை ரூ. 70 சேர்த்து ரூ. 1,660-ம், பொது ரக நெல்லுக்கு ஊக்கத் தொகை ரூ. 50 சேர்த்து ரூ 1,600-ம் விலையாக வழங்கப்படும்.\nவிவசாயிகளிடம் பெறப்படும் நெல்லுக்கான தொகை மின்னணு முறையில் விநியோகிக்கப்படுவதால், வங்கிக் கணக்கு புத்தக நகலையும், வேறு ஒரு ஆதாரத்தின் நகலையும் வழங்க வேண்டும்.\nஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல், கிஸான் விகாஸ் பத்திரம் நகல், விவசாயிகள் காப்பீடு செய்த நகல் (நடப்பு), விவசாயக் கடன் வாங்கியதற்கான ஆதார நகல் ஆகிவயற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து வழங்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2011/07/blog-post_10.html", "date_download": "2018-05-26T06:27:41Z", "digest": "sha1:ZSM4UZWH64WEP2HWWOTCPKWQM6RM43IW", "length": 23612, "nlines": 544, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: உயிரை இங்கே ஏன்விட்டாய்", "raw_content": "\nPosted by புலவர் இராமாநுசம் at 5:57 AM\nநானும் தங்களைப் போன்றேஇரண்டு பெண்களைப் பெற்று\nஅவர்களது வளர்ச்சியில் மகிழ்ந்து கொண்டிருப்பவன்\nஇவன் தந்தை என்னோற்றான் கொள் என்ற\nவள்ளுவன் வாக்கின்படி வாழும் அவர்கள் மேலும் சிறந்து வாழ\nஉங்களிடம் பாண்டித்தியம் உள்ளதால் எதையும்\nமிக இயல்பாகவும் மிகச் சரியாகவும் கவிதையில்\nவசதியாக இருக்கிறது தொடர வாழ்த்துக்கள்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருள் பெற்று மனக்காயம் மாறி ஆறுதல்பெற்ப்பிரார்த��திக்கிறேன்.\nநண்பர்களைப் பற்றி கவிதை நடையில் எழுத வேண்டுகோள் ஐயா. நன்றி.\nஐயா..எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வருது.மனசுக்குக் கஸ்டமாயிருக்கு.என்னதான் பிள்ளைகள் அருகில் இருந்தாலும் அன்பின் ஆறுதல் தேடும் உங்களுக்கு சொல்ல எதுவும் வார்த்தைகள் இல்லை.இதுதான் வாழ்வு என்று நிறைய எழுதுங்கள்.மனம் அமைதியாகும் \nஉங்கள் மகள் மாரின் பெருமையும் மனைவியின் அருமையும் அப்படியே கவிதையாக\nஉள்ள உனர்ச்சிகளைச் சொற்களாக்கிக் கவிமாலை தொடுக்கிறீர்கள்\nபுலவர் சா இராமாநுசம் July 11, 2011 at 9:08 PM\nபுலவர் சா இராமாநுசம் July 11, 2011 at 9:09 PM\nவேடந்தாங்கல் - கருன் *\nபுலவர் சா இராமாநுசம் July 11, 2011 at 9:14 PM\nஉங்கள் அன்பு ஆணை நாளை நிறை\nபுலவர் சா இராமாநுசம் July 11, 2011 at 9:26 PM\nஅன்பும் ஆறுதல் மொழிகளும் தான் என்னை\nபுலவர் சா இராமாநுசம் July 11, 2011 at 9:36 PM\nபுலவர் சா இராமாநுசம் July 11, 2011 at 9:41 PM\nஉங்கள் பாராட்டுக்கு தலை தாழ்ந்த\nஆகா அழகான அருமையான கவிதை\nஆகா அழகான அருமையான கவிதை\nதன்னைத் துணையாக ஆசைப்பட்ட மனைவியோடு சொர்க்கத்தில் மீண்டும் இணைந்து வாழ ஆசைப்படும் கவிஞனின் உணர்வினை இக் கவிதை தாங்கி வந்திருக்கிறது.\nஐயா.....அவசரம் வேண்டாமே. நீங்கள் தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது ஐயா.\nபுலவர் சா இராமாநுசம் July 12, 2011 at 8:37 AM\nபுலவர் சா இராமாநுசம் July 12, 2011 at 8:55 AM\nஉங்களை சந்திப்பேன் என்று என் உள்மனம் சொல் கிறது அது நிகழுமானால் என்வரலாறு கேட்டு வேதனையின் உணர்வுகளை உணர்வீர்கள். காலம்\nஉயிரை வாட்டுது இன்றேதா///படித்த பின் மனதை வாட்டிய வரிகள் ஐயா..(\nஅருகி வரும் மருபுக்கவிதை எழுதும் கவிஞர்கள் மத்தியில் நீங்கள் அழகாக மரபுக்கவிதை எழுதுகிறீர்கள், நிரூபன் சொன்னது போல உங்கள் பங்களிப்பு இன்னமும் தமிழுக்கு தேவை. தொடர்ந்து செயற்படுங்கள்..\nபுலவர் சா இராமாநுசம் July 13, 2011 at 9:58 AM\nதம் நலன் காண நோக்கமும் உந்துதலாக என்னை\nஎன்னை வளரவைக்கும், வாழ வைக்கும். எனவே\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளு��் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமாயா மாயா மாயாவே-நீர் மறைந்த துயரம் ஓயாவே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே தேயா பிறையாய் மனவானில்-என்றும் ...\nஎன் காதல் கவிதையும் நீயும்..\nபடமும் பாடலும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2014_12_07_archive.html", "date_download": "2018-05-26T06:20:21Z", "digest": "sha1:Y4RGFNZWT5FEIZDM7IQDUXB2ZNZXWK2W", "length": 14748, "nlines": 413, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-12-07", "raw_content": "\nஏற்றதுறை பற்றிமட்டும் ஆளும் அமைச்சர்\nவேண்டாத வீண்பேச்சே வேதனைக்கு வித்தாமே\nLabels: மத்திய அமைச்சர்கள் வேண்டாத வீண் பேச்சு தேவையா\nவிழியேதும் இல்லான் விருப்பம்தான் காண\nLabels: மொழி குழப்பம் மத்திய அரசு மீண்டும் உருவாக்குதல் தேவையா\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nமாறாத உண்மையது மாமேதை வள்ளுவர்சொல்\nLabels: சொல்வது எளிது செய்வது அரிது வள்ளுவர்\nவாழைக்கு தானீன்ற காய்கூற்றம் ஆமாபோல்\nமண்ணெண்ணை இல்லையென மத்தியிலே சொல்கின்றார்\nLabels: அறியா அவலம் கவிதை , ஏழைகள் துயரம் ஆள்வோர்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமாயா மாயா மாயாவே-நீர் மறைந்த துயரம் ஓயாவே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே தேயா பிறையாய் மனவானில்-என்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.tamilthottam.in/t45999-topic", "date_download": "2018-05-26T06:17:17Z", "digest": "sha1:YOLGFWAF4MYXBDYINKKGNCC376E5G36A", "length": 23527, "nlines": 189, "source_domain": "www.tamilthottam.in", "title": "‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூ��் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்\nநூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.\nமதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்\nமுதுநிலைத் தமிழாசிரியர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மதுரை.\nவெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com இணையம் www.vanathi.in\nபுலிப்பால் இரவியின் புலமையில் கவியமுதம் ....\nஎதார்த்த சொற்களால், எளியவரும் புரியும் வண்ணம் அரிய கருத்துக்களை அழகாகச் சேர்த்திருக்கிறார். தமிழுக்குப் புகழை சேர்த்திருக்கிறார் ஹைகூ திலகம் இரா. இரவி. இவரின் கவியமுதம் அனைவரும் பருக வேண்டிய ‘அமிழ்தம்’.\nதிறந்தே இருக்கு வாசல். வெற்றி கிட்டும் வரை நம்பிக்கைச் சிறகுகளால் இருக்கும் திறமைகளை இனிதே பயன்படுத்தி வரலாறு படைத்திடு, வாழ்க்கை வசமாகும் என்று முத்தான சொற்களால் முயற்சிக்கும் இளைஞர்களுக்கு முதுகு தட்டிக் கொடுத்துள்ளார்.\nஉலகமொழிகளின் மூலம் தமிழ்மொழி. இம்மொழி உருக்குலையலாமா என்ன வளம் இல்லை தமிழ்ச்சொற்களில் என்ன வளம் இல்லை தமிழ்ச்சொற்களில் தமிழை நினைக���காதவன் தமிழனா தமிழைத் தமிழாகப் பேசிடப் பழகு தமிழ் எங்கள் உயிருக்கு மேல் தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்று ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் உணர்வை தட்டி எழுப்பியிருக்கிறார்.\nஎழுச்சியின் வழிகாட்டிகளான காமராசர் முதல் கலாம் வரை கவிதையில் தொட்டிருக்கிறார்.\nபெண்ணின் பெருமைகளையும், தினங்களின் சிறப்புகளையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.\nமதுரையின் பெருமைகளை மல்லிகை மணமாய் பரப்பியிருக்கிறார்.\nகாதல் கொலைகளை கடிந்ததோடு, சாதிவெறியர்களைப் பற்றியும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.\nவாடகை வீட்டில் குடியிருப்போரின் மனவோட்டத்தை நகலாக அல்ல அசலாகக் கவிதை வரிகளில் வடித்திருக்கிறார்.\nசிற்பம் செதுக்கும் நுணுக்கத்தோடும், ஓவியம் வரையும் கவனத்தோடும் ‘கவியமுதம்’ நூலைப் படைத்திருக்கிறார்.\nஇதயம் இதமாகும் ; வாழ்க்கை வசமாகும் ; எல்லாம் நலமாகும்.\nRe: ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்\nRe: ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://naveenaariviyal.wordpress.com/2017/08/", "date_download": "2018-05-26T06:06:11Z", "digest": "sha1:NM64KB7RBSJMJAKFYM4QJIWH2YTILXHX", "length": 38439, "nlines": 187, "source_domain": "naveenaariviyal.wordpress.com", "title": "August 2017 – நவீன அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் நிகழும் முன்னேற்றங்களை பதிவிடும் வலைப்பதிவு\nகியூபியோ- சித்திரம் பொறிக்கும் லேசர் கருவி\nமரம், ‘பிளாஸ்டிக்’ அட்டை போன்றவற்றின் மீது அழகிய சித்திர வேலைப்பாடுகள், எழுத்துக்களைப் பொறிக்க, கூரிய கருவிகளைத்தான் பயன்படுத்துவர். அதுமட்டுமல்ல, அந்த வேலைப்பாடுகளைத் தெரிந்த கலைஞர்களால் தான் அதைச் செய்ய முடியும்.ஆனால், ஒரு கைப்பைக்குள் அடங்கிவிடக்கூடிய, குட்டியான பெட்டியால் இனி அதை அலட்சியமாகச் செய்ய முடியும் தைவானைச் சேர்ந்த, முல்ஹெர்ஸ் (Mulherz ) என்ற நிறுவனம் தயாரித்துள்ள ‘கியூபியோ’ என்ற கருவி, ஒரு லேசர் கதிர் மூலம் மரச் சாமான்கள், மொபைலின் வெளிப் பகுதி, ஏன் சாதாரண காகிதம் போன்றவற்றின் மேற்பரப்பின் மீது நீங்கள் விரும்பும் வடிவங்களை பொறித்துத் தருகிறது.அதுமட்டுமல்ல, காகிதங்களை எழுத்து, படம் ���ன, பல வடிவங்களில் நேர்த்தியாக கத்தரித்தும் தருகிறது. வெறும், 5 செ.மீ., குறுக்களவுள்ள கியூபியோவை ஒரு முக்காலி மீது நிறுத்தி, கணினியுடன் இணைத்து வேண்டிய வடிவங்களை அதன் செயலியில் வரைந்து கொடுத்தால் போதும். வரையவேண்டிய பரப்பை, கியூபியோவிலிருந்து, 160 செ.மீ., துாரத்தில் வைத்தால், லேசர் கதிர் அந்த உருவத்தை பொறித்துத் தந்துவிடும்.\nபூமி வெப்பமடைவதால் அளவில் சிறுக்கும் கடல் மீன்கள்\nபூமி வெப்பமடைவதால், கடல் நீரின் வெப்ப நிலையும் உயர்ந்து வருகிறது. இதனால், கடல் மீன்களுக்கு என்ன வகை பாதிப்பு ஏற்படும் என்பதை கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில், கடல் நீரின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால், மீன்கள் சுவாசிக்க சிரமப்படும். இதன் விளைவாக கடல் நீரின் வெப்ப நிலை ஒரு டிகிரி அதிகரிக்கும் போது, மீன்களின் வளர்ச்சி விகிதம், 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்றும் அந்த ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் 2050 ல் சுமார் 600 வகையான கடல் மீன்களின் அளவு 14-24சதவிகிதம் சுருங்கி இருக்கும் என்று கணிக்கின்றனர். இப்போதே, மீன்கள் மனித உணவில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் நிலையில், மீன்களின் அளவு குறைவது, அந்த உணவின் அளவு குறைவதற்கு சமம்.\nலேக்டிக் அமிலத்தை ஆல்கஹாலாக மாற்றிக்கொண்டு உறைபனியில் உயிர்வாழும் தங்க மீன்கள்.\nதங்க மீன்கள் மற்றும் அவற்றின் கானிலை உறவினமான க்ரூசியன் க்ராப் ஆகியவற்றின் விநோதமான உயிர்பிழைத்திருக்கும் ஆற்றல் பற்றி 1980களில் இருந்தே விஞ்ஞானிகள் அறிந்திருக்கின்றனர்.\nமனிதர்கள் உள்ளிட்ட பெரும்பாலான முதுகெலும்புள்ள விலங்குகள் ஆக்சிஜன் இல்லாவிட்டால் சில நிமிடங்களில் இறந்துவிடும். ஆனால், இந்த மீன்கள் வட ஐரோப்பாவின் பனி உறைந்த ஏரிகளிலும் குளங்களிலும் ஆக்சிஜன் இல்லாமல் சில மாதங்கள் வரை உயிரோடு இருக்கும் ஆற்றல் பெற்றவை.\nகார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தை செல்களின் ஆற்றல் மையமான மைட்டோகான்ட்ரியா நோக்கிச் செலுத்துவதற்கு பெரும்பாலான உயிரினங்களில் ஒரே ஒரு புரோட்டின் தொகுப்பு மட்டுமே உண்டு.\nஆக்சிஜன் இல்லாத நிலையில், உட்கொள்ளப்படும் கார்போஹைட்ரேட்டுகள் லேக்டிக் அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இவற்றை வெளியேற்ற முடியாத நிலையில் இந்த மீன்கள் ஓரிரு நிமிடங்களில் இறந்துவிடும்.\nஆனால், அதிருஷ்டவசமாக இந்த மீன்கள் மற்றொரு புரோட்டின் தொகுப்பை பெற்றுள்ளன. இந்த இரண்டாம் புரோட்டின் தொகுப்பு, ஆக்சிஜன் இல்லாத நிலையில் செயல்பட்டு லேக்டிக் அமிலத்தை ஆல்கஹாலாக மாற்றுகின்றன. பிறகு இந்த ஆல்கஹால் செதில்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றன.\nபனிக்கட்டி இந்த மீன்களை காற்றில் இருந்து பிரித்துவிடுகின்றன. எனவே, குளம் உறைபனி நிலைக்கு வரும்போது இந்த மீன்கள் கிடைக்கும் எல்லா ஆக்சிஜனையும் நுகர்ந்தபின், உயிர்பிழைக்க ஆல்கஹாலை நாடுகின்றன.\nகாற்றில்லாத, உறைபனி நிலை எவ்வளவு நீளமாக நீடிக்கிறதோ அவ்வளவு தூரம் இந்த மீன்களில் உள்ள ஆல்கஹால் அளவு அதிகமாக இருக்கும்.\nஅளந்து பார்த்தால் 100 மிலி ரத்தத்தில் 50 மிலிகிராம் அளவுக்கும் மிகுதியாக ஆல்கஹால் உயர்ந்துவிடும். இந்த மீன்கள் உடலில் செதில் வரை ஆல்கஹால் நிரம்பி இருந்தாலும், இந்த ‘மது’ அவற்றைக் கொல்வதில்லை. மாறாக, குளிர்காலம் நீண்டகாலம் நீடித்தால் அவற்றின் கல்லீரலில் சேர்த்துவைத்த உணவு மொத்தமும் தீர்ந்துபோய் அவை இறந்துவிடுகின்றன.\nபரிணாம வளர்ச்சியில் தகவமைதல் குறித்து கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடத்தை இது வழங்குகிறது. இத் தகவமைதல் முறை இரண்டாவது ஜீன் தொகுப்பை உருவாக்குகிறது. உயிரினங்கள் தங்கள் முதன்மையான பணிகளை மேற்கொள்ளவும், பயனுள்ள பணிகளைச் செய்யும்பட்சத்தில் பின்னணியில் வேறொரு தொகுப்பை பராமரிக்கவும் இத் தகவமைதல் முறை உதவுகிறது.\nஎத்தனால் உற்பத்தியின் மூலமாக இத்தகைய கடினமான சுற்றுச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உயிர்பிழைக்கும் ஒரே மீன் இனமாக இருக்கிறது க்ரூசியன் க்ராப். இதன் மூலம், நல்ல ஆக்சிஜன் இருக்கும் நீரில் இவை தொடர்பு கொண்டு வாழும் மீன் இனங்களின் போட்டியையும், அவற்றால் வேட்டையாடப்படும் வாய்ப்பையும் இவை தவிர்க்கின்றன என்கிறார் நார்வேயின் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கேத்ரைன் எலிசபெத் ஃபேஜர்ன்ஸ்.\nஇந்த க்ரூசியன் க்ராப்பின் மரபியல் உறவுக்கார இனமான தங்க மீன்கள், மனிதர்கள் வளர்க்கும் மீன் இனங்களிலேயே அழுத்தங்களில் இருந்து எளிதாக மீண்டு வரும் இனமாக இருப்பது ஆச்சரியம் இல்லை .\nலித்தியம் உள்ள குடிநீர் டெமென்ஷியாவைக் குறைக்கும்\nஇயற்கையாகவே லித்த���யம் குழாய் நீரில் காணப்பட்டாலும் அதன் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும்.\nகுடிநீரில் லித்தியம் அதிக அளவில் இருந்தால் மறதி நோய் என்னும் டிமென்ஷியா நோய் (Dementia) ஏற்படும் அபாயம் குறையும். அதே நேரம் மிதமான அளவு லித்தியம் குடிநீரில் இருந்தால், அது லித்தியம் குறைந்த அளவில் காணப்படும் நீரைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்கிறது ஆய்வு.\nமூளையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்படும் லித்தியம் இருமுனை சீர்குலைவு (bipolar disorder) நோய்க்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.\nமூளையின் உயிரியல் செயல்முறைகளில் விரிவான மாறுதல்களை இத் தனிமம் ஏற்படுத்துவதை பரிசோதனைகள் காட்டுகின்றன.\nவெவ்வேறு டோஸ்களில் (அளவுகளில்) லித்தியம் உட்கொள்ளப்படும் போது வெவ்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில அளவுகளில் உட்கொள்ளப்படும்போது மட்டுமே அது நலம் பயக்கும் விதத்தில் மூளையின் நடவடிக்கைகளை மாற்றுகிறது.\nதற்போது டிமென்ஷியாவை தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ அல்லது நோய் முற்றுவதைத் தாமதிப்பதற்கோ எந்தவித மருந்தும் இல்லை.\nஉடற் பயிற்சி மூளைத் திறனை பாதுகாக்கும்\nஉடற் பயிற்சி செய்வதால், வயதானவர்களுக்கு மூளைத் திறன் குறைவதை தடுக்க முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் வர ஆரம்பித்துள்ளன. ஜெர்மனியில் உள்ள கோத்தே பல்கலைகழகத்தின் (Goethe University) ஆய்வின்படி, மூச்சு வாங்கச் செய்யும் உடற்பயிற்சியால், உடலில் உற்பத்தியாகும், ‘கோலின்’ என்ற வேதிப்பொருள் மூளைத் திறனை பாதுகாப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதனால், வயதானவர்களின் மூளை செல்கள் அழிவது தடுக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nபுற்றுநோயைத் தடுக்கும் குங்குமப் பூ\nஆசிய நாடுகளில் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படும் குங்குமப் பூ துகள்கள் புற்று நோயை தடுக்கக்கூடும் என இத்தாலிய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nகுங்குமப் பூவிலுள்ள பல வேதிப் பொருட்களுள் ஒன்றான, ‘குரோசெட்டின்'(crocetin ) என்பதும் ஒன்று. அதை செயற்கையாக உருவாக்கி, ஆய்வுக்கூடத்தில் சோதித்தபோது புற்று நோய் செல்களின் வளர்ச்சியை அவை தடுத்தன. ஆனால், ஆரோக்கியமான மனித செல்களின் வளர்ச்சியை குரோசெட்டின் தடுக்கவில்லை. எனவே, புற்று நோயை, குறிப்பாக கர்ப்பப்பை புற்று நோய் மற��றும் நுரையீரல் புற்று நோய் ஆகியவற்றை மட்டுப்படுத்த குங்குமப் பூ உதவக்கூடும் என இத்தாலிய விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அடுத்து புற்று நோயாளிகளுக்கு குரோசெட்டினைத் தந்து பரிசோதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஉப்பு மற்றும் குளிர் திரவங்களின் வடிவில் உபரி மின் சக்தியை சேமித்து, வேண்டும்போது பயன்படுத்தும் ஒரு பழைய தொழில்நுட்பத்தை கையிலெடுத்திருக்கிறது கூகுளின் பரிசோதனை நிறுவனமான, ‘மால்ட்டா.\nமால்ட்டாவின் தொழில்நுட்பம், இரண்டு, மூன்று பகுதிகளைக் கொண்டது. மின்சாரத்தை வெப்பமாக மாற்றி உப்புக் கலனில் சேமிக்கும் பகுதி, குளிர் சக்தியாக மாற்றி ஹைட்ரோகார்பன் கலனில் சேமிக்கும் பகுதி, காற்றிலிருந்து மின்சாரத்தை தயாரிக்கும், ‘டர்பைன்’ பகுதி. சேமிக்கப்பட்ட வெப்பம் மற்றும் குளிர் சக்திகள் டர்பைன் பகுதிக்கு வரும்போது காற்றழுத்தம் உருவாகி டர்பைன் வேகமாக சுழல, மின்சாரம் உற்பத்தியாகிறது.\nஇந்த தொழில்நுட்பம் பல அளவுகளில், உலகின் பகுதிகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றிலுள்ள ஆபத்துகளை நீக்கி, பாதுகாப்பை அதிகரித்திருப்பதும், விலை குறைவான பொருட்களை பயன்படுத்துவதும், பராமரிப்பு செலவுகளை குறித்திருப்பதும் தான் மால்ட்டாவின் ஆராய்ச்சி செய்திருக்கும் மாயங்கள்.\nஉலகின் நீளமான தொங்கு பாலம்\nசுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், இரு குன்று ஊர்களை இணைக்கும், 1,620 அடி (494 metres) நீள தொங்கு பாலம் அண்மையில் திறக்கப்பட்டது. உலகிலுள்ள தொங்கு பாலங்களிலேயே இதுதான் நீளமானது என, சுவிட்சர்லாந்து சுற்றுலா துறை விளம்பரம் செய்துள்ளது. இரண்டரை அடிக்கும் சற்று குறைவான குறுக்களவுள்ள இந்த நடைப் பாலத்தில், யாரும் எதிரெதிரே நடக்க முடியாது. முறை வைத்து தான் இரு மருங்கில் இருப்பவர்களும் நடந்து செல்ல வேண்டும்.\nமுற்றிலும் இரும்பினால் ஆன இந்த பாலம் கடல் மட்டத்திலிருந்து 2200 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதை நிறுவ வெறும் பத்து வாரங்களே ஆனது.\nகின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் படி, ஜப்பானில், கியூசுய் பள்ளத்தாக்கிலுள்ள, 1,279 அடி உள்ள தொங்கு பாலம் தான் மிக நீளமான நடைப் பாலம். ஆனால், அதை சுவிட்சர்லாந்தின் நடைப் பாலம் மிஞ்சிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/", "date_download": "2018-05-26T05:51:41Z", "digest": "sha1:5ID7P65SILPSVCIKAV3NYXQ5B6MNRGWL", "length": 18826, "nlines": 177, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: 2013", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். \"தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த் திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்போது கடவுள் \"ஒளி தோன்றுக\" என்றார்: \"ஒளி தோன்றிற்று\" என்கிறது கிறித்தவ மறையுரை.\nஇவ்வுலகும், மனிதரும் உருவானதற்குக் காரணம் இறைவன். இறைவன் மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது என்பது அநேகமாக எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது . இறைவனை ஒளியாகக் கொள்வது அனைவரும் ஒப்புக்கொண்ட சித்தாந்தமாகவும், ஞானம் பெறுபவர்களின் அனுபவமாகவும் உள்ளது.\nஇருள் என்பது அச்சம் தரக்கூடியதாய், மறைந்து செயலாற்ற இடமளிப்பதாய் இருக்கிறது. (பெரும்பாலும் ரகசியமாக செய்ய விரும்பும் காரியங்கள் தரக் குறைவானதாய், பிறருக்குக் கேடு விளைவிப்பதாகத்தான் இருக்கும்) மாறாக ஒளி மனதை விசாலப்படுத்துவதாய், பகிரங்கமாகச் செயல் படுவதாய், நீதி, நேர்மை உண்மை எனும் திண்மை கொண்டதாய் விளங்குகிறது. அது கடவுளின் அம்சம் எனக் கொள்வது முற்றிலும் பொருத்தமானதே\nஇயேசு, \"நானே உலகின் ஒளி. என்னைப் பின் செல்பவன் இருளில் நடவான்\" என்கிறார்.\nஆரூரார், சம்ஹாரத் தாண்டவத்தில் சிவன் அணையா நெருப்பேந்தி, எரிகின்ற நிலத்தில் ஆடுவதாகக் கூறுகிறார். ஐந்து மூலகங்களில் நீரும், மண்ணும் நெருப்பில் உருகி, காற்றில் கரைந்து, வான் வெளியின் வெறுமையில் காணமல் போகிறது.\nமனமே அவன் ஆடும் நிலம். தன் முனைப்பு (தான் எனும் எண்ணம்) எங்கே அழிகிறதோ அங்கே மாயை, செயல் எல்லாமே எரிந்தழிகின்றன. நெருப்பால் தூய்மை பெற்று, இன்ப துன்பங்களைச் சரிசமமாகக் காணும் துறவு பூண்டு வெறுமையுற்ற மனதில் இறைவன் குடி புகுகின்றான். எல்லாம் அவன் செயலாகும் நிலை, குறையில்லா மனதைத் தருகிறது. ஆன்மா வாழும் போதே அமைதியும், சாந்தியும் பெறுகிறது.\nசோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்\nஆதியே நடுவே அந்தமே பந்தம்\nதீதிலா நன்மை திருவருட் குன்றே\nயாதுநீ போவதோர் வகையெனக் கருவாய்\nவந்து நின் இணையடி ���ந்தே\nதூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது\nவாயினால் பாடி மனதினால் சிந்திக்கப்\nபோய் பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்\nவானாய் நிலனாய் வளியாய் அனலாய்\nதானாய் வழிபடுநான் தான் தானாய் .....\nஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்\nஎந்நிறமும் வேண்டா இயனிறமாய் ..... - வள்ளலார்\nதீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்\nதீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா - பாரதியார்\nபேரொளியாய்ப் புன்னகைத்துப் பெய்மழைபோல் என்நெஞ்சம்\nசீரொளியால் பண்படவே சிந்தையிலே நீயொளிர்ந்து\nதாயனைய நாடிவந்துத் தாள்சேர்த்து ஊழ்மாற்றி\nவேதாந்த தேசிகர் சொல்லும் ‘மெய்விளக்கு’, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செயல் என்றும் பாராட்டப்படும் பக்தி இலக்கியம். அதனை ஏற்றிவைத்த முன்னோடிகளாகிய மூவரும் ‘முதலாழ்வார்கள்’ என்று போற்றப்படுகிறார்கள். ஒரு தீபத்தை வைத்து இன்னும் பல தீபங்களை ஏற்றமுடியும். அதுபோல, மெய்விளக்காகிய அந்த நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்ற இரண்டு ‘தீப’ப் பாடல்கள், மிகப் பிரபலமானவை. முதலில், பொய்கையாழ்வார் பாடியது:\nவையம் தகளியா, வார்கடலே நெய்யாக,\nவெய்ய கதிரோன் விளக்காக, செய்ய\nசுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன்\nஎன்று இந்த உலகத்தையே ஒரு பெரிய அகலாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் பெரும் பகுதி நிறைந்துள்ள கடல் நீரையே நெய்யாக நினைத்துக் கொள்ளுங்கள், அந்தக் கடலில் தினந்தோறும் உதிக்கின்ற, வெப்பம் மிகுந்த சூரியனையே நெருப்பாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய விளக்கைதான் பொய்கையாழ்வார் ஏற்றிவைக்கிறார் இங்கே விளக்கு என்பது, ‘சொல் மாலை’, அதாவது இனிய தமிழ்ப் பாடல்கள். சிறந்த, ஒளி நிறைந்த சக்கரத்தினைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடியில் இந்தச் சொல் மாலையைச் சூட்டி வணங்குகிறார் பொய்கையாழ்வார். தன்னுடைய துன்பமாகிய கடல் நீங்குவதற்கு அவன் அருளை வேண்டுகிறார். கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொரு ‘மெகா’ விளக்கு, பூதத்தாழ்வார் ஏற்றிவைத்தது:\nஅன்பே தகளியா, ஆர்வமே நெய்யா\nஇன்பு உருகு சிந்தை இடுதிரியா, என்பு உருகி\nஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு\nஞானத் தமிழ் புரிந்த நான்\nஎன்னுடைய மனத்தில் உள்ள அன்புதான் அகல், இறைவன் மீது நான் வைத்திருக்கும் ஆர்வம்தான் நெய், அவனை எண்ணி உருகும் எனது சிந்தனைகள்தான் திரி, எலும்புகளெல்லாம் உருகும்படி என்னுடைய ஞானத்தைக் குவித்து அந்த விளக்கை ஏற்றிவைக்கிறேன். சிறந்த தமிழினால் அந்த நாராயணனைப் போற்றுகிறேன். தீபத்தின் மீது ஆண்களைவிடப் பெண்களுக்குதான் ஆர்வம் அதிகம். அவர்கள் செய்யும் விளக்கு பூஜையின்போது பாடப்படுகிற ஓர் இனிய தமிழ்ப் பாடல், இதற்கான காரணத்தைச் சொல்கிறது:\nஜோதி மணி விளக்கே, ஸ்ரீதேவி\nஅந்தி விளக்கே, அலங்கார நாயகியே,\nகாந்தி விளக்கே, காமாட்சித் தாயாரே,\nபசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரி\nகுளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன்\nஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க,\nஆழ்வார்களைப்போல இந்தப் பெண்கள் அன்பையோ, ஆர்வத்தையோ, ஞானத்தையோ, சிந்தனையையோ, உலகத்தையோ, சூரியனையோ விளக்காக ஏற்றவில்லை. நிஜமான பசும்பொன் விளக்கில் பஞ்சுத் திரி போட்டு, உண்மையான எண்ணெய் ஊற்றி அழகாக ஏற்றிவைக்கிறார்கள். அந்த விளக்கையே தெய்வமாகப் போற்றுகிறார்கள். அதன்மூலம், அந்த விளக்கு ஏற்றப்படும் வீடு சிறந்து விளங்குகிறது, அந்தக் குடும்பம் முன்னேறுகிறது, ஊரில் எங்கும் நலன் பெருகுகிறது. வெளியே ஏற்றப்படும் விளக்கு இருக்கட்டும், நமக்குள் சில விளக்குகள் இருக்கின்றன, ஒன்று, இரண்டு அல்ல, முழுசாக ஐந்து விளக்குகள்,\n திருமூலர் தனது திருமந்திரத்தில் விவரிக்கும் அந்த ஐந்து விளக்குகள்:\nஉள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு\nவள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,\nதெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு\nநம் உள்ளம் ஒரு பெரிய கோயில். ஊனாகிய இந்த உடம்பு ஓர் ஆலயம். வள்ளலான கடவுளைப் புகழ்கின்ற இந்த வாய்தான் அந்தக் கோயிலுக்குக் கோபுர வாசல், தெளிவான உண்மையை உணர்ந்தவர்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மா(ஜீவன்)தான் கடவுள் (சிவலிங்கம்). கோயிலுக்குள் இருட்டாக இருக்குமல்லவா இறைவனை நோக்கிச் செல்லும் வழியில் வெளிச்சம் வேண்டாமா இறைவனை நோக்கிச் செல்லும் வழியில் வெளிச்சம் வேண்டாமா அதற்காக ஐந்து மணி விளக்குகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. அவை, நம்மை ஏமாற்றக்கூடிய கள்ளத்தனம் நிறைந்த ஐந்து புலன்கள்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் ��ழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayasimmah.blogspot.com/2009/12/kaalam.html", "date_download": "2018-05-26T05:58:58Z", "digest": "sha1:6GDBTFL6I5VLDLDAGUQFEZHCJ367JCGA", "length": 9237, "nlines": 174, "source_domain": "jayasimmah.blogspot.com", "title": "jayaram: காலம்", "raw_content": "\nஎதிர் காலம் என வகை படுத்தி வைத்து\nகால தேவன் கூட அறியாத\nகடிகாரங்கள் பல எனக்கு கிடைத்தது\nஅரிய வகை கடிகாரங்கள் என\nஇடர் இல்லாது தேடி தேடி\nகால தேவன் நேரம் பார்த்து\nசாவு சரியாக 3 30 மணிக்கு என\nஎன் மணி பார்த்து சொல்லினர்...\nசூறாவளி வானத்தை தொடும் அளவுக்கு ஆழியை போல் காற...\nஎன் வாழ்வின் சில பக்கங்கள் என் கடந்த கால நாட...\nஆல கால விஷம்.... (1)\nகாதல் ஒரு அனுபவ பாடம் (1)\nகுறிஞ்சி பூ .. (1)\nதன்னை உணர்தல் பெரும்தவம் (1)\nபில்ல குட்டிக் காரன் (1)\nஅக்கா பொண்ணு தாய் பத்துமாதம் கருவில் சுமந்தாள் தந்தை தன் நெஞ்சில் சுமந்தார் தந்தை தன் நெஞ்சில் சுமந்தார் தனயன் கைகளில் தாங்கினான் - தாய்மாமன் ஈடு செய்ய இ...\nமன்னர் ஆட்சி இதுவரை சரித்திரத்தை நாம் திரும்பி பார்த்தோம் மாறாக... சரித்திரம் திரும்புகிறது..... தனி நாடு கோரிக்கை எங்கும் ஒலிக்க ...\nஇறுக்கமாய் மூடி இருந்த மனதினுள்... வெளிச்சம் புக முடியா குகைக்குள்ளும் கீற்றுகளாய் ... ஒளிகற்றைகள் ..... பிரமித்து போனேன்.. மெல...\nசூறாவளி வானத்தை தொடும் அளவுக்கு ஆழியை போல் காற்றை கண்டதுண்டா சூறாவளி என்று அதை சுருங்க சொல்லுவர் சூறாவளி என்று அதை சுருங்க சொல்லுவர் சுற்றி சுற்றி வந்து சுருட்டி ...\nஅறியாமல் செய்த பிழை அறிந்து செய்த தவறு அழிக்க முடியாத கறை வடுவாய் நெருஞ்சி முள்ளாய் மனதில் இனம் புரியாத வலி மாசு படுத்தியது மனதை ....\nகுறிஞ்சி பூ .. ஆண்டுகள் தவமிருந்து ஆர்வமாய் பூத்த குறிஞ்சி பூ மாலை வரை தான் உன் உயிர் துடிப்பு வண்டுகள் ரீங்காரமாய் பூவின் காதில் ச...\nகைபேசி தொலை பேசியை கண்டுபிடித்த கிரகாம் பெல் - கூட பேசியதில்லை கைபேசியில் அவர் காலத்தில் அலையோடு பேசும் அமைப்பு வரவில்லை அவர் காலத்தில் அலையோடு பேசும் அமைப்பு வரவில்லை\nஅவதார புருஷர் உயிர்கள் ஜனிப்பது உறவுக்காக உறவுகளால் உயிர் ஜனிக்கும் நான்கு விரல���களாய் இருந்தோம் ஐந்தாம் விரலாய் அவதானித்தார் உன்ன...\nமகுடியாய் உன்னின் பார்வையில் சிக்குண்ட பாம்பாய் நானும்..... இரையை விழுங்கும் பாம்பாய் என்னை விழுங்கி கொண்டே..... இரையை விழுங்கும் பாம்பாய் என்னை விழுங்கி கொண்டே.....\nமழை வரும்போதெல்லாம் குடையை மறந்தாலும் உன்னை மறப்பதில்லை தேங்கிய குட்டையாய் உன் நினைவுகள்... தேங்கிய குட்டையாய் உன் நினைவுகள்... உன் சிரிப்பை பார்த்து நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.darkbb.com/f32-forum", "date_download": "2018-05-26T06:29:03Z", "digest": "sha1:C4RNRYBEGHQ37VZRABYUWQINSM56TUV7", "length": 17390, "nlines": 390, "source_domain": "tamil.darkbb.com", "title": "கணினி", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: கணினி\nFake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nHTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\nமிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\nவெப்சைட்டுகளின் மூலம் வியாபாரத்தை அதிகரிக்க முடியுமா\nவெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\nவைரஸ் பிரச்சனைக்கு உடனடி தீர்வு....\nமிகக்குறைந்த செலவில் வெப்சைட் ஆரம்பிக்க...\nYouTube வீடியோக்களை எந்தவித இடையூறும் இல்லாமல் பார்ப்பது எப்படி\ncPanel இலவசமாக உபயோகித்து பார்க்கலாம் வாங்க..\nநமது வெப்சைட்டினுள் scriptகளை இன்ஸ்டால் செய்வது எப்படி\nஆன்லைனிலேயே உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்யலாம்...\nஉங்கள் வீட்டில் இருந்தே உங்கள் நண்பர்களுக்கு உதவலாம்...\nகம்பியூட்டர் மற்றும் லேப்டாப் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nஒரு வெப்சைட்டின் முதலாளியை கண்டுபிடிப்பது எப்படி\nஉங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கிலும் Domain Search இணைப்பது எப்படி\nஉங்கள் பிளாக்குகளை அழகாக மாற்றுவது எப்படி\nPDF கோப்புகளை WORD கோப்புகளாக மாற்றுவது எப்படி\nதமிழில் டைப் செய்வது எப்படி\nயூடியூப் வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்வது எப்படி\nCPanel எப்படி உபயோகிக்க வேண்டும்\nஒரே சமயத்தில் பல தளங்களில் அப்லோட் செய்ய....\nஉலகிலே சிறந்த 300 இலவச மென்பொருட்கள்....\nதொலைகாட்சி சானல்களை இலவசமாய் கண்டுகளிக்க புதிய சாப்ட்வேர்...\nடிஸ்க் டிக்கர்.(அழித்த பைலை மீட்க)\nஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மை பணிகள்\nஐபிஎல் ஆட்டங்களை உங்கள் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பலாம்\nKaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\nபழைய மெயில் தொடர்புகளை ஜிமெயிலுக்குக் கொண்டு வர\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6க்கு குட்பை சொல்கிறது கூகுள்\nஇன்டர்நெட் இல்லாதபோதும் கூகுள் கேம்ப்\nகூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்\nமீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்\nஅதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்\nஹார்னில் ஸ்டைல்பிக்ஸ் மற்றும் ஜூஜூ வீடியோ நிறைய மென்பொருட்கள் டிப்ஸ்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://yosinga.blogspot.com/2008/03/blog-post_20.html", "date_download": "2018-05-26T06:26:38Z", "digest": "sha1:CCSWYJDCOSWNGOVXOAIQKXVDDZL5UMXE", "length": 6879, "nlines": 187, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: நாம் மிகமிக சிறியவர்கள்", "raw_content": "\nஇப்ப சொல்லுங்க. நீங்க ரொம்ப பெரிய ஆளா\nLabels: கற்றுக்கொள்ள, படங்கள், மொத்தம்\nநல்ல தகவல்.. நல்ல இல்லஸ்ட்ரேஷன்..\nநான் என்ற மன அகந்தைக்கு ஆப்பு வைக்கும் பதிவு...சூப்பர் தல...\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஎழுத்தாளர் ஆர்தர் கிளார்க் மரணம்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nசுஜாதாவின் கணேஷ் வசந்த் ரசிகர்களுக்கு...\nகணேஷ் வசந்தைத் தெரியாத சுஜாதா ரசிகர்கள் இருக்க(வே) முடியாது. இதில் வசந்தைப் பற்றி ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் கண்ணில் பட்டது. அதை ஒரு ஜாலியான...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://naveenaariviyal.wordpress.com/category/household/", "date_download": "2018-05-26T06:00:17Z", "digest": "sha1:2AYYYFSUVDYF47D65MZ3V4L6DIKRVA5O", "length": 18501, "nlines": 110, "source_domain": "naveenaariviyal.wordpress.com", "title": "Household – நவீன அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் நிகழும் முன்னேற்றங்களை பதிவிடும் வலைப்பதிவு\nஉடற் பயிற்சி மூளைத் திறனை பாதுகாக்கும்\nஉடற் பயிற்சி செய்வதால், வயதானவர்களுக்கு மூளைத் திறன் குறைவதை தடுக்க முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் வர ஆரம்பித்துள்ளன. ஜெர்மனியில் உள்ள கோத்தே பல்கலைகழகத்தின் (Goethe University) ஆய்வின்படி, மூச்சு வாங்கச் செய்யும் உடற்பயிற்சியால், உடலில் உற்பத்தியாகும், ‘கோலின்’ என்ற வேதிப்பொருள் மூளைத் திறனை பாதுகாப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதனால், வயதானவர்களின் மூளை செல்கள் அழிவது தடுக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஸ்மாசர்க்கிள் – 7.5 கிலோ எலெக்ட்ரிக் பைக்\nடீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் (Shenzhen) எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 (Smacircle S1) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது.\nஇந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதல் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடும். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்கும்.\nகானொலிக்கு : You tube\nதானாக விரிசலைச் சரிசெய்யும் கான்கிரீட்\nகட்டுமானத் துறையில் இன்று கான்கிரீட் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கான்கிரீட் கட்டிடங்களில் பொதுவாகச் சொல்லப்படும் ஒரு பாதகமான விஷயம் விரிசல் விடுவது. இதைச் சரிசெய்வதற்கு மீண்டும் கான்கிரீட்டைக் குழைத்துப் பூச வேண்டியிருக்கும். இந்த விரிசலைத் தடுக்கப் புதிய கண்டுபிடிப்புகள் பல கட்டுமானத் துறையில் அறிமுகமாயின. நெதர்லாந்தைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளர் ஹென்ரிக் ஜோன்கெர் (Hendrik Jonkers) புதிய ரக கான்கிரீட்டைக் கண்டுபிடித்துள்ளார்.\nமனித உடலில் காயம் ஏற்படும்போது அது எப்படிச் சரியாகிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்தப் புதிய கான்கிரீட்டைக�� கண்டுபிடித்துள்ளார். நமது உடலில் காயம் ஏற்படும்போது மேற்புறத் தோலில் கீறல் உண்டாகும். அதற்கு சிகிச்சை எடுக்காவிட்டாலும் அது தன்னைத்தானே சரிசெய்துகொண்டு சில நாட்களில் அந்தக் கீறல் மறைந்து தோல் சேர்ந்துகொள்ளும். மேகங்கள் கலைவதுபோல் இந்தக் காயங்கள் ஆறும். இதுபோல கான்கிரீட்டும் தன்னைத் தானே சரிசெய்துகொண்டால் எப்படி இருக்கும்\nகேட்டால், நடக்கவியலாத அதிசயம் எனத் தோன்றும். ஆனால், இதை உருவாக்கிக் காட்டியிருக்கிறார் ஹென்ரிக். பசிலஸ் பியுடோஃபிரியஸ், ஸ்போராசார்சினா பாஸ்ட்ராய் (Bacillus pseudofirmus or Sporosarcina pasteurii) ஆகிய இந்த இரு பாக்டீரியாவில் ஒன்றை கான்கிரீட்டுடன் சேர்க்க வேண்டும். கால்சியம் லாக்டேட்டை இந்தக் கலவையுடன் சேர்க்க வேண்டும். இப்போது இந்தக் கலவையைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம். இதை ‘செல்ஃப் ஹீலிங் கான்கிரீட்’ கலவை என அழைக்கிறார்கள். கலவையுடன் இருக்கும் பாக்டீரியாவால் எந்தப் பாதிப்பும் வராது. அது எந்தச் செயல்பாடும் இல்லாமல் இருக்கும். இப்படியே 200 வருஷம் வேண்டுமானாலும் இந்தக் கலவை அப்படியே இருக்கும்.\nகட்டுமானத்தில் விரிசல் ஏற்படும் அந்தப் பகுதியை மரபான முறையில் மீண்டும் கான்கிரீட் கலவை கொண்டு சரிசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. விரிசல் ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் தெளித்தால் போதுமானது. அப்போது கலவையுடன் இருக்கும் கால்சியம் லாக்டேட் பாக்டீரியாவைத் தூண்டும். இந்த பாக்டீரியா விரிசல் ஏற்பட்ட இடத்தில் வளரத் தொடங்கும். இப்படியாக விரிசல் முழுவதும் பாக்டீரியாவால் நிரப்பப்படுவதால் விரிசல் மறையும். பாலங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் ஏற்றதாக இருக்கும்.\nதுணியைத் துவைத்து, பிழிந்து தரும் இயந்திரம், சிரமத்தை குறைத்தாலும், துணிகள் காய நேரம் பிடிக்கிறது. அமெரிக்காவிலுள்ள ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வுக்கூட (Oak Ridge National Laboratory) விஞ்ஞானிகள், விரைவில் துணிகளை உலரச் செய்யும் அல்ட்ராசோனிக் உலர்த்திகளை இரண்டு ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு உருவாக்கியிருக்கின்றனர்.\nஇந்த புதிய உலர்த்தி, வெப்பத்திற்கு பதில், ‘அல்ட்ராசோனிக்’ எனப்படும் உயர் அலைவரிசை ஒலியையே பயன்படுத்துகிறது. துவைத்த துணியின் நூலிழைகளில் தங்கியுள்ள ஈரத்தை, ஒலி அதிர்வலைகள், இளக்கி, அகற்றி விடுகின்றன. வெப்பத்தால் உலர வைக்கும்போது, இழைகளிலிருந்து பிசிறுகள் வெளியேறும். ஆனால், ஒலியலைகளால் உலர்த்தும் துணியிலிருந்து பிசிறுகள் பிரிவதில்லை. எல்லாவற்றையும் விட, அல்ட்ராசோனிக் உலர்த்திகள், வெப்ப உலர்த்திகளை விட பாதி நேரத்தில் துணிகளை காய வைத்து விடுகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில், உடனடி உலர்த்தி வசதியுடன் துவைக்கும் இயந்திரங்கள் சந்தைக்கு வந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://netkoluvan.blogspot.com/2014/03/blog-post_27.html", "date_download": "2018-05-26T05:55:37Z", "digest": "sha1:NOPTFQ65F6ONQIT6MKUZYJOCOM7HJISC", "length": 5640, "nlines": 118, "source_domain": "netkoluvan.blogspot.com", "title": "நெற்கொழு தாசன் : இவர்களுக்கிடையில் நானும்....", "raw_content": "\nஇந்த நிலத்தின் குளிரைக் கடந்தும்\nநிலக்கீழ் வழித்தடங்களும் நிறைந்து கிடக்கின்றன....\nபூங்கோதை படைப்புகள் 28 March 2014 at 11:05\nநிலக்கீழ் வழித்தடங்களும் நிறைந்து கிடக்கின்றன....///\nஎப்போதும் போல் ஒவ்வொரு வரிகளும் உணர்வுகளை உருக்கி வார்க்கப் பட்டவை... அருமை தமி.. பாராட்டுக்கள்\nநிகழ்வுகளின் வழியில் பயணங்களை, இயல்புதாண்டி குற்ற உணர்வுடன் தொடரும் ஒரு சாதாரண பயணி .\nஎம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்\nஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...\nஎனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)\nஉனக்காகவும் அழத்தான் முடிகிறது இன்றில்...\nஒ கட்டியக்காரர்களே எங்கு போனீர்கள் \nநான் ஒதுங்கும் நிழல் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/how-to-prevent-the-stroke-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.90550/", "date_download": "2018-05-26T06:35:02Z", "digest": "sha1:PDIXD7W6CHTSYNEXQQXBQD3SXK4S4SWJ", "length": 38971, "nlines": 312, "source_domain": "www.penmai.com", "title": "How to prevent the Stroke?-பக்கவாதத்தை தடுப்பது எப்படி? | Penmai Community Forum", "raw_content": "\nமுதுமை என்பது நமக்கெல்லாம் ஒரு பருவம். இக்காலகட்டத்தில் முதுமையின் விளைவாக பல நோய்கள் நம்மிடம் எட்டிப் பார்க்கும். அவற்றில் முதன்மையானது மாரடைப்பு. இந்த நோயினால் உடனே மரணமும் வரலாம் அல்லது சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெற்று பல ஆண்டுகள் நலமாகவும் வாழ முடியும்.\nஆனால், பக்கவாதம் வந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே முழுவதுமாக குணம் கிடைக்கும். பலரையும் இது படுக்கையில் போட்டுவிடும். இவர்களுக்கு கை, கால் செயல் இழந்து விடுவதால் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அதனால், இந்த நோயைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே தெரிந்துகொள்வது நல்லது.\nமூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’ (Stroke) என்று சொல்கிறோம். வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது.\nஇடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.\nபெருமூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பெருமூளை நடுத்தமனிக் குழாய் (Middle Cerebral Artery) ரத்தத்தை விநியோகிக்கிறது. இதில் ரத்தம் உறைந்து அடைத்துக் கொள்ளும்போது அல்லது ரத்தக்கசிவு ஏற்படும்போது, அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் அங்குள்ள மூளை செல்கள் செயலிழந்துவிட, அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உடல் உறுப்புகள் ஓட்டுநர் இல்லாத பேருந்து போல செயலற்றுப்போகும்.\nமுக்கியமாக, உடலின் ஒரு பக்கத்தில் கை, கால் மற்றும் முகத்தில் பாதிப்பகுதி செயலிழந்துவிடும். ஆகவேதான், இந்த நோய்க்குப் ‘பக்கவாதம்’ என்று பெயர் வந்தது. இதையே ‘ஹெமிபிலிஜியா’ (Hemiplegia) என்ற மருத்துவ மொழியில் அழைக்கிறார்கள்.\nகாரணங்கள்50 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். அதாவது, இந்த வயதுக்கு மேல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பக்கவாதம் வருகிற வாய்ப்பு 2 மடங்கு\nஅதிகரிக்கிறது. குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்ற முக்கிய நோய்கள்.\nபுகைப்பிடித்தல், அடுத்தவர் விடும் புகையைச் சுவாசித்தல், மது அருந்துதல், பருமன், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகியவை பக்கவாதம் வருவதைத் தூண்டுகின்றன. தலைக்காயம், மூளையில் ஏற்படும் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம். முன் அறிவிப்புகள் பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது.\nபக்கவாத நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வரும்போது, ‘அஞ்சு நிமிஷம் முன்னாடி வரைக்கும் நல்லாத்தான் சார் இருந்தார். பாத்ரூமுக்குப் போய்ட்டு திரும்பும்போது மயங்கி விழுந்தாரு. அப்புறம் பார்த்தா ஒரு கை வரலே, ஒரு கால் வரலே, வாய் கோணிப்போச்சு, மூச்சு மட்டும் வருது’ என்றுதான் சொல்வார்கள்.\nஆனால், நோயாளியானவர் நன்றாக யோசித்துப் பார்த்தாரென்றால், முழுமையான பக்கவாதம் வருவதற்கு முன், அவருக்கு முன்னறிவிப்பு செய்வதைப்போல சில அறிகுறிகள் அவ்வப்போது தோன்றி மறைந்திருக்கும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டால் பக்கவாதத்தைத் தடுக்க உதவும். இதோ அந்த அலார அறிகுறிகள்...\nமுகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், பலவீனம் அடைதல், தளர்ச்சி அடைதல் அல்லது ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு, உடல் செயலிழத்தல்.\nபேசும்போது திடீரென வார்த்தைகள் குழறுதல்... மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் பிரச்னை... எளிய வாக்கியங்களைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலைமை...\nநடக்கும்போது தள்ளாடுதல்... நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது...\n*பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோகும்.\n*பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை ஏற்படும்.\n*உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறும்.\n*கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காது.\n*வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.\n பக்கவாத நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக\nசெயலிழந்துவிடும். ஆகவே, காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு பாதிப்பு குறையும்.\nபக்கவாதம் வந்தவுடனே ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு உள்ளிட்ட வழக���கமான ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். அவற்றுடன் ஈசிஜி, மூளைக்கான எக்ஸ்ரே, டாப்ளர் பரிசோதனை, சி.டி. ஸ்கேன்/எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளைச் செய்வார்கள்.\nஇவற்றில் மிகவும் முக்கியமான பரிசோதனை மூளை ஸ்கேன். அது சி.டி. ஸ்கேனாகவோ, எம்.ஆர்.ஐ. ஸ்கேனாகவோ இருக்கலாம். இதன் மூலம் ஒருவருக்கு மூளையில் ரத்தக் குழாய் அடைத்து ரத்த ஓட்டம் குறைந்திருக்கிறதா அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்று உறுதியாகக் கூறமுடியும்.\nரத்தச் சர்க்கரையையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவது, நோயாளிக்கு மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்வது, ரத்த உறைவுக்கட்டியைக் கரைப்பது, ரத்தக்கசிவை நிறுத்துவது, ரத்தக் கொழுப்பைக் கரைப்பது, இதயம் பழுதுபடாமல் பாதுகாப்பது, சுவாசம் சீராக நடைபெற உதவுவது போன்றவை முதல் கட்டத்தில் செய்யப்படுகின்ற சிகிச்சை முறைகள். சிலருக்கு மூளையில் ரத்தக்குழாய் உடைந்து ரத்தக்கசிவு பெருவாரியாக இருக்கும். அப்போது அவர்களுக்கு மூளையில் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கும்.\nஇவற்றைத் தொடர்ந்து ‘பிசியோதெரபிஸ்ட்‘ (Physiotherapist) மூலம் நோயாளியின் செயலிழந்துபோன கை, கால்களுக்குப் பயிற்சிகள் தந்து அவரை நடக்க வைப்பது சிகிச்சையின் அடுத்தகட்டம். நோயாளிகள் நம்பிக்கையுடன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மருத்துவமனையில் நோயாளி இருக்கிறவரை அவரை கவனிப்பது மட்டுமின்றி, வீட்டுக்கு வந்தபிறகும் இந்தப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தசைப்பயிற்சிகள் மிக முக்கியம்\nபக்கவாதத்தைப் பொறுத்தவரை இதற்கான அடிப்படைக் காரணத்தை ஒரு சில நாட்களில் சரிப்படுத்திவிடலாம். ஆனால், செயலிழந்துபோன காலையோ கையையோ மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு தசைப்பயற்சிகள்தான் உதவும். அதிலும் இந்தப் பயிற்சிகளை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் சரியாகும். இல்லையென்றால், கை, கால் தசைகள் இறுகிவிடும். பிறகு அந்தத் தசைகளைப் பழையநிலைக்குக் கொண்டுவருவது சிரமம்.\nஇந்த மாதிரி அலட்சியமாக விடப்பட்டவர்கள் படுத்த படுக்கையாகி விடுவார்கள். குளிப்பது, உடை உடுத்துவது, உணவு உண்பது, பாத்ரூம் போவது போன்ற அன்றாட தேவைகள���க்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் மனச்சோர்வு வந்து சரியாகச் சாப்பிடமாட்டார்கள். படுத்தபடுக்கையில் கிடப்பார்கள். அப்போது ‘பெட் சோர்’ என்ற படுக்கைப் புண் வந்துவிடும். இதனால் வேறு பிரச்னைகள் தலைதூக்கும். உயிருக்கே ஆபத்து வரலாம்.\nஆரம்பத்திலேயே உடற்பயிற்சிகளைச் செய்துகொள்கிறவர்கள் ஓரளவு பழையநிலைக்குத் திரும்பிவிடுவார்கள். சிலரால் கைத்தடி, வாக்கர் கொண்டு நடக்கமுடியும். வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய தேவைகளை அவர்களே செய்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும். பக்கவாதம் சரியாகி பழையநிலைக்கு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.\nஇக்கொடிய நோயை வரவிடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம். அதற்கு என்ன செய்யலாம்\nரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்\nமுப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், உணவுமுறையும் முக்கியம். ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு 3லிருந்து 5 கிராம் வரை உப்பு போதுமானது. இதற்கு மேல் உப்பு உடலுக்குள் போனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க ஊறுகாய்,\nகருவாடு, அப்பளம். வடகம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப்பருப்பு, புளித்த மோர் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இறைச்சி, முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், சாஸ் மற்றும் சாக்லெட் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகள், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும்.\nஎண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட மிகக் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை விரும்பிச் சாப்பிடுங்கள்.\nக��துமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள்... கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள்... பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள்... புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகள்... காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.\nரத்தத்தில் கொழுப்பு மிகுந்தால், அது ரத்தக்குழாய்களை அடைத்து பிரச்னை பண்ணும். ஆகவே, கொழுப்பைக் கட்டுப்படுத்த வேண்டியது அடுத்த கட்ட நடவடிக்கை. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, பால், முட்டை, தயிர், நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, பால்கோவா, பாமாயில், தேங்காய், முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகிய உணவுகளை ஓரங்கட்டுங்கள்.\nபீட்சா, பர்கர் போன்ற விரைவு உணவுகள்... கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், பாதாம்கீர், சாக்லெட் போன்ற பேக்கரி பண்டங்கள்... பூந்தி, லட்டு, ஜிலேபி, அல்வா போன்ற இனிப்பகப் பண்டங்கள்... மிக்ஸர், முறுக்கு, வேர்க்கடலை, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சமோசா, வடகம் போன்ற நொறுக்குத் தீனிகள்... டின்களில் பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.\nநீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருங்கள் பக்கவாதம் வருவதற்கு நீரிழிவு (சர்க்கரை நோய்) ஒரு முக்கியக் காரணம் . முக்கியமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் பாதிப்பு அதிகம். மற்றவர்களோடு ஒப்பிடும்போது சர்க்கரை நோயுள்ள ஆண்களுக்குப் பக்கவாதம் வருவதற்கு 5 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோயுள்ள பெண்களுக்குப் பக்கவாதம் வருவதற்கு 12 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, சரியான மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசி மூலம் ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.\nசமச்சீரான உணவு சாப்பிடுதல், குறிப்பாக சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு சாப்பிடுதல், எண்ணெய் வகைகளைக் குறைத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் உங்கள் உயரத்துக்கு ஏற்ப எடையைப் பராமரியுங்கள்.\nபுகைப்பிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. புகையிலையில் இருக்கும் நிகோடின் ரத்தக்குழாய்களைத் தாக்குகிறது. அவற்றை உள்ளளவில் சுருங்க வைக்கிறது. ரத்தக்கொழுப்பு படிவதற்கு வழி அமைக்கிறது. எனவே, புகைப் பிடித்தலுக்கு உடனே ‘நோ’ சொல்லுங்கள்.\nமது அளவுக்கு மீறினால் கல்லீரலில் கொழுப்பு சேரவும், ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியவும் ஊக்குவிக்கிறது. இதனால் மது குடிப்போருக்கு சீக்கிரத்தில் பக்கவாதம் வந்துவிடுகிறது. எனவே, மதுவைக் குடிக்காதீர்கள். என்ன உடற்பயிற்சி செய்யலாம்\nபக்கவாதத்தைத் தடுப்பதில் உடற்பயிற்சிகளின் பங்கும் நிறைய உண்டு. உங்களுக்கு வசதிப்பட்ட ஒரு பயிற்சியை மேற்கொள்ளலாம். எந்தப் பயிற்சியை எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.\n*சுலப நடை - தினமும் 45 நிமிடங்கள்.\n*வேக நடை - மணிக்கு 8 கி.மீ. வேகம். தினமும் 40 நிமிடங்கள்.\n*மெல்லோட்டம் - மணிக்கு 3 கி.மீ. வேகம். தினமும் 30 நிமிடங்கள்.\n*ஓடுதல் - மணிக்கு 3.5 கி.மீ. வேகம்.தினமும் 15 நிமிடங்கள்.\n*டென்னிஸ் - தினமும் 35 நிமிடங்கள்.\n*நீச்சல் - தினமும் 40 நிமிடங்கள்.\n*சைக்கிள் ஓட்டுதல் - மணிக்கு 8 கி.மீ. வேகம். தினமும் 40 நிமிடங்கள்.\nதவறாமல் செய்யும் தியானம், யோகா இரண்டும் மன உளைச்சலையும் மனப்பதற்றத்தையும் தவிர்ப்பதால், இவர்களுக்கு ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதுபோல் சர்க்கரை நோயும் கட்டுப்படும். இதய நோய் வருவதற்கு யோசிக்கும். பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்படும்.தொடர் மருத்துவப் பரிசோதனை வயது காரணமாகவோ, பரம்பரை ரீதியாகவோ, சர்க்கரை நோய், இதய நோய், பருமன், ரத்தக் கொழுப்பு அதிகம் போன்ற காரணத்தாலோ பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை உடலை மாஸ்டர் செக்கப் செய்துகொள்ளுங்கள். கடைசியாக ஒன்று...\nஉங்களுக்கு இருக்கிற உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொழுப்பு போன்றவற்றுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். இவற்றை இடையில் நிறுத்திக்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, நீங்களாக அளவைக் குறைத்துக்கொள்வதோ கூடாது. இப்படிச் செய்வது ஆபத்தை நீங்களே வரவழைத்துக்கொள்ள வாய்ப்பாகிவிடும். எனவே, சிகிச்சையில் அலட்சியம் வேண்டாம். பக்கவாதத் தடுப்புக்குத் தொடர் சிகிச்சை அவசியம்.\nகுடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இது வரலாம்.\nஇந்த நோய் ஆண்களுக்குத்தான் அதிகம் என்று முன்பு சொன்னார்கள். இப்போதோ பெண்கள்த��ன் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக மாதவிலக்கு நிற்கும் காலம் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு தாராளமாக இருக்கும். இது இவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுத்துக்கொள்ளும். ஆனால், மாதவிலக்கு நின்றபிறகு, பெருவாரியான பெண்களை பக்கவாதம் தாக்குகிறது. ஆகவே, எச்சரிக்கை தேவை\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nகணபதி அருளைப் பெறுவதற்கான விரதங்கள்\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54325-topic", "date_download": "2018-05-26T05:57:53Z", "digest": "sha1:KUIC6V5AOXAXPPXK6QBXQBDKVPQWJYZX", "length": 12377, "nlines": 119, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nபாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்\nஇயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதைத் தொடர்ந்து\nபல்வேறு படங்களை இயக்கிவிட்ட சேரன், ��ிருட்டு\nவிசிடி-க்களை ஒழிக்கும் விதமாக, சி2எச் என்ற புதிய\nஅதாவது, சி2எச் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன்\nமூலம் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும்\nஅதன்படி அவர் இயக்கிய ஜே.கே.என்னும் நண்பனின்\nவாழ்க்கை என்ற படத்தை சி2எச் சேனல் மூலம்\nவெளியிட்டார். ஆனால் போதிய வரவேற்பு\nதற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில்\nநடித்து வருகிறார். இந்த புதிய படத்திற்கு ‘ராஜாவுக்கு செக்’\nஇப்படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். தற்போது\nஇப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.\nஇந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--��லங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/08/blog-post_30.html", "date_download": "2018-05-26T06:10:33Z", "digest": "sha1:2DWGHMZ6O3PGJAQVIMCX4WGCMKBDN2HH", "length": 17154, "nlines": 158, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: கணிதம் பற்றிய சில செய்திகள்:", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nகணிதம் பற்றிய சில செய்திகள்:\nவணிகம், எண்களுக்குள்ளானத் தொடர்பு, நிலம்-அண்டம் போன்றவற்றின் அமைப்பை அளப்பதற்கான அறிவியல் கணிதம். இது எண்ணிக்கை, தோற்றம், வடிவம், மாற்றம், நுண்மைத் தரம் போன்றவற்றைத் துல்லியமாகக் கணக்கிடும்.\nகணிதத்துறையில் இந்தியர்கள் செய்திருக்கும் சாதனை கணிசமானது. ஒன்று முதல் பத்து எண்கள் கொண்ட தசம வகைப்பாடு முதன் முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அராபியர்கள் மூலமாக அது ஐரோப்பியர்களுக்கு அறிமுகமானதால் அதை அவர்கள் அராபிய எண்கள் என்று அழைத்தார்கள். அந்தப் பெயரே இன்று பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அராபியர்கள் அந்த எண் வரிசையை இந்திய எண்கள் என்றே அழைக்கிறார்கள். கற்றறிந்தவர்களின் கணிதச் சொல்லாடலில் அது இந்தோ அராபிய எண்கள் என்றே சொல்லப்படுகின்றன.\nபோதாயனர், பிங்களர், ஆரியப்பட்டர், பாஸ்கர ஆச்சாரியர் (முதலாமவர், இரண்டாமவர்) என மிக நீண்ட நெடிய கணித மேதைகளின் பாரம்பரியம் மிகப் பெரிய கணித சாதனைகளை நிகழ்த்தி வந்துள்ளன. பூஜ்ஜியம், எதிர்மறை எண்கள், முடிவிலி, பை – யின் துல்லியமான மதிப்பு (3.14), திரிகோணமிதி, அல்ஜீப்ரா சமன்பாடுகள், பித்தகோரஸ் சூத்திரம், நான்மடிச் சமன்பாடு, வகைகெழு என கணித வரலாற்றின் விதைகள் பெரும்பாலானவை இந்திய மண்ணில் இருந்துதான் முளைத்தெழுந்துள்ளன.\nஇந்தக் கணித அறிவுதான் நமது கட்டடக்கலையின் செழுமைக்குக் காரணமாக இருந்திருக்கிறது. வான சாஸ்திரத்தின் பல வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. அந்த பாரம்பரியம் நவீன காலத்திலும் ராமானுஜம் போன்றோரால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.\nNumber : The Language of Science என்ற புகழ் வாய்ந்த நூலை எழுதிய Tobias Dantzig அந்த நூலில் சொல்கிறார் :\" கணிதத்துறையில் இந்தியர்கள் (இந்து) செய்திருக்கும் சாதனைகள் உலக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமே இல்லை\".\nஇந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.\nசகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.\nசகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூற�� உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.\nபடித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.\n‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,\n‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,\nசகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.\n‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.\nஓடும் நீளம் தனை ஒரே எட்டு\nகூறு தாக்கி கூரிலே ஒன்றை\nதள்ளி குன்றத்தில் பாதியை சேர்த்தால்\nபோதாயனர் என்னும் புலவர் எழுதிய பாடல் இது...\nஅடிப்பகுதியினை (நீளம்) எட்டு சமமான பகுதிகளாக (கூறு) பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து அதனுடன் குன்றின் அரை பகுதியினை கூட்டினால் கர்ணத்தின் அளவு கிடைக்கும்.\nமேற்கூறியது வேறு ஒன்றமல்ல... நாம் கணிதத்தில் படித்த பிதகோரசு தேற்றம்தான் (Pythagoras theorem).\nஅடிப்பகுதி (Base) - 8\nஅடிப்பகுதியினை எட்டு சமமான பகுதிகளாக பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து --> 8-(8/8) = 8 - 1 = 7\nகுன்றின் அரை பகுதி --> 6/2 = 3\nஅவை இரண்டையும் கூட்டினால் --> 7 + 3 = 10\nபிதகோரசு தேற்றத்தின் படி (Pythagoras theorem):\nகர்ணம் = அடிப்பகுதியின் வர்க்கம் + குன்றின் வர்க்கம் ஆகியவற்றின் வர்க்கமூலம்...\nகர்ணத்தின் வர்க்கமூலம் = 10\nபிதகோரசு தேற்றம் இயற்றப்படுவதர்க்கு முன்பாகவே அந்த கணித கூற்றினை நமது முன்னோர்கள் கூறிவிட்டனர்... நாம் அவற்றை உலகறிய எடுத்து செல்லாததால் நமது கண்டுபிடிப்பு உலகிற்கு தெரியவில்லை\nஇரு கைகளையும் பக்கவாட்டில் இணைத்து விரல்களை விரியுங்கள் .இப்போது, இடக்கைப் பெருவிரலிலிருந்து வலக்கைப் பெருவிரல் வரை பத்து விரல்கள்...எந்த எண்ணை 9 ஆல் பெருக்கவேண்டுமோ அந்த விரலை மடக்கிக் கொள்ளுங்கள். மடக்கிய விரலுக்கு இடப்புறம் எத்தனை விரல்கள் வலப்புறம் எத்தனை விரல்க்ள் இரண்டையும் இணைத்தால் அதுதான் விடை.\n40-லிருந்து 10-ஐ 4முறை கழித்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன\n(30தான். ஒவ்வொரு முறையும் 40லிருந்துதானே கழிக்கிறோம்\nI96I- இந்த எண்ணின் சிறப்பு என்ன (திருப்பிப் போட்டாலும் அதே எண் தான் வரும்)\nஐந்து 9 களைக்கொண்டு 10 ஐ எழுதுங்கள். (99/99-1, 9+1=10)\nஇதே போல் எட்டு \"8\" களை பயன்படுத்தி ஒரு 1000 உருவாக்குங்க\n3 என்ற எண்ணை 5 முறை பயன்படுத்தி மொத்த கூடுதல் 31 என்று வர வேண்டும். (+,-,x , ÷ எதை வேண்டுமாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் )\nஒவ்வொரு மூன்றடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில் 30 அடி நீளமுள்ள தாழ்வாரத்திற்கு எத்தனை தூண்கள் தேவை \n30 அடிக்கு 10 தூண்கள் மேலும் முதலில் நடப்பட்டுள்ள தூணையும் சேர்த்து 11 தூண்கள்.\nMathematical Reviews என்ற கணித விமர்சனம் 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று ஒவ்வொரு மாதமும் 2000 பக்கங்களுடன் வெளிவருகிறது. இதில் வெளியான 20லட்சம் கட்டுரைகள் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகணிதம் பற்றிய சில செய்திகள்:\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajasabai.blogspot.com/2015/09/12.html", "date_download": "2018-05-26T05:56:07Z", "digest": "sha1:PPZIKQZU5GTMJDSEHWMCUS5TA5WI2HLX", "length": 14896, "nlines": 119, "source_domain": "rajasabai.blogspot.com", "title": "ராஜா சபை: காலை உடைத்த காஞ்சனா - பாகம் 12", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nகாலை உடைத்த காஞ்சனா - பாகம் 12\nபாகம் 12 ; வரும் வினையை வாசலில் நிறுத்த முடியுமா….\nமுதல் பதினொன்று பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.\nபாகம் 1 – பாலாப்பூர் சாரஸ்தா\nபாகம் 2 – ஆராய்ச்சி நிறுவனமும்,அரசாங்கவிதிகளும்\nபாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….\nபாகம் 4 - காணாமல் போன காஞ்சனா….\nபாகம் 5 - நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...\nபாகம் 6 – அடுத்த மூன்று வாரங்கள்\nபாகம் 7 – பழ வேட்டை\nபாகம் 8 – ஹாஜியாரும், அனுமந்தையாவும்…\nபாகம் 9 - விருந்தும் விடுமுறை சுற்றுலாக்களும்….\nபாகம் 10 – மகிழ்ச்சியும், துக்கமும் இணைந்ததே மானுட வாழ்க்கை……\nபாகம் 11 - விடைகொடு வேலையே….\nமறுநாள் சனியன்று வேலைக்கு ச��ல்ல வேண்டாம் என்பதால் காலை மெதுவாக எழுந்து குளித்து காலை சிற்றுண்டி முடித்து விட்டு அருகிலிருந்த ஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று வந்தேன். பின் இரவு வேலை முடித்து வந்த நண்பர்களுடன் சென்று இரவு விருந்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தோம். மதியமே சமையல்காரர் வந்துவிட அவருடன் சமையல் வேலைகளில் பரபரப்பானோம். மாலை வேலை முடித்து வந்த மணியும், ஜானும் சொல்லியிருந்த ஆராய்ச்சியக மற்றும் உள்ளூர் நண்பர்கள் பெரும்பாலானோர் வர இருப்பதாக கூறினார்கள்.\nஇரவு வேலைக்கு செல்பவர்கள் வழக்கமாக தங்குமில்லத்திலிருந்து மாலை ஐந்தரை மணிக்கு கிளம்பி சென்று விடுவார்கள். பின் பஜார் சென்று ஷேர் ஆட்டோவிற்கு காத்திருந்து ஏறிச் சென்று ஆராய்ச்சியக வெளிவாசலில் இறங்கி வெகுதூரம் நடந்து பணி இடத்தை அடைவதற்கு எப்படியும் இருட்டி ஏழு மணி ஆகி விடும். அவர்களுக்கான இரவு உணவை விருந்து நடைபெறும் தினங்களில் உணவு தயாரானவுடன் யாராவது இருவர் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு கொண்டு போய் கொடுத்து வருவது வழக்கம்.\nவிருந்திற்கு தயாராகும் அனைத்து அயிட்டங்களும் மற்றும் கூல்டிரிங்ஸ், இனிப்புகள், பழங்கள் போன்றவையும் இரவு வேலையில் இருப்பவர்களுக்கு வருவதில்லை என்பது எப்போதுமே கூறப்படும் குறை. அன்று இரவு வேலைக்குச் செல்ல வேண்டியது என்னுடன் தங்கியிருந்த பாண்டேவும், தேசிங்கும் ஆகும். நான் விருந்து கொடுப்பதாக எல்லோரிடமும் சொன்ன போதே ‘உங்கள் விருந்தாவது உருப்படியாக எங்களுக்கு வந்து சேருகிறதா பார்ப்போம் என இருவரும் ஆதங்கப்பட, ‘நானே முன்னின்று ஏற்பாடு செய்து அனுப்புகிறேன்’ என்று உறுதி கூறியிருந்தேன்.\nஏழு மணி அளவில் எல்லா உணவுகளும் தயாராகி விட்டன. எட்டு மணிக்கு மேல்தான் விருந்து ஆரம்பிக்க இருந்ததால் ஜானும், சின்னக்காந்தியும் உள்ளூர் நண்பர் ஒருவரின் ஸ்கூட்டரில் ஆராய்ச்சியகம் சென்று இரவு வேலையில் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து வருவதாக கிளம்பினார்கள். விருந்திற்கு தேவையான கூல்டிரிங்ஸ், இனிப்புகள், பழங்கள் வாங்கச் சற்று நேரம் முன் தான் மணியும், இன்னும் இரு நண்பர்களும் சென்றிருந்தார்கள். அவர்கள் வர நேரமானால் விருந்துக்கு வருபவர்களை வரவேற்றுப் பேசி இருக்கச் சொல்லுமாறு அறையில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டு நானும் பஜார் வருவதாக கூறி ஜான், சின்னக்காந்தியுடன் சென்றேன்.\nஎங்கள் துறை ஆள்களோடு சேர்த்து பணியில் இருக்கும் செக்யூரிட்டிகளுக்குமாக சேர்த்து கூல்டிரிங்ஸ், இனிப்புகள், பழங்கள் வாங்கிய பின் பார்த்தால் உணவுப் பொருள்களோடு இப்போது வாங்கியவையுமாக சேர்ந்து பைகள் அதிகமாகி விட்டன. ஏற்கனவே சின்னக் காந்தியின் இரண்டு கையிலும் குழம்பு, கறி வகைகள் கொண்ட பாத்திரப் பைகள் இருந்ததால் பரோட்டா, பிரியாணி, சாதம் இருந்த பாத்திரங்கள் பெரிய பைகளை ஸ்கூட்டரின் முன் பகுதியில் ஓட்டுபவரின் காலுக்கு கீழே இருந்த இடத்தில் ஜான் வைத்திருந்தான். தற்போது வாங்கிய பத்து இரண்டு லிட்டர் கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் ஒரு பெரிய பையிலும், இனிப்புகள், பழங்கள் இன்னொரு பெரியபையிலுமாக வண்டியில் வைக்க இடம் இல்லாமல் என் கையிலே இருந்தன. சரி அவர்களுடனே ஆராய்ச்சியகம் சென்று பகலில் பார்க்க முடியாத செக்யூரிட்டிகளையும், எங்கள் துறை ஆள்களிடமும் ‘போய் வருகிறேன்’ என்று சொல்லி விட்டு அப்படியே உணவுப் பதார்த்தங்களையும் கொடுத்து விட்டு வந்து விடலாம் என முடிவு செய்தேன்.\nஜான் ஸ்கூட்டரை ஓட்ட, பேலன்சிங்கிற்காக நான் நடுவிலும், சின்னக் காந்தி பின்னாலும் அட்ஜஸ்ட் செய்து உட்கார்ந்து கொண்டு பைகளையும் ஆடாமல், அசையாமல் இறுக்கமாக கைகளில் பிடித்துக் கொண்டு புறப்பட்டோம். ஊரைத் தாண்டிய பின் வீடுகளும் நெருக்கமாக இல்லை. ஆள்நடமாட்டம் அறவே குறைந்து விட்டது. குண்டும், குழியுமாக மோசமாக இருந்த ரோட்டில் விளக்குகளும் இல்லை. மேடு பள்ளமான ரோட்டில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை கும்மிருட்டாகவே இருந்தது. மிகவும் மோசமாக இருந்த பாதையின் பள்ளங்களில் அவ்வப்போது வண்டி சிக்கி, குலுங்க, ஸ்கூட்டரின் மிதமான ஹெட்லைட் வெளிச்சத்தில் கீழே விழுந்து விடாமல் வளைத்து, வளைத்து வண்டியை ஜான் ஓட்டிச் சென்றான். ’ஏன் இவ்வளவு இருட்டாக இருக்கிறது என யோசித்த போதுதான் அன்று அமாவாசை என்ற உண்மை உரைத்தது. ஏதேதோ இனம் புரியாத எண்ணங்களும் மனதில் எழுந்தன.\nகன்னி உடையே… காக்கும் படையே…\nஆறு,குளம்,ஏரி - அழியாமல் காப்போம் வாரீர்…\nவிவசாயம், விளைநிலங்கள், சுற்றுப்புறச் சூழல் காக்க ...\nகாடு, மலை காப்போம் - வலைப்பதிவர் திருவிழா 2015 போ...\nவலைப்பதிவர் திருவிழா 2015 - அழைப்பிதழ் மற்றும் போட...\n'இந்தோனேஷியா காட்டுத் தீ ' (Haze) - காரணம் யார்….\nகாலை உடைத்த காஞ்சனா – இறுதி பாகம்\nநதி நீர் இணைப்பு - தமிழகத்தை முந்தியது ஆந்திரம்\nராஜா மகள் பூஜா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகாலை உடைத்த காஞ்சனா – பாகம் 16\nகாலை உடைத்த காஞ்சனா – பாகம் 15\nகாலை உடைத்த காஞ்சனா – பாகம் 14\nகாலை உடைத்த காஞ்சனா - பாகம் 13\nகாலை உடைத்த காஞ்சனா - பாகம் 12\nகாலை உடைத்த காஞ்சனா - பாகம் 11\nகாலை உடைத்த காஞ்சனா - பாகம் 10\nகாலை உடைத்த காஞ்சனா - பாகம் 9\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tn.loksatta.org/2013/11/rti-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-26T05:54:37Z", "digest": "sha1:65HZQVNQR7VQ3N3ICJGY3JZ2BEADVOSA", "length": 12607, "nlines": 159, "source_domain": "tn.loksatta.org", "title": "RTI சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள். நிறைவேறுமா?", "raw_content": "\nRTI சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள். நிறைவேறுமா\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் பெறும் உரிமைச் (RTI) சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அன்று எல்லா கட்சிகளும் ஒரே குரலில் குரலெழுப்புவதையும், மத்திய அமைச்சரவை கூடி சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதையும் பார்த்திருப்பூர்கள். ஆனால் மறுபுறம் அரசியல் கட்சிகளை இச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது சரியே என வெகு சில நேர்மையான கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் மத்தியதகவல்ஆணையத்தின்தீர்ப்பைகாப்பாற்றுவதுபற்றி விவாதங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என தகவல் உரிமை ஆர்வலர்கள் கொண்டாடும் அந்தத் தீர்ப்பின் பின்னணி என்ன\nதகவல் உரிமை ஆர்வலர் அனில் பிர்வால் 2010 அக்டோபர் மாத்திலும், சுபாஷ் சுந்தர் அகர்வால் எனும் மற்றொரு ஆர்வலர் 2011 மே மாதத்திலும் தனித்தனியே காங்கிரஸ், BJP, CPI, CPI(M), NCP, BSP ஆகிய கட்சிகளிடம் அவர்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகள், அதன் தற்போதை நிலை, அக்கட்சிகள் திரட்டிய நிதி, அதை யாரிடமிருந்து பெறுகின்றன தொடர்பான தகவல்களை RTI சட்டத்தின் கீழ் கேட்டு விண்ணப்பித்தினர்.\nCPI,CPI(M) ஆகிய கட்சிகள்வெகு சில தகவல்களை மட்டும் தந்தாலும் அனைத்து கட்சிகளும் RTI சட்டத்தின் கீழ் தங்களிடம் தகவல்களை கோர முடியாது என கேட்ட தகவல்களை தர மறுத்தன.\nதகவல் கோரிய ஆர்வலர்கள் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்ததோடு, மிகுந்த சிரமத்திற்கிடையே ஏன் அரசியல் கட்சிகளை RTI சட்டத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்கான விவரங்களை சேகரித்து ஆணையத்திடம் அளித்தனர்.\nஇதனை விசாரிக்க மத்திய தகவல் ஆணையம் 2012 ஜூலையில் ஒரு அமர்வை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ஓராண்டு நடைபெற்ற விசாரணைக்குப் பின் 2013-ஜீன் 3அம் நாள் மத்திய தகவல் ஆணையம்,RTI சட்டம் 2(h) உட்பிரிவின் கீழ் அரசியல் கட்சிகள் பொது நிறுவனங்களாக (Public Authorities) கருத முடியும் எனவும் RTI சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஏதுவாகஅரசியல் கட்சிகள்பொது தகவல் அதிகாரியை(PIO), 6 வாரத்திற்குள் நியமிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.\nஇப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம் இது எவ்வளவு முக்கியமான தீர்ப்பு என்பதை. ஆனால் அரசியல் கட்சிகள் இத்தீர்ப்பை கடுமையாக எதிர்ப்பதுடன் ஒரே அணியில் சேர்ந்து கொண்டு சட்டத்திருத்தம் செய்யும் முடிவிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. மக்களுக்காகத் தான் தாங்கள் கட்சி நடத்துவதாகச் சொல்லும் அனைத்துக் கட்சிகளும் பொது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தாங்கள் பதில் தரத் தேவையில்லை என்பதை எப்படி ஜனநாயகம் என்று ஏற்றுக் கொள்ள முடியும். அதே போல் தீர்ப்பில் மாற்றுக் கருத்துகளோ, திருத்தங்களோ தேவைப்பட்டால் மேல் முறையீடு செய்வதை விட்டு விட்டு அவசர சட்டத்திருத்திற்கு முனைப்பு காட்டுவது எப்படி ஜனநாயகத்தை காப்பாற்றும் செயலாக பார்க்க முடியும்.\nஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகளிடமிருந்து உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு மக்களாகிய நாம்இத்தீர்ப்பின் முக்கியத்துவத்தையும், இன்றைய தேவையையும் புரிந்து கொண்டு முடிந்த வரையில் அனைவரும் கொண்டு சேர்ப்போம். இத்தீர்ப்பை காப்பாற்ற குரல் கொடுப்போம் வாருங்கள்.\nஅரசியல் கட்சிகள் அரசிடமிருந்து பெற்றுள்ள சலுகைகள் மற்றும் இதர நலன்கள்\nநிலம் ஒதுக்கப்பட்டுள்ள இடம் ராஜேந்திரபிரசாத்ரோடு, கோட்லரோடு ராஜேந்திர பிரசாத் ரோடு – ரைசினியாரோடு-க்கு இடையே மார்க்கெட்ரோடு, கோட்லாரோடு கோட்லாமார்க் டி.டி.யுமார்க்\nஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் அளவு 1.72 லட்சம்ச.அடி 92,871.41 ச.அடி 40,156.32 ச.அடி 13068 ச.அடி 846.08 ச.அடி\nஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ.1036 கோடி ரூ.557.23 கோடி ரூ. 240.94 கோடி ரூ.78.41 கோடி ரூ.65.08 கோடி\nஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் 26, அக்பர்ரோடு5, ரைசினியாரோடு\nசாணக்கியபுரி 11, அசோகாரோடு& 14, பண்டிட்பண்ட் ரோடு 8, டீன்முர்திலேன் AB-4, புராணாகுயிலா ரோடு தகவல்இல்லை\nமாத வாடகை ரூ. 88099 + பர்னிச்சர்கட்டணம் ரூ. 89,173 +பர்னிச்சர்கட்டணம் ரூ.1550 ரூ.1550 தகவல்இல்லை\nஇதுவரை அளிக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்கு 300 கோடி ரூ.141.25 கோடி ரூ.18.13 கோடி ரூ.24 லட்சம் தகவல்இல்லை\n2009 தேர்தலின் போது AIR-க்கு செலவிட்ட தொகை 7.68 லட்சம் ரூ. 6.72 லட்சம் ரூ.3.36 லட்சம் ரூ. 2.4 லட்சம் தகவல்இல்லை\n2009-இல் தேசிய / மாநில கட்டமைப்புகளுக்காக செலவிட்ட தொகை 2.88 கோடி ரூ. 2.51 கோடி ரூ. 1.26 கோடி ரூ. 90 லட்சம் தகவல்இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023282", "date_download": "2018-05-26T06:11:14Z", "digest": "sha1:QTRJOUYMQYYEHYOMVPWEGA33EMF646K2", "length": 15412, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்| Dinamalar", "raw_content": "\nஆன்மிகம்* சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.* சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:30 மணி.* சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயி்ல், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.* சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:30 மணி.* சொற்பொழிவு: நிகழ்த்துபவர்: சுவாமினி வித்யானந்த சரஸ்வதி, பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி, ஏற்பாடு: ஆர்ஷ பரம்பரா.* தங்கரதப்புறப்பாடு : மலைக்கோயில் பழநி, காலை 8:00மணி, வேடர் அலங்காரம், அன்னதானம், பகல் 12:00மணி, வைதீகாள் அலங்காரம், மாலை 5:30 மணி, ராஜஅலங்காரம், இரவு 7:00 மணி தங்கரதப்புறப்பாடு.* சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.* சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:05 மணி.* சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, காலை 8:00 மணி, அலங்காரம், அபிஷேகம்.பொது* மாற்றுத்திறனாளிகள் முகாம்: நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்ரோடு, பழநி, காலை 10:00மணி, மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாம், தலைமை: பழநி சப்கலெக்டர் அருண்ராஜ்..\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசமயபுரம் கோயில் நடை திறப்பு மே 26,2018\nவீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்' மே 26,2018 4\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மே 26,2018 2\nமோடி அரசின் திட்டங்களால் 22 கோடி ஏழைக்குடும்பங்கள் ... மே 26,2018 16\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kummacchionline.com/2012/02/blog-post_10.html", "date_download": "2018-05-26T05:53:36Z", "digest": "sha1:UXEZNVX6YJ7DAYUWQ37752OK753PHI3S", "length": 11948, "nlines": 198, "source_domain": "www.kummacchionline.com", "title": "எங்ககிட்டே க்ரைன்டர் இருக்கு உங்ககிட்டே ஆட்டுகல்லு இருக்கா? | கும்மாச்சி கும்மாச்சி: எங்ககிட்டே க்ரைன்டர் இருக்கு உங்ககிட்டே ஆட்டுகல்லு இருக்கா?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஎங்ககிட்டே க்ரைன்டர் இருக்கு உங்ககிட்டே ஆட்டுகல்லு இருக்கா\nஇலவசம் என்று வாயைப் பொளந்து வாக்கை அளித்து கிட்டத்தட்ட இருபது வருடங்களாக ஆட்டையைப் போட்ட கழகங்களை வளர்த்து விட்டதற்கு இப்பொழுது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.\nஎட்டுமணி நேரம் மின்வெட்டாம், கேட்கும் பொழுதே கதி கலங்குது.\n*இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த\nஇந்தக் குரளை நமது மின்சாரத்துறை தளத்தில் காணலாம். ஆனால் இது வரை தமிழ் நாட்டை ஆண்டவர்கள் செய்தார்களா\nஆண்டுக்கு ஆண்டு மின்சாரத்தேவை அதிகமாகிக்கொண்டு வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அரசுக்கு தெரியுமா தெரிந்து சும்மா இருக்கிறார்களா என்பது நமக்கு தெரியாத புதிர்.\nமற்ற மாநிலங்களுக்கு இல்லாத பிரச்சினை இப்பொழுது விஸ்வரூபம் எடுத்து நம்மை பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த மின்வெட்டு ஏதோ நமக்கு லைட் எரியாது, ஃபேன் ஓடாது, மசாலா அரைக்க முடியாது என்பதுவுடன் நிற்பதில்லை. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கக்கூடியது.\nக்ரைன்டரும் மிக்சியும் கொடுத்து உபயோகமில்லை. அதை இயக்க மின்சாரம் இல்லாதது கொடுமை.\nஇலவச க்ரைண்டருக்காக ஆட்டுக்கல்லை குப்பையில் போட்டவர்கள் மீண்டும் ஆட்டுக்கல்லை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nமின்சாரம் மிகப்பெரிய தேவை...அது இல்ல என்றால் எப்படி வளர்ச்சி என்பது ஏற்ப்படும்\nஅரசாங்கம் எல்ல��ருக்கும் புதிய கிரைண்டர் மிக்சிக்கு பதில் இனி ஆட்டுக்கல் உரல் தருவாங்களோ\nவிக்கி மாப்ள விடுமுறைக்கு வேறு இடம் போக யோசிக்கணும்.\nசங்கர் ஆட்டுக்கல்லுக்கு பதில் அரசாங்கமே இட்லிமாவும், கெட்டிச்சட்னியும் இலவசமா கொடுத்தா உபயோகமாக இருக்கும்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n//க்ரைன்டரும் மிக்சியும் கொடுத்து உபயோகமில்லை. அதை இயக்க மின்சாரம் இல்லாதது கொடுமை.\nராஜா மின்சாரம்னா என்ன என்று கேட்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.\nமின்சாரம் - ம்...ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை அரசியலில் - இவர்களை தேர்ந்து எடுத்தோமே (மொத்தத்தில்) நம்மை சொல்லணும்.\nஏண்ணே.. ஆட்சி நடத்துவது என்ன சாதாரணமா\nமனுசப்பிறவிலிருந்து , கடவுளா உருமாறனும்.. இம்பூட்டு வேலைக்கு நடுவே ,, இது இன்னா கரண்டு மிக்ஸினு..\nபட்டாபட்டி வெகுநாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள், வருகைக்கு நன்றி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎங்ககிட்டே க்ரைன்டர் இருக்கு உங்ககிட்டே ஆட்டுகல்லு...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.worldwidescripts.net/jquery-xml-media-gallery-38530", "date_download": "2018-05-26T06:08:18Z", "digest": "sha1:UHPL2JQZXWFTJ74HJ2ZQILAAFCMWLBNZ", "length": 3981, "nlines": 77, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "jQuery XML Media Gallery | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\njQuery பிற மீடியா தொகுப்பு\nஒரு XML கோப்பு அனைத்து உங்கள் படங்களை சேர்க்க\nஒவ்வொரு படத்தை விருப்ப பின்னணி நிறம்\nஉதவிக்குறிப்பு சிறுபடத்த�� கொண்டு முன்னோட்ட படம்\nநீங்கள் ஒரு வீடியோ சேர்க்க முடியும் (YouTube)\nநீங்கள் (என்று அனைத்து உலாவிகளில் இணக்கமானது) ஒரு நேரடி தொழிலாள முன்னோட்ட பார்க்க முடியும் இங்கே\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE7, IE8, IE9, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம்\nஜாவா JS, HTML, CSS சேர்க்கப்பட்ட\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், கேலரி, jQuery கேலரி, பிற புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-05-26T06:18:26Z", "digest": "sha1:K6NNEMQ4ELILCFNKR5LU5PIA66GWDOWN", "length": 9758, "nlines": 86, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உங்கள் குழந்தைக்கு வெல்லம் கொடுப்பதற்கு யோசிக்கவேண்டாம்!", "raw_content": "\nஉங்கள் குழந்தைக்கு வெல்லம் கொடுப்பதற்கு யோசிக்கவேண்டாம்\nபல மக்கள் இதில் சர்க்கரை தன்மை ஜாஸ்தி இருப்பதாக சொன்னாலும், வெல்லம்தான் வெள்ளை சர்க்கரைக்கு உண்மையான மாற்று. இதில் பலவித நன்மைகள் அடங்கி இருக்கிறது.\nநம் வீட்டு முதியோர்கள் உணவிற்கு பின் சிறிய வெல்லக்கட்டி சாப்பிட்டு பார்த்திருக்கீர்களா எங்கள் மேற்கிந்திய பாரம்பரியத்தில், என் அம்மா அடிக்கடி வெல்லத்தினால் செய்த கோதுமை அல்வாவை பனிக்காலத்தில் செய்வார். நாங்கள் அதை ரசித்து ருசித்து கொண்டாடிருக்கிறோம்\nவெல்லம் மேற்கிந்தியாவின் பாரம்பரியமான உணவுப்பொருள். பஞ்சாபிலும் ஹரியானாவி லும் அதிகமாக உற்பத்தி ஆகக்கூடியது. அனால் , பல தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வெல்லம் கொடுக்க அஞ்சுகிறார்கள். குழந்தைகளின் செரிமானம் பாதிக்குமோ என்றுதான் அவர்களது பயம்.\nபொதுவான கருத்தைப்போல் அல்லாமல் , வெல்லத்தில் அதிகப்படியான வைட்டமின்களும் மினரல்களும் அடங்கியுள்ளன. உங்கள் குழந்தையின் தினசரி உணவில் இது நிச்சயம் இருக்கவேண்டும்.\nஇதற்காக, 5 காரணங்களை நாங்கள் குறிப்பிடுகிறோம். ஒரு புதிய உணவு அறிமுகபடுத்தும்போது , முன்னெச்சரிக்கையாக , சிறிய அளவில் கொடுங்கள். அரிப்பு, காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற ஒவ்வாமை ஏற்பட்டால், உடனே கொடுப்பதை நிறுத்துங்கள்.\nஅடர்த்தியான கரும்பு சாற்றை கொதிக்கவைத்து கெட்டியாகும் நேரத்தில் வெல்லம் தயாராகிறது. பல மக்கள் இதில் சர்க்கரை தன்மை ஜாஸ்தி இருப்பதாக சொன்னாலும், வெல்லம்தான் வெள்ளை சர்க்கரைக்கு உண்மையான மாற்று. இதில் பலவித நன்மைகள் அடங்கி இருக்கிறது.\nஇரும்பு, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அதிக பங்கு வகிக்கிறது. சிறுகட்டி வெல்லம் உங்கள் குழந்தையின் ஒரு நாள் இரும்பு தேவையை பூர்த்தி செய்து, இரத்த சோகை மற்றும் இரும்பு குறைபாடை தடுக்கிறது.\nவெல்லம், நொதிகளை கிளர்வூட்டி, செரிமானம் அதிகரிக்க மற்றும் குழந்தைகளிடம் மலச்சிக்கல் போக்க உதவுகிறது. அது குடல் இயக்கங்களை சரிசெய்யும் உதவுகிறது. இதற்காகத்தான்,நம் வீட்டு முதியோர்கள் உணவிற்கு பிறகு சிறிய வெல்லக்கட்டி சாப்பிடுவார்கள்.\nஆரோக்கியமான எலும்புகள் மற்றும் தசைகள் கட்டியெழுப்பும் அத்தியாவசிய கனிமங்களான துத்தநாகம், செலினியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை வெல்லத்தில் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு கூடுதல் கால்சியம் சேர்க்க வெல்லம்தான் ஒரே வழி.\nவெல்லம், ஒரு சிறந்த கல்லீரல் டானிக்.நச்சுக்களை நீக்கி கல்லீரலை தூய்மையாகும் .ஆயுர்வேத மருந்துகளிலும் இது சேர்க்கப்படும் ஒரு அத்தியாவசிய பொருளாகும்.\nகுழந்தையின் நோய் எதிர்ப்புத் திறன் வலிமையானால்தான் தொற்றுக்களையும், பருவகால நோய்களையும் சமாளிக்க முடியும். இதில் துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஆக்சி ஜன் தடுப்பிகள், நோய்எதிர்ப்புத் திறனை வலிமையாக்கும் .\nஉங்கள் குழந்தையின் அந்தரங்க பாகத்தை சுத்தம் செய்வதற்கு முன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள்\nநீங்கள் கர்ப்பமாக முயற்சிக்கிறீர்கள் என்றால் இந்த பிரபலமான அழகு சாதனத்தை தவிர்க்கவும்\nமார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு பாராட்டுரை\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/", "date_download": "2018-05-26T06:26:09Z", "digest": "sha1:SHIJCG3JWENKE3JFEZSRZFSBWEC7SC7M", "length": 6411, "nlines": 201, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n58. அன்பு செய்வாரை அறிவன் சிவன்\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலு��் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://scoutsandguidesvdm.blogspot.in/2015/08/", "date_download": "2018-05-26T06:01:48Z", "digest": "sha1:KPGLCROUO52BOLQR5NHRXH6T3DCT74ZW", "length": 2149, "nlines": 33, "source_domain": "scoutsandguidesvdm.blogspot.in", "title": "scoutsandguidesvdm விருத்தாசலம்சாரண சாரணியர் : August 2015", "raw_content": "\nவிருத்தாசலம் கல்வி மாவட்ட சாரண சாரணியர் செயல்பாடுகள்\nஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம் நிறைவு விழா\nஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம் நெய்வேலி வட்டம் 26 இல் என்.எல்.சி.உயர்நிலைப்பள்ளியில் 31.7.2015 முதல் 2.8.2015 முடிய 3 நாட்கள் நடைபெற்றது. விருத்தாசலம், கடலூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் பங்கேற்றனர். முகாமின் நிறைவு விழா காட்சிகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.\nLabels: ஆளுனர் விருது தேர்வு முகாம்நிறைவு விழா, நெய்வேலி\nஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம் நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.quizny.com/tamil/quiz/historical-heroes", "date_download": "2018-05-26T06:19:53Z", "digest": "sha1:QZRDEDJ4CFMSGF64JI4SCIL2NP4BZVMB", "length": 2568, "nlines": 20, "source_domain": "www.quizny.com", "title": "Quizny | உங்களை பிரதிபலிக்கும் வரலாற்று நாயகர் யார்?", "raw_content": "உங்களை பிரதிபலிக்கும் வரலாற்று நாயகர் யார்\nபல்வேறு நாயகர்களின் சாதனைகளால் வரலாற்றுப் பக்கங்கள் நிறைந்து கிடக்கின்றன. அந்த நாயகர்களில் உங்களை பிரதிபலிப்பது யார் கண்டறியுங்கள் இந்தப் புதிரின் வழியாக.\nநீங்கள் உங்கள் அப்பா அம்மாவை எத்தனை சதவிகிதம் பிரதிபலிக்கிறீர்கள்\n2020-ஆம் ஆண்டு கழித்து நீங்கள் என்னவாக இருப்பீர்கள்\nசிவகார்த்திகேயனின் எந்த டயலாக் உங்களுக்கு பொருந்தும்\nநீங்கள் ஒரு நாள் முதல்வர் ஆனால்\nநீங்கள் ஏன் நீட் தேர்வை எதிர்க்கின்றீர்கள்\nவிஜய் சேதுபதியின் எந்த டயலாக் உங்களுக்கு பொருந்தும்\nஉங்களுக்கு பொருத்தமான அஜித்தின் வசனங்கள்\nவிஜய்யின் எந்த டயலாக் உங்களுக்கு பொருந்தும்\nநீங்கள் உங்கள் அப்பா அம்மாவை எத்தனை சதவிகிதம் பிரதிபலிக்கிறீர்கள்\n2020-ஆம் ஆண்டு கழித்து நீங்கள் என்னவாக இருப்பீர்கள்\nசிவகார்த்திகேயனின் எந்த டயலாக் உங்களுக்கு பொருந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/02/26/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2018-05-26T06:23:59Z", "digest": "sha1:HFKX3273QJXINJQTHAWZSHVRE5AXK6JT", "length": 9357, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "பொலிவியா நாட்டில் வெள்ளம்: 50பேர் பலி", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பொலிவியா நாட்டில் வெள்ளம்: 50பேர் பலி\nபொலிவியா நாட்டில் வெள்ளம்: 50பேர் பலி\nலாபாஸ், பிப்.25- தென்அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட் டில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அமே சான் ஆற்றின் துணை நதி யான அக்ரே ஆறு உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் நாட்டின் பெரும் பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 9 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட் டுள்ளது. 50 பேருக்கும் மேற் பட்டடோர் வெள் ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது. இதனால் நாட் டில் அவசர நிலை பிர கடனப்படுத் தப்பட்டுள் ளது. பக்கத்தில் உள்ள பெரு, பிரேசில் நாட்டிலும் வெள்ள நிலைமை மோச மாக உள்ளது.\nPrevious Articleபள்ளிக்கு கட்டிடம் இருந்தும் வகுப்பு இல்லை\nNext Article சுற்றுலா தொழில் சார்ந்த படிப்பு அறிமுகம்\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழு���ிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.dailymanna.co.in/", "date_download": "2018-05-26T06:05:01Z", "digest": "sha1:CR2TGVPBM6Q3OKCML4LIQKLSEXMIA3SG", "length": 2462, "nlines": 9, "source_domain": "ta.dailymanna.co.in", "title": "அனுதின மன்னா", "raw_content": "\nதேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.\tவெளிப்படுத்தின விசேஷம் 14:12\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா\nமத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\nபழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/faq-s-about-bleeding-during-pregnancy.78717/", "date_download": "2018-05-26T06:26:53Z", "digest": "sha1:TVSMDJ76RAJRXEZHPE6OQTJI5MVNCFNU", "length": 31684, "nlines": 376, "source_domain": "www.penmai.com", "title": "FAQ s about Bleeding during Pregnancy | Penmai Community Forum", "raw_content": "\nஇவை விகடன் e-magazine இல் வந்த விவரங்கள்\nத��ய்மை... ஒவ்வொரு பெண்ணும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் தருணம். கரு சுமக்கும் காலங்களில் ஆயிரமாயிரம் சந்தேகங்கள் வரும். சின்னதொரு மாற்றம் கூட, மனதளவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். ஒரு பெண்ணின் அனுபவம், இன்னொரு பெண்ணுக்கு இருப்பது இல்லை.\nஒரு பெண் தாய்மை அடைந்ததற்கான முதல் அறிகுறி, மாதவிலக்கு நின்று போவதுதான். அப்படி இருக்கும்போது கருவுற்ற காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு, பெண்களை பயங்கரப் பதற்றத்துக்கு உள்ளாக்கிவிடும். 'ரத்தப்போக்கு இருந்தாலும் குழந்தை நலமாய் இருக்கிறது’ என்கிற டாக்டரின் ஆறுதல், மீண்டும் அடுத்தமுறை ரத்தம் பார்க்கும்போது மறந்துபோகும். பதற்றம் பரவும். இது ஏன் ஏற்படுகிறது\nசுஜா திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து கருவுற்றபோது, குடும்பமே அதைக் கொண்டாடியது. ஆனால் இரண்டாவது மாதத்தில் திடீரென கொஞ்சம் ரத்தம் வெளியேறியபோது, சுஜா பயந்து போனாள். அது பிரமையோ என்கிற குழப்பத்தில் யாரிடமும் சொல்லாமல்விட, அன்று மாலையே அதிக அளவில் மீண்டும் ரத்தப்போக்கு.\n'குழந்தைக்கு எதாவது ஆகியிருக்குமோ’ என்கிற பயத்தில் சுஜா டாக்டரிடம் ஓட, ஸ்கேன் செய்த டாக்டர், குழந்தையின் இதயத்துடிப்பு நார்மலாக இருப்பதால், கரு நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். குழந்தைக்கு ஆபத்து இல்லை என்பது சந்தோஷம் தந்தாலும், ரத்தம் ஏன் வந்தது என்கிற கேள்வி சுஜாவை அரித்துக்கொண்டே தான் இருந்தது.\n''ஒருதடவைதான, இனி ரத்தம் வராதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அடுத்தடுத்து அஞ்சு மாசம் வரைக்கும் வந்துட்டேதான் இருந்தது. எப்ப வேணாலும் வரும் என்பதால, நடக்கவே பயப்படுவேன். ஒவ்வொரு தடவையும் பயந்து டாக்டர்கிட்ட போவேன். ஒருதடவை வீக்கா இருக்கிறதா அட்மிட் பண்ணாங்க. எதுவும் பிரச்னை இல்லை, பார்த்துக்கலாம்னு டாக்டர் சொன்னாலும், எனக்கு நிம்மதியே இல்லை. குழந்தைக்கு எதாவது பிரச்னை வந்திருமோன்னு பயந்துட்டே இருந்தேன். பையன் நல்லபடியா பிறந்த பிறகுதான் நிம்மதி'' இப்போது சொல்லும்போதும் பழைய பதற்றம் அவர் முகத்தில் தெரிந்தது\nசங்கீதாவுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு பிரசவ காலங்களிலும் அவருக்கு ரத்தப்போக்கு இருந்தது. பயத்துடனேதான் அந்த காலகட்டத்தைக் கடந்திருக்கிறார். இந்தப் பிரச்னையால் பயந்தே வேலையை விட்டவர்���ள் பலர். ''வயித்துல குழந்தை இருந்தா, அப்படித்தான் கால் வீங்கும், வாந்தி எடுக்கும்... நிறைய வாந்தி எடுத்தா, பொம்பளை பிள்ளைதான்; நிறைய கீரை சாப்பிடணும்'' என கர்ப்பகால ஆலோசனைகளை அடுக்கும் முந்தைய தலைமுறைக்குக் கூட இந்த ரத்தப் பிரச்னை பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. கருவுற்ற பெண்ணை\nவிட, அம்மாவோ, பாட்டியோதான் இன்னும் பயந்து விடுகிறார்கள். பலர் கரு சிதைந்துவிட்டதாக தவறாகப் பதறுவதால்தான் அத்தனை கலாட்டாக்களும்\nகருவுற்ற காலத்தில் ரத்தம் ஏன் வெளியேறுகிறது, பயப்படக் கூடிய அளவுக்கு இது பெரிய பிரச்னையா என்கிற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார், சென்னை ஈ.வி. கல்யாணி மெடிக்கல் சென்டரின் ஓய்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜூன். கருவுற்ற பெண்கள் பதற்றமின்றி தாய்மையை சந்தோஷமாக அனுபவிக்க டாக்டரின் விளக்கம் நிச்சயம் உதவும்.\n''ரத்தப்போக்கைப் பார்த்து பயப்படத் தேவை இல்லை. அதை ஓர் அறிகுறியாக எடுத்துக்கொண்டு, உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும். மிகச் சிலருக்கு கர்ப்ப காலத்தின் ஒன்பது மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு, 'ஃபர்ஸ்ட் ட்ரைமெஸ்டர்’ என்று மருத்துவத் துறையில் சொல்லப்படும் முதல் மூன்று மாதங்களில்தான் இது ஏற்படுகிறது.'' என்கிறார் டாக்டர் கீதா.\nஇது சகஜமானது’ என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ரத்தப்போக்கின் சில அறிகுறிகளை வைத்து அது தீவிரமான பிரச்னையா, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவோம்'' என்கிறார்.\nகருத்தரித்த 10 முதல் 14 நாட்களுக்குள் கருமுட்டை கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப் பதித்துக்கொள்ளுதல் (Implantation), கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், கருச்சிதைவு, கர்ப்பப்பைக்கு வெளியே ஃபெலோப்பியன் குழாயில் ஏற்படும் கர்ப்பம் மற்றும் முத்துக் கர்ப்பம்... இவற்றுள் ஏதாவது ஒன்று ரத்தப்போக்குக்குக் காரணமாக இருக்கலாம். இவை தவிர, கர்ப்பப்பை வாயில் தோன்றும் சிறு கட்டிகள் (polyps) மற்றும் பெண் உறுப்பில் காயம் அல்லது வெட்டு காரணமாகவும் ரத்தப்போக்கு ஏற்படலாம்.\nகருவுற்ற இரு வாரங்களுக்குள் சிலருக்கு லேசான ரத்தக்கசிவு இருக்கும். சினைப்படுத்தப்பட்ட கருமுட்டை, கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப் பதித்துக்கொள்ளும்போது இவ்வாறு ஏற்படலாம். ��ந்த காலகட்டத்தில் பலரும் கரு சிதைந்துவிட்டதாகப் பதறிப் போய் வருவார்கள். சில பெண்கள் இதை மாதவிலக்கு என்று தவறாக நினைத்து, தான் கர்ப்பமானதையே உணராமல் இருப்பதும் உண்டு.\nகர்ப்பகாலத்தில், கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். எனவே, அந்தப் பகுதி மிக மிருதுவாகவும் ரத்தம் கோத்தது போலவும் இருக்கும். அந்தப் பகுதியுடன் தொடர்பு கொள்ளும்போது (உதாரணமாக: உடல் உறவு அல்லது மருத்துவப் பரிசோதனை) சிறிதளவு ரத்தக்கசிவு ஏற்படலாம். இதுபற்றி பயப்படத் தேவை இல்லை. இது இயற்கையாகவே நின்றுவிடும்.\nகருவுற்ற தொடக்கத்தில் இருந்தே ரத்தக்கசிவு இருக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, அந்தக் கர்ப்பம் அப்படியே தொடர்ந்துவிடும். ஆனால், மாதவிலக்கு நாட்களைவிட அதிகமான ரத்தப்பெருக்கு, அடிவயிற்றில் சுருட்டிப் பிடிக்கும் வலியுடன் கூடிய ரத்தப்போக்கு, மயக்கம் மற்றும் தலைசுற்றல், ரத்தப்போக்குடன் காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும். டாக்டர் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் நிலைமையைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை அளிப்பார்''.\nஇரண்டாம், மூன்றாம் மும்மாதங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு பற்றி...\nஇந்தக் காலகட்டத்தில் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் தோன்றும் சிறு கட்டிகளால் (polyps) ரத்தம் வெளியேறலாம். தாம்பத்ய உறவுக்குப் பின்னும் சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்படும். இந்தச் சமயத்தில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு குறைவுதான் என்றாலும், மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, எந்தவிதமான வலியும் இல்லாமல் சில நேரங்களில் திறந்துகொள்ள நேரும்போதும், நச்சுக்கொடி இயல்புக்கு மாறாக இருந்தாலும் ரத்தப்போக்கு இருக்கலாம். சில நேரங்களில், குறித்த நாளுக்கு முன்பே தோன்றும் பிரசவவலிகூட, முதலில் ரத்தப்போக்குடன் ஆரம்பிக்கலாம். எதுவாக இருந்தாலும், மருத்துவரிடம் உடனடியாக ஆலோசிப்பது நல்லது''.\nதாய்மைக் காலம் முழுவதும் ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா\nமூன்றாம் மும்மாதம் என்பது கர்ப்பகாலத்தின் கடைசிக் காலம். இந்தச் சமயத்தில் சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இது தாய், குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.\nநச்சுக்கொடி விலகுதல், நச்சுக்கொடி கீழிறங்கி இடம் மாறுதல் போன்றவைதான், இந்தக் கடைசி மும்மாதங்களில் ரத்தம் வெளியேறக்் காரணம். நச்சுக்கொடி விலகும் பிரச்னை 100ல் ஒருவருக்குத்தான் ஏற்படும். நச்சுக்கொடி கீழிறங்கி, இடம் மாறும் பிரச்னை 200 பேரில் ஒருவருக்கு ஏற்படும். இவர்களுக்கு வலியின்றி ரத்தப்போக்கு இருக்கும். மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்குமாறு சொல்வார்கள். கட்டுங்கடங்காமல் ரத்தம் போனால், குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் அறுவைசிகிச்சை செய்து எடுத்துவிடுவார்கள்.'\nநச்சுக்கொடி விலகும் பிரச்னை யாருக்கெல்லாம் ஏற்படலாம்\n'ஏற்கெனவே கருத்தரித்தவர்கள், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன் பிரசவத்தில் நச்சுக்கொடி விலகியவர்கள், கர்ப்பகாலத்தில் மிக உயர்ந்த ரத்த அழுத்தம் உடையவர்கள்... இவர்களுக்கு நச்சுக்கொடி விலகும் அபாயம் உள்ளது. அடிவயிற்றில் மிகவும் பலமாக அடிபட்டாலும் இவ்வாறு ஏற்படலாம். இரட்டைக் குழந்தைகள் உள்ள பெண்களுக்கும் நச்சுக்கொடி கீழிறங்கும் ஆபத்து உள்ளது.'\nரத்தப்போக்கு இருந்தால் பெட் ரெஸ்ட் அவசியமா\nமிகக் குறைந்த அளவில் ரத்தக்கசிவு இருந்தால், நிச்சயம் ஓய்வு தேவை. குறைவான, எளிய வேலைகள் மட்டும் பார்க்கலாம். ரத்தப்போக்கு கொஞ்சம் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும். ரத்தப்போக்கு முழுவதுமாக நின்ற பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். ரத்தப்போக்கு இருக்கும்போது தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டும். கடைசி மூன்று மாதங்களில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால், ரத்தம் கொடுக்கவும் நேரிடலாம்.''\nகருவில் இருக்கும் குழந்தை நார்மலாக இருந்தால், எந்தச் சிகிச்சையும் தேவை இல்லை... மேலும், பயப்படவும் தேவைஇல்லை'' என்று கர்ப்பிணிகளுக்கு ஆறுதல் தருகிறார் டாக்டர் கீதா அர்ஜூன்.\nமுத்துப் பிள்ளை கர்ப்பம் (Molar pregnancy):\nமிக அரிதான இந்த கர்ப்பத்தில், குழந்தையே உருவாகி இருக்காது. ஆனால், கொத்துக்கொத்தாக நீர்க்கட்டிகள் கர்ப்பப்பையை நிறைத்திருக்கும். இதனால், ரத்தப்போக்கும் ஏற்படும். இந்த வகை கர்ப்பத்துக்கு அறிகுறியே ரத்தப்\nபோக்குதான். என்றாலும், முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் ரத்தப்போக்குக்கு இது காரணமாக இருக்காது. இந்தக் கட்டிகளை சிகிச்சை மூலம் அக���்ற வேண்டும்.\nசில பெண்களுக்கு, கரு சரியாக கருப்பையில் பதியாமல், இயல்புக்கு மாறாக ஃபெலோப்பியன் குழாயில் பதிந்து வளர ஆரம்பிக்கும். கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தை, சரியாக வளர முடியாது. இதனால், உடலுக்குள்ளேயே நிறைய ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற கர்ப்பம் ஏற்பட்டால், அதிக ரத்தப்போக்கு, அடிவயிற்றில் ஒருபக்கமாக வலி, மயக்கம் போன்றவை இருக்கும்.\nரத்தப் போக்கு இருப்பவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுமா\nகர்ப்பம் தரித்தவர்களில் 15 முதல் 20 சதவிகிதம் பேருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. அவர்களில் பலருக்கு, முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது. எனவே முதல் மூன்று மாதங்களில் ரத்தப்போக்கு இருந்தால், அது கருச்சிதைவாகவும் இருக்கலாம். மருத்துவரிடம் சென்று, குழந்தையின் இதயத் துடிப்பைப் பரிசோதித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இதயத்துடிப்பு சீராக இருந்தால், ரத்தப் போக்குக்கான காரணத்தைக் கண்டறிந்து டாக்டர் சொல்லும் சிகிச்சைகளைத் தொடர வேண்டும்.\nகர்ப்பகால ரத்தப்போக்கை நிறுத்தவும் கட்டுப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் வழி இருக்கிறதா என்று சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.\nதாய்மையடைந்த பெண்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சிறிது ரத்தப்போக்கு இருப்பது சகஜம்தான். அப்படி ரத்தப்போக்கு இருப்பவர்கள், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.\nஉணவில் வாழைப்பூவைத் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூ கர்ப்பகாலப் பிரச்னைகள் பலவற்றுக்குச் சிறந்த மருந்து.\nதாமரைத்தண்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாமரைத் தண்டு வற்றல் இப்போது கடைகளில் கிடைக்கிறது.\nமேலே சொன்ன இரண்டுக்குமே ரத்தப்போக்கு கட்டுப்படவில்லை என்றால், இம்பூரல்’ என்ற சித்த வைத்திய மூலிகைதான் மருந்து. ஒரு சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, இம்பூரல் கலந்த மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், பலன் கிடைக்கும்.’’\nஇனிமேல் தேவையில்லை, ப்ளீடிங்’ பற்றிய பயம்\nTonsilitis FAQ-டான்சிலைடிஸ் பற்றிய கேள்வி பதில்கள்\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nகணபதி அருளைப் பெறுவதற்கான விரதங்கள்\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்���ுச் சுடிதார் அ\nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/45458/sarkunam-madhavan-movie-update", "date_download": "2018-05-26T06:26:02Z", "digest": "sha1:LH5AZ67WMB6RRAZOLTLXIWHCMTGPU5B7", "length": 7183, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "சற்குணம், மாதவன் பட புதிய தகவல்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசற்குணம், மாதவன் பட புதிய தகவல்கள்\nசற்குணம் இயக்கத்தில் மாதவன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ‘விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படத்தில் கௌர வேடத்தில் நடித்த மாதவன் அடுத்து சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவிருக்கிறதாம். இந்த படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்திய கதையாம். தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதை இது என்றும் அதனால் இப்படத்தின் சண்டை காட்சிகளை அமைக்க, பிரபல ஹாலிவுட் சண்டை கலைஞர் க்ரே பரிட்ஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு இப்போது நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇரண்டாம் பாக வரிசையில் சமுத்திரக்கனி, சசிகுமார் படம்\nஜீனியஸ் மாஸ்டரிடம் நிறைய பாடங்களை கற்றுகொண்டேன்\nரஜினி படத்தில் இணையும் கார்த்திக் சுப்புராஜின் இன்னொரு ஃபேவரிட் நடிகர்\nரஜினி நடித்துள்ள ‘காலா’ ஜூன் 7-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து...\nமீண்டும் விஜய்சேதுபதியை இயக்கும் மணிகண்டன்\n‘காக்கா முட்டை’, குற்றமே தண்டனை’ ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்து விவசாயிகள்...\nகாலா கரிகாலனுக்கு வில்லனாகிறாரா வேதா\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜ���னி நடிக்க இருக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம்...\nநடிகர் கதிர் புதுப்படத்துவக்கம் - புகைப்படங்கள்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nகீ - இசை வெளியீடு புகைப்படங்கள்\nகூட்டிப்போ கூடவே - ஜூங்க - பாடல் முன்னோட்டம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றன் - ஏ எலும்ப எண்ணி வீடியோ பாடல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - ஹே ரீங்கார வீடியோ பாடல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - லம்பா லம்பா பாடல் ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2013/11/blog-post_1339.html", "date_download": "2018-05-26T06:04:07Z", "digest": "sha1:GISHQPMWZHLXTPQU55DGQQD54AIOJOOO", "length": 32363, "nlines": 382, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: பகுத்தறிவுச் சிந்தனையில் குழந்தைகள் பற்றி கருணாகரன்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 18 நவம்பர், 2013\nபகுத்தறிவுச் சிந்தனையில் குழந்தைகள் பற்றி கருணாகரன்.\nபுதிய தலைமுறையின் ஆசிரியர் பெ கருணாகரன் எழுதிய “அமேசான் காடுகளும் சகாரா பாலைவனங்களும்” புத்தகம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருதும் , எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் ஜி யூ போப் விருதும் குறிப்பிடத்தக்கது.\nஅவரிடம் குழந்தைகள் பற்றிய கேள்விகளைக் கேட்குமாறு திருநாவுக்கரசு திருநீலகண்டன் முகநூலில் கேட்டிருந்தார்.\n///குழந்தைகளின் பால்யத்தைப் பாலைவனமாக்கி விடாதீர்கள்.\n‘புதிய தலைமுறை’ வார இதழின் இணையாசிரியர் பெ. கருணாகரன் குழந்தைகளுக்காக எழுதிய சிறுகதைத் தொகுதி ‘அமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின’. வழக்கமான குழந்தைகள் கதைகளிலிருந்து மாறுபட்டு, சுற்றுச் சூழல், பிராணிகளிடம் பரிவு, மரம் வளர்ப்பதன் முக்கியம் என்று புதிய கோணத்திலும், தளத்திலும் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். இந்தப் புத்தகத்தின் மற்றொரு சிறப்பு கதைகளுக்கான படங்களை பள்ளிக் குழந்தைகளைக் கொண்டே வரைய வைத்திருப்பதுதான். அட்டைப் படத்தை வரைந்திருப்பவன் யுகேஜி படிக்கும் சிறுவன். இந்தப் புத்தகம் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், கம்பம் பாரதி இலக்கியப் பேரவை, உள்ளிட்ட அமைப்புகளின் விருதுகளை வென்றுள்ளது. சமீபத்தில் இந்த நூலுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தமிழ்ப் பேராயம் அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதை வழங்கியுள்ளது. கருணாகரனிடம் பேட்டி காண விரும்பினோம். அவரது முகநூல் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் இங்கே பதில் கூறியுள்ளார்.\n//// இதில் நான் கேட்ட கேள்வி /// கார்ட்டூன் சேனல்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ்களில் தொலைந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் புத்தக வாசிப்பில் மீட்டெடுப்பது எப்படி..\nஅதற்கு அவரின் பதில் இங்கே..\nஇந்த இரு இணைப்புக்களிலும் படிக்கலாம்.\nடிஸ்கி :- (புத்தகம் கிடைக்குமிடம் : அகநாழிகை புத்தக உலகம். தொடர்புக்கு :\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: கருணாகரன் , குழந்தைகள் , திருநீலகண்டன் , பகுத்தறிவுச் சிந்தனை\nஇரு இணைப்பிற்கும் நன்றி சகோதரி...\n18 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:09\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:54\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:54\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்���ி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடி��வில்லையே. உயர்ந்து ஓங்க...\nசாட்டர்டே ஜாலி கார்னர். சாந்தி மாரியப்பன் -- மலைத்...\nகிருஷ்ண ஜெயந்தி கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்....\nபாக்யாவின் “ மக்கள் மனசு “ பகுதியில்.\nமலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்ட...\nமுத்தம் முத்தத்திற்காக முத்தத்துக்கு மட்டுமே .. இத...\nசாட்டர்டே ஜாலி கார்னர், ஜீவா நந்தனின் நான் வரைந்த ...\nபுகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.\nதுபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)\nபாலோடும், பால் மரக்காடும், பால் ஷீட்டுக்களும்.\nஉலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப் ப...\nபகுத்தறிவுச் சிந்தனையில் குழந்தைகள் பற்றி கருணாகரன...\nசாட்டர்டே ஜாலி கார்னர், பத்மா இளங்கோவின் காதலுக்கு...\nசிவபூஜைக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nபுதிய தலைமுறையில் பெண்கள் டைரிக்காக.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சித்ராசாலமனின் வெள்ளாவி வச...\nதீபாவளி சிறப்புக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலி���் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பத���ப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilaiyuthirkaalam.blogspot.in/2009/12/", "date_download": "2018-05-26T05:55:23Z", "digest": "sha1:ZACDM5YGMUJFUCUH6VMVOJ4MADYSZVRJ", "length": 38111, "nlines": 548, "source_domain": "ilaiyuthirkaalam.blogspot.in", "title": "இலையுதிர் காலம் ...: December 2009", "raw_content": "\nஇது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ''இலையுதிர்கால சருகுகள் ''\nகருணாவின் கைகுலுக்கி செல்லட்டும் ..\nகடவுள் இருந்தால் கண் திறப்போம்\nஇல்லாவிட்டால் உயிர் கொடுப்போம் ..\nநன்றிகளுக்கு கை கொடுப்போம் ..\nவா.. அன்பாக புத்தாண்டு கொண்டாடுவோம் ..\nபெய்தொழியும் ஒருசில மழைக்கால மாலைகள்\nகாதலையும் , வாழ்வினையும் .\nவாழ்தலின் பொருட்டு வாழ்தலென .\nநன்றி: உயிர்மை, கீற்று , திண்ணை ..\nLabels: அரேபிய ராசாக்கள்.., உயிரோசை, கீற்று, திண்ணை\nஇன்னுமொரு சுயஇன்ப கதை .\nஎண்ணிக்கையில் கூடுதலாக ஒன்றை .\nஇரு தேக்கரண்டி சுயஇன்பம் .\n\" ங்கோத்தா \" யென\nபோடா.. \" ங்கோத்தா \"\nகுதிரை இலக்கின்றி ஆட ..\nகுடுவை .. குதிரை .. மனம்\nதழுவல் .. நீள்கொடை விரிய...\nகுதிரை - பேய்மழை பொய்ய,\nஅடைக்கப்படாத ஒற்றை ஜன்னல் மட்டும்\n( இது உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு\nநடத்தும் கவிதை போட்டிக்காக எழுதியது. )\nLabels: கவிதை, மழலை, மழை..\nஇரயில்வண்டி தன் குழந்தைகளின் விருப்பபடி இரைச்சலை இசைந்து கொண்டிருந்தது. நேரம் மணி மதிய உணவிற்கு அப்புறமான 4.15 ஐ கடந்துவிட்டதாக சொல்லி அமர்ந்தான் அமுதன். தம்பி நான் மேல்படுக்கயில் படுத்து கொள்கிறேனென்று வசந்தியும் சென்றுவிட்டாள். எதிர்இருக்கையில் அற்புதா எந்த இசைவும் இன்றி தபூஷங்கரை காதலித்து கொண்டிருந்தாள். மெதுவாக, ஏங்க.. உங்களைதான்..அதென்புத்தகம், எங்...எங்க போறீங்க.. அற்புதா அரைமனதுடன் பொள்ளாச்சி..சுருக்கமாகவே முடித்துவிட்டாள். அமுதன் மறுபடியும், என்ன புத்தகம் என்றேனே என்றவாறு நெளிந்தான்.. ஓ.., புத்தகமா.. ம்.. எதை கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய்,வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், தபூஷங்கரின்.. சொல்லி முடிப்பதற்குள் அமுதன் கேட்க ஆரம்பித்தேவிட்டான்..\nஎன்னங்க, இப்போதான் பத்துநிமிடம் ஆச்சு, என்ன விளையாடுறீங்களா, அவள் நிஜமாகவே வெட்கத்தில் நனைந்துவிட்டாள். இவன் சிரித்துகொண்டே, அய்யய்யோ.., இது.. இதூ..நான் எழுதிய கவிதைங்க.. ஓ நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா.. நிஜமாகவே நல்லா இருக்குங்க.. ம்..,நன்றியென்ற சிறுபதிலுடன் பகிரதொடங்கினான்.., நான், எனக்கு.. மழலை, மலை,பனிபடர்ந்தஅதிகாலை,இரயில்பயணம்,ஜன்னலோர இருக்கை, அப்புறம்..அழகான இளம்பெண்கள்.. இப்படி ரசனையாக வாழ்பவன்.. கவிதையும், தமிழும் இருப்பதால்தான் நான் இன்னும் என்னை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் , மூச்சுவிடாமல் உணர்ச்சிகலந்த காதலுடன் பரிமாறி கொண்டிருந்தவனை இடைநிறுத்தி , தன் வாய்நிறைய.. ஆமா.., அமுதன் என்று அவன் பெயர்சொல்லி அற்புதா தன் சந்தேகங்களையும், படைப்பாளிகளுக்கு பாராட்டுகளையும் படரவிடதொடங்கினாள். கதைநாயகனும் தனக்கு தெரிந்த கவிதைமொழியில் புன்னகை நாயகியிடமிருந்து வெட்கங்களை பறித்துகொண்டிருந்தான். இடையிடையே இரயிலின்பின்னணிஇசையினையும் வழியவிட்டவண்ணம் இருந்தது அவர்களுடைய நீண்ட மாலைஉரையாடல். இதனிடையில் வசந்தி இன்பநிலவனுடன் காதல் பாடலொன்று முடித்துவிட்டு கீழிறங்கிவந்தாள். தம்பி முகம் கழுவி வந்துவிடுகிறேனென கழிவறைநோக்கி தொடர்ந்தாள். கவிதைகாதலர்கள் உறவு நீடித்திருந்தது ஒன்றும் அறியாதவர்கள்போல தாங்கள் விழிகளுக்குள். வசந்தியும் வந்தமர்ந்து கொண்டாள். சிறு இடைவெளிவிட்டு வசந்தியின் கைதொலைபேசி சிணுங்கியது . ம்..,ஆமாங்க இன்னும் ஒரு மணிநேரந்தான்.. ம் ,ம்ம்.., இறங்கியவுடன் அழைக்கிறேனென்று சப்தமில்லாத முத்தத்தோடு தொடர்பை துண்டித்தாள். வசந்தியின் விழிகள் புதிய அறிமுகங்களுக்கு இடை��ூற வேண்டாமென கதவுபக்கம் நிற்கிறேனென்றது , தம்பியும் வேகமாக தலையாட்டினான். ஏனோ அற்புதாவும் , அமுதனும் பிற்பொழுதினில் ஒருசில.. சிலசிறு.. புன்னகைகளோடே தங்களை சம்பந்தபடுத்திகொண்டனர்.. இன்னும் பத்துநிமிடங்களில் இரயில் தன் குழந்தைகளை மழைசாரலும், மலையடிவாரமும் நிறைந்த பொள்ளாச்சியினில் வழியனுப்ப தயாராகியது. அற்புதா தபூஷங்கரின் காதலை பைக்குள் திணித்துவிட்டு அமுதனிடமிருந்து எவ்வளுவு திருடி சேகரிக்கமுடியுமோ அவ்வளவும் பிடுங்கி தன் கன்னக்குழியில்ஒளித்து வைத்துகொண்டாள். எல்லோரும் பயணம்முடித்த களைப்பை துவக்கியிருந்தனர். அமுதன் காதல் முயற்சியில், அவளோடு இன்னும ஒருவாய்ப்பு..ஒருவார்த்தை.. காற்றினில் அலைபாய்ந்தவாறு இருந்தான்........... வசந்தியையும், அமுதனையும் கூட்டிக்கொண்டு அருகிலுள்ள தேநீர் கடைக்குள் நுழைந்தான் இன்பநிலவன். மெதுவாக கொஞ்சம் மெதுவாகவே வசந்தி துவங்கினாள்.. மாமா, உங்களைதான்..என்னங்க உங்களைதான், நம்மதம்பிக்கு காதல் வந்திருச்சு.. பொண்ணுகூட பார்த்துட்டான் போலதெரியுது.. மாமா அதட்டலாக அற்புதனை நோக்கி.என்னடா சொல்றா உங்க அக்கா.. அற்புதனும் ஆமா மாமா என்கிறதோனியில் தேநீர் பறக்கவிட்ட ஆவியோடு கவிதையொன்று வரைவதாய் இருந்தான் பேசதயங்கிக்கொண்டு..\nஆம் நிஜமாகவே அவளொரு அற்புதா..\nநீ விட்டுசென்ற வெட்கங்கள் ..\nஇரயில் பயணம்..இன்னும் ஒரேயொரு இரயில் பயணம்.......\nஅற்புதாவை பத்து நிமிடமென்று உட்காரவைத்த அதே தொடர்வண்டி கழகத்தின் காத்திருப்பு அறைக்கு விரைந்துசென்று அவள் முகவரியும் சம்மதமும் வாங்கி திரும்பியதை வசந்தியும், இனபநிலவனும் இரவு உணவின்போதுதான் மௌனம் கலைக்க தொடங்கினர்...\nஅ…ற்…பு...தா......... என பேரழகி கவிதையொன்றை தலையணையில் சிறு புன்னகையோடு கிறுக்க... மருமகன்\nமுகில் தன் மழலைமொழியுடன் மாமா..மாமா..என கட்டிக்கொண்டு, அம்மா சொல்லுது உனக்கு காதல் பைத்தியம் பிடிச்சிடுச்சாம், அப்படினா..அப்படினா... காதல்னா......என்ன மாமா..\nநேர் நடுபுள்ளியில் இருவரும் ..\nமூலப்பொருளாகி .. இதயம் பிடுங்கி\nநகமென வளருமேயெனயிருந்த புரிதல் ,\nஇயல்பாய் , பொருந்தா பிரிதொரு\nபாடலொன்றும் , பாடமென்றும் ..\nவாழ்வு தேடிதிரும்பும் இப்பெரும்பொழுதினில் ..\nமிச்சப்பட்டது , உன்னின் பேரன்பில் ..\nஉனது முதல் மௌனகவிதை .\nநீ நீயாக இரு ..\nநான் நானாக பர��குகிறேன் ,\nஇந்த ஜென்மத்தில் பிரிவு .\nதனிமை எரிந்த அரபுமண் ..\nமுத்தங்கள் தீர்ந்த புகைப்படங்கள் ..\nகாதல் பிரயாசித்த தொலைபேசி ..\nஇயலாமை பரியாசித்த சாராயவாடை ..\nஆமோதித்தால் நீ மனிதன் ,\nநான் , கவிஞன் .\nஎனும் வினா எழுப்பபடும் ,\nஅன்பின் அதிகபட்ச வெளிப்பாடு ஒரு துளி கண்ணீராகவும் இருக்கலாம்\nநீ எனும் வனத்துள் வழி தப்பியலையும் வானம் நான்\nஎல்லா சாபங்களிலிருந்தும் விடைபெறும் தருணம் நீ என்னுடன் இருத்தலென்பது அரிது\nஅதனினும் அரிது எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படும் தருணம்\nஎனது இரவிலிருந்து வழியும் குருதியின் நிறம் நிராகரிப்பு\nஅன்பை போன்றதொரு மரண நிலைப்பாடு வேறெதுவும் இருப்பதாக இல்லையோ\nஅன்பை உண்ணப் பழகிய வலியாய் மிச்சமிருக்கிறேன்\nமரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்\nவிம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ\nஅதனை கழிவறையில் பீய்ச்சியடிக்கப் பணிக்கிறாய்\nவறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி\nமனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை சிபாரிசு செய்கிறாய்\nவெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு\nபுயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென\nஉன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு\nசான்றிதழில் அமுதாவாகவோ வீட்டிலும் நண்பர்களிடமும் மிருதுளாகவோ அறியப்பட்டுக் கொண்டிருக்கலாம் எனது ஆராதனா ஒரு சுபமுகூர்த்த நாளில் அவளும் அறிவாள் அவளுக்கு மேலும் ஒரு பெயர் இருப்பதாக\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஉடல் சுற்றி அதிரும் வகைமைகளின் கான்க்ரீட் நிறம்..\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/saiva-sidhantham/", "date_download": "2018-05-26T06:28:11Z", "digest": "sha1:ZDZCC55B3YNMXSPHRTRELAQ4T7YRTP7K", "length": 12948, "nlines": 185, "source_domain": "saivanarpani.org", "title": "சைவ சித்தாந்தம் | Saivanarpani", "raw_content": "\nHome கட்டுரைகள் சைவ சித்தாந்தம்\nஎப்பொழுதும் நமக்கு நல்லதுணையாக இருப்பது நமசிவாய மந்திரத்தின் வடிவமாக விளங்கு சிவபெருமான் தான் என்பது மேன்மைமிகு பைந்தமிழர் போற்றும் சித்தாந்த சைவத்தின் துணிபு. பெருமானை உண்மை அன்ப���டு வழிபடுபவருக்கு இறப்பு பயம் தீர்த்து...\nநிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்\nஅன்றாட வாழ்வில் நாம் அடைகின்ற இன்பம் அல்லது மகிழ்ச்சி சில மணித்துளிகளே நம்மோடு இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எதோ ஒரு துன்ப உணர்வும், சோர்வு மனமும் தான் நம்மிடம் நிலைத்திருப்பதைக் காண்கின்றோம்....\nசீல மிகு பைந்தமிழர் போற்றும் செந்நெறியாகிய சித்தாந்த சைவம் வழிபாட்டை அன்றாட வாழ்வின் கடமைகளில் முதன்மையனது என்றே கூறுகின்றது. ‘மனம் வாக்கு…. என்ற மெய்கண்ட சாத்திரமான சிவஞான சித்தியாரில் இடம் பெற்ற இப்பாடல்...\nபிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு\nபிறவித் துன்பம் நீங்குவதற்கு இறைவனிடத்திலும் அவன் உள்ளிருந்து இயக்குகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுதலே எளிய வழி என்று அன்பு நெறியாகிய சிவ நெறி குறிப்பிடும். உடல், உலகம், உடலுள் இருக்கின்ற மனம், சித்தம்,...\nபிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார்....\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\nஆ.நோன்பு இறைவனிடத்தில் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளில் அடுத்து வருவது நோன்பு. இந்நோன்பினை வடமொழியில் கிரியை என்பர். இதற்கு முன்பு கண்ட சீலம்...\nஇறைவனை அடையும் வழிகள் – சீலம்\nஅ. சீலம் இறைவனிடத்தில் ஒர் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளை அல்லது முறைமையைத் தமிழர் சமயமான சைவ சமயம் சாதனைகள் என்று குறிப்பிடுகின்றது. இவ்வாழ்வியல்...\nசிறப்பையும் வனப்பையும் உடைய சிவம் என்கின்ற பரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் தமிழருக்கே உரிய வாழ்வியல் செந்நெறி சைவம். இச்சைவநெறியை அருநெறி, திருநெறி, பெருநெறி, ஒருநெறி என்றெல்லாம் சம்பந்தப்பெருமான் தம் பாடல்களில் குறிப்பிடுவார்....\nஇறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பை வளர்த்து இன்பநிலை அடைவதே வழிபாட்டின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேற உள்ளத்தில் காமம், கோபம், மயக்கம் என்�� மூன்று குற்றங்கள் நீங்க வேண்டும். இக்குற்றங்களே நமக்கு...\nமேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு...\n42. சூரிய காந்தக் கல்லும் சூழ் பஞ்சும்\n55. இழி மகளிர் உறவு\n28. பரம்பொருள் உரைத்த நெறி\n46. ஒருமையுள் ஆமை போல்வர்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\nநிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saivanarpani.org/home/index.php/contact_us/", "date_download": "2018-05-26T06:28:06Z", "digest": "sha1:KGNRIUOZ6CQKDVPWC64R7INOYBM3C3NC", "length": 5957, "nlines": 149, "source_domain": "saivanarpani.org", "title": "தொடர்புக்கு | Saivanarpani", "raw_content": "\nமலேசி ய சைவ நற்பணிக் கழகம்\nஎண். 5, ஜாலான் 7/153A,\n2. சைவத்தில் கடவுள் பலவா\n102. அகத்தவம் எட்டில் எண் பெரும் பேறுகள்\n28. பரம்பொருள் உரைத்த நெறி\n46. ஒருமையுள் ஆமை போல்வர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilnadu-aasiriyar.blogspot.com/2012/04/blog-post_19.html", "date_download": "2018-05-26T06:01:25Z", "digest": "sha1:BDJRD36KIFJPDI5QHGRSPJPBFRYQWSQE", "length": 13088, "nlines": 98, "source_domain": "tamilnadu-aasiriyar.blogspot.com", "title": "Computer Science Teachers: அதிகரிக்கும் தகுதி தேர்வு பயிற்சி மையம்", "raw_content": "\nவாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை\nஅதிகரிக்கும் தகுதி தேர்வு பயிற்சி மையம்\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கென பயற்சி மையங்கள் புற்றீசல் போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலான மையங்கள், அரசு பள்ளி ஆசிரியர்களால் துவங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கட்டாயக்கல்விச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டில், முதல் தகுதித்தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது.\n12 லட்சம் பேர்: இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும், 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கான மாதிரி வினா-விடை, பாடத்திட்டம் ஆகியவையும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல்முறை நடக்கும் தேர்வு என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களிடையேயும் ஒரு வித பயமும், எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. மேலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், இத்தகுதித்தேர்வு அடிப்படையிலேயே பூர்த்தி செய்யப்படும் என, கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்துள்ளார். இதனால், தேர்வுக்கு தயாராவதில் அனைத்து தரப்பினரும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.\nகட்டணம்: இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, புற்றீசல் போல ஏராளமான பயிற்சி மையங்கள் உருவாகிவருகின்றன. இதில் இரண்டு மாத பயிற்சிக்கு, 6,000 ரூபாய் முதல், பத்து ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பலரும் போட்டி போட்டுக்கொண்டு, பயிற்சி மையங்களில் சேர்வதால், தினந்தோறும் புதிது புதிதாக தற்காலிக பயிற்சி மையங்கள் தோன்றி வருகின்றன. உரிய பயிற்சியற்ற, பணம் வசூலிக்கும் நோக்கில் துவங்கப்படும் போலி பயிற்சி மையங்களால் ஏராளமானோர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.\nஇவற்றில், பெரும்பாலான பயிற்சி மையங்கள், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் துவக்கப்பட்டுள்ளது. அரசு பணியில் இருப்பவர்கள் மற்ற பணிகளில் ஈடுபடக்கூடாது என்��� விதிமுறைக்கு மாறாக, பயிற்சி மையங்களை துவக்கி நடத்துவதோடு, அதற்கான விளம்பரங்களையும் வெளிப்படையாக செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட கல்வி நிர்வாகங்களும் அதிகாரிகளும் கூட கண்டு கொள்ளாமல் உள்ள நிலை, பெற்றோரையும், ஆசிரியர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஆர்வம்: இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:\nஆசிரியர் தகுதித்தேர்வு பயிற்சிக்கென பலரும் சேர ஆர்வம் இருப்பது கண்டு, பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் பயிற்சி மையங்களை துவக்கியுள்ளனர். இவர்களின் கவனம் முழுவதும் இப்பயிற்சி மையங்களில், சேர்க்கை நடத்துவது, பயிற்சி நடத்துவது என இருப்பதால், பள்ளி வேலைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. இதனால் மாணவ, மாணவியரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசு பணி தவித்து பிற பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மேலும், இத்தகுதித்தேர்வு முதன்முறையாக நடத்தப்படுவதால், இத்தேர்வு எழுதி யாருக்கும் அனுபவம் இருக்கப்போவதில்லை. கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை கொண்டு, கேள்வி பதில்களை நினைவில் வைத்துக்கொள்ள பயிற்சி வழங்கு கின்றனர்.\nஇப்பாடம் நடத்தும் ஆசிரியர் கூட, இப்பாடத்திட்டம் நடத்துபவராக இருப்பதில்லை. இதற்காக அதிகபட்ச கட்டணங்களையும் வசூல் செய்கின்றனர். இதற்கு பதில், உரிய பாடப்புத்தகங்களை கொண்டு, அவரவர் வீட்டிலேயே பயிற்சி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதிருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள்\nஇடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்\n55 ஆயிரம் ஆசிரியர்கள் - 14 ஆயிரமாகத் தேய்ந்து போயு...\nஅதிமுக ஆட்சியில் சமச்சீர் என்றால் கசக்கிறது\nகல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள்\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் எப்போது\nதினமலர் டி.இ.டி., கருத்தரங்கில் நிபுணர்கள் அறிவுரை...\nநிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், இதர செலவு\nபிளஸ் 2 பாடதிட்டத்தில் மாற்றம் செய்ய நிபுணர் குழு\nசிறப்பு ஆசிரியர்களுக்கு 21ல் நேர்காணல்\nபள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்க...\nஅதிக��ிக்கும் தகுதி தேர்வு பயிற்சி மையம்\nபகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம்: சிக்கல்\nமுப்பருவ தேர்வு முறை பாட திட்டம்\nஆசிரியர்கள் நியமனம் : குழப்பம்\nஎம்.எஸ்சி. அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா\nடி.இ.டி., விண்ணப்பங்கள் சென்னையில் பரிசீலனை\nகணினி வழி கல்வி அளிக்கும் திட்டம்\nஆசிரியர் தேர்வு முறை: இனி ஒரே தேர்வு தான்\nஆசிரியர் தகுதித் தேர்வு நேரம் அதிகரிக்கப்படுமா\n16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் சில விவரங்கள் ...\nடி.இ.டி: சமச்சீர் பாடப்புத்தகத்தை படித்தால் போதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023680", "date_download": "2018-05-26T06:02:33Z", "digest": "sha1:4LQKY4YZFMBYGQRZDJZRKODMJRXKO7XP", "length": 18741, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்பு : காங் வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு : காங் வரவேற்பு\nபுதுடில்லி: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் ஆஜரான, அக்கட்சி மூத்த தலைவர் அபிசேக் சிங்வி கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. 24 மணி நேரத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தயார் என கூறினோம். ஓட்டெடுப்பில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எடியூரப்பா அளித்த கடிதத்தில், எவ்வாறு ஆட்சியமைக்க உரிமை கோருகிறேன் என்ற விவரம் இல்லை என்றார்.\nRelated Tags Congress காங்கிரஸ் உச்சநீதிமன்றம்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசமயபுரம் கோயில் நடை திறப்பு மே 26,2018\nகாந்தி கனவின்படி மோடி ஆட்சி : பொன்.ராதா மே 26,2018\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மே 26,2018 2\nதூத்துக்குடி: போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு ... மே 26,2018 3\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nScenario 1) ஒரு வேளை பி.ஜெ.பி ஜெயித்து விட்டால் உடனே காங்கிரஸ், ம.ஜ.த. கட்சியை கலைக்க ரெடியா Scenario 2) பி.ஜெ.பி தோற்று ம.ஜ.த வும் காங்கிரசும் இணைந்து ம.ஜ.த குமாரசுவாமி முதல்வர் பதவியில் வந்தாலும் கர்நாடக மக்களுக்கு என்ன நன்மை Scenario 2) பி.ஜெ.பி தோற்று ம.ஜ.த வும் காங்கிரசும் இணைந்து ம.ஜ.த குமாரசுவாமி முதல்வர் பதவியில் வந்தாலும் கர்நாடக மக்களுக்கு என்ன நன்மை அதாவது 37 மார்க்கு வாங்கி பாசானவனை 78 மார்க்கு வாங்கியவன் சும்மா விட்டு விடுவானா அதாவது 37 மார்க்கு வாங்கி பாசானவனை 78 மார்க்கு வாங்கியவன் சும்மா விட்டு விடுவானா தினம் தினம் குடைச்சலாகத்தானிருக்கும் குமாருக்கு. அப்போ சட்ட சபை காங்கிரசின் வழிகாட்டுதல் பேரில் தான் நடக்கும் தினம் தினம் குடைச்சலாகத்தானிருக்கும் குமாருக்கு. அப்போ சட்ட சபை காங்கிரசின் வழிகாட்டுதல் பேரில் தான் நடக்கும் இதற்கு பதிலாக காங்கிரசில் ஒருவரை முதல்வராக்கி, குமாரை துணை முதல்வராக்கி சட்டசபை நடந்தால் ஓரளவு நன்கு நடக்கும் (ஆனால் ஒன்று காங்கிரஸ் என்பது விஷ ஐந்து, அதன் ஆட்சியும் அப்படித்தானிருக்கும், அது வேறு)\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் மணிப்பூர் மேகாலயா கோவா பீகார் ஒரு சட்டம் கர்நாடகாவிற்கு ஒரு சட்டமா - நீதிபதிகளுக்கே வெளிச்சம். மக்கள் இனிமேல் எப்படி நீதிமன்றத்தை நம்புவார்கள் என்பது கேள்விக்குறி \nஅன்பரே பிஹாரில் லல்லு கடிதம் ஏதும் கொடுத்தாரா இல்லையே கோவாவில் பெரும்பய்மை பெற்றிந்த காங்கிரஸ் ஆட்சி அமைக்க கடிதம் ஏதும் கொடுத்ததா இல்லையே கோவாவில் பெரும்பய்மை பெற்றிந்த காங்கிரஸ் ஆட்சி அமைக்க கடிதம் ஏதும் கொடுத்ததா மேகாலயாவில் மணிலா கட்சி ஆட்சி அமைத்துஉள்ளது இந்த வரலாறு தெரியாமல் கருத்து சொல்ல வந்து விட்டீர் மேகாலயாவில் மணிலா கட்சி ஆட்சி அமைத்துஉள்ளது இந்த வரலாறு தெரியாமல் கருத்து சொல்ல வந்து விட்டீர் \nபி ஜெ பி தான் என்ன செய்யப்போகிறோம் என்று வெளிப்படையாக கூறும் அளவுக்கு புத்தி இல்லாதவர்கள் அல்ல . அவர்களின் திட்டத்தை ரகசியமாக வைத்து ரகசியமாக நிறைவேற்றுவார்கள். இது கூட புரிந்துகொள்ளமுடியாத அசோக் சிங்கவி , எண்ணத்தை சாதிக்கப்போகிறாரோ. பொறுத்திருந்து பாருங்கள் என்பதே அவர்களின் கொள்கை,\n24 மணி நேரத்தில் உங்களால் ஜனநாயகப்படுகொலை நிகழ்த்த முடியும் என்பதை அறியாத மூடர்கள் அவர்கள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/karthik-subbaraj-comment/", "date_download": "2018-05-26T06:25:52Z", "digest": "sha1:E6TBIC5PT5FOQEOQ5OPUMZFGCHDJ6VN2", "length": 9082, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "“மத்திய அரசின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது!” – கார்த்திக் சுப்பாராஜ் – heronewsonline.com", "raw_content": "\n“மத்திய அரசின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது” – கார்த்திக் சுப்பாராஜ்\nமருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தே���ி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், நீட் தேர்வு எழுதக் காத்திருக்கும் தமிழக மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களில் பலர், அவ்வளவாக படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களால் வெளிமாநிலங்களில் தேர்வு மையத்தை எப்படிக் கண்டுபிடித்துச் செல்ல முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மையங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக வெளிமாநிலங்களுக்குச் செல்ல எப்படி டிக்கெட் புக் செய்ய முடியும் என்பன போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.\nமத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்க்குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜும் காட்டமாகத் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.\n“எல்லாத் தெருக்களிலும் ஒயின்ஷாப் திறந்து வைக்க இடமிருக்கிறது. ஆனால், நீட் தேர்வு எழுதுவதற்குத் தமிழகத்தில் இடம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதா உங்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ‘தமிழகத்தில் நீட் தேர்வைத் தடைசெய்’ என்பதில் இருந்து, ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்துங்கள்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அருமையான விளையாட்டு. நம் குரல்களை உண்மையிலேயே அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்களா உங்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ‘தமிழகத்தில் நீட் தேர்வைத் தடைசெய்’ என்பதில் இருந்து, ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்துங்கள்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அருமையான விளையாட்டு. நம் குரல்களை உண்மையிலேயே அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்களா” என ட்விட்டரில் கூறியுள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.\n← “மாணவர்கள் கெஞ்சும் நிலைக்கு போனதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளே\n“நீட் தேர்வு விவகாரம்: “கூட்டாட்சி குறித்து கேள்வி எழுப்ப நேரிடும்” – பாரதிராஜா →\n“என் வாழ்க்கையில் பல நல்ல வ��ஷயங்கள் நடக்க காரணம் தனுஷ்”: வெற்றி மாறன் நெகிழ்ச்சி\nகுஜராத் தேர்தல்: ராகுல் காந்தி – தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி சந்திப்பு\n“ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி”: சத்யராஜ் விளக்கம்\n“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா”: ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு\n“ஒரு குப்பை கதை’ படம் பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்” – நாயகன் தினேஷ்\n“ஜிவி. பிரகாஷூடன் நடித்தபோது அவரது ரசிகையாக உணர்ந்தேன்” – ‘செம’ நாயகி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – விமர்சனம்\nநான்கு நாயகிகளை காதலிக்கும் நாயகனாக விஜய் ஆண்டனி: ‘காளி’ சிறப்பு முன்னோட்டம்\n“வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் ‘காளி’ படத்தில் இருக்கிறது” – நாயகி ஷில்பா மஞ்சுநாத்\nதந்தை – மகன் அன்பை சொல்லும் படம் ‘ஆண்டனி’\n“கட் சொன்ன பிறகும் நாயகியுடன் ரொமான்ஸை தொடர்ந்தார் விஜய் ஆண்டனி” – கிருத்திகா உதயநிதி\n“மாணவர்கள் கெஞ்சும் நிலைக்கு போனதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளே\nமருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pudhucherry.com/pages/makavi.html", "date_download": "2018-05-26T06:24:39Z", "digest": "sha1:RLRDHKAWDYXAHOUZRMAQYIDEC77FU3WA", "length": 3914, "nlines": 45, "source_domain": "www.pudhucherry.com", "title": " புதுச்சேரி - பாரதி பற்றிக் பாக்கள்", "raw_content": "\nமகாகவிக்கு வழங்கும் வீரவணக்கமென அவர் பிறந்த நாளில் அவரைப் பற்றி பாவலர் பெருமக்கள் யாத்தளித்த மரபுப் பாமலர்களை \"புதுச்சேரி - மின்னிதழ்\" தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.\nபாரதியின் பாட்டுத் திறம் -\nகலைமாமணி புலவர் புதுவை நாகி, புதுச்சேரி\nவித்தாகி வாழ விரும்பு -\nதமிழ்மாமணி புலவர் சீனு. இராமச்சந்திரன், புதுச்சேரி\nகலைமாமணி இலந்தை இராமசாமி, கனடா\nசொல்லுடன் கலந்து நின்ற பாரதி -\nசிந்து வேந்தர் பாரதி -\nபாரதி நமை வளர்த்தான் -\nபாரதி என்றொரு புலவன் -\nபாவலர் அண்ணா தருமலிங்கம், புதுச்சேரி\nபுலவர் செ. இராமலிங்கனார், புதுச்சேரி\nநந்தமிழுக்குத் தூண் பாரதி -\nபுலவர் துரை. மாலிறையன், புதுச்சேரி\nதந்தையர் நாடென்ற பாரதி -\nபாவலர் சூரிய விசயகுமாரி, புதுச்சேரி\nபாவலர் தே. சனார்த்தனன், புதுச்சே��ி\nபாழ்நிலை நீக்க வாராய் -\nபாவலர் வே. முத்தையன், புதுச்சேரி\nபாவலர் கி. பாரதிதாசன், பிரான்சு\nசூழ்பகை துரத்திய பாரதி -\nபாவலர் வ. பழனி, புதுச்சேரி\nபாவலர் மு. தியாகராசன், புதுச்சேரி\nதெள்தமிழில் பாடியவன் பாரதி -\nசெயல் வடிவம் ஆக்கல் வேண்டும் -\nஆசிரியர் *நற்றமிழ்* - புதுச்சேரி\nபாரைப் புதுக்கிய பாரதி -\nபாவலர் சிவ. இளங்கோ, புதுச்சேரி\nமுண்டாசுக்காரன் உண்டாக்கிய குணம் -\nபாவலர் முனைவர் உரு. அசோகன், புதுச்சேரி\nபேரினிடை வாழ்கவி பாரதி -\nபாவலர் ந. இராமமூர்த்தி, புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5957", "date_download": "2018-05-26T06:27:18Z", "digest": "sha1:XSASXW6KACPO2BROC233XAGHLZIOGYAM", "length": 10079, "nlines": 101, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவில் தாக்குதல்!", "raw_content": "\nசிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவில் தாக்குதல்\n7. september 2012 admin\tKommentarer lukket til சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவில் தாக்குதல்\nயாழ். ஆனைப்பந்தியில் சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவு நேரம் இனந்தெரியாத நபர்கள் உட்புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.இச்சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது.\nஆனைப்பந்தியில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ் விடுதியில் 20 சிங்கள தாதியர்கள் தங்கியிருந்துள்ளனர்.நள்ளிரவு நேரம் உட்புகுந்த இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் காயமடைந்த தாதியர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n\"மாவீரர் தின செய்திகள் பிரசுரித்தால் உங்களை கொழுத்துவோம்\" -யாழில் சிங்களப்படைகள் மிரட்டல்\nநாளை 27ஆம் திகதி, தமிழீழ மாவீரர் நாளையொட்டிச் செய்திகளை வெளியிட்டு யாழ்ப்பாண மக்களைக் குழப்ப வேண்டாம் என்று நேற்றிரவு யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மூன்றுக்கு அனாமதேய மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்றிரவு பத்திரிகைகள் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதுகாப்பு ஊழியரிடம் இது தொடர்பான அநாமதேய மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றனர். அதில், “தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இந்த நிலை யைக் குழப்ப நீங்கள் முய���்சி எடுக்க வேண்டாம்.சுயாதீனமாக மக்களுக்குச் செய்தி கொடுக்கும் நீங்கள், இப்போது […]\nதுரோகி மதி மட்டக்கிளப்பில் சுட்டுக்கொலை\nமட்டக்களப்பு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினருடன் செயற்பட்டவருமான மதி என்றழைக்கப்படும் நடராசா மதியழகன் என்பவன் இன்று நண்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஆரம்பத்தில் ஈ.பி.டி.பி இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டு பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்து செயற்பட்டுவந்த இவர், மட்டக்களப்பில் நடைபெறும் ஆட்கடத்தல் கொள்ளை போன்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இவர் செயற்பட்டு வந்ததாகவும் மட்டக்களப்பு மக்கள் […]\nவிடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான நிர்வாகத்தை நினைக்க தலைப்படும் நிலையில் வடபகுதி மக்கள்\nவிடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தமைக்கான அடிப்படைக்காரணம் அவர்கள் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றமை என்று எவரும் நினைத்துவிடக் கூடாது. மாறாக அவர்கள் தமது பகுதியில் நிர்வாகத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தமையே புலிகள் அமைப்பு மீது தமிழ்மக்கள் பற்று வைக்கக் காரணம் ஆயிற்று. விடுதலைப்புலிகள் செய்ததெல்லாம் சரியென்று எவரும் வாதிடமாட்டார்கள். அப்படியானதொரு வாதம் நடந்ததாகவும் வரலாறு இல்லை. அப்படியிருந்தும் புலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக, அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது. ஊழல் அற்ற நிர்வாகம், பெண்களுக்கான பாதுகாப்பு, திருட்டு, களவு […]\nபலாலி பாதுகாப்பு வலயத்தினை நிரந்தரமாக பேண மீண்டும் முன்னரங்கப் பகுதிகளில் நிரந்தர முட்கம்பி வேலிகள்\nதமிழகத்தின் ஆட்சிக்கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சியை அமுல்செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://duraian.wordpress.com/page/2/", "date_download": "2018-05-26T06:20:44Z", "digest": "sha1:IDQMI3NB6DHITIJ5PDXLF7GQLVNNVC27", "length": 4458, "nlines": 95, "source_domain": "duraian.wordpress.com", "title": "துரையின் கோண(ல்)ம்….. | புதியவன் நான்.., புதியதாய்ப் பார்க்கிறேன்…! பதியக்கூடும் உங்களுக்குள்ளும்… புதுமையாய் சில கோலங்கள் ….!! | Page 2", "raw_content": "\nபுதியவன் நான்.., புதியதாய்ப் பார்க்கிறேன்… பதியக்கூடும் உங்களுக்குள்ளும்… புதுமையாய் சில கோலங்கள் ….\nஎன் கிராமத்தின் இன்றைய மிச்சங்கள்\nஅட ..எதுவா இருந்தா என்னாங்குறேன் \nஎந்த வண்டி என்றாலும் ….\nஎங்க வண்டி போ லா கு மோ \nகருது குதில் குதிலா சேரும்\nகுருதமேல அழகர் தெரிவாரு ,\nகாணி நிலம் வேண்டும் ….பராசக்தி …காணி நிலம் வேண்டும் \nஒரு விடியலும் , வரவேற்புப் படையலும் :)\nkaalaiyumkaradiyum on இலக்கைக் குறி / (அழகியலா\nCheena ( சீனா ) on வயல்வெளியில் கயல்விழி : சூரிய…\nCheena ( சீனா ) on வயல்வெளியில் கயல்விழி : சூரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://adiraiaimuae.blogspot.com/2018/01/10.html", "date_download": "2018-05-26T06:25:23Z", "digest": "sha1:IL3P5NBGOXWV57FG7I7VDRUUUNOXJQRF", "length": 25833, "nlines": 220, "source_domain": "adiraiaimuae.blogspot.com", "title": "ADIRAI ISLAMIC MISSION - AIM: உயர்கல்வியை தொடர முடியாதோருக்கு தரமான தொழிற்கல்வி; வங்கி பணியை ராஜினாமா செய்து சமுதாய கல்லூரி தொடக்கம்: 10 ஆண்டுகளாக தொடரும் கல்விச் சேவை", "raw_content": "உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக\nADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்\nADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nSLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன\nஉயர்கல்வியை தொடர முடியாதோருக்கு தரமான தொழிற்கல்வி; வங்கி பணியை ராஜினாமா செய்து சமுதாய கல்லூரி தொடக்கம்: 10 ஆண்டுகளாக தொடரும் கல்விச் சேவை\nபொருளாதார பின்னணி இல்லை; உயர் கல்வியை தொடர முடியவில்லை என்று ஏங்கி நிற்பவர்களுக்காகவே இயங்கி வருகிறது புதுச்சேரி அருகேயுள்ள சுவாமி விவேகானந்தர் ஊரக சமுதாயக் கல்லூரி.\nரிசர்வ் வங்கி பணியை ராஜினாமா செய்துவிட்டு இக்கல்லூரியை தொடங்கி 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் சுப்பிரமணியன்.\nபுதுச்சேரி அருகே தமிழக பகுதியான கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள இக்கல்லூரியில் எளிய குடும்பத்தினர் மட்டுமில்லாமல், பள்ளிக் கல்வியைத்தொடர முடியாத பலரின் குழந்தைகளும் தொழிற்கல்வியை ஆர்வமுடன் கற்று வருகின்றனர். இந்த சமுதாயக் கல்லூரி பற்றி அதன் நிறுவனர் சுப்பிரமணியன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:\nமும்பையில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வந்தேன். மூன்று மகன்கள் இருந்தனர். பணியை��் தாண்டி சமூகத்துக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். மும்பையில் இருந்த வீட்டை விற்றேன்.\nதொடர்ந்து, சென்னை லயோலா கல்லூரி சேவியர் அல்போன்ஸ் வழிகாட்டுதல்படி சமுதாயக் கல்லூரி தொடங்க முடிவு எடுத்தேன். வீட்டை விற்று கிடைத்த பணத்தை புதுச்சேரி அருகே இடத்தை வாங்கி இக்கல்லூரியை தொடங்கினேன்.\nகீற்றுக்கொட்டகையில் கடந்த 2008-ம் ஆண்டில் 70 மாணவர்களுடன் வகுப்புகளைத் தொடங்கினோம். தற்போது ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர்.\nசத்குரு ஸ்ரீ ஞானானந்தா சேவா அறக்கட்டளை மூலம் இயங்கும் இந்த சமுதாயக் கல்லூரியில் ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் டெக்னீசியன், அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சுகாதார செவிலியர் உதவியாளர், மெடிக்கல் லேப் டெக்னிசியன், பிளம்மிங் டெக்னாலஜி, பிரிட்ஜ் மற்றும் ஏசி பழுதுபார்த்தல், ஹவுஸ் மற்றும் இன்டஸ்ட்ரீயல் எலக்ட்ரீசியன், இன்டஸ்ட்ரீயல் டெக்னிசியன், டெய்லரிங், எம்ப்ராய்டரி மற்றும் ஆரி ஓர்க், செல்போன் சர்வீிசிங், ஹவுஸ் கீப்பிங், சிசிடிவி சர்வீசிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nஏழைகள் மட்டுமில்லாமல் ஆதரவற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள் என பலர் இங்கு தொழிற்கல்வி பயில்கின்றனர். பொறியியல் படிக்கும் பலர் மாலையில் நேரடி பயிற்சி பெற வருகின்றனர்.\n9 ஆண்டுகளில் 2 ஆயிரம் பேர்\nகாலையில் யோகா, தியான பயிற்சியுடன் வகுப்புகளை தொடங்குகிறோம். 9 மாதங்கள் இங்கு பயிற்சி பெற்றவுடன் 3 மாதங்கள் நிறுவனங்களில் தொழில் சார்ந்த பயிற்சி பெறுகின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி முடித்து பல நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். 50-க்கும் மேற்பட்டோர் சுயதொழில் தொடங்கி பலருக்கும் பணி தந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர், குவைத் உட்பட பல வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.\nமனநிலை மாற்றம் முக்கியம் என்பதால் அது சார்ந்த பயிற்சி தருகிறோம். இங்கு படித்தோர் பணிக்கு சென்ற பிறகு இங்கு வந்து நாங்கள் நல்ல நிலையில் இருப்பதை தெரிவிப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி. பயிலும் அனைவருக்கும் ஆண்டுதோறும் பணி கிடைத்துவிடுகிறது. இங்கு படிப்போருக்கு உதவும், அறிவு பங்குதாரர்களாக பல தனியார் நிறுவனங்கள் உள்ளன. அத்துடன் பயிற்சி பெறவ���ம் பணி தரவும் தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்பு பங்குதாரர்களாக தனியார் நிறுவனங்கள் உள்ளனர். அத்துடன் அறங்காவலர்கள் உதவியும் நிறுவனம் உயர்வுக்கு காரணம் என்றார்.\nசுப்பிரமணியத்தின் மனைவியும் கல்லூரி முதல்வருமான அனுராதா கூறும்போது, ‘எங்கள் முதல் மகன் படிப்பை முடித்திருந்த நிலையில், என் கணவர் ரிசர்வ் வங்கி பணியை விட்டு சமூக பணியை தொடங்கினார். அவர் எது செய்தாலும் அப்பணி சரியாகவே இருக்கும் என்பதால் நான் அவருக்கு துணை நின்றேன். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் கோயில் யாத்திரை, மகன் வீடுகளுக்கு சென்று தங்கியதில்லை. இங்குள்ள ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளே எங்கள் குழந்தைகளாக மாறிவிட்டார்கள். பல கஷ்டங்கள் இருந்தாலும், அதைத் தாண்டி வாழ்வில் உயர விரும்பும் இவர்களுக்கு கற்று தருவதே இறைவன் எங்களுக்கு இட்ட பணி’ என்றார்.\nகல்லூரி அறங்காவலர்களில் ஒருவரான ஹரிஹர சுப்பிரமணியன் கூறும்போது, ‘முக்கிய தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் ஆய்வகங்கள் அமைக்க உதவுகின்றனர். படிக்கும் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக தருகிறோம். கணினி பயிற்சியும், ஆங்கிலத்தில் பேசவும் பயிற்சி தருகிறோம். பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து கல்லூரி செயல்பட்டு வருகிறது. பயிற்சி குறைந்த கட்டணத்தில் தரப்படுகிறது. இக்கட்டணம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 9 ஆயிரம் வரை இருக்கும். தகவல் அறிய இணையத்திலும் (www. svrcc.in) பார்க்கலாம். பயிற்சி பெற விரும்புவோர் 0413 2655193 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.\nகல்லூரியிலிருந்து புறப்பட்டபோது பிரபல இருசக்கர வாகன நிறுவனத்தில் இருந்து ஆய்வகம் அமைக்க அனுப்பிய சாதனங்கள் வந்திறங்கின. ‘கடந்த வாரம்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். தற்போது வந்துவிட்டது. அடுத்து இப்பணிகள் தொடங்கும்’ என்று ஆர்வத்துடன் கூறினர் சுப்பிரமணியனும், அவரது மனைவி அனுராதாவும்.\nயானைகளின் வருகை (இதயம் பிழியும் ஓர் சுற்றுச்சூழல் தொடர்)\nஉள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சி\nபர்ஸான் விலகல் TNTJ மதம் ஆட்டம்\nநேரலை - ADT வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nமுன்னாள் SLTJ தலைவா் பர்ஸானின் விலகலையடுத்து PJ எழுப்பிய கேள்விகளுக்கு பா்ஸானின் பதில் 01\nமர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்\nஅழிக்கப்படவேண்டிய அனாச்சாரங்கள் - ஹுஸைன் மன்பயீ\nமுஹம்மது ரசூலுல்லாஹ் - நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள்\nநபி வழி என்பது என்ன\nஈமானிய உறுதி - ஹுஸைன் மன்பயீ\nஈமானிய உறுதி - அப்பாஸ் அலி\nஅல்லாஹ்வே போதுமானவன் - அப்பாஸ் அலி Misc\nசபீலுல் முஃமினீன் (மர்மமான சில ஹதீஸ்கள்\nதொடர்-2- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nதொடர்-1- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nபீஜேயின் சஹர் நேர பொய்கள் - கேள்வி பதில் தொகுப்பு\nஅல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்\nபர்மாவில் தொடரும் இன அழிப்பு(மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ உரை)\nரோஹிங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலம்\nவழிகெட்ட முஃதசிலாக்களின் வழியில் S L T J &T N T J\n ஜூம்ஆ உரை: செங்கிஸ்கான் 22.05.2015\nநவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள் - மெளலவி மன்சூர் மதனி (இலங்கை)\nதுபை கல்வி கருத்தரங்கம் (23.01.2015) - CMN சலீம்\nமவ்லவி. அப்பாஸ் அலியின் இலங்கை பயணம் தடுக்கப்பட்டது ஏன்\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா அப்பாஸ் அலி - மேலப்பாளயம் (18.01.2015)\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 2 மவ்லவி அப்பாஸ் அலி\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 1 மவ்லவி அப்பாஸ் அலி\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 3\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 2\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 1\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது - மவ்லவி. அப்பாஸ் அலி (அறந்தாங்கி 15.11.2014)\nமறுமை நாளின் நிகழ்வுகள் - மவ்லவி சாபித் ஸரயி(அறந்தாங்கி 15/11/2014)\nகொள்கை விளக்கம் - அறிமுக உரை ஏ.ஆர்.எம். அர்ஹம் இஹ்ஸானி\n மூன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி\n (மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஆற்றிய உரை) - கோவை அய்யூப்\nஉள்ளத்தை வெல்வோம் - கோவை அய்யூப் - ஐகாட்-1, அபுதாபி\nஇஸ்லாமிய குடும்பம் (மதுக்கூர் நிகழ்ச்சி) - மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி\n - சிந்திக்கும் மக்களுக்கோர் அழகிய பதில்\nபெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு\nமறுமை நம்பிக்கையும், மனித சீர்திருத்தமும்\nசூனியத்தின் உண்மை நிலை என்ன\nTNTJ உடனான விவாத ஒப்பந்தம் ஒரு விளக்கம்\nசூனியம் தொடர்பான விவாத ஒப்பந்தத்தில் நடந்தது என்ன\nஇஸ்லாமிய தர்பிய்யா சகோ கோவை அய்யூப் 13.12.2013\nகருத்து முரண்பாடுகள் - இஸ்லாமிய பார்வை\nமெளலவி இஸ்மாயில் ஸலபி அவர்களுடன் நேர்காணல்\nஇஸ்லாத்தில் ஆண் பெண் உறவு\nதஃவாக் களமும் தவிர்க்கப்பட வேண்டியவைகளும்\nரிஸானான நபீக்கின் மரண தண்டனை. உண்மை நிலை என்ன\nஇஸ்லாமிய சமூகத்தின் வெற்றியைப் பின் தள்ளும் கொள்கைப் பிளவுகள்\nசமூக உருவாக்கத்தில் உலமாக்களின் பங்களிப்பு\nரோஹங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலநிலை Click: Watch on YouTube\nஅதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அயூப் அவர்களின் உரையின் காணொளி\nரமழானுக்கு பின்; முப்தி உமர் ஷரீப் காஸிமி\nஐந்து வருமுன் ஐந்தை பேணிக் கொள்வோம் - கோவை அய்யூப் - அறந்தாங்கி\nமறுமை சிந்தனை: கோவை அய்யூப்\nமுல்லை பெரியார் அணை - வீடியோ காட்சியுடன் ஓர் உண்மை நிலவரம் ..\nதிருக்குர்ஆனைப் படிக்க வேண்டுமென்றால் இறைவன் தந்த ...\nஅதிரையில் இன்று அஸருக்கு பின் மவ்லவி அப்பாஸ் அலி அ...\nஉயர்கல்வியை தொடர முடியாதோருக்கு தரமான தொழிற்கல்வி;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayasimmah.blogspot.com/2010/03/blog-post_6832.html", "date_download": "2018-05-26T05:48:45Z", "digest": "sha1:V2GZS66B6SVV4JJXXY5LFWVQJL5SNN3U", "length": 10518, "nlines": 197, "source_domain": "jayasimmah.blogspot.com", "title": "jayaram: காதல் ஒரு அனுபவ பாடம்", "raw_content": "\nகாதல் ஒரு அனுபவ பாடம்\nபேர் வைக்க சண்டையும் உண்டு\nஎன்று தான் பொருள் ...\nகாதல் ஒரு அனுபவ பாடம்\nPosted in காதல் ஒரு அனுபவ பாடம்\n2 Response to \"காதல் ஒரு அனுபவ பாடம்\"\nகாதல் ஒரு அனுபவ பாடம்\nவிண்ணை தாண்டி வருவாயா கவிதையான தலைப்பு... படமும...\nஆல கால விஷம்.... (1)\nகாதல் ஒரு அனுபவ பாடம் (1)\nகுறிஞ்சி பூ .. (1)\nதன்னை உணர்தல் பெரும்தவம் (1)\nபில்ல குட்டிக் காரன் (1)\nஅக்கா பொண்ணு தாய் பத்துமாதம் கருவில் சுமந்தாள் தந்தை தன் நெஞ்சில் சுமந்தார் தந்தை தன் நெஞ்சில் சுமந்தார் தனயன் கைகளில் தாங்கினான் - தாய்மாமன் ஈடு செய்ய இ...\nமன்னர் ஆட்சி இதுவரை சரித்திரத்தை நாம் திரும்பி பார்த்தோம் மாறாக... சரித்திரம் திரும்புகிறது..... தனி நாடு கோரிக்கை எங்கும் ஒலிக்க ...\nஇறுக்கமாய் மூடி இருந்த மனதினுள்... வெளிச்சம் புக முடியா குகைக்குள்ளும��� கீற்றுகளாய் ... ஒளிகற்றைகள் ..... பிரமித்து போனேன்.. மெல...\nசூறாவளி வானத்தை தொடும் அளவுக்கு ஆழியை போல் காற்றை கண்டதுண்டா சூறாவளி என்று அதை சுருங்க சொல்லுவர் சூறாவளி என்று அதை சுருங்க சொல்லுவர் சுற்றி சுற்றி வந்து சுருட்டி ...\nஅறியாமல் செய்த பிழை அறிந்து செய்த தவறு அழிக்க முடியாத கறை வடுவாய் நெருஞ்சி முள்ளாய் மனதில் இனம் புரியாத வலி மாசு படுத்தியது மனதை ....\nகுறிஞ்சி பூ .. ஆண்டுகள் தவமிருந்து ஆர்வமாய் பூத்த குறிஞ்சி பூ மாலை வரை தான் உன் உயிர் துடிப்பு வண்டுகள் ரீங்காரமாய் பூவின் காதில் ச...\nகைபேசி தொலை பேசியை கண்டுபிடித்த கிரகாம் பெல் - கூட பேசியதில்லை கைபேசியில் அவர் காலத்தில் அலையோடு பேசும் அமைப்பு வரவில்லை அவர் காலத்தில் அலையோடு பேசும் அமைப்பு வரவில்லை\nஅவதார புருஷர் உயிர்கள் ஜனிப்பது உறவுக்காக உறவுகளால் உயிர் ஜனிக்கும் நான்கு விரல்களாய் இருந்தோம் ஐந்தாம் விரலாய் அவதானித்தார் உன்ன...\nமகுடியாய் உன்னின் பார்வையில் சிக்குண்ட பாம்பாய் நானும்..... இரையை விழுங்கும் பாம்பாய் என்னை விழுங்கி கொண்டே..... இரையை விழுங்கும் பாம்பாய் என்னை விழுங்கி கொண்டே.....\nமழை வரும்போதெல்லாம் குடையை மறந்தாலும் உன்னை மறப்பதில்லை தேங்கிய குட்டையாய் உன் நினைவுகள்... தேங்கிய குட்டையாய் உன் நினைவுகள்... உன் சிரிப்பை பார்த்து நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://think2wice.org.uk/latest-news", "date_download": "2018-05-26T05:43:59Z", "digest": "sha1:CGMIDSEPZMI27DPFX6C6XEMWJMIKPNHR", "length": 2675, "nlines": 53, "source_domain": "think2wice.org.uk", "title": "Latest News", "raw_content": "\n2017 PROJECTS Think2wice|WALK 4 BIKE| துவிச்சக்கரவண்டிகள் அன்பளிக்கப்படவுள்ளன\n2017 PROJECTS| கற்சிலைமடுவின் குழந்தைகளின் தொழில் முயற்சிக்காக நிதி அன்பளிப்பு\n2017 PROJECTS | வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென் பகுதி மக்களுக்கு உதவி...\n2017 PROJECTS| London Think 2wice ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் உருவாகவுள்ள...\nTHINK 2WICE 2017 PROJECTS| 3 இடங்களில் தொழில் நிலையங்கள்...\nTHINK 2WICE 2016 | தரிசு நிலங்கள் பயன்படுத்தப்படாமல் விட்டால்.../Think 2Wice Association தலைவர் உரை\nTHINK 2WICE 2016 PROJECTS | துவிச்சசக்கர வண்டிகள் மற்றும் கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்வு\nTHINK 2WICE 2016 PROJECTS | துவிச்சசக்கர வண்டிகள் மற்றும் கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://thiraijaalam.blogspot.in/2018/05/95.html", "date_download": "2018-05-26T05:44:57Z", "digest": "sha1:5QQUJYYMIQCVTOB6EXNJG7SLIBYP3BI2", "length": 6441, "nlines": 139, "source_domain": "thiraijaalam.blogspot.in", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 95", "raw_content": "\nசொல் அந்தாதி - 95\nசொல் அந்தாதி - 95 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. அதிசய பிறவி - தாதந்தன கும்மி கொட்டி\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n1. அதிசய பிறவி - தாதந்தன கும்மி கொட்டி\n2. வடகறி நெஞ்சுக்குள்ளே நீ\n3. அற்புதம் நீ மலரே மலரே\n4. வில்லாளன் தாயே செய்\n5. பில்லா (New) செய் ஏதாவது செய்\n1. அதிசய பிறவி - தாதந்தன கும்மி கொட்டி\n2. வடகறி - கண்ணுக்குள்ள நீ கதை படிப்ப\n3. அற்புதம் - நீ மலரா மலரா மலரானால்\n4. வில்லாளன் - தாயே மெய் மெய்\n5. பில்லா (New) - செய் ஏதாவது செய்\n1. அதிசய பிறவி - தாதந்தன கும்மி கொட்டி ...யார் வந்தது நெஞ்சுக்குள்ளே\n2. வடகறி நெஞ்சுக்குள்ளே நீ.... வந்து என்னை ஏத்துகடி நீ\n3. அற்புதம் நீ மலரா மலரா... நீ கூட எனக்கும் ஒரு தாயே\n4. வில்லாளன் தாயே நீ........ செய்\n5. பில்லா (New) ஏதாவது செய்\nசொல் அந்தாதி - 96\nசொல் வரிசை - 184\nஎழுத்துப் படிகள் - 228\nசொல் அந்தாதி - 95\nஎழுத்துப் படிகள் - 227\nசொல் வரிசை - 183\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.am8tamil.com/2018/01/2018.html", "date_download": "2018-05-26T05:44:47Z", "digest": "sha1:XB4TWIHTWSEDUYXPX7OV5JTETXNS3ZCW", "length": 8997, "nlines": 59, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\n2018 ஆம் ஆண்டு பத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி\nஇலங்கை நீர்வள செயற்திட்டத்தின் பிரமா'ண்டமான சாதனை மக்கள் மயப்படுத்தும் தேசத்தின் அபிவிருத்தி செயற்பாட்டின் சுபீட்சமான ஆரம்பத்தை அடித்தளமாகக்கொண்டே இந்த புத்தாண்டு உதயமாகின்றது.\n2018 ஆம் ஆண்டு பத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n2018 ஆம் ஆண்டு பத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nசர்வதேச வெள்ளை பிரம்பு தினம் இன்று \nசர்வதேச வெள்ளை பிரம்பு தினம் இன்றாகும்.\nபலாங்கொடையில் ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு\nபலாங்கொடை அங்வான பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்...\nசமூக வலைத்தளம் ஊடாக வன்முறையைத் தூண்டிய மாணவர்கள் கைது\nவன்முறைகளை தூண்டும் வகையில், சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவேற்றம் செய்த பாடசாலை மாணவர்கள் இருவர், இரகசிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப...\nஜனாதிபதி, பிரதமருடன் ஐ.நா உதவிப் பொதுச்செயலாளர் செயலாளர் தனித்தனியே சந்திப்பு\nஇலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரத...\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை\nயாழில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் ...\nகண்டி நிலவரத்திற்கு பொலிசாரே பொறுப்புக்கூற வேண்டும்.\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nதாக்குதலைப் படம் பிடிக்க முயன்ற ஊடகவியலாளர் ஒருவரின் பெறுமதிவாய்ந்த கமரா, கடை உரிமையாளரால் சேதம்\nயாழ்ப்பாணத்தில், கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் கடை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலைப் படம் பிடிக்க முயன்ற ஊடகவியலாளர் ஒருவரின் பெறுமதிவா...\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தூதுக் குழு சிங்கப்பூரிலிருந்து நேற்று (02) இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/07/", "date_download": "2018-05-26T06:13:39Z", "digest": "sha1:ZC56WSRGP5325EJ4ODW3LZN4IODVKJ2M", "length": 22497, "nlines": 337, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: July 2014", "raw_content": "\nசின்ன வயதில் கனவு சுமந்த வாழ்க்கை\nதூண்டில் போட்டு விளையாடிய காலங்கள்\nதுரத்தி துரத்தி அப்பா அடித்த காலங்கள்\nகல்லூரிக் காலங்கள் வசந்தகாலங்கள் ஆனது\nவாழ்வில் ஒரு சுகந்தம் பிறந்தது.\nதாயகம் கடந்தோம் தார்மிக உணர்வோடு\nகனிவான பண்புடன் ஆசிரியரை மதித்தேன்\nபடித்த படிப்புக்கு வேலை கிடைத்தது.\nவாழும் உறைவிடம் வேறி இடம்\nவேலை கிடைத்தது வேறி இடம்\nஒன்றாய் கூடி மகிழ்ந்த காலங்கள்\nஎன் நெஞ்சில் தினம் தினம்\nPosted by கவிஞர்.த.ரூபன் at பிற்பகல் 5:18 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nசெவ்வாய், 15 ஜூலை, 2014\nஎங்கெல்லாம் ஆணவம் தலை விரித்து-ஆடுதோ.\nபேனா சிறிய விலை என்றாலும்\nஅதன் நுனியில் இருந்து -வடியும்\nகண்ணீர் மிக வலிமை படைத்த -சக்தி\nயுத்தம் செய்யும் ஒரு எழுத்தாளன்\nஉலக அரங்கில் வெற்றி வாகை சூடுவான்\nஆயுதத்தால் யுத்தம் செய்வதை- விட\nபேனா முனையில் யுத்தம் செய்பவன்\nபக்கச் சார்பற்று நடு நிலை காப்பவன்\nதன் உயிரே துச்சமென -பாராமல்\nஇன அழிப்புக்களும்-மேல் ஓங்கி நிக்குதோ\nஆனால் பேனா முனைப் போராளி\nஒரு நாட்டின் எல்லைப் புறத்தில்\nநாட்டு எல்லையை மீட்க வேண்டும்\nஉதிரம் சிந்தாமலும் வியர்வை சிந்தாமலும்\nபேனா முனையில் எழுத்து வடிவில்\nபுரட்சி செய்து நியாயத்தை-பெற்று தருகின்ற��ன்.\nயுத்தம் செய்யும்வீரனின்-பலம் ஒரு மடங்கு என்றால்\nபலம் பலமடங்கு என்று பொருள்படும்\nஅன்றும் இன்றும் உயிரை-தியாகம் செய்தார்கள்\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 9:00 59 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nவெள்ளி, 11 ஜூலை, 2014\nஇன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை\nஆதவன் உலகை எழுப்பி விட்டான்\nஇன்னும் என் சின்னக்குயில் -ஒலி எழுப்பவில்லை\nகாரணம் என்ன வென்று புரியவில்லை-கொஞ்சம்\nஅவள் முகத்தை இது வரை பார்த்ததில்ல\nஅவள் முகவரி கூட அறிந்ததில்லை\nஅகத்தால் ஆளும் சின்னக் குயில்தான்-கூவி\nஅழைக்காது இருப்பதேன் அதை புரிந்து\nபால் போன்ற வெள்ளை உள்ளம்-என்றும்\nஅகம் மகிழ வெளிப்படையாகச் சிரிக்கும்-மலரது\nஅவள் குறும்புப் பேச்சால் என் மனது-அவளை\nசொல்லிக்க வில்லை தெரிந்து வா-நண்பா\nஇருவர் உறவை கைபேசி வளர்ந்தது\nகவிதை உணர்வு பேச்சு மூலம் வளர்ந்தது\nதிறமை கொண்ட கவிதைப் புத்தகம்\nஎனக்கு மின்னல் போல்-பாயுது துன்பம்\nதூது அனுப்பினேன் உனக்கு-என் நண்பனை\nநீ பிடி வாதம் பிடிக்காதே-சின்னக் குயிலே\nஉன் பாசக் குரலைக் காட்டும் சின்னக் குயிலே\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 8:14 44 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nதிங்கள், 7 ஜூலை, 2014\nசுர் என்று என்னைத் தாக்குமே\nபத்து மாத தங்க மேனி\nஆடி ஓடி முத்தம் தந்திடுவேன்\nஎன் அன்பிற்கு ஆனிமாத முத்தம் போதுமடி\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 8:51 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nபுதன், 2 ஜூலை, 2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nஅன்பான உறவுவைத் தேடி தேடி\nஅவள் ஒரு திசையில் நான்ஒரு திசையில்\nதிசைமாறிய பறவைகள் போல வாழ்க்கை\nசோகங்களைத் தரும் காதலை விட\nஎன் காதலுக்கு ஒரு சுகம் தரும்\nஅவளிடம் இருந்து வந்த கடிதங்கள்\nஎன் செஞ்சில் ஒரு இன்னிசை\nயாருக்கும் தெரியாத அமைதியான இடம் நோக்கி\nஅவளின் காதல் கடிதங்களை வாசிப்பதில்\nசாகும் வரை காதல் என்ற உறவே\nநான் அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்தேன்\nஆனால் நீ பிரிவு என்றமூன்றெழுத்தை\nநாலுசனம் வாழ்த்த நீ வாழ்ந்தால் போதும்\nநான் உன் நினைவில் வாழ்ந்துகொண்டுடிருப்பேன்\nஉறவுகள் கேட்டதிற்கு ஏற்ப மீண்டும் பகிரப்படுகிறது. wordpress.com விட மனமில்லை... உறவுகளே அதனால் அங்கு பகிர்ந்தேன்\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 10:40 33 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஇன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/03/09/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T06:06:57Z", "digest": "sha1:SJ75T2KKCHQWE52QHSLKU7ZDYCZV7LUV", "length": 9683, "nlines": 189, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "கலைஞரும் சினிமாவும் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← அண்ணாவின் ஓரிரவு பற்றி கல்கி சொன்னது\nமார்ச் 9, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nபராசக்தி விமர்சனம் எழுத இன்னும் கை வரவில்லை. கலைஞரின் சினிமா பங்களிப்பை பற்றி கூட்டாஞ்சோறில் பதிந்தது இங்கே.\n2 Responses to கலைஞரும் சினிமாவும்\n4:44 முப இல் மார்ச் 11, 2009\n இன்னும் பி யு சின்னப்பா, கண்ணாம்பா போன்றோர் நடித்த பவளக்கொடி, ஆரவல்லி இதுக்கெல்லாமே நீங்க விமரிசனம் இன்னும் எழுதலையே\n11:12 பிப இல் மார்ச் 12, 2009\nகவலைபடாதீர்கள். பிரிண்ட் இருந்தால் என்றாவது ஒரு நாள் பவலக்கொடிக்கு என்ன, காளிதாஸ், சதி லீலாவதி, சேவா சாதனம் ஆகியவற்றுக்கும் எழுதி விடுகிறேன். 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒர�� நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kalvikoyil.blogspot.in/2013/11/blog-post_14.html", "date_download": "2018-05-26T06:01:00Z", "digest": "sha1:EHYLW2FQTX65XM4YK47C2NZRC6YETRNS", "length": 11149, "nlines": 175, "source_domain": "kalvikoyil.blogspot.in", "title": "கல்விக் கோயில்: குழந்தைகள் தின விழா", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nவியாழன், 14 நவம்பர், 2013\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nபள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு ப. சரவணன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் சாட்சா நேரு என்றும் நேரு மாமா என்றும் அனைவராலும் போற்றப்படும் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினவிழா எனும் பெயரில் உலகம் முழுதும் கொண்டாடப்படும் இவ்விழாவின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியதோடு, அவர் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வரலாற்றையும், சுதந்திர இந்தியாவில் அவர் ஆற்றிய மக்கள் முன்னேற்ற பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.\nபின்னர் பள்ளி குழந்தைகள் பேச்சு, கவிதை, பாடல்கள் ஆகியவை மூலம் குழந்தைகள் தினம் ப��்றிய கருத்துக்களை வழங்கினர்.\nஅடுத்து விழாவில் சிறப்பு விருந்தினராகக் கிருஷ்ணகிரியில் இருந்து வந்து கலந்துக்கொண்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (அறிவியல்). திருமதி அ. மரியரோஸ் அவர்கள் கட்டுரை, பேச்சு. ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு ப. சரவணன், திருமதி சு. சாரதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா நன்றி கூறினார்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 9:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\nதேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு\nகல்வி உரிமை நாள் விழா\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=54923ee6e2f4ed779b200f48e55e4b14", "date_download": "2018-05-26T06:13:39Z", "digest": "sha1:LJMGOEPXGSISBMURQ5TULW4Z547XJJCT", "length": 29776, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள���ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெ��ிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய ���யிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023682", "date_download": "2018-05-26T06:20:06Z", "digest": "sha1:DR3L24ZDDQT3WO4CM6XQXT7IKIJGEJT4", "length": 21592, "nlines": 346, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்., தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் உயிரிழப்பு| Dinamalar", "raw_content": "\nபாக்., தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் உயிரிழப்பு\nஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 4 பொது மக்கள் உயிரிழந்தனர். எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஐ.நா.வுக்கு அர்த்தம் தெரியாத அப்ரிடி: காம்பீர் ... ஏப்ரல் 04,2018 23\nவிவசாயத்தை பாதுகாக்க காஷ்மீர் வரை பைக் பயணம் மே 04,2018\nகாஷ்மீர் சென்றுள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ... மே 08,2018 56\nமோடியின் காஷ்மீர் வருகைக்கு பிரிவினைவாத அமைப்புகள் ... மே 16,2018 54\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது முஸ்லிம்களுக்கு ரம்ஜான் நோன்பு வாழ்த்து கூறுகின்றது பாகிஸ்தான், இது முஸ்லீம் முறை. இப்படித்தானே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆப்கானிஸ்தான், சிரியா, மற்றும் ஐரோப்பாவில் குண்டு கலாச்சாரம் நடத்துகின்றது.\nநமக்கென்னவோ இந்திய பாதுகாப்புத்துறையில் போதிய தடுக்கும் வசதிகள் இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது. பாதுகாப்பு படையினர் இறப்பதற்கென்றே வேலைக்கு சேர்க்கப்படுகின்றார்களா ஏன் இந்த தடுப்பு நடவடிக்கையை சற்று தீவிரப்படுத்தி , வன்முறையை கட்டுக்கு கொண்டுவரக்கூடாதா ஏன் இந்த தடுப்பு நடவடிக்கையை சற்று தீவிரப்படுத்தி , வன்முறையை கட்டுக்கு கொண்டுவரக்கூடாதா\nபாக்கிஸ்தான் நியூஸ்ல 3 சிறுவர்கள் உள்படன்னு தெளிவா பொய் செய்தி. சிறுவர்கள்னு போட்டா TRP ரேடிங்க்காக.\nஇவனுங்களுக்கு பாவம் பார்க்கிறது ரொம்ப தப்பு..இந்த பச்சை தீவிரவாத கூட்டம் திருந்தவே திருந்தாது. இந்த பொன்னான மாதத்தில் இவர்களை இயக்கும் ஏக இறைவனிடம், இவர்களை அனுப்பி வைப்பது நம் ராணுவத்தின் கடமை..\nஇந்த உலகில் இஸ்லாம் இல்லையெனில் 99% ராணுவத்திற்க்கே வேலை இல்லை\nஇந்த செய்தி அப்படியே அப்போசிட்டா பாகிஸ்தான் பத்திரிக்கையில் பிரசுரம் ஆகி இருக்கு...அதாவது அப்படி பொது மக்கள் இந்திய ராணுவ தாக்குதலில் பலி.... அதுவும் கரெக்ட்டா அதே நாலு பேரு......எவன் உண்மையை சொல்றான்னே தெரியல......ஆயுத கொள்முதல் பண்ணி அதில் கமிஷன் அடிக்க ரெண்டு பக்கமும் நாடகம் போடறானுங்களாண்ணே தெரியல..........ஏன்னா பாகிஸ்தான் ராணுவம் தனது பட்ஜெட்டில் கால்வாசி தொகையை ராணுவத்திற்கு தான் செலவழிக்கிறது.......நாமும் கூட பல பில்லியன் டாலர்களில் ஆயுதங்களை வாங்கி குவிக்கிறோம்......இதில் கிடைக்கும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பல வருடங்களாக ரெண்டு பக்கமும் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் ஆயுத புரோக்கர்களுக்கு இடையில் ஏதோ ஒரு அரசியல் விளையாடி கொண்டு இருக்கிறது போன்று தோன்றுகிறது........\nநோன்பு சென்டிமென்ட் எல்லாம் இவன் கிட்டே பார்காதீர்கள். வழக்கம் போலுள்ள நம் தேடுதல் வேட்டை போட்டு தள்ளுறதை இன்னும் கடுமையாக்குங்ள். இங்கு மனிதாபிமானம் பார்க்காதீங்க\nஇந்த வேட்டை நடக்குதா, நடத்திருக்குமானால் முடிவுக்கு வந்திருக்கும்....\nஇவனுங்களுக்கு போர் நிறுத்தம் எதற்கு\nஇந்தியாவின் கையால் பாக்கிஸ்தான் அழியும், அதற்க்கு முன் இங்குள்ள கைக்கூலிகள் அழிக்கப்படுவர். இது நடக்கும்.\nபாக்., தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் உயிரிழப்பு பா ஜா மத்திய அரசு என்னை செய்து கொண்டுருக்கிறது\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பதில் முண்டு கட்டி நிக்குது, பொதுமக்கள், இராணுவ உயிரிகள் பற்றி கவலையே இல்லை....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள��ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/old-age-home-short-film/", "date_download": "2018-05-26T07:28:07Z", "digest": "sha1:NP4T6KDNY3TLIMKDC3QXIROMVTXYUA4U", "length": 15845, "nlines": 90, "source_domain": "www.heronewsonline.com", "title": "“முதியோர் இல்லம் குறித்து ஆபத்தான ஒரு குறும்படம்!” – ரவிக்குமார் – heronewsonline.com", "raw_content": "\n“முதியோர் இல்லம் குறித்து ஆபத்தான ஒரு குறும்படம்\nதந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மகனைப் பற்றிய குறும்படம் ஒன்று சில காலமாய் முகநூலில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. சில நாட்களுக்குமுன் தோழர் டி.எஸ்.எஸ்.மணி அதைப் பகிர்ந்திருந்தார்.\nதனது தந்தைக்காக முதியோர் இல்லத்தில் டிவி, ஏஸி வசதிகளோடு அறை ஒன்றை புக் செய்துவிட்டு லக்கேஜை எடுக்கப் போகிறான் ஒரு மகன். அப்போது அவனது அப்பாவும் அந்த முதியோர் இல்லத்தை நடத்தும் பாதிரியாரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். தந்தை உள்ளே போக, அவன் பாதிரியாரிடம், “எனது தந்தையை முன்பே தெரியுமா\n முப்பது வருஷத்துக்கு முன்ன ஒரு ஆண் குழந்தைய இங்கிருந்துதான் தத்து எடுத்துட்டுப் போனார்” என்று அவர் பதிலளிக்கிறார்.\nஅந்த மகன் திகைத்து நிற்கிறான்.\n“கவலப்படாதப்பா. நாங்க அவர நல்லா பாத்துப்போம்” என பாதிரியார் சொல்ல, படம் முடிகிறது.\nபெற்றோரை தம்மோடு வைத்துப் பராமரிக்க முடியாத ஒவ்வொருவரையும் குற்ற உணர்வுகொள்ளச் செய்யும் இந்தக் குறும்படம் ஓரளவு நேர்த்தியாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் படம் இரண்டு விதங்களில் ஆபத்தானது எனச் சொல்வேன்.\nஒன்று: முதியோர் இல்லங்கள் எல்லாமே கைவிடப்பட்ட பெற்றோர் இருக்கும் இடங்கள்தாம் என்று பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் ஒரு பிழையான கருத்தை இந்தப் படம் பிரச்சாரம் செய்கிறது. அயல்நாடுகளிலோ, அயல் ஊர்களிலோ வேலை செய்யும் பிள்ளைகள் தம் பெற்றோரின் பாதுகாப்பைக் கருதி அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது இன்றைய சூழலில் இயல்பான ஒன்றாக மாறிவரு��ிறது. பொது உணவுக் கூடம், மருத்துவ வசதிகளோடு முதியோர்களுக்கென பிரத்யேகக் குடியிருப்புகளும் நிறைய வந்துவிட்டன. இந்த யதார்த்தங்கள் எதையும் இந்தக் குறும்படம் கணக்கில் கொள்ளவில்லை. அதைக்கூட அலட்சியப்படுத்தி விடலாம். ஆனால், மருமகள்களைக் கொடுமைக்காரிகளாக சித்திரிக்கும் ‘ஸ்டீரியோ டைப்’ பார்வையை இது வழிமொழிவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த இரண்டாவது காரணம் முக்கியமானது.\nஅந்த மகன் காரில் லக்கேஜை எடுக்கும்போது அவனது மனைவியிடமிருந்து செல்போனில் அழைப்பு வருகிறது. “தீபாவளி மாதிரி விசேஷத்துக்கெல்லாம் ஒங்க அப்பா வீட்டுக்கு வருவாரா” என்று கேட்கும் அந்தக் குரல், “அங்கேயே அவருக்கு ஃப்ரண்ட்ஸ் கெடைப்பாங்க. நாம ஸ்வீட் செய்வோம் அதெல்லாம் அவருக்கு ஒத்து வராது. அங்கேயே இருந்துக்கட்டும்” என்ற பொருளில் பேசுகிறது.\nஇந்தப் படம் வெளிப்படையாக முன்வைக்கும் ‘சென்ட்டிமென்ட்டில் பெண்களுக்கு எதிரான இந்த ஆபத்தான பார்வை தமக்குள் இறங்குவதைப் பார்வையாளர்கள் கவனிக்க மறந்து விடுகிறார்கள்.\nஎதுவொன்றையும் அலசி ஆராயும் தோழர் டி.எஸ்.எஸ்.மணியே இதை சிலாகித்திருப்பது எனக்குக் கவலையளித்தது. அதனால்தான் இந்தப் பதிவு.\nFeroz Khan: சகோ. ரவிக்குமாரின் கருத்து ஆபத்தான ஒன்று. காசை கொடுத்தால் போதும் என குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழும் மக்களின் செயல்களை ஆதரிப்பதுபோல் உள்ளது. மேலும் இதையும் வியாபாரமாக்கும் கார்பரேட் கலாச்சாரத்தை ஆதரிப்பதாகவும் உள்ளது.\nKathiravan Sundararajan: அண்ணன் ரவிக்குமார் அவர்கள் மேலான கவனத்துக்கு…. இந்த குறும்படம் சொல்லியிருக்கும் கருத்து 100க்கு 100 சரியே… பெரும்பாலான தமிழக பெண்கள், தங்கள் தாய் தந்தையரை கவனிப்பதில் 100ல் ஒரு பங்குகூட தன் கணவனின் தாய் தந்தையரை கவனிப்பதில்லை. தன் பெற்றோரின் அத்தியாவசிய தேவைகளைக்கூட கணவனால் நிறைவேற்ற முடியாத அளவுக்கு மனைவிகள் தரும் மன உளைச்சல் சொல்லி மாளாது. மனைவியை மீறி பெற்றோர்களைக் கவனித்தால் குடும்பத்தில் பல நாள் போராட்டம் தான்….. இதற்காகவே பெற்றோருக்கு எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் உள்ள ஆண்கள் எண்ணிக்கை அளவிட முடியாதது….. ஏன் இதற்கு என் குடும்பமே மிகச் சிறந்த முன்னுதாரணம்…..என்னைப் போல எத்தனையோ பேர் சொல்ல இயலாத நிலையில் உள்ளனர்…. தோழர்.. பெண் உரிமைக்கும். இதற்கும் சம்பந்தம் இல்லை.. இந்த மண்ணின் சாபக்கேடு என்றே இதைக் கருதுகின்றேன்.\nTss Mani: இந்தக் காணொளி, ஒரு குறிப்பிட்ட செய்தியை சொல்ல வருகிறது. இயந்திர ரீதியில் மனித வாழ்க்கையைப் பார்ப்பவர்கள், தங்களது இன்பம் மட்டுமே காண்பவர்கள் என இருப்பவர்களை உலகுக்குக் காட்டுகிறது. இப்படி ஆளே இல்லையா அப்படிப்படட ஆட்கள் இன்று அதிகமாகி வருகிறார்களா, இல்லையா அப்படிப்படட ஆட்கள் இன்று அதிகமாகி வருகிறார்களா, இல்லையா அதை ‘ சொரணை வரும். அளவில்’ சொல்ல வேணடுமா, இல்லையா அதை ‘ சொரணை வரும். அளவில்’ சொல்ல வேணடுமா, இல்லையா அதை இந்தக் காணொளி செய்திருக்கிறதா, இல்லையா அதை இந்தக் காணொளி செய்திருக்கிறதா, இல்லையா மற்றபடி மாறுபட்ட கருத்து உள்ளவர்கள, தங்கள் கருத்துக்களை இன்னொரு காணொளி மூலம் வெளிப்படுத்துங்களேன்.\nBaskaran Ranganathan: டிஎசுஎசு மணி அவர்கள் கருத்தை முழுமையாய் வழிமொழிகிறேன். அப்படியாவது அவர்களுக்கு சொரணை ஏற்படுகிறதா எனப் பார்ப்போம் என்று கூறியது முற்றிலும் உண்மை. பல பெரும்பான்மைக் குடும்பங்களில் உண்டுதானே மனைவியின் ஆட்சி.\n← ரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜெயம் ரவியின் ‘போகன்’ – படங்கள் →\n“கள்ளக்காதல்” மாரிமுத்துவும், “பப்பி ஷேம்” பாஜகவும்\n“நல்ல கணவரால் தான் நல்ல தலைவராக இருக்க முடியும்” என கமலுக்கு சொல்வோர் கவனத்துக்கு…\nஅது மற்றொரு மரணம்… அவ்வளவுதான்…\n“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா”: ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு\n“ஒரு குப்பை கதை’ படம் பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்” – நாயகன் தினேஷ்\n“ஜிவி. பிரகாஷூடன் நடித்தபோது அவரது ரசிகையாக உணர்ந்தேன்” – ‘செம’ நாயகி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – விமர்சனம்\nநான்கு நாயகிகளை காதலிக்கும் நாயகனாக விஜய் ஆண்டனி: ‘காளி’ சிறப்பு முன்னோட்டம்\n“வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் ‘காளி’ படத்தில் இருக்கிறது” – நாயகி ஷில்பா மஞ்சுநாத்\nதந்தை – மகன் அன்பை சொல்லும் படம் ‘ஆண்டனி’\n“கட் சொன்ன பிறகும் நாயகியுடன் ரொமான்ஸை தொடர்ந்தார் விஜய் ஆண்டனி” – கிருத்திகா உதயநிதி\nரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்\nரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/49161", "date_download": "2018-05-26T06:02:12Z", "digest": "sha1:AAZ6XUBZ6EXDVXIZSL6IX65XI22GDJZB", "length": 6373, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "ரோட்டரி கழக கூட்டங்களில் கலந்துகொள்ள டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன் தமிழ்நாட்டுக்கு விஜயம் - Zajil News", "raw_content": "\nHome Events ரோட்டரி கழக கூட்டங்களில் கலந்துகொள்ள டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன் தமிழ்நாட்டுக்கு விஜயம்\nரோட்டரி கழக கூட்டங்களில் கலந்துகொள்ள டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன் தமிழ்நாட்டுக்கு விஜயம்\nதிருகோணமலை ரோட்டரி கழகத்தின் பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன், , இந்தியாவில்லுள்ள தமிழ்நாட்டுக்கு வருகையின் போது 3 ரோட்டரி கிளப்புகளுக்கு விஜயம் செய்தார்.\nமுதல் அவர் மதுரை டவுன் தவ்வுன் (DOWN TOWN) ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்து, “ரோட்டரி திருகோணமலை” செயல்பாடுகள்” பற்றி உரை நிகழ்த்தினார்.\nஅவர் திருகோணமலை பகுதியின் தேவைகளை பற்றி விளக்கினார் மற்றும் போரின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவர்களை கேட்டுக் கொண்டார். அதன் பிறகு அவர் ரோட்டரி கிளப் திண்டுக்கல் மேற்கு மற்றும் சென்னை அண்ணாநகர் ஆதித்தியா (Anna Nagar Aathithiya) ரோட்டரி கிளப்களுக்கு விஜயம் செய்து, “ரோட்டரி திருகோணமலை” செயல்பாடுகள்” பற்றி உரை நிகழ்த்தினார்.\nஅவர் உரை நிகழ்த்திய இந்த மூன்று ரோட்டரி கழகங்களிலும், அவரது உரையை கவனமாக கேட்டத்துடன் அவர்கள் தங்களால் முடிந்த உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.\nPrevious articleகோட்டாபய உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்\nNext articleஆண்களுக்கு விரைவில் வழுக்கை வரக்காரணம் தெரியுமா\nமருதூர் ஜலாலியன்ஸ் முப்பெரும் விழா\nகாங்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்திற்கான போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qaruppan.blogspot.com/2011/06/blog-post_30.html", "date_download": "2018-05-26T06:16:53Z", "digest": "sha1:N2IK4TT6BI5H3RAJUAZFHHCCH7R6YUX5", "length": 10964, "nlines": 138, "source_domain": "qaruppan.blogspot.com", "title": "தயவு செய்து சிரிக்க வேண்டாம் ...... ~ .கருப்பன்.", "raw_content": "\nTrending: உங்களுக்காக உங்களில் ஒருவன்\nதயவு செய்து சிரிக்க வேண்டாம் ......\nநீண்ட நாட்களாக பதிவுலக பக்கம் அதிகபடியான பணி காரணமாக வரமுடியாமல் போய்விட்டது.மீண்டும் வந்துட்டோம்ல என்பதை என் ரசிகர்களுக்கு\n(என்ன பண்ண பில்டப் இல்லாமல் என்றி குடுக்க முடியதில்ல )சொல்லும் \"ரீ என்றி \" பதிவுதான் இது .கீழே படங்களே பாருங்கள் கண்டிப்பாக சிரிக்க கூடாது ஓகே ..\n6 Responses to “தயவு செய்து சிரிக்க வேண்டாம் ......”\nஎன்ன ஆச்சி ஆளையே காணோம்\nஎப்ப வந்தாலும் ஒருவித்தியாச பதிவோடுதான் வருவிங்க\nஎன்ன பண்ண பாஸ் கொஞ்சம் வேலை ஜாஸ்தி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஓகே நீங்க சொன்னதினால சிரிக்கல இல்லேனா சிரித்திருப்பேன்.\nதங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nWiFi Hack செய்யலாம் வாங்க \nகம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக...\nFamily Life மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி\nநாங்கள் கொண்டுவந்த இந்த சிறிய வாழ்க்கை வரத்திலே, ஆயிரம் ஆயிரம் சொந்தங்களும் பந்தங்களும் வந்து போவார்கள். ஆனால், கடைசிவரை எங்களுடன் கூட இருப...\nஎன்னுடைய முந்தய பதிவான ஐந்து தலை நாகம் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்ப நாங்க பாக்க போறது பத்து தலை நாகம் பற்றிய பரபரப்பான தகவலை தான் என்ன தலை...\nசுகந்திர தின கணணி வால் பேப்பர்\nஅனைவருக்கும் சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் சுகந்திர தினத்தினை கொண்டாடி மகிழ இதோ சுகந்திர தின கணணி பின்னணி படங்கள் (Wallpaper) ...\nதாய் பாசம் மனிதனிற்கு மட்டுமா\nபாசத்தில் தாய் பாசத்தினை மிஞ்சிய பாசம் இவ்வுலகில் இருக்க முடியாது . தாய் பாசம் என நான் குறிப்பிட்டது மனிதனிற்கு மட்டுமல்...\n10 நிமிடத்தில் 100 ஆண்டுகள்\nஇந்த ஆண்டின் என்னுடைய முதல் பதிவு , புதுவருடம் பிறந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு பதிவு போட நேரம் கிடைக்கவில்லை ....\nகோடை விடுமுறையில் என்னதான் குளிர் பிரதேசத்துக்கு குடும்பத்தோடு கிளம்பிப்போனாலும் போதாது, கொஞ்சமாவது வித்தியாசமானதும் சுவையானதுமான பழங்கள் ...\nகூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா\n கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா எவ்வளவு பெரிய சர்ச் என்ஜினாக இருக்கும் கூகிள் தனக்குள் சில சுவாரஸ்யமான விடயங்களை...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nநீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ....\nஎளிதாக படங்களின் வடிவங்களை மாற்ற\nபொதுவாக கிராபிக்ஸ் வேளைகளில் ஈடுபடும் கணினி பாவனையாளர்களுக்கு தங்களது படங்களை (பிச்செர்ஸ்) அடிக்கடி ஒரு வடிவமைப்பிலிருந்து (format) இன்னொரு ...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilgod.org/internet/microsofts-api-for-personality-emotion-feeling-detection-guessing", "date_download": "2018-05-26T06:19:37Z", "digest": "sha1:J47DQBYLYX2GJQXXFE5EXR7RPSVDUSQJ", "length": 10422, "nlines": 133, "source_domain": "tamilgod.org", "title": " புகைப்படங்களை ஸ்கேன் செய்து உங்களது உணர்வுகளைக் கூறும் மைக்ரோசாப்ட் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Internet >> புகைப்படங்களை ஸ்கேன் செய்து உங்களது உணர்வுகளைக் கூறும் மைக்ரோசாப்ட்\nபுகைப்படங்களை ஸ்கேன் செய்து உங்களது உணர்வுகளைக் கூறும் மைக்ரோசாப்ட்\nஆதாரம் மைக்ரோசாஃப்ட் பிராஜெக்ட் இணையதளம்\nபிராஜெக்ட் ஆக்ஸ்ஃபோர்ட் என்ற தலைப்பின் கீழ் உலகின் முண்ணனி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் பயனர் நோக்கோடு, தனிமனித சுபாவம் மற்றும் உணர்ச்சிகளை யூகித்துக் கூறுவதற்கான பயன்பாட்டு நிரல் இடைமுகத்தினை (API) வடிவமைத்துள்ளது.\nமைக்ரோசாஃப்டின் இந்த இடைமுகத்தில், புகைப்படத்தினை யூகித்து வயது கூறும் கருவி, இயற்கை மொழி செயலாக்கம் (natural language processing) அல்கோரிதம்கள், பதிவேற்றிய புகைப்படம் அடிப்படையில் உணர்வுகளை யூகித்துக் கூறும் ஒரு பயன்பாடு என அங்கம் கொண்டுள்ளது.\nமைக்ரோசாஃப்ட்டின் இந்த கருவிகள் பிரிட்டனில் நடைபெற்ற \"Microsoft’s Future Decoded\" மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.\nஇந்த மென்பொருள், ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தினை ( குறைந்தது 36 சதுர பிக்சல்கள் மற்றும் 4MB யை விட சிறிய அளவு கொண்ட) ஆய்வு செய்து ,முகத்தினை அடையாளம் கண்டு உணர்வுகளை நிர்ணயித்து ஒவ்வொரு வகையான உணர்வுகளுக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கும். உயர்ந்த மதிப்பெண் அல்லது யூகம், முதலில் காண்பிக்கப்படும்.\nநீங்களும் உங்களின் புகைப்படத்தினை இங்கே பதிவேற்றம் செய்து அதனை முயற்சி செய்யலாம்.\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nஅண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் \nகூகிள் தேஸ் (Google Tez) பற்றி தெரியுமா \nவாட்ஸ் அப்பில் புது அப்டேட் : ஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் மெசேஜிங்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vathikuchi.blogspot.com/2013/10/blog-post_26.html", "date_download": "2018-05-26T06:10:00Z", "digest": "sha1:PBMQ22PEPVODKWBUPTC2P7XQ43EVBXUR", "length": 24133, "nlines": 157, "source_domain": "vathikuchi.blogspot.com", "title": "வத்திகுச்சி: தீபாவளி, கோயம்பேடு , தலை தீபாவளி", "raw_content": "\nதீபாவளி, கோயம்பேடு , தலை தீபாவளி\nமேலே படிக்கும் முன் ராமும், நந்தினியும் யாரென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ராமின் சொந்த . ஊர் ராஜபாளையம். நந்தினி மதுரை. இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பெட்டி தட்டுவதற்காக சென்னை வந்த இடத்தில் காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் கடந்த கார்த்திகை மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விசயம் தெரிந்தும் நந்தினியின் அப்பா எல்லா படங்களிலும் நாம் பார்த்தது போலவே \"அவ என் பொண்ணே கிடையாது. அவளை தலை முழுகியாச்சு\"என்று சொல்லிவிட்டார். பின்னர் அவராகவே சமாதானம் ஆகி இப்போது அவர்களை தலை தீபாவளிக்கு வீட்டுக்கு அழைத்துள்ளார். இப்போது மதுரைக்கு செல்வதற்காக கோயம்பேடு ஜனத்திரளுக்குள் நின்று கொண்டு இருக்கிறார்கள்.\n\"உங்க அப்பாவுக்கு சமாதானம் ஆக வேற நேரமே கிடைக்கலியா கரெக்டா தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் சமாதானம் ஆகணுமா கரெக்டா தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் சமாதானம் ஆகணுமா\" இந்த கேள்வியை கேட்ட பொழுது முகத்தை சற்று கடுமையாக வைத்து கொண்டான் ராம்.\n\"என்ன பேசுற ராம். அவர் இனிமே என்னோட மூஞ்சிலேயே முழிக்க மாட்டாருன்னு நெனச்சேன். அவரே இறங்கி வந்து நம்மை தலை தீபாவளிக்கு கூப்பிட்டு இருக்கார். நீ சந்தோசப்படாம சலிச்சிக்குற.\" என்று அவனின் கோபத்தை சிறிதும் சட்டை செய்யாமல் கூறினாள் நந்தினி.\n\"இருக்குற கூட்டத்தை பாரு. இப்பவே நாம பஸ் ஸ்டாண்ட் வந்து மூணு மணி நேரம் ஆச்சு. நாம கடைசி வரைக்கும் பஸ் ஏற மாட்டோம். உங்க அப்பாவுக்கு போன் போட்டு சொல்லிடு. நாம அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம்.\"\n\"அடுத்த வாரம் வரை தீபாவளி இருக்குமா நாம வர்றோம்னு எத்தனை சந்தோசமா எல்லாம் தயார் செஞ்சு வச்சு இருப்பாங்க. நாம இப்போ டிக்கெட் இல்ல வரலன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டாங்களா நாம வர்றோம்னு எத்தனை சந்தோசமா எல்லாம் தயார் செஞ்சு வச்சு இருப்பாங்க. நாம இப்போ டிக்கெட் இல்ல வரலன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டாங்களா\" இதை சொன்ன நந்தினியின் முகம் சற்று வாடி இருந்தது.\"\n நீயே பாரு. இத்தனை பெரிய பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறத��க்கு கூட இடம் இல்லை. வர்ற எல்லா பஸ்சும் ஃபுல்லா வருது. நான் மட்டும் இருந்தா எப்படியாச்சும் ஏறிடுவேன். உன்னையும் கூட்டிகிட்டு\"\n\"இதுக்குதான் நேத்தே தட்கல் டிக்கெட் போடலாமுன்னு சொன்னேன்.\"\n\"ஆமா. ஓபன் பண்ண ஐஞ்சே நிமிசத்தில எல்லாம் தீர்ந்துடுது. அது கூட ஃப்ளைட், டாக்சி, ட்ராவல்ஸ் எல்லாத்துலயும் பாத்துட்டேன். ஒரு டிக்கெட் கூட இல்லை. இங்க குடுத்த டோக்கனை யாரும் மதிக்கிற மாதிரி தெரியல. கடைசி நேரத்துல எங்க போறது\n\"எக்மோர் போய் ஸ்பெஷல் ட்ரைன் இருக்குதான்னு.\"\n\"பஸ்லயே இப்பிடி. ரயில்வே ஸ்டேஷன் போனோம் தொலஞ்சோம்\"\nஇதை ராம் சொல்லி முடிக்கும் முன் நந்தினி இடை மறித்தாள். \"ராம் அங்க ஒரு பஸ் வருது. மதுரை மாதிரிதான் தெரியுது. இடம் கிடைக்குதான்னு பாரு\"\nஇதை கேட்டு ராம் ஓட ஆரம்பிக்கும் முன்னரே ஒரு 50 பேர் அந்த பஸ்ஸை நோக்கி ஓட ஆரம்பித்தனர். ராம் ஒரு வழியாக அந்த பஸ்ஸில் ஏறி காலியாக கிடந்த ஒரு சீட்டை நோக்கி பாய்ந்தான்.\n துண்டு போட்டு இருக்கோம் தெரியல.\" தலையில் கர்சீப் கட்டிய ஒருவன் ராமை நோக்கி குரல் கொடுத்தான்.\n\"மூணு சீட்லயுமா ஆளு வருது\n\"ஆமா ஆமா. வேற இடம் பாருங்க.\" அதற்கு பின் வேறு எங்கே இடம் பார்ப்பது பேருந்து நிரம்பி விட்டது. ராம் பேருந்தில் இருந்து இறங்கி நந்தினியை நோக்கி நடந்தான்.\n\" நந்தினி ஏமாற்றமாக கேட்டாள்.\n\"எல்லாரும் கீழ உக்காந்து கிட்டு போறாங்க பாரு. அது மாதிரி போய்டலாமா\n\"எட்டு மணி நேர ட்ராவல் நந்தினி. உன்னோட உடம்பு அசந்துடும். அப்புறம் நீ வீட்டுக்கு போய் படுத்துப்ப, இப்பவே மணி 11 ஆச்சு. திரும்பிடலாம் நந்தினி. \"\nஇப்பொழுது நந்தினியின் கண்களில் நீர் முத்து போல் தெரிந்தது.\n\"சரி அழாத. என்னதான் படிச்சு பெரிய வேலையில இருந்தாலும் இப்பிடி அழுகுறதை மட்டும் நிறுத்த மாட்டீங்களே.\" ராம் சொல்லிவிட்டு அங்கே இருந்த ஒரு கண்டக்டரை நோக்கி நடந்தான்.\n எப்படியாச்சும் ஒரே ஒரு சீட் அட்ஜஸ்ட் செய்ய முடியுதான்னு பாருங்க சார்\"\n நான் உங்க கிட்ட திரும்ப திரும்ப சொல்லிட்டேன். இது ரிசர்வேசன் செஞ்ச பஸ். எல்லா சீட்டும் ஃபுல்லு.\"\n கடைசில யாராவது வராம போய்ட்டா நாங்க ஏறிக்கலாம்னு.\"\n\"வராம போக வாய்ப்பே இல்ல சார்.\" சொல்லிவிட்டு அவர் சற்று யோசித்தார்.\n டிரைவர் பின்னாடி இருக்குற சீட்ல இருக்குறவங்களை அட்ஜஸ்ட் பண்ணி உக்கார சொல்றேன். உங்க வொ��்ஃப் ஏறிக்கட்டும். நீங்க பின்னாடி ஏதாவது ஒரு வண்டிய பிடிச்சு வந்துடுங்க\"\n\"நானும் இதுலயே கீழ உக்காந்து வந்துடறேனே\"\n\"பஸ் ஸ்டாண்ட் உள்ள அப்பிடி கீழ உக்கார சொல்லி ஆளு எத்த முடியாது சார். இதே தாம்பரம் போய்ட்டா அப்பிடி ஏத்திக்குவோம். உங்க வொய்ஃப் மட்டும் ஏற சம்மதம்னா சொல்லுங்க \"\nராம் நந்தினியிடம் இந்த யோசனையை கூறினான்.\n\"அதெல்லாம் சரி வராதுங்க.கல்யாணம் செஞ்சுட்டு முதல் தடவை வீட்டுக்கு போற பொண்ணு தனியா போனா நல்லா இருக்காது.\"\nராமுக்கு எரிச்சலாக வந்தது. நான்கு மணி நேரம் பேருந்துக்கு பின்னால் இப்படியும் அப்படியும் ஓடி கொண்டு கண்டவனிடமும் கெஞ்சி கொண்டும் சண்டை போட்டு கொண்டு இருக்கிறேன். கால் வேறு கடுமையாக வலிக்கிறது. இவள் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கிறாள். அவனின் சிந்தனையை ஒரு குரல் கலைத்தது.\n\"வெளிய ட்ராவல்ஸ் பஸ் நிக்கிது. 1800 ரூபாய் டிக்கெட். சரின்னா சொல்லுங்க\"\nராம் பேரம் பேசும் நிலையில் இல்லை. நந்தினியை கூட்டி கொண்டு வெளியே நடந்தான். அந்த பஸ் அரசாங்க பேருந்தை விட மோசமான நிலையில் இருந்தது.\n\"மேடம் நாலாம் நம்பர் சீட்ல உக்காரட்டும். நீங்க 25ம் நம்பர் சீட் காலியா இருக்கும் அதுல உக்காரலாம்.\"\nஅந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே ஒரு மோட்டலில் நின்றது.ராம் வெளியே சென்று இயற்கை உந்துதலை தீர்த்து கொண்டு மீண்டும் சீட்டில் வந்து அமர்ந்தான்.\n\"அநியாயமா கொள்ளை அடிக்கிறாங்க. ஒரு தோசை அறுவது ரூவாய் சார்.\" ராமின் பக்கத்துக்கு சீட்காரர் அவனிடம் புலம்பும் குரலில் கூறினார்.\n\"இங்க எப்பவுமே இப்படிதான் சார்.\"\n\"நீங்களும் 1500 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தீங்களா\n\"இல்ல 1800.\" ராம் கூறிய பதிலை கேட்டதும் அவர் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது.\n\"ரொம்ப ஜாஸ்தி சார். தீபாவளி நேரம்னு கொள்ளை அடிக்கிறாங்க\"\n\"என்ன சார் பண்றது. ஊருக்கு போயே ஆகணுமுன்னு பொண்டாட்டிங்க ஒத்தை கால்ல நிக்கிற வரைக்கும் இவனுங்களுக்கு கொண்டாட்டம்தான்,\" கொட்டி தீர்க்க ஆள் கிடைத்த சந்தோசத்தில் ராம் தன் மன எரிச்சலை வெளிப்படுத்தினான்.\n\"ஏழு மணிக்கு கோயம்பேடு வந்தோம் சார். வீட்டுக்கு போகலாம்னு சொன்னாலும் கேக்காம, முன்னாடி போ பின்னாடி வரோம்னு சொன்னாலும் கேக்காம. இவங்க எப்பவுமே இப்பிடித்தான் சார்.\"\n\"பொம்பளைங்க அப்படித்தான் சார். அவங்க உலக��ே வேற. நமக்கு சின்ன விசயமா தெரியுறது அவங்களுக்கு பெரிய விஷயம். நமக்கு பெரிய விஷயம் அவங்களுக்கு சின்ன விஷயம்.\"\n நாளைக்கு வீட்டுக்கு போனதும் அவ முகத்துல ஒரு சந்தோசம் தெரியும் பாருங்க. அதை பாக்குறதுக்கு இன்னும் ரெண்டு நாள் கூட பஸ் பின்னாடி ஓடலாம்\" சொல்லிவிட்டு ராம் சிரித்தான்.\nஅந்த சிரிப்பு சத்தம் கேட்டு நந்தினி பின்னாள் திரும்பி பார்த்து விட்டு தன் அருகில் இருந்த பெண்ணிடம் கூற தொடங்கினாள். \"பாருங்க அக்கா பஸ் ஏறதுக்கு பெரிசா அலுத்துகிட்டார் . இப்போ இன்னும் தூங்காமா யாரு கூடயோ ஜாலியோ பேசி விளையாண்டுகிட்டு இருக்கார். நாளைக்கு மாமனார் வீட்டுக்கு போனதும் தூங்கி வழிவார். இந்த ஆம்பளைங்களே இப்படிதான் அக்கா. எது முக்கியமோ அதை விட்டுட்டு மத்ததை எல்லாம் செய்வாங்க.\"\nLabels: கதை, கற்பனை, சிறுகதை\nகோயம்பேடு... கடைசி நேர பேருந்து பயணம்... நிறையே பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கக் கூடும்... அருமை\nவருடா வருடம் இந்த தனியார் பேருந்துகளின் அநியாயம் தொடரத் தான் செய்கிறது... ம்...\nமாற்றி மாற்றி குறைகள் சொன்னாலும் எப்படியோ அவர்கள் தீபாவளியை சந்தோசமாக கொண்டாடினால் சரி...\nமின் அஞ்சல் மூலம் தொடர்பவர்கள்\nதியாகராய நகரில் ஒரு நாள்\nதீபாவளி, கோயம்பேடு , தலை தீபாவளி\nவிஜய் சேதுபதி,ஷாம் மற்றும் வெற்றி\nஒரு கார்ப்பரேட் நீதி கதை\nஒரு பயங்கர பேய் கதை\n இந்த பேய், பிசாசு இதெல்லாம் இருக்கா\" \"அதெல்லாம் இருக்குப்பா\" \"ஏதோ நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்க&...\nஓகே கண்மணி – இயக்குனர்கள் மாறினால்\nலி விங் டுகெதர் என்ற ஒற்றை வரியை எடுத்து கொண்டு படம் காட்டி விட்டார் மணிரத்னம். மணிரத்னம் காதல் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் இளம் ...\nபேய்களை பிடித்த தமிழ் சினிமா \nத மிழ் சினிமாவை இப்போது பேய் பிடித்து இருக்கிறது. அது என்ன காரணமோ, தமிழ் படங்களில் மட்டும் ஒரு காலகட்டம் முழுதும் ஒரு குறிப்பிட்ட வகையான ப...\nத லைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று வந்த பின் சுமதி டீச்சர் ஒரு மாதிரியாக இருந்தார். கண்கள் சிவந்து இருந்தன. அநேகமாக அழுது இருந்திருக்க ...\nசு ஹாஷினி மேடம் அவர்களுக்கு, சில நாட்களாக எனக்கு ஒரு சிறிய சிக்கல். அதை தீர்த்து வைக்க உங்களால் மட்டுமே முடியும். உங்களிடம் இதை உங்களி...\nவாட்ஸ்அப் காப்பிகள் – தீர்விருந்தால் சொல்லவும்\nஇ ந்த வலைப்பூவ���ல் எழுத ஆரம்பித்து இன்னும் சில நாட்களில் இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. பொழுதுபோக்குக்காக எதையோ கிறுக்குவோம் என்று தொடங்கி...\n“வி டிவதற்குள் வா” என்று சுஜாதா ஒரு புதினம் எழுதி இருக்கிறார். முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்துள்ளது. மண்டைக்காடு கலவரத்தை அடிப்படையா...\nவிஜய் டிவி வழங்கும் - \"பந்தை காத்துல விடுறான்\"\nசி ல ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில் ஒரு கிரிக்கெட் தொடரை தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பினார்கள். வர்ணித்தது வானொலி வர்ணனையாளர்கள். தொலைக்காட்...\nவீ ட்டுக்குள் நுழையும்போதே “கவிதா சீக்கிரமா வா. ரெண்டு முக்கியமான விசயம்” என்று கூறிக்கொண்டே நுழைந்தேன். கவிதா என்னை திரும்பி பார்த்துவிட...\nநே ற்று அந்த உணவகத்தில் உள்ளே அவர் வரும்போதே எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தார். டீ-ஷர்ட், ஜீன்ஸ் என்று சாதாரணமாகவே உடை அணிந்து இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidivelli.lk/news_stories/", "date_download": "2018-05-26T06:11:26Z", "digest": "sha1:EO2IJABW4CWVUMMTB7WXDYF5UCWP35N3", "length": 11514, "nlines": 95, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nநவவி பதவியை துறந்தார் வெற்றிடத்திற்கு இஸ்மாயில்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்டத்திற்கான தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம்.எச்.எம். நவவி நேற்று முன்தினம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார்.\nதிலுமின் கைப்பேசியை அவரிடம் ஒப்படையுங்கள்\nரி.ஐ.டி.க்கு தெல்தெனிய நீதிவான் உத்தரவு\nகடந்த மார்ச் மாதம் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவிய இனவாத வன்செயல்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கொழும்பு ரி.ஐ.டி யின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவின் கையடக்கத் தொலைபேசியை மீண்டும் திலும் அமுனுகமவிடம் கையளிக்குக\nஞானசார தேரர் குற்றவாளியே தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nகடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியே என நேற்று ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் அறிவித்தத��.\nதாழிறங்கும் கடுவலை பாலம் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடு\nஅதிக மழை காரணமாக, புதிய கண்டி வீதியின் கடுவல பியகம பிரதான பாலம் தாழிறங்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் இந்த பாலத்தின் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் நேற்று மாலையாகும்போது பாலத்தின் ஒரு பக்கம் மாத்திரம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.\n2018 ஹஜ் யாத்திரை: பயண அத்தாட்சிப் பத்திரம் கிடைக்காவிடின் அறிவிக்குக\nஇவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக விண்ணப்பித்து ஹஜ் பயணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள யாத்திரிகர்கள் அதற்கான பயண அத்தாட்சிப் பத்திரம் இதுவரைகிடைக்காதிருந்தால் உடனடியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அரச ஹஜ்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.\n2018 ஹஜ் யாத்திரை மேலதிக கோட்டா இம்முறை இல்லை\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் முகவர்களுக்கு வழங்கியுள்ள கோட்டா எண்ணிக்கைக்கு மேலதிகமாக கோட்டா வழங்கப்படமாட்டதென தெரிவித்துள்ள அரச ஹஜ் குழு,\nசீரற்ற காலநிலையால் மக்கள் அவதி\n13 பேர் பலி; 105,352 பேர் பாதிப்பு\nநாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களை வெகுவாகப் பாதித்துள்ள அடைமழை, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக 27,064 குடும்பங்களைச் சேர்ந்த 105,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலின் யுத்தக் குற்றத்தை விசாரிக்கக் கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழுத்தம்\nஆக்கிரமிக்கப்பட்ட காஸா பள்ளத்தாக்கில் டசின் கணக்கானோர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்கள் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை நடத்த வேண்டும்\nஉதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்\nஆரம்பகால தேர்தல் முறையே நாட்டுக்கு உகந்தது\nபுனித மாதத்தில் கொடுக்கும் கைகளும் வாங்கும் கைகளும்\nபுனித மாதம் ரமழான் ஆரம்பித்து விட்டது. உலகெங்கிலும் முஸ்லிம் மக்கள் தமது அன்றாட பழக்க வழக்கங்கள் முதல் , தமது நடத்தைகளிலும் மாற்றத்தை மனதளவில் உணரக் கூடியவர்களாக மாறி விடுகின்றனர்.\nஉலக ��ானுடத்தை உயர்த்துகின்ற ஒரேயொரு மார்க்கம்\nநடத்தை மாற்றமும் ரமழான் புகட்டும் பாடமும்\nபா ஜ க வின் கொள்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பாரத நாட்டுக்கே எதிரானது\nபேராசிரியர் கே.எம்.காதர் மொகைதீன் விடிவெள்ளிக்கு விசேட செவ்வி\nமுதலாவதாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் விடயங்களை பார்ப்போமானால் இங்கு தமிழ், உருது, இந்தி என வெவ்வேறு மொழி பேசுகின்றவர்கள் உள்ளார்கள். ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படும் மார்க்க கொள்கை அடிப்படையில் அனைவரும் ஒன்றாகவே உள்ளனர்.\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா 969 அமைப்புக்களிடையே கூட்டுள்ளது\nயுத்த கள செய்திகளை எழுதுவது சவால்மிக்கது\nஎவரது பசப்பு வார்த்தைகளுக்கும் மயங்கவேண்டிய தேவை எமக்கில்லை\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\nட்ரம்பின் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்க இல்லையேல் வாயை மூடிக்கொள்ள வேண்டும்\nமிருக பலி சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம்\nஐந்து ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://netkoluvan.blogspot.com/2012/12/blog-post_5983.html", "date_download": "2018-05-26T05:47:56Z", "digest": "sha1:MTYMNKRZOUE5YU4XHQG427QK4JYRDSBY", "length": 14572, "nlines": 232, "source_domain": "netkoluvan.blogspot.com", "title": "நெற்கொழு தாசன் : இனியாவது சொல்லிவிடு.", "raw_content": "\nகடந்து போனது நீ மட்டுமா,\nஎப்பவாது உன்வீட்டு நாய் _உனை\nகலைத்த போதும் அது கூட\nஇந்த எழுதுகோலில் நிரம்பி இருப்பது\nயுன் இதழ் வடித்த நீரா\nஎன் கண்ணிதல் வடித்த துளியா\nநன்றி சௌந்தர். ஒவ்வொரு காதலும் அழகானவைதானே,அழகானவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் அழகாகத்தானே இருக்கும்.நன்றி சௌந்தர் உணர்வுடன் கலந்து வெளிப்படுத்தியமைக்கு\nஎப்பவாது உன்வீட்டு நாய் _உனை\nகலைத்த போதும் அது கூட\nசூப்பர் வரிகள் ஒவ்வொன்றும் அழகு\nகாதலி வீட்டு நாய்கூட ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது காதலில் இதெல்லாம் சகயம் அப்படியா \nகாதல் கவிதையில் கரைபுரண்டு ஓடுகின்றது .படிமங்கள் சொல்லிவிடுங்கள் உரியவளிடம் தாடியைத் தடவிக்கொண்டு இருமல் சாமக்கோழியாக\nகாதல் கவிதையில் கரைபுரண்டு ஓடுகின்றது .படிமங்கள் சொல்லிவிடுங்கள் உரியவளிடம் தாடியைத் தடவிக்கொண்டு இருமல் போல சாமக்கோழியாக இருக்கவேண்டாம்\nகடந்து போனது நீ மட்டுமா,\nஐயா,ஒரு கவிதை மட்டுமே இது நம்புங்க.\nஇனிமேல் காதல் வந்தால் சொல்கிறேன்.\nமிகவும் அருமையான பதிவு சகோ நன்றி\nநன்றிகள் சகோ.எனது பகிர்வு உங்களின் மனதையும் தொட்டிருப்பதையிட்டு மகிழ்கிறேன்.நன்றி வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.\nகடந்து போனது நீ மட்டுமா,\nஇங்கை........... இங்கைதான் கொழுவியிருக்கிறியள் விரையமான காலத்தைப்பற்றி . காதலிலை துணிவு மட்டும் போதாது , இடம் பொருள் ஏவலும் வேணும் . படைப்புக்கு வாழ்த்துக்கள் நேற்கொழுதாசன்\nவிரையமான காலத்தைப்பற்றி///////அந்த காலங்களை நினைப்பதில் அல்லது நினைவூட்டுவதில் இருக்கும் சுகம் எதிலும் கிடைக்காது இல்லையா கோமகன்.\nஎவ்வளவு அங்கலாய்ப்புகளுடன் அந்த காலம் கழிந்தது ம்ம்ம்ம் நன்றி கோமகன் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்\nஅழகு... அழகு அழகு.. ஐயையோ.. எந்த வரியை சொல்றதெண்டே தெரியலையே... ஒவ்வொரு வரியிலும் காதல் ததும்பி வழியுதே....திரும்ப திரும்ப படித்தேன்...இந்த வரிதான் அதிகம் அழகு என்று சொல்ல முடியாதபடி.. அப்படி நச்....\nஇது கற்பனை என்று நீங்கள் சொல்வதால் நம்புகிறேன்... :) கவிஞன் கற்பனையைக் கூட அனுபவித்து அதன் உணர்வில் மூழ்கி எழுபவன்... அதை உங்கள் கவி வரிகள் சொல்லுகின்றன... பாராட்டுக்கள் தம்பி...\nஅஹா அஹா நன்றி அக்கா. ஒவ்வொரு வரியிலும் காதல் ததும்பி வழியுதே..///எல்லோருக்குள்ளும் காதல் இருக்கிறது அது காதல் கவிதைகளை படிக்கும் போது கொஞ்சம் விழிப்படைந்து மனதில் கலந்துவிடுகிறது போலும்////// நன்றி அக்கா\n,அருமை அருமை தனிமை ,இடம், தேடல், வலி ,காலம், எல்லாம் கலந்த சுவையான ஒரு பதிவு வாழ்த்துக்கள்\nதிருப்பி திருப்பி படிக்க வைக்கின்ற அருமை வரிகள் சகோ...மீண்டும் அந்த நாள் நினைவுகளை நெஞ்சில் நிலை நிறுத்த வைக்கின்ற வளமான வரிகள் ஒவ்வொன்றும்....\n//இந்த எழுதுகோலில் நிரம்பி இருப்பது\nயுன் இதழ் வடித்த நீரா\nஎன் கண்ணிதல் வடித்த துளியா\nமிக மிக பிடித்த வரிகள்...\nநிகழ்வுகளின் வழியில் பயணங்களை, இயல்புதாண்டி குற்ற உணர்வுடன் தொடரும் ஒரு சாதாரண பயணி .\nஎம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்\nஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...\nஎனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)\nஅந்த இரவுகள் அழகானவை(ஒரு உரைநடைப்பகிர்வு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthowheed.com/2012/08/28/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-05-26T06:26:53Z", "digest": "sha1:HGPD662I4FQCCHVSCQQE2ISD4LLHZ5F7", "length": 32325, "nlines": 281, "source_domain": "tamilthowheed.com", "title": "தலைப் பிரசவம் தாய் வீட்டிற்குறியதா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← மாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அறிவுரையும்\nஹபாயா தான் பெண்களுக்கான இஸ்லாமிய ஆடையா\nதலைப் பிரசவம் தாய் வீட்டிற்குறியதா\nஆண், பெண் என்ற இரு பிரிவினரில் தங்கள் வாழ்வில் அதிக கஷ்டத்தை அனுபவிக்கக் கூடியவர்களாக பெண்களை நாம் காண முடியும்.\nஏன் என்றால் ஆண்களினால் சுகத்துக்காக பயன்படுத்தப் படும் மனைவி அந்த சுகத்தின் மூலம் பிரசவம் என்ற வலியை அனுபவித்தே தீரவேண்டும். கணவனுக்காக தனது வாழ்வை அர்பனம் செய்யும் ஜீவனின் உண்மை வேதனையில் ஆண்கள் எந்தளவுக்கு பங்கெடுத்துக் கொள்கிறார்கள்\nஅதிலும் தனது குழந்தையை அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் போது ஆண்களில் எத்தனை பேர் அந்தப் பெண்ணுக்குறிய அனைத்துக் காரியங்களிலும் உதவியாக இருக்கிறோம்\nமனிதனாக மதிக்கப்படத் தேவையற்றவள் என்ற மடமையின் சித்தாந்தத்தை உடைத்து எறிந்த இஸ்லாமிய மார்க்கம் பெண்களின் பிரசவ காலம் தொடர்பாகவும் மிக அழகிய வழிகாட்டுதல்களை நமக்கு வழங்கியுள்ளது.\nதலைப் பிரசவம் தாய் வீட்டிலா\nஇந்தியா போன்ற நாடுகளில் ஒரு பெண் கர்ப்பம் தரித்துவிட்டால் அவளுடைய 07வது அல்லது 08 வது மாதத்தில் அந்தப் பெண்ணின் பிரசவத்திற்காக அவளுடைய தாய் வீட்டிற்கு அனுப்பிவிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.\nஇப்படி அனுப்புவது பற்றிய மார்க்கத்தின் நிலைபாட்டை சரியாக நாம் விளங்கிக் கொண்டால் அதைப்பற்றிய சரியான புரிதலுடன் நாம் செயல்பட முடியும்.\nதாயின் இடத்தை மாமியார் நிறப்ப முடியாது.\nஉண்மையில் தாய் பாசம் என்பது மற்றவர்களின் பாசத்தை விட பன்மடங்கு உயர்ந்தது. அதிலும் மாமியார் வீட்டில் ஒரு பெண் இருப்பதற்கும் தாயின் வீட்டில் இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு தாய் கவணிப்பதைப் போல் எந்த மாமியாரும் தனது மருமகளை கவணிக்க மாட்டார்கள்.\nபிரசவ காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வின் மிக சங்கடமான ஒரு கால கட்டம் அந்த நேரத்தில் அவளுடைய நி���ையை கருத்தில் கொண்டு தாயின் வீட்டில் அவள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை இஸ்லாம் வகுத்துந் தந்துள்ளது.\nஇன்றைய கால கட்டத்தில் தலைப் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பப் படும் பெண்களில் அதிகமானவர்கள் தாய் பாசம் தேவை இந்தக் காலத்தில் தாயுடன் இருந்தால் நல்லது என்பதற்காக அனுப்பப்படவில்லை.\nஇன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்தால் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு மகளாக வருவது என்பது வேறு, ஆனால் நிறைய குடும்பத்தில் மாமியார், கணவர்களினால் பலவந்தமாக தாய் வீட்டிற்கு மனைவிமார் அனுப்பப்படுகிறார்கள்.\nஇன்னும் சில இடங்களில் மாமியார் கொடுமை தாங்க முடியாமல், தாயின் வீட்டிற்கு மருமகள் தலைப் பிரசவத்திற்காக வந்துவிடுகிறாள்.\nஇப்படி அனுப்பி பிரசவம் செய்யவதென்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதன்று.\nபெண்ணின் அனைத்து செலவுகளுக்கும் கணவன் தான் பொருப்பாளி.\nகுடும்பத்திற்காக செலவு செய்யும் பொருப்பை இறைவன் ஆண்கள் மீதுதான் சுமத்தியுள்ளான். ஆண்கள் தான் தங்கள் மனைவியருக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிட்டுள்ளான்.\nசிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும்,ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல்குர்ஆன்4 : 34)\nஆண்கள் தங்கள் உழைப்பின் மூலம் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களுக்கு இந்த சிறப்பு வழங்கப்படுகிறது.\nஇன்று நமக்கு மத்தியில் தலைப் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு மனைவியை அனுப்பும் கணவர்களில் பலர் இதை நடைமுறைப்படுத்துவதில்லை.\nதங்கள் சுமை குறைய வேண்டும் என்பதற்காகத்தான் தாய் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.\nஇப்படி நடந்து கொள்பவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் சிறந்த கணவர்களாக எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண்,தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த வ��தம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.பெண்,தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை,தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக,நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.(புகாரி2554)\nதாய் வீட்டிற்கு சென்றால் மன நிம்மதியாக தனது பிரசவ காலத்தை மனைவி செலவு செய்ய முடியும், என்ற சிறந்த எண்ணத்தில் அவளை தாய் வீட்டிற்கு யாராவது அனுப்பினால் கூட அவளின் அனைத்து செலவீனங்களையும் கணவன் தான் பொருப்பெடுக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலையாக இருக்கிறது.\nமறுமை நாளில் பொருப்புகள் பற்றிய விசாரனையின் போது இதைப்பற்றிய விசாரனையும் நம்மிடம் உண்டு என்பதை நாம் தெளிவாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.\nதலைப் பிரசவம் தாய் வீடாக இருந்தாலும், அதன் செலவு கணவனுக்குறியதாக இருக்கட்டும்.\nFiled under குடும்பம், பெண்கள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nOne Response to தலைப் பிரசவம் தாய் வீட்டிற்குறியதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்��ட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.darkbb.com/f17-forum", "date_download": "2018-05-26T06:29:24Z", "digest": "sha1:TJFXXQWYYA7HZII66OGOM475E5WVEU5X", "length": 15253, "nlines": 390, "source_domain": "tamil.darkbb.com", "title": "கல்வி", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கல்வி\nதமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\nபுதுவைப் பல்கலையில், எம்.பி.ஏ தொலைநிலை சேர்க்கை\nபிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு: ஜூன் 6 முதல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்\nபி.இ. விண்ணப்பதாரர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு\nஎல்.கே.ஜி., வகுப்புகள் துவங்க திட்டம்: அமைச்சர் தகவல்\nபள்ளி மானியக் கோரிக்கை - அறிவிப்பு முழு விவரம்\nபிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை\nஆங்கில வழிக் கற்பித்தலும் அட்டை வழிக் கற்றலும் - நாளிதழ் செய்தி\nசினிமா கோயில்கள் வீடியோ ஆன்மிகம் ஜோசியம் பிற பகுதிகள் சிறப்பு பகுதி வாராந்திர பகுதி் புத்தகம் இ-புத்தகம் காலண்டர் மற்றவை ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க அச்சம் தவிர்த்தால் மார்க் அதிகம் : முதல் மாணவர் அபினேஷ் கூறும் ரகசியம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு : தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி\n3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்\nஎந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்\nவேலை வாய்ப்பு அலுவலகப�� பதிவை பள்ளியிலேயே செய்ய ஏற்பாடு\nமே 9-ல் பிளஸ் 2; மே 31-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nGATE-2013 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகளிர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2018-05-26T06:21:08Z", "digest": "sha1:GI5D6M4W5VFPIW64RADHGZ75ZBWDIEW3", "length": 8056, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உள்ளூராட்சி மன்ற தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள்\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nArticles Tagged Under: உள்ளூராட்சி மன்ற தேர்தல்\nமன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று காலை முதல் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு நிலையங்களி...\nதேசிய விலங்கியல் பூங்காவிற்கு பூட்டு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா இன்று தொடக்கம் எதிர் வரும் ஞாயற்று கிழமை வரை இரவு நேரங்...\nதேர்தலுடன் தொடர்புடைய 642 வன்முறை சம்பவங்கள் பதிவு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெற்ற வண்ணம...\nஅம்பகமுவவில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு\nஎதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கல்வித்துறை சார்ந்தவர்...\nசுதந்திரமானதும், நீதியனதுமான தேர்தலை நடத்த நாம் உத்தேசித்துள்ளோம்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன்...\nமன்னார் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு உட்பட 12 கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஒரு சுயேட்சைக்குழுவும் 11 அரசியல் கட்சிகளும் வேட்பு...\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது\nஏதிர் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட தேர...\nசட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.\nபிரச்சினைகளற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\n\"உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தை\"\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷல...\n\"வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உங்களுக்காக குரல்கொடுக்ககூடிய ஒருவரை தெரிவு செய்யுங்கள்\"\n\"வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உங்களுக்காக குரல்கொடுக்ககூடிய ஒருவரை தெரிவு செய்யுங்கள்\" என இலங்கை தொழிலாளர் காங்க...\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-26T06:18:33Z", "digest": "sha1:XIV23TFQCVUTJDYBV5BJFAO73MZH47SS", "length": 3432, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெளிப்பாடு | Virakesari.lk", "raw_content": "\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள்\nஉ��்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nVision Care இன் வர்ணமயமான கனிஷ்ட ஓவியப்போட்டி நிறைவு\nசிறுவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், சுய ஆக்கத்திறன் வெளிப்பாட்டையும் வெளிக்கொணரும் வகையில், நாட்டின் முன்னணி கண் பராமர...\nகுழந்தைகளை பாதிக்கும் மன நலக் கோளாறு\nகுழந்தை மற்றும் டீனேஜரைப் பாதிக்கும் மனச்சோர்வுக் கோளாறுகளில் ஒன்றான சீர்குலைக்கும் மனநிலை கோளாறு (DMDD) பற்றி அலசுவோம்....\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/lists.html", "date_download": "2018-05-26T06:09:57Z", "digest": "sha1:VSEXGQ6VTHQ4LTG7E4OXZPDQWTPI2I2C", "length": 15511, "nlines": 100, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்��ேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nதி.மு.க நடத்துவது நாடகம் என்றால் அ.தி.மு.க நடத்துவது கபடநாடகம்\n- மு.க.ஸ்டாலின் [ தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து முதல்வர் பழனிசாமிக்கு அளித்த பதில்]\nமானை சுட்டால்கூட தண்டனை கொடுக்கும் நாட்டில், மனிதர்களைச் சுட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்\n- பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க. [ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த அறிக்கையில்]\nதூத்துக்குடி மக்கள் சுற்றுச்சூழல் அச்சத்தில் உள்ளனர். ஆனால் தமிழக அரசோ மத்திய அரசின் தாளத்துக்கு நடனமாடிக்கொண்டிருக்கிறது.\n- நடிகர் பிரகாஷ் ராஜ்.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை காரணமாகத்தான் துப்பாக்கிச்சூடு நடந்தது என்று சொல்பவர்களைப்பார்த்து கேட்கிறேன். துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணை பிறப்பித்தது யார்\n- கமல்ஹாசன், மக்கள்நீதி மய்யம் கட்சி.\nநாட்டை ஆள்பவர்கள் வளர்ச்சிக்காக எதையும் செய்யாமல் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் மக்களின் ரத்தத்தைக் குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\n- நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்.\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் மனிதர்கள் அல்ல; விலங்குகள்\n- டொன���ல்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபர்.\nதமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை தந்துவிட்டு யார் வேண்டுமானாலும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கட்டும்\n- ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ்.\nதமிழகத்தில் நடைபெறும் எடுபிடி அரசு மீது கோபப்படுவது வீண் வேலை\n- முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்.\nதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைதியாக வளர்ந்துவருகிறது.\n- தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக பாஜக தலைவர்.\nதமிழகத்தில் பா.ஜ.க, எந்தக் கட்சியோடும் கூட்டணி சேர்ந்துதான் ஆக வேண்டும் என்று ஏங்கிக் கிடக்கவில்லை.\n- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,\n[ரஜினியுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அளித்த பதில்.]\nகாவல்துறை மீதும் தமிழக அரசு மீதும் நம்பிக்கை இழந்ததால்தான் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள்.\n- தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பா.ஜ.க தலைவர்.\nகாங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே இப்போது கர்நாடக தேர்தல்தான் முக்கியம். தமிழக மக்களை அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்\n- ஜி.கே.வாசன். த.மா.க தலைவர்.\nரஜினிக்கு மக்கள் மீது உள்ள பிடிப்பு, மோடியின் ஆட்சித்திறமை ஆகிய இரண்டும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது\n- ஆடிட்டர் குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர்.\nபிரதமர் மோடி நடிகரைப்போல கையை அசைத்து பாவனை காட்டிப் பேசுகிறார். ஆனால் அவரது வெறும் பேச்சு ஏழைகளின் வயிற்றை நிரப்பாது\n- கர்நாடக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி.\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்குச் சமம்\n- டாக்டர். ராமதாஸ், பாமக.\nஅமைச்சர் ஜெயகுமாருக்கு உண்மை பேசத் தெரியாது. அவர் பேசுவது எல்லாம் பொய்தான்.\nசமூக வலைதளங்களில் மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவழிக்க வேண்டாம்\n- எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர்.\nமத்திய அரசின் பச்சைத் துரோகம் தொடருமானால் போராட்டக்களம் அமைப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை\n- மு.க.ஸ்டாலின், தி.மு.க செயல் தலைவர்.\nஅ.தி.மு.க.வினர் பதவிக்காக அலைபவர்கள் இல்லை. மத்தியில் ஏதாவது பதவி கிடைக்குமா என்று தி.மு.க அலைந்துகொண்டு இருக்கிறது.\n- தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்.\nஎம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவை பொது���்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்குண்டு\n- திவாகரன், அம்மா அணி தலைமை ஒருங்கிணைப்பாளர்.\nஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் எடப்பாடி பழனிசாமி இன்னும் அதிக மகிழ்ச்சியடைந்திருப்பார்.\nபஞ்சாயத்து போர்டு தேர்தலில் ஜெயிக்க முடியாதவர்கள் கூட நான்தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். நான் ஏன் முதல்வராக வரக்கூடாது\n- திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்.\nஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ‘காவல்துறை’ காவல்துறையாக இருந்தது. இப்போது அது ஏவல்துறையாக மாறிவிட்டது\nமது விற்பனையும், மணல் கொள்ளையும்தான் அ.தி.மு.க ஆட்சியின் அதிகாரப்பூர்வமான அடையாளங்கள்\n- டாக்டர் ராமதாஸ், பாமக.\nரஜினி கமல் மட்டுமல்ல இன்னும் ஐந்து நடிகர்கள்கூட சேர்ந்து அரசியலுக்கு வரட்டும். அவர்கள் வெறுமனே பேசுவார்கள், பகல்கனவு காண்பார்கள். எதுவும் நடக்காது\n- விஜயகாந்த், தே.மு.தி.க தலைவர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=371:2017-08-21-07-24-22&catid=2:info&Itemid=4", "date_download": "2018-05-26T05:43:40Z", "digest": "sha1:M3GGU32WBX5W625TW3RH6SAEZ6PCVGQK", "length": 3254, "nlines": 55, "source_domain": "bergenhindusabha.info", "title": "பாலபிஷேகம் செய்யும் அடியார்களுக்கு பூஜையின் பின்பு அர்ச்சனை செய்யப்படும்", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nபாலபிஷேகம் செய்யும் அடியார்களுக்கு பூஜையின் பின்பு அர்ச்சனை செய்யப்படும்\nபாலபிஷேகம் செய்யும் அடியார்களுக்கு பூஜையின் பின்பு அர்ச்சனை செய்யப்படும் என்பதனை அறியத்தருகின்றோம் உபயகாரர்களுடன் சேர்த்து சங்கற்பம் நடைபெறாது என்பதனை மிகத்தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்\nஇவ் வேண்டுகோள் உபயகாரர்களின் வேண்டுகோளுக்கினங்க இவ் அறிவித்தலை அறியத்தருகின்றோம்.\n26.05.2018 சனிக்கிழமை – 2 ம் திருவிழா\n27.05.2018 ஞாயிற்றுக்கிழமை – 3ம் திருவிழா\n28.05.2018 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா, வைகாசி விசாகம், தீப பூசை, பூரணைவிரதம்\n29.05.2018 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா\n30.05.2018 புதன்கிழமை - 6ம் திருவிழா\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=69:2010-09-02-20-06-57&catid=4:hoytider&Itemid=2", "date_download": "2018-05-26T05:45:27Z", "digest": "sha1:I76MWYDJAQJR2YFCWU6UISYGLRATTTWP", "length": 4543, "nlines": 55, "source_domain": "bergenhindusabha.info", "title": "-கேதார கௌரி விரதம்", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nஇவ்விரதம் புரட்டாதி மாத வளர்பிறை அட்டமி அல்லது நவமி அல்லது தசமித் திதியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் (14ம் நாள்) முடிவுறுகின்றது. இருபத்தொரு நாட்களிக் கொண்ட மஹோன்னத விரதம் இதுவாகும்.\nஉமாதேவியார் சிவ பெருமானை நொக்கி சிவபூசை செய்து அர்த்த நாரீஸ்வரப் பேற்றினைப் பெற்றி விரதமாபையால் இது கேதார கௌரி விரதம் என்று சொல்லப்படுகின்றது. மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இதனை அனுஷ்டிப்பர்.\nமங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிப்பதுண்டு. விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.\nமூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.\n26.05.2018 சனிக்கிழமை – 2 ம் திருவிழா\n27.05.2018 ஞாயிற்றுக்கிழமை – 3ம் திருவிழா\n28.05.2018 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா, வைகாசி விசாகம், தீப பூசை, பூரணைவிரதம்\n29.05.2018 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா\n30.05.2018 புதன்கிழமை - 6ம் திருவிழா\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_11.html", "date_download": "2018-05-26T06:10:02Z", "digest": "sha1:5P54WXYODYHMXRINIXBVF7QSZJEOCYY3", "length": 16885, "nlines": 136, "source_domain": "rajasabai.blogspot.com", "title": "ராஜா சபை: எங்க ஊரு பாட்டுக்காரிகள்.....", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nரெண்டு வருஷம் முன்னாடி கோபாலசமுத்திரம் அம்மன் கோயில் கொடைக்கு போயிருந்தேன். எங்க அம்மா ஊர்.\nஅகன்ற ஆறும், குளமும், வயல்களுமாய் அழகாக இருந்த ஊர். இப்போது ஆற்று மண் முழுதும் அள்ளப்பட்டு, கரையெல்லாம் வய���்களாய் திருத்தப்பட்டு, அகோரமாய் ஆக்ரமிக்கப்பட்டு, அடையாளம் இழந்து ஆற்றின் ஓட்டமே மாறிப் போய் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது.\nசிறுவயதில் கோடை விடுமுறைக்கும், கோயில் கொடைகளுக்கும் தவறாமல் சென்று விடுவோம். பின் படிப்பு, வேலை என வாழ்க்கையில் மாற்றங்கள் வர வர செல்லமுடியாத சூழ்நிலை. தாத்தா கொடைக்கு அனைவரும் வரும்படி வருடாவருடம் கடிதம் அனுப்பிவிடுவார். பல வருடங்களுக்கு பின் திடீரென கிளம்பி சென்றேன்.\nநான் சென்ற நேரம் இருட்டிவிட்டது. என்னைப் பார்த்ததில் அனைவருக்கும் சந்தோசம். கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்துவிட்டு வந்து சாப்பிட்டு முடித்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது இரவு பாட்டுக்கச்சேரி என்றார்கள். வருடாவருடம் ஏதாவது நல்ல இசைக்குழுவை அழைத்து வந்து பாட்டுக்கச்சேரி வைப்பது பல ஆண்டுகளாக உள்ள பழக்கம். அக்கம்பக்க ஊர்களில் இருந்தெல்லாம் கச்சேரி பார்க்க வருவார்கள். நிச்சயம் சென்று பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன்.\nகச்சேரி ஆரம்பிக்க எப்படியும் இரவு பத்து மணிக்கு மேல் ஆகும் என்பதால் எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சின்னத்தாத்தா மகன் கோபாலு மாமா இரண்டு இளம்பெண்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.\nஎங்கள் பாட்டி, “எய்யா கோபாலு, யாருய்யா இவ்வொ ரெண்டு பேரும்” என்று கேட்க, “கச்சேரிக்கு பாடவந்தவங்க. சுத்தமல்லி விலக்குல வீடு. நான் அங்க வாடகைக்கு இருக்கும் போது பக்கத்து வீடு. நல்ல பழக்கம். கச்சேரி ஆரம்பிக்க நேரம் ஆகும். சீக்கிரம் வந்துட்டாங்க. அதான் இங்க கூட்டியாந்தேன் பெரியம்மா” என குழறி, குழறி சொன்னார்.\nஅவர் ஏற்கனவே ‘கச்சேரி’ முடித்துவிட்டு வந்திருந்தார். ”இவங்க இங்க இருக்கட்டும். நா இப்போ வாரேன்”.என்று கூறிவிட்டு விட்ட கச்சேரியை தொடரச் சென்று விட்டார்.\nபாட்டி இருவரையும் அவர்கள் அருகே கட்டிலில் உட்கார வைத்து ‘பழக்கம்’ பேச ஆரம்பித்துவிட்டார். இருவருக்கும் 23 முதல் 25 வயதுக்குள் தான் இருக்கும். கல்யாணம் ஆன மாதிரி தெரியவில்லை. ஒருவர் நல்ல நிறமாக கொஞ்சம் குண்டாக இருந்தார். இன்னொருவர் கொஞ்சம் உயரம், கலர் கம்மி. இருவருமே கண்கூசும் நிறங்களில் சுரிதார் அணிந்து பயங்கர மேக்கப்போடு இருந்தார்கள். அப்போதுதான் மேடையில் இருக்கும்போது தூரத்தில் இருந்து ���ார்த்தால்கூட தெரியும் என பாட்டியிடம் காரணம் கூறினார்கள்.\nபாட்டி அவர்களிடம் பழக்கம் விடுவதை கவனித்தபடி நாங்கள் அனைவரும் அடுத்த அறையில் இருந்து பேசிக்கொண்டு இருந்தோம். சினிமாவில் கண்பிப்பது போல கால்மணி, அரைமணி என நேரம் கடந்தவாறே இருந்தது. அவர்களூம் அவ்வப்போது கைப்பையில் வைத்திருந்த கண்ணாடியை எடுத்து, எடுத்து பார்த்து மேக்கப்பை சரி செய்துகொண்டிருந்தார்கள். ”ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாகன்னு” அவ்வப்போது ‘பந்தா’ வேறு. இப்படியாக ஒன்றரை மணிநேரம் கடந்துவிட்டது. கச்சேரிக்கும் நேரம் ஆகிவிட்டது. கோபாலு மாமா வரவேயில்லை.\nஅவர்களிடம் பேசிப் பேசி பாட்டியே களைத்துவிட்டார். ”வீட்ல என்ன சாப்பிட்டு வந்திய ரெண்டு பேரும்” என்று கேட்டார். மாலையே வீட்டிலிருந்து கிளம்பி விட்டதாகவும், வீட்டிற்கு சாப்பிட வாருங்கள் என்று கூறித்தான் கோபால் அழைத்து வந்ததாகவும் அவர்கள் சொன்னதைக் கேட்டு பாட்டிக்கு மிகவும் பரிதாபமாகி விட்டது. ”அடடா அவன் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருந்தா நான் கடைக்கு யாரையாவது அனுப்பிச்சு உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரச்சொல்லியிருப்பேனே” என அங்கலாய்த்தார். அந்த பெண்களும் “பரவால்லை பாட்டி நேரம் ஆயிட்டுது. நாங்க கிளம்பறோம்” என்று மறுத்தவாறு இருந்தார்கள். பாட்டிக்கோ மனதே கேட்கவில்லை. ”நாங்க சந்தோசமா இருக்க பாட வந்துட்டு நீங்க சாப்பிடாம இருக்கிறதா” என வருத்தப்பட்டார்.\nமறுகால் பஜாருக்கு ஆளனுப்பி ஏதாவது வாங்கி வருவதற்குள் கச்சேரி தொடங்கிவிடும். என்ற சூழ்நிலை. ”கடாச்சோறு” காலியாயிட்டு. வீட்டுல பழையதுதான் இருக்கு. சாப்பிடுதியளா” என பாட்டி கேட்கவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி “சரி,கொஞ்சமா கொடுங்க” என்றனர். பழைய கறியும், சோறும் இலையில் வைத்து பரிமாறினார் பாட்டி. நல்ல பசி போல. இருவரும் பரபரவென்று சாப்பிட்டு விட்டார்கள். அவர்கள் சாப்பிடும் வேகத்தைப் பார்த்து வீட்டில் இருந்த பழையது, சுண்டக்கறி எல்லாவற்றையுமே பாட்டி அவர்களுக்கு பரிமாறிவிட்டார்.\nநல்ல திருப்தியாக சாப்பிட்டு முடித்து நன்றி கூறி கச்சேரிக்கு பாடச்சென்றனர்.\nமாமா பிள்ளைகளுக்கு ஒரே சிரிப்பு.”எப்படி பந்தா விட்டுட்டு இருந்தாளுங்க. இப்ப பழையதை வெளுத்துக் கட்டுதாள்வுளேன்னு” அவர்களுக்குள் கிண்டல் பண்ணி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.\nகச்சேரியும் நன்றாகத்தான் இருந்தது. அந்தப்பெண்களும் மோசம் என்ற சொல்லமுடியாத அளவிற்கு ஓரளவு நன்றாகவே பாடினார்கள்.\nமறுநாள் வீட்டுக்கு வந்த உறவினர்களெல்லாம் “கச்சேரி நல்லாயிருந்தது” என்று பாட்டியிடம் கூறிக்கொண்டிருந்த பொழுது “அதுக்கு பாட்டி வச்சுக்கொடுத்த பழையதும், சுண்டக்கறியும் தான் காரணம்” என்று கூறி குறும்பாகச் சிரித்தனர் மாமா பிள்ளைகள்.\nஏலே மக்கா நீயும் நால்லாதாம்டே கதை சொல்லுத\nபாட்டி வச்சுக்கொடுத்த பழையதும், சுண்டக்கறியும் பெற்றோல் போல வேலை செய்திருக்கும் போலிருக்கிறது.\nபாட்டி வச்சுக்கொடுத்த பழையதும், சுண்டக்கறியும் பெற்றோல் போல வேலை செய்திருக்கும் போலிருக்கிறது.\n//“அதுக்கு பாட்டி வச்சுக்கொடுத்த பழையதும், சுண்டக்கறியும் தான் காரணம்”//\nகதையைவிட சுண்டக்காய் கறியும் பழையதும்.நினைக்கவே ஆசையாய் இருக்கு.கிடைக்குமா \nஇருக்கும் இடத்திலிருந்து ஒரு கூட்டுப்பிரார்த்தனை.....\n50-வது பதிவு - பாசம் நிறைந்த பதிவுலகம்\nகடிகாரங்களில் 10:10 அமைப்புமுறை ஏன் \nவீக் எண்ட் ஸ்பெசல் - 'நமீதா' கவிதைகள்\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajasabai.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-26T05:54:25Z", "digest": "sha1:M56CVJ5GRXJJJNAMIQXUUPK54OEIB5TZ", "length": 14017, "nlines": 220, "source_domain": "rajasabai.blogspot.com", "title": "ராஜா சபை: நானறியேன் பராபரமே....", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nஊருக்கு வந்து திரும்பி சரியாக பத்து நாள் ஆகிறது. மிக குறைந்த நாள் விடுமுறை என்பதால் திரும்பி வந்தது முதல் எதிலும் ஈடுபாடில்லா ஒரு வெறுமையான உணர்வு. அதைத்தான் கவிதையாக எழுதினேன். உறவுகளைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழு(டு)ம் என்னைப் போன்றோருக்கு உங்களைப் போன்ற பதிவுலக சொந்தங்கள்தான் ஆறுதல்.இனி பதிவுகள் தொடரும்.\nநீங்கள் ஊருக்கு வந்தபோது உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி\nOh, come on Raja.. இங்கே ஃபேமலியாத்தான் இருக்கோம். இருந்தாலும் உங்கள் நிலை தான். அனாதை தான்துக்கெல்லாம், கவலை வேண்டாம். எல்லாம் சீக்கிரம் சரியாகும்.\nதுபாய் ராஜா ..வந்தாச்சா..வெல்கம் பேக்..\n//திரும்பி வந்தது முதல் எதிலும் ஈடுபாடில்லா ஒரு வெறுமையான உணர்வு. //\nஆமாம் உண்மைதான்.. அதும் நம்மூரு தின்னவேலிய விட்டு வர்றதுன்னா.. சாதாரணமா.\nஇப்போ தங்க உங்க சபைக்கு முதன் முதலா வர்றேன். நல்ல இருக்குங்க உங்க கவிதை.\nவெளி நாட்டுல இருக்கிற நம்மை போல அனாதைகளுக்கு எங்கும் நிம்மதி இல்லாத பிழைப்பு. என்ன பண்ணுறது இது தான் விதி னுட்டு போகணும்.\nநிறைய எழுதுங்க... மனசு லேசாகும்...\nவாங்க வாங்க நண்பரே ராஜா..\nஊரில் அண்ணி, பிள்ளைகள் எல்லாம் நல்லாருக்காங்களா.. எல்லோரையும் நலம் விசாரித்ததாக சொல்லவும்.\nஎறும்பு, இனிக்குது உங்க குறும்பு... :))\nOh, come on Raja.. இங்கே ஃபேமலியாத்தான் இருக்கோம். இருந்தாலும் உங்கள் நிலை தான். அனாதை தான்துக்கெல்லாம், கவலை வேண்டாம். எல்லாம் சீக்கிரம் சரியாகும்.//\nநன்றி அனு மேடம்.உங்களை போன்ற நல்ல நண்பர்கள் கிடைக்க உதவிய பதிவுலகத்திற்கு என்றென்றும் நன்றி.\nதுபாய் ராஜா ..வந்தாச்சா..வெல்கம் பேக்..//\n//திரும்பி வந்தது முதல் எதிலும் ஈடுபாடில்லா ஒரு வெறுமையான உணர்வு. //\n//ஆமாம் உண்மைதான்.. அதும் நம்மூரு தின்னவேலிய விட்டு வர்றதுன்னா..//\nஆமாம் கண்ணா. ஊருக்கு போனதிலேருந்து வர்ற வரை ஏதாவது தின்னுகிட்டேதான் இருந்தோம்.\nஇப்போ தங்க உங்க சபைக்கு முதன் முதலா வர்றேன். நல்ல இருக்குங்க உங்க கவிதை.\nவெளி நாட்டுல இருக்கிற நம்மை போல அனாதைகளுக்கு எங்கும் நிம்மதி இல்லாத பிழைப்பு. என்ன பண்ணுறது இது தான் விதி னுட்டு போகணும்.//\nவாங்க முகுந்த் அம்மா... முதல் வருகைக்கு நன்றி.நீங்க சொல்றது ரொம்ப சரி.சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...\nதம்பி உடையான் பதிவிற்கு அஞ்சான். புரிதலிற்கு நன்றி தம்பி...\nநிறைய எழுதுங்க... மனசு லேசாகும்...\nநன்றி நண்பரே.. பிரிவின் வலி பதிவெழுதினா போகும் என்பது உண்மையான உண்மை.\nவாங்க வாங்க நண்பரே ராஜா..\nஊரில் அண்ணி, பிள்ளைகள் எல்லாம் நல்லாருக்காங்களா.. எல்லோரையும் நலம் விசாரித்ததாக சொல்லவும்.//\nநன்றி நண்பர் ஷேக்.அனைவரும் நலம்.\nவந்து பத்து நாள் தானே ஆச்சு அதுக்குள்ளேயேவா விடுங்க பாஸ் ஒரு மாசம் போகட்டும்....\nஅப்புறம் எல்லாம் பழகிப்போயிடும் :)\n//ஆமாம் உண்மைதான்.. அதும் நம்மூரு தின்னவேலிய விட்டு வர்றதுன்னா.. சாதாரணமா.\nஎல்லாம் சரியாயிரும். நாங்கலாம் இருக்கம்லா.\nவந்து பத்து நாள் தானே ஆச்சு அதுக்குள்ளேயேவா விடுங்க பாஸ் ஒரு மாசம் போகட்டும்....\nஅப்புறம் எல்லாம் பழகிப்போயிடும் :)//\nஆஹா அக்பர்.அவனா நீ... :))\n//ஆமாம் உண்மைதான்.. அதும் நம்மூரு தின்னவேலிய விட்டு வர்றதுன்னா.. சாதாரணமா.\nநம்ம ஊருன்னாலே அல்வாவும், அருவாவும் தானே பேமஸ்... :))\nஎல்லாம் சரியாயிரும். நாங்கலாம் இருக்கம்லா.//\nசரிதான் அண்ணாச்சி.ஆனா நீங்கல்லாம் ஊர்ல்லல்லா இருக்கியோ.\nஅதான் இம்புட்டு ஃபீலிங்... :))\nவாங்க தம்பி ஜெய்சிங்,நேரமாற்றம், தட்ப வெப்பநிலை மாற்றம் ஒத்துக்கொள்ளாமல் ஊரிலும் இங்கு வந்த பின்னும் உடல்நிலை சரியில்லாமல் மிக கஷ்டப்பட்டேன். இப்போது பரவாயில்லை.\nஆஹா... ஊருக்குபோயிட்டு வந்த ஃபீலிங்ஸா :-))). கவலைப்படாதீங்க,எல்லாம் சரியாப்போகும்.\nஅவள் பெயர் ரெஞ்சு... மாநிறம்... வயது 23...\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/29-october-01-15/486-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-05-26T06:22:20Z", "digest": "sha1:AZHRWCFNFE4VSY5ZTSSMESRWR6XETFTE", "length": 7356, "nlines": 54, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வலைவீச்சு : முகநூல் பேசுகிறது", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> அக்டோபர் 01-15 -> வலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க முதலமைச்சர் ஒப்புதல். கொடியங்குளம் தலித் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக அமைக்கப்பட்ட இதேபோன்ற விசாரணைக்குழு காவல்துறையினரின் அந்தத் தாக்குதல் சரியானதுதான் என்ற முடிவை அறிவித்தது நினைவுக்கு வருகிறது.\n(பரமக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகள் தொடர்பாக)\n- குமரேசன் 13.09.2011 காலை 07:42 மணி\nதமிழன் ஒன்னு சேர்ந்து ஈழத்தமிழர்களுக்காக போராடுறான்.. சமச்சீர் கல்வி வேணும்னு அரசை எதிர்த்துப் போராடுறான்.. மரணதண்டனை வேணாம்னு இந்தியாவுக்கே பாடம் நடத்துறான்.. என்னாச்சு.. தமிழனுக்கு.., இப்படியெல்லாம் ஒற்றுமையா இருந்தா நம்ம ஆட்சிக்கு ஆகாதே.. பத்தவைங்கடா ஜாதித் தீயை.. தமிழனுக்குள்ள வெட்டிக்கிட்டுச் சாகட்டும். அப்பத்தான் நம்ம பக்க���் வர மாட்டானுங்க..\n- கார்டூனிஸ்ட் பாலா 12.09.2011 இரவு 08:55 மணி\nபுத்தகங்கள் கோர்ட் படியேறி இறங்கிவர நாட்கள் ஆனதால், பாடங்களே சரிவர சொல்லித்தரவில்லை. அதற்குள் காலாண்டுத் தேர்வு. இதனால் பாதிப்பு தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்காஅல்லது பரிட்சைப் பேப்பரைத் திருத்தப்போகும் ஆசிரியர்களுக்கா\n- பிரதி பிரதிபா 23.09.2011 பகல் 08:24 மணி\nமூவரின் தூக்குத் தேதி அறிவித்தபோது, தமிழுணர்வாளர்கள் எல்லாம் கொதித்தெழுந்தபோது, தூக்குக்கயிற்றின் நீளம், அகலம், தண்டனை நிறைவேற்றப்படும் விதம், எவ்வளவு நேரம் தூக்கு, எந்த நரம்பு, எலும்பு உடையும், என்றெல்லாம் எழுதி, எள்ளி நகையாடிய தினமலரே உன்னுடைய காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன், நீதிபதியிடம் பேசியது குறித்து வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன்\n- ராஜேஷ் தீனா 10.09.2011 காலை 10.00 மணி\n1600 கோடி ரூபாய்கள் செலவு செய்துவிட்ட பிறகு மூடச்சொல்லுவது ஏற்புடையதல்ல என்று சமூகப் பொருளாதார அறிஞர்களைப் போல கருத்துத் தெரிவிக்கும் தோழர்களே......இதைவிட அதிகம் செலவு செய்யப்பட்ட சேது கால்வாய்த் திட்டத்தை, கட்டுக்கதையின் கதாநாயகன் இராமன் பெயரைச் சொல்லி, நிறுத்தி வைத்துள்ளார்களே...அதைவிட லட்சக்கணக்கான மக்களின் நலனுக்காக அணுமின் நிலையத்தை மூடுவது தவறல்ல.\n- திராவிட புரட்சி 20.09.2011 காலை 11.44 மணி\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/201-oct/3443-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-05-26T06:26:20Z", "digest": "sha1:SEI2HUBA4EKQJZNNZ3GPVNCAFLNST3IN", "length": 3645, "nlines": 54, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அலக்சாண்டர் ஆயுத பூசை கொண்டாடினாரா?", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> அக்டோபர் 01-15 -> அலக்சாண்டர் ஆயுத பூசை கொண்டாடினாரா\nஅலக்சாண்டர் ஆயுத பூசை கொண்டாடினாரா\nஅமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடா காமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்க ளெல்லாம் ஆயுத பூசை செய்தவர் களல்லர் நவராத்திரி கொண்டாடினவர் களல்லர்.\nநூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே\nசரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை\nஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidivelli.lk/article/4169-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2018-05-26T05:54:38Z", "digest": "sha1:YCKX4L7BUCPOV4YA2CGUYQ4GF75TDGUM", "length": 13789, "nlines": 76, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nஎன்னைக் கைது செய்தால் முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவேன்\nஎன்னைக் கைது செய்தால் முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவேன்\nஞானசார தேரர் மல்வத்தையில் சபதம்\nதான் கைது செய்யப்பட்டால் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் கண்டுகொள்ளாத பெரும் பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டி ஏற்படும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சூளுரைத்தார்.\nதற்போது நிலவிவரும் சூழ்நிலை குறித்து தனது ஆதங்கத்தை வெளியிடுவதற்காக மல்வத்த மகாநாயக்க தேரரைச் சந்தித்து கலந்துரையாடும்போதே தேரர் மேற்கண்டவாறு கூறினார்.\nநேற்று முன்தினம் மல்வத்த பீடத்தில் இடம்பெற்ற மேற்படி உரையாடலில் ���ானசார தேரர் மேலும் கூறியதாவது;\nஇன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் எத்தகைய பேதங்களுமின்றி ஒன்றுபட்டு என்னைக் கைது செய்யும்படி ஜனாதிபதி, பிரதமரிடம் முறையீடு செய்திருக்கிறார்கள்.\nஆனால் எமது சிங்கள அரசியல்வாதிகளோ இவ்வாறு ஒன்றுபட முன்வருவதில்லை. எனக்கெதிராகத்தான் அவர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எமது நாட்டின் தலைவிதி இப்படித்தான் கேலிக் கூத்தாக இருக்கிறது.\nஇங்குள்ள முஸ்லிம்களுக்கு நாட்டு சட்ட திட்டங்கள் தெரியவில்லை. நாட்டின் தொல்பொருள் என்றால் என்னவென்று கூட தெரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதனால்தான் எமது பெரும்பான்மை பௌத்த சமூகத்துக்கு எதிராகவும் எமது மனம் புண்படும் வகையிலும் நடந்து கொள்கிறார்கள். இதனை எதிர்த்து நாம் நியாயம் பேசப் போனால் எம்மை இனவாதிகள் என்று இனம்காட்டி விடுகிறார்கள். தொடர்ந்தும் இதனை அனுமதிக்க முடியாது. எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போனால் என்னைச் சூழவுள்ள எமது வாலிப சமூகத்தினர் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். முஸ்லிம் பள்ளிகளைத் தகர்த்தெறிவார்கள். வரலாறு காணாத பாடம் ஒன்றைத்தான் கற்பிப்பார்கள்.\nவெயங்கொடையில் எமது வெசாக் தோரணம் ஒன்றை இந்த வருடம் நிர்மாணிக்க இடம்கொடுக்கவில்லை. காரணம் அங்குள்ள முஸ்லிம்கள் அதைப் பார்க்கமாட்டார்களாம். இதேபோன்று அம்பாறையில் 100 வீதம் சிங்கள பௌத்தர்கள் கடமையாற்றும் நிறுவனம் ஒன்றில் அங்குள்ளவர்கள் சுவையாக சமைத்த உணவின் முதல் பகுதியை புத்த பெருமானுக்கு படைப்பதற்காக புத்தர் சிலை ஒன்றை அங்கு நிறுவப்போனபோது அதனால் முஸ்லிம்களின் மனம் புண்படும் என்று அந்நிறுவன தலைவர் மறுத்துவிட்டார்.\nஎமது பௌத்த நாட்டின் இலட்சணம் இப்படியிருக்கிறது. தொல்பொருளா முதலில் வந்தது அல்லது முஸ்லிம்களா என்பதற்கும் விவஸ்தையே இல்லை.\nமுஸ்லிம்கள் எங்காவது பத்துக் குடும்பங்கள் இருந்தால் அங்கு பள்ளி கட்டிக் கொள்கிறனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.\nசவூதி அரேபியாவின் வஹாபிஸத்தை இங்கு நிலை நிறுத்தப் பார்க்கிறார்கள். முன்பெல்லாம் வீடுகளில் மாடுகள் அறுக்கப்படவில்லை. இப்போது அதனையும் செய்து வருகிறார்கள். புத்த பெருமான் மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும்படி போதனை செய்திருக்கிறார். எம்மால் அதனையும் இன்று செய்ய முடியாத கையாலாகாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.\nமுல்லைத்தீவில் ரிஷாத் பதியுதீன் ஈரானியர்களைக் கொண்டு வந்து அங்கு வீடுகள் நிர்மாணிக்கப் போகிறார். அவருக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றன. அதற்குத் தீர்வு இல்லாது இழுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் எமக்கு எதிரான வழக்கு என்றால் அவசரமாகத் தீர்ப்பு வழங்கி தண்டனை வழங்கும் நிலைதான் உள்ளது\nஎனவே மகாநாயக்க தேரர் அவர்கள் நீங்கள் தான் எமக்கு உதவ முன்வர வேண்டும். எம்மை இம்சித்துவரும் முஸ்லிம்களுக்கு எதிராக சரியான சாட்டை அடி கொடுத்தாக வேண்டும்.\nஇன்று நல்ல முஸ்லிம் யார் கெட்ட முஸ்லிம் யார் என்று இனம் காண முடியாதுள்ளது. நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் எமது பௌத்த நாட்டில் பௌத்த கொள்கையை நிலை நாட்டத் தடையாக இருப்பதைத்தான் கண்டிக்க வேண்டும்.\nஇதற்காக எம்மையும் முஸ்லிம் தலைவர்களையும் இங்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்று நடத்துங்கள். அதில் நாம் எமது பக்க நியாயங்களை முன்வைப்போம். முஸ்லிம்கள் அதனை எதிர்த்தால் யார் பொய்யர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நாட்டில் உள்ள அனைவராலும் இந்த உண்மையை அப்போது உணர்ந்து கொள்ளலாம். எமக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.\nஉதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்\nஆரம்பகால தேர்தல் முறையே நாட்டுக்கு உகந்தது\nபுனித மாதத்தில் கொடுக்கும் கைகளும் வாங்கும் கைகளும்\nபுனித மாதம் ரமழான் ஆரம்பித்து விட்டது. உலகெங்கிலும் முஸ்லிம் மக்கள் தமது அன்றாட பழக்க வழக்கங்கள் முதல் , தமது நடத்தைகளிலும் மாற்றத்தை மனதளவில் உணரக் கூடியவர்களாக மாறி விடுகின்றனர்.\nஉலக மானுடத்தை உயர்த்துகின்ற ஒரேயொரு மார்க்கம்\nநடத்தை மாற்றமும் ரமழான் புகட்டும் பாடமும்\nவருடாந்தம் மக்களை தாக்கும் இயற்கை அனர்த்தங்கள்\nநாடு மீண்டும் ஓர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து ள்ளது. தொடரும் கடும் மழை காரணமாக 19 மாவட்டங்களில் வாழும் 125,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்��� மக்கள் சகலருக்கும் உதவுவோம்\nகாலநிலை மாற்றம் கவனமாக இருப்போம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\nட்ரம்பின் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்க இல்லையேல் வாயை மூடிக்கொள்ள வேண்டும்\nமிருக பலி சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம்\nஐந்து ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eegarai.net/t145517-topic", "date_download": "2018-05-26T06:26:22Z", "digest": "sha1:JV6C7MSMJZGCSSMKEEDSZEGCD5ILY5ID", "length": 14285, "nlines": 198, "source_domain": "www.eegarai.net", "title": "காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்", "raw_content": "\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nசென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10\nராஜஷ்குமார் நாவல் வரிசை 13\nஅடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்\nஇந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\nஅலகாபாத் பெயரை மாற்ற முடிவு\nதமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\nசட்டப் பே���வை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\nஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்\" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\n`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nகாலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\nகாலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு குறித்து கருத்து\nசொல்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்தை, முதல்வர்\nஎடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி பேசினார்.\nதுாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு விழாவில்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று கூட்டுகுடிநீர் திட்டம்\nஉள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், இன்றைக்கு பல பேர் புதிது புதிதாக\nகட்சி துவங்குகிற���ர்கள். இவ்வளவு நாட்கள் அவர்கள் என்ன\nசெய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்கு காலம் போன காலத்தில்\nஜெயலலிதா பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி தற்போது\nமுடியும் தருவாயில் உள்ளது. இப்போது முளைத்துள்ள தலைவர்கள்\nஆனால் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2013/07/blog-post_9.html", "date_download": "2018-05-26T06:07:03Z", "digest": "sha1:JG4AGTDCPNHIV2YVRHZLTGCWK2ZU6VZD", "length": 29659, "nlines": 399, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஃபேஸ்புக் பரணிலும் குங்குமத்திலும் கவிதை.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 9 ஜூலை, 2013\nஃபேஸ்புக் பரணிலும் குங்குமத்திலும் கவிதை.\nமுகநூலில் ஸ்டேடசாக போட்ட கவிதை ஒன்றை ஃபேஸ்புக் பரணில் பகிர்ந்திருக்கிறார்கள். அது குங்குமத்திலும் வெளியாகி உள்ளது.\nநன்றி குங்குமம் & ஃபேஸ்புக் பரண்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: ஃபேஸ்புக் பரண் , குங்குமம்\n9 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:00\nஅழகான கவிதை சகோதரி. வாழ்த்துகள்.\n9 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:51\nமனம் தொட்ட கவிதை. குங்குமத்திலும் ஃபேஸ்புக் பரணிலும் வெளியானமைக்கு வாழ்த்துக்கள் தோழி.\n10 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:09\n10 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 9:32\n16 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:08\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n16 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:08\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய���யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த ச��ந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\n”புன்னகை உலகத்தில்” ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்...\nகோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.\nதடாகத்தில் பூத்த தாமரை - 10\nதுபாய் ஹைக்கூ சிறப்பிதழ். தமிழ்த் தேர்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & ...\nகுற்றமும் தண்டனையும் (CRIME AND PUNISHMENT) எனது ப...\nசவேராவில் ஒரு விழா.( பவர் ஆஃப் ப்ரஸ்.)\nமனசு குறும்படம் எனது பார்வையில்\nஅ.இலட்சுமணசாமி முதலியார் கவிதைப் போட்டி.\nஆரோக்கியக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nதாய்மொழிப் பயன்பாடு பற்றி தினகரன் வசந்தத்தில் கருத...\nதேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.\nகல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெ...\nசித்திரைக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்\nநன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.\nஃபேஸ்புக் பரணிலும் குங்குமத்திலும் கவிதை.\nபாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்..\nமுருகன் சிறப்புக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில...\nநன்றி வீடு திரும்பல் மோகன்குமார்.\nதினமலரில் சிறுகதை. ஹலோ சரண்யா. ( கத்திக் கப்பல்/ எ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதை���் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் மு���ம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poongatru.blogspot.com/", "date_download": "2018-05-26T05:47:19Z", "digest": "sha1:MIAKBUJXJ4GNIAKVHPVLRP6GROJ5C3IF", "length": 35312, "nlines": 119, "source_domain": "poongatru.blogspot.com", "title": "பூங்காற்று", "raw_content": "\nமுன்னாள் உலக அழகியும் பிரபல இயக்குனரும்\n”அம்மா... உங்க கிட்ட கதை சொல்லனும்னு ஒரு டைரக்டர் வந்திருக்காரும்மா...” - அந்த முன்னால் உலக அழகியின் வேலைக்காரன் பவ்வியமாக சொன்னான்.\n“எந்த டைரக்டர்... என்ன பேர் சொன்னாரு...”\n“காலைலயிருந்து 10 மிஸ்டு கால் கொடுத்திட்டு உங்க போனுக்காக காத்திட்டு இருந்தாராம்”.\n”ஓ... அவரா.. அந்த ஆளுக்கு வேர வேலயில்ல அவரு கொழந்தயா இருக்கும் போது அவங்க பாட்டி சொன்ன கதைய எல்லாம் இப்ப படமா எடுத்திட்டு இருக்காரு... அம்மா அடுப்பாங்கரையிலே வேலயாயிருக்காங்க அப்புறமா வாங்கன்னு சொல்லுறதுதானே...”\n”சொன்னேம்மா...அடுப்பாங்கரைக்கே வரேன்னாரு அதான் வராண்டவுல உக்கார வச்சிட்டு வந்திருக்கேன்.”\n”வணக்கம் சார் என்ன வ்ஷயம்”\n\"ஒரு சூப்பரான கதை வ்ச்சிருக்கேன்... உன் கிட்ட சொல்லி ஒரு வருஷத்துக்கு கால்ஷீட் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்...உங்க வீட்டுகாரர் தான் ஹீரோ.”\n[ஐயோ... மறுபடியும் நாங்க மாட்னோமா...]\nகதையில ஹீரோயின்... அதாவது நீங்க ராஜஸ்த்தான்ல ஒட்டக வியபாரியோட பொண்னா வரீங்க... ஷூட்டிங் முழுக்க முழுக்க பாலைவனத்துல தான் நடக்குது... நாம ஒரு வருஷம் பாலைவனத்துல டெண்ட் போட்டு அங்கேயே தங்குறோம்.\n[போச்சு... என்ன ஒரு வழி பண்ணாம இந்த ஆள் விடமாட்டான் போலயிருக்கு... ]\nஹீரோ... அதான் உங்க வீட்டுகாரர் ராஜஸ்த்தான்ல ஒட்டக மேய்ச்சிட்டு இருக்காரு...உங்க ரெண்டு பேருக்கும் காதல் வந்துறது... உங்க வீட்லயும் சம்மதிச்சு ஒரு ஜோடி ஒட்டகத்த சீதனமா குடுத்து உங்கப்பா கல்யாணம் பண்ணி வக்கீராரு.\nஅப்படியே கொஞச நாள் உங்க லைப் ஜாலியா போயிட்டு இருக்கு...\nஒட்டகம் மேய்க்க போன உங்க வீட்டுகாரர் அங்க ஒட்டகம் மேய்க்க வந்த ஒருத்தியோடு சேந்து அவளோடவே செட்டில் ஆயிடுராரு....”இந்த ஒட்டகம் மேய்க்கரவ ரோலுக்கு\n[மவனே உனக்கு நேரம் சரியில்லன்னு நெனைக்கிறேன்... பெரிய எடத்துல எல்லாம் கைவககிற.]\nஇப்படியே அவங்க ஒன்னா ஒட்டகம் மேய்ச்சிட்டு ஜாலியா இருக்க சொல்ல....ஃபுட் பால் மேட்ச்ல டேன்ஸ் ஆடுறதுக்கு சான்ஸ் கிடைக்கவே உங்க வீட்டுகார்ர டீல்ல விட்டுட்டு அந்தம்மா சவுத் ஆப்ரிக்கா போயிடுறாங்க.\nதிருந்தி வந்த உங்க வீட்டுகார்ர நீங்களும் மன்னிச்சி ஏத்துகிட்டு... புதுசா ஏதாவது வியாபாரம் பாக்கலாம்னு உங்க கிட்ட இருக்கிற ரெண்டு ஒட்டகத்தில ஆம்பிள ஒட்டகத்தை வித்துட்டு வர சொல்லி உங்க வீட்டுகார்ர அனுப்பிறீங்க...\nஒட்டகம் விக்க போனவர... ராஜாவோட ஒட்டகத்தை திருடிட்டாருன்னு சொல்லி அவருக்கு மரண தண்டனை கொடுத்திர்றாங்க. விஷயம் கேள்விப்பட்டு நீங்க உங்க கிட்ட இருக்கிற பொம்பள ஒட்டகத்த கூட்டிட்டு அரண்மனைக்கு நியாயம் கேக்க போறீங்க\nராஜாகிட்ட அந்த ஆண் ஒட்டகம் உங்களோடது தான்னும் அதோட ஜோடி இதான்னும் வாதாடுறீங்க... ”ராஜா வேஷத்துக்கு உங்க மாமனார்கிட்ட நீங்கதான் கால்ஷீட் வாங்கி தரனும்.”\n[இது வேறயா...மொதல்ல இந்த ஆள் கண்ல படாம எங்கயாவது போகனும்]\nராஜாவும் அவர்கிட்டயும் ஒரு பெண் ஒட்டகம் இருக்குன்னும் அதான் அந்த ஆண் ஒட்டகத்தோட ஜோடின்னும் சொல்றாரு.\nமந்திரிங்க எல்லாம் ஒன்னா சேந்து ஒரு ஐடியா தராங்க.... அதாவது ரெண்டு பொம்பள ஒட்டகத்தையும் தூர தூர நிக்க வைக்கனும்.... எந்த ஒட்டகத்து கிட்ட ஆம்பிள ஒட்டகம் போகுதோ அதான் அதோட ஜோடின்னு முடிவு ப்ண்றாங்க.\nஆண் ஒட்டகம் உங்களோட பொம்பள ஒட்டகத்து கிட்ட வரவே நீங்க ரொம்ப கோபமாகி சாபம் விட்டு அந்த பாலைவனத்தையே சுனாமியால அழிச்சிறீங்க.\n[பாலைவனத்துல சுனாமியா.... அடப்பாவி மனுஷா...]\nகதைல ட்விஸ்ட் என்னன்னா.... உங்க வீட்டுகாரர் சரக்கடிகிறதுக்காக அவர் கொண்டு போன ஒட்டகத்தை வித்துட்டு ராஜாவோட ஒட்டகத்த திருடிட்டுதான் வந்திருப்பாரு இத நாம் ஃப்ளாஷ் பேக்ல காட்றோம். அப்புறம் ஏன் அந்த ஆண் ஒட்டகம் உங்க ஒட்டகத்து கிட்ட வந்ததுன்னு கேக்குறீங்களா...\n[நான் எதுவும் கேக்குற மாதிரியில்ல]\nஒரே ஜோடியோட இருக்கிறது அதுக்கு போரடிக்கவே தான் அது உங்க ஒட்டகத்து கிட்ட வந்தது. இந்த உண்மை அந்த மூனு ஒட்டகத்துக்கு மட்டும் தான் தெரியும்.\nஇந்த படத்தை நான் ஹிந்தி தமிழ் ரெண்டுலயும் ஒரே நேரத்துல எடுக்கிறேன்.... படத்தோட டைட்டில் என்னன்னு கேக்கலியே.... தமிழ்ல ”கோவலன்” ஹிந்தியில ”கோவன்” இன்ஃபேக்ட் ஒரு சீன்ல ஹீரோ வெறும் கோவனத்தோட நடிக்கனும்.\nஅப்ப நான் கிளம்புறேன்.... உங்க வீட்டுகாரர் கிட்டயும் ஒரு வருஷத்துக்கு கால்ஷீட் வாங்கி வச்சிடுங்கோ. பை....\n”ஹலோ...டார்லிங் அந்த டைரக்டர் டார்ச்சர் தாங்க முடியல....எங்கயாவது வெளிநாட்ல ஒரு வருஷம் இருந்துட்டு வரும்போது புள்ள பெத்துட்டு வரலம்னு சொன்னீங்களே எப்ப போலாம்...\nகல்யாண ரிசப்ஷனுக்கு சீக்கிரமா போனா ஒரு அனுபவம், லேட்டா போனா வேற அனுபவம். போன வாரம் தொடர்ந்தாப்போல ரெண்டு கல்யாண ரிசப்ஷனுக்கு போக வேண்டியிருந்தது. மொத நாள் கல்யாண ரிசப்ஷனுக்கு குடும்பத்தோட மாலை 7 மணிக்கெல்லாம் ரிசப்ஷனுக்கு போயிட்டேன் மாப்பிள்ளையும் பொண்ணும் லேட்டா வந்ததால அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்னிசை என்ற பேர்ல காதை செவிடாக்கி கொண்டிருந்தார்கள்.\nமாப்பிள்���ையும் பொண்ணும் வந்த பிறகு அவங்களை வாழ்த்துறதுக்கு ஒரு பெரிய க்யுல நின்னு அவங்களை வாழ்த்திட்டு சாப்பிட போனா அங்கேயும் ஒரு க்யு. சரி வெய்ட் பண்ணி இடத்த பிடிச்சி சாப்பிட உட்கார்ந்தா அடுத்த பந்திக்கு காத்திருக்கிற ஆள் என் சேருக்கு பின்னே நின்னுட்டு எப்ப எழுந்திருப்பேன்னு நான் சாப்பிடறதயே பாத்திட்டு இருக்காரு. வேகமா சாப்பிட்டும் சாப்பிடாமலும் எழுந்து வந்தேன் இல்லேன்னா பின்னாடி நின்னு பாத்திட்டுருந்த ஆள் சாப்பிட்டது போதும் சீக்கிரம் எழுந்துருங்கன்னு சொன்னாலும் சொல்லியிருப்பார்.\nசீக்கிரமா போனா இப்படி இருக்கேன்னு மறு நாள் போன கல்யாண ரிசப்ஷனுக்கு லேட்டா 9 மணிக்கு போனேன். கூட்டம் இல்லாமல் இருந்தது, எப்படி என் புத்திசாலிதனம்னு பொண்டாட்டிய ஒரு பார்வை பாத்திட்டு ரிலாக்ஸ்டா மணமக்களை வாழ்த்திட்டு சாப்பிட போனா வெறும் சாம்பார் சாதமும் தயிர் சாதம் மட்டும் இருந்தது மற்ற அயிட்ட்மெல்லாம் காலியாயிடுச்சாம். என் பொண்டாட்டி என்ன ஒரு பார்வை பாத்தா பாருங்க.... இப்பல்லாம் கல்யாண ரிசப்ஷனுக்கு போகிறதுக்கு ரொம்ப டென்ஷனாயிருக்கு.\nகுடிச்சிட்டு லாரி ஓட்டிய நாய்\nசென்னை ரெட் ஹில்ஸ்லருந்து அம்பத்தூர் வரைக்கும் ஒரு லாரி ட்ரைவர் குடிச்சிட்டு 10 கிமீ தூரம் லாரி ஓட்டிட்டு வந்திருக்கான். வர்ர வழியெல்லாம் ஆளுங்க மேல வண்டிய ஏத்தியிருக்கான் மொத்தம் 15 பேர் மேல வண்டிய ஏத்தியிருக்கான், இதுல ஒருத்தர் பலியாகியிருக்கார் அவருக்கு 37 வயசுதான் அகுதாம். அவரோட மனைவி குழந்தைகளோட நிலமைய நினச்சா ரொம்ப கஷ்டமாயிருக்கு. இது போல குடிச்சிட்டு வண்டி ஓட்ற நாய்கள என்ன பண்ணலாம்\nசும்மா பைக்ல போறவங்கள குடிச்சிட்டு வண்டி ஓட்றாங்களான்னு செக் பண்றாங்க போலீஸ்காரங்க ஆனா TASMAC (Wine Shop) க்கு குடிக்க வர்ரவங்க நடந்தா வர்ராங்க பைக்ல, லாரில, வேன்ல வந்து தான் குடிக்கிறாங்க. ஒரு நாள் ஸ்கூல் பஸ் ஓட்டிட்டு வந்த ட்ரைவர் பஸ்ஸ TASMAC பக்கத்துல நிறுத்திட்டு குடிச்சிட்டு போனான். அந்த பஸ்ல போற குழந்தைகள நினச்சி பாத்தா பயமா இருக்கு. போலீஸ்ல சொன்னா அவங்களுக்கு வருமானம் கிடைக்குமே ஒழிய நமக்கு ஒரு ப்ரயோஜனமும் கிடையாது. நிஜமாவே குடிச்சிட்டு வண்டி ஒட்டுறவங்கள பிடிக்கனும்னா TASMAC பக்கத்துல போலீஸ்காரங்க நின்னு செக் பண்ணனும். அப்படி பண்ணா வியாபாரம் பாதிக்குமே...என்ன செய்றது ஒன்னும் புரியல.\nமக்கள் உயிரை வாங்கும் லஞ்சம்\nஇந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீட்ல் இருந்து 1800 கோடி ரூபா லஞ்ச பணமும் 1500 கிலோ தங்கமும் சிபிஐ அதிகாரிங்க பறிமுதல் செஞ்சிருக்காங்க. மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்க permission கொடுக்கிறதுக்கு லஞ்சம் வாங்கியிருக்கான். நம்ம வாழ்நாள்ல ஒரு கோடி ரூபாய கண்ணால பாக்க முடியுமான்னு தெரியல. 1800 கோடி ரூபாய்.... ஒரு கோடிக்கு எத்தனை சைபர் 10000000 சரியா அப்ப 18000000000 ரூபாய். 1500 கிலோ தங்கம், 1 கிராம் 1500 ரூபாய்ன்னா 1 கிலோ... 1500000 ரூபாய்... 1500 கிலோ 2250000000 ரூபாய். தல சுத்துது. ரொக்கமாவே இவ்வளவு பணத்தையும், தங்கத்தையும் வச்சிருக்கான் லஞ்சத்துல வாங்குன சொத்து எவ்வளவு இருக்கோ...\nஇது மாதிரி லஞ்சம் கொடுத்து மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சவனுங்க மெரிட்லயா சீட்டு தருவானுங்க பணத்தை வாங்கிட்டு தகுதி இல்லாதவனுக்கெல்லாம் சீட்டு தருவானுங்க. பணத்த குடுத்து சீட்டு வாங்கிறவனுக்கு எப்படி பாஸ் பண்ணனும்னு தெரியாதா பணத்தை வாங்கிட்டு தகுதி இல்லாதவனுக்கெல்லாம் சீட்டு தருவானுங்க. பணத்த குடுத்து சீட்டு வாங்கிறவனுக்கு எப்படி பாஸ் பண்ணனும்னு தெரியாதா இது மாதிரி டாக்டரா ஆறவனுங்க என்ன பண்ணுவானுஙக.... படிக்க குடுத்த பணத்த நம்ம கிட்டருந்து புடுங்றதோட நம்ம உயிரையும் சேத்து எடுப்பானுங்க. எப்படியும் இந்த சமுகத்தில நடக்குற எல்லா தப்புலயும் கடசில ஆப்பு நமக்கு தான்.\nஎன்னோட அனுபவத்த சொல்றேன் கேளுங்க...கொஞ்ச நாளா எனக்கு acidity ப்ராப்ளம் இருந்தது. போன மாசம் ஒரு டாக்டர பாத்தேன். என்னோட ப்ராப்ளத்த கேட்ட அந்த டாக்டர் என்ன தொட்டு கூட பாக்கலீங்க... எந்த மருந்தும் எழுதல நாளக்கி காலைல எதுவும் சாப்பிடாம வாங்க endoscope செஞ்சி பாத்துடலாம்னு மட்டும் சொன்னாரு. மொத்தமா அந்த ரூம்ல ஒரு நிமிஷம் கூட இருந்திருக்க மாட்டேன். வெறும endoscope செஞ்சி பாத்துடலாம்னு சொன்னதுக்கு 500 ரூபாய் fees வாங்கிட்டாரு. ஒரு செருப்பு தைக்கிற தொழிலாளி நம்ம செருப்ப தெச்சி குடுத்திட்டு 5 ரூபா கேட்டா தெச்ச செருப்ப நாலு தடவ இழுத்து பாத்துட்டு தான் 5 ரூபா கொடுப்போம்... அந்த 5 ரூபா குடுக்கிறதுக்கே மறுபடியும் அறுந்துடாதே... அப்படி இப்படின்னு ஆயிரம் கேள்வி கேப்போம் ஆனா டாக்டர்ங்க கிட்ட... அவங்க சரியான ட்ரீட்மெண்ட் தந்தாங்களா இல்லாயா... நியாயமான fees கேக்குறாங்களான்னு பாக்காம பணத்த கொடுக்கிறோம்\nசரி விஷயத்துக்கு வர்ரேன் இவ்வளவு லஞசம் வாங்கின ஆள என்ன பண்ணலாம் அந்நியன் படத்துல சொன்ன மாதிரி ஒரு ரூம்ல அவனையும் அந்த 1800 கோடி ரூபாயையும், 1500 கிலோ தங்கத்தையும் வச்சி பூட்டிடனும். அவன் அந்த பணத்தையும், தங்கத்தையும் தின்னுட்டு சாவனும்.\nகாலாவதி ஆன மருந்து மற்றும் போலி மருந்து மூலம் கோடி கோடியா சம்பாரிச்ச கும்பல் ஒன்னு இப்ப போலிஸ்ல மாட்டி இருக்கு. போலிஸ்ல மாட்டின மீனாட்சி சுந்தரம் 20 வருஷமா இந்த வேலை செய்துட்டு வந்ததா சொல்றான்... இப்ப எப்படி மாட்டினானுங்கன்னு புரியல (தர வேண்டியத தரலையோ என்னவோ). மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிங்க எல்லாம் என்ன *** ###கிட்டு இருந்தாங்கன்னு தெரியல. நம்ம வரி பணத்தையெல்லாம் சம்பளமா குடுத்து இது போல தப்பு நடக்காம பாத்துக்க சொன்னா... போலி மருந்து பத்தி நாம எதாவது தகவல் கொடுத்தா சன்மானம் தரேன்னு சொல்றானுங்க மானங்கெட்டவனுங்க. நாம வாங்குற மருந்து போலியா ஒரிஜனாலான்னு நமக்கு பாக்க தெரிஞ்சா இவனுங்க எதுக்கு.\nபடிக்காத ஆட்கள் medical shop ல கொடுக்கிற மருந்த எதுவுமே பாக்காம வாங்கிட்டு போகும் போது... நான் என்னவோ பெரிசா படிச்ச பருப்பு போல Expiry date எல்லாம் பாத்து வாங்குவேன். ஆனா பழைய மருந்துக்கு புது லேபில் ஒட்டி ஏமாத்துவானுங்கன்னு நினைச்சுகூட பாக்கலை... மனுசங்க உயிரோட விளையாடுற போலி மருந்து கும்பலை மட்டும் கைது பண்ணா போதாது, கடமையை சரியா செய்யாத மற்றும் இதுக்கு துணையா இருந்த அதிகாரிகளையும் விடக்கூடாது.\nநாய் ஒன்னுக்கு போகும்போது மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட்மேலயோ ஏன் ஒரு கால தூக்கி வச்சிக்கிட்டு போகுதுன்னு ரொம்ப நாளா ஒருசந்தேகம். நாம என்ன செண்பக பாண்டியனா சந்தேகத்தை யாராவது தீர்த்துவச்சா பொற்காசு தரேன்னு அறிவிக்க முடியுமா\nநண்பர்கள் கிட்ட கேட்டு பார்த்தேன்... என்னை ஒரு மாதிரியா பாத்தனுங்க. ஒருத்தன் சொன்னான்... அப்படியே நின்னு போனா நாயோட கால்ல யூரின் படும்அதனால தான்னு. அப்படி பார்த்தா ஒரு கால மரத்து மேல வச்சி யூரின் போகும்போது மத்த கால்ல படுமேன்னு என் சந்தேகத்தை கிளப்பினேன்... கொஞ்சம்அவசர வேலை இருக்கு அப்புறம் பாக்கலாம்னு போனவன் ஆளயே காணோம்.\nஇந்த சந்தேகத்தால நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்தாலே ஓடவே... நானேமோட்டுவளைய ரொம்ப நாளா பாத்து வ��டைய கண்டு பிடிச்சிட்டேன். அது என்னன்னா...\nநாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேலவிழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப்போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...\n(ஹலோ இதுக்கெல்லாம அடிக்க வருவாங்க புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க இல்லைன்னா இதுக்கு மேல கடி வரும் உஷாரா இருங்க)\n”ராஜாராமா... எனக்கு பெண் குழந்தை பொறந்திருக்குடா...”\n”அட நீ வேற... நானே பொண்ணு பொறந்துடுச்சுன்னு கவலைப் பட்டுட்டு இருக்கேன்...”\n”டேய் நீ ராஜா டா...”\n”ஆமான்டா... பொண்ண பெத்தவன் ராஜாடா... வேணும்னா இன்னொரு பொண்ண பெத்துக்கோ ராஜாதி ராஜாவாயிடுவே.”\n”நீ புள்ளய பெத்துட்டு என்ன கிண்டல் பண்றீயா...\n”கிண்டல் பண்ணலடா... உண்மையத் தான் சொல்றேன்... புள்ளைய பெத்த அப்பா, அம்மா ஏர்போர்ட் வரைக்கும் தான்... ஆனா பொண்ண பெத்த அப்பாவும் அம்மாவும் அமெரிக்கா, லண்டன்னு Foreign லாம் போலாம்...”\n”ஒரு பேச்சுக்கு எடுத்துக்குவோம், என் பையனுக்கு இப்ப அஞ்சு வயசு ஆகுது... அவனை இஞ்சினீரிங் படிக்க வைக்கீறேன்னு வச்சுக்குவோம்... இஞ்சினீரிங் படிச்சிட்டு என்ன பண்ணுவான்... MS படிக்க அமெரிக்கா பொறேன்னு சொல்லுவான் நானும் என் சேமிப்பெல்லம் சுரண்டி MS படிக்க அமெரிக்கா அனுப்பி வைப்பேன்... போய்ட்டு திரும்பி இங்க வருவானா... வரமாட்டான்....அங்கேயே ஒரு வேலைய பாத்து செட்டில் ஆயிடுவான். சரி கழுதை எங்கே இருந்தாலும் நல்லா இருந்தா சரின்னு.... உன் பொண்ண என் பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்...”\n”அட இப்பத் தான் குழைந்தை பொறந்திருக்கு அதுக்குள்ள சம்மந்தி ஆக்கிட்டியே...”\n”டேய்... நீயோ என் பக்கத்து வீட்டுக்காரன், என் சினேகிதன் வேற... என் பையன் அமெரிக்கால செட்டில் ஆயிட்டான்னா விட்டுறுவியா... விட்டுட்டேன்னு வை நீயும் வேஸ்ட் உன் பொண்ணும் வேஸ்ட். என்ன சொல்லிட்டிருந்தேன்.... ம்... கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்... இப்ப உம் பொண்ணு ஈஸியா அமெரிக்கா போயிடுவா... அப்ப வழியனுப்ப நாம எல்லாம் ஏர்போர்ட் போறமே அவ்வளவு தான் எங்களுக்கு. போறவ சும்மா இருப்பாளா... மூனு மாசம் கழிச்சு நான் மாசமா இருக்கேன் துணைக்கு அம்மாவை இங்க அனுப்பி வையுங்கோன்னு... உன் பொண்டாட்டி��� அமெரிக்கா வரச் சொல்லுவா... மாமியார அனுப்பி வையுங்கோன்னு... என் பொண்டாட்டிய வர சொல்லுவாளா என்ன... மூனு மாசம் கழிச்சு நான் மாசமா இருக்கேன் துணைக்கு அம்மாவை இங்க அனுப்பி வையுங்கோன்னு... உன் பொண்டாட்டிய அமெரிக்கா வரச் சொல்லுவா... மாமியார அனுப்பி வையுங்கோன்னு... என் பொண்டாட்டிய வர சொல்லுவாளா என்ன...\n”நடக்குறத தான்டா சொல்றேன்...உன் wife ம் ஜம்முன்னு அமெரிக்கா போயிடுவாங்க. இப்ப குழந்தை பொற்ந்திடுச்சின்னு வச்சிக்குவோம். என் பையன் என்ன பண்ணுவான்... குழந்தையோட போட்டாவை எங்களுக்கு அனுப்பிட்டு, அத்தையால தனியா பாத்துக்க முடியல மாமாவை இங்க வர சொல்லுங்கன்னு சொல்லுவான்... உன் பொண்டாட்டிய விட்டுட்டு தனியா இருக்க முடியாம உன் பொண்ணு மூலமா இந்த மாதிரி டகால்ட்டி வேலை செய்யாமலா இருப்பே. So இப்ப நீயும் அமெரிக்கா கிளம்பி போயிடுவே... அங்க போய் ஜீன்ஸ், ஜெர்கின்னு போட்டுட்டு கலக்குவே. நாங்க இங்க இருந்துட்டு எந்த முதியோர் இல்லம் வசதியா இருக்கும்னு பேப்பர பார்த்துட்டு இருப்போம். இப்ப புரிஞ்சுதா... பொண்ண பெத்துட்டோம்னு கவலை படாம சந்தோஷமா இரு. கவலைப்பட வேண்டியது புள்ளய பெத்தவஙக தான்.”\n”யப்பா... சத்தியமா என் பொண்ண உன் புள்ளைக்கு கட்டி கொடுக்க மாட்டேன்டா.”\nமுன்னாள் உலக அழகியும் பிரபல இயக்குனரும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.manithan.com/india/04/152447", "date_download": "2018-05-26T05:43:47Z", "digest": "sha1:VSBEFWVY2T456BYTJIBHXQKWQFQ3FUQE", "length": 15269, "nlines": 161, "source_domain": "www.manithan.com", "title": "ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கணவனின் இரத்தத்தை குடித்த சூனியக்கார மனைவி! உயிர்போனதால் அச்சத்தில் உறைந்த போலீஸார்! - Manithan", "raw_content": "\nதுபாய்க்கு பணிக்கு சென்று கொடுமையை அனுபவித்த தமிழர்கள்: இறுதியில் நடந்தது என்ன\n என் கணவரை பூரிக்கட்டையாலே அடிச்சிருப்பேன்: நடிகை ஆர்த்தி ஆவேசம்\nஇந்த 4 ராசிக்காரர்கள் ஆபத்தானவர்கள்: இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்\nதிருமண நாளில் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை\nயாழ்ப்பாண வீதிகளில் ஏற்படும் மாற்றம்\nபட்டையை கிளப்பிய சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி குவியும் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளர் ரம்யா, புகைப்படம் உள்ளே\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். மயிலிட்டி, நோர்வே Oslo\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கணவனின் இரத்தத்தை குடித்த சூனியக்கார மனைவி உயிர்போனதால் அச்சத்தில் உறைந்த போலீஸார்\nதினமும் ஏதோ சடங்கு என்ற பெயரில் தனது கணவரின் வாயில் சூலத்தை குத்தி இரத்தம் குடித்து வந்துள்ளார் சபித்திரி என்று பெண்.\nஆரம்பத்தில் திடீர் மரணமாக கருதப்பட்ட சபித்திரியின் கணவரின் மரணம். ஊர் மக்கள் மற்றும் உறவினரின் குற்றச்சாட்டுக்கு பிறகு போலீஸ் கைகளுக்கு சென்றுள்ளது. விசாரணை நடத்திய போலீசார் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்...\nசபித்திரி எனும் இந்த பெண்மணி பெங்காலின் பிர்பும் அருகே இருக்கும் சைரைபூர் எனும் பகுதியில் வசிப்பவர். இவரிடம் திடீரென இரத்தம் மீதான கவர்ச்சி அதிகமானது. அதனால், தனது கணவர் அபிஜித்தின் வாயில் இருந்து இரத்தம் குடித்து வந்துள்ளார்.\nஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சபித்திரி தனது கணவர் அபிஜித்தின் நாக்கில் திரிசூலத்தை குத்தி அவரது வாயில் இருந்து வரும் இரத்தத்தை குடித்து வந்துள்ளார். இதை இவர் ஒருவிதமான சடங்கு போல பின்பற்றி வந்துள்ளார்.\nசபித்திரியின் மாமியார், தனது மருமகள் ஒவ்வொரு நாளும் தன் மகனின் (அபிஜித்தின்) நெஞ்சின் மீது அமர்ந்து அவனது வாயில் இருந்து இரத்தத்தை உறுஞ்சி குடித்து வந்தாள் என்ற தகவலை கூறியுள்ளார்.\nசபித்திரியின் வீட்டருகே வசித்து வந்தவர்கள்,\"இவர் எப்போதுமே சற்று விசித்திரமாக தான் நடந்துக் கொள்வார். அவரது ஒவ்வொரு செயலும் காண வித்தியாசமாக தான் இருக்கும். நாங்கள் அவரை சூனியக்காரி என்று தான் கருதினோம்.\" என கூறியிள்ளனர். மேலும், சபித்திரியின் கணவரின் திடீர் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nசபித்திரியின் இந்த விசித்திர பழக்கத்தால், இவரது கணவரின் உயிர் பிரிந்தது. அவருக��கு உடலில் இரத்த பற்றாக்குறை இருக்கிறது என அறியப்பட்டுள்ளது.\nஇதற்காக மருத்துவமனை சென்று மூன்று பாட்டில் இரத்த ஏற்றியும் உள்ளனர். ஆனாலும், தொடர்ந்து சபித்திரி தினமும் அவரக்கு ஏதோ சடங்கு செய்து இரத்தம் குடித்து வந்ததால், அவர் உடலில் போதியளவு இரத்தம் இன்றி இறந்துள்ளார்.\nசபித்திரி எனும் இந்த பெண்ணின் கணவர் அபிஜித்தின் உறவினர், சபித்திரி சூனியம் வைப்பார் என்று கூறுகிறார்கள். ஆனால், சபித்திரியின் உறவினர்கள், அபிஜித் ஏதோ உடல்நலம் சரியில்லாமல் இறந்திருக்கிறார்.\nஅதை மறைக்கவும், எங்கள் மகளை சாடவும் இப்படி குற்றம் சாட்டுகிறார்கள் என கூறியுள்ளனர். சபித்திரியின் வீட்டார் ஊருக்குள் வந்தபோது, ஊர் மக்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் விரட்டியுள்ளனர்.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nஇந்த ராசியில் மட்டும் சனிபகவான் இருந்தால் வாழ்க்கையே கஷ்டம் தானாம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nசிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக்கோர பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஜே.வி.பி\nசெல்பீ எடுப்போருக்கு கடும் எச்சரிக்கை\nஇயற்கை சீற்றத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு 10 ஆயிரம் முற்பணம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nallavan.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-05-26T06:26:16Z", "digest": "sha1:ETZXYTY5CJG7SRHZCYBYHZ2GDC3W5WGM", "length": 12457, "nlines": 104, "source_domain": "www.nallavan.com", "title": "நீரிழிவின் எதிரி செர்ரி! ! ! ! – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nYou Are Here: Home » Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) » நீரிழிவின் எதிரி செர்ரி \nஇனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரிபழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். இனிப்பு மற்றும்புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது.\nஆன்தோசயனின் கிளைகோசிட் எனும் நிறமிசெர்ரியில் மிகுந்துள்ளது.இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது. உடலில் சைக்ளோஆக்சிஜனேஸ ் 1, சைக்ளோஆக்சிஜனேஸ ் 2 போன்ற நொதிகள் செய்யும் வேலையை ஆன்தோசயானின் நிறமி செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. இந்தநொதிகள் குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும் பணிகளில் பங்கெடுக்கிறது.\nபொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும். புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியம் ஆன்டி-ஆக்சி டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்க ளைவிரட்டி அடிப்பவை.\nகீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இதுசெயல்படும். புற்றுநோளிணி, உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள்,நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு. மெலடானின் எனும் சிறந்த நோளிணி எதிர்ப் பொருள் செர்ரி பழத்��ில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடைஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்ப டாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது.\nஇதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவ திலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோளிணித் தடுப்புபணியை செய்கிறது. பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது.\nவயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் அசெரோலாவகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரிபழங்களைவி ட வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏமிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம் வைட்டமின் சியும், குறிப்பிட்ட அளவில் வைட்டமின ஏ யும் உள்ளது\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.com/politics/01/131325?ref=right_featured", "date_download": "2018-05-26T06:13:23Z", "digest": "sha1:LTYY6ZUXKOPRQ5PQCBHDRGVLBAOQPWIZ", "length": 9033, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "விரைவில் பறிக்கப்படும்! மைத்திரியை மிரட்டும் மஹிந்த! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநெருக்கடிகளிலிருந்து தப்பி செல்வதற்காக தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇன்று டுவிட்டரில் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த அரசாங்கம் சர்வதேசம், பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது. இதன்மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பி செல்ல முயன்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியிருந்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மஹிந்த,\nநல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தவறு செய்த நபர்களுக்கு எதிராக இலங்கையில் காணப்படுகின்ற சட்டம், தமது ஆட்சிக்காலத்திலும் அமுல்படுத்தப்படும். தற்போதைய அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டவிரோதமானதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவை சட்டரீதியானதாக மாற்றுவதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் மக்கள் ஆயத்தம் என்றால் அதிகாரம் வெகு விரைவில் பெற்றுள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.\nஅரசாங்கம் பெற்றுக் கொள்ளும் கடன் அளவில் அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2015/10/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-21-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-26T06:25:02Z", "digest": "sha1:355O75W5JUBK4MOY54X7RX7QI66DNIAT", "length": 13930, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "பொலிவியா: பிப். 21 அன்று பொது வாக்கெடுப்பு", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர���ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»பொலிவியா: பிப். 21 அன்று பொது வாக்கெடுப்பு\nபொலிவியா: பிப். 21 அன்று பொது வாக்கெடுப்பு\nலா பாஸ், அக். 16\n-பொலிவியாவில் ஜனாதிபதி பதவியில் இருப்பவர்கள் இரண்டு முறைக்கு மேல் அப்பொறுப்பில் நீடிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கான பொது வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.பொலிவியாவில் இவோ மொரேல்ஸ் ஆட்சிக்கு வந்தபிறகு, இடதுசாரிக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்தன. நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் பெரு நிறுவனங்கள் வசம் இருந்தன. அவற்றைப் பெரும்பாலும் தேச உடமையாக்குவதில் வெற்றி கண்ட மொரேல்ஸ், பெரும்பாலான மக்களின் நலன்களுக்காக அதிலிருந்து வரும் வருமானத்தைச் செலவிடத் துவங்கினார். அதற்கு முன்பு வரை, நாட்டின் இயற்கை வளத்திற்கும், நாட்டு மக்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. பத்து சதவிகித மக்கள் கூட அந்தத் துறையோடு இணையவில்லை. தற்போது 90 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துவதில் அரசு வெற்றி பெற்றுள்ளது.நாட்டின் வறுமையைக் குறைப்பதிலும் பெரும் வெற்றி கிடைத்தது.\nஇதனால், முழுமையான தீர்வு கிடைப்பதற்கான பணிகள் இருப்பதால் மீண்டும் இவோ மொரேல்ஸ் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று பொலிவியா மக்கள் கருதுகிறார்கள். இந்தக் கருத்தை முன்வைத்து ஏராளமான பெருந்திரள் பேரணிகள் நடந்து வருகின்றன. பொலிவியாவின் அரசியல் சட்டப்படி, இரண்டுமுறைக்கு மேல் ஒருவர் தொடர்ந்து ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க முடியாது. மொரேல்ஸ் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அத்தகைய மாற்றம் கொண்டு வருவதற்குத் தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மை மொரேல்சிடம் உள்ளது. ஆனாலும், மக்களின் கருத்தைக் கேட்க முடிவு செய்திருக்கிறார்.பிப். 21 அன்று பொது வாக்கெட��ப்பு நடைபெறும் என்று துணை ஜனாதிபதி அல்வரோ கார்சியா அறிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக இதைத் தீர்மானிக்குமாறு மக்களிடம் செல்கிறோம். ஒருவேளை, மொரேல்ஸ் மேலும் ஒருமுறை போட்டியிடக்கூடாது என்று மக்கள் சொன்னால், அவர்களின் கருத்தை நாங்கள் மதித்து நடப்போம் என்றார். 55 வயதாகும் இவோ மொரேல்ஸ், 2005 ஆம் ஆண்டு முதன்முறையாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த முறை தேர்தலில் போட்டியிடும்போது, அதுவே மூன்றாவது முறை என்று எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால், புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, இரண்டாவது முறையாகத்தான் போட்டியிடுகிறார் என்பதால் அவர் போட்டியிட்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.புதிய திருத்தத்திற்கு ஆளுங்கட்சியோடு, ஏராளமான சமூக இயக்கங்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious Articleஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு தொடரும் பராக் ஒபாமா அடித்தார் திடீர் பல்டி\nNext Article கள்ளிச் செடியில் மல்லிகை பூக்குமா\nநிக்கோலஸ் மதுரே மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு\nவிசா வழங்க லஞ்சம் உள்துறை அமைச்சக அதிகாரி கைது\nகியூபா விமான விபத்து பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/health-risks-of-smoking-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.89346/", "date_download": "2018-05-26T06:28:07Z", "digest": "sha1:4JB2YF5GY2HX3FEJZEAE42GJT4NGK4G7", "length": 13001, "nlines": 280, "source_domain": "www.penmai.com", "title": "Health risks of smoking - புகையை பற்றிய சில உண்மைகள்.... | Penmai Community Forum", "raw_content": "\nHealth risks of smoking - புகையை பற்றிய சில உண்மைகள்....\nபுகையை பற்றிய சில உண்மைகள்....\nஇதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன.\n1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.\n2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.\n3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.\n4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.\n6. புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.\n7. உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்\n8. மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம்.\nமேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும்.\n9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட மாரடைப்பு வரும். இளைஞர்கள் சிறு வயது ம���தலே “Passive Smoking” என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.\n10. எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும் மாரடைப்பை ஏற்படுத்தும்.\n11. ஒரு நாளைக்கு ஒரு பேக்கட்(Packet) புகை பிடிப்போர் ஓராண்டில் 4000 சிகரெட்டை புகைக்கிறார்கள். சிகரெட்டுகளுக்காகவும், புகை பிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்க்காகவும் நீங்கள் செலவிடும் தொகையை கொண்டு வீட்டில் பல நவீன சாதனங்களை ஒவ்வொரு ஆண்டும் வாங்கலாம்.\n12. 20 வயது முதல் சுமார் 40 வயது வரை தினமும் ஒரு பாக்கேட் சிகரெட் பிடிப்பவரின் சிகரெட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது எவரெஸ்ட் மலையின் உயரத்தை எட்டிப் பிடிக்கும்..\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nவாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது\n1. விரும்பி எது வந்தாலும் \"TAKE CARE\"\n2. விலகி எது சென்றாலும் \" DON'T CARE\"\nவாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது\n1. விரும்பி எது வந்தாலும் \"TAKE CARE\"\n2. விலகி எது சென்றாலும் \" DON'T CARE\"\nவிபரீதத்தை விலை கொடுத்து வாங்குபவர்களை எப்படித் தான் திருத்துவது\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nகணபதி அருளைப் பெறுவதற்கான விரதங்கள்\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2007/03/3.html", "date_download": "2018-05-26T05:49:29Z", "digest": "sha1:KNVGCWSWPH5ZHHAWI2EF5JPIT37OZIJZ", "length": 12651, "nlines": 191, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் -3 - தல புராணம் - தொடர்ச்சி", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nசிதம்பர ரகசியம் -3 - தல புராணம் - தொடர்ச்சி\nதில்லையைப்பற்றிப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் சொல்லுவது:\n12 அத்தியாயங்கள் உள்ள இது இரு பாகங்களைக் கொண்டது. பூர்வ பாக��் மற்றும் உத்தர பாகம். பூர்வ பாகம் 9 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முழுதும் கிரந்த எழுத்துக்களால் ஆன பதிப்பு. 3 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பாகம் \"ரகஸ்ய அத்தியாயம்\" என்றும், \"பாரத்வாஜ சம்ஹிதை\" என்றும் சொல்லப் படுகிறது. இது கையால் எழுதப் பட்டுள்ளது. இதன் முக்கியமான பகுதிகளில், \"யந்திர லட்சணம்\" \"சபா லட்சணம்\", \"மந்திரபுர சாரம்\" பற்றிய வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளது. \"சிவ மஹா புராண\"த்தில் உள்ள \"ஏகாதச ருத்ர சம்ஹிதை\"யை ஒட்டி உள்ள இந்தப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் உள்ள ஒரு அத்தியாயம் முழுதும் இந்த க்ஷேத்திரத்தில் உள்ளப் பத்து முக்கிய தீர்த்தங்களைப் பற்றியது.\nஸ்கந்த புராணத்தில் உள்ள சனத்குமார சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்ட இது 8 அத்தியாயங்களைக் கொண்டது. இதில் பெரும்பாலும் \"சிதம்பர ரகஸ்யம்\" பற்றியும், அதன் குறிப்புக்கள் பற்றியும், சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள் பற்றியும் கூறுகிறது.\nஇதுவும் ஸ்கந்த புராணத்தில் இருந்து வந்தது. ஆனால் சூத சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்டது. 19 அத்தியாயங்களைக் கொண்டது. இதன் முக்கியத்துவம் எல்லாம் வல்ல அந்த ஆடவல்லானுக்கும், அவனுடைய தேவி காளியாய் வந்து போட்டிக்கு அழைத்ததையும், காளியை அவன் வென்றதையும் குறிப்பிடுவதோடு அல்லாமல், ஆடவல்லானின் முக்கியமான ஒன்பது வித ஆடல் தோற்றங்களைப் பற்றியும் விவரிக்கிறது.\n, ரகசியமா இந்த பதிவுகள்.....கொஞ்சம் அறிவிப்பு தரலாகாதா\nஏனிவே, நல்ல தகவல்கள், நன்றி.\nரகசியம் எல்லாம் ஒண்ணும் இல்லை. நான் எங்கே பப்ளிஷ் செய்யறேன் ஏதோ \"சிதம்பர ரகசியத்தை\" விட என்னோட வலைப் பக்க ரகசியம் மண்டையை உடைக்குது. எனக்காக உ.பி.ச. இல்லை பப்ளிஷ் செய்யறாங்க. கமெண்ட் எல்லாம் கூட அவங்க பப்ளிஷ் பண்ணினது தான். நான் இன்னிக்குத் தான் வந்துபார்க்கிறேன். இனி 2 நாளுக்கு ஒரு முறை தான் வர முடியும்னு நினைக்கிறேன்.\nசிதம்பரத்துக்காரன் என்பதால் கொஞ்சம் உள்ளே வந்தேன்.ஆன்மீக விஷயங்களை உங்களைப் போன்ற அறிவு ஜீவிகளுக்கு விட்டு விட்டு சி ல நடைமுறை விஷயங்கள்..இவ்வளவு வரலாற்று புகழ் மிக்க கோவிலை சரியாகப் பாதுகாக்காமல்,வெறும் வணிகநோக்கில் பாழடைத்துக் கொண்டிருக்கிறோமென்பதே உண்மை.நாட்டியாஞ்சலியின்போதுகூட சரியான துப்புரவு இல்லை. ஜெர்மனியில் இருந்திருந்தால் சுற்றுலாக்காரர்கள் மில்லியன�� யூரோக்கள் சம்பாதித்திருப்பார்கள். உருப்படியாக ஏதாவது செய்யமுடியுமா..\nசிதம்பரத்தை வைத்து கோலம் என்ற சிறுகதையை பதிவுசெய்துள்ளேன்.கீதா அவர்களின் comments varumaa//\nஏதோ பாவம் பாட்டி எழுத்து இன்னும் புகழ் பெறணுமேனு நாலு வார்த்தை சொன்னா, அதையே கிண்டலா (ஓம் நமச்சிவாய முடிவுரைய தான் சொல்றேன் (ஓம் நமச்சிவாய முடிவுரைய தான் சொல்றேன்) எங்க உங்க பல்செட்) எங்க உங்க பல்செட் அதை எடுத்து வெச்சா தான் சரி வருவீங்க :)\nசிதம்பர ரகசியம்னதும் அந்த தொடர் தான் நினைவுக்கு வருது அதையும் உக்காந்து இந்த குழந்தை பாத்தேனே அதையும் உக்காந்து இந்த குழந்தை பாத்தேனே\nநிறைய பேருக்கு தெரியாத தகவல்கள் இதுலயும் வரும்னு நம்பறேன்\nபுண்டரீகத் தலத்தில் உள்ள பத்து முக்கிய தீர்த்தங்கள், சிதம்பர ரகசியம், ஐய்ந்து சபைகள், ஆடவல்லானின் ஊர்த்துவ தாண்டவம், காளியுடன் போட்டி, ஒன்பது வித ஆடல் தோற்றங்கள் - அடடா - எத்தனை எத்தனை செய்திகள். அத்தனையும் தொடர்களில் அறிந்து கொள்ளப் போகிறோம் என்பதே மகிழ்வாக இருக்கிறது.\nகீதா, ஆன்மீகத் தொண்டினை அரிய தொண்டாக, சத்தமில்லாமல் செய்து வரும் தங்களைப் புரிந்து கொண்டேன்.\nநான் இப்பொழுது தான் 2007 கட்டுரைகள் படித்து கொண்டு உள்ளேன்.இன்னும் 2008 2009 to 2016 . உள்ளது.\nநேரம் கிடைக்கையில் நிதானமாகப் படியுங்கள்.\nவேகமா போய்டு பின்பு revision விடலாம் என்று உள்ளேன்..\nசிதம்பர ரகசியம் -3 - தல புராணம் - தொடர்ச்சி\nசிதம்பர ரகசியம் -தல புராணம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=13142", "date_download": "2018-05-26T06:29:00Z", "digest": "sha1:BZSS5OAOROOAR4SEPGKAMAQQTAWSTR62", "length": 14648, "nlines": 89, "source_domain": "eeladhesam.com", "title": "சங்கரியுடன் இணைந்து போட்டி – சுரேஷ்! தனித்தே போட்டி – மணிவண்ணன்!! – Eeladhesam.com", "raw_content": "\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந���துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nசங்கரியுடன் இணைந்து போட்டி – சுரேஷ் தனித்தே போட்டி – மணிவண்ணன்\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 4, 2017டிசம்பர் 5, 2017 காண்டீபன்\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் அணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில், போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.ப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nஎனினும், இரு கட்சிகளுக்கும் இடையிலான பொதுச் சின்னம் மற்றும் பெயர் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதாலேயே இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ளார்.\nநேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுரேஷ் பிரேமசந்திரன் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.\nகிராமிய ரீதியாக அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடிய திட்டங்களை வகுப்பதற்காகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் உதவுகின்றன அன்று பாராளுமன்ற தேர்தல் போன்று தேசிய ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டினார்.\nதமிழரசு கட்சியின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலை பயன்படுத்தி தமது கொள்கைகளை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபடும் நிலை உள்ளது.\nஅவர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அரசியல் சாசனம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட இடைக்கால அறிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற நிலைப்பாட்டை நாட்டில் தோற்றுவிக்கக் கூடிய சாத்திப்பாடுகள் இருப்பதாக சுரேஷ்பிரேமசந்திரன் தெரிவித்தார்.\nஅந்த இடைக்கால அறிக்கையானது பி��ையான வழிமுறைகளை கொண்டுள்ளது.\nஅதேவேளை, உள்ளுராட்சி மன்றங்கள் சார்ந்து நகரசபை, மாநகரசபை, பிரதேச சபை என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்கும் வகையிலான பொது எதிரணி ஒன்றை ஏற்படுத்துவது அவசியம்.\nதமிழ் மக்களின் தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டு கிராமிய அபிவிருத்திகளை முன்னெடுக்கக் கூடிய ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கும் வகையில் தாம் பரந்து பட்ட வகையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 8 மாவட்டங்களிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிட ஆயத்தமாகியுள்ளதாக பேச்சாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nசுரேஷ்பிரேமச்சந்திரனுடனான இணைவு தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் தாயகப் பிர தேசத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது 8 மாவட்டங்களிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கூட்டமைப்பு நிறைவேற்றுவதுடன் கூட்டமைப்புக்கு என யாப்பொன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடன் இணைவது குறித்து யோசிக்க\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nநூற்றுக்கு நூறு வீதம் புனித தன்மையோடோ அதேபோன்று நூறு வீதம் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் இருப்பதனூடாகவோ தமிழ் மக்களின் அபிலாஷைகள் எதனையும்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அவருடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும்\nகூட்டமைப்பின் தேர்தல் பங்கீடு வெளியாகியது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/07/", "date_download": "2018-05-26T06:00:07Z", "digest": "sha1:GTKDACOSCKHZFJLPJLUCWXIPIMLEZWDA", "length": 52365, "nlines": 196, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: juillet 2013", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். மேலே இருக்கும் படமே எழுத வருவது என்ன என்பதை விளக்கி இருக்கும் . அந்த இருவர் காதலர், அல்லது கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை நண்பர், உறவினர், ஒன்றாக வேலைச் செய்பவர், ஏன் வெறுமனே தெரிந்த இரண்டு பேராகக் கூட இருக்கலாம். எது, ஏன் இப்படி அவர்களை முகம் திருப்ப வைக்கிறது என்பதுதான் தற்போதைய வாழ்க்கைப் புதிர். இவர்கள் இப்படி இருப்பது அவர்களையே மனதால்பாதித்து, அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கிறது என்பது இன்றைய காலச் சூழல்\nமுன்பும் ஒருவருக்கொருவர் கருத்து பேதம் கொள்வது இல்லாமல் இருந்திருக்க முடியாது. இருந்திருக்கவில்லை ஆனால் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாத் தன்னடக்கமும் இருந்தது. பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது என்கிற நாகரிகம் இருந்தது. எடுத்தெறிந்து பேசினால் உறவு கெட்டுப் போகும் என்ற விவேகம் இருந்தது. எதிராளி தவறாகவே பேசினாலும் பொறுத்துக் கொள்ளும் பொறுமை இருந்தது. விட்டுக் கொடுக்கும் தன்மை இருந்தது. மன்னிக்கும் பக்குவம் இருந்தது. எல்லாவற்றையும் விட உண்மையாகவே இருந்தாலும் சிலவற்றை வெளியிடக் கூடாது என்ற பண்பும், சில உண்மைகள் சுடும்-அவற்றை வெளியிட்டால் எல்லோராலும் அதைத் தாங்க முடியாது என்ற அறிவும் இருந்தது.\nஏதோ இப்போது உள்ளவர்களெல்லாம் சிந்திக்கும் திறனற்றுப் போய் விட்டார்கள் என்று ஒட்டு மொத்தமாகக் கு���ை சொல்ல வரவில்லை. இன்றைய உலகு படிப்பாலும், பணத்தாலும், பதவியாலும், புகழாலும் வெற்றிகொள்வதை முன்னிறுத்தி செயல்படுகிறது. அதற்காக அலைவதையே வாழ்க்கையாக்கி இருக்கிறது. இந்த ஓட்டத்தில் நின்று நிதானித்து, தன்னையே எடை போடக் கூட ஒருவருக்கும் நேரமில்லை. தன் குறையே தனக்குத் தெரியாத போது, தன் புற வாழ்வின் வெற்றியையே தானாக எண்ணி, தான் செய்வது தவறாகுமா என்ற மிதப்பில் செயல்படுகிறார்கள். ஒவ்வொருவரின் இந்தப் பொறுப்பற்றத் தன்மையும் சேர்ந்துதான் சிக்கலை உண்டாக்குகின்றன. உறவுகளைக் கெடுக்கின்றன.\nஇந்தத் தன் முனைப்பு (Ego), செருக்கு, பிறரிடம் நியாயம் இருக்கும் என்ற எண்ணத்தைக் கூட இவர்களிடம் அழித்து விடுகிறது. அந்த நியாயத்தைக் காது கொடுத்துக் கேட்க இவர்களுக்கு மனமில்லை. தன் குறையாகப் பிறர் சுட்டுவதை, அலசும் பொறுமையோ, அது உண்மையானால் ஏற்கும் மனத் திண்மையோ, அதற்காக வருந்தக் கூடிய பெருந்தன்மையோ இல்லாததால்-தனக்கு மாறாக யார் என்ன சொன்னாலும், செய்தாலும் அதற்கானக் காரணத்தை விட்டுவிட்டு, அவர்களையே எதிரிகளாக எண்ணத் தலைப்பட்டு விடுகிறார்கள். உண்மை வாய்மூடிப் போக, மற்றவர்களால் அமைதியாக விலகத்தான் முடியும். எப்படி இருந்தாலும் பந்தம் அங்கே அறுந்து போகிறது. பாசம் விலகிப் போகிறது. இதில் பரிதாபம் என்னவென்றால் எதை இழந்தோம் என்று கூட இவர்கள் உணர்வதில்லை. காலம் மாறி உணர நேர்ந்தால், அது மிக மிகத் தாமதமானதாய் இருக்கும்\nமன பேதங்கள் உள்ள மகிழ்ச்சியை மட்டும் போக்குவதில்லை. சில வேளைகளில் முழு வாழ்க்கையையும் போக்கி விடுகிறது. அது அழிந்து போவதில் யாருக்கும் சம்மதமில்லை. யாருக்கும் லாபமில்லை.\nசென்ற வருடம் இந்தியாவில் 1,35,585 தற்கொலைகளை தேசிய குற்றப் பதிவேடு வெளியிட்டுள்ளது. தமிழகம் இதில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டுத் தற்கொலை எண்ணிக்கை: 15,963.\nஇத்தனைப் பேரும் உண்மையிலேயே வாழ இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார்களா அல்லது சடுதியில் கண்ட அவசர முடிவா\nஇதில் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக 24.3% பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிலைக்கு எது கொண்டு போயிருக்கும்\nமனம் வெறுமையுற்று, வாழ்க்கைப் பொருளற்றுப் போகும்போது தற்கொலை எண்ணம் எழலாம். தயவு செய்து நீங்கள் மிகவும் நேசிப்பவரிடமோ அல்லது உங்கள் மீது அன்பு கொண்டவரிடமோ , குறைந்தபட்சம் யாரோ ஒருவரிடமோ அந்த எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் மூலம் ஒரு புதுப் பாதையும், அதில் செல்வதற்கான வெளிச்சமும், பற்றுக்கோலும் கிடைக்கக் கூடும். இயற்கை அற்புதமானது. மனிதம் இனிமையானது. அதில் ஒரு சிலரால் அல்லது சிலச் சூழ்நிலைகளால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக, அதையே இழப்பது பேதைமை. அந்த நேரத்தில் மட்டும் மன உறுதியோடு அந்த எண்ணத்திலிருந்து மீண்டு விட்டால், வேறோர் வடிவில் ஓர் இன்ப உலகம் உங்களுக்காகக் காத்திருக்கக் கூடும்\nவாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு வேறு வகையில்உயிரின் இருப்பை அர்த்தமுள்ளதாக்கலாம் என்று எடுத்துணர்த்த வேண்டியக் கடமை அப்படிப் பட்டவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு இருக்கிறது. ஒருவருக்குள் இருக்கும் எண்ணம் மற்றவருக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் ஒருவரின் நடத்தையில் இருக்கும் மாற்றம், விரக்தி, பற்றற்றத் தன்மை தெரியாதிருக்க வாய்ப்பில்லை. உடன் செயலாற்ற வேண்டியப் பொறுப்புடன் நட்பும், சுற்றமும் நடந்து கொண்டால், தற்கொலைகளை நிச்சயம் குறைக்க முடியும் தள்ளி நிற்காமல் குறைந்த பட்சம் உன் வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள நானிருக்கிறேன் என்ற புரிதலையும், நம்பிக்கையையும் கொடுப்போம். எந்த உயிரும் வாழ்வை வெறுத்ததல்ல.\nஅடுத்தபடி குடும்பத்தை ஆட்டம் காண வைப்பது விவாகரத்து. கணவனுக்கும், மனைவிக்கும் இடையே மற்றவர்களைக் காட்டிலும், முரண்படவும், கோபம் கொள்ளவும், சண்டையிடவும் இங்கே போதுமான ரகசியக் காரணங்கள் வேறு இருக்கும்.\n2010இல் திருத்தப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில், 'சேர்ந்து வாழ முடியாதத் திருமணம்', 'சேரவே முடியாதத் திருமணம்' என்று வகைப் படுத்தி இருக்கிறார்களாம் தகவல் தொழிற் நுட்பத்துறையில்தான் அதிக விவாகரத்துகள் நடைபெறுகின்றனவாம். படித்து, தன் அறிவை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தத் தெரிந்தவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் தோற்றுப் போவது எங்ஙனம்\nஅவர்கள் அத்தனைப் பேருமே சந்தர்ப்ப வசத்தால் பொருந்தா இடத்தில் சிக்கிக் கொண்டார்கள் என்று எண்ண முடியவில்லை. அல்லது அத்தனை பேருமே துணையைப் பொறுக்க முடியாத அளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்றும் நினைக்கத் தோன்றவில்லை. அந்த எல்லைக்கா மனிதத் தன்மை தொலைந்து விட்டது பின் ஏன் இந்த நிலை\nஇத்தனைக்கும் பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணங்கள் மிகவும் குறைந்து விட்டன. அதிலாவது, தன் செயலுக்கானக் காரணத்தை அவர்கள் தலையில் போட்டு விட வசதி இருந்தது. பல நாட்கள் பழகி, தன் உயிரே அவள் அல்லது அவன் தான் என்பது போல தன்னை இழந்து, இணைந்து வாழ்நாள் முழுதும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று எடுத்த முடிவு நாளடைவில் தேய்ந்து போக என்ன காரணம்\nவாழ்க்கை மலர்கள் மட்டுமே நிறைந்த சோலை அல்ல. அங்கே முட்களும் உண்டு. தனக்குள்ள சோர்வும், பலவீனமும், கோப தாபங்களும், ஏமாற்றங்களும் தன் துணைக்கும் உண்டு என்பதை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியுமா\nஎந்நிலை வரினும் சேர்ந்தே பயணம் செய்ய வேண்டும் என்ற மன உறுதி ஒவ்வொருவருக்கும் வேண்டும். நாமே தேர்ந்தெடுத்த வாழ்வு, இதில் தோற்றால் எனக்கே அதில் பெருமை இல்லை என்ற உணர்வு வேண்டும். சோதனை நேரத்தை மனதிலிருந்து ஒதுக்கி, இதே உறவு தந்த இன்பத்தையும், இதைப் பெற ஏங்கியதையும், போராடியதையும் நினைவில் கொண்டால், எப்பாடு பட்டேனும் இந்த உறவைக் காப்பாற்றியே தீருவேன் என்ற வெறி வரும். அதற்கான முனைப்பு வரும். குழந்தைகள் இருந்தால், அவர்கள் பொருட்டு செய்யும் எத்தனையோ தியாகங்களில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே பிரிந்து போய் விடுவதால் மட்டும் உள்ளத்திலிருந்து அவ்வுறவு துடைக்கப்பட்டு விடுமா பிரிந்து போய் விடுவதால் மட்டும் உள்ளத்திலிருந்து அவ்வுறவு துடைக்கப்பட்டு விடுமா முதலில் கொண்டக் காதல் உண்மையானதாக இருந்தால் நிச்சயம் அது இந்தச் சலசலப்புகளை வென்று வாழும், வாழ வைக்கும் முதலில் கொண்டக் காதல் உண்மையானதாக இருந்தால் நிச்சயம் அது இந்தச் சலசலப்புகளை வென்று வாழும், வாழ வைக்கும் காதல் உண்மையானதல்ல என்றே வைத்துக் கொண்டாலும், கடமை என்ற ஒன்று இருக்கிறதல்லவா காதல் உண்மையானதல்ல என்றே வைத்துக் கொண்டாலும், கடமை என்ற ஒன்று இருக்கிறதல்லவா எல்லோருக்கும் காதல் வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. வாழ்நாள் முழுதும் யாரிடமும் அந்த உணர்வு வராவிட்டால் அவர்களுக்கு வாழ உரிமை இல்லையா என்ன\nகானலைத் தேடி அலைந்த வண்ணம் கிடைத்த வாழ்வைப் பாழாக்கிக் கொள்வதை விடுத்து, இருப்பதை செம்மையாக்கினால் என்ன அதுவே இப்பிறவியின் சாதனையாக இருக்கட்டுமே அதுவே இப்பிறவியின் சாதனையாக இருக்கட்டுமே ஒரு இனியக் க��டும்பத்தை விட இந்த உலகில் மகிழ்ச்சி தருவதாக எது இருக்கிறது ஒரு இனியக் குடும்பத்தை விட இந்த உலகில் மகிழ்ச்சி தருவதாக எது இருக்கிறது பிரிபவர்களும் அது இனிமையாக இல்லை என்று தானே பிரிகிறார்கள் பிரிபவர்களும் அது இனிமையாக இல்லை என்று தானே பிரிகிறார்கள் இருவர் முனைந்து அதை இனிமையாக மாற்ற முடியவில்லை என்றால், அந்த இருவரும் வாழ்க்கையில் வேறு எதைத்தான் சாதிக்கப் போகிறார்கள்\nதன்னைக் கண்டவுடன் இயல்பு நிலை மாறி மனைவியும், குழந்தைகளும் ஒதுங்கித் தங்களுக்குள் அமிழ்ந்து போக வைப்பது ஆணுக்கு வெற்றியும் அல்ல; கணவன் வீட்டையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள தானே குடும்பத்தலைவி என்று இறுமாந்து போவது பெண்ணுக்கு வெற்றியும் அல்ல\nஉலகில் நாம் உற்சாகமாக வாழ ஒரு உயிரின் துணை இருந்தால் போதும். அது இல்லறத் துணையாகவோ, நட்புறாகவோ அன்றி ஒரு மாசற்றக் குழந்தையின் பாசமாகவோ கூட இருக்கலாம். ஏன், முற்றும் துறந்தவர்கள் கடவுளின் பந்தத்தில் உலகையே வெல்ல வில்லையா சில வேளைகளில் காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக இசையும், கவிதையும், பூவின் மணமும், தென்றலும், நிலவும் கூட இதமளிக்கின்றன. நாம் எந்த நேரத்தில் எதைப் பற்றிக்கொண்டு நம் மனதைத் தேற்றிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நம் நேரங்களின் தன்மை நிர்ணயிக்கப் படுகிறது.\nபற்றிக் கொள்ளச் சில ஊன்று கோல்கள்:\n\"ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளி விடாதே தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார். யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார். எனவே, தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்து. தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்து. நீ நேர்மையான பாதையில் நடந்து செல். அப்போது ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்\".-திருமறை\n\"மனம் அடக்க முடியாதது. அலைபாயக் கூடியது என்பதில் ஐயமிலை. ஆனால் பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் அதை வசப்படுத்தி விடலாம்.\"-கீதை\n\"நான்தான் எனும் மயக்கம் நண்ணுங்கால்,\nஎனநிறைய மாட்டாய் நீ; ஊன்றாமல்\nமாயை மனம் இறந்து துய்த்துவிடும்\n\"இல்லற வாழ்வில் இவ்வாறு ஏற்படவே செய்கிறது-சில சமயம் உயர்ந்த நிலை, சில சமயங்களில் தாழ்ந்த நிலை. சில வேளைகளில் நல்ல பக்தி. சில வேளைகளில் காமத்தில் மனம் உழலுகிறது. ஈயைப்போ��� சில வேளைகளில் இனிப்பின் மீது அமர்கிறது. சில வேளைகளில் அழுகிய புண்ணில், மலத்தில் கூட உட்கார்கிறது\".- ஸ்ரீ ராமகிருஷ்ணர்\nஅலுத்துப் போனவனுக்குக் கடவுள் கல்லைத் தலையணை ஆக்குகிறார்-ஜெர்மன் பழமொழி\nகடவுள் என்ன கொடுக்கிறார் என்று புரிந்து கொள்வதே சிலருடைய பேறு-லத்தின்\nஎன் குற்றங்களைச் சொல்லவே கடவுள் ஒரு நண்பனை அனுப்புகிறார்-ஆங்கிலம்\nநாம் விரும்புவதைக் கடவுள் கொடுக்கவில்லை என்றாலும், நமக்குத் தேவையானதை அளிக்கிறார்-ஜெர்மன்\nகாதல் இதயத்தில் இருந்தால் அழகு ஓர் பொருட்டல்ல. தூங்கும்போது தலையணை தேவையில்லை-பாஷ்டோ\nஇன்பமில்லாதக் காதல் தாகமில்லாமல் அருந்தும் நீர், பசியில்லாமல் உண்ணும் உணவு-ஜெர்மன்\nஉண்மையாக நீ காதலிக்கும் வரை உலகில் உன்னை எதுவும் வருத்தமுறச் செய்யாது-ஹங்கேரி\nகுழந்தையைக் கையில் தூக்குபவன், தாயை இதயத்தில் ஏந்துகிறான்-செர்பியன்\nநீ என்னருகில் இல்லை என்ற உணர்வில்\nநான் என்னிடம் இல்லை என்பதை\nநான் உணரக் கூட முடிவதில்லை - ஜென்னி கார்ல் மார்க்ஸ்\nஎனக்காக உன் விழிகள் கண்ணீர் சிந்தும்வரை\nநீ என் கைகளைப் பற்றும்வரை\nநீ என்ன செய்யப் போகிறாய்\n - சின்னத்திரைத் தொடர் ஒன்றில்\nதற்கொலை - ஒரு பார்வை\nதற்கொலை தொடர்பான பண்பாட்டுப் பார்வைகள் பலவாறாக உள்ளன. மதங்கள் தற்கொலையைக் கடவுளுக்கு எதிரான செயலாகவும் மரியாதை அற்றதாகவும் கருதுகின்றன. தோற்பதனை விடத் தற்கொலை செய்வது ஜப்பானிய சாமுராய் மரபில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இந்தியாவில்இருந்தது. இதனை உடன்கட்டை ஏறுதல் என்பர். தன் கழுத்தை தானே அறுத்துப் பலியிட்டுக் கொள்ளும் மரபு தமிழகத்தில் தொன்மையாக இருந்து வந்திருக்கிறது. இதற்குப் பெயர் : நவகண்டம் .\nபொதுவாக, பழங்குடியினர் சமுதாயங்களில் தற்கொலைகள் மிகக் குறைவாகவே நிகழ்கின்றனவாம்.தங்களுடைய பிழைப்புக்கே அவர்கள் கஷ்டப்படும் போது, வாழ்க்கையை முடித்துக் கொள்வது எப்படி என்று சிந்திக்க நேரமேது.\nதன் நாட்டிற்காகவோ விடுதலைக்காகவோ தன் உயிரைத் தானே ஒருவன் விருப்புடன் அர்ப்பணிப்பதைத் \"தற்கொலை\" என்று கூறாமல் \"தற்கொடை\" என்று குறிப்பிடுவது பொருத்தமானது என்று வாதிடுபவர்களும் உண்டு.\nசிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எ��ிராகப் போராடிய, வீரமங்கை வேலு நாச்சியாரிடம் பணிப்பெண்ணாக இருந்த குயிலி என்பவரும், அதை ஒட்டிய கால கட்டத்தில், நெல்லைச் சீமையில் கட்டபொம்மனிடம் தளபதியாகயிருந்த வீரன் சுந்தரலிங்கம் என்பவரும் நாட்டின் விடுதலைப் போரில் தம்மையே உயிர்த் தியாகம் செய்தவர்கள்.\nபல இலட்ச மனித உயிர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட இறுதியில் தோல்வியைத் தாங்கமுடியாமல் மனம் உடைந்து உணவுக் கிடங்கில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது.\nதற்கொலை என்பது உலகத்தில் பொதுவாகக் காணப்படுகின்ற மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட சமூக நலப் பிரச்சனையாகும். பிற பிரச்சனைகள் போல இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நோய், விபத்துக்கள்,போர்கள் இவற்றால் இறப்பவர்களுக்குச் சமனாக அல்லது அதற்கும் அதிகமாகத் தற்கொலையினால் தற்பொழுது இறப்பவர்களின் எண்ணிக்கை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இதயநோய், சர்க்கரை வியாதி, எய்ட்ஸ் - போன்ற நோய்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க உலக அளவில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து இருப்பதுப்போல ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் நாள் World Suicide Prevention Day (WSPD) தற்கொலை தடுப்பு நாள் கொண்டாடப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு துவங்கி ஒவ்வொரு ஆண்டும் \"தற்கொலையைத் தடுப்போம்\",\" நம்பிக்கையை விதைத்து உயிர்களைக் காப்போம்\",\"விரிவாகச் சிந்திப்போம், நாட்டளவில் திட்டமிடுவோம், ஊர்களில் செயல்படுத்துவோம் \", \"பலதரப்பட்ட கலாச்சாரங்களில் தற்கொலை தடுப்பு\", \"குடும்பங்கள், அமைப்புகள், தற்கொலைகள் \",\" உலகளாவிய அளவில் நம்பிக்கை ஒளி ஏற்றி தற்காப்புகளை பலப்படுத்துவோம்\" போன்ற பலபல தலைப்புகளில் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தற்கொலை தடுப்பு அகில உலக அமைப்பு.\nமனிதனுக்கு எங்கே இருந்து வருகிறது தற்கொலை எண்ணம்\nஅதிகார நாட்டம், பேராசை, சுயநலம், பொறாமை, பொறுமையின்மை, சிந்தித்துச் செயல்படாமை, மூடநம்பிக்கை, உணர்ச்சி வசப்பட்டு செயல்படல், ஓய்வின்மை, தெளிவின்மை, இலக்கின்மை, சரியான வழிகாட்டலும் அறிவுறுத்தலும் இன்மை, தன்னம்பிக்கை யின்மை, உள்ள உறுதியின்மை, தோல்வியில் துவளல், சோதனைகளை எதிர்கொள்ளும் திடமின்மை, விடாமுயற்சியின்மை, விமர்சனங்களுக்கு அஞ்சு���து, இழப்பைத் தாங்கும் உறுதியின்மை போன்றவை ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்.உயிரை மாய்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா இவர்கள் நினைக்கின்றார்கள் பிரச்சினைகள் தனக்கு மட்டும்தான் வருகிறது என்று . பிரச்சினைக்குத் தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது ஏழைக்குப் பணப்பிரச்சினை என்றால் பணக்காரருக்கு உடல் பிரச்சினை. பெற்ற மக்களால் சிலருக்குப் பிரச்சினை ; மக்களைப் பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள் சிலருக்கு .ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கின்றது.நமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாகச் சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. Imipramine receptors என்பவை செரடோனின் சுரக்கும் இடங்கள். தற்கொலை செய்துகொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தபோது இவை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. செரடோனின் சுரத்தலைத் தூண்டிவிடும் மருந்துகள் கொடுப்பதால் தற்கொலை எண்ணத்தைக் குறைக்கலாமாம்.உலகத் தற்கொலை எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு, பத்தில் ஒரு பங்கு ஆகும்.இந்தியச் சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது, அதாவது ஒரு நாளைக்குச் சராசரியாக 240 இறப்பு தற்கொலையாய் நிகழ்கின்றன. தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் 35 வயதுக்குக் குறைவானவர்கள் - அதிகமானோர் பெண்கள். ஆனால் உயிர் நீப்போர் அதிகமானோர் ஆண்கள். குடும்ப, சமுதாய, பொருளாதார காரணங்களால் வயது வந்தவர்கள்கூட இம்முடிவை எடுப்பது வேதனை அளிக்கிறது.\nஇன்றைக்கு ஆரம்பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர். காதல் தோல்வியோ தேர்வில் தோல்வியோ மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மரணத்தைத்தான்.மதிப்பெண் குறித்த கண்ணோட்டத்துடனேதான் மாணவர்கள் பார்க்கப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் வாங்கினால்தான் மதிப்பு என்று பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம். நூறு சதவிகித தேர்ச்சிக்காகப் பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் அனைத்தும் சேர்ந்துதான் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன .கல்வி���் கூடங்களில் தோல்வியைத் தைரியமாக எதிர்கொள்வது குறித்த எதார்த்தத்தைக் கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்குக் காரணம்.கல்விக் கூடங்களில் சூழ்நிலை மாறினாலே மாணவர்களின் நிலை மாறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.\nவறுமை, பெரும் கடன் சுமைகளின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகிகொண்டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாகத் தலையீடு செய்து, தொடரும் இந்த அவல நிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.\nபாலியல் வன்முறையால் இந்த முடிவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கூடிவரும் இந்த நாளில் தக்க பாதுகாப்பு அவர்களுக்குத் தரவேண்டியது சமூகத்தின் கடமையாகும்.\nதற்கொலை முயற்சி செய்பவர்கள் எல்லோரும் மன வளர்ச்சி குறைந்தவர்கள் அல்ல.நல்ல மன நலம் உள்ளவர்களும் கூட, தாங்கள் அனுபவித்து வரும் துக்கத்திலிருந்து, அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற தற்கொலையை எளிமையான வழி என்று நினைக்கிறார்கள்.இது கொடுமையான மூர்க்கத்தனமான செயலாகும்.இது சுய நலத்தின் உச்சம்.தற்கொலை முடிவு என்பது நொடிப்பொழுது உணர்ச்சி உந்தலின் விளைவாகும். புரிய அவகாசம் கொடுக்காத இடத்தில் தான் விரக்தி ஏற்படுகிறது. விரக்தி தான் மேலும் சிந்திக்க விடாது மரணப் பள்ளத்துள் தள்ளுகிறது. இது கோழைத்தனமான முடிவு என்று சொல்கிறோம். ஆனால் தற்கொலை செய்துகொள்ள தைரியம் வேண்டும்.\nதற்கொலைக்கு முயல்பவர்கள் கட்டாயமாக அது பற்றித் தன் நெருங்கிய தோழர்களிடம் கோடி காட்டுகிறார்கள் - “நான் இறந்திருக்கலாம்” என்றோ “நான் போன பிறகுதான் என் அருமை புரியும்” என்பது போலவோ இவர்கள் பேசத் துவங்குகிறார்கள் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மன வலியிலிருந்து மீள வேறு வழி இருப்பது தெரிந்தால் தற்கொலை முயற்சி செய்யும் ஒவ்வொருவரும் வாழவே விரும்புவார்கள் என்பதே உண்மை.\nதற்கொலை முயற்சி செய்யும் ஒருவருக்கு நாம் எப்படி உதவலாம்\nஅவர்கள் தங்கள் துக்கத்தையோ ஏமாற்றத்தையோ வெளியிடும் போது விமரிசனம் செய்யாமல் முழுக் கவனத்துடன் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களது உணர்வுகளை மதியுங்கள்.தனக்கென ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு தற்கொலை முயற்சியில் இருந்து ஒருவரை மீட்கும்.\n���வர் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை காப்பாற்றுங்கள். அவரது ரகசியம் உங்கள் மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படாது என்றும் எந்தச் சூழ்நிலையிலும் உங்களது நட்பு மாறாது என்றும் நம்பிக்கையும் உத்திரவாதமும் கொடுங்கள்.\nஅவரிடம் நீங்கள் எத்தனை அன்பும் அக்கறையும் உடையவர் என்பதை வெளிப் படுத்துங்கள். உங்கள் கனிவும் கருணையும் நிறைந்த சொற்கள் அவரது மனப் புண்ணுக்கு ஆறுதல் அளிக்கட்டும்.\nமுடிந்து போனவற்றைக் கிளறாதீர்கள். முடிந்தவை முடிந்தவைகளாகவே இருக்கட்டும்.புதிய கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்க அவருக்கு உதவுங்கள்.\nஒருவரது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மனித நேயம் வேறு ஏதாவது உண்டாஇது போன்றவைகளின் வாயிலாக நிகழவிருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம்.\nமேற்கூறிய முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றால் கவுன்சிலிங் தரும் அமைப்புகளை நாடுங்கள்.\nசினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்கள் தற்கொலை நிகழ்வுகளை வெளிச்சம் போட்டு காட்டாமல் மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக உதவ வேண்டும்.\nதற்கொலையில் வெற்றிபெறாமல் காப்பாற்றப் பட்டவர்களின் நிலை, முந்தியதைக்காடிலும் பரிதாபமானது - சமூகத்திலும் குடும்பத்திலும், மற்றவரைச் சார்ந்தே இருக்க வேண்டிய அவலம்.\nதற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான வேலைதான்.“அரிது அரிது மானிடரைப் பிறத்தல் அரிது”.இயற்கையில் மலர்வதும் உதிர்வதும் யதார்த்தமென்றால் பிறப்பதும் இறப்பதும் இயற்கையாகவே நிகழவேண்டுமல்லவா இறப்பு அது வரும்போது வரட்டும். அதுவரை வாழ்ந்துக்கொண்டிருப்போம்.\nதானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, சுயநலம், என தனது எனும் இடத்திலுள்ள அத்தனையயும் கொன்றுவிட்டு மற்ற மனிதர்களோடு இணங்கி, அவர்களையும் நம்மைப்போலவே எண்ணி, மதித்து, மற்றவர்களையும் வாழ்வித்து நாமும் வாழ்வோம்.வாழ்வது ஒரு முறைதான். வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்.\nஅகில உலக தற்கொலை தடுப்பு அமைப்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப செப்டம்பர் 10 2013 அன்று இரவு 8 மணிக்கு உங்கள் வீட்டின் ஜன்னலில் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து அவர்களுக்கு உங்கள் ஆதரவை காட்டுங்கள்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nதற்கொலை - ஒரு பார்வை\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilatchaambugal.blogspot.com/2017/05/blog-post_49.html", "date_download": "2018-05-26T06:12:13Z", "digest": "sha1:LSUSF7IC6C3PFLEJIZ3RSMOHZFORBFN6", "length": 6775, "nlines": 120, "source_domain": "ilatchaambugal.blogspot.com", "title": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு: செய்யுட்கலைச்சூடிகை", "raw_content": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nசரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா\nPosted by சரஸ்வதி ராஜேந்திரன் at 06:33\nஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இருக்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட \"ரியலிசம்\" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388\nகதையாம் கதை தேவி ----11-3--1987\nஇலட்சிய அம்புகள் --கல்கி இதழ்--\nகோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://manamplus.blogspot.com/2010/07/blog-post_30.html", "date_download": "2018-05-26T05:49:44Z", "digest": "sha1:WIPKUMIY5IJJFLOFRX2Y2FFRSREMVKLZ", "length": 6238, "nlines": 96, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: அடோப் ஃபிளாஷ் (2) - நேரம் அமைத்தல்", "raw_content": "\nஅடோப் ஃபிளாஷ் (2) - நேரம் அமைத்தல்\nமுதலில் அடோப் பிளாஷ் சிஎஸ் 3ஐ திறக்கவும். அதில் Create New என்பதில் Flash File (ActionScript 2.0) என்பதை கிளிக் செய்யவும்.\nஅதில் Text Toolஐ கிளிக் செய்து வெள்ளை விண்டோவில் சதுரம்போல் இழுத்து விடவும். அது இப்படி இருக்கும்.\nபிறகு அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் செட்டிங்குகளை அமைக்கவும்.\n1. Dynamic Text 2. Font உங்களுக்கு ���ிருப்பமானதை தேர்ந்தெடுக்கலாம்.\n3. Var: என்ற இடத்தில் theTime என்று டைப் செய்யவும்.\n4. உங்களுக்கு விருப்பமான நிறம், ஃபோண்ட் சைஸ் போன்றவற்றை கொடுக்கலாம்.\nஅதை தேர்ந்தெடுத்துக் கொண்டு, F8ஐ அழுத்தி அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். அதில் Movie Clip என்பதை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் Modify என்பதில் convert to symbol என்பதை கிளிக் செய்து Movie Clipஐ கிளிக் செய்யவும்.\nபிறகு நடுவில் நீங்கள் இழுத்து விட்ட செவ்வகத்தை ரைட் கிளிக் செய்து Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். அங்கே உள்ள காலியிடத்தில் கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.\nபிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.\nபிறகு இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.\nஎழுதியவர் எஸ்.கே at 8:05 AM\nவகை: அடோப் ஃபிளாஷ், தொழில்நுட்பம்\nநன்று.. வேலை செய்கிறது மகிழ்ச்சியாய் இருக்கிறது\n//யூர்கன் க்ருகியர் said... //\nமிகவும் அருமை தாங்கள் விரும்பினால் தங்களின் பாடத்தை தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக உள்ளோம்...\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nஅடோப் ஃபிளாஷ் (6)- Zoom effect\nஅடோப் ஃபிளாஷ் (5) - Button\nகடைசி வாய்ப்பு - 7\nகடைசி வாய்ப்பு - 6\nகடைசி வாய்ப்பு - 5\nகடைசி வாய்ப்பு - 4 - எஸ்.கே\nகடைசி வாய்ப்பு - 3 - எஸ்.கே\nஅடோப் ஃபிளாஷ் (2) - நேரம் அமைத்தல்\nஅடோப் ஃபிளாஷ் (1)- அறிமுகம்\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 3)\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 2)\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 1)\nகடைசி வாய்ப்பு - 02 - எஸ். கே\nகடைசி வாய்ப்பு - 01 - எஸ்.கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=10430", "date_download": "2018-05-26T06:13:20Z", "digest": "sha1:QUUNVGBDB3TZH4RBJY7OAXRURFABMAYC", "length": 9352, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "Express highway will be set up at a cost of Rs 12,000 crore in Tamil Nadu: Nitin Gadkari|தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு புரட்சிகர இளைஞர் கழகத்தினர் போராட்டம்\nமோடியின் திட்டத்தை, பழனிசாமியின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி ஆட்சியர் நிறைவேற்றியுள்ளார்: முத்தரசன்\nசென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை\nதூத்துக்குடியில் மக்களை வன்முறைக்கு தூண்டியது தவறு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nதென் திருப்பதி பெருமாள் மலை\nகுழந்தை பாக்கியம் தரும் கட்டையன்விளை பத்ரகாளி அம்மன்\nபாபா கேட்டது பணம் அல்ல : விலை மதிப்பில்லாத பண்பு நலமே\nதமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி\nசென்னை: இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் திட்டங்கள் தொடர்பாக சென்னையில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான அறிக்கையை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nதொழில் மற்றும் கலாச்சார தொடர்புக்காக வங்கதேச நாட்டின் கடலோர பாதுகாப்பு கப்பல் சென்னை துறைமுகம் வருகை\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nசென்னையில் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு புரட்சிகர இளைஞர் கழகத்தினர் போராட்டம்\nமோடியின் திட்டத்தை, பழனிசாமியின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி ஆட்சியர் நிறைவேற்றியுள்ளார்: முத்தரசன்\nசென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை\nதூத்துக்குடியில் மக்களை வன்முறைக்கு தூண்டியது தவறு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nகேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: விடுமுறையை ரத்து செய்த செவிலியர்கள்\nபொதுமக்களின் போராட்டம் வடிவம் மாறும் போது அரசு அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கும் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthowheed.com/2012/11/19/%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-26T06:24:12Z", "digest": "sha1:5KX722YR2TYQDWT46TSB64NI7BKEEGSL", "length": 39512, "nlines": 299, "source_domain": "tamilthowheed.com", "title": "ஹலாலான உழைப்பின் சிறப்பு! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← சமுதாய வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம்\nஇஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம்\nஇஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.\nதனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ) உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)\n பரிசுத்த மான தொழில் எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)\nஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)\nஉண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார் களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)\nபகலெல்லாம் உழைத்துக் களைத் தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)\nஉழைப்பைக் ���ற்றுக் கொடுத்த உத்தம நபி :\nநபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.\nஅவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.\nபின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத் தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக் குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.\nசில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளை யும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கி யிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர் கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.\nஎனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.\nநபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்\nநபி ஆதம்(அலை) அவர்கள் – விவசாயம்\nநபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்\nநபி லூத்(அலை) அவர்கள் – விவசாயம்\nநபி யஸஃ (அலை) அவர்கள் – விவசாயம்\nநபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்\nநபி ஹாரூன்(அலை)அவர்கள் – வியாபாரம்\nநபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்\nநபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் – வேட்டையாடுதல்\nநபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்\nநபி ஷுஐப்(அலை) அவர்கள் – ஆடு மேய்த்தல்\nநபி மூசா(அலை) அவர்கள் – ஆடு மேய்த்தல\nநபி லுக்மான்(அலை) அவர்கள் – ஆடு மேய்த்தல்\nநபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்\nசரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள் ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர் களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி, வஃபர்ளிஹி\nஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்\n1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.\n2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.\n3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப் படாது.\n5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.\n6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.\n8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.\n9. ஹராமான பொருளைச் சாப்பிடு பவன் சொர்க்கம் செல்லமாட்டான்.\n10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.\n11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.\nஎடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.\nமேலும், உங்களுடைய பொருட் களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களி லிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)\n உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும்\nவணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறைய���ல் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)\nஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின் றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.\nஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.\nஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:\nநான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.\n ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37\nஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. “பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரே யொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்:இப்னுஉமர்(ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)\nஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், “அல்லாஹ்வின் தூதரே நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள் ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)\n-M. முஹம்மது இப்ராஹீம் பாகவி\nFiled under ஆய்வுகள், இஸ்லாம், குடும்பம், சுவனம், நன்மை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லா��்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatarangan.com/blog/2009/08/aachamundu-aachamundu/", "date_download": "2018-05-26T05:46:27Z", "digest": "sha1:EIBWKZL5BGKUYKJLWH5LIC75SDV7XPI4", "length": 3701, "nlines": 34, "source_domain": "venkatarangan.com", "title": "Achchamundu Achchamundu (2009) | Venkatarangan's blog", "raw_content": "\nஎன் உறவுக்காரப் பெண் லண்டனிலிருந்து விடுமுறைக்காக வந்து உள்ளாள். எங்களை (நான், என் அக்காக்கள், என் மருமான், என் மருமாள்) சினிமாவிற்கு அழைத்துச் செல்வேன் என துடித்ததால் இந்த படத்திற்கு (அச்சமுண்டு அச்சமுண்டு) போனோம், என் மனைவி தப்பித்துவிட்டாள். ஒரு பெற்றோராக அனைத்துப் பெற்றோரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்றை படமாக்கியதற்கு அறிமுக இயக்குனர் அருண் வைத்தியநாதனைப் பாராட்ட வேண்டும். ஆனால் குடும்பமாக குதுகளமாக பார்க்கும் படமில்லை, சிறிது வெறுப்படைவதை தவிர்க்க முடியவில்லை – இன்னும் கொஞ்சம் நன்றாக கதையைச் சொல்லியிருக்கலாம்.\n. பிரசன்னாவும் (Prasanna), சினேகாவும் (Sneha) அமெரிக்காவில் தங்களது எட்டு வயது மகளுடன் தனியாக வசிக்கிறார்கள். அந்த குழந்தையை பாலியல் தாக்குதல் செய்ய ஒரு கொடியவன் முயற்ச்சிப்பது தான் கதை. அமெரிக்காவில் வாழும் நம் தமிழர்களின் இயல்பான வாழ்க்கை, அவர்களது குறுகிய வட்டம் இவற்றை மிக அழகாக செய்துயுள்ளார்கள் பிரசன்னாவும், சினேகாவும் – வாழ்த்துக்கள்; இவை மேலும் இருக்குமா என நம்மை எதிர்ப்பார்க்க வைக்கிறது ��யக்குனரின் வெற்றி. பெயின்டராக வரும் வில்லன், வெளிநாட்டு நடிகர் ஜான் ஷா அருமையாக செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/44152/paris-paris-movie-launch-photos", "date_download": "2018-05-26T06:11:00Z", "digest": "sha1:PHSA7CLIVIKJMSY5EUJ5PBAWVZJA2AQU", "length": 4226, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "பாரிஸ் பாரிஸ் படத்துவக்கம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபாரிஸ் பாரிஸ் படத்துவக்கம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஸ்பைடர் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nஅந்தோணி இசை வெளியீடு புகைப்படங்கள்\n‘அனிருத்’துக்காக 7 அறிமுக பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்கள்\nமகேஷ் பாபு, காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், ரேவதி முதலானோர் நடித்து தெலுங்கில் வெளியான படம்...\n - தயாரிப்பாளர் தனஞ்செயன் அதிர்ச்சி\n‘தெறி’ படத்துக்குப் பிறகு விஜய் & அட்லி இணைந்து உருவாக்கிய படம் மெர்சல். தீபாவளிக்கு ரிலீஸான...\nஅட்லி இயக்கத்தில், விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’. ஒரு சில சர்ச்சைகளை ஏற்படுத்திய...\nநடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nமெர்சல் - பாடல் வீடியோ\nமெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்\nவிவேகம் - தலை விடுதலை பாடல் வீடியோ\nவிவேகம் - காதலாட பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23480&page=8&str=70", "date_download": "2018-05-26T06:25:18Z", "digest": "sha1:G6BRYKW4TVET53BRSDPCAS52TWVTXZUM", "length": 4894, "nlines": 129, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஇன்றைய (டிச.,18) விலை: பெட்ரோல் ரூ.71.70; டீசல் ரூ.61.67\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.70, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.67 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 4 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.71.70 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 8 காசுகள் உயர்ந்து ரூ.61.67 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nவாய் ��ிறந்து பேசுங்கள் மோடி: மன்மோகன் சிங்\nதவறான கணக்கை தாக்கல் செய்தால் நடவடிக்கை : வருமான வரித்துறை\nஏர்டெல் நெட்வொர்க் 'ஜாம்': வாசகர்களே எழுதுங்கள்\nஎஸ்சி எஸ்டி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தவறான முடிவு: முன்னாள் நீதிபதி\nதெலுங்கானா: வாரிசுகளுக்கு சீட் பெற தலைவர்கள் தீவிரம்\nபயங்கரவாதிகள் கார் கடத்தல்: எல்லை பகுதிகளில் உஷார் நிலை\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு\nபிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2014/10/blog-post_31.html", "date_download": "2018-05-26T06:13:24Z", "digest": "sha1:AW4PTXTVS7LO5WQHJT4VMDQ357ICBKNQ", "length": 42199, "nlines": 437, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆத்தங்கரை மரமும்..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 31 அக்டோபர், 2014\nதேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆத்தங்கரை மரமும்..\n81. பருவமே புதிய பாடல் பாடு..\nசுகாசினியும் மோகனும் ட்ராக் சூட்டில் செம ஃபிட்டாக ஒரு பூங்காவில் ஜாகிங் ஓடும்போது பின்னணியில் ஹார்ட் பீட் போல் ஒலிக்கும் பாடல். இதன் ரிதமும் பாடல்வரிகளும் அழகு. பதின்பருவங்களில் அடிக்கடி ஹம் பண்ணிய பாடல். ( ஆமா இப்ப மோகனும் சுகாசினியும் எங்க இருக்காங்க.)\n82. அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா.\nமலேசியா வாசுதேவனின் குரலில் அருமையான பாடல். மகேந்திரன் படம். அஸ்வினியும் சந்திர சேகரும் என நினைக்கிறேன். மசூதியும் டோம்களும் மாடங்களும் குதிரைவண்டியும் வெளிச்ச ஓவியமும் அழகு. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள். என்ற வரி பிடிக்கும், :)\nசெம இளமைப் பாடல். ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே என்று பாடல் ஆரம்பிக்கும்போது சேர்ந்து உரக்கப் பாடுவது உண்டு ஹாஹா. விக்னேஷும் அவரின் அத்தை மகளும் ( நடிகையின் பெயர் மறந்துவிட்டது .) அத்தையும் மாமனும் சுகம்தானா ஆத்துல மீனும் சொகம்தானா. அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா.. என்ற வரிகள் செம.(ஸ்டூடியோக்களில் மட்டுமே எடுக்கப்பட்டுவந்த சினிமாக்கள் சரித்திரத்தை 75 களில் மாற்றி கிராமங்களின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து நம்மை இயற்கை நேசர்களாக மாற்றிய பாரதிராஜா இப்ப என்ன செய்றார்.. )\n84. நலம் .. நலமறிய ஆவல்.\nகாதல் கோட்டையில் தேவயான��யும் அஜீத்தும் பாடும் பாடல். இவர் ஊட்டியிலும் அவர் ஜெய்ப்பூரிலும் இருக்க. மென்மையான குளிரும் இதமான வெய்யிலும் மாறி மாறி அடித்தது போன்ற சுகம் இருக்கும் இந்தப் பாடலில். மென்மையான காதல்.\nபாரதியாரின் பாடல் வரிகள் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் பிரதாப் போத்தனுடன் காரில் வரும் ஸ்ரீதேவி கமல் பாடும் குரல் கேட்டுக் காரை விட்டிறங்கி தன்னை மறந்து கண்ணீர் மல்கக் கமலை நோக்கி நடக்கும் காட்சி இதயம் தொடும். உருகி உருகி வேதனையை வெளிப்படுத்தும் பாடல்.\nபிரசன்னாவும். லைலாவும் நடித்த குறும்பான படம் . அதில் இது டைட்டில் சாங்க். எதிர்பாராமல் லைலா பிரசன்னாவைக் கன்னத்தில் கடித்து வைக்க ( அட பொல்லாத குட்டி லைலாவும் அப்பாவி குட்டி பிரசன்னாவும்ங்க.. :) அடுத்து வரும் ரசனையான பாடல். கன்னத்தில் பாண்டேஜுடன் பிரசன்னா இருக்க லைலா அம்மா ரேவதியுடன் பாடுவார்.\n87. என்ன என்ன வார்த்தைகளோ ..\nவெண்ணிற ஆடையில் ஜெயாம்மா பியானோ இசைத்தபடி ஆடும் நடனப் பாடல். இளமையும் அழகும் மின்ன சின்னச் சின்ன விழிகளில் தன் ஆசையைச் சொல்லி முடிப்பார்.இந்த நடனங்களிலும் ஸ்லீவ்லெஸ் ரவிக்கையிலும் அவர் தோன்றும்போது பார்வைக்கு மிகக் கவர்ச்சியாக இருப்பார். இன்றைக்குப் பார்க்கும்போதே இப்படித் தோணுதே .. அப்போ அன்னிக்கு உள்ள மக்கள் நிலை என்னவா இருந்திருக்கும்.. .. ஆளுமைப் பெண்ணின், அழகுப் பேரரசியின் முன்னால் அனைவரும் அடிமைகளாகத்தான் இருந்திருப்பார்கள்.. :)\n88. எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு.\nகுடித்துவிட்டு வரும் முத்துராமனைப் பார்த்து கே ஆர் விஜயா பாடும் பாடல். காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும். காத்திருப்பேன். என் பாதையில் தெய்வம் இணைந்து வரும். என்ற வரிகள் நம்பிக்கை ஊட்டும்.\n89. பார்த்த ஞாபகம் இல்லையோ..\nபுதிய பறவை படத்தில் சிவாஜியும் சௌகாரும் நடித்த பாடல் காட்சி. சாதாரணமாக ஆரம்பித்து செம திரில்லாகப் போகும் படம். அவர் சரோஜாதேவியைக் காதலிக்கத் தொடங்கும்போது இறந்ததாகக் கருதப்படும் சௌகார் வருவார். இந்தப் பாடல் ஒரு க்ளப்பில் சௌகார் பாடுவார். அதைப் பார்த்து சிவாஜி காதல் கொள்வார். ஒரு நீல நதிக்கரை ஓரம் நாம் வாழ்ந்திருந்தோம் சில காலம். என்ற வரிகள் கேட்டதும் சிவாஜி கண்ணில் ஒரு பல்ப் ஒளிரும்.மிக வசீகரமான பார்வை ஒன்றைப் புன்னகையோடும் ���ுகையோடும் கசியவிடுவார் சிவாஜி.\n90. உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது\nநவக்ரகத்தில் லெக்ஷ்மியும் சிவகுமாரும் கடற்கரையில் பாடும் பாடல். தாவணியில் லெக்ஷ்மி அழகு. நுரை பொங்க கால் நனைக்கும் அலையும் கடலும் காற்றும் சூரியனும் அழகு சேர்க்கும்.\nடிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)\n1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.\n2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.\n3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.\n4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்.\n5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்\n6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும்.\n7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.\n8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.\n9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.\n10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.\n11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.\n12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.\n13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.\n14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.\n15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.\n16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.\n17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும்.\n18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும்.\n19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.\n20. தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.\n21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.\n22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.\n23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )\n24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.\n25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: ஒன்பதாம் பத்து , தேன் பாடல்கள்\nமனம் கவர்ந்த இனிமையான பாடல்கள். பருவமே பாடலில் ஜானகியம்மாவின் குரல் இனிமை. வெண்ணிற ஆடை படம் சமீபத்தில் பார்த்தபோது ஜெயாம்மாவின் கவர்ச்சிஅழகை பார்த்து வியந்துதான் போனேன். நலம் நலமறிய எனக்கும்,என் நண்பிக்கும் மறக்கவே முடியாத பாடல். அள்ளி தந்த பூமி பாடலில்(நண்டு) எனக்கு 'தனித்த காலம் வளர்த்த இடங்களே,இளமை நினைவை இசைக்கும் தெருக்கள் 'பிடித்த வரிகள். பாடல் தொகுப்பு மிகஅருமை அக்கா.\n31 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:17\nபருவமே புதிய பாடல் பாடு பாடலில் வருவது சுஹாசினியும் மோகனும். பிராதப் போத்தன் அல்ல. அவர் அந்தப் படத்தில் சுஹாசினியின் கணவனாக வருவார். இதுதான் சில ஆண்டுகள் கழித்து மணிரத்தி��த்தினால் மவுன ராகம் என்று எடுக்கப்பட்டது.\n31 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:07\n31 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:31\nநன்றிடா ப்ரிய சகி அம்மு\n1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:28\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:29\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திப��் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nகுஜராத்தில் கொண்டாடப்படும் கணபதியும் கவனம் பெறவேண்...\nதேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆத்தங்கரை மரமும்....\nவிவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட்...\nதாய்மையின் பேரன்பில் அன்ன பட்சி முன்னுரை. :-\nஸ்ரீ மஹா கணபதிம்,. ஏகதந்தாய நம:\nசாட்டர்டே ஜாலி கார்னர். கோமதிஅரசுவும் கருத்துக் கோ...\nபேரன்பின் அருணாசல ஐயாவுக்கு நூற்றாண்டு விழா.\nடிஸ்கவரி புக் பேலஸில் அன்ன பட்சி.\nஸ்ரீ மஹா கணபதிம். ஸுமுகாய நமஹ.\nநுரைத்துப் பெருகும் அருவி. ( மலைகள் இதழ் )\nபத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள். பாகம் 1\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஆடி மாதக் கோலங்களும் நைவேத...\nஇன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2\nகோவை இலக்கிய சந்திப்பில் அன்ன பட்சி பற்றி கவிஞர் அ...\nஸ்ரீ மஹா கணபதிம்.விக்ன விநாயக பாத நமஸ்தே.\nசாட்டர்டே ஜாலி கார்னர், ரோஷிணியின் கோடரிக்காரன் கத...\nதேன் பாடல்கள் ஆசையும் ஆட்டமும்.\nநான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1\nஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.\nசாட்டர்டே ஜாலி கார்னர். ஏஞ்சல்மீனின் க்வில்லிங் ஓவ...\nதுர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.\nமோகன்தாஸிலிருந்து மகாத்மா வரை. ( MY LIFE IS MY MES...\nகீர்த்தி மந்திரில் (காந்திமகான் பிறந்த இடத்தில்) ஒ...\nமக்கள் சேவையும் மகத்தான தானமும். சு. மா. வெங்கடேஷ்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட���சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் ��ிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news-------1295-4334218.htm", "date_download": "2018-05-26T06:03:43Z", "digest": "sha1:3DTCNBJ36K22NCEORPNPSX3L7ZNOAQUD", "length": 3687, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "'வெகுவிரைவில் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - 'வெகுவிரைவில் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக ...\n'வெகுவிரைவில் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக ...\nதினத் தந்தி வெகுவிரைவில் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று சென்னையில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். பிப்ரவரி 14, 2018, 04:30 AM. சென்னை,. சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று தமிழாற்றுப்படை ... -.\nTags : வெகுவிரைவில், நீதிமன்றங்களில், தமிழ், வழக்காடு, மொழியாக\nவன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு மரணம்\nசமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை ...\nபா.ஜ., மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை : மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் ...\nதூத்துக்குடியில் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://thothavanda.blogspot.com/2013/08/blog-post_2.html", "date_download": "2018-05-26T05:43:04Z", "digest": "sha1:N7KTQLZJSQJL6CVT6PI2WP5BAPJD6OYV", "length": 38284, "nlines": 342, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: பதிவர் சந்திப்பில் பதிவர்களை கலாய்த்து ஒரு நாடகம்", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - ச��� குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nபதிவர் சந்திப்பில் பதிவர்களை கலாய்த்து ஒரு நாடகம்\nபதிவர்களின் தனித்திறமையை காட்டும் ஒரு நிகழ்ச்சி என்று ஒரு பகுதி இந்த ஆண்டு பதிவர் சந்திப்பில் இடம்பெற இருக்கிறது.(அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.)\nஉதாரணத்திற்கு நாங்கள் ஒரு 15 நிமிடம் மட்டுமே இடம்பெறும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற யோசித்து வருகிறோம். நாங்கள் என்பது நான், செல்வின், சிவக்குமார், பிரபாகரன், நக்கீரன், வீடுசுரேஷ், நா.மணிவண்ணன், கோகுல்.\nபதிவர்களை கலாய்த்து ஒரு நாடகம். ஐடியாவை கொடுத்து தொடங்கி வைத்தது செல்வின். இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் ஒரு பிரபல சாப்பாட்டுக்கடை பதிவர் படத்தின் டிஸ்கசனில் இருக்கிறார். அதில் நடக்கும் சம்பவங்களே நாடகத்தின் மூலம்.\nபாடல் எழுத ஒரு பதிவரை அணுகுகிறார் இயக்குனர். அம்மா வெளியூரில் இருக்கிறார். அம்மாவை நினைத்து நாயகன் பாட வேண்டும் இது சிச்சுவேஷன். பிரபல கவிதை எழுதும் பதிவர் எழுதுகிறார். அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா. இயக்குனர் அலறி அடித்து வெளியேறுகிறார்.\nமற்ற நடிகர்களின் கால்ஷீட்டுகளை பெற புரொடக்ஷன் மேனேஜர் நக்கீரனுக்கு 2000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படுகிறது. பத்து நிமிடத்தில் இயக்குனர் எந்த எந்த கதாபாத்திரத்திற்கு யாரை யோசித்து வைத்தாரோ அனைவரும் வாழ்க்கையை துறந்து அமைதியை தேடி இமயமலைக்கு பயணமாக போவதாக தகவல் வருகிறது. இயக்குனர் மயங்கி விழுகிறார்.\nபடத்தில் நாயகியின் அம்மா வேடத்திற்கு ஒரு தெலுகு ஆண்ட்டியை புக் செய்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பு நேரத்தில் அந்த ஆண்ட்டியை காணும், எங்கேவென்று தேடினால் பட்டிக்ஸ் அவர்களிடம் பேசி சரிகட்டி பணியாரம் சுட அழைத்து சென்று விடுகிறார். அந்த ஆண்ட்டி பணியாரம் சுட்டுப் போட்டுக் கொண்டே இருக்க பட்டிக்ஸ் சொதப்பல் தெலுகில் பேசிக் கொண்டே பணியாரம் தின்று கொண்டு இருக்கிறார்.\nடிஸ்கசன் நேரத்தில் பார்ட்டி துவங்குகிறது. சிறிது நேரத்தில் பிலாசபியை காணும், எல்லோரும் தேடத் துவங்க சிறிது கூட அலட்ட���க் கொள்ளாத செல்வின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் படுத்திருக்கும் பிலாசபியை கூட்டி வருகிறார்.\nஇப்படி போகிறது கதை. இன்னும் பேசிப்பேசி இதனை ஒரு 15 நிமிட ப்ளேவாக செய்ய முடிவு செய்திருக்கிறோம். இது போல் நம் பதிவர்களில் நிறைய பேருக்கு இது போல் கலாய்த்து நகைச்சுவை நாடகங்கள் போட எண்ணம் இருந்திருக்கும். அதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது இந்த மேடை.\nபக்கத்து ரூமில் இருந்து மர்மபோன் செய்து பதிவர்களிடம் கிலியூட்டும் கவிதைவீதி செளந்தர், மனுசன் பார்க்க முடியாத படத்திற்கு விமர்சனம் எழுதும் சிபி, புரியாத படத்திற்கு சிலாகித்து விமர்சனம் எழுதும் மெட்ராஸ்பவன், சினிமா விமர்சனம் எழுதுவதை விட சினிமாவுக்கு போன கதையை வெட்டி பந்தாவாக எழுதி மொக்கைப் போடும் நான்,\nவிளிம்பு நிலை மனிதர்களின் பேட்டியால் பதிவுலகை டரியலாக்கும் வீடு திரும்பல், பின்நவீனத்துவ கவிதை எழுதுகிறேன் என்று படிக்கிறவனை பிதாமகன் விக்ரம் போல் அலைய வைக்கும் கேஆர்பி செந்தில், ஒருவன் ரொம்ப சீரியஸாக ஒரு மணிநேரம் யோசித்து போட்ட பதிவை ஜஸ்ட் லைக் தட் ஒரு பின்னூட்டத்தில் காமெடி பதிவாக்கும் பன்னிக்குட்டி ராமசாமி,\nபடம் வெளியாவதற்கு முன்பே விமர்சனம் என்ற பெயரில் ஹிட் பார்க்கும் சக்கரகட்டி, மாலை மலரிலிருந்து செய்திகளை எடுத்து பதிவு போடும் ரஹீம்கஸாலி, இணையத்தில் படித்ததை எடுத்து பதிவாக போடும் வேடந்தாங்கல் கருண், அப்பாவியாக போய் ப்ளஸ்ஸில் சீனியர்களிடம் மரணஅடி வாங்கும் பட்டிக்காட்டான்,\nஏன் திட்டுகிறோம் யாரை திட்டுகிறோம் என்றே மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஸ்டேட்டஸ் போடும் விக்கி, முதல்நாள் இரவு தெளிவாக ஸ்டேட்டஸ் போட்டு விட்டு காலையில் மன்னிப்பு கேட்கும் நா.மணிவண்ணன், முதல்நாள் முதல் காட்சி சினிமாவுக்கு போக வேண்டும் என்பதற்காக காலை 4 மணிகாட்சிக்கு பல்லு கூட வெளக்காமல் போகும் நானே நான்,\nமுட்டுக்கடையில இட்லி தின்றாலும் அதனை பத்து படங்களுடன் பதிவாக போடும் கோவை நேரம் ஜீவா, வீட்டிலிருந்து பத்தடியில் இருக்கும் கடைக்கு முட்டை வாங்க சென்றதை 100 படங்களுடன் பயணக் கட்டுரையாக போடும் நாஞ்சில் மனோ, ஷகீலா பற்றி பதிவு போடுவதையே வழக்கமாக கொண்ட வீடுசுரேஷ் இன்னும் இன்னும் நீங்கள் கலாய்ப்பதற்கு பதிவுலகில் ஏராளமானோர் உள்ளனர்.\nகலாய்த்து மட்டும் இல்லை, சிறந்த நடிப்புத் திறமை வெளிக்கொணர வைக்கும் எந்த சப்ஜெக்ட்டையும் எடுத்துக் கொண்டு உங்களது எழுத்தாற்றலாலும் நடிப்பாற்றலாலும் திறம்பட மெருகேற்றி மேடையேற்றுங்கள் நண்பர்களே.\nநான் சொன்னது சும்மா காமெடிக்காக ஒரு உதாரணம் மட்டுமே. இதை மனதில் கொண்டு ஆளாளுக்கு பதிவர்களை ஓவராக கலாய்த்து நாடகம் போடுகிறேன் என்று இறங்க வேண்டாம். அதிகம் கலாய்த்தாலும் சலித்து விடும். உங்களுக்கு திறமை உள்ளது. வெளியில் உலகம் உள்ளது. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு. உங்களுக்கான கதைக்கருவை வெளியிலிருந்தே எடுங்கள்.\nஎதையும் முகம் சுளிக்குமளவுக்கு இல்லாமல் நாகரீகமாக 15 நிமிட ப்ளே செய்யுங்கள், பாட்டுப் பாடுங்கள், மிமிக்ரி செய்யுங்கள், நடனமாடுங்கள் வாருங்கள் நண்பர்களே என்ஜாய் செய்வோம்.\nஇதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்)\nLabels: அனுபவம், சமூகம், நையாண்டி\nஇப்ப முதல்ல நான் தான் போல.\nநிச்சயம் எதிர்பார்க்கிறேன் நிறைய மினி நாடகங்கள் வரும் என்று...\nஅதுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவே.\nயோவ் என்னய்யா நக்கலா. அதென்ன மாலைமலரிலிருந்து பதிவு போடும்....\nசரி இப்பவே கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்க போல.நடத்துங்க நடத்துங்க.\nநாடகம் களை கட்டும் போல. நன்றி கஸாலி\nயாராவது ஹோட்டல் நடத்துறமாதிரி வைங்க...நான் வந்து சாப்பிட்டு விட்டு பதிவை போடறேன்..முக்கியமா அம்மணிகள் ஹோட்டலில் இருக்கணும்..ஹிஹிஹி...\nநடக்கட்டும். ....நடக்கட்டும் :)) அசத்துங்கள்.\nஅய்யா நீங்க தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அடிச்சித் துவக்குங்க உங்க இன்னிங்ஸை\nதிண்டுக்கல் தனபாலன் August 2, 2013 at 7:51 PM\nம் உங்களைத்தான் விட்டுட்டேன், நேரடியா நாடகத்துல உங்களைப் பத்தி வசனம் வச்சிடுவோம்\nவேற யாரும் சிறப்பான கவிஞர் சிக்கலையே அண்ணே.\nகலக்கணும்.... அவனவன் தெறிச்சு ஓடணும்.... ஹிஹி... சும்மா...\nஅதுதான் நடக்கப் போகுது சரவணன்\nஅதெல்லாம் மனுசன் ஏற்கனவே ப்ளஸ்ல காறித் துப்பிட்டாரு\nயோவ் வாத்யாரே உன்னை தான் கலாய்க்கிறோம், கலக்குங்கன்னு சொல்றீங்க. க���ாவப்படுய்யா.\nகசாப்பு கடையில நின்னுகிட்டு ஆடு கவலைப்பட்டா மட்டும் விடவா போறீங்க...\nஅன்பின் செந்தில் - பதிவர்களில் இளைஞர்கள் அதிகம் - நாடகங்கள் களை கட்டட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநாடகத்தின் தலைப்பு நான் சொல்லுதேன்....\"எருமைனாயக்கன்பட்டி பதிவர் சந்திப்பு\" ஹா ஹா ஹா...\nஎருமைநாயக்கன்பட்டி பதிவர் சந்திப்புக்கு நாஞ்சில் மனோ தலைமை தாங்குகிறாராமே பலே பலே நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபதிவர்களின் திறமைகள் ஓரிடத்தில் வெளிப்படும் அருமையான ஐடியா வாழ்த்துக்கள்\nபதிவர் சந்திப்பு பலவாறும் களை கட்டும் போல\nசார் டிக்கெட் புக் பண்ணியாச்சா\nநல்ல வேலை அந்த லிஸ்டில் நான் இல்லை.\nநம் பதிவர்களை பற்றிய பட்டியல் மகா கிண்டல் .அதிலும் பன்னி குட்டி , மனோ இவர்களை பற்றி கூறும் போது சிரிப்பு அடக்க முடியவில்லை.\nநாடக ஐடியா பிரமாதம். அனேகமாக விழாவின் high light இதுவாகவே இருக்கும் என இப்போதே தெரிகிறது செந்தில்.\nகாணொளியாக பதிவிட்டு என்போன்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் என்றும் தெரியும். ஜமாயுங்க கண்ணுகளா.\nஅட இதுவும் நல்லாத்தான் இருக்கு புதுமையாக....\nஎல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்...\nதிறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாகவும் அமையும்.. அசத்துங்க எல்லோருக்கும் அன்பு வாழ்த்துகள்.\nஅய்யா ராசா...வாழ்த்துக்கள்...என்னைய போல அப்பாவியையும் கோத்து விட்டுபுட்டீங்களே...ம்ம்மா\nபார்வையாளர்களும் வேணுமில்ல அதுக்கு நாங்க இருக்கோம்\nமுதல் பதிவின் சந்தோசம் (தொடர் பதிவு)\nதொடர்பதிவு என்றால் நானும் சில வலைப் பதிவர்களை அழைக்க வேண்டும். நான் எனக்கு அறிமுகமான வலைப் பதிவர்கள் ஆறு பேரை அன்புடன் அழைத்துள்ளேன்\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nபதிவர் சந்திப்பு விழாக்குழுவினர் அறிமுகம் இறுதிப்ப...\nபதிவர் சந்திப்பு விழாக்குழுவினர் அறிமுகம், உணவு வக...\nபதிவர் சந்திப்பு சிறப்பு பேச்சாளர் கண்மணி குணசேகரன...\nபஞ்சேந்திரியா - பதிவர் சந்திப்பு சிறப்பிதழ்\nபதிவர் சந்திப்புக்கு வரும் பதிவர்களின் பட்டியல்\nபதிவர் சந்திப்பில் தனித்திறன் நிகழ்வில் அசத்தப் போ...\nபஞ்சேந்திரியா - கொய்யா தோப்பு தாவணியும், பொண்ணு...\nகண்ணீர்க் காவியம் புல்லுகட்டு முத்தம்மா\nசென்னை எக்ஸ்பிரஸ் சிக்கலுடன் பார்த்த கத���\nசென்னை எக்ஸ்பிரஸ் - சினிமா விமர்சனம்\nபஞ்சேந்திரியா - பரிதாப கதாநாயகியும் அயனாவர விபத்து...\nபதிவர் சந்திப்பில் பதிவர்களை கலாய்த்து ஒரு நாடகம்\nமாற்று மொழி படத்துடன் ஒரு பயண அனுபவம்\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nபாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறு\nபாகிஸ்தான் அமைவதற்குக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை, பல திருப்பங்கள் நிறைந்தது. அவர் 1876 டிசம்பர் 25_ந்தேதி கராச்சியில் பி...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nஅம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இ...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidivelli.lk/article/4575-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2018-05-26T06:14:44Z", "digest": "sha1:VWN5S5VK4TK77XHS22GWCEPIC6FIH5ET", "length": 36586, "nlines": 107, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nதிருமலை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தீர்க்கப்படுமா\nதிருமலை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தீர்க்கப்படுமா\nமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், முஸ்லிம் அமைப்புகள், துறைசார் நிபுணர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கில் முஸ்லிம் சமூகம் தமது சொந்தக்காணிகளை இழந்து, பலாத்காரமாக அல்லது சட்டரீதியாக அபகரிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான கோரிக்கைகள் நிச்சயம் விடுக்கப்பட வேண்டும்.\nஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான செரண்டிப் நிறுவனம் கொழும்பில் ஜமா அத்தே இஸ்லாமியின் தலைமையகத்தில் நடத்திய \"திருகோணமலை மாவட்டத்தின் காணிப்பிரச்சினைகளும் தீர்வுகளும்\" எனும் தலைப்பிலான கலந்துரையாடலிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nதிருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் இம்மாநாட்டில் ஆராயப்பட்ட அதேவேளை, முசலி முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு எதிராக இரு சூழலியல் அமைப்புகளினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு உயர்நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது. அதேவேளை, முசலி முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முஸ்லிம் சமூகம் வெற்றியடைந்ததைப் போல் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளிலும் சமூகம் வெற்றிகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த வெற்றிக்கு சமூகத்தின் பல அமைப்புகள், அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டமையே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியலமைப்பு சட்ட விவகார பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ���தி ஹபீப் இங்கு கலந்து கொண்டு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை வெற்றிகொள்வதற்கு அனைத்து தரப்பினரும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டனர் என்பதை விளக்கினார்.\nமுசலிப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் அனைத்து செயற்பாடுகளும், அனைத்து குடியேற்றங்களும் சட்டவிரோதமானவையெனவும் காணிகள் வழங்கப்பட்டிருப்பது சட்டத்துக்கு முரணானதெனவும் அவற்றுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கும் படியும் இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nமனுவினை இலங்கை வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு, சூழலியல் பவுண்டேசன் ஆகிய இரு அமைப்புகளும் தாக்கல் செய்திருந்தன.\nதிருகோணமலை மாவட்டம் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி 2630.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவினைக் கொண்டதாகும். 2015 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 431,780 ஆகும். இச்சனத்தொகையில் முஸ்லிம்கள் 184,084 பேர், தமிழர்கள் 132,663 பேர், சிங்களவர் 113,104 பேர் ஆகும். இன விகிதாசாரத்தை நோக்கினால் முஸ்லிம்கள் 42.63 வீதம், தமிழர்கள் 30.72 வீதம், சிங்களவர்கள் 26.19 வீதமாகும்.\nதிருகோணமலை மாவட்டம் திருகோணமலை, குச்சவெளி, பதவிஸ்ரீபுர, கோமரங்கடவெல, மொரவெவ, தம்பலகாமம், கந்தளாய், கிண்ணியா, சேருவில, மூதூர், வெருகல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்தில் சில செயலாளர் பிரிவுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரிவுகள் குறைந்த நிலப்பரப்பைக் கொண்டனவாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. இதேவேளை, பெரும்பான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரிவுகள் சில அதிக நிலப்பரப்பினைக் கொண்டதாகவும், அங்கு முஸ்லிம்களும் தமிழர்களும் சிறுபான்மையாக வாழ்வதை அவதானிக்க முடிகிறது.\nகிண்ணியா பிரதேச செயலகப் பிரிவை உதாரணமாக நோக்கினால் 2015 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி அங்கு 73,656 பேர் வாழ்கிறார்கள். இவர்களில் 71,650 பேர் அதாவது 96.46 வீதத்தினர் முஸ்லிம்கள் 2,572 பேர் அதாவது 3.49 வீதத்தினர் தமிழர்கள் ஆவர். இதேவேளை சிங்களவர் இருவரே வாழ்கின்றனர். கிண்ணியா பிரதேச செய��லாளர் பிரிவு 146.9 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதாகும். அதாவது குறைந்த நிலப்பரப்பில் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு காணி, நிலங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன என்பது இதிலிருந்து தெளிவாகிறது.\nசிங்களவர் பெரும்பான்மையாகவும் முஸ்லிம்களும் தமிழர்களும் சிறுபான்மையாகவும் வாழும் சேருவில பிரதேச செயலகப்பிரிவு கூடிய பரப்பளவைக் கொண்டதாக இருக்கிறது. மொத்தம் 15,183 பேரே இங்கு வாழ்கின்றனர். இதில் 9,565 பேர் சிங்களவர். அவர்களின் விகிதாசாரம் 63. இங்கு முஸ்லிம்கள் 2,759 பேரும், தமிழர்கள் 2858 பேரும் வாழ்கின்றனர். முஸ்லிம்கள் இங்கு 18.17 வீதத்தினர். தமிழர்கள் 18.82 வீதத்தின் ஆவர்.\nபதவிஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவின் தரவுகளை நோக்கினால், அங்கு ஒரு முஸ்லிமும் 2 தமிழர்களும் வாழ்கிறார்கள். அப்பிரதேசத்தின் பரப்பளவு 279 சதுர கிலோ மீற்றர்களாகும். இங்கு 13,245 பேர் வாழ்கின்றனர். சனத்தொகையில் 99.98 வீதத்தினர் சிங்களவராவர். இவர்கள் 279 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவில் வாழ்கின்றனர். இதிலிருந்து இவர்கள் ஒவ்வொருவரும் அதிகளவிலான காணிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் குச்சவெளி, கிண்ணியா, மூதூர் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் குறைந்த பரப்பிலான காணிகளையே கொண்டுள்ளனர்.\nகிண்ணியா மஜ்லிஷ் அஷ்ஷூராவின் செயலாளரும் திருமலை மேல் நீதிமன்ற பதிவாளருமான எம்.எஸ்.எம்.நியாஸ் திருகோணமலை மாவட்டத்தின் காணிப்பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு பல ஆலோசனைகளை முன்வைத்தார். காணிப் பிரச்சினைகள் தொடர்பில் பின்வரும் விபரங்களை அவர் முன்வைத்தார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான காணி உறுதிகள், உரியகாலத்தில், உரிய முறையில் வழங்கப்படவில்லை. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக உரித்தாவணங்கள் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை.\nதிருகோணமலை மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் திடீரென எல்லைப்படுத்தப்படுகின்றன. மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் இவ்வாறு எல்லையிடப்பட்டு அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்படுவதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களது காணிக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறார்கள்.\nவனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் காணிகள் எல்லையிடப்படுகின்றன. எல்லையிடப்பட்டு அப்பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குட்பட்டது என அறிவிக்கப்படுகிறது. இதனாலும் முஸ்லிம்களின் காணிகள் பிரச்சினைக்குள்ளாகியுள்ளன.\nமுஸ்லிம்களின் காணிகள் இராணுவ தேவைகளுக்காக அபகரிக்கப்படுகின்றமையை குறிப்பிட்டுக் கூறலாம். முஸ்லிம்களின் காணிகளில் இராணுவ முகாம்கள், கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்னன. திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறு 27 முஸ்லிம் தனியார் காணிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅரசாங்கம் இராணுவம் கையேற்ற காணிகளில் சிலவற்றை விடுவித்து வந்தாலும் முஸ்லிம்களின் எந்தக் காணியும் விடுவிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் காணிகளுக்கு அருகிலுள்ள காணிகள் விடுவிக்கப்படும் அதேவேளை முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவில்லை.\nகரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அதிகாரிகள் வேற்று இனத்தவர்களாக இருப்பதால் முஸ்லிம்களுக்கே சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு அவர்களது காணிகள் கையேற்கப்படுகின்றன.\nஅபிவிருத்தி நோக்கங்களுக்காக காணிகள் கையேற்கப்படுகின்றன. கடந்தகால அரசாங்கத்தில் ஒரு நிறுவனத்துக்கு 1,400 ஏக்கர் காணி வழங்கப்பட்டது. அபிவிருத்திக்காக காணிகள் கையேற்கப்படும் சந்தர்ப்பங்களில் அப்பகுதியில் குடியேற்றங்கள் உருவாகின்றன. அபிவிருத்தித் திட்டங்களிலும் தொழிற்சாலைகளிலும் வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கே வாய்ப்பளிக்கப்படுகின்றது. தென்பகுதி மக்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். இதனால் அவ்வாறு வந்து குடியேறும் மக்களுக்கான பாடசாலைகளும் உருவாகின்றன. மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே அபிவிருத்தியைக்கூட நாம் சந்தேகத்துடனே நோக்க வேண்டியுள்ளது.\nபள்ளிவாசல் காணிகள் மற்றும் மத்ரஸா காணிகள் இராணுவ நோக்கங்களுக்காக அபகரிக்கப்படுகின்றமையு���் பிரச்சினையாக உள்ளது. உதாரணமாக கருமலையூற்று பள்ளிவாசலை குறிப்பிடலாம். இப்பள்ளிவாசல் வரலாற்றுப்புகழ் மிக்கதாகும். இந்த பள்ளிவாசல் காணிக்கான ஆவணங்கள் எம்மிடம் இருக்கின்றன. நாங்கள் எமது காணி உறுதியில் உள்ளவாறு பள்ளிவாசலுக்கு 139.4 பேர்ச்சஸ் கேட்கிறோம். ஆனால் இராணுவம் மறுத்து வருகிறது. பள்ளிவாசலுக்கு 20 பேர்ச்சஸ் காணியே வழங்க முடியும் எனத் தெரிவிக்கிறது.\nயானையிலிருந்தும் பொது மக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்படும் யானை வேலியும் பிரச்சினையாக மாறிவிடுகிறது. இந்த வேலிகள் நிரந்தர வேலிகளாக மாறி விடுகின்றன. இதனால் மக்கள் யானை வந்தாலும் பரவாயில்லை வேலியே வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.\nஏ.தௌபீக் பிரதேச சபை முன்னாள் தலைவர்\nபுல்மோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஏ.தௌபீக் திருகோணமலை மாவட்டத்தில் ஒவ்வோரு பிரதேச செயலகப் பிரிவிலும் பிரச்சினைகள் நிலவுவதாகத் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் நிர்வாக அதிகாரிகளாக முஸ்லிம்கள் இல்லாமை பிரச்சினையாக உள்ளது. ஜயபூமி, சுவர்ணபூமி காணி உறுதிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் இங்கு வந்து கடமையாற்றுவதற்கு ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். சமூக உணர்வுடன் வேறு பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் அதிகாரிகள் வந்து இப்பகுதியிகளில் கடமையாற்ற வேண்டும்.\nபுல்மோட்டை பிரதேசத்தில் 5 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும், ஒவ்வொரு விகாரைக்கும் 500 ஏக்கர் காணி இருந்ததாகவும் கூறுகிறார்கள். விகாரைகள் இருந்ததாகக் கூறுவதில் எமக்கு பிரச்சினை இல்லை ஆனால் காணிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. அவர்கள் கோரும் நிலம் வழங்கப்பட்டால், நாம் எமது வாழ்விடங்கள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் அனைத்தையும் இழக்க வேண்டியேற்படலாம். நாம் வெளியேற வேண்டி ஏற்படலாம்.\nநிர்வாகக்கட்டமைப்பு எமக்கு பாதகமாக இருக்கிறது. இதனால் முதலமைச்சர் முஸ்லிம் ஒருவராக இருந்தாலும் அவராலும் அம��ச்சர்களாலும் நகர்வுகளை முன்னெடுக்க முடியாதுள்ளது என்றார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் எமது மக்கள் காணி உரித்தாவணம் தொடர்பில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். எனவே மக்கள் இது விடயத்தில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களைக் கொண்டிருந்தாலே பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வுகளை எட்டலாம்.\n2009 ஆம் ஆண்டுக்குப் பின்பே அநேக காணிகள் பறிபோயுள்ளன. 2013 ஆம் ஆண்டில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு காணிகள் கையேற்கப்பட்டுள்ளன. எனவே எமது காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமூகமாகச் சேர்ந்து நாம் குரல் கொடுக்க வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது கவனத்தை இதன்பால் செலுத்த வேண்டும்.\nகாணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முறையாக கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். சில விடயங்கள் நிர்வாக ரீதியாக தீர்க்கப்படலாம். மாவட்ட ரீதியிலும், கச்சேரி மட்டத்திலும் சில பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். தேசிய மட்டத்தில், கொள்கை ரீதியாகவும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என எம்.எஸ்.எம்.நியாஸ் தெரிவித்தார்.\nபிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவை உடனடித்தீர்வு, மத்தியகால தீர்வு மற்றும் நீண்ட கால தீர்வு என அடையாளப்படுத்தப்பட்டு செயலில் இறங்க வேண்டும் எனவும் மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் பிரச்சினைகள் வகைப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.\nதிருகோணமலை மாவட்டம் உட்பட வட, கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் இன்று பூதாகரமாகியுள்ளன. தமது பூர்வீக காணிகளைப் பறிகொடுத்து மக்கள் அவற்றை மீளப் பெற்றுக் கொள்ள முடியாது வேதனையில் மூழ்கியுள்ளார்கள். 1990 களில் வெளியேறிய ஒரு முஸ்லிம் குடும்பம் பல குடும்பங்களாக விரிவடைந்துள்ளன. அவர்களது பரம்பரை அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கு மேலதிக காணிகள் தேவைப்படுகின்றன. 1990 இல் பத்து வயது சிறுவனாக வெளியேறிய ஒருவர், இன்று 37 வயதை அடைந்திருக்கிறார். அவரும் திருமணம் செய்து அவருக்கென்று ஓர் குடும்பம் உருவாகியிருக்கும் இவையனைத்தும் இயற்கையின் மாற்றம்.\nமீள் குடியேற்றம் இன்று பிரச்சினையாக உள்ளது. மீள் குடியேற்றம் விதவிதமாக கையாளப்படுகிறது. மீள் குடியேற்றத்தில் முஸ்லிம்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை சமூகத்தின் மீள் குடியேற்றத்திற்கும் எமது மீள் குடியேற்றத்திற்குமிடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. எமக்கு தகரமும், கம்பும் தந்து மீள் குடியேறுமாறு கூறப்படுகிறது.\nநல்லாட்சியில் நல்லது நடக்க வேண்டுமென்று வாக்களித்த மக்களின் துயர் துடைப்பதும் அவர்களுக்கு அவர்களது பூர்வீக காணிகளை தாமதியாது வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.\nஉதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்\nஆரம்பகால தேர்தல் முறையே நாட்டுக்கு உகந்தது\nவருடாந்தம் மக்களை தாக்கும் இயற்கை அனர்த்தங்கள்\nநாடு மீண்டும் ஓர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து ள்ளது. தொடரும் கடும் மழை காரணமாக 19 மாவட்டங்களில் வாழும் 125,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் சகலருக்கும் உதவுவோம்\nகாலநிலை மாற்றம் கவனமாக இருப்போம்\nபா ஜ க வின் கொள்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பாரத நாட்டுக்கே எதிரானது\nபேராசிரியர் கே.எம்.காதர் மொகைதீன் விடிவெள்ளிக்கு விசேட செவ்வி\nமுதலாவதாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் விடயங்களை பார்ப்போமானால் இங்கு தமிழ், உருது, இந்தி என வெவ்வேறு மொழி பேசுகின்றவர்கள் உள்ளார்கள். ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படும் மார்க்க கொள்கை அடிப்படையில் அனைவரும் ஒன்றாகவே உள்ளனர்.\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா 969 அமைப்புக்களிடையே கூட்டுள்ளது\nயுத்த கள செய்திகளை எழுதுவது சவால்மிக்கது\nஎவரது பசப்பு வார்த்தைகளுக்கும் மயங்கவேண்டிய தேவை எமக்கில்லை\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\nட்ரம்பின் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்க இல்லையேல் வாயை மூடிக்கொள்ள வேண்டும்\nமிருக பலி சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம்\nஐந்து ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_36.html", "date_download": "2018-05-26T06:12:21Z", "digest": "sha1:QCRXZNGNKM45PFJ5RPS7M3T6QZ24NDRG", "length": 39372, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பெண் அதிபர்கள் ஆசிரியைகளும் துன்புறுத்தப்படுகின்றனர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெண் அதிபர்கள் ஆசிரியைகளும் துன்புறுத்தப்படுகின்றனர்\nபெண் அதிபர்களும், பெண் ஆசிரியைகளும் உயர்அதிகாரிகளால் துன்புறுத்தப்படும் நிகழ்வு இடம்பெறுகின்றது. இதனை ஆதாரத்துடன் வெளிப்படுத்தவுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.\nஇலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.\nமலையத்தில் அதிபர் பவானி அவர்களை முழந்தாழிடச்செய்த நிகழ்வுக்கு உரியவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் ஜனாதிபதியிடம் கேட்டிருந்தோம். படிப்படியாக தண்டனை வழங்கப்படுகின்றது. நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் திருப்தியாக உள்ளது.\nஅதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் அதிபர்களும் பெண் ஆசிரியைகளும் துன்புறுத்தப்படும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனை பலர் நாகரிகம் கருதி வெளிப்படுத்தாமலும், வெளிப்படுத்தினால் தாங்கள் இன்னும் பாதிப்படையும் நிலை ஏற்படும் என்ற அச்ச உணர்வு காரணமாக மூடிமறைத்து மனச்சுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். சிலர் அத்தகைய விடயங்கள் தொடர்பில் எம்மிடம் முறையிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயங்கமாட்டோம்.\nவடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒரு ஆசியையை பாடசாலைக்குத் தேடிச்சென்று மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் மிகமோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரின் பிறப்பிடம் அவ்வாசிரியை சார்ந்த சமூகம் என்பன பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். அவ்வாசிரியை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சிசெய்து எம்மால் தடுக்கப்பட்டார்.\nஇவ்விடயம் தொடர்பில் உரிய உயர்நிலைத் தலைமைகளிடம் எடுத்துரைத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறே பிறிதொரு வலயக் கல்விப் பணிப்பாளர் ஒரு பெண் ஆசிரியையை மாலை 5 மணியின் பின்னர் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு அவ்வாசிரியையின் கணவரிடமே கூறியுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பிலும் உரிய உயர்��ிலைத் தலைமைகளிடம் எடுத்துரைத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nஇவ்வாறான பல நிகழ்வுகள் வடகிழக்கு மாகாணங்களில் இப்போது தலைதூக்கியள்ளமை தொடர்பில் பெண் அதிபர்களும், ஆசிரியைகளும் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளதோடு, அவாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக தங்களின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇத்தகைய நடவடிக்கைகள் தொர்பில் நடைபெறவுள்ள உள்ளுராட்சித்தேர்தல் முடிந்தவுடன் உரியவர்கள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பிலும் சங்கம் எச்சரித்துள்ளது.\nசிலர் தமக்கு இசைவான அரசியல்வாதிகளின் பின்னணியில் தொழிற்படுவது தொடர்பிலும் எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவை தொடர்பிலும் நாம் உண்மைகளை வெளிப்டுத்த தயங்கமாட்டோம். என்றுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_979.html", "date_download": "2018-05-26T05:55:26Z", "digest": "sha1:Y6KFJOUTBKZX4CYNDUIZU6JRYNTIOLXM", "length": 34753, "nlines": 127, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கறுப்பு பட்டியலில் இலங்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்தின் பணப் பறிமாற்றல் நடவடிக்கைக்கு ஆபத்தான கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தவிர துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளும் இந்த கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலங்கையும் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தப் பட்டியலுக்கு ஆதரவாக 357 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக 283 வாக்குகள் கிடைத்துள்ளன. அதேவேளை 26 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில் இருந்து குறித்த நாடுகளை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் தேவை என்பது கூறத்தக்கது.\nபணம் தூய்மையாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கல் உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையிலேயே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2015/01/blog-post_5.html", "date_download": "2018-05-26T06:28:39Z", "digest": "sha1:2N5UC7SG7B37BHFMGTPUNDL5ZBVYVRV6", "length": 18521, "nlines": 488, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சற்று நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!", "raw_content": "\nசற்று நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே\nஅண்ணல்காந்திப் படத்தினயே அகற்றச் சொல்லும்-அந்த\nஎழுப்புவதா ஒற்றுமையைக் குலைக்கும் சங்கே\nகோயில் கட்டப் போகின்றார் கோட்சேவுகாம்-அதில்\nகும்பிடவும் சிலை வைப்பார் கோட்சேவுகாம்-\nநோயுள்ளம் பெற்றாராம் அந்தோ இவரே-நல்ல\nதேசபிதா அவரென்று உலகம் போற்றும்-அறவழி\nதேடிதந்த சுதந்திரத்தை என்றும் சாற்றும்\nநாசபுத்திக் காரர்களே போதும் இதுவே-சற்று\nநாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே\nPosted by புலவர் இராமாநுசம் at 11:53 AM\nLabels: காந்தி படம் அகற்றல் கோட்சே கோயில் சிலை கொடுமை\nஎன்ன கொடுமை...நாவடக்கம் வேண்டும் என்பதை நயமாக சொன்னீர்கள் ஐயா.\nஇப்படிச் சொன்னவர்களுக்கு சொல்வதற்க்கு அதிகாரம் கொடுத்ததே நாம் தானே ஐயா,,,,\nநாவடக்கம் என்றும் நன்மை தரும்.அருமை ஐயா\nகோட்சே கோவி..... சொல்லவே நா கூசுகிறது.\nகுரங்கு கையில் பூமாலையோ இந்த கட்சியின் ஆட்சி \nமதம் பிடித்து ஆடுகிறார்கள் ஐயா...\n நம்மை சோகத்தில் ஆழ்த்தும் நல்ல கவிதை தேசிய தொலைகாட்சியில் ஒரு நபர் \" மகாத்மா காந்தியை தேசபிதா\" என்று எந்த சட்டத்தில் இருகின்றது என்கிறார். அதுமட்டும் இல்லாமல், கோட்சே என்பவர் மகாத்மா காந்தியை கொன்றாரே என்று கேட்ட போது, \"Killing for a Good Cause is not a Crime \" என்கிறார்.\nஎன்னை பொறுத்தவரை இது ஆரம்பம் தான் போக போக என்ன என்ன நடக்க ���ோகின்றதோ என்று நினைத்தாலே உள்ளம் நடுகுகின்றது.\nஇதயத்தைக் கனக்க வைத்த செய்தி \nசொன்னீர்கள் ஐயா ¨நாவடக்கம் அவர்களுக்கு அவசியமே .\nநன்மை தரும் கருத்துக்கள் ஐயா...\nம்ம்ம் நாடு எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றது என்பதைத் தவிர சொல்ல வேறு ஒன்றும் இல்லை ஐயா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமாயா மாயா மாயாவே-நீர் மறைந்த துயரம் ஓயாவே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே தேயா பிறையாய் மனவானில்-என்றும் ...\nதிருவாட்சி வருதல் வேண்டும்-வளமை திரும்பிடச் செய்வீ...\nசற்று நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.thiyaa.com/2011/04/blog-post_23.html", "date_download": "2018-05-26T06:15:15Z", "digest": "sha1:5HVGWAKXCW4OYVNAOFDH6XJZ7IFOB7VK", "length": 7098, "nlines": 150, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : வாழும் தமிழ்", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஇது அமெரிக்காவின் மினேசொட்ட மாநிலத்தில் உள்ள ஒரு நூலகத்தின் வரவேற்பு பதாதை இது. இதில் தமிழ் இடம்பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும். அதை நீங்களும் பாருங்கள் நட்புகளே.\nநேரம் ஏப்ரல் 23, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உண்மை, நிகழ்வு, நினைவுகள், பொது\nதமிழ் உதயம் 23 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 9:47\nசுசி 24 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 1:05\nஸ்ரீராம். 24 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 3:17\n\"நந்தலாலா இணைய இதழ்\" 26 மே, 2011 ’அன்று’ முற்பகல் 5:09\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅன்னை மண்ணே. அன்னை மண்ணே சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\nநவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கவிஞனின் உள்ளக் குமுறல் (ஏப்ரல் 13)\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madhavan73.blogspot.com/2010/08/blog-post_28.html", "date_download": "2018-05-26T05:59:46Z", "digest": "sha1:YNLH7CBFX23E6VOAOQJFXJNUR3JAA7AR", "length": 13128, "nlines": 143, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: தொ(ல்)லைக்காட்சி", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nவிளம்பரத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்\nசபீபத்தில், ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது.. அந்த விளம்பரத்தில் வரும் கடைசி வரிகள்.. சென்னையில் உள்ள பல ரயில் நிலையங்களில் கீழ்க் கண்ட வாசகங்களுடன் வேயக்கப்பட்டுள்ளன.\n\"இரண்டாவது டிகாக்க்ஷனும் முதலாவது போலவே\". அதனைப் படித்துவுடன் எனக்குத் தோன்றியவை\n\"அடேங்கோய்யாலே. .. இனிமே, நாங்க முதலாவது டிகாக்க்ஷன்ல காபி போட்டாலும், அவிங்க ரெண்டாவதொன்னு நெனைப்பாங்களே \nஅதாவது பரவாயில்லை.. AXE - Deo க்கு வருகிற விளம்பரங்கள் ரொம்ப கொடுமையா இருக்கு.. பெண்களெல்லாம் ஆண்களுக்கு பினாலே ஓடுவது ரொம்ப அருவருப்பாக இருக்கிறது. இதற்கெல்லாம் தணிக்கை (censor) என்பது கிடையாதா\nபொது இடங்களில், சினிமாவில் சிகரெட் குடிப்பது & மது அருந்துவது தடை செய்யப்பட்டு பல நாட்களாகிறது.. தொலைக்காட்சியில் கூட அது போன்ற செயல்களை காட்டக்கூடாது என்பத�� எழுதப் பட்ட விதி. அந்த தடை அமலுக்கு வரும் முன்னர் எடுக்கப் பட்ட நிகழ்சிகள், சினிமா போன்றவைகளை ஒளிபரப்பும் பொது கண்டிப்பாக 'சிகரெட் குடிப்பது & மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு' போன்ற எச்சரிக்கை வாசகங்களை போட வேண்டும். தடைக்குபின்னர் எடுக்கப்பட்ட நிகழ்சிகளிலாவது அது போன்ற செயல்கள் இல்லாமல் எடுக்கலாமே.. எனினும் பாருங்கள், தற்போது வரும் நிகழ்ச்சிகளில் கூட, அது போன்ற செயல்கள் எச்சரிக்கை வாசகங்களுடன் ஒலிபரப்பப் படுகிறது..... நம்ம ஆளுங்க திருந்தவே மாட்டாங்களா \nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said... [Reply]\nநீங்க சொல்றது ரொம்ப உண்மைங்க. இங்க யாருக்கும் பொறுப்பு இருப்பது போல் தெரியவில்லை.நம் சந்ததிகளுக்கு நல்ல உலகை நாம் விட்டு செல்லப் போவதில்லை.\nபதினைந்து முதல் இருபது நொடிகளில் எப்படியாவது கண்களை கவர முயற்ச்சிக்கிறார்கள். ஸ்கூட்டி பெப் விளம்பரத்தில் கார் கண்ணாடியை பார்த்து லிப்ஸ்டிக் இட்டுக்கொள்ளும் பெண்மணியை பார்க்கும் \"ஜொள் கணவன்\" பொண்டாட்டியிடம் மாட்டுவது பார்க்க ரசிக்கும்படியாகத்தான் உள்ளது. இருந்தாலும் சிலது ரொம்ப ஓவர்.\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nசுலபமாக 'கோடீஸ்வரன்' ஆவது எப்படி \nஅளவா ஆனா முழுசா - 3 (விளம்பரமல்ல)\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்து��்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://naveenaariviyal.wordpress.com/tag/disease/", "date_download": "2018-05-26T06:09:26Z", "digest": "sha1:6PA6M5ZBEE6TWIFOQRZ2CKIW234HNJL5", "length": 16574, "nlines": 98, "source_domain": "naveenaariviyal.wordpress.com", "title": "disease – நவீன அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் நிகழும் முன்னேற்றங்களை பதிவிடும் வலைப்பதிவு\nவாயுத் தொல்லையை தீர்க்க உதவும் ‘ஏர்’ (Aire)\nசிலருக்கு உட்கொள்ளும் உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாத போது, வயிற்று செரிமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம். ஒருவரது வயிற்றுக்கு, என்ன வகை உணவுகள் ஒத்துக்கொள்ளாதது என்பதை கண்டுபிடிக்க உதவும் சாதனத்தை அயர்லாந்தை சேர்ந்த Food Marble என்ற கம்பெனி .’ஏர்’ (Aire) எனப்படும் கையடக்க சாதனத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த சாதனத்தை வாயில் வைத்து ஊதினால், மூச்சுக் காற்றில் உள்ள வேதிப் பொருட்களில், வயிற்றுக் கோளாறுக்கு காரணமானவற்றை கண்டறிந்து, அச்சாதனம் சொல்லிவிடும். இச்சாதனத்தை, ‘ஏர்’ மொபைல் செயலியுடன் இணைக்கும்போது, அது பயனாளியின் உணவுப் பழக்கம் மற்றும் ஒவ்வாமைகளை தொடர்ந்து பதிவு செய்யும்.\nநாம் உண்ணும் உணவில் உள்ள பிரக்டோஸ்(Fructose), லேக்டோஸ் (Lactose), சார்பிட்டால் (Sorbitol), போன்ற வேதிப் பொருட்கள் நம் வயிற்றுக்கு ஒவ்வாதபோது, அவை முழுமையாக செரிமானம் ஆவதில���லை. சிறு குடலில் செரிமானமாகாத உணவு பெருங்குடலில் உள்ள பாக்டீரியாவால் நொதித்தல் (Fermentation) என்ற வேதி வினைக்கு உட்பட நேரிடும். இந்த வினையால் ஹைட்ரஜன் (Hydrogen), மீத்தேன் ( Methane) போன்ற வாயுக்கள் வெளியேற்றப்படும். இந்த வாயுக்களைத்தான் ஏர் சாதனமும், மொபைல் செயலியும் பிரித்தறிந்து ஆலோசனைகளை வழங்குகிறது. செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த சாதனம் ஒரு வரப்ரசாதம்.\nஇந்த ஏர் (Aire ) சாதனத்தின் விலை $99, இந்திய மதிப்பில் Rs 6700.ஆகஸ்ட் மாதம் 2017 ல் விற்பனைக்கு வரும்.\nமரபு வழியாக உருவாகும் அபூர்வ பார்வை இழப்பு நோயான ரெடிநிடிஸ் பிக்மென்டோசாவுக்கு (retinitis pigmentosa) இதுவரை உரிய சிகிச்சை இல்லை. தற்போது Bionic Eye எனப்படும் உயிரிக்கண் மூலம் குறைந்தபட்ச பார்வையை மீட்க முடியுமென பிரிட்டன் மருத்துவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதற்கான மேலதிக ஆய்வுக்கு நிதியளிக்கப்போவதாக பிரிட்டன் தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nபயோனிக் கண்களை இயக்கும் சாதனம் ஆர்கஸ் II (Argus® II Retinal Prosthesis System).இந்த ஆர்கஸ் II, கண்களின் விழித்திரையில் (Retina) மின் தூண்டலை (electrical stimulation) உருவாக்குகிறது. இதனால் பார்வை இழந்தவர்களுக்கு கருத்து காட்சி (visual perception) தூண்டப்படுகிறது\nநோயாளியின் மூக்குகண்ணாடியில் பொருத்தப்பட்ட ஒரு மிகச் சிறிய அளவிலுள்ள வீடியோ கேமரா, காட்சிகளை பதிவு செய்யும்.பதிவு செய்யப்பட்ட காட்சிகள் நோயாளியிடம் உள்ள சிறிய கணினியில் தகவல்களாக மாற்றப்பட்டு மறுபடியும் மூக்குகண்ணாடிக்கு அனுப்பபடுகிறது. இந்த தகவல்கள் நோயாளியின் கண்களுக்குள் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ள ஒரு சாதனத்திலுள்ள ஆண்டெனாவிற்கு செல்கிறது. பின்பு சமிக்ஞைகள் மின்அதிர்வுகளாக (electric pulses) மாற்றப்பட்டு, சேதமடைந்த ஒளிவாங்கியை (Photo receptors) புறக்கணித்து, விழித்திரையின் மீதமுள்ள செல்களை தூண்டுகிறது. பின்பு காட்சித்தகவல்கள் பார்வை நரம்பு மூலம் மூளைக்கு அனுப்பப்பட்டு காட்சிகளாக நோயாளிக்கு தெரிகிறது.\nபயோனிக் கண்களால் நோயாளியால் தெளிவாக காட்சியை காண முடியாது.இருட்டும் வெளிச்சமுமாய், அசைவுமாய் தெரியும்.அதாவது முகத்தை தெளிவாக பார்க்க முடியாது, ஆனால் எதிரில் நபர் இருப்பது போவது போன்றவை தெரியும்.\n‘பயோனிக் கண்’ சிகிச்சைக்கு Rs.1,25,19,194 செலவாகும்.\nஇரத்தத்தில் கிருமித் தொற்று இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ரத்தத்தில் கலந்துவிட்ட பாக்டீரியாக்களை அகற்றுவதற்கு மருத்துவர்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளிப்பர்.\nபாக்டீரியாக்களை அகற்றுவதற்கு காந்தத்தை பயன்படுத்தலாம் என, சுவிட்சர்லாந் திலுள்ள, ‘எம்ப்பா’ ஆய்வுக்கூடம் (Empa) ‘அடோல்பி மெர்க்கெல் இன்ஸ்டி டியூட் (Adolphe Merkle Institute)’ மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி (Harvard Medical school) ஆகிய, மூன்று அமைப்புகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஇரத்தத்தில் கலந்து நச்சு ஏற்படுத்தக்கூடிய பெரும்பாலான பாக்டீரியாக்களை எதிர்க்கும் பல்திறன் நோய் எதிர்பொருளை (antibody) மருத்துவர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். அந்த ஆன்டிபாடியை மிக நுண்ணிய இரும்புத்துகள்களில் பூசி, அத்துகள்களை இரத்தத்தில் கலப்பர். அதன் பிறகு நோயாளியின் உடலிலிருந்து அந்த இரத்தத்தை சுத்திகரிக்கும் காந்த டயாலிசிஸ் (Magnetic Dialysis) இயந்திரத்தில் கொடுத்து காந்தப் புலத்திற்கு உட்படுத்துவர்.\nஇதனால் இரத்தத்தில் உள்ள இரும்புத்துகள்கள் உடனடியாக காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு விடும். தனிப்படுத்தப்பட்ட துகள்களில் பூசப்பட்டுள்ள ஆன்டிபாக்டிகள், பாக்டீரியாக்களையும் கவர்ந்து வரும் என்பதால், இரத்தம் துய்மையானதாகி விடும். விலங்கு இரத்தத்தில் இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.\nமேலும் பலவித நோய் கிருமிகளை நீக்குவதற்கும்,காந்தசுத்திகரிப்பின் போது ஆன்டிபாடி கலந்த இரும்புத்துகளை dialysis இயந்திரத்தில் இரத்தத்தில் (நோயாளியிடம் செலுத்தாமல்) செலுத்துவதற்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் மனித இரத்தத்திலும் காந்தசுத்திகரிப்பு முறையை சோதிக்க உள்ளனர்.\nமனித உடலின் புதிய உறுப்பு மிசென்ட்ரி (Mesentry)\nவயிற்றுப்பகுதியின் உள் படலமாக(abdominal lining) இருக்கும் பெரிடோனியத்தின் இரட்டை மடிப்பாக (Double fold of Peritoneum) மிசென்ட்ரி (Mesentry) என்ற ஒரு புதிய உறுப்பு இருப்பதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இது வயிற்றையும் குடலையும் இணைக்கிறது.\nஇந்த அமைப்பை பற்றி முதலில் குறிப்பிட்டவர் Leonardo da Vinci. .பல நூற்றாண்டுகளாக இதை ஒரு தேவையற்ற அமைப்பாகவே கருதினர். இதை சிக்கலான பல துண்டு பகுதிகளை உடைய அமைப்பாக எண்ணியிருந்தார்கள்.\nஆனால் 2012ஆம் ஆண்டுஅயர்லாந்தை (Ireland ) சார்ந்த விஞ்ஞானி J Calvin Coffey, மிசென்ட்ரி ஒரு எளிமையான தொடர்ச்சியான அமைப்பு என்று கண்டுபிடித்தார். நான்கு வருடங்களாக இதற்கான ஆதாரங்களை திரட்டி ஜனவரி 2017ல் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nமிசென்ட்ரியின் குறிப்பிட்ட செயல்பாடு என்னவென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மிசென்ட்ரி பற்றிய ஆராய்ச்சிகளால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த உறுப்பின் பங்கு என்ன என்று தெரிய வரும்.\nஉலகின் தலை சிறந்த மருத்துவ நூலான Grey’s Anatomyயும் மிசென்ட்ரி பற்றிய விளக்கங்களுடன் புதுப்பிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilatchaambugal.blogspot.com/2017/05/blog-post_69.html", "date_download": "2018-05-26T06:14:24Z", "digest": "sha1:QNILWXIBJQ346A3MKOXEBSVNTCJJM536", "length": 9431, "nlines": 159, "source_domain": "ilatchaambugal.blogspot.com", "title": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு: செய்யுட்கலைச்சூடிகை", "raw_content": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nசரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா\nஇனிய மதிய வணக்கங்கள் கவிஞர்களே...\n29-03-2017 அன்று நடைபெற்ற #புதுக்கவிதைப்_போட்டி_முடிவுகள்\nநடுவர் : கவிதாயினி சிவதர்சினி ராகவன் ( Ragavan Sivatharsini )\n1.கவிதாயினி சரஸ்வதி ராசேந்திரன் ( Saraswathi Rajendran\n.மாறுகின்ற உலகில் நீ மட்டுமே மாறாமல்\nதூரம் போகாமல் தூணாய் துணையிருப்பவள்\nதன் குழந்தைகள் நலனே என\nபிள்ளைகள் பால் உள்ள அன்பால்\nPosted by சரஸ்வதி ராஜேந்திரன் at 07:00\nஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இருக்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட \"ரியலிசம்\" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388\nகதையாம் கதை தேவி ----11-3--1987\nஇலட்சிய அம்புகள் --கல்கி இதழ்--\nகோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/tag/support-jallikattu/", "date_download": "2018-05-26T07:09:34Z", "digest": "sha1:ZH4JVZC7267YX6MKR2NMXCWHICEQUQKQ", "length": 6417, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "Support Jallikattu – heronewsonline.com", "raw_content": "\nகாலையிலிருந்து மெரினாவில் இளைஞர்களோடு உரையாடவும், முழக்கமிடவும் முடிந்தது. அவர்கள் முற்போக்கு கோரிக்கைகளையோ, அரசியல் கோரிக்கைகளையோ மறுக்கவில்லை. மாறாக, அப்படியான முழக்கங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சில இளைஞர்கள்\nஅலங்காநல்லூர் கைது எதிரொலி: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரியும் சென்னை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகம் திரளுகிறது\nதமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும் வழக்கம் போல் முதல் குரல் கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன். அவரை தொடர்ந்து சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன்,\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவித போராட்டம்: சிம்பு அறிவிப்பு\n“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை (12ஆம் தேதி) மாலை 5 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் போராட்டம் நடத்துங்கள். அனைவரும் வீட்டு வாசலில் 10 நிமிடம் மவுனமாக கையை\n“ஜல்லிக்கட்டு தடையை ஜீரணிக்க முடியவில்லை” – நடிகர் அசோக் செல்வன்\n“பாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது PETA. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை\n“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா”: ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு\n“ஒரு குப்பை கதை’ படம் பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்” – நாயகன் தினேஷ்\n“ஜிவி. பிரகாஷூடன் நடித்தபோது அவரது ரசிகையாக உணர்ந்தேன்” – ‘செம’ நாயகி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – விமர்சனம்\nநான்கு நாயகிகளை காதலிக்கும் நாயகனாக விஜய் ஆண்டனி: ‘காளி’ சிறப்பு முன்னோட்டம்\n“வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் ‘காளி’ படத்தில் இருக்கிறது” – நாயகி ஷில்பா மஞ்சுநாத்\nதந்தை – மகன் அன்பை சொல்லும் படம் ‘ஆண்டனி’\n“கட் சொன்ன பிறகும் நாயகியுடன் ரொமான்ஸை தொடர்ந்தார் விஜய் ஆண்டனி” – கிருத்திகா உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T06:30:29Z", "digest": "sha1:UGOGH2ZPB7SCK6PKJHZ5ADTYJMOQQD2N", "length": 8217, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆல்க்கீன்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆல்க்கீன்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: ஆல்க்கீன்.\nஆல்க்கீன்கள் என்பவை கரிம அணுக்களுக்கிடையே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட ஐதரோகார்பன்கள் ஆகும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்ரைலேட்டு எசுத்தர்கள் (4 பக்.)\n► அல்லைல் சேர்மங்கள் (2 பக்.)\n► ஆல்க்கீன் வழிப்பொருட்கள் (1 பகு, 4 பக்.)\n► தையீன்கள் (2 பகு, 2 பக்.)\n► வளைய ஆல்க்கீன்கள் (1 பகு, 6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/02/20/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-05-26T06:28:01Z", "digest": "sha1:BD4W36QHJMC4MXKDVCJMDTOKXTLH7FD7", "length": 13362, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "மின்வெட்டு: கள்ளநோட்டுகளால் அவதிப்படும் டாஸ்மாக் ஊழியர்கள் மின்வெட்டு: கள்ளநோட்டுகளால் அவதிப்படும் டாஸ்மாக் ஊழியர்கள்", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம��� வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மின்வெட்டு: கள்ளநோட்டுகளால் அவதிப்படும் டாஸ்மாக் ஊழியர்கள் மின்வெட்டு: கள்ளநோட்டுகளால் அவதிப்படும் டாஸ்மாக் ஊழியர்கள்\nமின்வெட்டு: கள்ளநோட்டுகளால் அவதிப்படும் டாஸ்மாக் ஊழியர்கள் மின்வெட்டு: கள்ளநோட்டுகளால் அவதிப்படும் டாஸ்மாக் ஊழியர்கள்\nநடவடிக்கை எடுக்க டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தல் ஈரோடு, பிப்.19- கள்ளநோட்டுகளால் பாதிக்கப்படும் டாஸ்மாக் ஊழியர்களின் சிரமத்தை போக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு) வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட டாஸ் மாக் ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு) மாவட்ட நிர்வா கக் குழுக் கூட்டம், துணைத் தலைவர் எம்.என். குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், தற்போது நிலவி வரும் தொடர் மின்வெட்டு காரணமாக குறிப்பாக இரவு நேரங்களில் டாஸ் மாக் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மின்வெட்டால் விற்பனை பாதிப்பு ஏற்படுவதுடன் பாட்டில்களை கையாளும் போது சேதாரம் ஏற்படு கிறது. மேலும் சில விஷமி கள் குறிப்பாக கள்ளநோட்டு மாற்றும் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் கடைகளில் மாற்றி விடுகின்றனர். இர வில் மின் தடை மற்றும் விற்பனை அதிகம் இருக்கும் நேரம் என்பதால் டாஸ்மாக் ஊழியர்களால் ரூபாய் நோட்டுகளை பரிசோதனை செய்ய முடிவதில்லை. இத னால் டாஸ்மாக் ஊழியர் கள் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். எனவே டாஸ்மாக் நிர்வாகம் உட னடியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ் மாக் கடைகளுக்கும் யு.பி. எஸ். அல்லது ஜெனரேட் டர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வருகின்ற 28-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ் மாக் ஊழியர்களும் கலந்து கொள்வது. இதேபோல் டாஸ்மாக் ஊழியர்களின் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேள னம் (சி.ஐ.டி.யு) சார்பில் வருகின்ற ஏப்ரல் மாதம் 30 மற்றும் மே 1 ஆ��ிய தேதி களில் திருநெல்வேலியில் நடைபெறும் மாநாட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் பெரும் திரளா கக் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இக்கூட்டத்தில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பொன்.பாரதி, பொருளா ளர் ஜி.சி. சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் வி.ரா ஜேந்திரன், பி.மூர்த்தி, ஏ. என். செந்தில்குமார் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.\nPrevious Articleதலித் பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு டி.ஆர்.ஓ.விடம் மனு\nNext Article நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kudanthaiyur.blogspot.com/2015/08/blog-post_9.html", "date_download": "2018-05-26T06:12:37Z", "digest": "sha1:QBHZ6XFWWONCKPFSDAE5FOCESJUN6HFM", "length": 28496, "nlines": 252, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: மக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nஎந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்தாலும் சரி ஒவ்வௌருவரும் கண்டிப்பாக\nமாற்று கருத்துக்களை கொண்டிருப்பார்கள். அது குறித்து விவாதங்கள் கூட\nநடைபெறுவதுண்டு. ஆனால் ஏவுகணை நாயகன் மக்களின் ஜனாதிபதி\nஅய்யா திரு .A.P.J.அப்துல் கலாம் அவர்களது மறைவு எல்லோரிடத்தும் ஏற்படுத்தி சென்றிருப்பது ஒன்றே ஒன்று தான். அது வேதனை.\nஎன் அலுவலகத்தில் உள்ள நண்பர்கள் அனைவருமே எந்த ஒரு நிகழ்வுக்கும் ஆளுக்கொரு கருத்தை கொண்டிருந்து, தன் கருத்து தான் சிறந்தது என்பதாக விவாதத்திற்கு தயாராவார்கள். திரு .அப்துல் கலாம் மறைவு செய்தி கேட்ட நொடியில் இருந்து நண்பர்கள் அனைவரிடமும் இருந்த ஒரே மன நிலை வேதனை தான். எப்படிப்பட்ட மனிதர் இவர். இப்படி ஒரு மனிதர் இனி கிடைப்பாரா என்ற ஆதங்கம் தான் அனைவரிடத்திலும் நிறைந்திருந்தது. எந்த விஷயமானாலும் எதிர் கருத்தோடு மல்லு கட்டும் நண்பர் கூட\n\"இப்படிப்பட்ட நல்ல மனுஷன் அதுக்குள்ளே போகணுமா. கடவுள் நல்லவங்களை நம்மோடு இருக்க விடறதில்லை. வேற என்னத்தை சொல்றது\" என்றார் கவலை தோய்ந்த முகத்துடன்.\nஎங்களின் (அலுவலக நண்பர்களின்) இத்தகைய மன நிலை அந்த இறப்பின் நொடி தெரிந்து சில மணி நேரத்தில் அடுத்த நிகழ்வை நோக்கி பயணிக்கவில்லை. மாறாக அன்றாட அலுவல்களுக்கு இடையே நாங்கள் ஒவ்வொருவரும் பத்திரிகைகள் , வாட்ஸ் அப், முக நூல் இவற்றில் அவர் பற்றி தொடர்ந்து வந்து கொண்டிருந்த தகவல்கள் படங்கள் போன்றவற்றை மற்றவருடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறை அவரை பற்றி பேசி முடிக்கும் போதும் அருமையான மனிதர் இவர் என்ற வரிகளும் சேர்ந்து கொண்டது.\nஅவரது இறுதி பயணம் ஷில்லாங்கில் இருந்து கிளம்பி டில்லி வந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் மதுரை வந்து மண்டபம் சென்று ராமேஸ்வரத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது வரை அனைத்தையும் தொடர்ந்து ஊடகங்களில் கவனித்து கொண்டிருந்தோம். நாம ராமேஸ்வரம் கிளம்பி சென்று அஞ்சலி செலுத்தி இருக்கலாம் என்று கூட ஒரு நண்பர் ஆதங்கப்பட்டார். விரைவில் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வர திட்டமிடல் ஆரம்பித்து விட்டது.\nஅலுவலகத்தில் இப்படி என்றால் வெளியில் நான் ���ண்ட மக்களின் மன நிலைக்கு ஒரு சின்ன உதாரணம் இங்கே தருகிறேன் (முகநூலில் சொல்லியிருந்தது)\nஇரவு வீட்டுக்கு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது ஏவுகணை நாயகன்\nதிரு. அப்துல்கலாம் அவர்களின் படம் மாலை அணிவித்து மலரஞ்சலி செய்து வைக்கப்பட்டிருத்தது. கூடவே மெழுகுவரத்திகளும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.\nபயணிகள் பலரும் அந்த பயண அவசரத்திலும் நின்று வணங்கிய படி சென்று கொண்டிருந்தார்கள். சிலர் மலர்களை தூவினார்கள். சிலர் செல் போன் கொண்டு க்ளிக்கினார்கள். எத்தனை பேரின் நெஞ்சங்களில் அவர் நிறைந்திருக்கிறார் பாருங்கள் என்று பெருமையாய் சிலர் சொல்லி கொண்டிருக்க, நகர மனமில்லாமல் அங்கேயே சிலர் நின்றிருந்தார்கள்.அவர்களில் நானும் ஒருவனாய் நின்று கொண்டிருந்தேன்.\nஎனது வீட்டில் கூட அவரது வாழ்க்கை, அவர் செய்த சாதனைகள், பற்றி தொடர்ந்து ஒரு மணி நேரம் வரை பேசி கொண்டிருந்தோம். எங்கள் மகன் ஹர்ஷவர்தன் அவனது பள்ளியில் 3 வது படிக்கும் போது சுதந்திர தினவிழாவில் அவர் போல் வேடமிட்டு அவரது பொன்மொழிகளை பேச வைத்து மகிழ்ந்த்து ஒரு மன நிறைவை எங்களுக்கு தந்திருக்கிறது.\nநீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.\n* கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.\n* கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.\n* அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.\n* ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.\n* எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.\n* அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.\n* தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது.\n* உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே\n* தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக\n* உங்களிடம் கேளுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்\n* மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.\n* கடவுள் நம்முடன் இருந்தால், நமக்கு எதிராக யார் இருக்க முடியும்\n* நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.\n* வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.\n* கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.\n* வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.\n* அறிவியலுக்கு பயம் தெரியாது. வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.\n* முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே அவற்றை வெற்றி கொள்ள முடியும்.\nஇந்திய மக்களின் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும், அவரின் பொன்மொழிகள் சிலவற்றை படிக்கையில் உவகை மேலிடுகிறது. அவரது மறைவு நம்மிடையே ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள் அடங்க வெகு நாட்களாகும் .இனி இப்படி ஒருவர் நமக்கு கிடைக்க போவதில்லை என்ற ஏக்கமும் நம்மிடையே தொடர்ந்து கொண்டிருக்கும். கூடவே அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்ற மன நிறைவையும் கொண்டிருக்கிறோம்.\nஆனால் இது மட்டும் போதாது. அவர் கொண்டிருந்த நற்பண்புகளில் ஒன்றையேனும் கடைபிடிக்க நாம் முயற்சிக்க வேண்டும் . இதெல்லாம் முடியுமா நடக்கிற காரியமா என்பதற்கு அவர் வாழ்க்கையே அதற்கான பதிலை தந்திருக்கிறது.\nஆம். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தன் அயராத உழைப்பின்\nமூலம் சிகரங்களை தொட்டு இந்தியாவின் முதல் குடி மகனாக உயர்ந்திருக்கிறார் என்பதே முயற்சித்தால் முடியாதது\nஒன்றும் இல்லை என்பதை நமக்கு சொல்கிறதே\nஇதுவே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.\nஅதை தான். அது ஒன்றே அவர்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015\nகரந்தை ஜெயக்குமார் ஆகஸ்ட் 09, 2015 7:30 முற்பகல்\nஅவரது நற் பண்புகளில் ஏதேனும் ஒன்றைத்\nவிவேகானந்தரைப் படித்திர��க்கிறோம். காந்தியைப் படித்திருக்கிறோம். காமராஜரைப் பார்த்திருக்கிறோம். இவர்கள் அனைவரையும் ஒருசேர நாம் வாழும் காலத்தில் இவரிடம் பார்த்துவிட்டோம். உண்மையில் நாம் கொடுத்து வைத்தவர்களே. நல்ல அஞ்சலி. நன்றி.\nநச்சென்று நான்கு செய்திகள். பதிவுகள். நன்றி.\nதமிழ் விக்கிபீடியாவில் எழுதுவது தொடர்பான எனது பதிவை\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 09, 2015 8:04 முற்பகல்\nஉற்சாகமூட்டக்கூடிய அவரது பொன்மொழிகளோடு ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கான அஞ்சலி\nபரிவை சே.குமார் ஆகஸ்ட் 09, 2015 10:24 முற்பகல்\nஅப்துல் கலாம் ஐயா பற்றி அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் ஆகஸ்ட் 09, 2015 5:19 பிற்பகல்\nஸ்ரீராம். ஆகஸ்ட் 09, 2015 5:39 பிற்பகல்\nமகத்தான மனிதர். இனி அவர் போல் ஒருவர் என்று வருவார் நம் நாட்டில்\nவெங்கட் நாகராஜ் ஆகஸ்ட் 09, 2015 7:33 பிற்பகல்\nஅருமை. அவரது நற்பண்புகளில் ஒன்றையாவது கடைபிடித்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.\n‘தளிர்’ சுரேஷ் ஆகஸ்ட் 10, 2015 3:49 முற்பகல்\nநல்லதொரு ஆசானை ஆழி சூழ் உலகம் இழந்துவிட்டது\nஅருமையான ஒரு பதிவு குடந்தையார் சார். அவரது கனவை நனவாக்க நம்மால் சிறிதேனும் இயன்ற அளவு முயன்றால் அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை. இது போல் ஒரு மாமனிதரை நாம் நம் நாட்டில் பெறுவோமா என்பது ஐயமே...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்��ு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2008/11/blog-post_20.html", "date_download": "2018-05-26T06:06:26Z", "digest": "sha1:QGJ25JX6UWAXLJX5KAEKSJYHSPWSVYFG", "length": 13933, "nlines": 302, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: பதிவரின் பரிபாலனம்!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nநியூயார்க்(New York)ல வேலை பாக்கும் பதிவரும், அவிங்க அலுவலக பட்சியும் அலுவலக வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகும் போது பேசுற பழமைகதான் இது: வேலையில அன்னமுன்னைக் கண்டேன்,\nவீதியில அதே பெண்ணைக் கண்டேன்,\nஅந்தச் செவத்தப்புள்ள நெத்தியிலே - ஒரு\nநீலவண்ணக் கருங்குயிலே - நான்\nகாத்திருக்கேன் உன்னை நாடி - நீ\nஒதட்டுச் சாயம் மணக்கப் பூசி\nஒடம்புத் திரவியம் தெளிச்சு விட்டு\nஅன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்\nவகைப்பாடு இலக்கியம், ஊர் மொழி பணிவுடன் பழமைபேசி\nஈவ் டீசிங்ல உள்ள தள்ளாம விட மாட்டீங்க போல தெரியுது\nஈவ் டீசிங்ல உள்ள தள்ளாம விட மாட்டீங்க போல தெரியுது\nரெண்டு பேரு பேசிக்குறது தப்பா\nஅந்தச் செவத்த��்புள்ள நெத்தியிலே - ஒரு\nயார் அந்த நிறவெறி பிடித்தவர்.\nநீலவண்ணக் கருங்குயிலே - நான்\nஇது வேற ஒரு எடத்துல வேற ஒரு மாதிரியான பொண்ணுக்கிட்ட சொல்ற வசனமாச்சே :0)\nஅந்தச் செவத்தப்புள்ள நெத்தியிலே - ஒரு\nயார் அந்த நிறவெறி பிடித்தவர்.\nபாவம்ணணே, அவரை விட்டுடுங்க...பொழச்சிப் போகட்டும்.\nஇது வேற ஒரு எடத்துல வேற ஒரு மாதிரியான பொண்ணுக்கிட்ட சொல்ற வசனமாச்சே :0)\nஅண்ணாச்சி வாங்க.... அந்த எடத்துல உங்களுக்கென்ன வேலை\nகுஞ்சரம் - யானை; கருங்குவளை.\nகுஞ்சரம் - யானை; கருங்குவளை.\n குவளைன்னும் பொருள் கொள்ளலாம். கழுத்தணியுடைய பெண் என்றும் பொருள் கொள்ளலாம்.\n அந்த பொண்ணுக்குப் புடிச்ச பதிவருங்க\n//அந்தச் செவத்தப்புள்ள நெத்தியிலே - ஒரு\nஆஆஆஆ... அந்த மாதிரி எடத்துல எல்லாம் உங்களுக்கு என்னா வேலை ரொம்ப ஒட்டுக்க் கேக்கரது ஒடம்புக்காகாது :))))\nஆஆஆஆ... அந்த மாதிரி எடத்துல எல்லாம் உங்களுக்கு என்னா வேலை ரொம்ப ஒட்டுக்க் கேக்கரது ஒடம்புக்காகாது :))))//\nஆமா.. \"பரிபாலனம்\" இதுக்கு தமிழ் வார்த்தை என்ன\nஆமா.. \"பரிபாலனம்\" இதுக்கு தமிழ் வார்த்தை என்ன\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nஇந்தப் பதிவுடன் நிறைவு செய்து கொள்கிறேன்\nதெள்ளவாரி, நாதாரி தெரிஞ்சுக்கலாம் வாங்க\nதனக்குத் தானே தோண்டிக்கிற குழி\nசோமாறி, மொல்லமாறி தெரிஞ்சுக்கலாம் வாங்க\nமாமன் மவளும், அத்தை மகனும்\nஊர் - தமிழர் பண்பாடு திரைப்படம்\nசட்டக் கல்லூரி அவலம்: யோசிப்போம்\nமென் பொருட்களில் என் பொருட்கள்\nஎலி வளையானாலும் தனி வளை\n\"ஏழஞ்சு மை\" யன்னான்னா என்ன\nபுலிகள் பற்றிய இந்த விபரம் உண்மையா\nகனவில் கவி காளமேகம் - 8\nகவி காளமேகத்தின் தாக்கம் - 10\n\"அந்தலை சிந்தலை\" ன்னா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thothavanda.blogspot.com/2013/04/blog-post_17.html", "date_download": "2018-05-26T05:55:49Z", "digest": "sha1:WTQFW3SVLJVGWPHZHM3SFFYSDNOVLWKD", "length": 30554, "nlines": 223, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nகம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த ��ோது\n2000த்தில் அப்ரெண்டிஸ் முடித்ததும் திருவாரூர் திரும்பி வந்தேன். அப்பொழுது ரயில்வே மிகுந்த நட்டத்தில் இருந்ததால் அப்ரெண்டிஸ் முடித்தவர்களை பணிக்கு எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள்.\nஅடுத்தப்படியாக வேலைக்கு சேர்வதற்கு டிகிரி படிக்க முடியாது வயது அப்பொழுதே 21 ஆகி விட்டிருந்தது. ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தால் முடியும் என்று ஆனது. அதுவரை கிட்டத்தில் மட்டுமல்ல தொலை தூரத்தில் இருந்தும் கம்ப்யூட்டரை பார்த்தறியாதவன் நான்.\nநான் திருவாரூர் திரும்பிய போது டிகிரி முடித்த நண்பர்களும் திருவாரூர் திரும்பினார்கள். ஒரு வெட்டி ஆபீசர்கள் குழு உருவானது. சென்னையில் சுற்றியிருந்ததால் இன்னும் கொஞ்சம் கிரிமினல் அறிவு கூடுதலாக இருந்தது.\nஒரு நாள் அப்பா ரசாபாசமாக திட்டிவிட ரோசம் அதிகமாகி ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஒரு பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஜாவா கோர்ஸ் சேர்ந்தேன். கொஞ்சம் கூட கம்ப்யூட்டர் அறிவு இல்லாத என்னிடம் சென்னை நண்பன் ஒருவன் ஜாவா படித்தால் 7000 சம்பளத்தில் சென்னையில் வேலை கிடைக்கும் என்று சொல்லியிருந்ததால் நான் அந்த கோர்ஸில் சேர்ந்தேன்.\nஅது மிகவும் தரம் குறைவான இன்ஸ்டிடியூட். வாத்தியார்களே கம்ப்யூட்டர் அறிவில் மிகவும் குறைந்தவர்களாக இருந்தார்கள். நான் மட்டுமே வயதில் பெரியவனாக இருந்தேன். என்னுடன் ஜாவா கோர்ஸில் சேர்ந்தவர்கள் எல்லாம் கல்லூரியில் B.scயும், BEயும் படித்துக் கொண்டிருந்த பெண்களும் பையன்களும்.\nஅது மின்னலே படம் வெளியாகி இருந்த சமயம், அதுவரை போஸ்டரில் திரைப்படங்களின் ஸ்டில்களை பார்த்துக் கொண்டிருந்த நான், மின்னலே படத்தின் ஸ்டில்களை பிரமித்து போய் இருந்தேன். பேஸிக் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் கூட இல்லாமல் நேரடியாக 'C' கோர்ஸ் படித்துக் கொண்டு இருந்த அறிவாளி நான்.\nவகுப்பறையில் நான் கடைசியாக உட்கார்ந்து பேந்த பேந்த விழித்துக் கொண்டு இருப்பேன். மற்ற மாணவர்கள் எல்லாம் ஓவராக சந்தேகம் கேட்டும் பில்ட்அப் கொடுத்தும் அசத்திக் கொண்டு இருப்பார்கள்.\n'C' கோர்ஸ் முடிந்ததும் ஒரு மாதிரி தேர்வு நடந்தது. வகுப்பிலேயே நான் தான் கடைசி மதிப்பெண். எதாவது புரிந்தால் தானே நல்ல மதிப்பெண் பெறுவதற்கு, எல்லா பெண்களும் முட்டாளான என்னை��் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.\nஅடுத்தது 'C++' கோர்ஸிலும் இதே நிலைமை தான். என்னடா செய்வது நம்ம மரமண்டைக்கு ஒன்னும் புரியமாட்டேங்குதேன்னு புலம்பி புலம்பி தினமும் சரக்கடிச்சது தான் மிச்சம். என்னுடன் கூட சரக்கடிப்பவனுக்கு கம்ப்யூட்டரில் ஆனா ஆவன்னா கூட தெரியாது. நான் புலம்புவதை பார்த்து ஙே வென விழிப்பார்கள்.\nஎன்னுடன் படித்த பெண்களில் சிலர் பயங்கர பீட்டராக இருந்தனர். உள்ளே வரும்போதே ஹாய்டா என்று மற்றவர்களை அழைத்துக் கொண்டு தான் உள்ளே வருவார்கள். வகுப்பறையில் வந்ததும் முடித்தவரை கற்றுக் கொடுப்பவரிடம் சந்தேகமாக கேட்டுத் தள்ளுவார்கள். ப்ராக்டிலில் கூட நல்ல கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு நமக்கு டொக்கு கம்ப்யூட்டரை தள்ளி விடுவார்கள்.\nஎனக்கோ பயங்கர கடுப்பு. எப்படியாவது இவளுங்களை மூக்குடைத்து விட வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டினேன். அதற்கேற்றாற் போல் அந்த நிறுவனத்தில் ஒரு செயல்பாடு அமைந்தது.\nஜாவா கோர்ஸ் தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாள் முதல் எனக்கு மட்டுமே நல்ல கம்ப்யூட்டர் கிடைத்தது. தேர்வும் தொடங்கியது. தேர்வு முடிந்து எப்படியும் சென்னையில் வேலை கிடைத்து விடும் என்று நம்பினேன்.\nஆனால் நான் ஜாவா முடிப்பதற்குள் அது அவுட்டாகி அடுத்ததாக C Sharp என்று ஒன்று வரப் போவதாகவும் அதனை ஈடுகட்ட Advance Java படிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். என்னடா இது வம்பாகிப் போச்சே என்று அதற்கும் பீஸ் கட்டினேன்.\nஜாவா முடிந்து ரிசல்ட் வந்தது. என்னுடன் படித்த எல்லாப் பெண்களும் பையன்களும் முதல்இடத்தையும் டிஸ்டிங்சனையும் எதிர்பார்த்து பரபரப்புடன் காத்திருக்க நான் மட்டும் சந்தோசமாக கலாட்டா செய்து கொண்டிருந்தேன்.\nரிசல்ட் வந்தது. எல்லாரும் சுவற்றில் முட்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு பெண் தேம்பித் தேம்பி எல்லாம் அழுது கொண்டிருந்தார். இருவர் கோவத்துடன் வகுப்பை விட்டே வெளியேறினார்கள்.\nஜாவா முடித்தவர்களில் ஒருவர் கூட Advance Java படிக்க சேரவில்லை. ஏனென்றால் நான் தான் வகுப்பில் முதல் மாணவனாக தேறியிருந்தேன். எல்லோரும் மெடிக்கல் மிராக்கிள் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.\nஆனால் எனக்கு மட்டும் தான் நடந்தது தெரியும். கட்டுரையில் முன்பாக நிறுவனத்தில் ஒரு செயல்பாடு அமைந்தது என்று எழுதியிருந்தேன் அல்லவா. அது என்னவென்றால் இதற்கு முன் இருந்த Faculty வேலையை விட்டு வெளியேறினார். அதற்கு பதிலாக சேர்ந்தவர் அது என்ன ர்ர்ருரு, சேர்ந்தவன் என் நெருங்கிய நண்பன் தினேஷ்.\nஅவன் B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்தான். அவன் வேலைக்கு சேர்வது எனக்கு முன்பே தெரிந்ததால் இந்த பெண்களை கலாட்டா செய்ய வேண்டி நாம் இருவரும் நண்பர்கள் என இன்ஸ்டிடியுட்டுக்கு தெரிய வேண்டாம் என்று அவனிடம் சொல்லி விட்டேன்.\nஅது போலவே முதல் மதிப்பெண் வேண்டுமென்று பரிட்சைக்கு முதல் நாள் ஒரு புல் பாட்டிலை வாங்கிக் கொண்டு அவனுக்கு தியானபுரம் கேட்டைத் தாண்டி ஒரு பம்புசெட்டில் பார்ட்டி வைத்தேன் என்பதை இங்கு குறிப்பிட வேண்டுமோ.\nஆனால் கடைசிவரை நான் படித்த அந்த படிப்பை வைத்து பத்து பைசா கூட சம்பாதிக்கவில்லை என்பது வேறு விஷயம்.\nநான் கூட ஹர்ட்வர் பண்ணலான்னு இருகேன்னே\nஹி ஹி நடத்துங்க, நடத்துங்க.\nதிண்டுக்கல் தனபாலன் April 17, 2013 at 9:48 PM\nசஸ்பென்சாக முடிவில் சொன்னது கலக்கல்ஸ்ஸ்...\nமுதல் விசயம் எனக்கு கம்ப்யுட்டர்ல இப்ப வரைக்கும் அவ்வளவு தான் தெரியும். அடுத்தது அது என் புரொபசன் கிடையாது.அப்பா திட்டுன கோவத்துல சேர்ந்தது அது.\nநீங்கள் படித்ததெல்லாம் அந்த காலத்தில் கொஞ்சம் அட்வான்ஸ் கோர்ஸ். நீங்கள் படித்த கம்பியூட்டர் கோர்ஸ் உங்க வேலைக்கு உதவாம இருக்கலாம் ஆனால் அந்த கோர்ஸ்படிக்கும் போது உங்களுக்கு கிடைத்த கம்பியூட்டர் அறிவு உங்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக உதவியாக இருக்குமென்று நினைக்கிறேன்,\nசூப்பர் என்று சொல்வது எதை அவர் 21 வயதில் தினமும் தண்ணியடித்ததையா நண்பருக்கு தண்ணி வாங்கிகொடுத்து முதல் மதிப்பெண் பெற்றதையா நண்பருக்கு தண்ணி வாங்கிகொடுத்து முதல் மதிப்பெண் பெற்றதையா\nஏன் இந்த சிண்டு முடியற வேலை\nஆஹா நான் 96-ல் தேவையில்லாமல் இப்படி c,c++ சேர்ந்து நொந்து நூடுல்ஸ் ஆகி போனேன்.ஆனால்,பள்ளியில் டீச்சராக இருந்த போது 3-9th கம்ப்யூட்டர் டீச்சராக ஒரு வருடம் பணிசெய்தேன். பாவம அந்த மாணவர்கள்.ஆனால்,என் கூட வேலை செய்த ஆசிரியர்கள் யாருக்கும் கம்ப்யூட்டர் பத்தி எதுவும் தெரியாது அது எனக்கு மிக வசதியாக இருந்துச்சு.\nஅப்ப நீங்களும் முன்கூட்டியே சிந்திச்சிருக்கீங்க.\nஅட நான் கம்ப்யூட்டர் படிச்ச கதை மாதிர�� இல்ல இருக்கு ஒரு பதிவு தேத்த யோசனை சொன்ன பதிவுக்கும் உங்களுக்கும் நன்றி\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nதொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள்\nயாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்\nகதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ்\nஉதயம் NH4 - சினிமா விமர்சனம்\nதொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள்\nகம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது\nதிருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம்\nசென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே.\nசேட்டை - சினிமா விமர்சனம்\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான��, சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nபாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறு\nபாகிஸ்தான் அமைவதற்குக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை, பல திருப்பங்கள் நிறைந்தது. அவர் 1876 டிசம்பர் 25_ந்தேதி கராச்சியில் பி...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nஅம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இ...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு என��ு பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tn.loksatta.org/2013/07/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-26T05:50:08Z", "digest": "sha1:66DA7ZPPVFZB3HEWEWOBXW57MYLSIU5S", "length": 8969, "nlines": 139, "source_domain": "tn.loksatta.org", "title": "அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு ஓட்டு வங்கி அரசியலே காரணம்", "raw_content": "\nஅத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு ஓட்டு வங்கி அரசியலே காரணம்\nலோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் திரு. ஜெயப்ரகாஷ் நாராயண் இன்று பேசுகையில் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம், பருப்பு வகைகள், தக்காளி மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை திடீரென உயர காரணம் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி அரசியலே என்று குற்றம் சாட்டினார்.\nஎந்த ஒரு பொருளின் விலையும் தேவையையும், வழங்குதலையும் பொறுத்தது. விவசாயம் என்பது இயற்கையையும், விவசாயியின் விருப்பத்தையும் பொறுத்து அமைவது. ஒவ்வொரு முறையும் வெங்காயத்தின் விலை உயரும் போதும், அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் அதை மிகவும் பெரிது படுத்தி வெங்காய ஏற்றுமதியை தடைசெய்தும், அதிக செலவு செய்து இறக்குமதி செய்தும், விற்பனை மற்றும் சேமிப்பதில் தேவையில்லாத பல கட்டுப்பாடுகளை விதித்தும் சந்தையை செயற்கையாக கட்டுப்படுத்துகின்றனர். இதன் விளைவாக விலை குறைகிறது. அதோடு சேர்ந்து பயிரிடுதலும் குறைகிறது. இந்த சுழற்சி முடிவில்லாமல் தொடர்கிறது. கடைகளில் கிலோ ரூ 30 முதல் ரூ 40 வரை விற்கப்படும் தக்காளி,விரைவில் விவசாயிக்கு கிலோ ரூ 2 கூட பெற்றுத்தராது. ஒவ்வொரு வருடமும் போட்ட முதலை கூட எடுக்க முடியாத காரணத்தினால் பல விவசாயிகள் தங்கள் பயிரையே அழிக்கும் கொடுமை நடக்கிறது.\nஇத்தனை வருட தோல்விகளிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். சீக்கிரம் அழுகாத பண்டங்களை சேமிக்க தேவையான கிடங்குகளை ஏற்படுத்தி, அந்த கிடங்குகளில் விவசாயிகள் சேமிப்பதற்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு கடன் வழங்க வசதி செய்ய வேண்டும். அழுக்கக்கூடிய பண்டமாக இருப்பின், அதை உடனடியாக பதப்படுத்தும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரு பருவத்தில் அறுவடை பொய்த்தால் கூட , அதனால் எந்த பற்றாக்குறையும் ஏற்படாமல் இருக்கும்.\nநம்முடைய இறக்குமதியில் சமையல் எண்ணெய் மற்றும�� பறுப்பு வகைகள் ஆகியவை பெரும் பங்கு வகிக்கிறது. இந்த அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசாங்கம் நம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, இறக்குமதிக்கு வரிவிதித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை சமையல் எண்ணெய் மற்றும் பறுப்பு வகைகளின் உற்பத்தியை பெருக்க பயன்படுத்தவேண்டும். இப்படி ஒரு கொள்கை உணவு பாதுகாப்பிற்கு உத்திரவாதமளித்து, நமது மொத்த தேவையை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும். இப்பொழுது உள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறை சூழலில்,இதன் மூலம் அரசாங்கம் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நிய செலாவணியை சேமிக்கலாம்.\nஊடகங்களும் குறுகிய கால விலையேற்றம் பற்றி செய்தியளிக்கும் பொழுது அடிப்படை பொருளாதார விதிகளையும்,நீண்ட கால நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நல்வாழ்வுக்கும் தேவையான கொள்கைகளையும் மனதில் வைத்து செயல்படவேண்டும். இவ்வாறு டாக்டர் ஜே.பி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tn.loksatta.org/2013/07/editorial-freebies-judgement/", "date_download": "2018-05-26T05:51:41Z", "digest": "sha1:QKO6XWHDJ3YDT3GU6CV5JRT7YYIE6FFF", "length": 15534, "nlines": 162, "source_domain": "tn.loksatta.org", "title": "தொடங்கிய இடத்திலேயே முடிப்போம்", "raw_content": "\nசமூக ஜனநாயகம் என்றால் என்ன வாழ்க்கையின் முக்கிய மூன்று கோட்பாடுகளாக விடுதலை, சமத்துவம், சகோரத்துவம் மூன்றையும் அங்கீகரிப்புவதே சமூக ஜனநாயகம். இந்த மூன்றையும் தனித்தனியாக பாவிப்பதும், ஒன்றை விட்டு ஒன்றை பிரிக்க முயல்வதும் ஜனநாயகத்தின் குறிக்கோளை தோல்வி அடையச்செய்யும். சமூகத் தளத்தில் இருக்கும் வேற்றுமை ஒருவரை உயர்ந்தவராகவும், மற்றவர்களை தாழ்ந்தவராகவும் காட்டுகிறது. பொருளாதாரத் தளத்தில் நம்முடைய சமூகத்தில் ஒருவர் அதிகப்படியான சொத்துடனும், மற்றவர் பரம ஏழையாகவும் இருக்கிறார்கள். ஜனவரி 26, 1950 நாம் முரண்பட்ட வாழ்க்கையில் நுழைகிறோம். அரசியல் தளத்தில் சமுத்துவமும், சமூக, பொருளாதார தளத்தில் வேற்றுமை இருக்கும். எவ்வளவு காலம் இந்த இரு தளங்களிலும் வேற்றுமை தொடரும் வாழ்க்கையின் முக்கிய மூன்று கோட்பாடுகளாக விடுதலை, சமத்துவம், சகோரத்துவம் மூன்றையும் அங்கீகரிப்புவதே சமூக ஜனநாயகம். இந்த மூன்றையும் தனித்தனியாக பாவிப்பதும், ஒன்றை விட்டு ஒன்றை பிரிக்க முயல்வதும் ஜனநாயகத்தின் குறிக்கோளை தோல்வி அடை��ச்செய்யும். சமூகத் தளத்தில் இருக்கும் வேற்றுமை ஒருவரை உயர்ந்தவராகவும், மற்றவர்களை தாழ்ந்தவராகவும் காட்டுகிறது. பொருளாதாரத் தளத்தில் நம்முடைய சமூகத்தில் ஒருவர் அதிகப்படியான சொத்துடனும், மற்றவர் பரம ஏழையாகவும் இருக்கிறார்கள். ஜனவரி 26, 1950 நாம் முரண்பட்ட வாழ்க்கையில் நுழைகிறோம். அரசியல் தளத்தில் சமுத்துவமும், சமூக, பொருளாதார தளத்தில் வேற்றுமை இருக்கும். எவ்வளவு காலம் இந்த இரு தளங்களிலும் வேற்றுமை தொடரும் கூடிய விரைவில் இந்த வேற்றுமை களையாவிட்டால் அரசியல் ஜனநாயகம் என்பது ஒரு நாள் வெடித்து சிதறும்.\n– அம்பேத்கரின் ஆழமான வரிகள் இவை.\nபொருளாதார வேற்றுமையை களைவதற்கான மாற்று ஏற்பாடுகள் கடந்த 63 ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது ஏழைகளையும், பணம் படைத்தவர்களையும் ஒரே தளத்தில் கொண்டு வருவதற்காக அரசாங்கங்கள் செய்த முயற்சிகள் என்ன ஏழைகளையும், பணம் படைத்தவர்களையும் ஒரே தளத்தில் கொண்டு வருவதற்காக அரசாங்கங்கள் செய்த முயற்சிகள் என்ன – ஏழையை ஏழையாகவே வைத்திருப்பது, அதற்கென தொடர்ந்து திட்டங்கள் வகுப்பது.\nபணம் படைத்தவனிடத்தே இருக்கும் பொருள் எல்லாம் ஏழை நீ கேட்காமலே வரும். நான் கொடுத்த இலவச வீட்டில், இலவச ஆடு, மாடுகள் மேய்த்து, இலவச மின்விசிறிக்கு அடியில் படுத்து, இலவச டி.வி. பார்த்து, இலவச அரிசியில் சோறு பொங்கி சாப்பிட்டு தூங்கு. உனக்கு தேவையான தரமான கல்வி, மருத்துவம் மறக்கடிக்கச் செய்து, உனக்கான சமூக, பொருளாதார பாதுகாப்பை மறுத்து, உன்னை குடிக்க வைத்து, உன்னை தன்மானம் இழந்தவனாக செய்வோம். உன் அடுத்த சந்ததியையும் ஏழையாக்கவே பார்த்துக்கொள்வோம்.\nஒரு தொலைநோக்கு திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதா, அல்லது அவர்களுடைய பிழைப்பை உயர்த்த இலவசம் தருவதா என்பது ஒரு அரசாங்கத்தின் முடிவு. அரசமைப்புச் சட்டப்பிரிவு கூறுகள் 38, 39, 41, 43, 45, 46 47 யாவும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழங்க சொன்ன வாய்ப்புகளை, தங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்புகளாக கட்சிகள் ஆக்கிக்கொண்டதும், அதற்காக வாதாடுவதும் பெருந்துயரம்.\nதேர்தல் இலவசங்கள் சட்டப்படி லஞ்சம் ஆகாது என்றாலும் அவற்றிற்கான அறிவிப்புகள் தடுக்கப்பட வேண்டும், அதற்கான நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்பது நாம் ஆரவாரித்து வ்ரவேற்க வேண்டிய மாற்றம்.\nஎங்கு இலவசங்களை பெருவாரியாக துவக்கி பொதுமக்களை தன்மானம் இழக்கச் செய்தோமோ, அந்த மாநிலத்திற்கு எதிரான வழக்கில் வந்துள்ள இந்த தீர்ப்பு துவங்கிய இடத்திலேயே இலவசங்களுக்கு ஒரு முடிவு கட்டுவதாய் அமையட்டும்\n1 Comment to \"தொடங்கிய இடத்திலேயே முடிப்போம்\"\tadd comment\n120 கோடி இந்தியர்களில் சுமார் 80 கோடி மக்கள் வறுமையில் இருப்பதாக மத்திய அமைச்சர் சொல்கின்றார்\nஇந்திய அரசியல் என்பது கட்சிகளின் அரசியல் என்றாகிவிட்டது\nஎங்கும் ஊழல் ஜனநாயகம் பணநாயகம் என்றாகிப்போனது இதை தட்டிக்கேட்க வேண்டிய மக்கள் மது மாது போதையில்.\nஇன்றைய ஊடகங்களும் அரசும் மக்களை இந்த மயக்கத்தில் இருந்து மீளாமல் பார்த்துக் கொள்கின்றன\nஒரு சில நல்லவர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி இருப்பது தவறு செய்பவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கின்றது.\nமக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடைவெளி அதிகமாகீட்டது இது இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் கேடு இதை அரசியல் கட்சிகள் உணரவே இல்லை\nதொடர் ஊழலால் உணவுப் பொருள் உள்ளிட்ட அனைத்திலும் விலையேற்றம் . விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லை மின்சாரம் இல்லை வியாபாரிகளுக்கு சில்லறை வணிகர்களின் வயிற்றில் அடித்து அந்நிய வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி அன்னிய தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் மலிவு விலையில் விவசாய விளைநிலங்கள்\nகைமாறாக வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் கருப்பு பணம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் கணக்கில் வராத செலவுகளுக்கு என்று நிறுவனங்களின் நன்றிக் கடன்.\nஅரசியல் கட்சிகள் மக்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை விட இப்படி நன்றிக்கடன் பெறுவதிலேயே திட்டங்கள் செயல்பாடுகள் அமைகின்றன\nஅதனால் தான் அரசியல் கட்சிகள் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் தகவல் கேட்டால் தரவேண்டும் என்று தகவல் ஆணையம் மீண்டும் வலியுறித்தி தீர்ப்பு அளித்துள்ளது\nமத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பை முதன் முதலாக வரவேற்ற கட்சி லோக் சத்தா கட்சி என்பதில் பெருமையாக இருக்கின்றது.\nஇப்படிப்பட்ட உன்னதமான தீர்ப்பை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் லோக் சத்தா கட்சி சோர்ந்து இருப்பது ஏன்\nகட்சியின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும் ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியும் பலன் பெற்றதனால் அல்லது பலன் பெறுவதற்காக அமைதியாக இருப்பதில் அர்த்தம் உண்டு\nலோக் சத்தக் கட்சி தனது வலைத்தளத்திலும் சமூக வலைத்தளத்திலும் எழுதிவிட்டால் போதும் என்று நினைக்கின்றதா அல்லது உங்களுக்கும் எதிர்கால திட்டம்\nஅதனால் தான் அரசியல் கட்சிகள் தகவல் சட்டத்தை திருத்துவோம் என்று அறிவிப்பு செய்ததும் அந்தப் பலன் தங்களுக்கும் என்று அமைதியானதா\nசாமானிய மக்களுக்கு இத் தீர்ப்பினையும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தி துண்டு பிரசுரங்கள் அல்லது வீதி நாடகங்கள் அல்லது தெருமுனைக் கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டம் மூலம் மக்களிக் கவர்ந்து கட்சிக்கு நல்ல பெயரையும் நன் மதிப்பையும் பெற்றுத் தரலாமே\nஅதை விடுத்து சட்டங்கள் பற்றியும் சாதனைகளைப் பற்றியும் வீட்டுக்குள் இருந்து பேசுவது போல் வலை தளத்தில் இது போன்ற கருத்துக்களை எழுதினால் போதுமா\nமக்கள் விழிப்புணர்வு பணியில் எபோழுது அழைத்தாலும் நான் வருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.com/special/01/131284", "date_download": "2018-05-26T06:23:28Z", "digest": "sha1:44NTHXTYJCZT7ZTW7Y4TQQ36IFPV5OMB", "length": 8987, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "புலிகளின் தலைவரின் இறுதி சுட்டறிக்கை..! நடக்க போவது என்ன..? சிறைச்சாலையில் மஹிந்த..! செய்தி தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபுலிகளின் தலைவரின் இறுதி சுட்டறிக்கை.. நடக்க போவது என்ன..\nஇன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.\nகுறிப்பாக, நேற்றைய தினம் புலிகளின் தலைவரின் இறுதி சுட்டறிக்கையில் சொல்லப்பட்டது என்ன, விமல் வீரவங்ச கைது உள்ளிட்ட உள்நாட்டு செய்திகளும்,\nபிரித்தானியாவில் நாளை நடக்க போவது என்ன.. உள்ளிட்ட வெளிநாட்டு செய்திகளும் அதிகம் படிக்கப்பட்டன. அவற்றில் குறிப்ப��ட்ட சில தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.\n01. ஜெயலலிதா மரணம் திட்டமிட்டு நடந்த சதி\n02. பிரித்தானியாவில் நாளை நடக்க போவது என்ன..\n03. புலிகளின் தலைவரின் இறுதி சுட்டறிக்கையில் சொல்லப்பட்டது என்ன\n04. அரசியல் ஆட்டத்தில் மெளனித்த புலிகள்- விஸ்வரூபம் எடுக்கும் புதுப்பிரச்சினை..\n05. மிஸ்டர் சிறிலங்காவாக தெரிவாகிய தமிழ் இளைஞன்..\n06. மாடு மேய்க்கும் மகிந்த..\n07. விமல் வீரவங்ச விளக்கமறியலில்\n08. விமல் வீரவங்ச கைது\n09. பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்\n10. பரிவாரங்களுடன் சிறைச்சாலையில் மஹிந்த\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T06:01:49Z", "digest": "sha1:EF66F3RGBGZSP2GCGWLFEQQ5BPHGJ5YH", "length": 6549, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசிவப்பு-நீல நாடா சின்னம் (IFFD)\nஅனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day) மே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது.[1]\nவழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.[2]\n↑ அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்\nஅனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் (IFFD)\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2017, 22:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54345-73", "date_download": "2018-05-26T05:48:54Z", "digest": "sha1:SED2JHEB2DZB2SVC7RGZZHFOQX3SKFMX", "length": 12920, "nlines": 121, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nஉ.பி. மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில்,\nஆக்சிஜன் பற்றாக்குறையால், 73 குழந்தைகள் பலியான\nவிவகாரத்தில் கைதான டாக்டருக்கு ஜாமின் வழங்கி\nஉத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள,\nபாபா பகவாந்தாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த\nவருடம் ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் குறைபாட்டால்\nஇரண்டு நாள்களில் மட்டும் சுமார் 73 பச்சிளம்\nஇந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த விவகாரம் தொடர்பாக மருத்துவக் கல்லூரியின்\nமுன்னாள் முதல்வர் ராஜீவ் மிஷ்ரா, குழந்தைகள் நல டாக்டர்\nகபீல்கான் ஆகியோர் கைது செய்யபட்டனர்.\nகபீல்கான் கைது செய்யப்பட்டு ஏழு மாதங்கள் ஆகியும்\nஅவரை பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.\n6 முறை ஜாமீன் கோரிய நிலையில் ஒவ்வொரு முறையும்\nஇந்நிலையில் கபீல்கான் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு\nஇன்று அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅதை ஏற்ற நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saivanarpani.org/home/index.php/page/2/", "date_download": "2018-05-26T06:28:45Z", "digest": "sha1:NPXK35ZO3U6AZIJOFKFWARUFTFTEJWHO", "length": 4218, "nlines": 100, "source_domain": "saivanarpani.org", "title": "Saivanarpani | Page 2", "raw_content": "\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கை��ளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidivelli.lk/editorial/8", "date_download": "2018-05-26T06:05:58Z", "digest": "sha1:CGOQQTRBGYKDYFTI47DYID5ACJ3H6IZH", "length": 10906, "nlines": 92, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nஅச்சுறுத்தல்கள் நீங்க ரமழானில் பிரார்த்திப்போம்\nஅல்லாஹ்வின் உதவியால் இந்த வருடமும் புனித ரமழான் மாதத்தை நாம் அடையக் காத்திருக்கிறோம். இன்னும் சில தினங்களில் ரமழான் நம்மை வந்தடையவிருக்கிறது. அந்த வகையில் இந்த ரமழானை நமது தனிப்பட்ட வாழ்வின் வெற்றிக்காகவும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்த திடசங்கற்பம் பூண வேண்டும்.\nநீரிழிவு நோயின் தாக்கமும் இலங்கை முஸ்லிம் சமூகமும்\nஇன்று உலகில் அதிகமானோரைப் பீடித்துள்ள நோயாக நீரிழிவு நோய் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்களுக்கமைய 2018 இல் உலகளாவிய ரீதியில் 429 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமே தின நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்றன. வழக்கம்போல தேர்தல் காலங்களுக்குப் புறம்பாக வருடாந்தம் அரசியல் கட்சிகள் தங்கள் மக்கள் செல்வாக்கை வெளிக்காட்டும் களமாகவே இந்த வருட மே தின நிகழ்வுகளும் அமைந்திருந்தன.\nஎல்லை மீறும் கருத்து மோதல்கள்\nகடந்த ஒரு வார காலமாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள வாதப்பிரதிவாதங்கள் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் நிரந்தரமானதொரு விரிசலுக்கு வித்திட்டுவிடுமோ எனும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.\nஇலங்கையின் ஊடக சுதந்திரம் அர்த்தமுள்ளதாகுமா\nஉலக ஊடக சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஊடக சுதந்திர தினத்தின் 25 ஆவது வருட பூர்த்தியும் இன்றாகும். இவற்றை முன்னிட்டு யுனெஸ்கோ நிறுவனம் கானா நாட்டுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்வுகள் இன்று அந்நாட்டில் இடம்பெறுகின்றன.\nமக்களுக்கு நன்மையளிக்காத அமைச்சரவை மாற்றங்கள்\nநல்லாட்சி அரசாங்கத்தின் மற்றொரு அமைச்சரவை மாற்றம் நடந்து முடிந்திருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தினுள் தொடரும் முரண்பாடுகளின் ம���்றொரு வெளிப்பாடே இந்த அமைச்சரவை மாற்றமாகும்.\nஇன விரிசல்களுக்கு வித்திடும் நிகழ்வுகள்\nகடந்த சில தினங்களாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள வாதப்பிரதிவாதங்கள் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் நிரந்தரமானதொரு விரிசலுக்கு வித்திட்டுவிடுமோ எனும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.\nஅபாயா விவகாரத்துக்கு நிரந்தர தீர்வே அவசியம்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் 'அபாயா' எனும் இஸ்லாமிய கலாசார ஆடையை அணிந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்தி பாடசாலை சமூகத்தினால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பலத்த சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது.\nஉதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்\nஆரம்பகால தேர்தல் முறையே நாட்டுக்கு உகந்தது\nபா ஜ க வின் கொள்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பாரத நாட்டுக்கே எதிரானது\nபேராசிரியர் கே.எம்.காதர் மொகைதீன் விடிவெள்ளிக்கு விசேட செவ்வி\nமுதலாவதாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் விடயங்களை பார்ப்போமானால் இங்கு தமிழ், உருது, இந்தி என வெவ்வேறு மொழி பேசுகின்றவர்கள் உள்ளார்கள். ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படும் மார்க்க கொள்கை அடிப்படையில் அனைவரும் ஒன்றாகவே உள்ளனர்.\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா 969 அமைப்புக்களிடையே கூட்டுள்ளது\nயுத்த கள செய்திகளை எழுதுவது சவால்மிக்கது\nஎவரது பசப்பு வார்த்தைகளுக்கும் மயங்கவேண்டிய தேவை எமக்கில்லை\nபுனித மாதத்தில் கொடுக்கும் கைகளும் வாங்கும் கைகளும்\nபுனித மாதம் ரமழான் ஆரம்பித்து விட்டது. உலகெங்கிலும் முஸ்லிம் மக்கள் தமது அன்றாட பழக்க வழக்கங்கள் முதல் , தமது நடத்தைகளிலும் மாற்றத்தை மனதளவில் உணரக் கூடியவர்களாக மாறி விடுகின்றனர்.\nஉலக மானுடத்தை உயர்த்துகின்ற ஒரேயொரு மார்க்கம்\nநடத்தை மாற்றமும் ரமழான் புகட்டும் பாடமும்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\nட்ரம்பின் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்க இல்லையேல் வாயை மூடிக்கொள்ள வேண்டும்\nமிருக பலி சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம்\nஐந்து ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in.godaddy.com/ta/promos/hot-deals", "date_download": "2018-05-26T05:52:39Z", "digest": "sha1:6Y25HH4OTRVFYQHHXBJJRTPLA63O2WFU", "length": 20067, "nlines": 316, "source_domain": "in.godaddy.com", "title": "உச்ச டீல்கள் | எங்கள் தயாரிப்பின் மீது சிறந்த சலுகைகள் - GoDaddy IN", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nதனிப்பட்ட டொமைன்கள் - புதியது\nஎந்த நவீன பிஸினசுக்கும் ஒரு இணையதளம் முக்கியமானது. நீங்கள் அந்தப்பகுதியில் மட்டும் விற்கிறீர்களோ அல்லது வாய்மொழியாக கூறுவதன் வாயிலாகவோ, உங்களது வாடிக்கையாளர்கள் உங்களுக்காக இளையதளத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் செயல்படும் நேரம் தெரிந்தால் அதைப் பார்ப்பதற்காகத்தான். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இங்கே கண்டுபிடியுங்கள்.\nஇணையதள கட்டமைப்பு - இலவசமாக முயற்சித்துப் பார்க்கவும்\nWordPress இணையதளங்கள் - விற்பனையில்\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணையதள ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வைய���ங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nவிரிவுபடுத்திய செல்லுபடியாக்க SSL சான்றிதழ்கள்\nநிறுவன சரிபார்ப்புச் SSL சான்றிதழ்கள்\nஇணையதள மறுபிரதி - புதியது\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nவாடிக்கையாளர்களுக்கு எங்கே அவற்றைக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை என்றால் சிறந்த பொருட்கள் கூட விற்பனையாகாமல் இருந்துவிடும். பார்வையாளர்களை ஈர்த்து அவர்களை மீண்டும் தொடர்ந்து வர வைக்கும் ஊக்குவிக்கும் கருவிகளுடன் உங்களது பிஸினசுக்கு அதற்குத் தேவையான கவனத்தை வழங்குங்கள்.\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nசிறப்பான ஒரு இணையதளத்தை ஒரு மணிநேரத்திற்குள் கட்டமைக்கலாம், அத்துடன் 14 நாட்கள் இலவச சோதனையும் வழங்கப்படுகிறது\nசோதனைக் காலம் முடிந்த பிறகு. எந்த நேரத்திலும் ரத்துசெய்யலாம்.\nவருடாந்திர திட்டத்தில் இலவச டொமைன் உள்ளடங்கியுள்ளது*\n2 அல்லது மேற்பட்ட வருடங்களுக்கு பதிவு செய்யும்போது. ₹ 149.00* 1ஆம் வருடம். கூடுதல் வருடங்களுக்கு ₹ 959.00*/வருடம்ºº\nபுதிய டொமைன் நீட்டிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டது\nசமீபத்திய Microsoft Office 365 பதிப்பில் 38% வரை தள்ளுபடி பெறுங்கள்\n₹ 39.00/மாதம் ஒரு அஞ்சல்பெட்டிக்கு\n*, ++, ºº தயாரிப்பு உரிமைத்துறப்புகள் மற்றும் சட்ட கொள்கைகளுக்கு இன்கே கிளிக் செய்யவும்.\n* வருடத்திற்கு Plus ICANN கட்டணம் ₹ 12.00. புதிய டொமைன் பதிவுகளுக்கு மட்டுமே தள்ளுபடி விலையில் டொமைன் கிடைக்கும்.\nºº 2 அல்லது மேற்பட்ட வருடங்களுக்கு பதிவு செய்யும்போது. ₹ 149.00* 1ஆம் வருடம். கூடுதல் வருடங்களுக்கு ₹ 959.00*/வருடம்\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்ப��டுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2018 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-05-26T06:31:16Z", "digest": "sha1:ZRFPZW5BG7HPNFPO6IMTP3X5VKXOINCE", "length": 7341, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "கங்கதேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமதுரா விஜயம் 1924 பதிப்பு\nகங்கதேவி அல்லது கங்காம்பிகா ஒரு 14ம் நூற்றாண்டு சமற்கிருத பெண் கவிஞர். இவர் விஜயநகரப் பேரரசின் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் மனைவியாவார். கம்பண்ணர் 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு நோக்கி படையெடுத்து சம்புவரையர்களையும் மதுரை சுல்தானகத்தையும் வீழ்த்தி வெற்றி பெற்றதை பதிவு செய்யும் மதுரா விஜயம் என்ற சமற்கிருத கவிதை நூலை இயற்றினார். இது வீர கம்பராய சரித்தரம் என்றும் அழைக்கப்படுகிறது.[2][3][4][5][6][7][8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2016, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/new-web-site-for-jan-dan-sch.html", "date_download": "2018-05-26T06:10:29Z", "digest": "sha1:7XSC3SPRUCLX3FSWJGXYHPFY4RFYCRG4", "length": 8320, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய தனி இணையதளம் தொடக்கம்", "raw_content": "\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய தனி இணையதளம் தொடக்கம்\nஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்த்ரி ஜன்…\nஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய தனி இணையதளம் தொடக்கம்\nஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா என்ற பெயரில் மத்திய நிதியமைச்சகம் உருவாக்கியுள்ள இத்தளத்தில் ஜன தன் திட்டம் பற்றிய விளக்கமான தகவல்கள் கிடைக்கும் என நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார். ஜன தன் திட்டத்தின் நிர்வாக நடைமுறைகள் குறித்த தகவல்களும் இத்தளத்தில் கிடைக்க���ம் என அவர் தெரிவித்தார். ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்கள் இத்தளத்தில் இடம் பெற்றிருக்கும். நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிச் சேவையை கொண்டு செல்லும் நோக்கில் ஜன தன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி நிலவரப்படி 6 கோடியே 47 லட்சம் கணக்குகள் ஜன தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன.\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\nபெட்ரோல் விலை ரூ.2.19 உயர்வு\nPPF, கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வட்டி குறைப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=11485", "date_download": "2018-05-26T06:27:58Z", "digest": "sha1:P65XEQOZQRVMDEALOEIQ4IFDE3GGHNFP", "length": 13271, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nசெப்டம்பர் 12 -ல் பி.எல். கவுன்சிலிங் | Kalvimalar - News\nசெப்டம்பர் 12 -ல் பி.எல். கவுன்சிலிங்செப்டம்பர் 10,2011,11:53 IST\nசென்னை: பி.எல்., பட்டப்படிப்பிற்கு, செப்டம்பர் 12ம் தேதி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்குகிறது.\nதமிழ்நாடு டாக்டர் அம்பேக்தர் சட்ட பல்கலையின் கீழ் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிகளில், மூன்றாண்டு பி.எல்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. 12ம் தேதி ஓ.சி., பிரிவினருக்கும், 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை, பி.சி., - எம்.பி.சி., உள்ளிட்ட இதர பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.\nபல்கலை வளாகத்தில் நடைபெறும் இக்கவுன்சிலிங்கிற்ககான தரவரிசை பட்டியல், www.tndlu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எடுத்துள்ள, கட் - ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியுடையோர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதோர், பல்கலை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.\nஇவ்வாறு சட்ட பல்கலை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nடிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது\nபி.எஸ்சி., அப்ளைட் சயன்ஸில் இறுதியாண்டு படிக்கிறேன். இதை முடித்தபின் எம்.சி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nபிரிட்டன் நாட்டில் கல்வி பயில விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் பற்றிக் கூறவும்.\nதற்போது 10ம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு விட்டன என கூறுகிறார்கள். உண்மையா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kingrajasc.blogspot.com/2012/03/blog-post_8308.html", "date_download": "2018-05-26T06:22:25Z", "digest": "sha1:YFCAVQOLHUJ2QJFP6R6V37LWX4K37P7W", "length": 5083, "nlines": 48, "source_domain": "kingrajasc.blogspot.com", "title": "இப்படிக்கு இஆரா...: வாருங்களே", "raw_content": "\nபுதன், மார்ச் 28, 2012\nவாருங்களே எழுந்து வாழ்த்துவோம் நாம்கூடி -2\nவல்லப்பிதா மனுமகனாய் வருகிறார் முன்தேடி\nஆறு லட்சணமுடைய ஆதிபரன் பாரீர் -2\nஆயர்கள் அடிபணிய அருள்புரிந்தார் நேரில்\nதந்தையாம் பதித்துரை சாமிக்கவி பாடி -2\nசந்தோஷம் கொண்டாடிடுவோம் தற்பரனை நாடி\nவேதம் முனைந்த பெரியோர்களை கொண்டாட-2\nவீணைத் தம்புரோடு வந்தோம் விமலனைக் கொண்டாட\nஉலகின் பாவமொழிக்க ஓர் துணைவராக -2\nஉத்தா பெத்லேம் நகரில் உதித்தார் மகிழ்வாக\nபாருங்கள் ஆனந்தமாய் பாடியே நின்றாடி -2\nபக்திசெய்வோம் இத்தரையில் யேசுவை மன்றாடி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பஜனைக்கோவில் ( பாடல்கள் )\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅரசியல் அறிவியல் ஆயிரம் அனுபவம் ஆன்மீகம் இளைஞருக்காக உறவினரின் சந்தோஷ செய்திகள் உறவினரின் துக்க செய்திகள் எண்ணமும் எழுத்தும். கட்டுரை கவிதைகள் காதல் காலண்டர் பொன்மொழிகள் குழந்தைகள் தினவிழா கோவில்கள் சிந்தனைக்கு... சிறுகதைகள் சின்ன வயது சந்தேகங்கள் தத்துவம் தேர்தல்களம் நகைச்சுவை நட்பு நெஞ்சம் மறப்பதில்லை நெடுங்கம்பட்டு பல்சுவை பழமொழிகள் பஜனைக்கோவில் பஜனைக்கோவில் ( பாடல்கள் ) பிறந்த நாட்களை அறிவோமா புரியல.... பேசும் படங்கள் பொது பொது அறிவு மருத்துவம் ஜோக்ஸ் ஹைக்கூ Forms Funny Funny pictures Gk My family PHOTOS School VIDEOs YOGA\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-05-26T06:25:23Z", "digest": "sha1:3COD4V2JJ6KALYXQNKHVJG5TGGPDLJY4", "length": 23465, "nlines": 225, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஸ்வீட் காரம் காபி", "raw_content": "\nவாழு���் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, அக்டோபர் 11, 2014\nமேகா படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது புத்தம் புது காலை பாடலும் பாடலுக்கான விசுவலும் தான் .இளையராஜாவின் அந்த மனதை அள்ளும் பாடல் ஏற்கனவே கேட்டிருந்தாலும் இதில் கேட்கையில் பார்க்கையில் இதன் காட்சிகள் மனத்திரையில் வர்ண ஜாலம் காட்டுகிறது. அலுக்காத பாடல் வரிசையில் இதுவும் இப்போது (இதற்கு முன்பு என்னை பாடலாகவும் விசுவலாகவும் ஈர்த்த பாடல்களில் ஒன்று சத்யாவில் வரும் வளையோசை) படத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்கின்றீர்களா. படம் பிடித்திருந்தது. ஆனால் கிளைமாக்ஸ் இப்படி முடித்தது சுத்தமாக பிடிக்கவில்லை.\nசமீபத்தில் பார்த்த படங்களில் மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஆடியன்சை எதிர்த்தாப்பில உட்கார்ந்து படத்தை பார் என்ற நிலையிலிருந்து மாற்றி, வா உன்னையும் இதிலே\nஒரு கேரக்டர் ஆக்கறேன் என்பது போல் பார்த்திபன் செய்திருந்த அந்த வித்தியாசமான ட்ரீட்மென்ட் பிடிச்சிருந்தது. ஹீரோவின் ரொமாண்டிக் அத்தியாயங்கள், வசனங்கள் , ஆடியன்ஸ் சொல்ல போவதை முன் கூட்டியே சொல்வது, தம்பி ராமையா என்று பல விசயங்கள் ரசிக்க முடிந்தது. பார்த்திபனின் ரீ என்ட்ரி வரவேற்க தக்க வகையில் அமைந்திருக்கிறது.\nஇப் படம் பற்றி நான் முக நூலில் எழுதியதை இங்கே தருகிறேன்\n\"கதை திரைக்கதை வசனம் இயக்கம்\"\n\"நான் படத்தோட பேரை கேட்டேன்\"\n\"வித்தியாசமா இருக்கே என்ன கதை\"\n\"கதை இல்லாமலே சில கதைகளுடன் செம ஜாலியா\"\n\"ஆடியன்ஸை இந்தப் படத்துல ஒரு கேரக்டராக வச்சிருக்கார்\"\n(தமிழ் சினிமா அறிந்திறாத, ஒருவர் கேட்ட கேள்விகளும் அதற்கு எனது பதில்களும்)\nசிறு வயதில் வீட்டில் பேப்பர் காரர் தினமும் பேப்பர் கொண்டு வந்து போடுவார். அதில் எல்லாம் ஈர்ப்பில்லை எனக்கு. வெள்ளி அன்று தான் கொண்டாட்டம் காரணம் குமுதம் மற்றும் ஆனந்த விகடன் இதழ்கள். இதில் குமுதத்தில் ஜோக் படித்து கொண்டிருந்தவன் எழுத ஆசைப்பட்டு எழுதி அனுப்புவேன் நான்கைந்து வாரம் வரை பார்த்து விட்டு பின் நானே விட்டு விடுவேன். இப்படி இந்த நிகழ்வு அடிக்கடி நிகழும். சமீபத்தில் நான் அனுப்பிய ஒரு அனுபவம் ஹலோ வாசகாஸ் பகுதியில் வந்திருந்தது சந்தோசமாக இருந்தது. அது இங்கே\nசென்னை சென்ட்ரலில் இருந்து எக்மோர் செல்ல ஆட்டோ பேசிய போது ஆட்டோ காரர் அறுபது ரூபாய் கேட்டார். வேண்டாம் என்று கிளம்பியவன் பேருந்து ஒன்று வரவே ஓடி போய் ஏற முயற்சித்தேன். பேருந்தின் வேகத்திற்கு தகுந்தார் போல் நமது வேகமும் இருந்தால் தான் வண்டியில் தாவி ஏற முடியும். ஆனால் வண்டி இன்னும் வேகமேடுத்ததால் என்னால் ஏற முடியாமல் போய் கீழே தவறி விழும் நிலை ஏற்பட்டு சுதாரித்தேன். பின்னே தொடர்ந்த வாகனங்களில் இருந்து தப்பித்து ஓரம் வந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அப்போது ஒரு ஆட்டோ வர நிறுத்தி ஏறி கொண்டேன். ஆட்டோ டிரைவர் 50 ரூபாய் கேட்டார். என்னது 50 ரூபாயா என்று நான் சலித்து கொள்ள அடுத்து ஆட்டோ டிரைவர் தந்த பதிலில் நான் ஆடி போனேன். \"சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க 60 ரூபாய் கேட்டதுக்கு முடியாதுனு சொன்னீங்க. சரி என்று இப்ப 50 ரூபாய் கேட்கிறேன் நீங்க இதுக்கும் வம்பு பண்ணால் எப்படி சார்\" என்றார். அப்போது தான் ஆட்டோவையும் டிரைவரையும் உற்று கவனித்தேன்.பழைய ஆட்டோ தான். \"நான் 60 ரூபாய்க்கே உங்க ஆட்டோவில் ஏறியிருக்கலாம் வேணாம்னு சொல்லி பஸ் ஏற போய் கீழே விழறதுக்கு இருந்தேன்\" என்றேன் ஆட்டோ காரரிடம் பரிதாபமாய். அவர் சிரித்தது இருட்டிலும் தெரிந்தது. (நீங்களும் சிரிச்சிருப்பீங்களே )\nகுறும்படம் எடுக்கும் ஆசை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் சொல்லியிருக்கிறேன். சில நொடி சிநேகம் குறும்படம் எடுத்து முடித்தாகி விட்டது. இதில் பங்கேற்று எனக்கு முழு ஒத்துழைப்பு தந்த துளசிதரன், அரசன்,கோவை ஆவி மற்றும் திருமதி ரங்கன் ஆகியோருக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் சொல்வது சரியாக இருக்காது. நண்பர்கள் சேர்ந்து நட்பை பற்றிய படம் எடுத்திருக்கிறோம் என்ற வார்த்தையே சரியானது.\nசென்னையில் இரண்டு வருடமாக வெற்றிகரமாக நடைபெற்ற பதிவர் திருவிழா இந்த வருடம் மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையில் என்று முடிவு செய்யபட்டிருக்கிறது. அக்டோபர் 26 ஞாயிறு அன்று கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கில் நடைபெறும் 3 வது பதிவர் திருவிழா பற்றிய அணைத்து தகவல்களும் நம் நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன்\nபதிவிலும் பிரகாஷ்குமார் தமிழ்வாசி பதிவிலும் வலைப்பதிவர் சந்தி��்பு திருவிழா-மதுரை-26.10.14 தெரிந்து கொள்ளலாம் சென்ற வருடங்கள் போலவே இவ் வருடமும் விழா சிறப்பாய் நடைபெற வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.\nஇளமை எழுதும் கவிதை நீ .... க்கு பிறகு அடுத்த கதையாக காவல் குதிரைகள் என்ற தொடர் எழுத ஆரம்பித்திருந்தாலும் காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றிய கதை என்பதால் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து கொள்ள\nவேண்டியிருக்கிறது. எனவே திருமண ஒத்திகை என்ற தலைப்பில்\nஎனது அடுத்த தொடர்கதையை தீபாவளிக்கு ஆரம்பிக்க இருப்பதால்\nஉங்களின் ஊக்கமும் வாழ்த்தும் வேண்டுகிறேன்\n\"இருக்கிறவன் ஏன்யா இல்லாதவன் கிட்டே திருடறீங்க\" இந்த வசனத்தை திரைப்படத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் மறுக்கப்படும் காட்சில சொல்லலாம்.\nஇதை இன்னும் இயல்பா (நடைமுறை வாழ்க்கையில்) சொல்லணும்னா, அலுவலகத்தில் நம் தகுதிக்குரிய இன்க்ரிமெண்ட் மறுக்கப்படும் நேரத்தில்\n(பின் விளைவுகளை சந்திக்க தயார் என்ற நிலையில்) சொல்லலாம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, அக்டோபர் 11, 2014\nசே. குமார் அக்டோபர் 11, 2014 10:42 முற்பகல்\nசுவீட் , காரம், காபி அருமை அண்ணா...\nகரந்தை ஜெயக்குமார் அக்டோபர் 11, 2014 8:55 பிற்பகல்\nஅடுத்த தொடருக்கு வாழ்த்துக்கள் நண்பரே\nஒரு நொடி சிநேகம் பார்க்க ஆவலாய் உள்ளோம்\n அடுத்த தொடர் எழுதப் போகின்றீர்களா வாழ்த்துக்கள் சார் நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் எங்களை இயக்கியதற்கு\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் அக்டோபர் 18, 2014 10:35 முற்பகல்\nஅட, இந்தப் பதிவு என் கவனத்தில் வரவேயில்லை, இன்று பார்க்கும் வரை\nகுமுதத்தில் வந்த \"திரு நாய்கள்\" செம்ம\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு\nமூன்றாம் ஆண்டு தமிழ் வலைபதிவர் திருவிழா 2014\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://manamplus.blogspot.com/2010/10/2.html", "date_download": "2018-05-26T05:46:19Z", "digest": "sha1:4ZRXIHT53LV76AMOK7OJK6LM4YHR5XWQ", "length": 40412, "nlines": 334, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: கனவுகள் 2 - முக்கியத்துவம்", "raw_content": "\nகனவுகள் 2 - முக்கியத்துவம்\nகனவுகள் பற்றிய ஒரு பெரும் தொடரை எழுத ஆசை. பல தகவல்கள் சேர்த்து வைத்தேன். ஒரு பதிவு போட்டேன். மீண்டும் அதை தொடரலாம் என ஆரம்பித்துள்ளேன். பிடித்திருந்தால் சொல்லவும். இதன் முதல் பதிவு. கனவுகள் - அறிமுகம்\nகனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை. க��வுகள் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன. பல அமானுஷ்ய நம்பமுடியாத நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ளன. கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகள் கனவு காண்கின்றன. கனவு ஏன் காண வேண்டும். கனவு எப்போது, எப்படி உருவாகிறது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன் கனவை பற்றி அறிவதால் என்ன பயன்\nசில கனவுகள் நமக்கு ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகின்றன. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனவுகளை காண்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அவை பகலிலும் காணப்பட்டிருக்கலாம், இரவிலும் காணப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கனவு உங்களுக்கு முக்கியமானது என நீங்கள் எப்படி உணரலாம்\nகீழ்காணும் ஏழு காரணிகளில் எவையாவது உங்கள் சமீபத்திய ஒரு கனவுடன் ஒத்துப் போனால் அந்த கனவு உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஒரு செக்லிஸ்ட் போல இதை ஒரு சமீபத்திய கனவுடன் பயன்படுத்தி பாருங்கள்.\n1.பலமான உணர்வுகள். அந்த கனவு உங்களை உணர்வுரீதியாக பாதித்ததா\nஉணர்வுகளுடன் வரும் கனவுகள் அவ்வப்போது தகவல்களுடன் இருக்கும். அவை நிலைகுலைய செய்தாலும், அவற்றை மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளும்படி இருக்கும், அதாவது அது சந்தோசமான கனவோ, பயங்கரமான கனவோ அதில் வரும் விஷயங்கள் தெளிவாக இருக்கும்.\n2. தூண்டக்கூடிய உருவங்கள். கனவில் வந்த ஒரு உருவம் மிகவும் பயங்கரமாக, பயமுறுத்தும்படி இருந்ததா, அதனால் அதைப் பற்றி நினைப்பை உங்களால் தடுக்க முடியவில்லையா இதைப் போன்ற தீவிரமான எண்ணங்கள் அதை மீண்டும் வேறொரு சமயம் நினைப்பதற்காக நம் நினைவாற்றலை தூண்டி விடுகிறது. இதனால் அந்த எண்ணங்கள்/பிம்பங்க:ள் அடிக்கடி மனதில் தோன்றுகின்றன.\n3. மீண்டும் ஒரே கனவு அல்லது பிம்பங்கள் தோன்றுதல். அதாவது ஒரு கனவு அல்லது சம்பவம் அல்லது உருவம் ஏற்கனவே ஒருதடவை வந்திருந்தால், அதை ஒரு அறிகுறியாகக் கொள்ளலாம்.\n4. அதைப் பற்றி நினைக்கவே முடியாது. உதாரணமாக nightmare எனப்படும் இரவில் ஏற்படும் சொல்ல முடியாத பயங்கர கணவுகள் நம்மிடம் எதையோ உணர்த்த முயற்சிக்கின்றன. அவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருந்தாலும் அவற்றை புரிந்துகொண்டால் உங்களுக்கு சரியாகிவிடும்.\n5. உங்களுக்கு ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது மாற்றத்தை நோக்கி ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருப்பீர்கள். மாற்றம் என்றவுடன் திருமணம், வேலை அல்லது மற்றவற்றில் மாறுதல்களை கருத்தில் கொள்ள வேண்டாம். கனவில் வருபவற்றை உங்கள் உள்மனதிற்கு(ஆத்மா) என்றும் மாறாத வாழ்வின் அம்சங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.\n6. அது உங்களை சுற்றிக் கொண்டே இருக்கும். சில கனவுகள் எளிதில் மறைந்துவிடாது. அவை நம் அன்றாட பணிகளை செய்யும்போது அவை நம்மை சுற்றி வாசனை போல ஒட்டிக் கொண்டிருக்கும். இப்படி நேர்ந்தால், உங்கள் ஆழ்மனது நீங்கள் அதை நினைக்க வேண்டும் எனவும் அது சொல்லும் செய்தியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது.\n7. அறிந்துகொள்ள ஆர்வமாய் இருத்தல். எல்லோரும் கனவிலிருந்து விழித்துக் கொண்டு உணர்வுரீதியாகவோ, அவர்கள் பார்த்த உருவங்களாலோ பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் கனவை பற்றி உண்மையாக அறிய ஆர்வம், ஆசை இருந்தால், அதுவும் ஒரு மதிப்புள்ள அறிகுறியாகும்.\nமேற்கண்ட ஏழு காரணிகளில் ஏதாவது ஒன்றாவது உங்களோடு ஒத்துப்போனால், அக்கனவைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது அவசியம் ஏனெனில் அது சில உதவிகரமான உள்ளுணர்வுகளை கொண்டிருக்கலாம். இத்தொடரின்போது பலருக்கு ஏற்பட்ட பலவித கனவுகள் அவை சார்ந்த விசயங்களை ஆங்காங்கே சொல்கிறேன். மற்றவர்களின் கனவுகள், ஒரே மாதிரியான கனவுகள், அவை சொல்லும் செய்திகளை அறியும்பொழுது, அது உங்களுக்கு பலன்களை அளிக்கலாம்.\nஆஸ்திரிய நாட்டின் ஆர்க்டியூக்(Archduke- ஆஸ்திரிய நாட்டு இளவரசருக்கு சமமான பதவி) ஃபிரான்ஸ் ஃபெர்டின்லேண்டும் அவரின் மனைவியும், அரசியல் நெருக்கடிகளை தூண்டி விட்டனர் இது முதலாம் உலகப் போருக்கு வித்திட்ட முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாகும். ஜூன் 28, 1913 இரவு ஆர்க்டியூக்கின் முன்னாள் வழிகாட்டியான, பிஷப் ஜோசப் லேன்யி என்பவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஆர்க்டியூக் தம்பதியினர் ஒரு அணிவகுப்பில் ஒரு திறந்த காரில் செல்லும்போது சுடப்பட்டு கிடப்பது போல அவருக்கு கனவு வந்தது. லேன்யி அதை ஒரு ஓவியமாக வரைந்து வைத்தார். பிறகு அச்சம்பவம் உண்மையாகவே மறுநாள் நடந்தது. அந்த காட்சி ஒரு புகைப்படமாக செய்தித்தாள்களில் வெளி வந்தது. அது லேன்யி வரைந்த ஓவியத்துடன் ஒத்��ுப்போனது.\nஎழுதியவர் எஸ்.கே at 9:25 AM\nஎனக்குத் தன் சுடு சோறு\nசகோதரா பல உண்மையான விடயங்களைச் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...\nகனவிற்குள் பல விஷயங்கள் புதைந்துள்ளன..\nசில சமயம் கனவு அபத்தமாகவும் இருப்பதுண்டு..\nதாங்கள் சொன்னது உண்மைதான் அவையெல்லாவற்றையும் ஆராயத்தான் இத்தொடர்\nதங்கள் தகவலுக்கு மிக்க நன்றிங்க\nநல்லவேள..சின்ன பதிவா எழுதுனீங்க.படிக்க ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. தையல் ஊசிக்கு காது கண்டுபிடிச்ச கதைய சொல்லாம விட்டீங்களே...எல்லோரும் சொல்லி சொல்லி புளிச்சுப் போச்சு...\nமக்களே..நம்ம எஸ்.கே M.Sc சைக்காலஜி படிச்சவர். உங்கள் சந்தேகங்கள் எல்லாத்தையும் கேக்கலாம்\nஅப்பறம்..சில பேர் கனவுல நமீதா வகையறாக்கள் வரதா சொல்றாங்களே..(உங்க அனுபவம் எப்படி).அதுக்கு ஏதும் பண்ண முடியாதா.....\nதொடரத்தானே போறோம்னுதான் சின்னதா எழுதனேன் பழைய கதைகளை சொல்லாமல் கொஞ்சம் புதியதா சொல்லலாம்\nசைக்காலஜி படிச்சு என்னங்க பண்ண கவுன்சிலிங் பக்கம் போகலாம்னுதான் யோசனை நிலைமை இப்ப ஒன்னும் செய்ய முடியாது கவுன்சிலிங் பக்கம் போகலாம்னுதான் யோசனை நிலைமை இப்ப ஒன்னும் செய்ய முடியாது பார்க்கலாம்\nஅப்பறம்..சில பேர் கனவுல நமீதா வகையறாக்கள் வரதா சொல்றாங்களே..(உங்க அனுபவம் எப்படி).அதுக்கு ஏதும் பண்ண முடியாதா.....//\nஎனக்கு அந்த மாதிரி பயங்கரமான கனவுகள் வந்ததில்ல:-) பொதுவா கனவுகள் முக்காவாசி ஆசைகள் சம்பந்தபட்டவைதான்\nஓவர் கனவு உடம்புக்கு ஆகாது\nஓவர் கனவு உடம்புக்கு ஆகாது\nஅப்படி சொல்ல முடியாதுங்க. ஏன்னா தினமும் நாம கனவு கண்டுகிட்டுதான் இருக்கோம் ஆனா எல்லாமே ஞாபகத்தில இருக்கிறதுல்ல ஆனா கனவை ஓவரா நினைச்சு பார்க்கிறது கெடுதல்தான்\nஎனக்கு அடிக்கடி (ஒரு வாரத்துல அட்லீஸ்ட் 2-3 தடவை) வர்ர கனவு எது தெரியுமா 1. என்னோட காலேஜ் பசங்க கும்பலோட சேர்ந்து ரவுசு பண்றது.. 2. ஏதோ ஒரு உயரமான பில்டிங் மேல நிக்குறது.. அங்கிருந்து குதிக்குறது.. 3. ஜாலியா பறந்து போறது..\nஇந்தக் கனவுகள், அடிக்கடி வரும் :-) .. கனவு சாஸ்திரம் எதாவது இருந்தா, இதுக்குப் பலன் சொல்லுங்க தல ..\nபலனைப் பொறுத்து, கரியர் மாத்தலாம்னு இருக்கேன் ;-) .. நிசம்மா..\n நமக்கு ஆகாது அக்டோபர் 15 தேதி வரைக்கும்:))\nநல்ல பதிவு எஸ். கே. போகிற போக்கில் படிக்க முடியாது இது போன்ற விஷயங்களை. கொஞ்சம் நேரம் செலவிட்டுப் படிக்��� வேண்டும் என்று தோன்றுகிறது. ஊருக்குப் போயிட்டு வந்துட்டுப் படிக்கிறேன்.\nஎஸ்.கேகேகேகே.... உங்க ப்ளாக்கா இது நான் யார் ப்ளாக்னே தெரியாம படிச்சிட்டு இருக்கேன்... கமெண்ட்ல உங்க பேர பாத்து ஷாக் ஆகிட்டேன்... சரி விடுங்க... உங்க வீட்டுக்கு வழி தெரிஞ்சி போச்சி இனி கலக்கிடலாம்.... :))\nகனவுகளை பற்றி ஒரு கதை எழுதி வருகிறேன். கேணிவனம் முடிந்ததும் தொடங்கலாம் என்று எண்ணம். அதற்கான தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். இச்சமயத்தில் உங்களது இந்த பதிவு ரொம்பவும் உபயோகமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. நன்றி\nகனவுகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.\nசுவாரசியமான தகவல்கள்... சில சமயங்களில் கனவுகளில் வரும் வாழ்க்கை தான் மகிழ்ச்சியை தருகிறது...\nகனவு நல்ல இருக்கு .அடிகடி இந்த மாதிரி பதிவும் எழுதுங்க .........\nகனவு நிறைவேறாத ஆசையாலும் வரும்\nகனவின் நிறம் கருப்பு வெள்ளை தொடருங்கள் சிக்மன் பிரியிட் கனவைப்பட்டி அருமையாய் சொல்லியுள்ளார்\nகனவு பலன்கள் குறித்தவை பற்றி ஒரு பதிவில் விளக்கமாக சொல்கிறேன்.\nகனவுகளுக்கும் carrierக்கும் சம்பந்தம் இல்லை. அது உங்கள் விருப்பம் சார்ந்தது. ஆனால் உங்கள் கனவுகள் உங்களுக்கு எதையோ சொல்கின்றன.\nஎப்ப வேண்டுமானாலும் வந்து படிங்க பயணத்தில் இனிய கனவுகள் வரட்டும் பயணத்தில் இனிய கனவுகள் வரட்டும்\n நீங்க வந்தது பெரிய சந்தோசம்\n ஏன் தங்கள் வார்த்தைகளில் இப்போதெல்லாம் சோகம் தெறிக்கிறது\nகனவு வருவதற்கு பல காரணங்கள் உண்டுதான்\n சிக்மண்ட் ஃப்ராய்டு பற்றி இனிவரும் பதிவுகளில் சொல்கிறேன்\nஎனக்கு அடிக்கடி கீழே விழுந்து பல் உடையுற மாதிரி தான் கனவு வருது.. இதுக்கு என்ன அர்த்தம் எஸ்.கே\nகனவுகளில் பற்கள் விழுதல் என்பது பொதுவாக ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது(அதாவது குழந்தை பருவத்திலிருந்து இளம் வயதிற்கு செல்லுதல், முதிர்வயதடைதல், திருமணமாதல் போன்ற மாறுதல்கள்) ஏற்படும் கவலை, பயத்தை குறிக்கின்றன\n//தூண்டக்கூடிய உருவங்கள். கனவில் வந்த ஒரு உருவம் மிகவும் பயங்கரமாக, பயமுறுத்தும்படி இருந்ததா, அதனால் அதைப் பற்றி நினைப்பை உங்களால் தடுக்க முடியவில்லையா\nசில சமயங்களில் பயந்தே போய்டுவேன் .. எனக்கும் இந்த கனவுகள பத்தி தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை .. நீங்க விவரமா எழுதுங்க ..\nநிச்சயம் கனவு காணும் போது சில சமயங்களில் மகிழ்ச்சியும் சில சமயங்களில் பயமும் ஏற்படுகிறது .. கனவு என்பது எல்லோரது வாழ்விலும் வரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது ..அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் . இந்தப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் .. காரணம் நான் கனவினைப் பற்றி தெரிந்து கொல்ல வேண்டுமென நினைத்துகொண்டிருந்தேன் ..\n//சில பேர் கனவுல நமீதா வகையறாக்கள் வரதா சொல்றாங்களே...அதுக்கு ஏதும் பண்ண முடியாதா//\nஅவங்க கனவுல வரதுக்கா, வராம இருக்கறதுக்கா\nPsychology நல்ல idea-தான், ஆனால் இந்த Psychologists பண்ற அட்டகாசம் தாங்கமுடியல. கிளி ஜோசியக்காரங்க மாதிரி ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணு சொல்றான். ஒரு Famous-ஆன ஜோக் ஞாபகம் வருது\nஒரு அவரோட கிட்ட கேட்கறான் “சார், நாம எப்பவுமே அப்நார்மலான ஆளுங்களைப் பத்தியே பேசறமே, நார்மலான ஆளுங்களை பத்தி உங்க எண்ணம் என்ன\nஅவர் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு சொல்றார், “அப்படி ஒருத்தன் இருந்தா விட்ராத, எப்படியாவது அவனை cure பண்ணிரலாம்”\nஇன்னும் ஒண்ணு ஞாபகம் வருது, மன்னிச்சுக்குங்க.\nஒருத்தன் தன்னோட பாஸோட ரூமுக்குள்ள போகும்போதெல்லாம் ‘உச்சா’ போயிடுறான். அவனை சரி பண்றதுக்கு பாஸ் லீவு கொடுத்து ஒரு Psychiatrist-கிட்ட அனுப்புறாரு.\nசரியாகி வந்ததுக்கப்புறமும் அவன் மாதிரியே ‘உச்சா’ போயிடுறான். ‘என்னப்பா இது, சரியாகி இருச்சீன்னியே’ங்கறாரு பாஸ்.\n’ஆமா பாஸ், இப்போ நான் இதுக்கெல்லாம் Feel பண்றதில்லை’ங்கறான் அவன்.\nஜோக் எல்லாம் நல்லா இருந்ததுங்க இந்த மாதிரி நிறைய psychologist/psychiatrist ஜோக்ஸ் நிறைய இருக்கு.\nஉண்மையில் நம் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஆட்கள் இருந்தாலே இவர்கள் யாரும் தேவைப்பட மாட்டார்கள்\n//உண்மையில் நம் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஆட்கள் இருந்தாலே இவர்கள் யாரும் தேவைப்பட மாட்டார்கள்\nகனவைப்பற்றி அலசி ஆராய்ந்து தொகுத்தந்தமைக்கு பாராட்டுகள்\nநல்ல பதிவு, ஆராய்ச்சி வடிவில் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி பகிர்ந்தமைக்கு, ஆனால் எனக்கு உறங்கும்போது கனவுகள் வருவதே கிடையாது, நான் பகல் கனவு காண்பவன்...\nகனவு நல்லாருக்கு., நமக்கு அடிகடி வர கனவு எது தல.\nஅருமையான பதிவு.கனவைப் பற்றிய உங்கள் அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\nகனவுகளை நிச்சயம் உதாசினப்படுத்திவிட முடியாது..சொல்ல வந்ததை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்\nநீங்கள் உங்கள் கனவை பற்றி உண்மையாக அறிய ஆர்வம், ஆசை இருந்தால், அதுவும் ஒரு மதிப்புள்ள அறிகுறியாகும்//\nஆமா இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.\nSK எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரும் (வருது) ,யாரோ என்னை மேலே ஏறி கழுத்தை நெறிப்பதை போல இருக்கும்,சுய நினைவுக்கு வந்தவுடன் என்னால் ரூம்-ல் உள்ள எல்லாரையும் பார்க்க முடியும், ஆனால் கைய கூட அசைக்க முடியாது,கத்தனும்னு நினைப்பேன் ஆனா அதுவும் முடியாது,கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் கத்தி கொண்டு விழிப்பேன்... இதுக்கு என்ன அர்த்தம்...\nஉங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன்\nகனவுகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்\nஇப்பல்லாம் எந்த கனவும் ஞாபகத்தில் இருப்பதில்லை\nநண்பா நம்மை யாராவது கொல்ல முயற்சிப்பது போலவோ தக்க முயற்சிப்பது போலவோ கனவு வந்தால் தன் மீதுள்ள அல்லது மற்றவர் மீதுள்ள வெறுப்பு/கோபத்தை இது காட்டுகிறது. இருப்பினும் உங்கள் கனவை கொஞ்சம் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.\nகனவுகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.\nகண்டிப்பாக ஆராய்ந்து ஒரு விளக்கமான பதிவே போடுங்கள்\nகனவைப் பற்றி தெளிவாக ஆராய்வோம்.\nஎனக்கு பிடிச்ச டாப்பிக் இது\nஎனக்கு நிறைய கனவுகள் வரும். அது எப்போதும் நினைவிலும் இருக்கும்.\nஇந்த பதிவின் மூலம் நிறைய தகவல்கள் தெரிந்துக்கொண்டேன், நன்றி எஸ்.கே.\nஅருமையான தொடர், நம் மனதில் உள்ள (நிறைவேறாத)ஆசைகளின் வெளிப்பாடு தான் கனவா நண்பரே\n தாங்கள் சொல்லியுள்ளதும் ஒரு காரணம்தான்\nஉங்கள் பதிவகளை படிக்க படிக்க கனவுகளைப் பற்றி அனுபவங்களை தனியாக பதிவிட தோன்றுகிறது. நண்பர்களும் மறக்க முடியாத வியப்பான கனவுகளை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.\nகனவு காணுங்கள். இந்தியா ஊழலற்ற வல்லரசாகட்டும்.\nவணக்கம் சார் .என் பெயர் மஞ்சு நான் விஜய் டிவி நீயா நானா டீம் இருந்து எழுதுறேன் .நாங்கள் கனவு பற்றி ஒரு நிகழ்ச்சி பண்ணுறோம்.உங்களுடை கனவு வொர்க் நல்லா இருந்தது .நீங்கஎங்கshow- ல பேசினால் நல்லா இருக்கும் .உங்க போன் நம்பர் தந்தால்,.மற்ற விபரங்கள் சொல்றேன் சார் .மற்றும் என் E-Mail Id manju_arumaithatchi@yahoo.co.in\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nகனவுகள் 10 - பயங்கர கனவுகள்(1)\nஃபோட்டோஷாப் 10 - Pop Art\nகனவுகள் 9 - பயன்கள் சில.......\nகனவுகள் 8 - மனம், மனம் அறிய ஆவல்......\nஃபோட்டோஷாப் 7 - Ghost Image\nகனவுகள் 6 - கனவுகள் நினைவில்.....\nகனவுகள் 5 - கோட்பாடுகள்\nகனவுகள் 4 - மனம் படிநிலைகள்\nகனவுகள் 3 - சில தகவல்கள்\nகனவுகள் 2 - முக்கியத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qaruppan.blogspot.com/2011/11/blog-post_27.html?showComment=1322386033464", "date_download": "2018-05-26T05:58:42Z", "digest": "sha1:YH3GZ3P46HYVDU5QOJPLKE3ZZGMB3VJI", "length": 21901, "nlines": 162, "source_domain": "qaruppan.blogspot.com", "title": "பெண்கள் ஏன் அழுகின்றனர் ? ஒரு அதிரடி சர்வே ~ .கருப்பன்.", "raw_content": "\nTrending: உங்களுக்காக உங்களில் ஒருவன்\nபெண்கள் ஏன் அழுகின்றனர் என்று உலகில்ஒரு பிரபலமான நிறுவனம் நடத்திய சர்வேயில் கிடைக்கபெற்ற ஆய்வு முடிவு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . ஏன் என கேட்கின்றீர்களா அந்த முடிவுகளை நீங்களே பாருங்கள் .\nஒருவர் அழுகின்றார் என்றால் அதற்கு ஏதோ ஒரு துக்க காரணம் இருக்கும் அல்லது சந்தோஷ மிகுதியால் ஆனந்த கண்ணீராக கூட இருக்கலாம் ஆனால் இந்த பெண்கள் அழுகின்றமைக்கு காரணம் இதுவரைக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது .\n************** இந்த சர்வேயை நடத்திய பிரபல நிறுவனம் வேறு எதுவுமில்ல எனது முக புத்தக பக்கத்தில் மேற்கொண்ட சர்வே முடிவே இது .\nபிளாகர் நண்பர்களுக்காக இந்த சர்வேயினை எனது தலத்தில் வலது பக்கத்தில் வைத்துள்ளேன். உங்கள் வாக்குகளை இட்டு பெண்கள் ஏன் அழுகின்றார்கள் என எனது சந்தேகத்தினை தீர்த்துவைக்கவும் .\n7 Responses to “பெண்கள் ஏன் அழுகின்றனர் \nபெண்கள் ஒரு புரியாத புதிர் புதிருக்குள் தலையை விட்டபின் ஆண்கள் தங்கள் உடலையும் உள்ளதையும் பாது காக்க காலமெல்லாம் போராட வேண்டியதுதான்.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஅதனால் தான் அவர்களுக்கு மாரடைப்பு வருவது மிகக் குறைவு. நன்றி நண்பரே\nபெண்கள் ஒரு புரியாத புதிர் புதிருக்குள் தலையை விட்டபின் ஆண்கள் தங்கள் உடலையும் உள்ளதையும் பாதுகாக்க காலமெல்லாம் போராட வேண்டியதுதான்.//\nமெய்யுரைத்தீர் நீடூர் அலி அவர்களே\nவருடக்கணக்காக தீர்ககமுடியாத குடும்ப பிரச்சினைகளை தீர்பபதற்கும் அமைதியான குடும்பங்களில், உறவுகளில் தீராத பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் பெண்களின் இரு சொட்டு கண்ணீருக்கு ஈடு இணை ஏதுமில்லை.\nஇஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ள���் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,\nஇந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.\n\"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்\"\n***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****\nதமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவாதமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா\nஇந்தியா ஏன் உடைய வேண்டும் உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி என்று எண்ணத் தோன்றுகிறதா அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.\nஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you\nகொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மாஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.\nபோலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்ப�� காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.\nதமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவாதமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா\nஇந்தியா ஏன் உடைய வேண்டும் உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி என்று எண்ணத் தோன்றுகிறதா அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.\nஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you\nகொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மாஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.\nபோலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.\nதங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரசர்குளத்த��ன் @ ரஹீம் கஸாலி\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nWiFi Hack செய்யலாம் வாங்க \nகம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக...\nFamily Life மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி\nநாங்கள் கொண்டுவந்த இந்த சிறிய வாழ்க்கை வரத்திலே, ஆயிரம் ஆயிரம் சொந்தங்களும் பந்தங்களும் வந்து போவார்கள். ஆனால், கடைசிவரை எங்களுடன் கூட இருப...\nஎன்னுடைய முந்தய பதிவான ஐந்து தலை நாகம் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்ப நாங்க பாக்க போறது பத்து தலை நாகம் பற்றிய பரபரப்பான தகவலை தான் என்ன தலை...\nசுகந்திர தின கணணி வால் பேப்பர்\nஅனைவருக்கும் சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் சுகந்திர தினத்தினை கொண்டாடி மகிழ இதோ சுகந்திர தின கணணி பின்னணி படங்கள் (Wallpaper) ...\nதாய் பாசம் மனிதனிற்கு மட்டுமா\nபாசத்தில் தாய் பாசத்தினை மிஞ்சிய பாசம் இவ்வுலகில் இருக்க முடியாது . தாய் பாசம் என நான் குறிப்பிட்டது மனிதனிற்கு மட்டுமல்...\n10 நிமிடத்தில் 100 ஆண்டுகள்\nஇந்த ஆண்டின் என்னுடைய முதல் பதிவு , புதுவருடம் பிறந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு பதிவு போட நேரம் கிடைக்கவில்லை ....\nகோடை விடுமுறையில் என்னதான் குளிர் பிரதேசத்துக்கு குடும்பத்தோடு கிளம்பிப்போனாலும் போதாது, கொஞ்சமாவது வித்தியாசமானதும் சுவையானதுமான பழங்கள் ...\nகூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா\n கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா எவ்வளவு பெரிய சர்ச் என்ஜினாக இருக்கும் கூகிள் தனக்குள் சில சுவாரஸ்யமான விடயங்களை...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nநீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ....\nஎளிதாக படங்களின் வடிவங்களை மாற்ற\nபொதுவாக கிராபிக்ஸ் வேளைகளில் ஈடுபடும் கணினி பாவனையாளர்களுக்கு ��ங்களது படங்களை (பிச்செர்ஸ்) அடிக்கடி ஒரு வடிவமைப்பிலிருந்து (format) இன்னொரு ...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-05-26T06:10:50Z", "digest": "sha1:MJ3NGP32DK526IUMFWYPQFA6WTQ6QW7O", "length": 21409, "nlines": 461, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : இனி ஒரு விதி செய்ய வேண்டும்.....", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nசெவ்வாய், 3 ஜூன், 2014\nஇனி ஒரு விதி செய்ய வேண்டும்.....\nசற்றே காலதாமதத்திற்குப் பிறகு கனத்த இதயத்துடன் இந்தப் பதிவை எழுத வேண்டிய சூழல்... என் நண்பருக்கு நிகழ்ந்த விபத்து பற்றி....\nசில தினங்கள் வேறு மாநிலப் பயணம் இருந்ததால் பதிவுகள் எழுத இயலவில்லை... நேற்றுதான் ஊர் திரும்பினேன்.. உடனே பேரிடியாக அந்தச் செய்தி... பொதுவாக நாளேடுகளில் விபத்து பற்றி அடிக்கடி செய்திகள் பார்க்க நேரும் .. அதைப் படிக்கும் போதே அன்று முழுவதும் சஞ்சலமாக இருக்கும்.. தற்போது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதையாய் என் நண்பருக்கே அந்தக் கதி...\nஒரு விசேஷத்திற்காக வெளியூர் சென்றிருக்கிறார்கள்.. NH45 ல்தான் இருக்கும்... காரில் குடும்பத்துடன்.. புதிய வண்டி என்கிறார்.. மெதுவாகச் சென்றேன் என்கிறார்.. ஆனால் ஆக்சில் உடைந்தது என்கிறார்... வண்டி குட்டிக்கரணம் அடித்து மீடியனைத் தாண்டி அந்தப் பக்கம் விழுந்ததில் உள்ளே இருந்த நண்பர் மற்றும் குடும்பதினருக்கு எலும்பு முறிவுதான்.. ஆனால் அவர் மனைவி அதே இடத்தில் பிணமாகிவிட்டார்...\nதம்பதியினர் நடுத்தர வயதுக்காரர்கள்.. எப்படி இந்தச் சோகத்தைக் கடக்கப் போகிறார்.. தாயை இழந்து நிற்கும் மகன் மகள்கள் பற்றி நினைக்கும் போது துக்கம் அடைக்கிறது...\nஅய்யா ஆட்சியாளர்களே... விஞ்ஞானிகளே... பெரிய மனிதர்களே... விபத்து இல்லாத தேசத்தை உருவாக்கவே முடியாதா....\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 3:20\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம் , விபத்து\nநம்மை நிலைகுலையச் செய்துவிடுவது நிச்சயம்\nஎன் நண்பனின் இதுபோன்ற இழப்பை நினைவுறுத்திப்போனது\n3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:31\n3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:32\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரமணி அவர்களே... நான் அவ��ிடம் தொலைபேசியில் கூட பேச விரும்பவில்லை... தகவல் மட்டுமே தெரிந்து கொண்டேன்.. சில தினங்களுக்குப் பின்னர்தான் அவர் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தர வேண்டும்.. ம்ம்.... என்ன செய்வது...\n3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:43\nஇது போன்றசில நிகழ்வுகள் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே உண்மே. இந்த தருணத்தில் அவர் மனதை திடமாக வைத்திருந்தால் மட்டுமே அவர் குடும்பத்திற்கு நலம்.\n3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:08\n எப்படி இருந்தாலும் இந்த சமயத்தில் உன்நண்பர் மனதிடத்துடன் இருக்க வேண்டுகிறேன். இழப்பு அதுவும் மனைவியின் மரணம் ஈடு செய்ய இயலாத்துதான்.அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்\n3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:11\nராம்கி.. நமது அலுவலக நண்பர்தான்.. நேரில் சொல்கிறேன்.. அவரிடம் பேசவே முடியவில்லை.. அதனால் பின்னர் பேசலாம் என்று முடிவு செய்து விட்டேன்.. பிள்ளைகள் தற்போதுதான் கல்லூரி பள்ளி என்று படித்துக் கொண்டிருக்கிறார்கள்...\n4 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமாணவர்கள் எதிர்காலத்திற்காக சில டிப்ஸ்....\nஇனி ஒரு விதி செய்ய வேண்டும்.....\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 45 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட��ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 52 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 8 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீ���ார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 2 )\nமக்கள் ( 10 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 3 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_656.html", "date_download": "2018-05-26T06:05:20Z", "digest": "sha1:6FSIME5CVNQD5EJVPTOFW6WRAQZNZVDQ", "length": 35348, "nlines": 127, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஊழலற்ற அரசியலுக்கு, சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யுங்கள் - மஸ்தான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊழலற்ற அரசியலுக்கு, சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யுங்கள் - மஸ்தான்\nஊழலற்ற நிர்வாகங்கள் இம்முறை உள்ளூராட்சிச் மன்றங்களை ஆளவேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேட்பாளர்களை தெரிவு செய்து அதிகாரங்களை கையளியுங்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் தெரிவித்தார்.\nஇன்று -04- புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கருத்துக்களை அவர் தெரிவித்தார்.\nஎமது வேட்பாளராக புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் என்ஜினியர் வாரிஸ் அவர்களை ஆதரித்து இடம்பெறும் இக்கூட்டத்தில் என்னை பேசவருமாறு அழைத்தார்கள் எனினும் எனது நிகழ்ச்சி நிரலின் படி இன்னும் பல கூட்டங்களில் பேச வேண்டியுள்ளது.\nஎன்ஜினியர் வாரிஸ் படித்ததோர் இளைஞர் அவரை வெல்ல வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.\nஇந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனமதபேதம் கடந்த ஊழலற்ற கட்சி இக்கட்சியை வெல்லவைப்பதன் மூலம் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் எனக் குறிப்பிட்டார்.\nஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் உரைநிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://ta.worldwidescripts.net/tick-it-42417", "date_download": "2018-05-26T05:56:28Z", "digest": "sha1:KPW7WA5Y4PLUTU4KCMH6E77BKRJ57EDL", "length": 5114, "nlines": 64, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Tick It | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஅது உங்கள் வாசகர்கள் உங்கள் சாதனைகள், முன்னேற்றம் காட்ட ஒரு எளிய வேர்ட்பிரஸ்-செய்ய சாளரத்தின் ஆகும் டிக். ஒரு விட்ஜெட்டை உள்ள உங்கள் செய்ய பொருட்களை சேர் உங்கள் முன்னேற்றம் மேம்படுத்த மற்றும் உங்கள் பார்வையாளர்கள் நீங்கள் முன்வைத்த எவ்வளவு தூரம் பார்க்க முடியும்.\nநிறுவப்பட்டதும், இது உங்கள் விட்ஜெட்கள் பட்டியலில் தோன்றும் டிக். நீங்கள் அதை தோன்றும் விரும்புகிறேன் ஒரு பக்கப்பட்டியில் அதை இழுத்து.\nஎடுத்துக்காட்டாக, உங்கள் புதிய-செய்ய பட்டியலில் என் அபிவிருத்தி பாதை தலைப்பு கொடுக்க. பிறகு நீங்கள் சில பொருட்கள் வேண்டும் என்றால், நீங்கள் வெறுமனே கீழே உள்ள உரை உள்ளீடு புதிய சேர்க்க, பின்னர் சேர் கிளிக் முடியும், உங்கள் செய்ய பொருட்களை உள்ளிடவும். நிறைவு என ஒரு பொருளை குறிக்க, வெறுமனே அது நெருக்கமாக பெட்டியை டிக்.\nவிட்ஜெட்டை சேமித்து உங்கள் தளத்தின் பார்வையாளர்கள் மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் உங்கள் முன்னேற்றம் காண்பீர்கள்.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n18 பிப்ரவரி 13 உருவாக்கப்பட்டது தகுதியானதா உலாவிகள்\nஇணையவழி, அனைத்து பொருட்கள், சாதனை, செய்து, செய்து கொள்வது, பட்டியல், முன்னேற்றம், பணி, பணிகள், க்கு செய்ய, TODO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-05-26T06:27:35Z", "digest": "sha1:WKR2QLTBWWLRUKGBNFBY33W2KXQ7JDZX", "length": 13407, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "சிறந்த மருந்தாகும் பாகற்காய்", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சிறந்த மருந்தாகும் பாகற்காய்\nஇரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும்.இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு, இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சிறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் உள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை ஜூஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது.தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தா��் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும்.\nபாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும். பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.பாகற்காய் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும். இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும். கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு, சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜூஸ்செய்து குடிக்கவேண்டும்.பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜூஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறு பிரச்சனை தீரும்.\nNext Article 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கணேசன் பள்ளி மாணவி சாதனை\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதர���ுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/43031/actress-aishwarya-arjun-photos", "date_download": "2018-05-26T06:28:54Z", "digest": "sha1:UC2GAZ57ZDYQFK2MK6I77QYNRBEX5CHV", "length": 4342, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "ஐஸ்வர்யா அர்ஜுன் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஐஸ்வர்யா அர்ஜுன் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமது ஷாலினி - புகைப்படங்கள்\n‘‘எஸ்.ஆர்.பிரபு இல்லைனா இரும்புத்திரை ரிலீஸாகியிருக்காது\nஅறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடித்த ‘இரும்புத்திரை’ படம் கடந்த வாரம்...\nவிஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன்\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ வருகிற 11-ஆம் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது...\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மறுபக்கத்தை சொல்லும் ‘இரும்புத்திரை’\nஅறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா, டெல்லி கணேஷ், ‘ரோபோ’ சங்கர் முதலானோர்...\nஇரும்புத்திரை வெற்றி விழா - புகைப்படங்கள்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - புகைப்படங்கள்\nநடிகை ஷாலினி பாண்டே புகைப்படங்கள்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - முதல் பார்வை\nடிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/ops-on-two-groups-joining.html", "date_download": "2018-05-26T05:54:56Z", "digest": "sha1:UI442KIOVIZ2P345HZHWC6GBB6ZEPE6X", "length": 7720, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உடைந்த அதிமுக இணையுமா?: ஓபிஎஸ் பதில்", "raw_content": "\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nஅதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேசப்படும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேசப்படும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘2 அணிகளும் இணைவது பற்றி எந்த தகவலும் இதுவரை இல்லை. அது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேசப்படும். இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை இன்று நடக்கிறது. அந்தச் சின்னம் எங்களுக்கே கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு\nபுழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம்\nபேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி\n117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=10277", "date_download": "2018-05-26T06:29:36Z", "digest": "sha1:XNANASCIOUCMXNE26KFI4GVCMSV7ZBMK", "length": 9368, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "சிறிலங்கா அதிபருக்கு சியோல் பெருநகரத்தின் கௌரவ குடியுரிமை – Eeladhesam.com", "raw_content": "\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nசிறிலங்கா அதிபருக்கு சியோல் பெருநகரத்தின் கௌரவ குடியுரிமை\nசெய்திகள் நவம்பர் 30, 2017நவம்பர் 30, 2017 இலக்கியன்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.\nதென்கொரியாவுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சியோல் பெருநகர அரசாங்கத்தின் ம��தல்வர், இன்று கௌரவ குடியுரிமையை வழங்கினார்.\nஇருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவின் அடையாளமாகவே சிறிலங்கா அதிபருக்கு இந்த கௌரவ குடியுரிமையை வழங்கியதாக சியோல் பெருநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- மைத்திரி சூளுரை\nசிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன\nரணிலிடம் முடியாது என்ற மைத்திரி\nநம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் எனும்\nகூட்டு அரசைத் தொடர சிறிலங்கா அதிபர் அனுமதி – “விரும்பாதவர்களை வெளியேறலாம்”\nமறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நண்பகல்\nஇலங்கை வருகிறது ஐக்கிய நாடுகள் சபைச் செயற்குழு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nஎப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-05-26T05:59:21Z", "digest": "sha1:IVRTABO6ZXBA537P5T7GERZTHHMSUD6I", "length": 13341, "nlines": 251, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: மீண்டு(ம்) வருவேன்!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nஅன்பான வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் வணக்கமும் நன்றியும் ஒன்னரை ஆண்டுகட்கும் மேலாக, கிட்டத்தட்ட 450+ இடுகைகள் இட்டுவிட்டேன். இனியும் இடுவதற்கு ஆவலும், உட்பொருளும் இருக்கிறதுதான். ஆனால் செய்கிற வேலையின் தன்மையானது மாறி பொறுப்பும் கூடி விட்டது. மேலும் ஓரிரு மாதங்களில் இந்தியப் பயணமும் மேற்கொள்ள இருக்கிறேன்.\nமேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகக் கடையை மூடிவிடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறேன். வழமையாக நமது கடைக்கு வந்து செல்லும் வாசகர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்பதை யாமறிவோம். அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள்\nஇரமலான், தீபாவளி மற்றும் நத்தார் தினவிழா நல்வாழ்த்துகள் பொலிவுடன் கூடிய ப்ழமைபேசி, மீண்டு(ம்) வருவான், வருவான், வருவான்\nவிடியல் விரைவாய் வரும் என்று நம்புகிறேன்.\nகதிர் - ஈரோடு said...\nஅன்பு மணியாரே.... பணிகளை செவ்வனே முடிச்சுட்டு, பயணங்களையும் சிறப்பா முடிச்சுட்டு நல்ல படியா திரும்ப வாங்க.... வலை எங்கியும் போயிடாது... நாங்களும் எங்கியும் போயிட மாட்டோம்...\nமீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்....இந்திய வருகையையும்தான்....\nதங்களின் பணிகளை செவ்வனே செய்துமுடித்து விரைவில் பதிவுலகம் திரும்ப வாழ்த்துக்கள் அன்பரே....\nசாதனையாளனாய் மீண்டும் வருக. வாழ்த்துகள்.\n//மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகக் கடையை மூடிவிடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறேன்.//\nஇந்தியா போயி என்ஜாய் பண்ணுங்க சார்\nஇப்படி நீங்க கடைய மூட கூடாது ..அப்ப அப்ப கொஞ்சம் எழுதுங்க ;-)\nஉங்கள் வரவை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பேன்..\nமேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகக் கடையை மூடிவிடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறேன்.\nஎன்ன இது...அநியாயமா இருக்கு....ஆணி அதிகமாச்சின்னு வீக் என்ட்ல தூங்கறது, குடிக்கறதை குறைச்சிக்கிட்டு எழுதலாம்ல\nமாசக் கணக்கெல்லாம் வேண்டாம்...வாரம் ஒண்ணு எழுதுங்க...\nஅண்ணே கவனமாக வேலைகள் செய்து வாழ்வில் மேலும் முன்னேற வாழ்த்துகள்.\n(ஆகா, அருமையான சந்தர்ப்பம். இந்த இடைவெளியை பயன்படுத்தி நாம வலையுலகத்துல வளர்ந்திடனும். டேய் அப்பாவி, கேப்ப புள் பண்ணு)\n//மாசக் கணக்கெல்லாம் வேண்டாம்...வாரம் ஒண்ணு எழுதுங்க...//\nநாலு பேர் நாலு விதமாப் பேசுவாங்க\nமுளைச்சு மூணு இலை விடலை\nஇதுகளுக்கு யார் சரியாna விளக்கம் கொடுத்தாலும் அவங்களுக்கு பரிசு காத்து இருக்கு\nஅண்ணே இந்தியா போகும்போது நம்ம தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஒரு மொட்டைய போட்டுட்டு வாங்க\nதிரும்ப வரும்போதும் ஆதரவு பலமாக தான் இருக்க போகிறது.\nசீக்கிரம் திரும்பி வாங்க பழமை/மணி... இல்லாட்டி எங்களுக்கு எல்லாம் ரொம்ப சிரமம்...\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nஒரு கல்லுல ரெண்டு மாங்கா\nஅமெரிக்கத் தலைநகர் இலக்கியக் கூட்டமும், இவனும்\nWashington, DC: பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி பற்றிய...\nஅழைப்பு: Washington DC'யில் பதிவர் கூடல்\nஇன்னும் மொளச்சி மூனு எலை விடலை\nபப்பு உன்னாதா அடுகிதே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு...\nமச்சூட்டு மஞ்சுளாவை, மறக்காமக் கேட்டு வையி\nஎழவு என்னடா உங்கோட ஒரே அக்கப்போரா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17599-Nakkeeran-and-Sivan-dialogue-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF?s=cc488561c93541390ad6602256cb5fde", "date_download": "2018-05-26T06:09:00Z", "digest": "sha1:7ECJP7YF4APS3ZPAWBCRC7DCKCE6LTWO", "length": 9971, "nlines": 237, "source_domain": "www.brahminsnet.com", "title": "Nakkeeran and Sivan dialogue- அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி", "raw_content": "\nNakkeeran and Sivan dialogue- அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி\nThread: Nakkeeran and Sivan dialogue- அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி\nNakkeeran and Sivan dialogue- அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி\n#திருவிளையாடல் திரைப்படத்தில் சிவனுக்கும் நக்கீரருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தில் சிவன் ''அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி'' என்று தொடங்கும் வசனத்தையும் பிறகு நக்கீரர் ''சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்'' என்று தொடங்கும் வசனத்தையும் பேசுவர். இந்த வசனங்களின�� ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன அர்த்தம். எதற்காக சிவன் மிகவும் ஆக்ரோஷமானார்.. எதற்காக சிவன் மிகவும் ஆக்ரோஷமானார்.. அப்படி என்ன அந்த வசனத்தில் இருக்கிறது... அப்படி என்ன அந்த வசனத்தில் இருக்கிறது...\nஅந்த திரைப்படத்தில் வரும் வசனம்:\nஅங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி\nபங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்\nகீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை\nஅரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்\nநக்கீரனின் குலத்தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதைதான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி (அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக் கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது\nசங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது. மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே, அந்த சங்கினை பிச்சைப் பாத்திரமாக்கி இரந்துண்டு (பிச்சை பெற்று) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்\" என்று கூறுகிறார்.\nஇந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது.\nஅங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்\nபங்கப் படஇரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்\nகீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்\nசங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்\nபங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை\nஅரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல\nநெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.\nஇந்த மாதிரி உண்மை எந்த மதத்துல பேச முடியும்\nஅந்த படைத்தவனே வந்தாலும் தவறு என்றால் எதிர்வாதம் செய்வது இந்து மதத்தின் சிறப்பு, ஆனால் பிற மதங்களில்... புத்தகத்தை எதிர்த்துக்கூட கருத்து சொல்ல முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/religion/religion-news/2018/feb/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2863639.html", "date_download": "2018-05-26T06:01:57Z", "digest": "sha1:FVORIRCSPQZ2N22YSGHTXHXP6YE7WTSH", "length": 7145, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நாளை காளஹஸ்தியில் திருக்கல்யாணம்: குழந்தைகள் திருமணத்துக்குத் தடை- Dinamani", "raw_content": "\nநாளை காளஹஸ்தியில் திருக்கல்யாணம்: குழந்தைகள் திருமணத்துக்குத் தடை\nகாளஹஸ்தி கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவத்தின்போது குழந்தைகள் திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாள் அதிகாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம்.\nஅதன்படி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அன்று பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்வர். அப்போது சிலர், குழந்தை திருமணத்தை நடத்துவர். அதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nமேலும் கல்யாணோற்சவம் நடக்கும் போது திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவற்றை அளித்து, கோயில் பி.ஆர்.ஓ. அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்து ரசீது பெற்றவர்கள் மட்டுமே அன்று திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kummacchionline.com/2012/07/blog-post.html", "date_download": "2018-05-26T05:54:41Z", "digest": "sha1:X77MSZ7BW64SFAKYD7L5ALT33HL5OBYM", "length": 11073, "nlines": 175, "source_domain": "www.kummacchionline.com", "title": "புதிய தலைமைச் செயலகம் கட்டணக் கழிப்பிடமா? | கும்மாச்சி கும்மாச்சி: ப���திய தலைமைச் செயலகம் கட்டணக் கழிப்பிடமா?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபுதிய தலைமைச் செயலகம் கட்டணக் கழிப்பிடமா\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண விழா நடத்தியிருக்கிறார்கள். அதற்கு உத்தரவு தந்த அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.\nஎன்னதான் கலைஞர் பேரில் “காண்டு” என்றாலும் இது ரொம்ப ஓவர். திருமணம் நடத்தியவர்கள் அங்கேயே சமைத்து உண்டு பின்பு குப்பை கூளங்களை விட்டுசென்றதால் அந்த இடம் நாறுகிறது என்று ஒரு நாளேடு குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் திருமணம் நடந்த சமயத்தில் நூலகத்திற்கு வந்தவர்களை தடுத்து நிறுத்திய கூத்தும் நடந்து இருக்கிறது. ஏற்கனவே அரசாங்கம் இதை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போகிறோம் என்ற திட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அந்த கோபம் தான் இப்பொழுது அந்த இடத்தை நாறடிக்க தூண்டியிருக்கிறது.\nஇப்படியே போனால் ஓமந்துரார் வளாகத்தில் அமைக்கப் பட்டிருக்கும் புதிய தலைமைச் செயலகம் கட்டண கழிப்பிடமாக மாறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஏற்கனவே அம்மா அந்த கட்டிடத்தை வைத்து நக்கல் செய்தது அணைவருக்கும் தெரியும். மருத்துவ மனைக்கு சுற்றுப்புற சூழல் அமைச்சகம் தடை விதித்தால் என்ன, உச்சா போக ஒருத்தனும் தடை விதிக்க முடியாது.\nகத்திப்பாராவையும் ஏன் விட்டு வைக்க வேண்டும், அதை பெரிய குப்பை மேடாக்கி விடலாம். மேலும் கக்கா போக இந்த இடத்தை ஒதுக்கி “கக்கா பண்ணும் பொழுது உச்சா போகக்கூடாது” என்று அரசு ஆனை பிறப்பித்தாலும் வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு போகவேண்டியதுதான்.\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\n இவிங்க நல்லது பண்ணுவாகன்னு ஓட்டுப் போட்டா, இவிங்களும் பட்டை நாமம் போடுறாக\nநீனும், நானும், நாடும், நாட்டு மக்களும் நாசமாப் போகக் கடவது\nவெளங்காதவன் என்று பேர் வச்சிகிட்டு நல்ல வெளங்கறா மாதிரிதான் சொல்லியிருக்கீங்க.\n ஆனா செவிடன் காதுல ஊதுன சங்குதான் இதுங்களுக்கு\nஆமாம் சுரேஷ், இருந்தாலும் ஊதுகிற சங்கை நாம் ஊதுவோம்.\nபதிவுக்கு தலைப்பு வைத்துள்ளது போலவே நடக்க வாய்ப்பு உண்டுதலைமை சரியில்லை,தேர்ந்தெடுத்த மக்களின் தலையெழுத்தும் சரியில்லை,வேறென்ன சொல்லதலைமை சரியில்லை,தேர்ந்தெடுத்த மக்களின் தலையெழுத்தும் சரியில்லை,வேறென்ன சொல்ல\nஆமாம் மூர்த்தி ஸார், இன்னும் நாலு வருடம் என்ன என்னவெல்லாம் பார்க்கப்போகிறோமோ\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமலையேறிய ஆத்தாவும் கோவணம் இழந்த தமிழினத் தலைவனும்...\nபதிவர்கள் எல்லோரும் “பிட்டு” போடுங்கோ\nசினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன\nவயாகரா தாத்தா நகைச்சுவை (18++)\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டணக் கழிப்பிடமா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pondihomeoclinic.com/p/contact-us.html", "date_download": "2018-05-26T06:25:43Z", "digest": "sha1:IJTI5OTQWA6JQ65MQQNAJUCKQLIOQFN7", "length": 13099, "nlines": 196, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic, Velachery, Chennai: தொடர்பு கொள்க", "raw_content": "\nபுதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை\nஞாயிற்றுக்கிழமை காலை 10.30am to 1.30pm (முன்பதிவு அவசியம்)\nவிவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்\nபாரமவுண்ட் பார்க், (Dr Plaza) - B பிளாக்,\nசரவணா ஸ்டோர்ஸ் நேர் எதிரில்,\nவேளச்சேரி மெயின் ரோடு (விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில்)\nமுன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168\nவிவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்\n126,சென்னை சாலை (இரயில்வே கேட் அருகில்)\n(லஷ்மி விலாஸ் பேங்க் ATM நேர் எதிரில்)\nமுன் பதிவுக்கு அழைக்கவும்: 9786901830\nபாண்டிச்சேரி - பிரதி சனிக்கிழமை (முன் பதிவு அவசியம்)\nகாலை 11.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை\nமுன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168\nØ ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கிறோம்\nØ ஒருவருக்கு குறைந்த பட்சம் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஒதுக்குகிறோம்.\nØ இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியையும் நன்கு கவனித்து சிகிச்சை அளிக்க முடிகிறது\nØ எனவே குறித்த நேரத்திற்கு வந்தால் தேவையற்ற காத���திருத்தலை தவிர்க்கலாம்.\nØ உளவியல் ஆலோசனை & மற்ற பிரச்சினைகளில் தொழில் இரகசியம் காக்கப்படும் – எனவே மருத்துவரை தயக்கமின்றி அணுகலாம்.\nவிவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்\nü நோயாளியின் பெயர் _ கைபேசி எண் _ நோயின் தன்மை (ஒரு வரியில்) (உதாரணம்:- இராமன்_ 99#########_ வயிற்றுவலி) முதலியவற்றை குறுந்தகவல் மூலம் மருத்துவரின் கைபேசி எண்ணிற்கு( 09443054168, 09786901830 ) அனுப்ப வேண்டும்.\nü பின்னர் மருத்துவரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு உங்களின் பிரச்சினைகளை மிக சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.\nü பிறகு மருத்துவர் உங்களின் ஆலோசனை நேரம், தினம், மற்றும் மற்ற தகவல்களை குறுந்தகவல் மூலம் தெரிவிப்பார்.\nஇனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்\nஇனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்\n1- மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்\n2- மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,\n3- மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ (Net Banking, Online Payments), Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.\n4- தொகை செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.\n5- இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.\n6- மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://yosinga.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-05-26T06:28:46Z", "digest": "sha1:R4IV5EOLKJD5F4K2PV4SU57ORSMJRJ2P", "length": 13175, "nlines": 284, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: சொல் கலை அறிமுகம்", "raw_content": "\nHindu, Indian Express போன்ற நாளிதழ்களில் Jumbled Words புதிர்கள் பார்த்திருப்பீர்கள். அதன் தமிழ் வடிவமே இது. இதை இணையத்தில் முதலில் அறிமுகப்படுத்தியவர் பார்த்தசாரதி. நான் அதற்கு கொஞ்சம் கலர் கொடுத்து, கட்டங்களை க்ளிக்கியே, எழுத்துக்களை ஒழுங்காக அடுக்க script எழுதியிருக்கிறேன். கலர்கள் தெரியாவிட்டால் சிறிது நேரம் விட்டு page refresh செய்து பாருங்கள்.\nமுதலில் இருக்கும் நான்கு வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் \"Refresh Final Answer Boxes\" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “கல்கி படித்திருந்தால் இவரைத் தெரியாமல் இருக்காது” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed\" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடை அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.\nமுதல் முறை என்பதால் கொஞ்சம் எளிதாகத் தான் கொடுத்திருக்கிறேன். கலைமொழியை விட எளிதான புதிர்தான். இந்தப் புதிர் குறித்த உங்கள் கருத்துக்களையும் தயங்காமல் கூறுங்கள்\nகல்கி படித்திருந்தால் இவரைத் தெரியாமல் இருக்காது\nLabels: Puzzles, அறிமுகம், சொல்கலை, புதிர், வார்த்தை விளையாட்டு, விளையாட்டு\nஉங்க profile photoவைப் பார்த்து சொல்றேன். நான் உங்களையெல்லாம் விட ரொம்ப யூத்து\nஅந்தாதி, பெயரெழுத்து, வங்க தேசம், இளவரசன்\n\"ன்\" என்பதற்கு பதிலாக \"ச\" வருகிறது, எனக்கு மட்டும் அப்படியா என்று தெரியவில்லை.\nஎனக்கு இங்கே சரியாகவே வருகிறது. என்ன பிரச்சனை என்றே புரியவில்லை\nஎழுத்து தவறாக விடை காட்டுகின்றது.\nஅன்றே உங்கள் விடையை கவனிக்கவில்லை. மன்னிக்கவும். சரியான விடை\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nசொல் கலை - 4\nசொல் கலை - 3\nசொல் கலை - 2\nகுறுக்கெழுத்து ஆர்வலர்கள் Meetingகும், MINI குறுக்...\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nசுஜாதாவின் கணேஷ் வசந்த் ரசிகர்களுக்கு...\nகணேஷ் வசந்தைத் தெரியாத சுஜாதா ரசிகர்கள் இருக்க(வே) முடியாது. இதில் வசந்தைப் பற்றி ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் கண்ணில் பட்டது. அதை ஒரு ஜாலியான...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://madhavan73.blogspot.com/2010/07/blog-post_22.html", "date_download": "2018-05-26T06:09:14Z", "digest": "sha1:TEFWUEBM4TASPEZ52LGXQRSLHG4N2PWX", "length": 11809, "nlines": 160, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: எறும்புப் புதிர் -- பாதை இப்படி இருக்கும்?", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nஎறும்புப் புதிர் -- பாதை இப்படி இருக்கும்\n1 ) பாதை இப்படி இருக்கும்.\n2 ) ஒரு பிக்-பாங்கு (big-bank) மோதல் நடந்திருக்கும்..\n3) கடந்த தூரம் = சதுரத்தின் பக்க அளவே ஆகும். கண்டிப்பா இது உண்மைதாங்கோ.. எனது ஃ போர்ட்ரான் (அனு.. இங்க கவனிங்க..) பிரோகுராமு கூட இதை.. இதை... இதைத்தான் சொல்லுது..\nசரியான விட சொன்ன மாதவன் சாருக்கு பரிசுதொகையான ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படுகிறது......\nபரிசுத்தொகை sponsor : மாதவன் சார்.\nபரிசை வழங்குபவர்: மாதவன் சார்.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]\nஇப்போதான் இதுக்கு விடை எழுத நினைச்சேன், நீங்க எழுதிட்டீங்க..............பரவாயில்ல, நீங்களும் நல்லா யோசிக்கிறீங்க, வாழ்த்துகள் (நல்ல வேளை, எனக்கு மீசை இல்லை, அதுனால மண்ணு ஒட்டலை (நல்ல வேளை, எனக்கு மீசை இல்லை, அதுனால மண்ணு ஒட்டலை\nஎனக்குக் கூட பாராட்டு (விழா எடுக்கலையா) நன்றி சித்ரா மேடம்\nஎங்கே செல்லும் இந்த பாதை.. நீர்தான் நீர்தான் அறிவீரோ\nஇதை.. இதை.. இதத்தான் நா எதிபார்த்தேன்..\nவலை சரத்தில் இன்று உங்களின் இந்த பதிவு குறித்து எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்\nஎன்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகப் படித்தியமைக்கு நன்றிகள். அலுவல் நிமித்தமாக வெளியூர் சென்றதால் இரண்டு நாட்களாக வலைப்பூ பக்கம் செல்ல இயலவில்லை. அப்போதுதான் பார்த்தேன்.. நன்றி.\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nஅளவா ஆனா முழுசா - 2 (வியாபார விளம்பரமல்ல)\nஅளவா ஆனா முழுசா - 1\nஎறும்புப் புதிர் -- பாதை இப்படி இருக்கும்\nநமது இந்திய தேசிய ரூபாயின் குறியீடு\nடிவி யில் எனது பேட்டி...\nமாறுதிசை - தொடர் பதிவு.\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவ���ர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadaivandi.blogspot.com/2007/06/blog-post.html?showComment=1183715580000", "date_download": "2018-05-26T06:13:44Z", "digest": "sha1:LIVHBHVD74ITI6D2XNIWORJQV7HCAKYW", "length": 41490, "nlines": 290, "source_domain": "nadaivandi.blogspot.com", "title": "கற்றதனால் ஆன பயனென்ன..?", "raw_content": "\n\"பைசா பிரயோஜனம் இல்ல.. இதை என்ன கருமத்துக்குப் படிக்கணும்..\" என்று இந்த தலைமுறை கல்வியை கரன்ஸியால் அளவிடுகிறது. கல்வி கற்பிப்பதே வணிகமாகிவிட்ட சூழலில் முதல் போட்டவர்கள் அதை வட்டியோடு திருப்பி எடுக்க நினைக்கின்றனர். இந்த சூழலில், தமிழின் சில எழுத்துக்களைப் பார்த்தால் உண்மையிலேயே 'இவற்றால் பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லையே..' என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nசின்ன வயதில் வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும், சில நாட்களில் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமுமே என் முன்னால் அமர்ந்திருக்க, நான் 'கா..ஞா..சா..' என்று கால்சட்டையோடு நின்று கத்துவேன். எதிரில் உள்ள மாணவர்கள் உரத்த குரலில் அதை கோரஸாக எதிரொலிப்பார்கள். அப்படிப் படிக்கும்போதுதான் கீழ்கண்ட எழுத்துக்களையும் படித்திருப்பேன் போல.. ஆனால், இப்போது அனைத்துமே 'வெள்ளெழுத்துகளா'கத்தான் தெரிகின்றன.\n'ஞ' வரிசையில் ஞீ, ஞு, ஞூ, ஞெ, ஞே, ஞொ, ஞோ, ஞௌ... போன்ற எழுத்துக்களைப் பார்த்தால் இவையெல்லாம் தமிழ் எழுத்துக்கள்தானா என்று சந்தேகமே வருகிறது.\n'ட' வரிசையில் 'டௌ' என்ற எழுத்து வருகிறது. சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதும்போது இந்த எழுத்துப் பயன்படலாமேயன்றி, இந்த எழுத்தைப் பயன்படுத்திய நேரடி தமிழ் வார்த்தைகள் எதுவும் நான் இதுவரைக்கும் படித்ததில்லை.\nவாய்பாட்டில் மேலிருந்து கீழாக 'கௌ' வரிசையில் பல எழுத்துக்கள் படிக்கவே காமெடியாக இருக்கின்றன. ணௌ, தௌ, நெள, லௌ, வௌ, ழௌ, ளௌ, னௌ போன்றவற்றை தட்டச்சும்போதே புதியதாக தெரிகிறது. 'ழௌ'வும், இதன் நெடிலெழுத்தும் எந்த வார்த்தையிலாவது வருகிறதா..\n'ங' வரிசையில் ங-வையும், ங்-யையும் தவிர்த்த எழுத்துக்களைப் பயன்படுத்தி யாராவது ஒரு தமிழ் வார்த்தை சொல்லுங்களேன் பார்ப்போம். இந்த வரிசையில் இந்த இரண்டு எழுத்துக்களைத் தவிர ஏனைய எழுத்துக்களை தட்டச்சவே எ -கலப்பையில் வசதியில்லை. அந்த மென்பொருளை உருவாக்கியவர்களே, இந்த எழுத்துக்களின் பயன்பாடின்மையை உணர்ந்திருக்கிறார்கள் போல.. 'றவ்' என்�� உச்சரிப்புடன் கூடிய 'கௌ' வரிசை எழுத்தையும் எ-கலப்பையில் தட்டச்ச முடியவில்லை. ஆனால், இவற்றைதான் சின்ன வயதில் மெனக்கெட்டு 'நெட்டுரு' போட்டு படித்திருக்கிறோம்.\nஇந்த உண்மைகள் அனைத்தையும் பண்டிதர்கள் யாவரும் வாய் மூடி ஏற்றுக்கொண்டபோது; மொழியைக் குறை சொன்னால், திருத்தினால் நம்மை இன துரோகியாக்கிவிடுவார்களோ என்று மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருந்தபோது, தன் பட்டறிவுகொண்டு தமிழை திருத்தி, வளப்படுத்தியவர் தந்தை பெரியார். முழுமையாக இல்லையென்றாலும் பகுதியளவிலாவது அவர் முன்வைத்த எழுத்து சீர்திருத்தம் இப்போது வரைக்கும் முழுமையாக நடைமுறைக்கு வராதது வருத்தமே.\nமொழியை முழுதாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை. அதை முழுதாக பயன்படுத்த வேண்டும்/ பயன்படுத்த விரும்புபவர்களுக்குப் பயன்பட வேண்டும் இல்லையா.. இப்படி பயன்படாத எழுத்துக்கள், எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் புதிய நுட்பங்களுக்கு தமிழை பழக்க, நுட்பவியலாளர்கள் எத்தனை சிரமப்பட்டிப்பார்கள்... இப்படி பயன்படாத எழுத்துக்கள், எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் புதிய நுட்பங்களுக்கு தமிழை பழக்க, நுட்பவியலாளர்கள் எத்தனை சிரமப்பட்டிப்பார்கள்... இந்த சிரமத்தின் பொருட்டே பல இணைய/ கணிணி நுட்பங்கள் தமிழில் சாத்தியப்படாமல் போயிருக்கலாம் அல்லது தள்ளிப்போயிருக்கலாம்.\nஆனால், அவசியமில்லாமலா அந்த எழுத்துக்களை தோற்றுவித்திருப்பார்கள்.. இருவேறு எழுத்துக்களின் நுணுக்கமான ஒலி வடிவ வேறுபாட்டுக்குள், வெவ்வேறு அர்த்தங்களை ஒழித்து வைத்திருக்கிற தமிழ்மொழிக்குள், இந்த எழுத்துக்களுக்கும் ஏதோ ஒரு தேவை இருந்திருக்க வேண்டும். பயன்பாடில்லாத எழுத்துக்களை தோற்றுவித்திருக்க முடியாது. எனில் இந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியிருந்த இலக்கியங்கள் என்னவாயின.. இருவேறு எழுத்துக்களின் நுணுக்கமான ஒலி வடிவ வேறுபாட்டுக்குள், வெவ்வேறு அர்த்தங்களை ஒழித்து வைத்திருக்கிற தமிழ்மொழிக்குள், இந்த எழுத்துக்களுக்கும் ஏதோ ஒரு தேவை இருந்திருக்க வேண்டும். பயன்பாடில்லாத எழுத்துக்களை தோற்றுவித்திருக்க முடியாது. எனில் இந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியிருந்த இலக்கியங்கள் என்னவாயின.. அந்த எழுத்துக்கள் கொடுத்த வார்த்தைகள், அவை சொன்ன அர்த்தங்கள், சுட்���ிய பொருள்கள், செயல்கள் எல்லாம் எங்கே..\nபண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்று சொல்கிற அளவுக்கான அறிவு எனக்கில்லை. இதை எழுதிய பிறகு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிற சில எழுத்துக்கள் அடங்கிய வார்த்தைகளையாவது உங்களில் சிலர் அறியத்தருவீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் தட்டச்சுகிறேன். அப்படி\nஅறிந்தவர்கள் சொன்னால், என்னைப் போல நினைக்கிற மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.\n\"ஙே\"ன்னு முழிக்கிறத தவிர எனக்கு எதுவும் தோணலைங்க..\nமுன்பொருமுறை குமுதத்தில், 'ங வரிசையில் மற்ற எழுத்துக்கள் எதுவும் பயன்படுவதில்லையே..' என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு, அரசு பதிலில், நீங்கள் சொன்ன இதே வார்த்தைகள்தான் பதிலாக வந்தன.\nங ஙா ஙி ஙோ ஙொ ஙே - இவை எல்லாவற்றையும் தமிழ்விசை நீட்சியைக் கொண்டு எழுதுகிறேன். இதை உருவாக்கியவர்கள் தான் எ-கலப்பையையும் உருவாக்கினார்கள். அவர்கள் நீங்கள் சொல்கிற எழுத்துக்களைவிட்டு உருவாக்கி இருப்பார்கள் என்று நினைக்கவில்லை. சோதித்துப் பார்த்து விட்டு சொல்கிறேன். அப்படியே வர வில்லை என்றாலும் அது மென்பொருள் வழுவாக இருக்கலாம். எ-கலப்பை குழுவுக்குத் தெரிவிக்கிறேன். சில settingகளில் சில ஔகார எழுத்துக்களைத் தட்டச்ச இயல்வதில்லை என்பதும் அறியப் பட்ட வழுவே. வேண்டுமென்று ஒதுக்கப்படவில்லை. இலக்கியங்கள், உரையில் பயன்படாவிட்டாலும் தமிழ் அரிச்சுவடி எழுதுவதற்காவது இந்த எழுத்துக்கள் தேவை. அதனால் எந்த மென்பொருள் உருவாக்குனரும் தன்னிச்சையாக இவற்றை ஒதுக்கி உருவாக்க முடியாது. இந்த எழுத்துக்களை வெட்டி விடுவதால் மென்பொருள் இயங்கு வேகத்திலோ அது அடைத்துக் கொள்ளும் நினைவகச் சுமையிலோ மாற்றம் வரும் என்று தோன்றவில்லை.\nபெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறுத்தி முழுமையாக அறியேன். அவர் இந்த எழுத்துக்கைளையும் ஒதுக்கச் சொன்னாரா என்று தெளிவுபடுத்தினால் நலம். மாற்று எழுத்துக்களை முன்வைத்தாரா\nஒலி-பேச்சுக்கு அடுத்து தான் எழுத்து வடிவம் எந்த மொழியிலும் வரும் என்று நினைக்கிறேன். எனவே, தேவையில்லாத எழுத்துக்களை உருவாக்கிவிட்டு அவற்றை ஒலிக்காமலும் இருக்கிறார்கள் என்பது தவறான புரிதலாக இருக்கலாம். அந்தக் காலத்தில் இந்த ஒலிகள் வழக்கில் இருந்து எழுத்துக்கு வந்திருக்கலாம். எந்தச் சூழ்நிலைகளில் இந்த ஒலிகள், எழுத்துக்கள் பயன்பட்டன என்று அறிந்தவர் தான் சொல்ல வேண்டும்.\nங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ - இது எல்லாம் எ-கலப்பை 2.0b tamilnet99 கொண்டு எழுதினது தாங்க..நீங்க பயன்படுத்தும் எ-கலப்பை பதிப்பு பத்தி சொன்னா வழு திருத்த உதவியா இருக்கும்.\nஉங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.. எனக்கு அவ்வளவாக தொழில்நுட்ப அறிவில்லை. நான் பயன்படுத்துவது எ- கலப்பையின் எந்தப் பதிப்பு என்று என்னால் தற்போது சொல்ல முடியவில்லை. நண்பர்கள் உதவியுடன் விரைவில் சொல்கிறேன்.\n'அண்ணா' என்று இப்போது எழுதுகிறோம். இதில் உள்ள 'ணா' என்ற எழுத்தை பின்புறமாக சுழித்து எழுதும் வழக்கம் முன்பிருந்தது. இதே போன லை,ளை, னை, ணை போன்ற எழுத்துக்களைம் மேற்புறமாக சுழித்து எழுதும் முறை வழக்கிலிருந்ததை அறிந்திருப்பீர்கள். இது நடைமுறைக்கும், அச்சுக்கும் பெரும் சிரமமாக இருக்கிறது என்பதை உணர்ந்து அவற்றை சீர்திருத்தியவர் பெரியார்தான். இதை எழுதும்போது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சில புத்தகங்களைப் புரட்டினேன். அவற்றில் அதுபற்றி இல்லை. விரைவில் கேட்டு உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.\nஒரு சாமானியனின் பார்வையில் அந்த எழுத்துக்கள் தொங்கு சதைபோல, 'ஆட்டுக்குத் தாடி' என்று அண்ணா சொன்னதைப்போல, தேவையில்லாமல் உருத்திக்கொண்டிருக்கின்றனவோ என்று எனக்கு எழுந்த சந்தேகத்தையே எழுதினேன். யாரேனும் நிவர்த்தி செய்தால் தெரிந்துகொள்வேன்.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்கள் அறிந்ததே. அவர் குறிப்பிட்டது எழத்து வடிவ மாற்றம். காலத்துக்கு காலம் தமிழ் எழுத்து வடிவங்கள் மாறி வந்துள்ளதால் இது பெரிய விசயமில்லை. ஆனால், அவரோ வேறு எவருமோ முழு எழுத்துக்களையே ஒழித்துக் கட்டி விடலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார்களா என்று அறிய ஆவல். தெலுங்கில் இப்படி சில எழுத்துக்களை அரசே ஒழித்து விட்டதாக நண்பர் சொல்லக் கேட்டேன். என்னைப் பொறுத்த வரை இந்த எழுத்துக்களை ஒழித்துக் கட்டுவதால் மிச்சப்படுத்தப்போவது ஏதுமில்லை. எப்படி இருந்தாலும் குழந்தைகள் ஞ, ங போன்ற எழுத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். உயிர் மெயர் எழ��த்துக்களை தனித்தனியாக மனனம் செய்ய வேண்டிய சுமை இல்லாத வரை, ஒரு ஒழுங்குடன் இவை இருந்து விட்டுப் போகட்டுமே உயிர் + மெய் = உயிர் மெய் என்று இலக்கணம் சொல்லிக் கொடுத்து விட்டு, இந்த எழுத்துக்களை ஒழித்துக் கட்டி விட்டால் குழந்தைகளை வீணாகக் குழப்பியது போல் ஆகும்\n\"பைசா பிரயோஜனம் இல்ல.. இதை என்ன கருமத்துக்குப் படிக்கணும்..\nஇதேமாதிரிதான் தேற்றம், ஸைன் டிட்டா, காஸ் டிட்டா, லாக் புக்னு படிக்கும்போது டார்ச்சர் பண்ணினானுங்கோ.... பைசா பிரயோசனமில்ல...\nரவிசங்கர்.. அந்த எழுத்துக்களின் பயன்பாடின்மைபற்றிய சந்தேகம்தான் இந்த கட்டுரை. அந்த அயற்சியில் விளைந்தவையே, 'அப்புறம் என்ன கருமத்துக்கு இதைப் படிக்கனும்.' என்ற வார்த்தைகள். படிப்பதற்கான காரணம் கிடைத்துவிட்டால் என் சந்தேகம் தீர்ந்துவிடும்.\n//எப்படி இருந்தாலும் குழந்தைகள் ஞ, ங போன்ற எழுத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். உயிர் மெயர் எழுத்துக்களை தனித்தனியாக மனனம் செய்ய வேண்டிய சுமை இல்லாத வரை, ஒரு ஒழுங்குடன் இவை இருந்து விட்டுப் போகட்டுமே\nஎன்ற உங்கள் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள தக்கவையே. ஆனாலும் இவை சந்தேகத்திற்கான நேரடி விளக்கமாக இல்லை.\nயோசிக்க வைக்கும் படைப்பு. கொஞ்சம் டைம் கொடுத்தீங்கன்னா தேடி பார்த்துட்டு சொல்றேன் அண்ணா. சென்னையில இருக்க எங்க தமிழ் வாத்தியாருக்குத்தான் ஃபோன் போடணும்.\nகுறிச்சி ஜெகா இவ்வாறு கூறியுள்ளார்…\nஇன்று நாம் யாரும் முழுமையான தமிழில் பேசுவது இல்லை. அந்த எழுத்துக்களை தற்போது உபயோகிக்க முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் அவசியம் தேவைப்படும்,அதில் சிறிதும் மாற்றமில்லை. அறிவியல்தமிழ் வளரும்போது இந்த எழுத்துக்கள் தேவைப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nரவிசங்கர்.. குறிஞ்சி ஜெகா.. இருவருக்கும் சேர்த்தே என் நிலையை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்த எழுத்துக்கள் பயன்பாடில்லாதவை என நிறுவி அவற்றை ஒழிக்கச் சொல்வது என் நோக்கமல்ல. ஒரு சராசரி சாமானியனின் எளிய பாமரப் பார்வையில் அந்த எழுத்துக்களுக்கு நடைமுறை பயன்பாடில்லை என்பதையே சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதை சொல்ல நான் பயன்படுத்திய வார்த்தைகளில் எழுத்துக்களே தேவையில்லை என்ற தொணி இருந்தால் மன்னிக்கவும். ஆனால், பயன்பாடில்லாத எழுத்துக்களைப் படிப்���தனால் என்ன பயன் என்ற என் கேள்வி அப்படியேதான் இருக்கிறது.\nலிவிங் ஸ்மைல் இவ்வாறு கூறியுள்ளார்…\nஆழி எனது முதுகலை ஆய்வேட்டை காப்பியடிக்கலைதானே\nநான் வாசிக்கும் மிகச்சிறந்த சில வலைப்பூக்களில் உங்களுடையதும் ஒன்று\nநான் இன்னும் அறிவொளி இயக்கத்துல கொடுத்த புத்தகத்தையே படிச்சு முடிக்கலைங்கோ::))\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nபசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்\nஇந்தியாவுக்குள் சத்தமில்லாமல் ஓர் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 644 கிராமங்கள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. சுமார் 70 ஆயிரம் மக்கள் துப்பாக்கி முனையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடி ஆதிவாசிகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டு காடுகளுக்குள் பதுங்கி வாழ்கின்றனர். அவர்களைத் தேடி 2 லட்சத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் அலைந்து திரிகின்றனர். காடுகளை அழித்து விமானத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கேட்டுக் கேள்வியில்லாத கொலைகள், கற்பழிப்புகள், அத்துமீறல்கள், துப்பாக்கிச் சூடுகள்... அனைத்துக்கும் இந்திய அரசு வைத்திருக்கும் பெயர் ‘ஆபரேஷன் பசுமை வேட்டை’. சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மத்திய இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அறிவிக்கப்படாத உள்நாட்டு யுத்தத்தின் கொடூர முகம் இதுதான்.\nஎன்னதான் நடக்கிறது மத்திய இந்தியாவில் ஏன் அப்பகுதி பதற்றமாகவே இருக்கிறது ஏன் அப்பகுதி பதற்றமாகவே இருக்கிறது ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் தண்டகாரன்யா காட்டுப் பகுதிதான் பிரச்னையின் …\nதிருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் சிவந்திபட்டி என்னும் கிராமம் உண்டு. மொத்தம் ஆறு பேருந்துகள், ஒரு நாளைக்கு 25 தடவை திருநெல்வேலியிலிருந்து சிவந்திபட்டிக்கு வந்துபோயின. அந்த அளவுக்கு ஆள் நடமாட்டம் உள்ள கிராமம். அப்படிப்பட்ட ஊருக்குள் கடந்த பத்து வருடங்களாக எந்த பேருந்தும் செல்லவில்லை. அரசு உத்தரவின் பேரில் அனைத்துப் பேருந்துகளும் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டன. பத்து வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில மாதங்களாய் மறுபடியும் பேரு��்துகள் ஊருக்குள் போய்வரத் தொடங்கியுள்ளன.\nசிவந்திபட்டிக்குள் நுழைந்தால் முதலில் வருவது தேவர்கள் வசிக்கும் பகுதி. இதற்கு அடுத்து வருவது தலித்துகள் வசிக்கும் பகுதி. பேருந்துகள் அனைத்தும் தலித்துகள் தெருவரை சென்று திரும்பும். இதனால், அங்கு ஏறுபவர்களுக்கு அமர்வதற்கான வசதி சுலபத்தில் கிடைக்கும். அதற்கு அடுத்து வரும் தேவர் தெருவில் ஆட்கள் ஏறும்போது, சீட் கிடைக்கவில்லை என்றால் நின்றுகொண்டுதான் வர வேண்டும். 'ஒரு பள்ளப்பய உட்கார்ந்து வருவான். அவனுக்கு முன்னாடி நான் நின்னுகிட்டு வரணுமா..' என்று தேவர்களுக்குக் கடுப்பு. இதனால், பேருந்து ஊ…\n'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன\n- பிப்ரவரி 23, 2013\n‘காஷ்மீரில் ஏன் இவ்வளவுப் பிரச்னை அங்கு என்னதான் நடக்கிறது’ என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் மிக எளிமையான சில பதில்களை வைத்திருப்பார்கள். 1. காஷ்மீரில் நடப்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சண்டையிடுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக இந்தியா சண்டையிடுகிறது. 2. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்பதற்காக இந்திய ராணுவம் சண்டை நடத்திக்கொண்டிருக்கிறது. 3. முஸ்லிம் தீவிரவாதிகள் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதற்காக பயங்கரவாதம் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவம் போராடிக் கொண்டிருக்கிறது... இப்படி வகை, வகையான கதைகள் காஷ்மீர் பற்றி பொதுப்புத்தியில் உலவுகின்றன.எதுதான் உண்மை\nஊடகங்களும், அரசும் சேர்ந்து காஷ்மீர் பற்றிய உண்மைகளை மறைப்பதோடு தங்களின் மேலாதிக்கத்துக்குத் தோதான பொய்களையும் கட்டி எழுப்புகின்றன. ஆனால் இவை அனைத்தும் இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்லுபடியாகவில்லை. அங்கு மிகப்பெரிய மக்கள் யுத்தம் ஒன்று நடந்துகொ…\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraiaimuae.blogspot.com/2015/03/blog-post_14.html", "date_download": "2018-05-26T06:24:15Z", "digest": "sha1:XNVGPUDWMKUL22XFPZXR24BWUNTCZOOS", "length": 28097, "nlines": 233, "source_domain": "adiraiaimuae.blogspot.com", "title": "ADIRAI ISLAMIC MISSION - AIM: 'பீஜேயானிகள்' பற்றிய நமது பதிவுகள் குறித்து ஓர் விளக்கம்", "raw_content": "உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக\nADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்\nADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nSLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன\n'பீஜேயானிகள்' பற்றிய நமது பதிவுகள் குறித்து ஓர் விளக்கம்\nஅவர்களுக்கு நாம் அதில், 'உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;' எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே\nநாங்கள் சார்ந்திருக்கும் முஹல்லாவிற்குட்பட்ட அல்லாஹ்வின் இல்லங்களை ஷிர்க்கின் கோட்டையாக அறிவித்துவிட்டும், முஹல்லாவாசிகளை முஸ்லிம்களாக அங்கீகரிக்காமலும், முஹல்லாவாசிகள் ஜனாஸா தொழுகையில் பங்கேற்பதை நிராகரிக்க வழக்கமான அறிவிப்பின்படி காலை 9:00 மணிக்கு ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிப்பு செய்துவிட்டும், முஹல்லாவாசிகளை ஜனாஸா தொழுகைக்காக பள்ளியில் காத்திருக்க வைத்துவிட்டு இரகசியமாக பீஜேயானி சகாக்களுக்கு மட்டும் குருந்தகவல் மூலம் தொழுகை பற்றிய அறிவிப்பை கொடுத்து ஜனாஸா தொழுகையை தெருவில் வைத்து நடத்திவிட்டு, அவர்கள் ஷிர்க்கின் கோட்டை என கூறிய மையவாடியில் மட்டும் இடம் கேட்கும் பீஜேயானிகளின் முரண்பாடுகள் குறித்து ஜூம்ஆ பள்ளி முஹல்லாவாசிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் வெளிச்சம் போட்டுகாட்டும் பதிவுகளை வெளியிட்டோம்.\nஇதற்கு மாறாக பீஜேயானிகள் தமிழகம் மற்றும் இலங்கையின் பல மார்க்க அறிஞர்களையும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பையும் வீண் வம்பிழுத்தது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியது போன்றவையே நாம் வரிக்கு வரி பதிலடி கொடுக்க காரணமானது. இவ்வாறு வம்பிழுப்பது அவர்களின் தலைவன் வழி இயல்பு.\nஇந்தப் பதிவுகளில் இடம் பெற்ற சில வார்த்தைகளை சகோதரர்கள் சிலர் ஆட்சேபித்துள்ளனர் சொட்டை, குஞ்சுகள், புள்ளி ராஜா போன்றவை அவர்கள் பயன்படுத்திய அதே வார்த்தைகள் தான். செட்டிங் செல்லப்பா, நித்தியானந்தா போன்றவை கழிவுகள், பெண்பக்தர்கள் என அவர்கள் விமர்சித்த வார்த்தைக்கு மாற்று வார்த்தைகள். பீஜே வணங்கிகள் பீஜேயானிகள், போன்றவை முஷ்ரிக்குகள், காஃபிர்கள், இஸ்லாத்திற்கு மாற்றமாக சகாபாக்களை பின்பற்றக்கூடியவர்கள் என்ற சொற்களுக்கு மாற்று. 'தலைவன் முதல் தொண்டன் வரை' அவர்கள் பிறர் மீது காரி உமிழும் வார்த்தைகளுக்கு முன் இவை ஒன்றுமே இல்லை என்பதை அறியத் தருகின்றோம். அவர்கள் வரம்பு மீறும் அதேஅளவே அல்லது அதைவிட குறைவான அளவே நாமும் வரம்பு மீறுகிறோம். இவை அல்லாஹ் நமக்கு தந்த உரிமை என்பதை மறுக்க வேண்டிய அவசியமில்லை.\nமன்னிக்கலாமே என்ற ஆலோசனையை முன் வைக்கலாம். இத்தகைய சொற்கள் அவர்கள் அனைவரையும் குறித்து எழுதப்படுகின்றதா என்றால் இல்லை. மாறாக யாரெல்லாம் தனது புதிய மதத் தலைவன் மேல் உள்ள வெறியின் காரணமாக அடுத்தவர்களை முகநூல் போன்ற சமூக தளங்களில் புண்படுத்துகின்றார்களோ, இன்னும் யாரெல்லாம் மார்க்கம் இது தான் எனத் தெரிந்த பிறகும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததன் காரணமாக உண்மையை மறைக்கின்றார்களோ அவர்களை மட்டுமே இவ்வார்த்தைகள் குறிக்கும். அதே நேரத்தில் அதிரை கிளைத் தலைவர் பீர் முஹமது, செயலாளர் பக்கீர் முகைதீன், மூத்த உறுப்பினர் அப்துல் ரெஜாக், முஹம்மது ஸாலிஹ், ஹைதர் அலி, ஹாஜா அலாவுதீன் மற்றும் பல சகோதரர்களை நமது வார்த்தைகள் சுட்டாது மாறாக அவர்கள் அறியாமையினால் தான் இன்னும் அங்கே நீடிக்கின்றனர் என நல்லெண்ணம் கொள்கின்றோம். (இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு பதிவிலும் விளக்கியுள்ளோம்). இதே அளவுகோல் தான் அவர்களின் அனைத்து கிளை உறுப்பினர்களுக்கும் என்பதை அறிந்து கொள்க என்றால் இல்லை. மாறாக யாரெல்லாம் தனது புதிய மதத் தலைவன் மேல் உள்ள வெறியின் காரணமாக அடுத்தவர்களை முகநூல் போன்ற சமூக தளங்களில் புண்படுத்துகின்றார்களோ, இன்னும் யாரெல்லாம் மார்க்கம் இது தான் எனத் தெரிந்த பிறகும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததன் காரணமாக உண்மையை மறைக்கின்றார்களோ அவர்களை மட்டுமே இவ்வார்த்தைகள் குறிக்கும். அதே நேரத்தில் அதிரை கிளைத் தலைவர் பீர் முஹமது, ச���யலாளர் பக்கீர் முகைதீன், மூத்த உறுப்பினர் அப்துல் ரெஜாக், முஹம்மது ஸாலிஹ், ஹைதர் அலி, ஹாஜா அலாவுதீன் மற்றும் பல சகோதரர்களை நமது வார்த்தைகள் சுட்டாது மாறாக அவர்கள் அறியாமையினால் தான் இன்னும் அங்கே நீடிக்கின்றனர் என நல்லெண்ணம் கொள்கின்றோம். (இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு பதிவிலும் விளக்கியுள்ளோம்). இதே அளவுகோல் தான் அவர்களின் அனைத்து கிளை உறுப்பினர்களுக்கும் என்பதை அறிந்து கொள்க ஏனெனில், அவர்களில் பலர் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையிலும் எதை கேட்டாலும் தலைமையை கேட்டுச் சொல்கின்றேன் என எப்போதும் பதில் சொல்லக்கூடியவர்களே ஏனெனில், அவர்களில் பலர் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையிலும் எதை கேட்டாலும் தலைமையை கேட்டுச் சொல்கின்றேன் என எப்போதும் பதில் சொல்லக்கூடியவர்களே எங்களது இந்த எண்ணத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரியே.\nதலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழி என்ற அடைமொழிக்கேற்ப, நமக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என நமது பதிவுகளுக்கு சம்பந்தமில்லாத பல மார்க்க அறிஞர்களையும் அதிரை தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பையும் வம்பிழுப்பதையும் ஒரு பிழைப்பாக கொண்டுள்ளனர் பீஜேயானிகள். அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பை பொறுத்தவரை எவனது முதுகுக்கு பின்னாலிருந்தும் இயங்கும் அமைப்பல்ல மாறாக எதிர்த்தாலும் ஆதரித்தாலும் முகத்திற்கு நேரே செய்யக்கூடியவர்கள் என்பதையும் நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.\nஅதிரை இஸ்லாமிக் மிஷன் என்ற வலைதளத்தை நடத்தக்கூடிய ஆசிரியர் குழுவினரை அதிரையின் பெரும்பாலான சகோதரர்கள் அறிந்தே வைத்துள்ளனர். நமது வலைதளத்தில் வெளியிடப்படக்கூடிய பதிவுகளுக்கு நாங்களே பொறுப்பு என்பதை அறிவுள்ளோர் அறிவர். மேலும் பல இஸ்லாமிய, தவ்ஹீத் இயக்கங்களுடைய செய்திகளையும் அவ்வப்போது பதிந்தும் பகிர்ந்தும் வருகின்றோம்.\nதவ்ஹீத் போர்வைக்குள் ஒழிந்து கொண்டுள்ள, சுன்னத் ஜமாஅத் போர்வைக்குள் ஒழிந்து கொண்டுள்ள, இன்னும் பல கேடுகெட்ட மார்க்க விரோதிகளையும் எதிர்காலத்திலும் அல்லாஹ்விற்காக எதிர்க்க தயங்க மாட்டோம் என கூறி முடிக்கின்றோம்.\nயானைகளின் வருகை (இதயம் பிழியும் ஓர் சுற்றுச்சூழல் தொடர்)\nஉள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சி\nபர்ஸான் விலகல் TNTJ மதம் ஆட்டம்\nநேரலை - ADT வ���ங்கும் சிறப்பு நிகழ்ச்சி\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nமுன்னாள் SLTJ தலைவா் பர்ஸானின் விலகலையடுத்து PJ எழுப்பிய கேள்விகளுக்கு பா்ஸானின் பதில் 01\nமர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்\nஅழிக்கப்படவேண்டிய அனாச்சாரங்கள் - ஹுஸைன் மன்பயீ\nமுஹம்மது ரசூலுல்லாஹ் - நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள்\nநபி வழி என்பது என்ன\nஈமானிய உறுதி - ஹுஸைன் மன்பயீ\nஈமானிய உறுதி - அப்பாஸ் அலி\nஅல்லாஹ்வே போதுமானவன் - அப்பாஸ் அலி Misc\nசபீலுல் முஃமினீன் (மர்மமான சில ஹதீஸ்கள்\nதொடர்-2- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nதொடர்-1- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nபீஜேயின் சஹர் நேர பொய்கள் - கேள்வி பதில் தொகுப்பு\nஅல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்\nபர்மாவில் தொடரும் இன அழிப்பு(மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ உரை)\nரோஹிங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலம்\nவழிகெட்ட முஃதசிலாக்களின் வழியில் S L T J &T N T J\n ஜூம்ஆ உரை: செங்கிஸ்கான் 22.05.2015\nநவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள் - மெளலவி மன்சூர் மதனி (இலங்கை)\nதுபை கல்வி கருத்தரங்கம் (23.01.2015) - CMN சலீம்\nமவ்லவி. அப்பாஸ் அலியின் இலங்கை பயணம் தடுக்கப்பட்டது ஏன்\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா அப்பாஸ் அலி - மேலப்பாளயம் (18.01.2015)\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 2 மவ்லவி அப்பாஸ் அலி\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 1 மவ்லவி அப்பாஸ் அலி\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 3\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 2\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 1\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது - மவ்லவி. அப்பாஸ் அலி (அறந்தாங்கி 15.11.2014)\nமறுமை நாளின் நிகழ்வுகள் - மவ்லவி சாபித் ஸரயி(அறந்தாங்கி 15/11/2014)\nகொள்கை விளக்கம் - அறிமுக உரை ஏ.ஆர்.எம். அர்ஹம் இஹ்ஸானி\n மூன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி\n (மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஆற்றிய உரை) - கோவை அய்யூப்\nஉள்ளத்தை வெல்வோம் - கோவை அய்யூப் - ஐகாட்-1, அபுதாபி\nஇஸ்லாமிய குடும்பம் (மதுக்கூர் நிகழ்ச்சி) - மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி\n - சிந்திக்கும் மக்களுக்கோர் அழகிய பதில்\nபெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு\nமறுமை நம்பிக்கையும், மனித சீர்திருத்தமும்\nசூனியத்தின் உண்மை நிலை என்ன\nTNTJ உடனான விவாத ஒப்பந்தம் ஒரு விளக்கம்\nசூனியம் தொடர்பான விவாத ஒப்பந்தத்தில் நடந்தது என்ன\nஇஸ்லாமிய தர்பிய்யா சகோ கோவை அய்யூப் 13.12.2013\nகருத்து முரண்பாடுகள் - இஸ்லாமிய பார்வை\nமெளலவி இஸ்மாயில் ஸலபி அவர்களுடன் நேர்காணல்\nஇஸ்லாத்தில் ஆண் பெண் உறவு\nதஃவாக் களமும் தவிர்க்கப்பட வேண்டியவைகளும்\nரிஸானான நபீக்கின் மரண தண்டனை. உண்மை நிலை என்ன\nஇஸ்லாமிய சமூகத்தின் வெற்றியைப் பின் தள்ளும் கொள்கைப் பிளவுகள்\nசமூக உருவாக்கத்தில் உலமாக்களின் பங்களிப்பு\nரோஹங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலநிலை Click: Watch on YouTube\nஅதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அயூப் அவர்களின் உரையின் காணொளி\nரமழானுக்கு பின்; முப்தி உமர் ஷரீப் காஸிமி\nஐந்து வருமுன் ஐந்தை பேணிக் கொள்வோம் - கோவை அய்யூப் - அறந்தாங்கி\nமறுமை சிந்தனை: கோவை அய்யூப்\nமுல்லை பெரியார் அணை - வீடியோ காட்சியுடன் ஓர் உண்மை நிலவரம் ..\nசொம்பு அடிவாங்கியதை ஒப்புக்கொண்ட பல்பு வியாபாரிகள்...\nதுபையில் 03.04.2015 வெள்ளியன்று முஃப்தி உமர் ஷரீப்...\nதுபையில் ஓதுவோம் வாருங்கள் அல்குர்ஆன் ஓத தொடர் பயி...\nததஜவினரின் தள்ளுபடிக்காக காத்திருக்கும் ஹதீஸ்கள் -...\nஅதிரையில் இஸ்லாத்தை ஏற்ற பட்டதாரி குடும்பம் - நமக்...\nஅதிரையில் 28.03.2015 சனி மாலை மவ்லவி அப்பாஸ் அலியி...\nஅதிரையர்களுக்கு நெருங்கிய சிங்கப்பூர் முன்னாள் பிர...\nஇஸ்லாமிய சட்டமே குற்றங்களைத் தடுக்கும்\nகாது கேளாதோருக்கான தஃவா கண்காட்சி - சென்னை மஸ்ஜிது...\n'பீஜேயானிகள்' பற்றிய நமது பதிவுகள் குறித்து ஓர் வி...\nECR ரோட்டில் கிழிந்து தொங்கும் மன்மத குஞ்சின் கோவன...\nதுபையில் இன்று (வியாழன் - 12.03.2015) மருத்துவ விழ...\nதவ்ஹீத் போர்வை போர்த்திய பீஜே வணங்கிகள் பற்றி அதிர...\nஅதிரை குத்பா பள்ளி தீண்டத்தகாத பள்ளியா\nதுபையில் 06.03.2015 வெள்ளியன்று மவ்லவி. அலி அக்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17654-Poonthanam?s=e15450a035b983b40cec000c8113b692&p=26396", "date_download": "2018-05-26T05:52:38Z", "digest": "sha1:IVZXUCLEG2GIANASFWKPNQ6DSMAQNEO4", "length": 12251, "nlines": 237, "source_domain": "www.brahminsnet.com", "title": "Poonthanam", "raw_content": "\nசோகம் தந்த ராகம் - ஞானப் பான - J.K. SIVAN\nரொம்ப நாளாகிவிட்டது. பூந்தானத்தின் ஞானப்பான மலையாள குருவாயூரப்பன் மீதான பக்திரசம் ததும்பும் வேதாந்த பாடல்களை பற்றி எழுதி. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது.\nபிறந்தது முதல் மூச்சு விடுகிறோமோ இல்லையோ கர்மம் துவங்கிவிடுகிறது. அந்தந்த பிறவிக்குண்டானது மட்டும் அல்ல. பழைய மூட்டைகளையும் சேர்த்துக்கொண்டு தான். ஜீவன் ஒரு உடலை விட்டு பிரிந்தவுடன் அடுத்ததற்கு இத்தகைய கர்மங்களின் பலனுக்கேற்றபடி தான் உடலைப் பெறும். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தந்த ஜீவனின் பிறவிக்கேற்றபடி அமையும் உடலும் அந்த கர்மபலனை அனுபவித்தாகவேண்டும். ஸத் கர்மாக்கள் நல்ல உடலை, எண்ணத்தை பெறச் செய்யும். மற்றதைப் பற்றி பேசவே வேண்டாம். புது கர்மாக்கள், நல்லதும் பொல்லாததும் உடல் மூலமும் சேர ஆரம்பிக்கும்.\nநமது பூமிக்கு கர்மபூமி என்று பெயர். கர்ம பலன்களை நல்லதாக ஆக்க பெரிதும் உதவுகிறது. யார் அதைப் பற்றி நினைத்து உணர்ந்து பலன் பெறுகிறார்கள். நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி தருகிறதே. பூமி தாய் ஆயிற்றே. கருணை இருக்காதா நம் மேல். நம் எல்லோர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. ஆனால் ஏனோ நாம் புலன்களின் அடிமையாகி அழியும் பொருள்களை நாடி ஓடுகிறோம்.\nவிஸ்வநாதன் என்றாலே, இந்த பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களுக்கும் கருணை புரிபவன். தயாளன். நன்மை தருபவன் என்று தானே அர்த்தம். இந்த பூமியில் தான் பரமாத்மாவே பல அவதாரங்கள் எடுத்தவர். இதுவே மேலும் கீழுமாக ஈரேழு புவனங்களிலும் சிறந்தது. பூமியை பூமா தேவி என்றுதானே வணங்குகிறோம். வேதங்களே அவளை போற்றுகிறதே. அவள் குழந்தைகள் அல்லவா நாம்.\nஇந்த பூமி ''ஜம்புத்வீபம்'' சமுத்திரத்தின் மத்தியில் லக்ஷம் யோஜனை விஸ்தாரமானது. இந்த பூமி ஒரு தாமரை மலர் போல், நடுவே மொட்டு தான் மகாமேரு. சூரியன் பதமாக உஷ்ணத்தை அதன்மீது பாதி தந்து பகலாகவும் மீதி பாதியை விளக்கை அணைத்துவிட்டு தூங்கவைப்பது போல் இரவாகவும் காத்தருள்கிறான். நாள் தவறாமல் சுற்றி சுற்றி வந்து அருள்கிறான். பூமிக்கு ஜீவசக்தியை தருபவன் சூரியன் அல்லவா.\nஇந்த பூமியில் மட்டுமே நாம் ஸத் கர்மங்களை செய்து பாபங்களை தொலைத்து மோக்ஷம் பெற வழியுண்டு. ஆகவே இது யோக பூமி.\nமேற்கண்ட கருத்துகளை அழகாக சொல்கிறார் நம்பூதிரி பூந்தானம் அவரது ஞானப்பான எனும் மலையாள கீதை போன்ற நூலில். சிலவற்றை இன்று அறிவோம்.\nஐயா இந்த பூமியில் தான் உங்கள் கர்மங்களின் வித்துகள் விதைக்கப்படுகிறது. தினை விதைத்தவன், வினை விதைத்தவன் அதற்கேற்ப தான் பலனை அறுவடை செய்யவேண்டும். இல்லையா ஞாபகம் வைத்துக்கொள். இந்த பூமி ஒன்றே தான் உனக்கு அளிக்கப்பட அற்புதமான வாய்ப்பு. நல்ல கர்மாக்களை இங்கே தான் செய்ய இயலும். புண்ய பூமி இது. பழ வினைகளையும் அழிக்க முடியும் இங்கே. வேறே எங்கே சென்றாலும் அவை உன்னோடு தொடரத்தான் செய்யுமே தவிர பூமித்தாய் போல் உதவாதே .\nஓ பக்தர்களே. மோக்ஷம் தேடும் நல்லோரே, பொருள் விரும்பிகளே ,நீங்கள் தேடுவது எதுவாகிலும் அதை தந்தருள்கிறாளே இந்த பூமி மாதா. இந்த பூமியையே அளித்த காரணனே சிவ சிவா உன்னை புகழ போற்ற நன்றியோடு வார்த்தைகளை தேடுகிறேன். அகப்படவில்லையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863972.html", "date_download": "2018-05-26T06:18:54Z", "digest": "sha1:H5CSINTNXTTUN36YBV2TJIH4NVEY5IEO", "length": 6440, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "தக்கண்டராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதக்கண்டராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nவந்தவாசியை அடுத்த தக்கண்டராயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ஊஞ்சல் சேவை மண்டபத்துக்கு கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.\nமுன்னதாக, செவ்வாய்க்கிழமை சுதர்சன ஹோமம், கோ பூஜை, பூர்ணாஹுதி, விக்னேஷ்வர பூஜை, மாத்ருகா பூஜை, ஆசார்ய ரித்ஷக்ன வர்ணம், விசேஷ மூலமந்திரம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, புதன்கிழமை காலை சாக்த அனுஷ்டானம், புண்யாகவாசனம், மண்டப பலி, தேவி மஹாத்மிய பாராயணம், சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர், காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்��து.\nவிழாவில் பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/08/25/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-26T06:08:12Z", "digest": "sha1:4UVVHXGCAQX7S5BUUISGROBGNLBY2YDL", "length": 65501, "nlines": 341, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "எம்ஜியார் குதிரை பறக்கட்டுமே சிவாஜி தொப்பை வெடிக்கட்டுமே என்பதில்லை | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← அடுத்த வாரப் படங்கள் (Week of Aug 25)\nஎம்ஜியார் குதிரை பறக்கட்டுமே சிவாஜி தொப்பை வெடிக்கட்டுமே என்பதில்லை\nஓகஸ்ட் 25, 2008 by RV 17 பின்னூட்டங்கள்\nஇந்த ப்ளாகை படிக்கவும் படித்து அதைப் பற்றி கருத்தும் தெரிவித்த சிலர் (சாரதா, ப்ளம், ராஜ்) எனது pro MGR anti sivaji bias பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.\nமுதலில் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. மனைவியின் “உங்களுக்கு வேற வேலை கீலை எதுவும் இல்லையா” போன்ற ஊக்கம் தரும் கேள்விகளை மீறி எழுதும்போது தனது கருத்துக்களை மற்றவர்கள் படிக்கிறார்கள், அதற்கு பதிலும் எழுதுகிறார்கள் என்பது ஒரு உற்சாகத்தைத் தருகிறது. அதிலும் ஒவ்வொரு ப்ளாகுக்கும் சாரதா ஏதாவது பதில் எழுதமாட்டாரா என்று நான் ஆவலோடு எதிர்பார்ப்பேன். பொதுவாக அவரது கருத்துக்கள் மிகவும் lucid ஆக இருக்கும், தெரியாத விஷயங்கள் ஏதாவது வெளிப்படும். உதாரணமாக சுமதி என் சுந்தரி என்பது அந்தக் காலத்து இளைஞர்களுக்கு பிடித்திருந்த ஒரு “யூத்” படம் என்பதை அவர் சொல்லித்தான் நான் தெரிந்துகொண்டேன்.\nசாரதா iconகள் கிண்டல் செய்யபடுவதைப் பற்றி கொஞ்சம் வருத்தப்படுகிறார். எனக்கு அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக தமி��ர்களுக்கு அவ்வளவு தடித்த தோல் இல்லை. சமீபத்தில் கூட ஜெயமோகன் மீது பாய்ந்தார்கள். நிறைய பேர் சொல்வது (சாரதா இப்படி சொல்லவில்லை) – அப்பேர்ப்பட்ட மகானை எப்படி குறை சொல்லலாம், எப்படி கிண்டல் செய்யலாம் நெற்றிக்கண் திறந்தபோதும் குற்றம் குற்றமே என்ற பரம்பரை இதுதானா நெற்றிக்கண் திறந்தபோதும் குற்றம் குற்றமே என்ற பரம்பரை இதுதானா கிண்டல் செய்யப்படுவதால் ஒரு iconக்கு ஒரு மாற்று குறைந்துவிடும் என்றால் அவர் ஒரு icon ஆகவே இருக்கமுடியாது\nஎனக்கு எந்த விதமான biasஉம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். நான் பழைய படங்களை விரும்பிப் பார்ப்பது பாட்டுக்களுக்காக. பொதுவாகவே மிகச் சில பழைய படங்கள்தான் இன்றைக்கும் கதைக்காகவும் நடிப்புக்காகவும் பார்க்க கூடியவை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஒவ்வொரு காலத்திலும் சில எழுதப்படாத விதிகள் இருந்திருக்கின்றன, அந்த விதிகள் இன்று விசித்திரமாக இருக்கின்றன. இன்று பெல்பாட்டங்களையும் ஸ்டெப் கட்டையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிப்பதில்லையா\nகூத்து கலாசாரத்தில் இருந்து பாய்ஸ் நாடகங்கள் வழியாக உருவானது நமது தமிழ் சினிமா. அவற்றில் வசனங்கள் வழியாக மட்டுமே கதையை முன்னால் நகர்த்தி செல்ல வேண்டி இருந்த காலகட்டங்களின் தாக்கம் மிகவும் ஆழமாக பதிந்துவிட்டது. இன்று கூட அந்த தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. கூத்து மேடையில் யாரும் underplay செய்ய முடியாது. சினிமாவில் முடியும் என்பது நமது இயக்குனர்கள் உணர நீண்ட காலம் பிடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட நல்ல நடிகர்கள் அனேகம். சிவாஜியின் துரதிருஷ்டம், அவர் அந்த சகாப்தத்தின் பிரதிநிதியாக உருவாக்கப்பட்டதுதான். அவர் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடக்கூடிய கதைகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தார். அன்றைய நடிப்பின் இலக்கணப்படி நன்றாக நடித்தார். நடிப்பின் இலக்கணம் மாறிவிட்டது அவர் தவறல்ல. (இலக்கணம் மாறிவிட்டது என்று நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டியதில்லை, வேண்டுமென்றால் என் ரசனை வேறு என்று வைத்துக்கொள்ளலாம்.)\nப்ளம் எனது நடு நிலைமையை சந்தேகிக்கிறார். அவருக்கு ஒரு விஷயம் – சாரதா திரிசூலம் படத்தைப் பற்றி சொன்ன அத்தனை விஷயங்களையும் நானும் குறிப்பிட்டு எழுதி இருந்தேன். இருவரும் இந்த படம் வந்த போது மகத்தான வெற்றி அடைந்ததையும், அது இளைஞர்களை கவர்ந்ததையும் பற்றி எழுதி இருக்கிறோம். நான் சாரதாவை விட ஒரு படி மேலேயே போய் சிவாஜியின் குரு ரோலில் அவர் அன்றைய யூத் கதாநாயகர்களான கமல் ரஜினிக்கு சவால் விட்டதை பற்றி எழுதி இருந்தேன். நான் சில அதிகமான விஷயங்களையும் எழுதி இருந்தேன். ஒன்று இந்த படத்தில் யூத் மார்க்கெட்டையும் கவர்ந்தும், சங்கிலித் தொடராக பல படங்கள் வெற்றி அடைந்தும், அவரது நடிப்புக்கு அது வரை ஒரு பெரிய நிலையான மார்க்கெட் இருந்தும், அவரது நீண்ட நாள் போட்டியாளர் எம்ஜியார் திரை படங்களை விட்டு விலகிய பின்னும், இந்த பெரும் வெற்றியோடு திடீரென்று சிவாஜியின் சகாப்தம் முடிந்து போனது. இரண்டு, அவர்து “சுமதீஈஈஈ” டயலாக் இன்றும் கிண்டல் செய்யபடுவது. மூன்று, இந்த படம் இன்று ஒரு cliche ஆக தோற்றம் அளிப்பது. இதில் முதல் இரண்டும் facts. யாரும் மறுக்க முடியாது. மூன்றாவது என் கருத்து. இதை நீங்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் இது அப்படி ஒன்றும் improbable கருத்து அல்ல என்று ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.\nநான் பெற்ற செல்வம் 1956-இல் அனேகமாக வெற்றி அடைந்திருக்கும். அதன் ஆத்மா 1930களின் பாய்ஸ் நாடகங்களிருந்து வந்ததுதான். 1956-இலேயே அது ஒரு clicheதான். திரிசூலம் 1960களில் மிக சிறந்த கதையாக இருந்திருக்கும். 1979இல் அது ஒரு clicheதான். இந்த clicheக்கள் வெற்றி அடைய சிவாஜியின் நடிப்பு திறன் ஒரு பெரிய காரணம்தான்.\nஎம்ஜியார் நடிக்க முயற்சி செய்யாதது அவருக்கு இன்று கொஞ்சம் அனுகூலமாகத்தான் இருக்கிறது. மாறிய இலக்கணமும் ரசனைகளும் அவரை அவ்வளவாக பாதிக்கவில்லை. அவர் சிவாஜி போல நடிக்க முயற்சி செய்யாததற்கு காரணம் முடியாத குறைதான் என்பது தெரிந்ததுதான். அவரது படங்கள் கீழ் தட்டு ரசிகர்களை அதிகமாக கவர்ந்தன. (சிவாஜிக்கோ மேல் தட்டு ரசிகர்கள் அதிகம்). எந்த ரக ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் அதனால்தான் அவரது படங்களுக்கு மினிமம் காரண்டி சாதாரணமாக இருந்தது. இப்படி பார்க்கலாம் – சிவாஜி படங்கள் சில சமயம் டக் அடித்தன, சில சமயம் செஞ்சுரி அடித்தன. எம்ஜியார் படங்கள் செஞ்சுரி அடிக்காவிட்டாலும் 30 40 ரன்களாவது அடித்தன. (சிவாஜி ஆடிய இன்னிங்ஸ்களும் அதிகம் – எம்ஜியாரும் அவரும் போட்டி போட்ட காலங்களில் அவர் எம்ஜியாரைப் போல இரண்டு பங்கு படங்களில் நடித்தார். புள்ளியியல்படி அவருக்கு தோல்வி அட���ய வாய்ப்புகள் அதிகம்) நான் வளர்ந்த கிராமங்களில் பார்த்திருக்கிறேன் – எம்ஜியார் படங்கள் திரையிடப்படும்போது சோடாக்கடைக்காரர் சோடா கொஞ்சம் அதிகமாக தயார் செய்வார். சிவாஜி (வெற்றி) படங்களின்போது சேர் டிக்கெட்டுக்கள் அதிகமாக நிறையும். எம்ஜியாரின் எந்தப் படமாக இருந்தாலும் தரை டிக்கெட்டுக்கள் அதிகமாக நிறையும்.\nஇந்த ப்ளாகில் நான் சில சிவாஜி படங்களை பாற்றி நல்ல படியாக எழுதி இருக்கிறேன் (இரும்புத் திரை, சுமதி என் சுந்தரி). சில எம்ஜியார் படங்கள் நன்றாக இல்லை என்று எழுதி இருக்கிறேன் (நீரும் நெருப்பும்). சிவாஜியின் தொப்பையும், எம்ஜியாரின் சுருள் முடி விக்குகளும் என் கிண்டலுக்கு இலக்காகி இருக்கின்றன. சிவாஜி எனக்கு அதிக வாய்ப்புகளை தந்திருக்கிறார், அவ்வளவுதான்.\nகௌரவம், மணமகன் தேவை, உத்தம புத்திரன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களை பற்றி எழுதினால் நல்ல படங்கள் என்றுதான் எழுதுவேன். ரகசிய போலிஸ் 115 (எனது ஃபேவரிட் எம்ஜியார் காமெடி), உரிமைக் குரல் பற்றி எழுதினால் கிண்டல்தான் செய்வேன். வாய்ப்பை எதிர்பார்க்கிறேன். ஆனால் சிவாஜி படங்களின் சப்ளை அதிகம் (200+ படங்கள்). அவரது சென்டிமெண்ட் படங்களும் அதிகம்.\nசிவாஜியின் மீது எனக்கு ஒரு வருத்தம் உண்டு. அவர் இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் காலத்தை வென்று நிற்கும் பல பாத்திரங்களில் நடித்திருக்கலாம். அவருக்கு அந்த திறமை இருந்தது. அவர் காலத்திலேயே ஜெமினி, முத்துராமன் போன்ற சிலர் ஓரளவு இயற்கையாக நடித்தார்கள். சிவாஜி நினைத்திருந்தால் மக்களின் ரசனையை மாற்றி இருக்கலாம். இன்னும் 50 வருஷங்கள் கழித்து சிவாஜியின் படங்களை யார் பார்ப்பார்கள் இன்று தியாகராஜ பாகவதர் படங்களை யார் விரும்பிப் பார்க்கிறார்கள்\nநீங்களும் உங்கள் வியூபாயின்டை முன் வைத்து என்னுடன் சேர்ந்து யாராவது இந்த ப்ளாகை எழுதுகிறீர்களா அதுவும் சாரதா எழுதினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். இன்று காஞ்சித் தலைவன், வியாழன் அன்னமிட்ட கை, வெள்ளி இமயம். ப்ளம், ராஜ், வேறு யாராவது சேர்ந்து எழுத வருகிறீர்களா\n17 Responses to எம்ஜியார் குதிரை பறக்கட்டுமே சிவாஜி தொப்பை வெடிக்கட்டுமே என்பதில்லை\n5:22 பிப இல் ஓகஸ்ட் 26, 2008\n5:31 பிப இல் ஓகஸ்ட் 26, 2008\n2:03 முப இல் ஓகஸ்ட் 27, 2008\nபராசக்தி திரிசூலம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் எனக்கு என்னவோ முதலில் அழகான கணேசன் என்று ஒருவர் நடித்த மாதிரியும் பின்னர் ஒரு பானையை வயிற்றில் சுமந்தவாரு சிவாஜி என்ற ஒருவர் நடித்த மாதிரியும் இருக்கிறது. இங்கே TVயில் சில சமயம் ஒரு கமெர்சியல் தோன்றும். ஆதில் ஒரு வயதான மனிதர் கார்ட் அட்டக் வந்து 911க்கு தொலை பேசியில் கூப்பிட முயர்சிப்பார். அப்பொழுது அவர் கீழே விழுந்து விடுவார். அப்பொழுதும் கூட அவர் கையை மட்டும் தொலை பேசியை நோக்கி நீட்டுவார். ஆனால் சிவாஜிக்கு மனைவியிடம் பேசவென்டுமென்றல் “சுமதீஈஇ…” வசனம் பேசவேண்டுமென்று யார் சொல்லி கொடுதார்களோ\n9:28 முப இல் ஓகஸ்ட் 27, 2008\n1952-ல் இருந்த தோற்றத்திலேயே ஒருவர் 1978-லும் இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாது, அதென்னவோ சிவாஜி என்றதுமே தொப்பை என்றொரு எண்னமே மேலோங்கியிருப்பதும் அதை வைத்தே அவரைக் கேலி செய்வதும் வழக்கமாகிவிட்டது. அவர் அப்படியிருந்த காலம் என்றால் 1960 முதல் 1965 வரை. பின்னர் 1978 முதல் 90 வரை என்று சொல்லலாம். (1966-ல் வந்த சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் படங்களில் வெற்றுமார்போடு வருவார். அவற்றில் தொப்பை எங்கேயிருந்தது என்று யாராவது சொன்னால் தேவலை). தொடர்ந்து வந்த தங்கச்சுரங்கம், தெய்வமகன், நிறைகுடம், திருடன், எங்கமாமா, சொர்க்கம் போன்ற ஏராளமான படங்களின் அவருக்கு தொப்பையெல்லாம் எங்கேயிருந்தது. நேச்சுரலாக இருக்க வேண்டுமென்பதற்காக குலமா குணமா, சவாலே சமாளி போன்ற படங்களில், படம் முழுக்க வேஷ்டி சட்டையுடன் வந்தாரே, மற்ற ‘சிலருக்கு’ இம்மாதிரி தைரியமெல்லாம் இல்லையே. கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு டிராக்டர் ஓட்டிய விவசாயிகளைத்தானே பார்த்தோம். நேச்சுரலாக இருக்க வேண்டுமென்பதற்காக குலமா குணமா, சவாலே சமாளி போன்ற படங்களில், படம் முழுக்க வேஷ்டி சட்டையுடன் வந்தாரே, மற்ற ‘சிலருக்கு’ இம்மாதிரி தைரியமெல்லாம் இல்லையே. கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு டிராக்டர் ஓட்டிய விவசாயிகளைத்தானே பார்த்தோம். ஒரு வாதத்துக்காக, அவர் தொப்பை நடிகர் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அவர் தொப்பையில்லாத பல நடிகர்களுக்கு கடும் சவலாக இருந்தார் என்பதும், பலமுறை அவர்களை புறமுதுகிடச்செய்தார் என்பதும் உண்மையல்லவா. ஒரு வாதத்துக்காக, அவர் தொப்பை நடிகர் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அவர��� தொப்பையில்லாத பல நடிகர்களுக்கு கடும் சவலாக இருந்தார் என்பதும், பலமுறை அவர்களை புறமுதுகிடச்செய்தார் என்பதும் உண்மையல்லவா. ‘பராசக்தி’யைப்போல ‘திரிசூலத்தில்’ இல்லாமல் இருக்கலாம். ஆனால் பராசக்தி பெற்ற வெற்றியை திரிசூலமும் பெற்றதே அது எப்படி. ‘பராசக்தி’யைப்போல ‘திரிசூலத்தில்’ இல்லாமல் இருக்கலாம். ஆனால் பராசக்தி பெற்ற வெற்றியை திரிசூலமும் பெற்றதே அது எப்படி\n5:03 பிப இல் ஓகஸ்ட் 27, 2008\nமுதலில் bagsஉம் நானும் நெருங்கிய நண்பர்கள் எனபதை சொல்லிவிடுகிறேன். :-))\nஇந்த முறை நான் சாரதாவின் கருத்துக்களோடு வேறுபடுகிறேன். அவர் சொன்னபடி சிவாஜிக்கு தொப்பை இருந்தது 196065, 78க்கு பிறகு என்பது உண்மைதான். தொப்பையோடும் அவருக்கு பல வெற்றிகள் கிடைத்தன என்பதும் உண்மைதான். அவருக்கு தொப்பை நடிகர் என்ற ஒரு இமேஜ் இருப்பதும் உண்மைதான். அவருக்கு தொப்பை நடிகர் என்ற இமேஜுக்கு காரணமே அதுதான் – தொப்பையோடு கதானாயகனாக நீண்ட காலம் நடித்த ஒரே நடிகர் அவர்தான். பிரச்சினை என்னவென்றால் அவர் தனது தொப்பையோடு இளைஞராக பல படங்களில் நடித்ததுதான். எஸ்.வி. ரங்காராவின் தொப்பையைப் பற்றியோ, டி.எஸ். பாலையாவின் தொப்பையைப் பற்றியோ யாரும் எதுவும் சொல்வதில்லை. கல் தூணில் இவருக்கு தொப்பை இருந்தால் அது நம் கண்களுக்கு தென்படாது. சந்திப்பு படத்தில் அவருக்கு இருக்கும் தொப்பை உறுத்தத்தான் செய்கிறது. (புதிய பறவையில் கூட எனக்கு உறுத்தவில்லை. அதில் அவர் பணக்காரர், அவரது உடலில் முதுமையும் தெரியவில்லை). அதிலும் ஏழை இளைஞராக வரும்போது மிகவும் உறுத்துகிறது. திரிசூலம் வெற்றி பெற்றது, விஸ்வரூபம் தோல்வி அடைந்தது. அவரது எந்த படத்தின் வெற்றி தோல்விக்கும் அவரது தொப்பை ஒரு காரணம் அல்ல\nஎம்ஜிஆர் 1970 வரைக்கும் தன் உடலை நன்றாகவே வைத்திருந்தார். 70களில் அவரது சுருள் முடி விக்குகளும், பிங்க் மேக்கப்பும், வயதான உடலும் உறுத்த்த்தான் செய்கின்றன.\nதொப்பையை பற்றி நான் பேசலாமா\n7:42 பிப இல் ஓகஸ்ட் 27, 2008\nசாரதா, நானும் சிவாஜியின் அங்க லாவண்யங்களை விமர்சிப்பது சற்று நாகரீகம் குரைந்த செயலாகத் தான் கருதுகிறேன். எனது தாழ்மையான மனிப்புகள். RVயும் ஏன் நானும் குழந்தைகளை செவ்வணே வளர்க்கிறோமோ இல்லையோ தொப்பையை நன்றாகவே வளர்த்து வருகிறோம். தொப்பையை குறைக்க முடியாமல் போனாலும் தொப��பையை பற்றிய விமரிசனத்தை குறைக்க முடியும் என நினைக்கிறேன்.\nஆனால் உங்களது கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு ட்ராக்ட்டர் ஓட்டும் விவசாயி யதார்த்தமற்றது என்ற வாதம் ஏற்ப்புடையதாக இல்லை. Probably by wearing shades MGR taught peasants how to work in the farms with protective gears 🙂 என்னை கேட்டால் அரசியல் கட்சிகள் TVயும் fancy itemகளையும் கொடுப்பதற்க்கு பதிலாக கூலிங் க்ளாஸ் மட்டுமல்ல சன்ஸ்க்ரீனும் சேர்த்து கொடுக்கவேண்டும் என்று சொல்வேன். (முடிந்தால் ட்ராக்ட்டரும் தான் கொட்டுகட்டுமே\n12:41 முப இல் ஓகஸ்ட் 28, 2008\nகல்லூரி நாட்களில் பிற்கால “பொறியாளர்கள்” (நான் நல்லவன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாயும்காலம் மெய்ன் கேட் கடைகளுக்கு பின்னால் இருக்கும் அன்றைய டாஸ்மாக்கில் மய்ஸூர் மாண்டி எனப்படும் சோம பானம் அருந்திவிட்டு அப்படியே மெஸ்ஸில் சிக்கன் மற்றும் biriyani இரண்டையும் கபள்ீஹரம் செய்துவிட்டு அதே வேகத்தில் Auditorium சென்று ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சேர்களை அலங்கோலமாக்கி தொண்டை கிழிய “MGR பிட்டு போடுடா” என ஆரம்பம் முதல் கத்தி, MGR “பொன்னந்தி மலை பொழுது” என்று மரத்தை சுத்தி சுத்தி வந்து பாடியவுடன் பரவசம் அடைந்து மிச்சம் மீதி இருந்த சேர்களையும் பரக்கடித்த கலாச்சாரத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ MGR திரைபட பாடல்களில் எனக்கு ஒரு ஈர்ப்பு. (RVக்கும் இருக்கும் என நினைக்கிறேன்). அதைத் தவிற MGR திரைப்பட வசனங்களிலும், கண்ணதாசனின், பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் MGRக்காக பாடிய பாடல்கள் மீதும் ஈர்ப்பு) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாயும்காலம் மெய்ன் கேட் கடைகளுக்கு பின்னால் இருக்கும் அன்றைய டாஸ்மாக்கில் மய்ஸூர் மாண்டி எனப்படும் சோம பானம் அருந்திவிட்டு அப்படியே மெஸ்ஸில் சிக்கன் மற்றும் biriyani இரண்டையும் கபள்ீஹரம் செய்துவிட்டு அதே வேகத்தில் Auditorium சென்று ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சேர்களை அலங்கோலமாக்கி தொண்டை கிழிய “MGR பிட்டு போடுடா” என ஆரம்பம் முதல் கத்தி, MGR “பொன்னந்தி மலை பொழுது” என்று மரத்தை சுத்தி சுத்தி வந்து பாடியவுடன் பரவசம் அடைந்து மிச்சம் மீதி இருந்த சேர்களையும் பரக்கடித்த கலாச்சாரத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ MGR திரைபட பாடல்களில் எனக்கு ஒரு ஈர்ப்பு. (RVக்கும் இருக்கும் என நினைக்கிறேன்). அதைத் தவிற MGR திரைப்பட வசனங்களிலும், கண்ணதாசனின், பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் MGRக்காக பாடிய பாடல்கள் மீதும் ஈர்ப்பு மற்றப்படி நிச்சயம் நான் “விஸிலடிச்சான் குஞ்சு” வகையை சேர்ந்த்தவனல்ல. சிவாஜி (பழைய திரைபடங்கள்), முத்துராமன், TS பாலையா, நாகேஷ், தேவிகா போன்றோர் நடிப்பதையும் விரும்பி பார்ப்பவன் நான். அதனால் MGRக்கு சாதகமாக எழுதுவதாக நினைக்கவேண்டாம்.\n7:58 முப இல் ஓகஸ்ட் 28, 2008\n5:00 பிப இல் ஓகஸ்ட் 28, 2008\n12:29 முப இல் ஓகஸ்ட் 29, 2008\n8:23 முப இல் ஜனவரி 28, 2009\nநடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்\nஒரு மாபெரும் நடிகர். நடிப்பு சகாப்தம். நடிப்பில் உள்ள அனைத்து பரிமாணங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய பிறவி கலைஞன். நடிப்பின் அனைத்து சிகரங்களையும் அனாயாசமாக தொட்டவர். நடிகர் திலகம், நடிப்பு செம்மல், சிம்ம குரலோன் போன்ற பல பட்டப்பெயர்களில் அறியப்பட்டவர். தமிழை விடுத்து, வேறு எந்த மொழிகளிலும் அதிகம் நடித்திராததால், இந்தியாவின் பிற பகுதி மக்களால் அதிகம் அறியப்படாதவர்.\nவீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், அப்பர் போன்றோர் இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று சொல்லக்கூடிய / மறுதலித்து பேசாத அளவுக்கு அந்த கதாபாத்திரங்களை வெள்ளித்திரையில் வாழ்ந்து காட்டியவர்.\nஅவர் நடத்த பாசமலர் என்கிற படம், அண்ணன் தங்கை உறவுக்கு ஒரு சான்றாக இன்றும் இருந்து வருகிறது. அவர் நடிக்கும் படங்களில், தன் நடிப்பாற்றலால், திரை அரங்கில் படம் பார்க்கும் அனைவரையும், திரையின் உள்ளே அழைத்து சென்று படத்தை நேரிலேயே பார்ப்பது போன்ற ஒரு நிலையை உண்டாக்கும் அளவு ஆற்றல் படைத்தவர்.\nஅவரின் நடிப்புக்கு சாட்சி சொல்ல எத்தனை எத்தனை படங்கள் :\nஅனைத்து பா வரிசை படங்கள் ………… போன்ற படங்கள் அவற்றில் சில ….. இந்த எண்ணிக்கையை சொல்லி அடங்காது …… எண்ணி குறையாது …. எழுதி மாளாது …..அதிலும் தெய்வ மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார். அதனால் தான் நம் இந்திய அரசாங்கம் அவருக்கு சிறந்த நடிகருக்கான மத்திய அரசு விருதை தராமல், காவல்காரனுக்கு வழங்கியது …….. சிறந்த நடிகருக்கான விருது பெரும் முழு தகுதி இருந்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அந்த விருதை கடைசி வரை தராமல் இருந்ததற்கான காரணம் எனக்கு இன்று வரை புரியவில்லை.\nஅதே சமயம், தெய்வ மகன் படத்தில் மூன்று வீதத்தில் வேடங்களில் தூள் கிளப்பியதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆசிய-ஆப்பிரிக்க விருது வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் சிறந்த நடிகர் விருது நம்மால் தர முடியவில்லை. ஆனால் ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது வாங்கி விட்டார். இதை என்னவென்று சொல்வது \nமுன்னாளில் இது போன்ற சவாலான, நடிப்புக்கு மட்டும் முக்கியம் கொடுக்கும் வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் திலகம் அவர்கள், பின்னாளில், கதைக்கும், உருவத்திற்கும், உடைகளுக்கும் முக்கியம் எதுவும் கொடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது (ஒரு இருநூறு படங்கள் கழிந்த நிலையில்). வருடத்திற்கு எட்டு, பத்து படங்களில் நடித்தது எந்த வித சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. இதுபோன்ற படங்கள் அவரின் பட எண்ணிக்கையும், வருமானத்தையும் பெருக்கியதே தவிர அவரின் நடிப்புக்கு எந்த தீனியும் போட வில்லை என்பதுதான் ஒரு கசப்பான உண்மை.\nஉதாரணமாக, அவர் கடைசி பத்து, பன்னிரண்டு வருடங்கள் நடித்த படங்களை பார்த்தால், ஸ்ரீப்ரியாவுடன் நிறைய படங்கள் நடித்து உள்ளார். அதன் ரகசியம் தெரிந்தவர்கள் கூறலாம். நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் சில :\nலாரி டிரைவர் ராஜாக்கண்ணு (இதில் ஸ்ரீப்ரியா ஜோடி என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் இவரும், மேஜரும் தங்களை துரத்தி வரும் வில்லன்களிடம் இருந்து தப்பிக்க பெண் போல் வேடமணிந்து, மாவு ஆட்டும் காட்சியை காண கண் கோடி வேண்டும் ……. நம்பியாரும் தன் பங்குக்கு பெரிய இம்சை பண்ணுவார். ஒரு காட்சியில், மாடியில் அவர் இறங்கி வருவது போன்று இருக்கும். ஆனால் அவர் நடக்க மாட்டார், தவழ்ந்து வருவார். பெரிய கொடுமை சரவணன் சார் இது).\nமாடி வீட்டு ஏழை – (ஒரு காட்சியில் அனைவருக்கும் சவால் விடும் விதமாக மான்கொம்பு சுததுவார், தியேட்டரில் அனைவரும் கதறிய சத்தம் கேட்டது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது).\nதர்மராஜா – மிக பெரும் கொடுமையாக, உலக புகழ் பெற்ற ஜப்பான் நாட்டு கராத்தே சாம்பியன் யாமகுச்சியை அடித்து வீழ்த்தி விட்டு உலக சாம்பியன் ஆவது போன்று கதை வரும் என்று நினைக்கிறேன். வழக்கம் போல கே.ஆர்.விஜயா ஜோடி (முடியல….. விட்டுடுங்க….. யப்பா …… இப்போவே கண்ண கட்டுதே).\nசந்திப்பு – இதில் ஒரு மாறுதலாக ஸ்ரீதேவியுடன் ஜோடி கட்ட�� இருப்பார் (சின்ன சிவாஜி). பெரிய சிவாஜி இருக்காரோ என்னவோ நினைவில்லை. அப்படி இருந்திருந்தால் அவருக்கு கண்டிப்பாக கே.ஆர்.விஜயாதான் ஜோடியாக இருந்திருக்க முடியும்.\nஎமனுக்கு எமன் – ஐயோ ஐயோ, பெரிய கொடுமை சார்…. (ஸ்ரீப்ரியாவுடன் மழை பொழிந்தது காட்டிலே அய் ராமா அய் ராமா என்று ஒரு ஆபாச கூத்து பாட்டு பாடி ஆடுவார் \nதியாகி – இதுவும் ஒரு கொடுமை படம் சார்\nவெற்றிக்கு ஒருவன் – கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.\nஹிட்லர் உமாநாத் – ஹிட்லரை நேரில் பார்ப்பது போலவே இருக்கும் (சொம்மா டமாசு சார்). செம சொறி ….\nவிஸ்வரூபம் – இதிலும் ஸ்ரீப்ரியாவுடன் தல ஜோடி கட்டி இருப்பார்னு நெனக்கறேன்.\nஅமரகாவியம். இந்த படம் ஒரு டகால்டியாக தான் இருந்திருக்கணும். (முன்பு ஒரு அமரகாவியம் வந்தது, அது சூப்பர் படம், ஸ்ரீதர் டைரக்ஷன் என்று நினைக்கிறேன்).\nஆனாலும் கடைசியாக அவர் பாந்தமாக நடித்த படிக்காதவன், தேவர் மகன், படையப்பா, முதல் மரியாதை போன்ற படங்கள் பழைய சிவாஜியை நமக்கு நினைவு படுத்தியதை மறுப்பதற்கில்லை / மறைப்பதற்கில்லை.\nஎது எப்படியோ, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற மாபெரும் நடிப்பு சரித்திரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரின் சாயல் இல்லாமல், இன்றுவரை ஒருவர் கூட நடித்ததில்லை (இந்த நேரத்தில் யாரும் கரடி ராஜேந்தரையும், அவரின் நடிப்பு திறனையும் பற்றி நினைத்தால், நிர்வாகம் பொறுப்பல்ல).\n9:34 முப இல் ஜனவரி 28, 2009\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி\nசிவாஜி மிகவும் திறமை வாய்ந்த நடிகர்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள லிஸ்டில் சில படங்களில் மட்டும்தான் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பது என் கருத்து. அவரது பலவீனம் அவரது நடிப்பு திறமையை காட்டுவதற்காக சீன்களை செதுக்கிவிட்டு கதையில் சொதப்பி விடுவது. உதாரணமாக தங்கப் பதக்கத்தில் சீர்திருத்தப் பள்ளிக்கு செல்லும் மகனை அவர் ஒரு முறை கூட போய் பார்க்க மாட்டார். ஏன் அப்போதுதான் அவர் ஸ்ட்ரிக்டான அதிகாரி என்று காட்டலாம். கதாபாத்திரம் தட்டையாக போய்விடுவதை கவனிக்க வேண்டாமா அப்போதுதான் அவர் ஸ்ட்ரிக்டான அதிகாரி என்று காட்டலாம். கதாபாத்திரம் தட்டையாக போய்விடுவதை கவனிக்க வேண்டாமா அவரது படங்களில் வெகு சிலவே காலத்தை வென்று நிற்கக்கூடியவ��� என்று நான் நினைக்கிறேன்.\nஆனால் அவரது சாயல் இல்லாத தமிழ் நடிகர்களே இல்லை என்பது வாஸ்தவமான பேச்சு.\nநீங்கள் சொல்வது போல, அவரது பிற்காலப் படங்கள் பல அறுவைப் படங்கள்தான். அவர் தன் திறமையை சரியாக பயன்படுத்தவில்லை.\n12:38 பிப இல் செப்ரெம்பர் 3, 2009\n12:39 பிப இல் செப்ரெம்பர் 3, 2009\n1:28 முப இல் செப்ரெம்பர் 9, 2009\nRVக்கும் சேர்த்தே நான் பதில் சொல்கிறேன்.\nஎங்களுக்கு பொறாமைல் இல்லை. நடிகர் சிவாஜியின் திறமைகளை நாங்கள் எப்பொழுதும் மதிக்கிறோம். அவர் பெரிய மனிதர். அதற்க்காக் குறைகள் இருக்கக் கூடாதா (நாங்கள் எதாவ்து அந்த மாதிரி ரோலில் நடிக்க நேர்ந்தால் தாங்க முடியாது என்றும் தெரியும் 🙂 ) என்றாலும் சிவாஜி, எம்ஜியார், இவ்ர்களெல்லாம் நம் குடுமப்த்தில் உள்ளவர்கள் மாதிரி. அவர்களை விமரிசிப்பதில் எந்த வித பொறாமையோ, உள்நோக்கமோ கிடையாது.\nஎன்னை ”பேக்கு” என்று சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன். திறமையை பாராட்டிக் கொண்டே தான் இருக்கிறோம். உங்கள் கண்களுக்குதான் த்ட்டுப்படவில்லை போலும்.\n4:17 பிப இல் செப்ரெம்பர் 14, 2009\n12:40 முப இல் செப்ரெம்பர் 16, 2009\nகம்மென்று இருந்த காலத்திலும் மறுமொழி இட்டவர்களுக்கு நன்றி முடிந்த வரையில் இங்கே எல்லாருக்கும் எழுதுகிறேன். விட்டுப்போயிருந்தால் என் கவனக் குறைவுக்காக மன்னியுங்கள்.\nபிரபா படம் எடுக்க எவ்வளவு கஷ்டப்படறாங்க, கொஞ்சமாச்சும் அவங்களை பத்தி யோசிச்சீங்களா என்று கேட்டிருந்தார். பிரச்சினை என்ன என்றால் படம் பார்க்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம், படம் பார்ப்பவர்களை பற்றி அவர்கள் கொஞ்சமாவது யோசித்தார்களா என்பதுதான். ஹோட்டலுக்கு போனால் கஷ்டப்பட்டு சமைத்த சாம்பாரில் உப்பு மிக அதிகமாக இருந்தாலும் பிரபா குடிப்பாரா என்ன\nசிவாஜி நடிகர் சிவாஜியின் திறமையை குறைத்து மதிப்பிடுவதாக குறைப்பட்டுக் கொன்டிருந்தார். சச்சின் டெண்டுல்கர் என்பதற்காக அவர் மோசமாக ஆடினாலும் பாராட்ட வேண்டுமா என்ன\nசூர்யா, ஞானியின் முயற்சியை பற்றி வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.\nராதாகிருஷ்ணன், சிவாஜி திறமையான நடிகர் என்பதில் எனக்கும் எந்த கேள்வியும் இல்லை. அவர் ஒரு ஃபார்முலாவுக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் போனதுதான் துரதிருஷ்டம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட��டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.worldwidescripts.net/native-contact-feedback-form-ios-xcode-project-38658", "date_download": "2018-05-26T05:42:18Z", "digest": "sha1:2MRGIS64JKWOQF22FVI4JSHRN4FB4EL6", "length": 6058, "nlines": 85, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Native Contact / Feedback Form - iOS Xcode Project | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஇவரது / கருத்து படிவம் ஒரு ப்ளக் மற்றும் நாடகம் iOS பயன்பாடு ஆகும்.\n- PHP கோப்பு சேர்க்கப்பட்டுள்ளது\n- உங்கள் சர்வரில் அந்த கோப்பு வைக்க மற்றும் சில பொருட்களை வரையறை - இது ஒரு மேஜிக் போன்றது\n- PHP ஸ்கிரிப்ட் மூலம் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில் ஒரு வடிவம் சமர்ப்பிப்புகளை கிடைக்கும்\n- இயல்புநிலை வடிவம் உள்ளீடுகள்: பெயர், மின்னஞ்சல், செய்தி, புகைப்பட / படம்\n- பின்வரும் பயனர் தரவு கிடைக்கும்: ஜியோ இடம் (அட்சரேகை, தீர்க்க), தனித்துவ சாதன அடையாளங்காட்டி (UDID), இயக்க அமைப்பு\n- எளிதாக கூடுதல், விருப்ப வடிவம் உள்ளீடுகள் சேர்க்க\n- ஏற்கனவே உள்ள திட்டங்கள் ஒருங்கிணைக்க எளிதாக (நான் கூட ஒரு பயிற்சி அடங்கும்).\n- மூன்று வீடியோ பயிற்சிகள் (ஆங்கிலம்) அங்கு சேர்க்கப்பட்டுள்ளது.\n- உங்கள் சர்வர் / வழங்குநர் / ஆதரிக்கிறது என்பதை உறுதி PHP மின்னஞ்சல் அனுமதிக்கிறது ().\nஇவரது / கருத்து படிவம் பயன்படுத்தி ஆப்ஸ்\n- POWETU | பணம் ��ெய்திகளும் ஊடகங்களில் சமர்ப்பிக்கவும்\nசெய்தி இப்போது Google Maps ஐ அடங்கும்\nமின்னஞ்சல் மூலம் என்னை iOS இன்னும் முழு பயன்பாடு திட்டங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள்.\nIOS மற்றும் Mac க்கான திறன்கள் குறியீட்டு தேவையில்லை என்று தனிப்பயனாக்கலாம் எளிதாக திட்டங்கள், என்னை பின்பற்றுங்கள்.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், பயன்பாடு, தொடர்பு படிவம், கருத்து வடிவம், படத்தை பதிவேற்ற, பேசு, ஐபோன், ஐபாட், மூல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.worldwidescripts.net/nova-gallery-responsive-html5-multimedia-gallery-42065", "date_download": "2018-05-26T05:44:36Z", "digest": "sha1:T5IYTMCRWTM5GEIKLQ325NPK3NGBXUUB", "length": 28046, "nlines": 138, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Nova Gallery - Responsive HTML5 Multimedia Gallery | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nHD வீடியோ முன்னோட்ட பாருங்கள்\nவேர்ட்பிரஸ் செருகுநிரல் இங்கே கிடைக்கும்\nநோவா புகைப்படங்கள் நீங்கள் ஒரு அழகான மற்றும் நேர்த்தியான முகப்பில் உங்கள் புகைப்படங்கள் / ஆடியோ / வீடியோ வெளிப்படுத்தவும் முடிகிறது ஒரு HTML5 தொகுப்பு ஆகும். நீங்கள் ஒரு சிறு கட்டம் மற்றும் முழு அகலம் ஒருஇவை இரு வேறுபட்ட முறைகளில், உங்கள் பொருட்களை வழங்கும் விருப்பம் உள்ளது, நீங்கள் இரண்டு முறைகளில் மாற்றலாம் என்ற விருப்பம் உள்ளது. நீங்கள் பொருட்களை பல பெட்டிகள் / ஆல்பங்கள் முடியும் மற்றும் கோப்பு வகை அடிப்படையில் அல்லது விருப்ப பிரிவுகள் அடிப்படையாக பொருட்களை வடிகட்ட முடியும். கேலரி நீங்கள் குழுக்கள் / செட் / ஆல்பங்களை / வசூல் இருந்து உங்கள் YouTube / விமியோ வீடியோக்களை மற்றும் Flickr / Picasa புகைப்படங்கள் வெளிப்படுத்தவும் அனுமதிக்கிறது. திரவ பதிலளிக்க வடிவமைப்பு கொண்டுள்ளது மற்றும் மொபைல் போன்களில் இருந்து டெஸ்க்டாப் உலாவிகளில் வரை எந்த திரை அளவு பொருத்த முடியும். கேலரியில் இது தொடு திரை அம்சங்கள் ஆதரவு வன்பொருள் துரிதப்படுத்தியது CSS அடிப்படையில���ன அனிமேஷன் எங்கு மென்மையான அனிமேஷன் விளைவாக, இது சாத்தியம், அந்த மொபைல் சாதனங்கள் குறிப்பாக கவனிக்கப்படுகிறது பயன்படுத்துகிறது.\nகேலரி முயற்சி செய்முறைகள் நடவடிக்கை கேலரி பதிலளிக்க வடிவமைப்பு பார்க்க உங்கள் உலாவியில் அளவை. மேலும் பேசு / ஐபோன் அல்லது அண்ட்ராய்டு சாதனங்களை உங்கள் மொபைல் சாதனங்கள் செய்முறைகள் பாருங்கள்.\nகாட்சி புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ\nஅனைத்து கேலரி தரவு எளிய XML கோப்பு நிறைவேற்றப்பட்டது.\nஇரண்டு காட்சி முறைகள் - சிறு கட்டம் & முழு அகலம். நீங்கள் இரண்டு முறைகளில் இடையே மாறலாம்.\nசிறு கிரிட் முறை ஒரு கட்டுமானப்பொருட்கள் அமைப்பை கொண்டுள்ளது மற்றும் CSS மூலம் ஓரங்கள் பயன்படுத்துவதன் மூலம் பொருட்களை இடையே இடைவெளி கட்டுப்படுத்த முடியும்,\nமுழு அகலம் முறையில் நீங்கள் முழு கொள்கலன் முழுவதும் நீட்டி / வீடியோக்கள் காட்ட அல்லது அது எந்த பயிர் இல்லாமல் முற்றிலும் பார்க்க முடியும் என்று உருப்படியை சுருக்க அனுமதிக்கிறது.\nநீங்கள் முழு அகலம் முறையில் பொருட்களை ஒரு ஸ்லைடுஷோ முடியும். இந்த ஸ்லைடுஷோ தடுக்கிறார்கள் கேலரி காட்டப்படும் இதில் உலாவி தாவல், எப்போது (இந்த அம்சத்தை மட்டும் HTML5 பக்கம் தெளிவுப்பார்வை Api ஆதரிக்கும் என்று உலாவிகளில் வேலை மற்றும் நீங்கள் இந்த அம்சத்தை முடக்க விருப்பம் இல்லை) கவனம் வெளியே செல்லும்.\nநவீன HTML5 உலாவிகளில் பூர்வீக ஆடியோ மற்றும் வீடியோ வகிக்கிறது மற்றும் Mediaelement.js பயன்படுத்தி பழைய உலாவிகளில் ஃப்ளாஷ் / சில்வர்லைட் மீது மாறுகிறது.\nபொருட்கள், கோப்பு வகை அல்லது விருப்ப பிரிவுகள் மூலம் வடிகட்டி.\nபல கேலரி செட் அல்லது ஆல்பங்கள் ஆதரிக்கிறது.\nஆதரவு உலாவிகளில் உண்மையான HTML5 முழுத்திரை விருப்பத்தை.\nYouTube மற்றும் விமியோ வீடியோக்களை உட்பொதிக்க முடியாது.\nFlickr, Picasa இருந்து புகைப்படங்கள் காட்டுகின்றன. பல விருப்பங்கள் ஏபிஐ Data cache விருப்பத்தை சேர்த்து Flickr / Picasa இருந்து புகைப்படங்கள் இழுக்க வழங்கப்படுகின்றன. Flickr / Picasa இருந்து புகைப்படங்களை காண்பித்து போது எந்த XML கோப்பு தேவைப்படுகிறது.\nகேலரி மொபைல் தொலைபேசிகள் இருந்து டெஸ்க்டாப் உலாவிகளில் வரை பல்வேறு திரைகளில் அளவுகள் கணக்கு ஒரு திரவம் பதிலளிக்க வடிவமைப்பு கொண்டுள்ளது, மேலும் எந்த அ��லம் ஒரு கொள்கலனில் வைக்கப்படும்.\nகேலரி தொடுதிரை ஆதரவுடன் நட்பு மொபைல் சாதனம் ஆகும்.\nமொபைல் சாதனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க இது மென்மையான அனிமேஷன், இதன் விளைவாக எங்கெல்லாம் முடியுமோ வன்பொருள் துரிதப்படுத்தியது CSS அனிமேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஎளிது விசைப்பலகை குறுக்குவழிகளை கேலரி எளிதாக வழிசெலுத்தல் வழங்கப்படும்.\nகேலரி பொருட்களை கூட வெளி பக்கங்களுக்கு இணைப்புகள் செயல்பட முடியும்\nஇரு வண்ண திட்டங்கள் - டார்க் & லைட்.\nநீங்கள் YouTube / விமியோ வீடியோக்களை என்றால் நீங்கள் YouTube / விமியோ வழங்கப்பட்ட சிறு பயன்படுத்த தேர்வு செய்யலாம்.\nநீங்கள் ஒரு உரை சரம் அல்லது குறிச்சொற்களை தேடுவதன் மூலம் Flickr இருந்து புகைப்படங்கள் இழுக்க முடியும். நீங்கள் கூட ஒரு குறிப்பிட்ட பயனர் அல்லது ஒரு குழு, அல்லது ஒரு தொகுப்பு அல்லது செட் ஒரு சேகரிப்பு புகைப்படங்கள் இழுக்க முடியும். நீங்கள் பிளிக்கர் இருந்து இழுத்து என்று படங்களை அளவுகள் அவர்கள் உத்தரவிட்டார் எப்படி, காண்பிக்கப்படும் எத்தனை புகைப்படங்கள் வேண்டும் என்பதை தேர்வு, மற்றும் விருப்பம் உள்ளது.\nநீங்கள் ஒரு உரை சரம் தேடுவதன் மூலம் புகைப்படங்களை Picasa இலிருந்து இழுக்க முடியும். நீங்கள் கூட ஒரு குறிப்பிட்ட பயனர் அல்லது ஒரு ஆல்பம், அல்லது ஆல்பங்கள் ஒரு தொகுப்பிலிருந்து புகைப்படங்கள் இழுக்க முடியும். நீங்கள் Picasa இருந்து puled என்று படங்களை அளவுகள் அவர்கள் உத்தரவிட்டார் எப்படி, காண்பிக்கப்படும் எத்தனை புகைப்படங்கள் வேண்டும் என்பதை தேர்வு, மற்றும் விருப்பம் உள்ளது.\nஎல்லை இந்த சேவைகள் மூலம் அமைக்க கடந்து தடுக்க Flickr / Picasa ஏபிஐ பதில் தரவு பற்றுவதற்கு செயல்படுத்த விருப்பம். நீங்கள் கூட தரவுகள் இடைமாற்றை எப்படி நீண்ட அமைக்க முடியும்.\nகேலரி செட் ஒரு தனிப்பயன் சிறுபட குறிப்பிட முடியும். இயல்பாக தொகுப்பில் முதல் உருப்படியை சிறு தொகுப்பு பிரதிநிதித்துவம் பயன்படுத்தப்படுகிறது.\nதானியக்கத்தை ஆடியோ மற்றும் வீடியோ லைட்பாக்ஸில் சிறு கட்டம் முறையில் திறக்கும் போது.\nஒரு வட்டத்திற்கு ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க.\nவீரர் மீண்டும் திறக்கும் போது மீண்டும் இது வீரர் மூடப்பட்டது போது தொகுதி அளவில், சேமிக்க.\nகேலரி முதல் சுமைகள் போது காட்டப்படும் எந்த முறையில், அதாவது சிறு கட்டம் அல்லது முழு அகலம், அமைக்கவும். மேலும் ஒரு முறை வேலை பார்க்க முடியும்.\nபொருட்களை போது கேலரி முதல் சுமைகள் ஒரு குறிப்பிட்ட வகை காட்ட விருப்பம்.\nகொள்கலன் கேலரி முதல் சுமைகள் போது பொருந்தும் முழு அகலம் முறையில் படங்களை சுருக்கு.\nமுழு அகலம் முறையில் கேலரி முதல் சுமைகள் போது சிறு உருவங்களை காட்ட தேர்வு.\nசிறு கிரிட் முறை அது முதல் காட்டுகிறது போது பொருட்களை அனிமேஷன் விளைவு தேர்வு. கிடைக்க விளைவுகள் மறைதல், ஸ்லைடு, fadeSeq, slidSeq மற்றும் flipSeq உள்ளன.\nசிறு கட்டம் முறையில் உருப்படியை தலைப்புகள் / விளக்கங்கள் காட்டுவது அனிமேஷன் விளைவு தேர்வு. கிடைக்க விளைவுகள் உள்ளனபுரட்டமற்றும்மங்காது.\nசிறு கட்டம் முறையில் உருப்படியை தலைப்புகள் எப்போதும் தெரியும் செய்ய தேர்வு.\nமுழு அகலம் முறையில் பொருட்களை இடையே மாற்றம் செய்ய அனிமேஷன் விளைவு தேர்வு. கிடைக்க விளைவுகள் மறைதல், ஸ்லைடு மற்றும் பிளிப் உள்ளன.\nபக்கம் கவனம் இழந்து போது முழுஅகல முறையில் ஸ்லைடுஷோ தொடர தேர்வு.\n/ காண்பிக்கப்படுகிறது கேலரி செட் திரையில் (வீட்டில் திரையில்) மறைத்து அனிமேஷன் விளைவு தேர்வு. கிடைக்க விளைவுகள் அளவில், மறைதல் மற்றும் ஸ்லைடு உள்ளன.\nஉலாவி முழு அகலம் அல்லது அதன் பெற்றோர் கொள்கலன் அகலம் பலவகையான அல்லது கேலரி காட்டு.\nகேலரி பொருட்களை கூட வெளி பக்கங்களுக்கு இணைப்புகள் செயல்பட முடியும். நீங்கள் ஒரு புதிய தாவல் / சாளரத்தில் இணைப்புகள் திறக்க தேர்வு செய்யலாம்.\nநீங்கள் கலக்கு அல்லது தோராயமாக கேலரி பொருட்களை பக்கம் புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு முறை ஆர்டர் செய்ய விருப்பம் இல்லை.\nகேலரி மென்மையான பார்ப்பதற்காக முழு அகலம் முறையில் படங்களை preloading. நீங்கள் ஒரு நேரத்தில் பல பொருட்களை பின்னணியில் ஏற்றும் தேர்வு செய்யலாம்.\nநீங்கள் முழு அகலம் முறையில் கேலரி முதல் சுமைகள் போது ஸ்லைடுஷோ ஆரம்பிக்க முடியும்.\nஒரு குறிப்பிட்ட உருப்படியை ஸ்லைடுஷோ போது தெரியும் இது நேரம் இடைவெளி அமைக்க முடியும்.\nகேலரி கட்டமைப்பு XML கோப்பு பாதை அமைக்க விருப்பம்.\nமொபைல் சாதனங்கள் கண்டுபிடித்து அவர்களை ஒரு தனி XML கோப்பை சேவை செய்ய விருப்பம்.\nபொருத்தமான jQuery சார்ந்த fallbacks பழைய உலாவிகளுக்கு அனைத்து CSS அடிப்படையிலான அனிமேஷன் விளைவுகளை வழங்கப்படும்.\nமேலும் இது போன்ற முழுத்திரை மற்றும் பக்க தெளிவுப்பார்வை நவீன HTML5 அம்சங்கள் சில மட்டுமே நவீன உலாவிகளில் வேலை செய்யும்.\nகேலரி ஸ்கிரிப்ட் சோதனை மற்றும் jQuery 1.9 + உடன் முழுமையாக ஏற்றதாக உள்ளது. மேலும் jQuery 2.0 +.\nபதிப்பு 1.4.2 (3 மார்ச், 2016)\n• ஆடியோ / வீடியோ மேலடுக்கில் மூடுவது முழுத்திரை மாநில இருந்து கேலரியில் வெளியேறும் செய்து, அங்கு ஒரு சிக்கல் சரி.\n• முழுஅகல முறையில் படம் மறு ஒரு பிழை சரி செய்யப்பட்டது.\nபதிப்பு 1.4 (31 ஜூலை, 2014)\n• ஒரு Flickr / Picasa தொகுப்பு காட்ட ஆல்பங்கள் எண்ணிக்கை தேர்வு விருப்பத்தை சேர்க்க. • \"\" https அனைத்து API கோரிக்கை URL இன் பிளிக்கர் புதிய ஏபிஐ தேவைகள் படி கேலரியில் இப்போது பயன்படுத்துகிறது என. • நிலையான உருப்படியை காட்சி பிரச்சினைகள், தொலைபேசி அளவிலான திரைகளில் சிறு கட்டம் முறையில் மாதிரி பெட்டியில் உள்ளே சிறிய படங்களை பிரச்சினை உட்பட. • பேசு உள்ள நிலையான வீடியோ வீரர் திரை பொத்தானை பிரச்சினை. கேலரியில் ஒரு சில சிறிய ஸ்டைலிங் கிறுக்கல்கள் •.\nபதிப்பு 1.3 (15 ஜனவரி, 2014)\n• சிறு இணைப்புகள் கிளிக் இல்லை, அங்கு ஒரு IE பிழை சரி செய்யப்பட்டது. • மேலடுக்கில் பொத்தான் செயல்படுத்த இணைப்பு சிறு மீது தோன்றினார் ஒரு சிறிய பிழை சரி செய்யப்பட்டது. • அதிகபட்சம்-உயரம் அமைப்பு மற்றும் முழுஅகல முறையில் தலைப்பை மேலடுக்கு பொருத்துதல் சரி. • எப்போதும் சிறு கட்டம் முறையில் தெரியும் உருப்படியை தலைப்புகள் செய்யும் விருப்பத்தை. • முழுஅகல முறையில் ஸ்லைடுஷோ செய்யும் விருப்பத்தை பக்கம் கவனம் இழந்து போது தொடர்ந்து சேர்க்கப்பட்டது.\nபதிப்பு 1.2 (15 ஆகஸ்ட், 2013)\n• ஓரங்கள் பொருட்களை அமைக்க போது சிறு கட்டம் அமைப்பை ஒரு பிழை சரி செய்யப்பட்டது. • உலாவி இயற்கை முறையில் இருந்தது மேலடுக்கில் படங்களை மறு நிலையான. • எங்கே கிளிக் வாழைப்பழத்தில் பின்னர் / சிறு குழாய்கள் செயற்படாத மாறியது iOS ஒரு பிழை சரி செய்யப்பட்டது. • தொடுதிரை சாதனங்களாக கேலரி மெனு நிறைவு / முதல் மேம்படுத்தலாம். • உருப்படியை தலைப்புகள் படங்களை சேர்க்க சிறு கட்டம் அமைப்பை தலையிடவில்லை ஒரு பிழை சரி செய்யப்பட்டது. • சர்வர் மந்திரம் மேற்கோள் திரும்பி இருந்தால் (Flickr / Picasa இருந்து படங்களை இழுத்து போ��ு) சேமிப்பில் XML கோப்பில் எழுத்துக்கள் தப்பி கணக்கு மாற்றம் குறியீடு.\nபதிப்பு 1.1 (ஜூன் 8, 2013)\n• கேலரி இணைந்து பக்கம் மற்ற உள்ளடக்கத்தை அங்கு இருந்த போது கேலரி மேலடுக்கில் / லைட்பாக்ஸில் நிலைகள் கொண்ட நிலையான பிரச்சனை. • வடிகட்டி மெனுவில் தொடுதிரை சாதனங்களாக மிக விரைவாக இப்போது திறக்கும் மற்றும் திரையில் வேறு தட்டுவதன் போது கூட மூடி. அது jQuery v1.9 + இணக்கமானது என்று • jQuery கொத்து சொருகி மேம்படுத்தப்பட்டது. கேலரியில் இப்போது jQuery 2.0 உட்பட jQuery 1.9 + உடன் முழுமையாக ஏற்றதாக உள்ளது. • மற்ற சிறிய திருத்தங்கள்.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE7, IE8, IE9, IE10, IE11, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், ஆடியோ, Flickr, முழு திரை, கேலரி, கேலரி, கொத்து, மல்டிமீடியா, புகைப்படம், Picasa, பதிலளிக்க, ஸ்லைடுஷோ, சிறு, காணொளி, விமியோ, YouTube\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.worldwidescripts.net/website-review-43688", "date_download": "2018-05-26T05:43:53Z", "digest": "sha1:M4NSVN5OPG4XSZEEGPPO5MEHSPIU3LBP", "length": 30664, "nlines": 235, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Website Review | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஇணையத்தளம் விமர்சனம் நீங்கள் உங்கள் வலை பக்கம் ஆய்வு உதவும் ஒரு எஸ்சிஓ கருவியாகும். இந்த பயன்பாட்டை இணைப்புகள், தேர்வு டொமைன் மெட்டா குறிச்சொற்களை பற்றி முழு தகவல் வழங்கும். கூடுதலாக நீங்கள் எப்படி உங்கள் HTML மேம்படுத்த தனிப்பட்ட அறிவுரைகளை பார்ப்பீர்கள்.\nஒரு இலவச வழக்கமான உரிமம் விரும்புவது பின்னிஷ், ஸ்வீடிஷ், நோர்வே: நான் பின்வரும் மொழிகளில் மொழிபெயர்ப்பு பயன்பாடு தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆர்வமாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.\nபன்மொழி இடைமுகம் (ரஷியன், ஆங்கிலம், பிரஞ்சு, டேனிஷ், ஜேர்மன், ஸ்பானிஷ், டச்சு (நன்றி designs2love டச்சு ஒரு இலவச மொழிபெயர்ப்பு)\nமெட்டா குறிச்சொற்கள் கிராலர் மற்றும் அனலைசர்\nPHP 5.1.0 அல்லது அதிக\nஸ்கிரிப்ட் செயலாக்கம் நே��ம் 120 விட அதிகமாக இருக்க வேண்டும்\nமீண்டும் எழுத தொகுதி (விருப்ப)\nDOMDocument (விருப்ப. வரைபடம் தலைமுறை)\nநீங்கள் கண்டுபிடிக்க முடியும் அனைத்து தகவல் இங்கே\n கோப்புகளை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன மாற்றவும்:\nமேம்படுத்தப்பட்ட PagePeeker சிறு தலைமுறை\n1. ரூட் / config / main.php 2 புதிய காரணிகள் சேர்க்க\n2. மாற்றவும் / கோப்புகளை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன சேர்க்க.\n3. ரூட் / website_review / இயக்க / கேச் அடைவு இருந்து கேச் கோப்புகளை நீக்கு\nமேம்படுத்தப்பட்ட தன்மை அமைக்க அங்கீகாரம்\nHTML இல் மேம்படுத்தப்பட்ட மின்னஞ்சல் தேடல்\nஒரு ஈ இல் விமர்சனம் தலைமுறை\nவலைத் சுருக்க போக்குவரத்து குறைக்கப்படும் அதன்படி, தளவரைபடங்கள் சுருங்க பயன்படுத்தப்படுகின்றன.\nவரைபடம் தலைமுறை நிலையான நினைவக கசிவு\nசில குறியீடு / வடிவமைப்பு திருத்தங்கள்\nஒழுங்காக ஆய்வு தலைமுறை தேதி காட்டுகிறது\nமேம்படுத்தப்பட்ட வரைபடம் தலைமுறை. இப்போது வரைபடம் தேடுபொறிகள் சட்டிகளை பக்கங்கள் அளவு அதிகரித்துள்ளது செய்யும், பல மொழி URL கள் உள்ளது.\nஏற்கனவே வாங்கி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன மாற்றப்பட்ட கோப்புகளை பதிலாக மற்றும் தரவுத்தள இந்த கேள்வி இயக்க\n`Doctype` VARCHAR (100) தன்மை அமைக்க utf8 திரட்டடிவந்தார்கள் utf8_general_ci NULL முன்னிருப்பாக சுழியாக doctype`` மாற்ற ca_document` அட்டவணை `ALTER;\nCPU பயன்பாடு குறைக்கப்பட்ட மற்றும் PDF ஆய்வு தலைமுறை செயல்முறை போது போக்குவரத்து குறைந்துவிட்டது. இங்கே படிக்கலாம் மேலும் தகவல் பெற.\nசேர்க்கப்பட்டது கோப்புகள் / அடைவுகள்:\n நீங்கள் முந்தைய மேம்படுத்தல் (v2.8) நிறுவப்பட்ட இல்லை என்றால் இந்த மேம்படுத்தல் புறக்கணி\nசேர்க்கப்பட்டது சாத்தியம் சமூக வலைப்பின்னல்களில் விமர்சனம் பகிர்ந்து கொள்ள சேர்க்கப்பட்டது சாத்தியம் PDF ஆய்வு ஏற்றுமதி செய்ய சில திருத்தங்கள்\n பட்டியலிடப்பட்ட கோப்புகளை / கோப்புறைகள் மற்றும் சுத்தமான கேச் கோப்புறை (ரூட் / website_review / இயக்க / கேச்) கீழே பதிலாக / சேர்க்கவும்\n/website_review/config/main.php மணிக்கு கவனம் செலுத்த வேண்டும். இந்த கோப்பு புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன சாவியை சேர்க்க / பதிலாக வேண்டும்.\nநீக்கப்பட்ட URL ஐ விதி:\nமாறாக அது 2 புதிய விதிகள் மேலும் தெரிவித்ததாவது:\nமேலும் சேர்க்க உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி (படிக்க இங்கே சமூக பகிர்வு ஒருங்கிணைக்க எப்படி) மற்றும் அளபுரு ஒரு கட்டைவிரலை முக்கிய\n'அளபுரு' => வரிசை ( ... 'உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி' => '', ... 'கட்டைவிரலை' => வரிசை ( ... ), ),\nஇந்த புதிய விசையை => மதிப்பு ஜோடிகள் (உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி, கட்டைவிரலை, புதிய url விதிகள்) நீங்கள் ஸ்கிரிப்ட் புதிய பதிப்பு கண்டுபிடிக்க முடியும். (ரூட் / website_review / கான் அத்தி / main.php)\nபுதிய கோப்புகள் / கோப்புறைகள்:\nV2.5 பதிப்பு மிரர். ஒரே ஒரு வித்தியாசம் காப்பகம் சிதைந்துள்ளது என்று உள்ளது.\nபல வரைபடம் ஆதரவு. ஏற்கனவே வாங்கி வெறும் கோப்புகளை (உறுதி வரைபடம் அடைவு செய்ய எழுதக்கூடிய அனுமதி உண்டு) பின்வரும் சேர்க்க / மாற்ற. மேலும் உறுதி DOMDocument நிறுவப்பட்ட (http://www.php.net/manual/en/book.dom.php)\n~ / ரூட் / வரைபடம் /\nவடிகட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் \"http://domain.com/\" அல்லது \"DOMAIN.COM\" நுழைய முடியும் அது தானாகவே \"domain.com\" மாற்றப்படுகிறது வேண்டும். இந்த போலி களங்கள் தவிர்க்கும் நீங்கள் எந்த மாற்றங்களும் இல்லாமல் நேரடியாக உள்ளீடு டேக் ஒரு உலாவி இருந்து URL ஐ நகலெடுத்து ஒட்டவும் முடியும்.\nPagepeeker ஆதரவாக உள்ள சிறு ஏபிஐ மாற்றம் மொபைல் சாதனங்களுக்கான Addded மெட்டா டேக்\nசேர்க்கப்பட்ட / மாற்றியமைக்கப்பட்ட கோப்புகளை:\nமேம்படுத்தப்பட்ட SMTP பிழை கையாளுதல்\nசில திருத்தங்கள் சில CSS திருத்தங்கள்\n- சிறந்த உள்ளடக்கத்தை அங்கீகாரம் மற்றும் குறிச்சொல் மேகம் தலைமுறை - கெட்ட உள்ளடக்கத்தை வலைத்தளத்தில் வடிகட்ட சாத்தியம் சேர்க்கப்பட்டது.\nபடிக்க இங்கே மோசமான உள்ளடக்கத்தை வலைத்தளத்தில் வடிகட்டி பற்றிய மேலும் தகவலுக்கு.\nபுதிய / திருத்தப்பட்ட கோப்புகளை:\nபிழை திருத்தங்கள்: - டப்ளின் கோர் மெட்டா குறிச்சொற்களை அங்கீகாரம் மேம்படுத்தலாம் - அங்கீகாரம் தலைப்பு மேம்படுத்தலாம் W3C, செல்லுபடியாகும் குறியீட்டு பக்கம் அம்சங்கள்: - சாத்தியம் URL வழியாக வலைத்தளத்தின் மதிப்புரை பெற\nமுந்தைய பதிப்புகளில் இருந்து மாற்றங்களை\nமேலும் புதிய மொழிபெயர்ப்பு ~ / ரூட் / website_review / செய்திகளை / கலை, NL மற்றும் பிற அடைவுகள்\nசில டிஓம் அங்கீகாரம் மேம்படுத்தப்பட்ட\n~ / ரூட் / website_review / விற்பனையாளர்கள் / வெப்மாஸ்டர் / மூல / content.php ~ / ரூட் / website_review / விற்பனையாளர்கள் / வெப்மாஸ்டர் / மூல / MetaTags.php\nHTML கோப்புகளை ஒரு சிறிய மாற்றங்களை W3C மதிப்பீட்டிற்கு அனுப்ப\n~ / ரூட் / website_review / விட்ஜெட்டுகளை / காட்சிகள் / languageSelector.php ~ / ரூட் / website_review / கருத்துக்களை / அமைப்பு / main.php ~ / ரூட் / website_review / கருத்துக்களை / தளம் / இன்டெக்ஸ்.பிஎச்பி\nகட்டமைப்பு / main.php கோப்பு Canges\n'மொழிகளில்' => வரிசை (... புதிய மொழிகளை சேர்க்க..), => பொய் 'instantRedir', // என்பதை ஈ மீது ஆய்வு செய்ய அனுமதிக்கிறது.\nபடிக்க இங்கே (ஒரு வடிவம் அள்ளிப்பதற்கு இல்லாமல்) URL கோரி உடனடி வழிமாற்று செய்ய எப்படி\nமேலும் டச்சு இடைமுகம் மேம்படுத்தப்பட்ட \"காட்சி\" மற்றும் \"ஆப்பிள்\" குறிச்சொற்களை கண்டறிதல்\nசில php.ini அமைப்புகளை நீக்கப்பட்டது சார்பு. அல்லாத ஆங்கில வலைத்தளங்களில் மேம்படுத்தப்பட்ட பாகுபடுத்தி.\nசேர்க்கப்பட்டுள்ளது பிரஞ்சு இடைமுகம் வடிகட்டி சேர்க்கப்பட்டது stopwords\nமேலும் இந்த robots.txt சேர்க்கப்பட்டது IMG / நிலைத் தரவு சிறிய திருத்தங்கள்.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n20 ஜூன் 13 உருவாக்கப்பட்டது\n17 பிப்ரவரி 15, உயர் தீர்மானம்\nIE6, IE7, IE8, IE9, IE10, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம், கோப்புகள்\nஇணையவழி, அனைத்து பொருட்கள், பகுப்பாய்வி, உள்ளடக்க பகுப்பாய்வு, டொமைன் பகுப்பாய்வி, டொமைன் புள்ளிவிவரங்கள், இணைப்பு கரைத்து பிரிப்பான், மெட்டா குறிச்சொற்களை கிராலர், இணையதளம் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2014/04/blog-post_4.html", "date_download": "2018-05-26T06:09:05Z", "digest": "sha1:CPTP6JGL7M7DB2RKZLHJP7CVAZXLXKK4", "length": 35634, "nlines": 423, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: தேன் பாடல்கள்.. நிலவும் மயிலும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 4 ஏப்ரல், 2014\nதேன் பாடல்கள்.. நிலவும் மயிலும்.\n51. வான் நிலா நிலா அல்ல\nபட்டினப் பிரவேசம் படத்தில் சிவச்சந்திரன் பாடும் இந்தப் பாடல் ரொம்ப அருமையா ரிதமிக்கா இருக்கும். மரவீட்டில் மாடிப் படிகளில் பின்னோக்கி ஏறியபடியே கிடார் வாசித்தபடி பாடும் இந்தப் பாடல் என் ஃபேவரைட் .\n52. பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே.\nமிகப்பெரும் கண்களை உடைய மாதவி ஆடும் பாடல். விழியாலே காதல் கதை பேசுவார் கமல் இதில். ஃபோட்டோகிராஃபராக வரும் கமலைப் பார்த்தபின் எந்த ஃபோட்டோகிராஃபரைப் பார்த்தாலும் ஏதோ கமல் சாயல் அடிப்பது போல் இருக்கும்.\n53. இது ஒரு ந���லாக்காலம்.\nஇதுவும் டிக் டிக் டிக் பாடல் . இதில் மாதவியோடு இன்னும் இருவரும் ஆடுவார்கள். வித்யாசமாக தண்ணீரில் மிதந்தபடி பாடும் காட்சி.\n54. உயிரே உயிரே.. பம்பாய்\nஅரவிந்த் சாமி நடித்த படங்களில் சிறந்த படம். அந்த மலைக்கோட்டையின் மதிலில் நின்றுகொண்டு அவர் உருக உருகப் பாடுவதும் மனீஷா கொய்ராலா ஓடிவருவதும் மழை நனைத்த பூமியும் அற்புதம்.\n55. பூவே வாய் பேசும்போது\nசிம்ரனும் எனக்குப் பிடித்த நடிகை. ஷாமும் அவரும் பாடி ஆடும் இந்தப் பாடலும் ரொம்பப் பிடித்தமான ஒன்று.\nகல்யாண்குமாரும் தேவிகாவும் பாடும் பாடல். நிஜமாவே அவர்களின் பூர்வஜென்மத்தில் இப்படித்தான் நடந்திருக்குமோ என எண்ண வைத்த படம்.\n57. காதலின் தீபம் ஒன்று..\nரஜனியும் மாதவியும் நடித்த படம். என் கல்லூரிப் பருவத்தில் வந்தது. இதன் பாடல் வரிகளும் காட்சியமைப்பும் அழகு.என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன். என்ற வரிகள் பிடிக்கும்.\n58. இச்சுத்தா.. இச்சுத்தா.. -- ரன்\nமீரா ஜாஸ்மினும் மாதவனும் நடித்த குறும்பான பாடல் காட்சி. மீரா குட்டியாக இருந்தாலும் கொள்ளை அழகு. மாதவனின் சிங்கப் பல் சிரிப்பும் அழகு.\n59.சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..\nசூர்யா ஜோதிகா நடித்த முதல் படம். வாழ்க்கையிலும் இணைந்துவிட்டார்கள். அருமையான ஜோடி. விஷுவல் டிலைட்.\n60. வசீகரா.. என் நெஞ்சினிக்க\nரீமா சென் நடனமாடும் பாடல். மாதவனைக் காதலிப்பார். இதன் ஒவ்வொரு வரிக்கும் நான் அடிமை. தாமரையின் வரிகளில் பாடல் ஜொலிப்பது அழகு.\nடிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)\n1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.\n2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.\n3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.\n4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்.\n5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்\n6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும்.\n7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.\n8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.\n9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.\n10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.\n11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.\n12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.\n13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.\n14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.\n15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.\n16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.\n17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணிய��ம்.\n18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும்.\n19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.\n20. தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.\n21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.\n22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.\n23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )\n24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.\n25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: ஆறாம் பத்து , தேன் பாடல்கள்\nநலமாக உள்ளீர்களா தேனக்கா.... ரசனையான தேன் பாடல் பகிர்வு\nஅருமை. பகிர்ந்தமைக்கு நன்றி தேனக்கா.\n5 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 8:42\nபூவே வாய் பேசும்போது - 12பி -சிம்ரன்/ஷாம் ; காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு - ரஜினி/மாதவி\n5 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:53\nநலம்தாண்டா புவனேஷ்வரி. நீங்கள் நலமா.. நன்றிடா கருத்தளித்தமைக்கு.\nசுட்டிக் காட்டியமைக்கு நன்றி உமேஷ். திருத்திவிட்டேன்.\n6 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 11:41\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n6 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 11:42\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழ��ி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் க���ந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nஅகநாழிகையில் அன்ன பட்சி அறிமுக நிகழ்வு:-\nஅன்ன பட்சிக்கு காவிரி மைந்தனின் வாழ்த்து.\nஅன்ன பட்சிக்கு இரா சம்பந்தன் அவர்களின் வாழ்த்து.\nஎனது கவிதை கன்னட மொழிபெயர்ப்பில். ( ஒரு வெறுத்தலின...\nமுயல்களும் முட்டைகளும். -- ஈஸ்டர்\nசாட்டர்டே ஜாலி கார்னர். படமெடுத்த பாம்பும் படமெடுத...\nஐடி ஹப்புகளும் பப்புகளும். ஹாப்பி ஹவர்ஸும்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் விரத கால கோலங்கள்.\nஅன்ன பட்சி - அணிந்துரையில் கனிந்துரைத்த சுசீலாம்மா...\nசி. சு. செல்லப்பா கதைத் தொகுதி 1 & 2 ..\nசெட்டிநாட்டுச் சொல்வழக்கு. “ அப்பச்சியும் ஆத்தாவும...\nதேன் பாடல்கள். காற்றும் காதலும்.\nசிவன்ராத்திரி சிறப்புக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்ப...\nஅன்ன பட்சி பற்றி பத்மா & இளங்கோ.\nசாட்டர்டே போஸ்ட். ராஜி கிருஷ் அக்காவும் பேரறிஞர் அ...\nதேன் பாடல்கள்.. நிலவும் மயிலும்.\nராகவன் சாம்யேலின் “ சுனை நீர்.”\nநீரின் பயணம் -- கன்னட மொழிபெயர்ப்பில்\nவீடு ரேகையும் விதையான சீதையும்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசிய��ல்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=17266&cat=1", "date_download": "2018-05-26T06:14:45Z", "digest": "sha1:EJVENP3UKHZE2ARY7D5MYQ3YGUSXAO5F", "length": 20563, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமாநகராட்சி பள்ளிகளில் புது \"சாப்ட்வேர்\": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு | Kalvimalar - News\nமாநகராட்சி பள்ளிகளில் புது \"சாப்ட்வேர்\": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்புஏப்ரல் 21,2013,10:11 IST\nகோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பிரத்யேக சாப்ட்வேர் நிறுவப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரத்தை வீட்டில் இருக்கும் பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம்.\nதமிழகத்தில் முதன் முறையாக, கோவை மாநகராட்சியில் வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு, கல்வித்திறன் போன்ற விபரங்கள் பெற்றோருக்கு \"எஸ்.எம்.எஸ்\" மற்றும் \"இ-மெயில்\" மூலம் அனுப்பப்படுகிறது.\nஇதனால், பள்ளி நிர்வாகம், மாணவர் கண்காணிப்பு எளிதாகிறது. ஆனால், அரசு பள்ளிகள���க்கு குழந்தைகள் சரியாக செல்கிறார்களா, நன்றாக படிக்கிறார்களா என்ற விபரங்கள் பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. தேர்ச்சி அட்டையை பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது.\nதனியார் பள்ளிகளை போன்று, அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பற்றி பெற்றோருக்கு தெரிவிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டால், எப்படி இருக்கும் என, ஏங்காத பெற்றோர் இல்லை.\nஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் இந்த ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், கோவையில் மாநிலத்தில் முதல்முறையாக, மாநகராட்சி பள்ளிகளுக்கு பிரத்யேக சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், கமிஷனர் லதா ஆகியோர் தலைமையில் நடந்தது.\nபுதிய சாப்ட்வேர் மூலம், பள்ளி குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவது பற்றி \"எவரான் கல்வி நிறுவனம்\" சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. வரும் கல்வியாண்டில், கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதிய சாப்ட்வேரை பரீட்சார்த்த முறையில் நிறுவ முடிவு செய்யப்பட்டது.\n\"எவரான் கல்வி நிறுவனத்தின்\" துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:\n\"கல்வி நிறுவன ஆராய்ச்சி திட்டம்\" என்ற பெயரில், \"கேம்பஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்\" எனும் சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது.\nமாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறுவது, சேர்க்கை, கட்டணம், கல்வி உதவித்தொகை, வருகைப்பதிவு, காலஅட்டவணை, ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், மாணவர்கள் எழுதிய தேர்வுகள், அதற்கான முடிவுகள் அனைத்தையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு பாடத்திற்கான வினாவங்கி, விடைத்தாள், பாடத்திட்டம் போன்றவையும் பதிவு செய்யப்படும். பாடங்களில் உள்ள சந்தேகங்களை கம்ப்யூட்டரின் உதவியுடன் தீர்வு காண்பது, மாதிரி தேர்வு எழுதும் நடைமுறைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் சாத்தியம். மாணவர் எந்த பாடத்தில் பலவீனமாக உள்ளான் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சி அளிக்க முடியும்.\nபள்ளியில் உள்ள ஆசிரியர்கள், அவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட நிர்வாக தகவலும் பதிவு செய்யப்படும். இதன்மூலம், ஒவ்வொரு மாணவன் பற்றிய விபரமும், பள்ளிகளின் ஒட்டுமொத்த புள்ளிவிபரத்தையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nமாநகராட்சி இணையதளத்துடன், இந்த சாப்ட்வேர் ��ணைக்கப்படும். மாணவர் பற்றிய விபரங்கள் பெற்றோருக்கு, \"எஸ்.எம்.எஸ்\" மற்றும் \"இ-மெயில்\" மூலம் தெரிவிக்கப்படும். புதிய சாப்ட்வேர் மூலம் கல்வித்தரம், நிர்வாகத்தரம் மேம்படும்.இவ்வாறு, கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.\nகோவை மேயர் கூறுகையில், \"மாநகராட்சி பள்ளிகளின் தரம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தப்பட்டு வருகிறது. பள்ளியில் குழந்தையை சேர்ப்பது முதல் படித்து முடித்து வெளியில் செல்வது வரை, அவர்களின் படிப்பு, நடத்தை உள்ளிட்ட அனைத்தையும், முன்னேற்றத்திற்கு தேவையான வழிமுறைகள் அனைத்தையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.\nகோவை ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலைப்பள்ளியில் 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு, எவரான் நிறுவனத்தினர் இலவசமாக சாப்ட்வேர் நிறுவுகின்றனர். திட்டத்திலுள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, மாநகராட்சியிலுள்ள 83 பள்ளிகளிலும் புதிய சாப்ட்வேர் நிறுவி, 26 ஆயிரம் மாணவர்களின் கல்வித்தரம், பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும். இது மாநிலத்தில் முன்மாதிரியான திட்டமாகும்\" என்றார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nஏர்ஹோஸ்டஸாகப் பணி புரிய விரும்புபவள் நான். தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். இத் துறையில் படிப்புகளை அல்லது பயிற்சியை நடத்தும் நிறுவனங்களின் பெயர்களைத் தரவும்.\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nஎந்த படிப்புகளுக்கு கல்விக் கடன் தரப்படுகிறது\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிய கனவு எனக்கிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினமான படிப்பு என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். இப் படிப்பு பற்றிய முழு விபரங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadu-aasiriyar.blogspot.com/2012/04/blog-post_9013.html", "date_download": "2018-05-26T06:03:44Z", "digest": "sha1:4V4UUIFVJTIYTVQSTBVROJ636CE4CHVW", "length": 10696, "nlines": 94, "source_domain": "tamilnadu-aasiriyar.blogspot.com", "title": "Computer Science Teachers: முப்பருவ தேர்வு முறை பாட திட்டம்", "raw_content": "\nவாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை\nமுப்பருவ தேர்வு முறை பாட திட்டம்\nவரும் கல்வியாண்டு முதல் முப்பருவ தேர்வு முறை பாட திட்டம் நடைமுறைப்படுத்த உள்ள நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்துகின்ற 5 ஆயிரம் ஆசிரியர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாணவ மாணவியரின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் அரசு முப்பருவ தேர்வு முறை பாட திட்டத்தை அறிவித்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அந்தவகையில் ஒரு முழு கல்வியாண்டு என்பது மூன்றாக பிரிக்கப்படுகிறது.\nஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்றார்போன்று தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் ஒரே புத்தகம் தயார் செய்யப்பட உள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையில் ஒரு புத்தகமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு புத்தகமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு புத்தகமும் என்ற அடிப்படையில் மாணவ மாணவியருக்கான புத்தகத்தின் அளவு குறைக்கப்படுகிறது. அந்தவகையில் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் ஒரு தேர்வு நடத்தப்படும்.\nதமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்பட பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதிய முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 1 முதல் 8 வரை அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக பட்டியல் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் வாரியாக பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஆசிரியர்களின் கல்வி தகுதி, பிறந்த தேதி, பணியில் சேர்ந்த ஆண்டு, பணிபுரியும் பள்ளி, நடத்தும் பாட பிரிவு உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.\nஇது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர் மூலம் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாடங்கள் நடத்துவதில் தலைசிறைந்த ஆசிரியர்களை தேர்வு செய்து சென்னையில் சிறப்பு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு குமரி மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மே மாதம் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.\nஇதற்காக 6, 7, 8ம் வகுப்புகளுக்கான தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (17ம் தேதி) நடத்தப்படுகிறது. நாகர்கோவில் எஸ்எல்பி அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி, தக்கலை அரசு மேல்நிலை பள்ளி, மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம் நடக்கிறது.\nதிருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள்\nஇடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்\n55 ஆயிரம் ஆசிரியர்கள் - 14 ஆயிரமாகத் தேய்ந்து போயு...\nஅதிமுக ஆட்சியில் சமச்சீர் என்றால் கசக்கிறது\nகல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள்\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் எப்போது\nதினமலர் டி.இ.டி., கருத்தரங்கில் நிபுணர்கள் அறிவுரை...\nநிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், இதர செலவு\nபிளஸ் 2 பாடதிட்டத்தில் மாற்றம் செய்ய நிபுணர் குழு\nசிறப்பு ஆசிரியர்களுக்கு 21ல் நேர்காணல்\nபள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்க...\nஅதிகரிக்கும் தகுதி தேர்வு பயிற்சி மையம்\nபகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம்: சிக்கல்\nமுப்பருவ தேர்வு முறை பாட திட்டம்\nஆசிரியர்கள் நியமனம் : குழப்பம்\nஎம்.எஸ்சி. அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா\nடி.இ.டி., விண்ணப்பங்கள் சென்னையில் பரிசீலனை\nகணினி வழி கல்வி அளிக்கும் திட்டம்\nஆசிரியர் தேர்வு முறை: இனி ஒரே தேர்வு தான்\nஆசிரியர் தகுதித் தேர்வு நேரம் அதிகரிக்கப்படுமா\n16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் சில விவரங்கள் ...\nடி.இ.டி: சமச்சீர் பாடப்புத்தகத்தை படித்தால் போதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/20354", "date_download": "2018-05-26T05:41:30Z", "digest": "sha1:Q7AK5CSJRA744RVGEZSPSYRETMMDAM2G", "length": 6507, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "கஞ்சா மற்றும் போதையூட்டப்பட்ட லேகியத்துடன் இருவர் கைது! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கஞ்சா மற்றும் போதையூட்டப்பட்ட லேகியத்துடன் இருவர் கைது\nகஞ்சா மற்றும் போதையூட்டப்பட்ட லேகியத்துடன் இருவர் கைது\nஅம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவில் கேரணளக் கஞ்சா மற்றும் போதையூட்டப்பட்ட லேகியத்துடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்பாறை போதை வஸ்து ஒழிப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.\nபொது மக்களிடமிருந்து தகவல் கிட��க்கப் பெற்றதின் பேரில் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில் இந்தக் கைதும் போதைப் பொருள் கைப்பற்றலும் இடம் பெற்றுள்ளது.\nகல்முனை புதிய வீதி ஒழுங்கையொன்றில் மறைந்திருந்த 24 வயதான நபரிடமிருந்து 1 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய குறுக்கு வீதியில் வைத்து 29 வயதான நபரொருவரிடமிருந்து 5 கிராம் போதையூட்டப்பட்ட லேகியம் கைப்பற்றப்பட்டதோடு அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleதூங்கும் முன் ஒரு கப் தண்ணீர்\nNext articleஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை பெப் 1 – 29 வரை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nசீரரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thothavanda.blogspot.com/2013/05/blog-post_23.html", "date_download": "2018-05-26T05:48:19Z", "digest": "sha1:PDLDCPMV7KCR7GUPO53MV3J75T4WX36F", "length": 20026, "nlines": 252, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: தேவதைகள் நிலைப்பதில்லை", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nகாண கண் கோடி வேண்டும்\nதேஜஸ் கூடிய அவள் முகத்தை\nநான் அறியா ஒரு த��ுணம்\nLabels: அனுபவம், கவிதை, சமூகம்\nதிரைக்கதை தயாராகிக்கிட்டு இருக்கு, நான் தான் ஹீரோ ஹா ஹா ஹா\nஅதெல்லாம் அப்படிதான் பாஸ் கண்டுக்காதீங்க.\nஎன்ன செய்ய பாஸூ, இத்தனை வருடமாகியும் நமக்கு பெருநகர வாழ்க்கை ஒத்து போக மாட்டேங்குதே.\nதிண்டுக்கல் தனபாலன் May 23, 2013 at 7:34 PM\nஇப்போது அதிகமாகி விட்டது கொடுமை...\nஹி ஹி காயம் பலம் போல\nஉங்களுக்குள் கவித் திறமையும் உண்டோ \nஎல்லாம் காலம் செய்த கோலம்.\n இப்ப எல்லாம் கவிதையிலும் கலக்குறீங்க\nகிராமத்து குயில்கள் நகரத்து மயில்களாகி விட்டனவோ\nபார்ரா.. கவிதையெல்லாம் எழுதியிருக்குது பயபுள்ள...\nஉங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nஇத்தரம்மாயிலத்தோ - தெலுகு சினிமா விமர்சனம்\nகுட்டிப்புலி - சினிமா விமர்சனம்\nபார்ட்டி கலாட்டாவுடன் நடந்த கிரகப்பிரவேசம்\nFast & Furious 6 - சினிமா விமர்சனம்\nதண்ணீர் லாரி சாலையில் தேடி\nஎதிர் நீச்சலுக்கு இனிமே போக மாட்டேன்.\nகேரள மீன் சந்தையும் திருட்டு மீன் வறுவலும்\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று மு���்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nபாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறு\nபாகிஸ்தான் அமைவதற்குக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை, பல திருப்பங்கள் நிறைந்தது. அவர் 1876 டிசம்பர் 25_ந்தேதி கராச்சியில் பி...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கு���் நமது காதல் அனுபவங்களுக...\nஅம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இ...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/tag/indus-valley-civilisation/", "date_download": "2018-05-26T07:06:30Z", "digest": "sha1:22DFXHH4K3YCTAP22MFCYMJBXGEIIDHU", "length": 3399, "nlines": 62, "source_domain": "www.heronewsonline.com", "title": "Indus Valley Civilisation – heronewsonline.com", "raw_content": "\n“மாடுபிடி விளையாட்டுக்கு மதுரைக்கு படையெடுப்போம்”: இயக்குனர் வ.கௌதமன் அழைப்பு\n“மாடுபிடி விளையாட்டில் பங்கெடுக்க வரும் 14, 15, 16 தேதிகளில் வீரம் செறிந்த மதுரை மண்ணிற்கு கூட்டம் கூட்டமாக படையெடுப்போம். அதிகார வர்க்கங்களுக்கு தமிழர்கள் யார் என்பதை\n“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா”: ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு\n“ஒரு குப்பை கதை’ படம் பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்” – நாயகன் தினேஷ்\n“ஜிவி. பிரகாஷூடன் நடித்தபோது அவரது ரசிகையாக உணர்ந்தேன்” – ‘செம’ நாயகி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – விமர்சனம்\nநான்கு நாயகிகளை காதலிக்கும் நாயகனாக விஜய் ஆண்டனி: ‘காளி’ சிறப்பு முன்னோட்டம்\n“வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் ‘காளி’ படத்தில் இருக்கிறது” – நாயகி ஷில்பா மஞ்சுநாத்\nதந்தை – மகன் அன்பை சொல்லும் படம் ‘ஆண்டனி’\n“கட் சொன்ன பிறகும் நாயகியுடன் ரொமான்ஸை தொடர்ந்தார் விஜய் ஆண்டனி” – கிருத்திகா உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/167108/news/167108.html", "date_download": "2018-05-26T06:28:27Z", "digest": "sha1:3UPJOR7YCJPNAL4UXQFBHS6AVMEBS7GE", "length": 7816, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரஜினி-கமல் மத்திய அரசை கண்டிக்காதது ஏன்? டைரக்டர் கவுதமன் கண்டனம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nரஜினி-கமல் மத்திய அரசை கண்டிக்காதது ஏன்\nதமிழ்நாடு மக்கள் பிரச்சினைகளுக்காக ரஜினிகாந்த், கமல் ஹாசன் மத்திய அரசை கண்டிக்காதது ஏன் என்று டைரக்டர் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் டைரக்டர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார். இன்று சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழ்நாட்டில் இருந்து வைகோ உள்பட நானும் மற்றும் சிலரும் இலங்கையில் நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து குரல் கொடுத்தோம். அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தோம். அதை கண்டு ஐ.நா. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிங்கள ராணுவ அதிகாரிகள் ஐ.நா. சபையின் பிரதான மண்டபத்தில் வைகோவிடம் தகராறு செய்தனர்.\nஅதுபோல் என்னிடமும் நீ தமிழனா தமிழ்நாட்டுக்காரனா இங்கே நீங்கள் வரக்கூடாது என மிரட்டினார்கள். இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. அதன் முலம் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என நம்புகிறேன்.\nசிங்கள ராணுவத்திடம் இருந்து ஒரு போதும் நீதி கிடைக்காது. எனது இந்திய அரசு இதில் தலையிட்டு ஈழ தமிழர்களுக்கு நீதி பெற்று தர வேண்டும்.\nரஜினியும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வர வேண்டும். அவர்கள் உச்சமான அதிகாரத்தின் உள்ளவர்களின் மறைவில் இருந்து அரசியல் நடத்தக்கூடாது. மக்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். தற்போது தமிழ் நாட்டில் உள்ள பிரச்சினைகளில் தலையிடும்படி மத்திய அரசை கண்டிக்க அவர்கள் பயப்படுவது ஏன்\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் மரணம் அடைகின்றனர். ஒரு கொசுவிடம் இருந்து தமிழக அரசு மக்களை காப்பாற்ற முடிய வில்லை. இந்த நிலையில் பிரச்சினைகளில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவார்கள். இது சாவு இல்லை. பச்சைப் படுகொலை.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உ��்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/167724/news/167724.html", "date_download": "2018-05-26T06:28:32Z", "digest": "sha1:5456OHU6Y53T2DNOQKOC5XOZ2PC4DXZZ", "length": 6216, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது சாதாரண விஷயம்: ஆன்ட்ரியா..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது சாதாரண விஷயம்: ஆன்ட்ரியா..\nஜில் ஜங் ஜக்’ படத்திற்கு பிறகு சித்தார்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `அவள்’.\nமணிரத்னத்தினம் உதவி இயக்குநராக பணியாற்றிய மிலண்ட் ராவ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக ஆண்ட்ரியா ஜெரோமியா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் `அவள்’ என்ற பெயரிலும், தெலுங்கில் `கிருஹம்’ என்ற பெயரிலும், இந்தியில் `தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்ற பெயரிலும் இப்படம் வெளியாகிறது.\nவியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் சித்தார்த்தின் ஏடாகி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.\nஇதில் சித்தார்த் – ஆன்ட்ரியா இருவரும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சிகள் ட்ரைலரில் இடம்பெற்றிருந்தது. இது பற்றி கூறிய ஆன்ட்ரியா, “இப்போது திரைப்படங்கள் யதார்த்த வாழ்க்கையை காட்டுகின்றன. நிஜ வாழ்க்கையிலும், சினிமாவிலும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது சாதாரண விஷயம். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilanguide.in/2018/02/tnpsc-tamil-current-affairs-1st.html", "date_download": "2018-05-26T06:22:58Z", "digest": "sha1:J5ZDX6LQQOAPNNF2LCBIJK3O6TIJEBA4", "length": 19645, "nlines": 122, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Tamil Current Affairs 1st February 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஜப்பானியர்கள் வடிவமைத்த டிராவல் ஃப்ராக் ((Travel Frog)) என்ற மொமைல் கேம் அப்ளிகேஷன், சீனாவில் மட்டும் ஒரே நாளில் 30 லட்சம் பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுக்கு வானமே எல்லை என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைட் பிஸிக்ஸ் ஆய்வகத்துக்கு கடந்த 20-ம் தேதி ஒரு தகவல் விண்வெளியிலிருந்து கிடைத்தது. அந்த சிக்னலானது நாசா அனுப்பிய 166-வது செயற்கைக்கோளிலிருந்து கிடைத்தது என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.\nரயில்வே மேம்பாட்டிற்காக ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.\nசென்னை - பெங்களூர் நகரங்களிடையே பாதுகாப்புத்துறை சார்ந்த தொடர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப் படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் உதவும் வகையிலும், வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா விரைவில் 5-வது இடத்திற்கு முன்னேறும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nபட்ஜெட்டில் மின்னணு பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் உள்ளிட்டவற்றின் விலை உயரும்.\nஉள்நாட்டில் ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் செல்போன்கள் மற்றும் அவற்றின் உபகரணங்களுக்கான இறக்குமதி சுங்க வரி 15 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் ஐ போன்கள், சாம்சங், Xiomi, Oppo உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான விலை உயரும்.\nஸ்மார்ட் வாட்சுகள், அறைகலன்கள், படுக்கை விரிப்புகள், விளக்குகளின் விலையும் உயர உள்ளது.\nசைக்கிள்கள் பைக���குகளுக்கான பேனல்கள், விளையாட்டு உபகரணங்கள் வீடியோகேம்களின் விலையும் உயரும்.\nசிகரெட்டுகள், லைட்டர்கள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றின் விலையும் உயரும்.\nமுந்திரி பருப்புகள், சோலார் தகடுகள் தயாரிக்கப்படும் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றின் விலை குறையும்.\nபங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான விலக்கு திரும்பப் பெறப்படுகிறது.\nசிறு வணிகர்களுக்காக முத்ரா திட்டத்தின் கீழ் 3லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடனை 37விழுக்காடு அதிகரிக்க உள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.\nபுதிதாகப் பணியில் சேரும் பெண் தொழிலாளர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான தொழிலாளரின் பங்கான 12விழுக்காட்டுத் தொகையை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு வருங்கால வைப்புநிதிக்காக ஊதியத்தில் பிடிக்கும் தொகையை 12விழுக்காட்டில் இருந்து 8விழுக்காடாகக் குறைக்கும் வகையில் வருங்கால வைப்புநிதிச் சட்டம் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nமத்திய பட்ஜெட்டில் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்காக மொத்தம் 46ஆயிரத்து 700கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nவேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக 7ஆயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nகால்நடைப் பராமரிப்பு, பால்பண்ணை, மீன்வளம் ஆகியவற்றுக்காக மூவாயிரத்து நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉரத்துறைக்கு 70ஆயிரத்து 125கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉணவு மற்றும் பொதுவழங்கல் துறைக்கு ஒரு லட்சத்து 74ஆயிரத்து 159கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழல் காடுகள், பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளுக்கு மொத்தம் 2675கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி மாநிலத்துக்கு 1476கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறைக்கு ஏழாயிரத்து எழுநூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கு ஆயிரத்து எழுபது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\n2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபாதுகாப்புத்துறையில் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயும், ஆயுதக் கொள்முதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு 93 ஆயிரத்து 982 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.\nபாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பலன்களுக்கான தொகை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 853 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டுள்ளது.\nஒட்டு மொத்தமாக பாதுகாப்புத்துறையில் மட்டும், 4 லட்சத்து 4 ஆயிரத்து 364 கோடியே 71 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n250கோடி ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட பெருநிறுவனங்களுக்கான வருமான வரி 25விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஆண்டுக்கு நூறு கோடி சேவைகளைக் கையாளும் வகையில் இந்திய விமான நிலையங்களின் திறன் உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு மேலும்1 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும், 2022 ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கு எட்டப்படும்.\nபணியின்போது வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் இழப்பீட்டை மகாராஷ்டிர மாநில அரசு 20லட்ச ரூபாயில் இருந்து 25லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது.\nதாழ்த்தப்பட்டோரின் நலனுக்காக 56ஆயிரத்து 619கோடி ரூபாயும், பழங்குடியினர் நலனுக்காக 39ஆயிரத்து 135கோடி ரூபாயும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.\nவேளாண் கடன் வரம்பு ரூ.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு\nநாடு முழுவதும் 8 கோடி கிராமப் பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு.\n8 கோடியே 20 லட்சம் பேர் நாடு முழுவதும் வருமான வரி செலுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். 85 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், வருமான வரி மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.\nமாத ஊதியதாரர்கள் 1 கோடியே 89 லட்சம் பேர் 2016-17 நிதி ஆண்டில் வருமான வரி செலுத்த��யுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகுடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ரூ. 5லட்சமாக உயர்த்தப்படும்\n2019-ஆம் ஆண்டுக்குள் 18, ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்படும்\n700 எஞ்சின்கள், 5 ஆயிரத்து 160 ரயில்பெட்டிகள், 12 ஆயிரம் சரக்குப் பெட்டிகள் வாங்கப்படும்\n40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 150 கிலோமீட்டர் தூரத்திற்கு கூடுதலாக புறநகர் ரயில்வே நெட்ஒர்க் ஏற்படுத்தப்படும்\nமும்பை புறநகர் ரயில்வே மேம்பாட்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், பெங்களூருவில் 160 கிலோமீட்டர் தூர புறநகர் ரயில் திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.\n10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒருங்கிணைந்த பி.எட்., வகுப்பு, ரூ.1 லட்சம் கோடியில் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள்\nகாசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை, நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக் கல்லூரிகள்\nவேலைவாய்ப்புக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு\n4 கோடி வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nதேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் 8வது முறையாக சாம்பியன் பட்டன் வென்றார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlton.sch.lk/index.php?option=com_content&view=article&id=173:-2015&catid=2:news&Itemid=4", "date_download": "2018-05-26T06:27:07Z", "digest": "sha1:VMEEFLAXJMK7KCEOS5K5CDBCD2JKQHAE", "length": 3733, "nlines": 29, "source_domain": "yarlton.sch.lk", "title": "கல்லூரியின் பரிசளிப்புவிழா 2015", "raw_content": "\nகல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 20.09.2015 காலை 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு. இராசா இரவீந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்;. மேலும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்விவலயத்தின் கல்விப்பணிப்பாளர் திரு. ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக கார���நகர் கல்விக்கோட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் அவர்களும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வுநிலை ஆரம்பப்பிரிவு முதல்வர் திரு.க.தில்லையம்பலம் அவர்களும், இ.போ.ச. கோண்டாவில் சாலை பொறியியல் பகுதி உதவி முகாமையாளர் திரு. தி. ஏகாம்பரநாதன் அவர்களும் மேலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவருடந்தோறும் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நடைபெறும் இவ்விழாவின் அனுசரணையாளராகச் செயற்படும் வைத்திய கலாநிதி சிறிதாரணி விமலன் குடும்பத்தினருக்கு(கனடா) அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.\n2014 ஆம் ஆண்டு பொதுப்பரீட்சைகளில் அதிகூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கும், மாகாணமட்டம், தேசியமட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் இவ்விழாவில் பதக்கங்கள் அணிவித்தும், நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T06:31:42Z", "digest": "sha1:JYAOBT65ZW2W2VACHTQOGYCYIMVW4QMN", "length": 16278, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமங்கள நாயகி, மங்கை நாயகி, மங்களாம்பிகை\nஅர்ஜுன தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம்\nதிருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனியில் திருக்கல்யாணம்.\nதிருவிசயமங்கை - திருவிஜயமங்கை வியநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.\nபஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன்(விஜயன்) வழிபட்ட தலம். இதனால் ஈசனுக்கு விஜயநாதர் எனபெயர் வந்தது. விஜயமங்கை என்பது கோவில் பெயரே ஊரின் பெயர் கோவந்தபுத்தூர்(கோ கறந்த புத்தூர்). சிவலிங்கத் திருமேனியின்மீது பசு தானே பாலை சுரந்து வழிபட்ட தலம். குருஷேத்திரப் போரின் போது அர்ஜூனன் பாசுபதாஸ்திரம் ஈசனிடம் பெற வேண்டி இவ்வாலயத்தில் கடும் தவம் செய்தார். பாசுபதாஸ்திரத்தை அர்ஜூனன் பெற்றால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த துரியோதனன் முகாசுரன் என்பவனை அனுப்பி தவத்தைக் கலைக்கச் சொன்னான். முகாசுரன் பன்றியின் உருவெடுத்து அர்ஜூனனைத் தாக்க பாய்ந்த போது பக்தனை காப்பாற்ற நினைத்த ஈசன் வேடன் உருகொண்டு பன்றியைக் கொன்றார். பன்றியை கொன்றது குறித்து சொற்போரும் விற்போரும் நடந்தது. அர்சுனன் வில் முறிந்தது. முறிந்த வில் கொண்டு வேடன்முடி நோக்கி அம்பு எய்தார் முடியில் பட்ட அம்பு, உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. அர்ஜுனன் முன் இறைவன் தோன்றினார். அர்ஜுனன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு பணிந்தார். ஈசன் விஜயனான அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்திரத்தை அருளினார். இன்றும் இவ்வாலய லிங்கத் திருமேனியில் அம்பு பட்ட தழும்பு கோடு போல் காணப்படுகிறது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தொழ வரும்பொழுது கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே தென்கரையில் இருந்தபடியே பதிகம் பாடினர். அப்போது இவர்களுக்கு காட்சி தரும் பொருட்டு விநாயகரும் முருகபெருமானும் தெற்கு நோக்கி திரும்பினர். இன்றும் இவ்வாலய விநாயகரும் முருகரும் தென்திசை நோக்கி இருப்பதைக் காணலாம்.\nஇது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 47வது சிவத்தலமாகும்.\nநுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. அடுத்து விநாயகர் உள்ளார். தொடர்ந்து உள்ளே செல்லும்போது மண்டபத்தில் வலப்புறம் நால்வர் சன்னதியும், இடப்புறம் நவக்கிரக சன்னதியும் உள்ளன. அடுத்து மங்கைநாயகி சன்னதி உள்ளது. மூலவர் கருவறைக்கு முன்பாக விநாயகர், முருகன் இரு புறங்களிலும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.\nஅர்ச்சுனன் (விஜயன்) வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\nதிருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 47 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 47\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி வ��கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.worldwidescripts.net/css3-royal-image-accordion-41580", "date_download": "2018-05-26T06:00:29Z", "digest": "sha1:MYQQLA72JAE77VM7W574PVTWEZ4PJS4B", "length": 3424, "nlines": 74, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "CSS3 Royal Image Accordion | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nHTML5 இல் தூய CSS3 பட துருத்தி\nஎந்த ஜாவா, மட்டுமே HTML மற்றும் CSS\nஎலி மீது படைப்புகளை சொடுக்கவும்\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE9, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், துருத்தி, CSS3, HTML5, படத்தை, அரச, ஸ்லைடு, ஸ்லைடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23374", "date_download": "2018-05-26T06:09:23Z", "digest": "sha1:LMN5RDOULYJ5ATNSZVAN5XSCHWZDQGRN", "length": 5689, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nதொலைதூர கல்வியில் தொழில்நுட்ப படிப்புகள்: சுப்ரீம் கோர்ட் தடை\nபுதுடில்லி: தொலைதூர வழிக்கல்வி மூலம் தொழில்நுட்ப படிப்புகளை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.\nவழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை விதித்ததுடன் இது தொடர்பாக பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றை விசாரித்த பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட், கணிப்பொறி அறிவியல் படிப்பை கல்லூரி சென்று படித்தவர்களும், தொலைவழிக் கல்வியில் படித்தவர்களையும் சமமாக கருத முடியாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.\nதொலைதூர கல்வியில் தொழில்நுட்ப கல்விகளை படிக்கலாம் என்று ஒடிசா ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவையும் ச���ப்ரீம் கோர்ட் ரத்து செய்த\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ilaiyuthirkaalam.blogspot.in/2013/", "date_download": "2018-05-26T06:07:40Z", "digest": "sha1:RAGJ4ZVCXGBCZYCLGQQNQHDTFN6NMBXK", "length": 71917, "nlines": 972, "source_domain": "ilaiyuthirkaalam.blogspot.in", "title": "இலையுதிர் காலம் ...: 2013", "raw_content": "\nஇது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ''இலையுதிர்கால சருகுகள் ''\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nஇதே அறையில் என்னுடன் தானிருந்தது\nசிலுவையின் பாரமென இலைமீது பனித்துளி\nபற்கள் தளிர்விடா குழந்தையைப்போல சுண்டு கொண்டு கவ்விப் பிசைந்த உனது இளமுலைகளின் அடிநாதம் நினைவுஇடிக்கில் விசும்ப அனற்காற்றாய் இந்த இரவு ஒரு கவிதையை எழுதிச்செல்கிறது. மலையுச்சி மௌனமாய் ஒரு சிறுகீறல். பசி பசியைத் தின்னும் உன் எழில்உருவை கண்கள் வீங்க முகர்ந்துவிட்டு நான் உறங்கிப்போவேனோ அல்லது, மூடிய இமைகள் மூடியபடியே எப்பொழுதுக்குமாய் திணற அருகமர்ந்து பெருங்குரலோங்கி அழுவாயோ நீ\nகாற்றில் உடையும் அழுகையின் குரல்\nதன் சின்னச் சின்னப் பாதங்களால்\nவீங்கிய மௌனத்தின் விஷப்பற்கள் திறந்து\nசின்னச் சின்னப் பாதங்கள் உருண்டு\nஎன மாற்றி மாற்றி விரல்நீட்டிக்கொண்டிருந்தார்கள்\nகுழந்தை தானாகவே முத்தம் கொடுக்கிறது\nகிழக்கின் திசையிலிருந்து எழும்பிய பறவை\nஅதற்கும் அப்பால் அதற்கும் அப்பால் என..\nஉன் மூன்று நாள் உதிரம்\nவெயில்மீதேறி மிதக்கும் என் துடிப்பு,\n“ நான் ஏன் நீயாகப் பிறக்கவில்லை “\nவாள்முனையில் முட்டும் எண்ணிலா முகங்கள்\nஎனக்கு நானே கதற கதற கழுத்தறுத்து\nசுடர்விட்டு அலறும் நம் மனமைதானத்தின் பெருந்தாபம்\nஆராதனா எனும் பேய் 53\nஇவனது கடைசி ஆசை என்னவாக இருந்திருக்கும்\nஒரு வெளிச்சம் உதிரும் பாருங்களேன்\nஆராதனா எனும் பேய் 52\n“ பூமாலை கோர்க்கும் குரங்கினை அடைந்தவள் கண்களில்\nஅழகிய பேரழகிய ஸ்பரிசத் தூறலை வனைந்து வனைந்து அசைகிறது “ என கிறுக்குத்தனமாக சனநெருக்கடி மிகுந்த அங்காடித்தெருவின் நட்டநடுவில் நின்றுகொண்டு, நீ அழுந்தக் கவ்விப்பிணைத்த உதடுகளில் சொல்லிப் பார்க்கிறேன் ஆராதனா.\nநெடுநாளாக உனக்குப் பரிசளிக்க எண்ணி விடுபட்ட கொலுசுஜோடியை ஏறக்குறைய அலைந்து அலசி இறுதியில் தங்கத்தில் மணிகள் நிறைந்த ஒரு ஜோடியை வாங்கியாகிவிட்டது. மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கும் நிச்சயம் பிடிக்கும் ஆராதனா. ஆம், அந்த முத்தத்தின் ரீங்காரம் என்உயிர்க்கூட்டில் இடைவிடாது ஜெல்லிமீனைப்போல நெளிந்து நெளிந்து நெளிகிறது என் பெண்ணே. உன் சிறு வட்டவடிவ தங்கநிற முகத்தின் தாடையிலுள்ள, எந்நேரமும் சிறுமி வானதியின் கரங்களில் தவழும் கலர்பென்சிலின் ஒல்லி முனையளவிலான மச்சம் பிறகு எப்பொழுதாவது நான் எங்கே என்று உன்னிடம் நலம் விசாரித்ததா ஆராதனா\nநினைவில் அழிகிறேன் என்று எங்கோ வாசித்த அனுபவம் என்னிடம் எப்பொழுது நிரந்தரமாகக் குடியேறியது தங்கிப்போனது உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது ஆராதனா...\nநிலம் குடிக்க சரசரத்து அந்தக் கிளிப்பச்சைநிறப் புடவையில் நீ மெல்ல அசைவது போல நடந்து என்னை நெருங்கியபோது கிளையின் சிற்றசைவில் மொத்தமாக சிறகடித்துப் பரபரக்கும் பறவைகளைப் போல அத்தனைப் படபடப்புக் காட்டியது என் குட்டி இதயம் ( முதல் சுகவலி ஆராதானா) கூடவே..அதுவரை ரயில்வண்டியென நீண்டு வளர்ந்திருந்த என் தனிமைக்கழுகின் வற்றாத செவ்வெயில் நான் இமை மூடித் திறந்த நாழிகைக்குள் இனி எப்பொழுதும் திரும்பமுடியாத தூரத்திற்குள் சென்று தன்னை விடுவித்துக்கொண்டது ஆராதனா.\nநன்றிகள் உரித்தாகுக உனக்கு ஆராதனா...\nஎனது தீரா ப்ரியங்கள் உரித்தாகுக உனக்கு ஆராதனா...\nஉன் பெயர் விழுங்கி உன் பெயர் விழுங்கி என்னைத் தேடுகிறேன் உன் பச்சை வனாந்தரத்தின் முழுக்க நின்றுகொண்டு...\nவெட்கமும் கூச்சமுமாக இருக்கிறது ஆராதனா, இருந்தாலும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. உங்களது ஒல்லியான சதைப்பிடிப்பற்ற அந்த உருவம் அவ்வளவு அழகாக இருக்கிறது. நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் ஆராதனா. ( எழுதிவிட்டு சந்தோசமாகச் சிரிக்கிறேன் )\nநிலவு காட்டி சோறூட்டும் தாய்இடுப்பு நிறைய வளர்ந்திருக்கும் குழந்தையின் பன்னீர்சிரிப்பாய் சூழல் வாய்க்கும் ஒரு தருணத்தில் உன்னைச் சந்தித்திருப்பேன் மீண்டும். காத்திரு.\nகாலப்பிரக்ஞையில் நொண்டும் இந்நொடியில் தேர்ந்த மெஜீசியனின் அசைவுகளுக்கு உடல் உடையும் ஒருவனாக நான் தீரமாட்டேனா ஆராதனா புதைகடல் அமிழ்ந்த இம்மூச்சு வரம்.\nஉன்னைப் பார்க்கவேண்டும் போல இருக்கிறது ஆராதனா.\nஆராதனா எனும் பேய் 51\nஅகோரப் பசியெடுத்து நிற்கும் என்னை\nஉன்னிடம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் ஆராதனா..\nவாழ்தல் விடுத்து மரணத்தில் ஒழுகிவிடுவேன் நான்\nஇல்லை இல்லை என்று சொல்லி நெருங்கி அணைக்கும்\nஎன்றதொரு மழையை நான் வாசித்தேன்\nஉறக்கம் வருகிறது, கடைசி பஸ் போய்விட்டது.\nஏழு கடல் ஏழு மலை\nசைலன்ட் மோடில் கிடந்த போஃன்\n“விங் விங்.. என்று” முட்டுகிறது,\nஆனந்தனின் சொட்டுக்கண்ணீர் தரை தழுவவும்\nமனோ ஆனந்தனின் முதுகினை பற்றவும்\nவெளிச்சக்கீற்றின் ஊடே நிசப்தமாக கலந்து\nவிம்மி விம்மி நீர் வடிந்த\nஇந்த ஞாபகத்தைக் கையில் கொடுங்கள்\nஏறி அமர்ந்துகொண்டு பற என்கிறாள்\nகடலின் உள்ளங்கையில் நிமிர்ந்து நிற்கும் வானம்\nஅந்தக் கடலின் மீது நிமிர்ந்து நிற்கிறது எனதுயிர்\nஅந்தக் கடலின் மீது நிமிர்ந்து நிற்கிறது\nகடலின் உள்ளங்கையில் நிமிர்ந்து நிற்கிறது என் வானம்\nதொலைவில் அசையும் சிறு வெளிச்சம்\nப்ரத்யேகமான நதி துயிலும் வனத்தில்\nஅந்தப் பறவை சிறகு உதிர்க்கும்\nகூடவே எனது கண்களையும் மூடிக்கொண்டாய் \n“ என்ன என்பதுபோல் சைகையிக்கிறாய் ”\nஅச்சுறுத்தும் என் தனிமையின் உருவத்தை தன் வீட்டு மொட்டைமாடியில் நின்று வனையும் அவளோடு தான் பேசிக்கொண்டிருக்கிறேன்\nஇங்கே எனது அறைக்கண்ணாடியில் விரியும் உன் பிம்பத்தை தொலைவின் கணங்களில் கொடுத்துவிட்டு..\nகைகள் உதறி வேகவேகமாய் நீ சென்றுகொண்டிருக்கும்\nகுருதி தெறிக்க கை உடைந்திருக்கிறதா\nபதிமூன்றாவது பெக்கில் மதுபோத்தலின் மூடியை\nஎன்னை அடிக்கடி அழச் செய்பவள்\nஇரவின் இருத்தல் அறியாமல் இருப்பவர்கள்\nகொடுந்தீப் பரவும் ஓநாய்களின் கண்கள்\nஆமா... தொலைவு ஏன் இவ்வளவு வலிக்கிறது\nகொஞ்சம் குண்டுதானென்று சொல்லும் அளவுக்கு மாநிறமாக இருப்பாள் ரதி. செவ்வாய்க்கிழமை மாலைகளில் கருகருவென அடர்ந்த தனது நீளக் கூந்தலுக்கு சீயக்காய் பூசி குளித்து நெற்றியில் குங்குமம் இட்டு வஞ்சிநாயகி அம்மனை உருகி உருகிப் பாடுவாள். அவளுடைய குரலில் ஒரு ஆன்மா இருக்கும், அந்த நேரங்களில் அவள் வீட்டைக் கடக்க நேரிட்டால் நமக்கும் ஒருவகையான சோகம் பீடித்துக்கொள்ளும். வருகிற மூன்றாம் தியதியோடு முப்பத்தைந்து வயது பூர்த்தி ஆகிறது ரதிக்கு. முதல் புணர்தலை இன்னும் புசிக்காத கன்னி அவள்.\nபெரிய குடையென விரிந்திருக்கும் ஆலவிருட்சத்தின் அடியில் பழுப்பேறிய அழுக்குத்துண்டினை முழுவதும் நரைத்த தன் தலைக்கு கொடுத்து நீள்வாக்கில் ஒருக்களித்தபடி படுத்துக்கிடக்கிறான் ரதியின் ஏழைத் தகப்பன் செல்லப்பன். நாட்டுச்சாராய நெடி அவனது மூக்கிலிருந்து துடித்துக்கொண்டிருக்கும் காற்றோடு மிதந்து மிதந்து கலந்துக் கொண்டிருந்தது. ஓரளவுக்கு வசதியானக் குடும்பம்தான் செல்லப்பன் பிறந்தது. வளையல் வியாபாரம் செய்துகொண்டிருந்த காலத்தில் பரிமளத்தை நேசித்துக் கல்யாணம் செய்துகொண்டவன், பரிமளம் வேறு சாதிப் பெண் என்பதனாலேயே வீட்டிலிருந்து சொத்து எதுவும் கிடைக்கவில்லை அவனுக்கு. அரைவயித்துக் கஞ்சி குடித்தாலும் செல்லப்பனும், பரிமளமும் சந்தோசமாக வாழப்பழகியிருந்தனர். ரதியை பிரசவித்துவிட்டு பரிமளம் செத்துப்போனதில் உடைந்து போனவன் தான் அதிலிருந்து மீண்டுவரவே இல்லை. அல்பாயிசில் பரிமளத்தைக் கொன்றுபோட்டாள் ரதியென முட்டாள்தனமாக சதா புலம்பிக்கொண்டிருப்பான்.\nவசதியெதுவும் இல்லாவிட்டாலும் ரதியைத் தனக்குப் பிடித்திருக்கிறது, அவளை தனக்கு மணம் முடிக்கப் பேசுமாறு அப்பன் ராமசாமியிடம் கேட்டுக்கொண்டிருந்தான் சுரேந்திரன். ராமசாமி ஒரு சிடுமூஞ்சி, தையல்கடை வைத்திருக்கிறான், எப்பொழுதும் சம்சாரம் சரசுவை எதையாவதுச் சொல்லித் திட்டிக்கொண்டே இருப்பவன். வேறு வசதியானக் குடும்பத்திலிருந்து சுரேந்திரனுக்கு பெண் அமைத்து தருவதையே விரும்பிக்கொண்டும் பிடிவாதமாகவும் இருந்தான். சரசுக்கு சுரேந்திரனை நினைத்தால் பாவமாக இருந்தது. சுரேந்திரனாலும் அப்பனை எதிர்க்கவே முடியவில்லை கடைசிவரை.\nசெல்லப்பனின் இருப்பைச் சமன்படுத்த காலம் அனுமதிக்கவில்லை, அதன்பிறகு ரதி தனித்துப்போனாள். பக்கத்தில் செங்கச்சூளையில் அன்றாடக் கூலிக்குப் போய் வயித்தை நிரப்பிக்கொள்கிறாள். நகரத்தில் ஒரு கம்பெனியில் அக்கவுன்டன்ட் வேலை க���டைத்து அங்கேயே தங்கிக்கொண்டான் சுரேந்திரன். சொந்தக்கிராமத்திற்கு வருவதே இல்லை. சரசு செத்தப்ப மட்டும் ஈமக்காரியம் செய்வதற்காக ஒரேயொரு தடவை ஊருக்கு வந்துட்டுப் போனவன்தான். ராமசாமி பாதிநேரம் தையல்கடையைப் பூட்டிவிட்டு வீட்டிலேயே படுத்துக்கொண்டான். சரசுவைப் பற்றிய நினைவுகளை எவ்வளவோக் கிளறிப்பார்த்தும் அவனுக்கு எதுவுமே ஞாபகத்திற்கு வரவேயில்லை. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாய் ரதியைப் பற்றி யோசிக்கத் துவங்கினான்.\n“கருங்குறி தீண்டாத யோனியின் தனித்த இரவு வக்கிரமாக எம்பிக் குடிக்கிறது” ராமசாமியை.\nரதி உறக்கம் வராது புரண்டு புரண்டுப் படுத்துக் கொண்டிருந்தாள். அவள் செவ்வாய்க்கிழமை மாலைகளில் பாடுவதை நிறுத்தி வெகு காலமாயிற்று. உத்திரத்தில் அடர்கருப்பில் தலைகீழாய்த் தொங்கும் வௌவால் ராமசாமியின் முகத்தையே ரொம்ப நேரம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு எதற்கோ ஆமா என்பதுபோல சிமிட்டுகிறது.\nஈர உடம்பை திவசத்திற்கு கொஞ்சமும் மீன்களுக்கு கொஞ்சமும் தின்னக் கொடுத்துவிட்டு குளத்திலிருந்து தனங்கள் இறைஞ்ச, தடித்தப் பிருஷ்டம் அசைய அசைய வீட்டிற்குச் சென்றுக்கொண்டிருந்தாள் ரதி. அவள் ருதுவானது முதல் அவளை எண்ணி சுயமைதுனம் செய்யும் ஊமைக்குசும்பி சிவனாண்டி அன்றும் அதேபோல் குளக்கரைப் புதரில் சோர்ந்து சரிகிறான், நாகசர்ப்பமொன்று தன் அழகான நாக்கால் அவனிடம் பேசிவிட்டு வெயில் மீது ஏறி நெளிந்து நெளிந்துச் சென்றது.\nரதியை சூளைக்கு வேலைக்குப் போகவேண்டாம், தன்னோடு ஒத்தாசையாக இரு என்று ராமசாமி அழைத்துவந்துவிட்டான், அவளும் சரியென்று நிரந்தரமாக அவன்கூடவே இருந்துகொண்டாள். ரதியின் அம்மணத்தை தொட்டுப்பார்த்து தொட்டுப்பார்த்து எல்லா நேரமும் தூங்கிப்போவான் ராமசாமி. ஆரம்பத்தில் கிழவனை நினைத்து எரிச்சல் பட்டவள் போகப்போக அரைப்புணர்ச்சியைப் பழகிகொண்டாள். அது அவளுக்கு மிகுந்த துயரத்தைக் கொடுத்தது. ஒரு சாமத்தில் மரக்கதவைத் திறந்து வாசலில் அமர்ந்தவாறு இருள் அப்பிய வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். செல்லப்பனும், சிவனாண்டியும் போதைவெறியில் ஒருத்தரையொருத்தர் மூர்க்கமாகத் தாக்கிக்கொண்டிருந்தனர். வாய்விட்டுச் சிரித்தப்படி வீட்டிற்குள் நுழைந்து பெட்டியிலுள்ள சரசுவின் பழைய புடவையொன்றை எடுக்கிறாள், வௌவால் சப்திக்காது பறந்து சென்று உத்திரத்தைக் காலியாக்கியது.\n“ஊர் மயானத்திற்கு மேற்கு பக்கமுள்ள குளத்தில் மெல்ல மெல்லக் குதிக்கிறது சூரியன்”\nஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் சுரேந்திரன், லட்சுமி, சமீபத்தில் வயதுக்குவந்த மகள் ரதி அனைவரும் முகத்தில் சந்தோசம் கொப்புளிக்க தாங்கள் வசிக்கும் பெருநகரத்தின் மாடிவீட்டிலிருந்து சினிமாவுக்காக கிளம்பிச் செல்கின்றனர். பழுப்பேறிய அழுக்குத்துண்டினால் தன் வியர்த்த முகத்தை துடைத்தபடி வாசற்கேட்டில் ஒரு காவலாளியைப்போல நின்றுக்கொண்டிருந்தான் ராமசாமி. தெருமுக்குத் திரும்பும் வளைவில் ரதி மட்டும் திரும்பிப் பார்த்து சைகையிக்கிறாள் நேரத்திற்குச் சாப்பிடுமாறு.\nஒரு முதல்முத்தம் பிரசுரித்தக் கிளர்வென\nஅந்தி கோபுரத்தின் ஒற்றைதீபம் ஒத்து\nகொட்டித் தீர்ந்தது ஆலாபனை மழை\nயசோதராவின் புகாரில் புத்தனைத்தவிர வேறுயாருமேயில்லை\nஉறக்கத்தை கலைப்பதற்கு என்ன தண்டனை\nநான் யாரை அழைக்க வேண்டும்\nஎப்படி குடியை நிறுத்துவான் ஈஸ்வர்\nஅதுஒரு நல்ல அடர்மழை அந்தி..\nநீல நிற “U” வடிவ குழாயில் டக்கீலாவும்\n\" மிஸ்டர் ஈஸ்வர் மிஸ்டர் ஈஸ்வர் \" என\nடக் இன் கோட் சூட் சகிதம் ஸ்டீபன்\nஜமால் எவ்வளவோ சொல்லி சொல்லிப் பார்த்தும்\n“ நிஷான் பாத்பைன்டரில் ” பறக்கத்\nஎன் பெர்ஸ்னல் செகரெட்ரி ஜமால்\nஇன்று மாலையும் என்னை அங்கிள் என்றுதான் கையசைத்தாள்\nயாராவது கொஞ்சம் உணவளியுங்கள் ப்ளீஸ்\nஎனது எல்லா அடையாளங்களையும் கொட்டி\n“உச்” கொட்டியபடி நீங்கள் கடந்துபோகும்\nஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு வந்துடுறேன்\nவலி களைய முத்தமிடுபவன் முன்\n“அம்மா அம்மா” என அனத்தியபடி\nதிட்டுத் திட்டாய் செந்நிற நதி\nமடிஅள்ளித் திமிரும் உனது நிரந்தரம்\nநதி கடல் மிரளும் எவ்வளவு ஆசுவாசம்\nஇளஞ்சிவப்புச் சூரியனின் அலாதி ப்ரியம்\nசில்வியா கொண்டாடும் ஆனந்தனைக் காணவில்லை\nஆனந்தன் இன்னும் உயிரோடு இருந்துகொண்டிருப்பதாக\nமழை பிசிரடித்த ஒரு அதிகாலையில்\nநாக்குகள் கலவும் தேர்ந்த முத்தமென\nமெல்ல எழும்பும் சூரியனைச் சபித்தபடி...\nநம் இரவை கலைத்து அடுக்குகிறேன்\nஇதயத்திற்குப் பக்கத்தில் தொட்டுத் தடவுகிறேன்\nமூர்க்கமாக வழியும் என் குருதியில்\nஒரு துண்டு ஐஸ்கட்டியை இடுவதற்கு\nஅன்பின் அதிகபட்ச வெளிப்பாடு ஒ���ு துளி கண்ணீராகவும் இருக்கலாம்\nநீ எனும் வனத்துள் வழி தப்பியலையும் வானம் நான்\nஎல்லா சாபங்களிலிருந்தும் விடைபெறும் தருணம் நீ என்னுடன் இருத்தலென்பது அரிது\nஅதனினும் அரிது எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படும் தருணம்\nஎனது இரவிலிருந்து வழியும் குருதியின் நிறம் நிராகரிப்பு\nஅன்பை போன்றதொரு மரண நிலைப்பாடு வேறெதுவும் இருப்பதாக இல்லையோ\nஅன்பை உண்ணப் பழகிய வலியாய் மிச்சமிருக்கிறேன்\nமரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்\nவிம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ\nஅதனை கழிவறையில் பீய்ச்சியடிக்கப் பணிக்கிறாய்\nவறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி\nமனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை சிபாரிசு செய்கிறாய்\nவெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு\nபுயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென\nஉன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு\nசான்றிதழில் அமுதாவாகவோ வீட்டிலும் நண்பர்களிடமும் மிருதுளாகவோ அறியப்பட்டுக் கொண்டிருக்கலாம் எனது ஆராதனா ஒரு சுபமுகூர்த்த நாளில் அவளும் அறிவாள் அவளுக்கு மேலும் ஒரு பெயர் இருப்பதாக\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஉடல் சுற்றி அதிரும் வகைமைகளின் கான்க்ரீட் நிறம்..\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nகாற்றில் உடையும் அழுகையின் குரல்\nகுழந்தை தானாகவே முத்தம் கொடுக்கிறது\nஆராதனா எனும் பேய் 53\nஆராதனா எனும் பேய் 52\nஆராதனா எனும் பேய் 51\nகடலின் உள்ளங்கையில் நிமிர்ந்து நிற்கும் வானம்\nதொலைவில் அசையும் சிறு வெளிச்சம்\nஎப்படி குடியை நிறுத்துவான் ஈஸ்வர்\nஇளஞ்சிவப்புச் சூரியனின் அலாதி ப்ரியம்\nசில்வியா கொண்டாடும் ஆனந்தனைக் காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2015/04/xxv.html", "date_download": "2018-05-26T06:24:13Z", "digest": "sha1:O6XSPWMSKVLZV5ZR6ELNM6X4SO3G7KR3", "length": 210653, "nlines": 452, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: இசை விரும்பிகள் XXV - உடைந்த ஒப்பனைகள்", "raw_content": "\nஇசை விரும்பிகள் XXV - உடைந்த ஒப்பனைகள்\nகண்ணாடியில் தெர��யும் ஒரு நிஜத்தின் பிரதிபலிப்பு,\nஅலங்காரம் கலைந்த ஒரு உண்மைத் தோற்றம்,\nகொஞ்சம் கொஞ்சமாக உருமாறும் மேகங்கள்,\nவானவில் மறைந்த ஒரு வெற்றிடம்,\nதொண்ணூறுகளின் இறுதி என்று நினைவு. 96 ஆம் ஆண்டாக இருக்கலாம். மதுரையிலிருந்த ஒரு இசைப் பதிவகம் எனக்கு கொஞ்சம் பழக்கமாகியிருந்தது. சி டிக்கள் பதிவகங்களின் எல்லா வரிசைகளையும் நிரப்பிக்கொண்டிருந்த கசெட்டுகளின் அந்திம காலம் அது. ஆங்கிலப் பாடல்களை சற்று ஒதுக்கிவிட்டு மீண்டும் தமிழ் கானங்களை நோக்கி நகர்த்திச் செல்லும் ஒரு புதிய கண்டெடுத்தல் என்னைச் செலுத்திக்கொண்டிருந்தது. காரணம் இதுதான்; நான் ஐந்து வருடங்கள் வட இந்திய மாநிலத்தில் இருந்தது என் தமிழ் அடையாளத்தின் மீது என்னை ஆழமாகத் தைத்திருந்தது. என் தமிழ் வேர்களை நான் முதல் முறையாக புதிய கண்கள் அணிந்துகொண்டு பார்க்க ஆரம்பித்திருந்தேன். கல்லூரி விடுதியில் இருப்பவர்களுக்குத்தான் வீட்டு நினைவு அதிகம் இருப்பதாக பொதுவாக கூறுவார்கள். அதைப் போன்றதொரு உளவியலே இது. அதன் விளைவாக எனது பால்ய தினத்து தமிழ்ப் பாடல்கள் மீது நான் ஒரு நாஸ்டால்ஜிக் காதல் கொண்டு அவைகளை சிறை பிடித்துக்கொண்டிருந்தேன்.\nஎனக்குப் பழக்கமாகியிருந்த அந்த பதிவகத்தை ஒரு முதியவர் --- ஏறக்குறைய 60 வயது இருக்கலாம். அனுமானம்தான். அவரைக் கேட்டதில்லை---- நடத்திக்கொண்டிருந்தார். அந்த ஒலிப்பதிவின் நேர்த்தியும் தரமும் எனக்குப் பிடித்துப்போய் விட்டதால் அடிக்கடி அங்கே சென்று பாடல்கள் பதிவு செய்வது வழக்கம். என் பள்ளிக் கல்லூரி தினங்களில் நான் கேட்டு ரசித்திருந்த பழைய பாடல்கள் பற்றிய எண்ணம் என்னில் அதிகமாகி என்னை தொந்தரவு செய்த நாஸ்டால்ஜிக் போதையேறிய ஒரு சந்தர்ப்பத்தில், என் நினைவடுக்குகளிலிருந்து தேடிக் கண்டுபிடித்த 40,50 பாடல்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரித்து எடுத்துக்கொண்டு உற்சாகமாக அந்த கடைக்குச் சென்றேன். \"புது படம் எதுவும் வரலியேப்பா\" என்றார் அவர். \"தெரியும். கொஞ்சம் பழைய பாடல்கள் வேண்டும்\" என்றேன் குதூகலத்துடன். அவருக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக அல்லது வியப்பாக இருந்திருக்க வேண்டும். (எப்போதும் ரஹ்மான் பாடல்களைப் பதிவு செய்யும்) என்னை அவர் சற்று விநோதமாகப் பார்த்துவிட்டு ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்து நீட்ட��னார். மிகத் தடியாக இருந்த அந்த நோட்டை ஆவலுடன் பிரித்தேன். அடுத்த வினாடி எனக்கு நூடுல்ஸ்சுக்குப் பதிலாக எதோ ஒரு மின்சார வயரை கடித்து விட்ட அதிர்ச்சி ஏற்பட்டது.\nஏனென்றால் நான் கேட்ட கொஞ்சம் ரொம்பவாக மாறியிருந்தது. படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், ஆலய மணி, சாந்தி நிலையம், பார்த்தால் பசி தீரும், நெஞ்சில் ஓர் ஆலயம், வெண்ணிற ஆடை என்று பெயர்கள் வரிசையாக என் கண்களில் விழுந்தன. அச்சத்துடன், \"இத்தனை பழசு வேண்டாம்.\" என்றேன் கலவரமாக. \"பின்ன\" என்றார் அவர். \"கொஞ்சம் பழசு.\" என்றேன். முதலில் கூறிய கொஞ்சத்திற்க்கும் இப்போது சொன்னதற்கும் வித்தியாசம் இருந்தது. இரண்டாவது முறை சற்று அந்த வார்த்தையை அழுத்திச் சொன்னேன். சொல்லும்போதே இது எத்தனை அபத்தமாக இருக்கிறது என்ற எண்ணம் வரவே, சுதாரித்துக்கொண்டு இப்படிச் சொன்னேன் : \"இளையராஜா காலத்துப் பாடல்கள்.\" அவர் என்னை முன்பை விட இன்னும் தீர்க்கமாக --கொஞ்சம் சலிப்பாக-- பார்த்துவிட்டு இன்னொரு நோட்டை என் கைகளில் திணித்தார். சரியான வேட்டைதான் என்று எண்ணிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். உடனே திடுக்கிட்டேன். காரணம் அதில் எழுதியிருந்த தலைப்பு. படித்தால் உங்களுக்கூட அதே திடுக்கிடல் நடக்கலாம். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது: நடுத்தரப் பாடல்கள். கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. \"ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள்\" என்றார் அவர். \"கொஞ்சம் பழசு.\" என்றேன். முதலில் கூறிய கொஞ்சத்திற்க்கும் இப்போது சொன்னதற்கும் வித்தியாசம் இருந்தது. இரண்டாவது முறை சற்று அந்த வார்த்தையை அழுத்திச் சொன்னேன். சொல்லும்போதே இது எத்தனை அபத்தமாக இருக்கிறது என்ற எண்ணம் வரவே, சுதாரித்துக்கொண்டு இப்படிச் சொன்னேன் : \"இளையராஜா காலத்துப் பாடல்கள்.\" அவர் என்னை முன்பை விட இன்னும் தீர்க்கமாக --கொஞ்சம் சலிப்பாக-- பார்த்துவிட்டு இன்னொரு நோட்டை என் கைகளில் திணித்தார். சரியான வேட்டைதான் என்று எண்ணிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். உடனே திடுக்கிட்டேன். காரணம் அதில் எழுதியிருந்த தலைப்பு. படித்தால் உங்களுக்கூட அதே திடுக்கிடல் நடக்கலாம். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது: நடுத்தரப் பாடல்கள். கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. \"ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள் இளையராஜா பழைய பாடல்கள் வரிசையில் வரவில்லையா இளையராஜா பழைய பாடல்கள் வரிசையில் வரவில்லையா\" என்றேன் வழக்கமான சுதந்திரம் எடுத்துக்கொண்டு. அவரிடம் நிறைய இசை பற்றி விவாதித்திருக்கிறேன். ஆனால் இளையராஜாவைப் பற்றி எனக்கு இன்றிருக்கும் ஆழமான விமர்சனங்கள் அப்போது என்னிடமில்லை. அப்போது அவர் சொன்னது இன்னும் என் நினைவிலிருக்கிறது. \"இதை எப்படி பழசுன்னு சொல்றது\" என்றேன் வழக்கமான சுதந்திரம் எடுத்துக்கொண்டு. அவரிடம் நிறைய இசை பற்றி விவாதித்திருக்கிறேன். ஆனால் இளையராஜாவைப் பற்றி எனக்கு இன்றிருக்கும் ஆழமான விமர்சனங்கள் அப்போது என்னிடமில்லை. அப்போது அவர் சொன்னது இன்னும் என் நினைவிலிருக்கிறது. \"இதை எப்படி பழசுன்னு சொல்றது\" என்று அவர் என்னைக் கேட்டுவிட்டு சில மவுனமான வினாடிகளுக்குப் பிறகு, \" இதை புதுசிலயும் சேக்க முடியாது. அதான்.\" என்றார் வெகு சாதாரணமாக.\nசற்று சிந்தித்துப் பார்த்தால் அது உண்மைதான் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை. பழைய பாடல்கள் என்றதும் மக்களின் நெஞ்சத்தில் வண்ணம் வண்ணமாக வலம் வருவது அறுபதுகளின் இசையே. எம் ஜி ஆர், சிவாஜி பாடல்கள் , கண்ணதாசன், வாலி பாடல்கள் அல்லது விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே வி மகாதேவன் பாடல்கள், டி எம் எஸ்- சுசீலா பாடல்கள், பி பி ஸ்ரீனிவாஸ் பாடல்கள் என அவை வித விதமாக பகுக்கப்பட்டாலும் ஒரு ஆல மரம் போன்று தமிழ் சமூகத்தின் மன ஆழத்தில் வேரூன்றி இருப்பது அந்தப் பொற்கால இசைதான். நவீனம் என்றால் ரஹ்மானிலிருந்து துவங்குவதில் பெரிய ஆட்சேபனைகள் யாருக்கும் இருக்கப் போவதில்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர் இசையை நாம் ஒரு கால கட்டத்தின் அவசியம் கருதியாவது நவீன இசை என்ற குடையின் கீழ் கொண்டுவரத்தான் வேண்டும். இப்போது எழும் ஒரு இயல்பான கேள்வி இளையராஜாவின் இசையை நாம் எந்த காலத்தில் வைப்பது என்பதுதான்.\nமத்திய எழுபதுகள் தொடங்கி எண்பதுகள் வரையான நமது இசைப் பாரம்பரியத்தை() எந்த முத்திரை கொண்டு அழைப்பது) எந்த முத்திரை கொண்டு அழைப்பது இளையராஜாவின் இசையை பழைய இசை என்று குறிப்பிட முடியாது , புதிய நவீன இசை என்று சொல்வதும் இப்போது முரணாக இருக்கிறது. சிலர் இடைப்பட்ட பாடல்கள் என்று எழுதுவார்கள். அதாவது எம் எஸ் விக்கும் ரஹ்மானுக்கும் இடையில் வந்தவர் என்ற அர்த்தத்தில��. இது ஒரு நிரப்பு இசை என்ற தொனியை அளிக்கிறது. எனவே நான் இதை விரும்பவில்லை. சில தீவிர ரஹ்மான்மேனியாக்கள் என்னிடம் இதுபோன்று ஒரு முறை கூறியபோது, நான் சொன்னேன் , \"இளையராஜாவைப் பாராட்டுவது வேறு: ஆனால் அவரை விமர்சிப்பதாக இருந்தால் நீங்கள் அவரது இசையை கேட்டு வளர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.\" நிரப்பு இசை என்ற பதம் ஏறக்குறைய பதினைந்து வருடங்களாக தமிழ்த் திரையில் ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த ஒருவரின் மிக அகலமான இசைச் சாலையை கருணையின்றி குரூரமாக சுருக்கிவிடுகிறது. இது கண்டிப்பாக உண்மையில்லை. பழைய இசை, புதிய இசை, இடைப்பட்ட இசை என்ற எந்த கோட்டுக்குள்ளும் அடக்கிவிட முடியாததாக இருப்பதால் இளையராஜாவின் இசையை அந்த மதுரை முதியவர் தனது நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்தது போன்று நடுத்தரப் பாடல்கள் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அவர் அந்த காலத்தை மனதில் கொண்டு இப்படி எழுதியிருந்தாலும் நமது தமிழிசையின் தரம் எண்பதுகளில் எப்படிப் \"பட்டொளி வீசிப் பறந்தது\" என்பதை அசை போடும்போது நடுத்தரம் என்ற வார்த்தையின் உண்மையை எண்ணி சற்றேனும் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.\nஇப்போது எவ்வாறு எழுபதுகளின் இறுதியில் நமது தமிழிசையின் போக்கு மாறியது என்பதை குறித்துப் பேசுவோம் . தமிழ் சினிமாவை சற்று உற்று நோக்கினால் ஒவ்வொரு பத்து வருட இடைவெளியில் நம் திரையிசையின் வடிவம் மாறிவருவதை அறியலாம். சில உண்மைகள் உறங்குவதை உணரலாம். ஐம்பதுகள் புராணம் பாடும் சரித்திர கதைக் களங்கள் கொண்டதாகவும் (பாரம்பரிய ராகங்கள் சூழ்ந்த சாஸ்திரிய இசை), அறுபதுகள் குடும்பம் சார்ந்த மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தனமான திரைப்படங்களின் காலமாகவும் (மெல்லிசை மற்றும் அதோடு கலந்த திகட்டாத மேற்கத்திய இசை) இருந்தன. இது இந்த காலகட்டத்தைக் குறித்த பார்வை மட்டுமே தவிர இதில் எது உயர்ந்தது என்ற நாட்டாமைத்தனம் எனக்கில்லை. எழுபதுகளையும் அறுபதுகளின் நீட்சியாக குடும்பம் சூழ்ந்த களங்கள் ஆட்சி செய்தன. எனவே காட்சிகள் நவீனத்தின் பக்கம் சாயாத ஒளியிழந்த சாயல் கொண்டிருந்தன. இது ஒரு மிகத் தொய்வான காலகட்டம் என்பதை எளிதாக சொல்லக்கூடிய அளவில் அப்போது தமிழ்த் திரை ஒரு சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எ வி எம், விஜயா-வாஹினி போன்ற பெயர் பெற்ற பெரிய திரைப்பட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்ட காலகட்டம் அது. சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய முதலீடு, எளிமையான கதை போன்ற திடீர் விதிகள் புதியவர்களும், இளைஞர்களும், நவீன கதை சொல்லிகளும், திரைக்குப் பின்னே வெகுவாக படையெடுக்க உதவி செய்தன. இருந்தும் திரையில் தோன்றியதோ அதே விக் வைத்து பென்சில் மீசை கொண்ட, கேமராவைப் பார்த்துப் பேசும் பத்தாயிரம் முறை பார்த்துப் பார்த்து சலித்துப்போன முகங்கள்தான். அது எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய் ஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் என யாராக இருந்தாலும் எல்லா முகங்களுமே பார்வையாளர்களுக்கு எந்த வித சலனத்தையும் கொடுக்கவில்லை. \"இதே மூஞ்சிகள்தானா\" என்ற சலிப்புதான் மிஞ்சியது.\nஅதே சமயத்தில் இன்னொரு பக்கம் கதாநாயகிகள் தேவிகா, சரோஜா தேவி, கே ஆர் விஜயா என்பதிலிருந்து லதா, மஞ்சுளா, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, சுஜாதா என மாறியிருந்தார்கள். கதாநாயகர்கள் நரை தட்டிப் போய், எல்லாம் அடங்கிய பின்னும், ஐ சி யு விலிருந்தே திரும்பி வந்தாலும் திரையில் முகத்தோடு முகம் வைத்து உரசி பெண்வாசனை பிடிக்கவும் , பார்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் ரொமாண்டிக் புன்னகையுடன் அவளது சேலையை பிடித்து இழுக்கவும், ஒரு இளமையான நடிகை ------அவள் தனது பேத்தி வயதை ஒத்திருந்தாலும்---- தேவைப்படும் இந்த அருவருப்பான வினோதம் தமிழுக்கு ஒரு புதிய சங்கதி அல்ல. எம்ஜிஆர் இதயக்கனி படத்தில் ராதா சலூஜாவோடு அடித்த கூத்தும், சிவாஜி லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் ஸ்ரீ ப்ரியாவுடன் செய்த சில்மிஷங்களும், ரஜினிகாந்த் லிங்கா என்ற கருமத்தில் சொனாக்ஷி சின்ஹாவை காதல் வீரியத்துடன் அனைத்ததும், கமலஹாசன் தசாவதாரத்தில் அசினோடு \"அற்புதக்\" காதல் லீலைகள் புரிந்ததும் இந்த அசிங்கத்தின் அடுத்தடுத்த அத்தியாயங்களே.\nஎழுபதுகளில் ஹிந்தியில் பிரபலமான யாதோங்கி பாரத் என்ற படத்தை தமிழில் எடுத்தபோது அதில் எம். ஜி. ஆர். இரண்டு வேடங்களில் நடித்தார். (இதெல்லாம் மிக மலிவான ரசிகமனப்பான்மையின் வெளிப்பாடு) மூன்றாவதாக கமலஹாசன் நடிக்க இருந்தார் . எதனாலோ அவர் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு தெலுங்கு நடிகர் சந்திர மோகன் (பெயர் தவறாக இருக்கலாம்) அங்கே வந்தார். இவ்வாறு 70கள் முக்கால்வ���சி நமது பொலிவிழந்த கதாநாயகர்களால் நிரப்பப்பட்டிருந்தது. சிவாஜியைப் பற்றி கேட்கவே வேண்டாம். 70களின் மத்தியிலிருந்து அவர் நடித்த படங்களைப் பார்க்காமல் தவிர்ப்பதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை என்று நினைக்கிறேன். இதைத் தவிர கதைக்களம் எந்த புது அனுபவத்திற்கும் பார்ப்பவர்களை அழைத்துச் செல்லாத அவலம் இன்னொரு பக்கம்தமிழ் சினிமாவுடன் கூடவே வந்துகொண்டிருந்தது.\nஉண்மையில் 70களில் நமது திரைப்படங்களில் இருந்த ஒரே ஒரு பாராட்டிற்குரிய அம்சம் the only saving grace --எந்தவித சந்தேகமுமின்றி-- அதன் பாடல்கள் மட்டுமே. உதாரணமாக 70களின் மத்தியில் வந்த மாலை சூட வா என்ற படத்தில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா எனக்கென்றும் நீயே சொந்தம் என்ற பாடலை சற்று நினைவுக்கு இழுத்துவருவோம். இணையத்தின் பல இடங்களில் இதன் இசை அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சில இடங்களில் ஓல்ட் என்ற ஒரு ஒற்றைச் சொல் இதை அமைத்தவரை இழிவு செய்கிறது. உண்மையில் இது விஜய பாஸ்கர் என்ற இசை அமைப்பாளரின் இசை வண்ணம். மிக அருமையான கீதம். நான் அப்போது பிரபலமாக இருந்த எம் எஸ் வி, வி குமார், ஷங்கர் கணேஷ் போன்றவர்களின் பாடல்களைக் குறிப்பிடாமல் அதிகமாக அறியப்படாத விஜய பாஸ்கரின் பாடல் ஒன்றை இங்கே அடிக்கோடிடுவதின் காரணம் இதன் பின்னே இருக்கும் அந்த மறைந்த நிஜம் நாம் அசட்டை செய்த பல அபாரமான பாடல்களை பெரிய எழுத்துகளில் நம் நினைவுச் சுவர்களில் எழுதட்டும் என்பதற்காகத்தான். மேலும் சில அற்புதத் தேன்துளிகளை random வகையில் கீழே கொடுத்துள்ளேன். எப்படி நம் இசை குதூகலமாக நம்மைக் கொண்டாடியது என்பதன் சுவடுகள் அவை.\nசப்தஸ்வரம் புன்னைகையில் கண்டேன்- நாடகமே உலகம் - வி குமார்.\nஅவளொரு பச்சைக் குழந்தை பாடும் பறவை- நீ ஒரு மகாராணி- சங்கர் கணேஷ்.\nசம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம் - மயங்குகிறாள் ஒரு மாது- விஜயபாஸ்கர்.\nஉன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்- தேன் சிந்துதே வானம்- வி குமார்.\nகண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் -மேயர் மீனாட்சி-எம் எஸ் வி.\nகங்கை நதியோரம் ராமன் நடந்தான்- வரபிரசாதம்- கோவர்த்தனம்.\nமயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி- பிராயச்சித்தம்- எம் எஸ் வி.\nஉள்ளத்தில் நூறு நினைத்தேன்- மாப்பிள்ளை அழைப்பு- சங்கர் கணேஷ்.\n��ான் பாடிய முதல் பாட்டு நீ பேசிய தமிழ் கேட்டு - ஐந்து லட்சம்- கே வி மகாதேவன்.\nஜில்லென்ற காற்று வந்ததோ- நில் கவனி காதலி- எம் எஸ் வி.\nகுயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்- செல்வமகள்- எம் எஸ் வி.\nசெவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்- நான்கு கில்லாடிகள்- வேதா.\nஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது- கௌரி கல்யாணம்- டி கே ராமமூர்த்தி.\nவேண்டும் வேண்டும் உங்கள் உறவு- வசந்தத்தில் ஓர் நாள்- எம் எஸ் வி.\nசொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது- பிராப்தம்- எம் எஸ் வி.\nநினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது- அவள் தந்த உறவு- எம் எஸ் வி.\nதிருக்கோவில் தேடி ரதி தேவி வந்தாள்- தெய்வம் தந்த வீடு- எம் எஸ் வி.\nதிருமகள் தேடி வந்தாள்- இருளும் ஒளியும்- கே வி மகாதேவன்.\nஇளமை நாட்டிய சாலை- கல்யாணமாம் கல்யாணம்- விஜய பாஸ்கர்.\nஎன்னோடு என்னன்னவோ ரகசியம் - தூண்டில் மீன்- வி குமார்.\nஎழுபதுகளின் பாடல்கள் குறித்து நான் பல பதிவுகள் எழுதியிருப்பதன் ஒரே நோக்கம் நமது இசை எத்தனை பொலிவாக இருந்தது என்பதை படிப்பவர்களுக்கு உணர்த்தவே. அப்போது வானொலிகளிலும் சாலையோர தேநீர்க்கடைகளிலும், திருமண மண்டபங்களிலும் ஒலித்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட ரம்மியமான பாடல்களை திடுமென வந்து வாரிச் சுருட்டிச் சென்ற ஒரு புதிய இசையலை நமது இசை அனுபவத்தை ஒரேடியாக முற்றிலும் மாற்றிப்போட்டதன் விளைவாக பலர் இந்தப் புதிய இசை வசந்தத்தை போற்றிக் கொண்டாடி அதற்கு முன் வீசிய இளந்தென்றல் போன்ற எழுபதுகளின் ஏகாந்தத்தை அசட்டை செய்து, நடந்த நிகழ்வை மாற்றிச் சொல்லும் புனைவுகளை உருவாக்கி ஒரு இல்லாத வரைபடத்தை தயார் செய்கிறார்கள். ஹிந்தி இசை என்னும் ஒரே பதத்தை வைத்துக்கொண்டு தமிழர்கள் தங்கள் தமிழ்த்தனத்தையே இழந்து விட்டதாகவும், ஹிந்தி இசைக்கு தங்களை விற்று விட்டதாகவும் தங்கள் மனம்போன போக்கில் கடுகு போன்றதொரு உண்மைக்குள் பொய் காற்று செலுத்தி பெரிய பலூன் ஒன்றை இணையத்தில் பறக்க விடுகிறார்கள். ஒரு வசந்தத்தின் தீற்றலாய் பொழிந்த இந்த இசையலை கொடுத்த அதிர்ச்சி ஒரு பக்கம், ஆனந்தம் இன்னொரு பக்கம், இவை இரண்டுமில்லாத மற்றொரு உணர்ச்சி மற்றொரு பக்கம் என தொடர, போகிற போக்கில் இந்த இசை வசந்தத்தின் தூரிகை வேறு ஓவியம் வரைய, எண்பதுகள் வந்தபோது நமது தமிழ்த�� திரையிசையின் முகம் முழுவதும் உருமாறிப்போயிருந்தது. அதன் பாய்ச்சல், வேகம், தொனி, குரல்கள், இசையமைப்பு, பாடல் பேசும் களம் என எல்லாமே வேறு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. எந்தப் புள்ளியில் இந்த திடீர் முக மாற்றம் சாத்தியமானது என்று நூல் பிடித்துச் சென்றால் ஒரு இடத்தில் நாம் நிற்கவேண்டி வருகிறது. அதை அறிவது அவசியம்.\nதமிழ்த்திரையில் ஒரு அசுர மாற்றம் கொண்டுவந்தது என்று இரண்டு படங்களை சுட்டிக்காட்டுகிறார்கள் திரை விற்பன்னர்கள். முதல் மாற்றம் 52இல் வந்த பராசக்தி. பாடிப் பாடி நம்மை பரவசப்படுத்திய அல்லது படுத்திய படங்களை பராசக்தி ஆயிரம் மெகா டன் குண்டு வைத்து ஒரே நொடியில் காலி செய்தது. பராசக்திக்குப் பிறகு தமிழ்த் திரையை புரட்டிப் போட்ட படமாக பொதுவாக பலர் கருதுவது 77வந்த பதினாறு வயதினிலே. நாடகத்தனமாக கதை சொல்லும் விதத்தை இந்தப் படம் சப்பாணி, பரட்டை, மயிலு மூலம் ஒரே விழுங்கில் கபளீகரம் செய்தது. ஒரு மகா அலைபோல மீண்டுமொரு முறை தமிழ்த் திரை புரண்டு படுத்தது- பராசக்திக்குப் பிறகு.\nஏகப்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்ட, காட்சி காட்சியாக விமர்சிக்கப்பட்ட, எண்ணில்லா புகழாரங்கள் சூட்டப்பட்ட படம் இது. பாரதிராஜா என்ற மண் வாசனையும், மாற்று சினிமா வேட்கையும் கொண்ட ஒரு சாமானியனின் முதல் படைப்பு தமிழ் சினிமாவின் போக்கையே திசை திருப்பியது ஒரு வியப்பான நிகழ்வு. தமிழ்த் திரை கட்டிவைத்திருந்த பல பிம்பங்களை சரேலென்று ஒரே வீச்சில் உடைத்த விசித்திரமாக வந்தது 16 வயதினிலே. சட்டென்று மாறியது தமிழ் சினிமா. அலட்சியம் செய்யக்கூடியதாக இல்லாமல் இந்த மாற்றம் பெரிய அளவில் நடந்தது. தமிழ் சினிமாவின் போக்கு என்பது வெறும் நடிகர்களை குறிக்கும் ஒரு சொல் அல்ல. மாறாக கதை சொல்லும் விதம், ஒளிப்பதிவு கோணம், வசனம்,மற்றும் இசையமைப்பு எல்லாம் சேர்ந்ததே. 16 வயதினிலே குளிர் காலத்திற்குப் பிறகு ஒரு மரம் புதிய இலைகளால் தன்னை முழுதும் வேறுவிதமாக அலங்கரித்துக்கொள்ளும் ஒரு புத்துயிர்ப்பு. 70களின் சூழலில் அந்தப் படம் ஒரு மகா ஆச்சர்யம். கிராமத்தை அதற்கு முன் இத்தனை உயிரோட்டமாக , ரத்தமும் சதையுமாக வரைந்த படம் எதுவுமில்லை. கதைமாந்தர்கள் பேசிய வசனங்கள், பின்னணி காட்சிகள், அந்த இயல்பான தெருக்கள் எல்லாமே ஒரு புதிய ஒளியால் தமிழ்த் தி��ையை நிரப்பின\nஇருந்தும் வெறும் காட்சி என்பது உண்மைக்கு வெகு அருகே நிற்கும் ஒரு நிழல்தான். அதோடு பொருத்தமான இசையும் இணையும் போதுதான் அந்தக் காட்சியின் ஆன்மாவை நம்மால் உணர முடியும். அவ்விதமான கிராமத்து சூழலுக்கான மண் மனம் கமழும் நாட்டார் இசை அதே மண் சார்ந்த பாடல்களையும் மெட்டுக்களையும் தன் சுவாசத்தில் உள்வாங்கியிருந்து, அந்த மண்ணின் மரபுகளோடு தனது பிறப்பிலிருந்து இரண்டறக் கலந்திருந்த ஒருவரால்தான் எந்தவித ஒப்பனைகளுமின்றி மனதோடு தைக்கும்படி கொடுக்க முடியும். அது இளையராஜாவிடமிருந்தது. அன்னக்கிளி படத்தில் ஒரு கேள்விக்குறியாக அறிமுகம் ஆன இளையராஜா 16 வயதினிலேவில் ஒரு ஆச்சர்யக்குறியாக மாறினார். நாட்டுப்புற இசைக்கு ஒரு மகத்தான அங்கீகாரம் கிடைத்ததே இளையராஜாவின் இசை தொட்ட உச்சம் எனலாம். வயல் காடுகளிலும், நீர் நிலைகளிலும், பயிர்த் தோட்டங்களிலும் உலா வந்த நாட்டுப்புற இசையின் குரல் தமிழகம் முழுவதும் உரத்து ஒலிக்கச் செய்த மெட்டுகள், கானங்கள் அவரது இசையின் மையப்புள்ளியாக இருந்தது. இந்த மண் முடிச்சு அவர் இசைக்கு மகுடம் சூட்டியது.\n16 வயதினிலேவுக்குப் பிறகு தமிழ்த் திரைக்குக் கிடைத்த புதிய கருப்பொருளான கிராமத்து சூழல்தான் அவரின் இவ்வாறன இசை வேட்கைக்கு ஒரு களம் அமைத்துக் கொடுத்தது . பகட்டாக அலங்கரிப்பட்ட வரையப்பட்ட செயற்கை மரங்கள் வீசும் மின் காற்றாடி தென்றல்கள் கொண்ட கிராமங்கள் மறைந்து, கிராமத்தை அதன் வாழ்வியலின் அழகோடும் அழுக்கோடும் காட்சிபடுத்தும் ஒரு \"வேறுமாதிரி\"யான சினிமா பிறந்தது. பாரதிராஜாவின் வருகை ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ்த் திரையில் ஆரம்பித்துவைத்தது என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அது உண்மைதான். பாரதிராஜா படைத்த இந்த வேறுமாதிரியான சினிமா அதே வேறுமாதிரியான இசையால் மட்டுமே பூர்த்தியானது. ஒரு புதிய இசை பாணிக்கான முதல் விதையை பாரதிராஜா நட்டார். இவ்வாறு பாரா அமைத்த அஸ்திவாரத்தில் பலரால் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இசை வண்ணம் பூசினார் இரா. பதினாறு வயதினிலே பாதிப்பின் நீட்சியாக வந்த ஏராளமான கிராமத்துப் படங்கள் இளையராஜாவின் இசைக்கான மைதானமாக மாறின. அவரது இசையினால் அவை பலம் பெற்றன. மைதானம் முழுதும் அவர் விளையாடினார். படத்துக்குப் படம் அவர் இசை இளைஞர்களை த���் பக்கம் ஈர்த்தது. பாரதிராஜா துவக்கிய இந்தப் புதிய பாதை அப்போது அமைந்திராவிட்டால் இளையராஜா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்னும் கடுமையாக போராடவேண்டியதாக இருந்திருக்கும். தன் கையெழுத்து இசையை அவர் பதிப்பதற்குள் சடுதியில் பல திருப்பங்கள் நிகழ்ந்திருக்கலாம். இளையராஜாவின் வருகையில் வி குமார் என்ற மகத்தான இசை மேதை திடீரென காற்றில் கரைந்துபோன விசித்திரம் போல..\nஎவ்வாறு மணிரத்னம் என்ற முத்திரை ரஹ்மானின் வளர்ச்சிக்கு அடிநாதமாக இருந்ததோ அதேபோல பாரதிராஜாவின் வருகையில் இளையராஜா இரண்டாம் முறை பிறந்தார். பல டை ஹார்ட் இளையராஜா விசிறிகளால் இந்த வாக்கியத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இளையராஜா யாரை பிரிந்தாலும் இவர்களது விரல் சுட்டுவது அப்படிப் பிரிந்தவர்களைத்தான். எனவே பாரதிராஜா- இளையராஜா வர்த்தக வெற்றிகளுக்குள் இவர்கள் ஒருவரை மட்டுமே காண்கிறார்கள். விந்தையான பார்வை. இவரால் அவரா அல்லது அவரால் இவரா என்பதெல்லாம் முடிவின்மையை நோக்கி நகரும் அர்த்தமற்ற பேச்சு. இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவின் திசையை மாற்றி அதன் வரைபடத்தை புதுப்பித்தார்கள். (அவர்கள் படைத்ததெல்லாம் நல்ல படங்களா நல்ல பாடல்களா என்ற கோட்டுக்குள் இப்போது செல்லவேண்டாம்.) இருவரும் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றார்கள். இவ்வாறு நட்பின் அடையாளமாக இணைந்திருந்த இருவரும் பின்னர் சில மறைமுகக் காரணங்களினால் பிரிந்தார்கள். பிறகு மீண்டும் இணைந்து பிறகு மீண்டும் பிரிந்து... மற்றொரு 16 வயதினிலே படைப்பதற்குள் தமிழ் சினிமா பல மைல்கள் வனாந்திரங்களையும், பாலைவனங்களையும், ஓடைகளையும், சோலைகளையும், புல்வெளிகளையும், பூந்தோட்டங்களையும், இராவையும் பாராவையும் தாண்டி வந்துவிட்டது.\nபாரதிராஜாவினால் உருவான கிராமத்து சினிமா பல முகமில்லாதவர்களை தமிழ்த் திரைக்கு அழைத்து வந்தது. வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர பலர் ஒரே வார்ப்பில் பாரதிராஜாவைப் பின்பற்றி தங்கள் சுவடுகளை எடுத்து வைத்தார்கள். ஒரு படமோ ஒரு பாடலோ வெற்றி பெற்றுவிட்டால் அதன் நீட்சியாக பல பிரதிகள் வரும் தமிழ் சினிமாவின் பாரம்பரியம் இங்கேயும் தொடர்ந்தது. இந்த மாற்றத்தில் பெரிதும் பயன் அடைந்தது இளையராஜாதான். இந்தப் புதிய சாலையில் அவர் இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரமும் அதைத் தா��்டிய ஒரு ஒளிவட்டமும் கிடைத்தது என்பது புனைவுகளற்ற ஒரு வாக்கியம். நாட்டுபுற நாயகன் என்ற பட்டம் இளையராஜாவுக்கு மக்களின் மனதில் அப்போதே கொடுக்கப்பட்டுவிட்டது.\nகிரௌண்ட் ப்ரேகிங் 16 வயதினிலேவுக்குப் பிறகு பாரதிராஜா கிழக்கே போகும் ரயில்,புதிய வார்ப்புகள் என்று தன் ராஜபாட்டையில் நடை போட்டார். அவர் காட்டிய கிராமம் அவரைத் தொடர்ந்து வந்தது. கோவில் மணி ஓசை தனை கேட்டதாரோ, மாஞ்சோலை கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு, இதயம் போகுதே, தந்தனநம்தன தாளம் வரும் என்று தமிழ் இசை அடுத்த பரிமானத்திற்குத் தயாரானது. புதிய வார்ப்புகளின் தந்தனநம்தன பாடலின் கோரஸ் பிரசித்திபெற்ற ஒன்று. ஒரு கடலலை போல பாடல் மீது படர்ந்து சென்றாலும் சரணத்தில் இந்த கோரஸ் செயற்கையாக திணிக்கப்பட்டிருப்பதை போல ஒலிக்கும். வசீகரமான மெட்டுடன் கூடிய அனாசயமான பாடல்.\nபாரதிராஜா தனது சப்பாணி கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் நடிகர் சிவகுமாரைதான் தேர்வு செய்திருந்ததாகவும் கோவணம் அணிந்து நடிக்கவேண்டிய சங்கடத்தை விரும்பாத அவர் மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. கமல் வந்து அந்த இடத்தை தமிழ் சினிமா மறக்க முடியாத அளவுக்கு நிரப்பினார். அதன் பின் எந்த வெகுளித்தனமான கதாபாத்திரம் தமிழில் வந்தாலும் அது சப்பாணியின் நிழலாகவே மக்களால் பார்க்கப்பட்டது. இதற்கிடையில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற தனது 100 வது படத்தில், திடீரென விழித்துக்கொண்ட சிவகுமார் அதே சப்பாணி வேடத்தை தன் மீது பூசிக்கொண்டு நடித்தார். படம் நன்றாகவே ஓடியது. ஆனாலும் \" சப்பாணி மாதிரி வராது\" என்றே மக்கள் பேசிக்கொண்டார்கள். படம் நடக்கும் காலம் இந்திய சுதந்திரத்திற்கு முன். ஆனால் பாடல்களைக் கேட்டால் அப்படியான எந்த உணர்வும் நமக்கு வராது. என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் என்று வாணியின் குரல் விரக வேதனையை வெளிப்படுத்தியது. உச்சி வகுடெடுத்து ஒரு சோகத் தாலாட்டு. இதன் தாளம் மனதை வசப்படுத்தக்கூடியது. இதைத்தவிர இன்னும் இரண்டு பாடல்கள் இருக்கின்றன. கேட்க சகிக்காது.\nஇந்த சமயத்தில் வெளிவந்த பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்தின் பாடல்கள் பெரிதாக பிரபலம் அடைந்தன. சாமக் கோழி கூவுதம்மா, ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டிவருது போன்ற பாடல்கள் இளையராஜாவின் இசை வேறு விதமாக உருமாறிக் கொண்டு (சிதைந்து) கொண்டு வருவதை அறிவித்தன. தனிப்பட்ட விதத்தில் நான் விரும்பிக் கேட்காத பாடல்கள் இவை. எஸ் பி ஷைலஜா பாடிய முதல் தமிழ்ப் பாடலான சோலைக் குயிலே காலைக் கதிரே இதிலுண்டு. கேட்க நன்றாகவே இருக்கும். இதே அலைவரிசையில் வந்த சக்களத்தி (என்ன ஒரு பெயர்) கொண்டு வருவதை அறிவித்தன. தனிப்பட்ட விதத்தில் நான் விரும்பிக் கேட்காத பாடல்கள் இவை. எஸ் பி ஷைலஜா பாடிய முதல் தமிழ்ப் பாடலான சோலைக் குயிலே காலைக் கதிரே இதிலுண்டு. கேட்க நன்றாகவே இருக்கும். இதே அலைவரிசையில் வந்த சக்களத்தி (என்ன ஒரு பெயர்) படப் பாடல்களும் இதே ரகம்தான். என்ன பாட்டு பாட என்ன தாளம் போட, வாட வாட்டுது என இளையராஜா தனது \"காந்தக்\" குரலில் பாடிய பாடல்கள் சிலரை வெகு தூரம் ஓட வைத்தன. என்ன பாட்டு பாட என்ற குழப்பத்தையே இளையராஜா ஒரு பாடலாக பாடிவிட்டார் பாரேன் என்று சொன்ன நண்பர்களும் எனக்கு அப்போது இருந்தார்கள்.\n79 இல் கல்யாணராமன் என்ற படம் சக்கைப் போடு போட்டது. இதில் ஆஹா வந்துருச்சு (எதை என்று கேட்காதீர்கள்.) என்று பெரிய ஹிட் அடித்த ஒரு பகடிப்பாடல் அதன் இயல்பான நகைச்சுவைக்காக பெரிய அளவில் புகழ் பெற்றது. அப்போது சிறுவர்களான எங்களுக்கு இந்தப் பாடல் ஒரு உல்லாசம்தான். காதல் தீபமொன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன், மலர்களில் ஆடும் இளமை புதுமையே போன்ற பாடல்கள் அடிக்கடி கேட்டவை.\nஉல்லாசப் பறவைகள் படப் பாடல்கள் என்னைப் போன்றவர்களுக்கு என்றைக்கும் ஒரு மறக்க இயலாத நாஸ்டால்ஜிக் உணர்வின் ஊற்று. ஜெர்மனியின் செந்தேன் மலரே, தெய்வீக ராகம் ( தேனிசை கோரஸ், ஹான்டிங் மெலடி. ஜென்சியை சற்று மன்னித்துவிட்டால் இது ஒரு அபாரமான பாடல்தான்.) போன்றவை சலிப்பில்லாத சுவை கொண்டவை.\nதனிப்பட்ட விதத்தில் எனக்கு குரு படப் பாடல்கள் மிகவும் பிடித்தவை. படம் வந்த புதிதில் பறந்தாலும் விடமாட்டேன் பாடலை எஸ் பி பி போன்று ஸ்டைலாக பாட முயன்று கேலிச் சித்திரமாக மாறிய கதையெல்லாம் உண்டு. அதில் எஸ் பி பி கொஞ்சலோடு சொல்லும் \" Senorita, how you feel about me now I say\" போன்ற ஆங்கில வரிகள் அப்போது எனக்கு பெரிய பிரம்மிப்பை கொடுத்தன. மேற்கத்திய இசையை கேட்பதற்கு முன் இதைதான் நான் ஆங்கிலப் பாடல்களுக்கு இணையான ஒரு பாடலாக கருதினேன்(\" போன்ற ஆங்கில வரிகள் அப்போது எனக்கு பெரிய பிரம்மிப்பை கொடுத்தன. மேற்கத்திய இசையை கேட்பதற்��ு முன் இதைதான் நான் ஆங்கிலப் பாடல்களுக்கு இணையான ஒரு பாடலாக கருதினேன்(). இப்போது சில பிம்பங்கள் உடைந்து விட்டாலும் இந்தப் பாடல் அளிக்கும் சுகம் சிதைந்து விடாமல் இருக்கிறது. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள் என்றொரு குழந்தைப் பாடல் இருக்கிறது. அப்போது அவ்வளவாக பிடிக்காத பாடல் இப்போது நிறையவே பிடிக்கிறது. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் என்ற பாடலில் ஸ்ரீதேவி போதையில் ஆடிப்பாடி வர, அது பிடிக்காத கமலஹாசன் நாயகியின் விலகும் முந்தானையை சரி செய்துகொண்டே ரொம்ப நல்ல பிள்ளையாக நடிப்பார். பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா என்று ஸ்ரீதேவி தன் காதலன் பெயரைச் சொல்லாமல் தமிழ்ப் பண்பாட்டை காக்கும் ஒரு பாடலும் இதில் உண்டு. இசையும் மெட்டும் ஏகத்துக்கு உற்சாகம் ஏற்றும் மிக அருமையான பாடல். நான் இன்றுவரை விரும்பிக் கேட்கும் அதிசய ராகம். இளையராஜாவின் இசையில் ஒளிந்திருக்கும் திடீர் ஆச்சர்யங்களில் இது ஒன்று.\nகுருவின் அதிரடி பாய்ச்சலில் அதோடு வெளிவந்த மகேந்திரனின் ஜானி வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது. இரட்டைவேடத்தில் ரஜினிகாந்த் என்ற விளம்பரம் படத்துக்கு பல மடங்கு எதிர்பார்ப்பை செலுத்திவிட, மகேந்திரனோ \"உங்க நெனெப்பெல்லாம் எங்கிட்டே ஆவாது\" என்கிற ரேஞ்சில் இரண்டு ரஜினியை வைத்து ஒரு காதல் கதையை கண்ணில் காட்ட (எந்த நம்பிக்கையில் என்று இன்றுவரை தெரியவில்லை), காசு கொடுத்து ரஜினியின் கோமாளித்தனத்தையும், ஆக்ரோஷ அடி தடியையும், சிகரெட் வித்தையையும் காண வந்த ரசிகர் கூட்டம் எதிர்பார்த்த எதுவும் இல்லாததால், (ஸ்ரீதேவி கூட போர்த்திய புடவையோடு படம் முழுவதும் நடித்திருப்பார்.) நரி போல ஊளையிட்டு படத்தை இரண்டே நாளில் காலி செய்தது. படத்தில் துப்பாக்கி, திருட்டு,கொலை, போலிஸ் துரத்தல் என ஒரு ரஜினி படத்திற்கான எல்லாமே உண்டு- சுவாரஸ்யம் தவிர. கலைப் படம் எடுப்பவர் கையில் கொலைப் படத்தை கொடுத்தால் அவர் என்ன செய்வார் இருந்தும் இன்றைக்கு ரஜினிகாந்த் சற்றேனும் ஒழுங்காக நடித்த படங்களில் ஒன்று என்ற நல்ல பெயரும், சில மென்மையான காதல் காட்சிகளும், அருமையான பாடல்களும் அதைவிட கவர்ச்சி நாயகியாக பெயர் எடுத்த ஸ்ரீதேவி புடவை நாயகியாக மிக கண்ணியமாக நடித்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.\nகாற்றில் எந்தன் கீதம��� ஒரு ராக உலா என்றால், என் வானிலே ஒரே வெண்ணிலா ஐஸ் க்ரீம் சுவை. ஒரு இனிய மனது இசையை அலைத்துச் செல்லும்,(ஜென்சி அழைத்து என்பதை அலைத்து என்றுதான் பாடியிருப்பார்.) ஒரு வெண்மேகம் என்றால் ஆசைய காத்துல தூது விட்டு ஒரு இடி மின்னல். இது தவிர சிநோரீடா ஐ லவ் யு என்று ஒரு உற்சாக கானம் உண்டு. இப்போது காற்றில் எந்தன் கீதம் தாண்டி மற்ற எதுவும் மனதில் தங்கவில்லை.\nஏறக்குறைய இதே வரிசையில் வந்த ஒரு படம் ப்ரியா. எப்படி ஒரு கறுப்பின பையனான மைக்கல் ஜாக்சன் ஒரு வெள்ளைப் பெண்ணாக மாறினாரோ அதுபோல சுஜாதாவின் சுவாரஸ்யமான கதைக்கு ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்து எதோ அமிஞ்சிக்கரையில் இரண்டு கோஷ்டிகளுக்குள் நடக்கும் ஒரு கைகலப்பு ரேஞ்சுக்கு கதையை மாற்றியிருப்பார்கள். ப்ரியா என்ற ஒற்றைப் பெயருக்காக கதை சுஜாதா என்று டைட்டில் கார்டு காண்பித்து அவருக்குப் பெருமை செய்திருப்பார்கள். பாடல்கள், இசை எல்லாமே மெட்ராஸை தாண்டாத வெகு லோக்கல் பாணியில் இந்தப் படத்தை சிங்கப்பூரிலா எடுத்தார்கள் என்று நினைக்கவைக்கும். அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே என்றொரு பாடல் மட்டும் ஒரு சுகம். (ஆனால் இதன் நதி மூலத்தை ஆராய்ந்தால் இது ஒரு மேற்கத்திய தழுவல் என்ற உண்மை நம்மைப் பார்த்து சிரிக்கும்.) மற்ற எல்லா பாடல்களும் வெகு எளிமையான வண்ணம் கொண்ட yet another typical mundane stuff from Ilayaraajaa. டார்லிங் டார்லிங் டார்லிங் என்று ஒரு மேற்கத்திய வகைப் பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு போனி எம் இசைக் குழுவினரின் sunny என்ற பாடலைக் கேட்கும் வரையில். இளையராஜாவினால் எம் எஸ் வி யின் மேற்கத்திய பாணி இசைக்கு ஈடு கொடுக்க முடியாத இயலாமையை இந்தப் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டீரியோ போனிக் என்ற கிம்மிக் சமன் செய்துவிட்டது. ஸ்டீரியோ போனிக் என்றால் என்னவென்றே தெரியாத சில ஜென்மங்கள் இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பற்றி என்னென்னமோ கதை அளக்க, (\"ரெண்டு ஸ்பீக்கர்ல ரெண்டு குரல் தனித் தனியா கேக்குது பாரு. அதான் ஸ்டீரியோ போனிக்.\") சிறுவர்கள் வாய் பிளந்ததுதான் மிச்சம். அந்த போதையிலேயே ப்ரியாவின் பாடல்கள் உச்சத்திற்குப் போயின. இதைவிட உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும், சிவந்த மண் படப் பாடல்கள் அந்தந்த மண்ணின் வாசத்தை இசைப் பிரதி எடுத்து அவைகளுக்கு அழகூட்டிய மந்திர கானங்கள். இதை நான் ஒரு சவால் போன்றே சொல்கிறேன். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் எந்த ஒரு பாடலின் அருகே கூட ப்ரியா படப் பாடல்கள் சற்றும் மழைக்குக் கூட ஒதுங்க முடியாது.\n என்ற இந்தப் படத்தில் வரும் எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ காயத்ரியின் காலைப் பனியில் ஆடும் மலர்கள் போன்ற பாடல்கள் மெல்லிய மேகம் ஒன்று முகத்தை உரசும் மெல்லிசைத் துளிகள். காயத்ரி படத்திலுள்ள வாழ்வே மாயமா வெறும் கதையா பாடலின் தாளம், சசிரேகாவின்() மிரட்சியூட்டும் குரலோடு இணைந்துகொண்டு நம் திகில் செல்களுக்கு தீனிபோடும்.\nதர்ம யுத்தம் படத்தின் பாடல்கள் அடுத்து பெரிய வெற்றி பெற்றன. என் நினைவில் ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு, ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி இரண்டும் அந்தப் பழைய ரேடியோ நாட்களை மீட்டுக்கொண்டுவரும் பல பாடல்களில் அடக்கம். ஆகாய கங்கையை அதிக முறை ரேடியோக்களில் கேட்ட நினைவிருக்கிறது. ஆனால் புரியாத ஒன்று என்னவென்றால் ஒரு காதல் பாடலுக்கு எதற்காக மிக சோகமான இசையை பாடலின் ஆரம்பத்திலும் இடையிலும் கொடுக்க வேண்டும் பாடல் சொல்லும் கருத்துக்கு ஏதுவான இசையை விட தனக்கு தோன்றியதை இசையாக படைப்பதே இளையராஜாவின் சிறப்பு. அவரது பல பாடல்களில் வரும் இடையிசைக்கும் சரணத்திற்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்பதை அவர் பாடல்களை உன்னிப்பாக கேட்பவர்கள் அறிவார்கள். அவரது இடையிசையை நன்றாக கவனித்தால் முதலில் ஒரு குழல் அதைத் தொடரும் வயலின்கள் பிறகு சில கிடார் ஓசைகள் பின் மீண்டும் குழல் அல்லது வயலின் இசையோடு சடாரென்று சரணத்திற்குள் பாடல் அதிரடியாக படையெடுக்கும். சில சமயங்களில் இந்த வயலின், குழல், கிடார் வாத்தியங்கள் அவ்வபோது இடம் மாறும். வெகு சில பாடல்களைத் தவிர இதுவே அவரது இசையின் வரைபடம்.\nஹிந்தியில் மா என்று தர்மேந்திரா நடித்த படத்தை தமிழில் தேவர் பிலிம்ஸ் அன்னை ஓர் ஆலயம் என்று எடுக்க, ஜீப்பில் பெரிய துப்பாக்கியோடு உட்கார்ந்துகொண்டு ரஜினிகாந்த் காட்டு மிருகங்களை சினிமா வீரத்துடன் வேட்டையாடுவார். அதிலும் அவர் இரண்டு புலிகளை பிடிப்பதையெல்லம் இன்றைக்குப் பார்த்தால் படு தமாஷாக இருக்கும். இளையராஜாவின் இசை ஒன்றே சற்று சகித்துக்கொள்ளக்கூடிய அம்சம். நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியமாடுது என்றொரு அருமையான பாடல் இருக்கிறது. எஸ் பி பியின் அத்தனை மென்மையான குரலுக்கும் அதற்கு ரஜினிகாந்த் காட்டும் முக பாவனைகளுக்கும் நீயா நானா என்று ஒரு போட்டியே நடக்கும். நந்தவனத்தில் வந்த குயிலே என்று நாயகியை நாயகன் பகடி செய்யும் தமிழ் சினிமாவின் காதல் பாரம்பரியத்தை மீறாத பாடல் ஒன்று உண்டு. டி எம் எஸ் பாடிய அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என்ற பாடல் கொஞ்சம் நெஞ்சத்தை உருக்கும். இளையராஜாவின் முத்திரையான அம்மா பாடல்களுக்கு இதுவே முதல் விதை என்று நினைக்கிறேன். இதிலுள்ள இன்னொரு நல்ல பாடல் அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே. ரஜினியும் ஸ்ரீ ப்ரியாவும் குட்டி யானையை (உண்மையில் யானையைத்தான் குறிப்பிட்டேன்) சுற்றி வந்து பாடுவார்கள். படம் வந்த புதிதில் மதுரையில் சில கோவில் திருவிழாக்களில் காலை நேரங்களில் இந்தப் பாடலை அம்மன் பாடல்கள் ரேஞ்சுக்கு சத்தமாக ஒலிபரப்பிய வேடிக்கையெல்லாம் நடந்திருக்கிறது. மேற்கத்திய இசை பின்னிப் பிணைந்த இளையராஜாவின் ஆரம்பகால அதிரடி. சுசீலாவின் குரல் கேட்க வெகு சுகம். அவருக்காகவே நான் இந்தப் பாடலை பலமுறை ரசித்திருக்கிறேன்.\nகாளி என்ற படம் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டு மண்ணைக் கவ்வியது. இதில் இரண்டு பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும். வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்று விஜயகுமார் ஓடும் காரில் பலவித சர்க்கஸ் குதியாட்டம் போட்டுக்கொண்டு பாடுவார். ரஜினியோ ரொம்ப சாந்தமாக உதடு பிரியாமல் புன்னகைத்துக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருப்பார். ரஜினியின் இந்த அலட்சியம் அப்போது எங்களை கவர்ந்தது. மற்றொரு பாடல் டாக்டர் கல்யாண், எஸ் பி பி இணைந்து பாடிய ஆங்கிலத்தமிழ் பாடல். பெய்பி ஷேக்கிட் பெய்பி என்று அதிரடியாக கல்யாண் ஆரம்பிக்க ஆர்ப்பாட்டமான மேற்கத்திய கிடார், ட்ரம்ஸ் வாத்திய இசைக்குப் பிறகு தித்திக்கும் முத்தம் ஒன்று அள்ளிக்கொடு என எஸ் பி பி பின் தொடர, வெட்டி வெட்டி ஆட வேண்டிய டிஸ்கோ நடனத்திற்கேற்ற சரியான இசை. சரணம் முடிந்து பல்லவிக்கு பாடல் திரும்பும் அந்த கணம் ஒரு உற்சாகத் தடவல். இதே படத்தின் அடி ஆடு பூங்கொடியே என்ற ஒரு பாசப் பாடல் அப்போது சற்று வெளிச்சம் கண்டது.\nகண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியம��� என்ற மென்மையான கீதம் ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் வந்தது. வானொலிகளில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்று.\nமீண்டும் கோகிலாவின் சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம், ராதா என் ராதா என்ற இரண்டு பாடல்களும் பிரபலம் அடைந்தாலும் எனக்கு ஹேய் ஓராயிரம் ....மலர்களே மலர்ந்தது என்ற எஸ் பி பி குழைந்து கொண்டு பாடும் அந்தப் பாடல்தான் விருப்பம்.\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஒலிப்பெருக்கிகளில் ஓயாது உரத்து ஒலித்தவை. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க, குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை, சிறுசு ரொம்ப சிறுசு எளசு அம்மாடி எளசு (நான் படம் பார்த்ததில்லை. எனவே எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. அப்போதே ஆரம்பித்துவிட்டார் இளையராஜா தனது இசைப் \"புரட்சியை\".) பாடல்களைவிட நானே நானா யாரோதானா, என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் போன்ற பாடல்கள் தரமான இசை வடிவங்கள். தனிமையில் யார் இவள் என்றொரு பாடல் இருக்கிறது. பாடலின் துவக்கத்தில் வரும் சில ஓசைகளை வெட்டிவிட்டால் பாடலின் அருமையை எந்தவித தடங்கலுமின்றி ரசிக்கலாம். ஒரு நல்ல பாடலுக்கு எதற்காக தேவையில்லாத கேட்கவே கூசும் prelude என்று புரியவில்லை. ஆச்சர்யமாக இந்தப் படத்தில் வாணிஜெயராமை முழுமையாக பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.\nதைப் பொங்கல் படத்தில் இடம் பெற்ற கண் மலர்களின் அழைப்பிதழ், பனிவிழும் பூ நிலவே, தீர்த்தக்கரைதனிலே செண்பக புஷ்பங்களே பாடல்கள் கேட்க இனிமையானவை.\nசாமந்திப் பூவின் ஆகாயம் பூமி என்றும் ஒன்றா பாடல் அடிக்கடி சிலோன் வானொலியில் உலா வரும். பொன் மான தேடி நானும் பூவோட வந்தேன் பாடலோடு இதை தாராளமாக குழப்பிக்கொள்ளலாம்.\nருசி கண்ட பூனை என்றொரு படத்தில் அன்பு முகம் கண்ட சுகம் என்று இளையராஜா கொஞ்சம் நன்றாகவே பாடியிருக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. இதில்தான் எஸ் ஜானகியை ஒரு மிமிக்ரி பாடகியாக மாற்றிய கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே என்ற பாடல் உள்ளது. ஜானகி ஒரு குழந்தை போல பாடி அப்போது பலரது பாராட்டைப் பெற்றாலும் அவர் குரலில் துருத்திக்கொண்டு வெளியே தலைகாட்டும் செயற்கைத்தனம் இவருக்கு இதெல்லாம் தேவையா என்று எண்ணவைக்கும். பலர் இந்தப் பாடலை விரும்பவில்லை. இதே ஜானகி போடா போடா பொக்க (என்ன அரிதான தமிழ்) பாடலில் ஒரு கிழவி ப���ல பாடியிருப்பார். இளையராஜாவின் இசையில் இவர் பாடியதோடு நின்றுவிடாமல், இப்படி மிமிக்ரி வேலைகள் செய்தும், முக்கி முனகி, விசேஷ சத்தங்கள் கொடுத்தும், கீச் என்று கத்தியும் பல புதுமைகள் செய்திருக்கிறார்.\nஒரே முத்தம் என்ற ஓடாத படத்தில் அதிகம் அறியப்படாத ஒரு பாடல் இருக்கிறது. பாவையர்கள் மான் போல காவிரியின் நீர் போல. கவ்வாலி பாணியில் இளையராஜா இசை அமைத்த ஒரே பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. 65இல் வெளி வந்த வல்லவனுக்கு வல்லவன் படத்தில் வேதா இசையமைத்த பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம் பாடலின் சாயல் இதில் தெரியும்.\nஇளையராஜாவின் 100வது படமாக வந்தது மூடுபனி. பாலுமஹேந்திரா சிகப்பு ரோஜாக்களையும், சைக்கோ என்ற ஹிட்ச்ஹாக்கின் படத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக கொட்டிக் கலந்து ரசிகர்களுக்கு ஒரு திர்ல்லர் விருந்தை வைத்தார். சிகப்பு ரோஜாக்கள் போலில்லாது சற்று subtle லாக கதையின் போக்கு நகரும். சிகப்பு ரோஜாக்களை ரசித்த நம்ம ஊர் பெண்களுக்கு ஏனோ இந்தப் படம் பிடிக்கவில்லை. படத்தின் இறுதியில் நாயகன் பிரதாப் கிடாரை வைத்துகொண்டு ஷோபாவை பார்த்து கிறங்கிப் போய் என் இனிய பொன் நிலாவே என்று பாடும் அந்தப் பாடல் இன்று வரை பலரது நினைவுகளில் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்கி, பல ஞாபகங்களை மீட்டிவிட்டுப் போகிறது. மறுபேச்சின்றி கிளாசிக் என்ற முத்திரை குத்திவிடலாம். பருவ காலங்களின் கனவு என்ற பாடல் அதிகமாக ஒலிபரப்பப்படாவிட்டாலும் கேட்க நன்றாகவே இருக்கும்.\nகண்ணில் தெரியும் கதைகள் என்றாலே ஷங்கர் கணேஷின் நா ஒன்ன நெனச்சேன் என்ற பாடல்தான் முதலில் எட்டிப் பார்க்கும். கொஞ்சம் பின்னே பார்த்தால் நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே என்ற இளையராஜாவின் பாடலையும் காணலாம். படத்தின் அடையாளமாக இந்த இரண்டு பாடல்கள்தான் இன்று நிலைத்திருக்கின்றன.\nநான் போட்ட சவால் என்றொரு படம் வந்து, உடனே யு டர்ன் அடித்து காணமல் போனது. சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தான் என்று ஒரு சுமாரான பாடல் உண்டு. அதைவிட நெஞ்சே உன் ஆசை என்ன என்ற பாடல் கேட்க அமர்களமாக இருக்கும். அருமையான தடதடக்கும் இசையமைப்பில் டி எல் மகாராஜனின் குரலில் இந்தப் பாடல் ஒரு இனிமை. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்திலும் இளையராஜா தனது பாணியை விட்டு விலகிய வே���ு இசையை கொடுத்திருப்பார்.\nநதியை தேடிவந்த கடல் என்றொரு படம் எண்பதுகளில் வந்தது. ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் இது. இதில் தவிக்குது தயங்குது ஒரு மனது என்று ஜெயச்சந்திரன் பாடிய பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா காலை உடற்பயிற்சி செய்ய, நாயகன் சரத்பாபு ( அவர்தான் இவருக்கு ஜோடி இப்போது இதை நினைக்கவே தயங்குது நம் மனது.) அவர் மீது மையலோடு பாடுவதாக காட்சி போகும்.\nஇப்போது மிக முக்கியமான கட்டத்திற்கு வந்துவிட்டோம். எவ்வாறு நமது இசையின் ஒப்பனைகள் கலைந்தன என்பதை கீழே உள்ள ஒரு குறியீட்டுப் பாடல் உங்களுக்கு விளக்கிவிடும்.\nபிரியமான பெண்ணை ரசிக்கலாம் என்ற வரியை பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம் என்று தவறாக பாடி உறவு முறைகளை கொச்சைப் படுத்தியதாக சில வருடங்களுக்கு முன் ஒரு பாடகர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதற்கும் முன் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா என்ற பாடல் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. தமிழ்க் கலாச்சாரத்தை சிதைக்கும் பாடல்கள் என பல குரல்கள் அப்போது கேட்டன. ஆனால் இதுபோன்ற சீரழிவின் முதல் வித்து எப்போது ஊன்றப்பட்டது என்று சற்று ஆராய்ந்தால், அந்தக் கோடு நம்மை இளையராஜாவிடம் இழுத்துச் செல்கிறது. இளையராஜாவின் இசையில்தான் இந்த ஆபாசம் அரங்கேறியது. இதை அவர் ஒரு பரிசோதனை என்ற அளவில் வைத்துக்கொள்ளாமல் ஒரு பாணியாகவே மாற்றிக்கொண்டார். இந்த ஆபாச டிரெண்ட் செட்டர் பாடல்கள் தமிழிசையின் ஆத்மாவை கேலி செய்து, எச்சில் துப்பி, புதைக்குழிக்குள் தள்ளி, அதன் மீது கல் நட்டு இனி என் ராஜ்யம்தான் என்று நாம் அறிந்திருந்த தரமான இசையை துவம்சம் செய்தது.\nஇளையராஜா அமைத்த adult songs அதாவது ஆபாச பாடல்கள் அவை வந்த சமயத்தில் பெருத்த கலாச்சார அதிர்வை கொடுத்ததும், ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உட்பட்டதும் இன்றைக்கு பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்று அவர் ஒரு சாமியார் தகுதிக்கு வந்துவிட்டதாலும் அவர் மீது பாய்ச்சப்படும் இந்த பாசாங்கான ஒளி வட்டமும் அவரை காட்டமாக விமர்சிப்பதிலிருந்து ஒருவரை தள்ளி நிற்க வைத்து விடுகிறது. பலவிதமான மேற்பூச்சுகளுடன் அவரது ரசிகர்கள் அவ்வாறான பாடல்களுக்கு புதுவண்ணம் அடித்தாலும், புற்கள் பூண்டுகள் முளைத்த பழந்தமிழ் வார்த்தைகளைக் கொண்��ு அந்த ஆபாசங்களை அழகுபடுத்தி அவற்றை குறித்து பத்தி பத்தியாக பொழிப்புரைகள் எழுதினாலும் சில நிகழ்வுகளை காலம் பதிவு செய்தே இருக்கிறது. அதன் மீது ஆயிரம் புல்டோசர்களை விட்டு ஓட்டினாலும் அது அழியப்போவதில்லை. அது போன்ற பல இழிவான பாடல்களிலிருந்து உதாரணத்திற்கு நான் ஒரு பாடலை மட்டுமே இங்கே குறிப்பிட இருக்கிறேன். மற்றவை மற்றொரு பதிவில் படையெடுக்கும்.\n1982இல் வந்த ஒரு திரைப் படம் கடல் மீன்கள். கமலஹாசன் இரட்டை வேடங்களில் வழக்கமான அதிகப்பிரசங்கித்தனத்துடன் நடித்த yet another crap. இதில் தள்ளாடுதே வானம் என்றொரு நல்ல பாடல் இருக்கிறது. இதே படத்தில் இளையராஜா ரசிகர்கள் வசதியாக மறந்துவிட்ட \"கலாச்சார பெருமை\" கொண்ட பாடல் ஒன்று உள்ளது. இதை நான் என் நண்பனிடம் தெரிவித்தபோது ,\"அப்படியா\" என்றான். அவனைப் போலவே இதைப் படிக்கும் பலருக்கும் தோன்றலாம். அது என்ன பாடல் என்ற கேள்வி எழும். பாடலின் முதல் வரி ஆண் குரலில் இப்படி;\"மதனி மதனி,\" உடனே பெண் ,\"கொழுந்தா கொழுந்தா\" ஆண் \"மதனி மதனி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல\" என்றான். அவனைப் போலவே இதைப் படிக்கும் பலருக்கும் தோன்றலாம். அது என்ன பாடல் என்ற கேள்வி எழும். பாடலின் முதல் வரி ஆண் குரலில் இப்படி;\"மதனி மதனி,\" உடனே பெண் ,\"கொழுந்தா கொழுந்தா\" ஆண் \"மதனி மதனி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல\" பெண் \"கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணுமா\" பெண் \"கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணுமா\" அடுத்து வரும் வரி நம் சமூகம் அறிந்திருக்கும் உறவு முறைக்குள் அதிர்ச்சி ஊசி செலுத்தும். \" நா ராத்திரிக்கு துணையாக வரலாமா\" அடுத்து வரும் வரி நம் சமூகம் அறிந்திருக்கும் உறவு முறைக்குள் அதிர்ச்சி ஊசி செலுத்தும். \" நா ராத்திரிக்கு துணையாக வரலாமா\" எதற்கு என்ற கேள்விக்கு இங்கே இடமில்லை. Pretty straight. உடனே அவள் சொல்வாள்; \" ஹே உளறாத எனக்கொன்னும் பயமில்ல\" ரொம்பவும் தைரியம். Highly adventurous. ஆஹா இதுவல்லவோ தரமான நல்லிசை\" எதற்கு என்ற கேள்விக்கு இங்கே இடமில்லை. Pretty straight. உடனே அவள் சொல்வாள்; \" ஹே உளறாத எனக்கொன்னும் பயமில்ல\" ரொம்பவும் தைரியம். Highly adventurous. ஆஹா இதுவல்லவோ தரமான நல்லிசை நம் பண்பாட்டைச் சொல்லும் அதி அற்புதப் பாடல் நம் பண்பாட்டைச் சொல்லும் அதி அற்புதப் பாடல் சரணத்தில் பாடல் இன்னும் கொஞ்சம் அசைவமாக போகும்.\nமதனி என���ற பெயரையே அப்போதுதான் நான் முதல் முறையாகக் கேட்டேன். கேட்டதும் மதனி என்பது தலையில் பானையைச் சுமந்து பதனி விற்கும் ஒரு பெண்னைக் குறிக்கும் ஒரு சொல் என்றுதான் நினைத்தேன். அன்றைய சமயங்களில் சிறிய ஊர்களில் தினமும் காலை வேளையில் சில பெண்மணிகள் பதனி விற்றபடி வருவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. மேலும் மதனிக்கும் பதனிக்கும் இயல்பாக இருக்கும் எதுகை மோனை சத்தம் என் புரிதலின் மீது புகுந்து விளையாடிவிட்டது. வீட்டில் இதைச் சொன்னதும் புரையேறிய சிரிப்பலை அடங்குவதற்குள் எனக்கு எரிச்சலைத் தாண்டி கோபம் வந்துவிட்டது. \"சில இடங்கள்ள அண்ணியத்தான் மதனிம்பாங்க\" என்ற விளக்கம் இன்னும் அதிகமாக என் தலையை சுற்ற வைத்தது. \"அது எப்படி\" என்று குழம்பிப்போனேன். காதலர்கள் பாடும் ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு எதற்காக மதனி - கொழுந்தன் tag என்று எனக்குப் புரியவில்லை. என் குழப்பத்திற்கு பதில் வந்தது; \"கன்றாவிக் கழிசடையெல்லாம் கேக்கறத மொதல்ல நிறுத்து\".\nகீழே இந்தப் பாடலின் \"கவிதை\" உள்ளது. படித்துப் பாருங்கள். எழுதியது பஞ்சு அருணாசலம் என்ற \"அரிதான\" கவிஞர்.\nமதனி மதனி, கொழுந்தா கொழுந்தா\nமதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல\nகொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா\nநா ராத்திரியில் துணையாக வரலாமா\nஹே உளராத எனக்கொன்னும் பயமில்லே\nஊரும் ஒலகம் எல்லாம் இதை பார்த்தா ஏதோ சொல்லும்\nவாயு மனக்கும் பேசி பல வார்த்தையாலே கொல்லும்\nஎங்க மதினிய போல இல்ல\nஎங்க மதினிய போல இல்ல\nஊரு எல்லாம் ஹ ஹ ஹ ஹ ஊரு எல்லாம் தேடி பார்த்தேன்\nஓடி யாடும் சின்ன வயசு ஒரு குறையாச்சும் கூறு\nஆமாங்க எனக்கு ரொம்ப வெவரம் தெரியாத போதே மனமாச்சு\nமதனி மதனி கொழுந்தா கொழுந்தா\nமதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல\nகொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா\nநாளும் மூணும் ஏழு ஆமா நமக்கும் நல்ல நாளு\nநானும் உங்க ஆளு ஆமா எல்லாத்துக்கும் மேலு\nஎங்க அண்ண பொண்டாட்டி கையு\nஎங்க அண்ண பொண்டாட்டி கையு\nஹ ஹ எனக்கு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ\nஎனக்கு உன்ன பார்த்தா ஏதோ போல ஆச்சு\nஅள்ளி கட்டி நானும் சேர்க்க ஆசை மீறி போச்சு\nஹ ஹ ஹ நெஜமா எனக்கும் ஒன்னு நெனப்பா இருக்குது சிரிக்காதீங்க\nமதனி மதனி கொழுந்தா கொழுந்தா\nமதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல\nகொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா\nநா ராத்திரியில் துணையாக வரலாமா\nஹே உளராத எனக்கொன்னும் பயம்மில்லே\nஇளையராஜா எதை கணக்கில் கொண்டு இந்தப் பாடலை அமைத்தாரோ தெரியவில்லை. மேலே மேலே சென்ற வணிக வெற்றியின் உற்சாகத்தில் அவருக்கு வானமே வசப்பட்டு விட்டதைப் போல ஒரு உணர்வு வந்திருக்கலாம். இல்லாவிட்டால் இதுபோன்ற ஆபாசக் குப்பைகளுக்கு இளையராஜாவின் முத்திரை கிடைத்திருக்காது. பாடல் வந்த சில நாட்களிலேயே இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. (நல்லவேளையாக எதிர்ப்பு வந்தது. இல்லாவிட்டால் இளையராஜா இன்னும் பலவிதமான உறவு முறைகளுக்கு புரட்சி மெட்டு போட்டிருப்பார். இதேபோல பயணங்கள் முடிவதில்லை படத்தின் ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா பாடலுக்கும் மக்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது.) நெருக்கமான உறவு முறைகளை இளையராஜா கொச்சைப் படுத்துவதாக கண்டனக் குரல்கள் உக்கிரமான டெசிபெலில் ஒலிக்க, இந்தக் கலாச்சார எதிர்ப்பில் மதனி \"மயிலு\"வானாள். கொழுந்தா \"குமரா\" ஆனான். வேடிக்கையாக திரையில் மட்டுமே மயிலு, குமரா. ஆனால் வானொலிகளில் மதனியும் கொழுந்தனும் கலாச்சாரத்தை காலில் மிதித்து துவசம்சம் செய்தபடிதான் இருந்தார்கள். இப்போது கூட யு டியூபில் நீங்கள் அவர்களைத்தான் காண முடியும்.\nஇதற்கு எப்படி இளையராஜாவை குற்றம் சொல்ல முடியும் பாடலை எழுதிய கவிஞர்தான் culprit என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். உண்மைதான். பாதி உண்மை. ஆனால் வசதியாக இன்னொரு பாதியை மறந்துவிடுகிறோம். ஒரு பாடலில் எதை அனுமதிக்கவேண்டும் என்பது இசையமைப்பாளரின் முடிவில் இருக்கிறது. பாடமுடியாது என்று பாடகர்கள் மறுக்க அதனால் மாற்றப்பட்ட கவிதை வரிகள், மெட்டுக்குப் பொருந்தாத வரிகளை அங்கே இங்கே வெட்டி ஒட்டி அமைத்த பாடல்கள் போன்றவைகளைத் தாண்டி, இயல்பாக ஒரு இசையமைப்பாளருக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை அல்லது எதை பொதுவில் வைக்கவேண்டும் என்ற வியாபார நோக்கமற்ற சிந்தனை இளையராஜாவிடம் இல்லாதிருந்தது தமிழ் திரையிசையின் வீழ்ச்சிக்கு பாதை அமைத்தது. அதேசமயம் நகைமுரணாக இளையநிலா பொழிகிறதே, அந்தி மழை பொழிகிறது போன்ற பாடல்களுக்கு பெரும்பான்மையானவர்கள் இளையராஜாவை மட்டுமே பாராட்டுகிறார்கள். எழுதிய வைரமுத்துவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இளையராஜா என்று வந்துவிட்டால் பாராட்டு மட்டும் அவருக்கு. திட்டு என்றால் இருக்கவே இருக்கிறார்கள் கவிஞர்கள், இயக்குனர்கள்.\nஇசை என்ற ஒரு முழுமையான உணர்வின் சுவையை அம்மா அப்பா சகோதர சகோதரிகளுடன் ஒரே அலைவரிசையில் அறியும் அந்த ஒருங்கிணைந்த மேலான அனுபவத்திற்கு இளையராஜா தடுப்பான்கள் அமைத்தார். அவரின் பல பாடல்களில் இந்தச் சுவர் நம் இசையின்பத்தை கூறு போட்டு அந்த மகத்தான இசைப் பகிர்வை தனித்தனித் தீவுகளாக மாற்றியது. \"இதெயெல்லாம் எப்படி வீட்டில சத்தமாக வெச்சுக் கேக்க முடியும்\" என்ற புதிய வகை இசை உண்டானது. \"சீ இந்த கருமத்தையா கேக்கிற\" என்ற புதிய வகை இசை உண்டானது. \"சீ இந்த கருமத்தையா கேக்கிற\" என்று பெரியவர்கள் சிறியவர்கள் மீது சீறி விழுந்த பாடல்கள் உண்டாயின. இந்தப் பிரிவின் கீழ் இளையராஜாவின் எண்ணிலடங்காப் பாடல்கள் வரிசை கட்டி நின்றன. அவற்றை நான் இங்கே குறிப்பிட்டால் பதிவின் சாராம்சம் திசை விலகிப் போய்விடும். மேலும் அது இப்போது எனது நோக்கமல்ல.\nகடலோர கப்சாக்கள் என்ற தலைப்பில் திரு சேட்டைக்காரன் என்பவர் இந்தப் பாடல் பற்றி எழுதியிருக்கிறார். கீழ் வருவது அவருடைய எழுத்து.\nஇந்தப் படத்தில் ‘மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே கொழுந்தா கொழுந்தா எதுக்குக் கேட்குறே கொழுந்தா கொழுந்தா எதுக்குக் கேட்குறே‘ என உடைபட்ட உறியடிப்பானைபோல இலக்கியரசம் சொட்டிய பாடலும், அதற்குக் கமல் ஆடிய விறுவிறு ஆட்டமும். அதிலும் ‘ஆஹா எனக்கு உங்களைப் பார்த்தா ஏதோ போல ஆச்சு’ என்ற வரிகளுக்கு உலகநாயகன் பிடிக்கிற அபிநயத்தைப் பார்த்துவிட்டு, அப்பாலிக்கா ’விஸ்வரூபம்’கதக் டான்ஸ் பத்திப் பேசுங்கப்பா‘ என உடைபட்ட உறியடிப்பானைபோல இலக்கியரசம் சொட்டிய பாடலும், அதற்குக் கமல் ஆடிய விறுவிறு ஆட்டமும். அதிலும் ‘ஆஹா எனக்கு உங்களைப் பார்த்தா ஏதோ போல ஆச்சு’ என்ற வரிகளுக்கு உலகநாயகன் பிடிக்கிற அபிநயத்தைப் பார்த்துவிட்டு, அப்பாலிக்கா ’விஸ்வரூபம்’கதக் டான்ஸ் பத்திப் பேசுங்கப்பா இந்தப் பாடல் தமிழ்க் கலாச்சாரத்துக்கே இழுக்கு என்று அனைவரும் அல்சர் வந்தது போல ஆவேசமாகக் கத்தவே, நெல்லை, குமரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மட்டும் ‘மயிலு மயிலு மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே இந்தப் பாடல் தமிழ்க் கலாச்சாரத்துக்கே இழுக்கு என்று அனைவரும் அல்சர் வந்தது போல ஆவேசம���கக் கத்தவே, நெல்லை, குமரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மட்டும் ‘மயிலு மயிலு மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே’என்று பல்வலி, அதாவது பல்லவி மாற்றப்பட்டது.\nஅதே சமயத்தில் இதே கடலோரப் பின்னணியில் சில வருடங்களுக்கு முன் வந்த ஒரு படப் பாடலை கீழே கொடுத்துள்ளேன். எம் ஜி ஆர் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கிய மீனவ நண்பன் என்ற படத்தின் பாடல் அது. பொதுவாக இந்தப் படத்தில் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து, நேரம் பவுர்ணமி நேரம் என்ற இரண்டு பாடல்கள் அதிகம் பிரசித்திபெற்றவை. நான் குறிப்பிடுவது அலைகளின் மீது ஆடிச் செல்லும் படகில் பயணம் செய்யும் தாலாட்டின் உணர்வை கொடுக்கும் பாடல். இசை என்ற மந்திரத்தின் புரிந்துகொள்ள முடியாத வினோத அழகை மனதில் காட்சியாகக் காணும் ஒரு அற்புதப் பாடல். பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை என்று வாணியின் குரலில் நம் நெஞ்சத்தை அருவியின் தண்ணீர்த் துளிகள் போல நனைக்கும் கானம். இந்தப் பாடலின் இசையை ஒரு மகா இசைக் கலைஞனின் வறண்டு போகாத கற்பனை ஒன்றே படைத்திருக்க முடியும். வேறு யார் எம் எஸ் விஸ்வநாதன்தான். ஜலதரங்கம் மற்றும் Xylophone வாத்தியங்களைக் கொண்டு எம் எஸ் வி ஒரு கடல் காட்சியை அதன் வனப்பு குறையாமல் இசையாக வடித்திருக்கிறார் என்று தாராளமாக சொல்லலாம். தமிழில் இந்த Xylophone வாத்தியம் அதிகம் இசைக்கப்பட்டதில்லை. தண்ணீர்த் துளிகளின் ஓசைக்கு இணையாக இந்த இரண்டு வாத்தியங்களைக் கொண்டு எம் எஸ் வி பாடலில் வரவேண்டிய சம்பிரதாயமான தபலா தாளக்கட்டை வியப்பான முறையில் சமன் செய்துவிடுகிறார். அதிகம் ஆராவாரம் இல்லாத பாடல். குளிர்ந்த நீர்த்துளிகள் மேனியின் மீது சிதறும் போது நமக்குக் கிடைக்கும் சிலிர்ப்பை இதன் இசையில் நீங்கள் உணரலாம்.\nஎழுபதுகளின் முடிவு மற்றும் எண்பதுகளில் இளையராஜாவின் graph மேல்நோக்கி எகிறிச் சென்றுகொண்டிருந்தது. வர்த்தக வெற்றியைக் குறிக்கும் இந்தக் கோடு அவருக்கு கிரீடம் அளித்தது. அவரது ராஜாங்கம் துவங்கியது. ஒரு தலைமுறையை மயக்கும் இசைக்கான ஆயத்தங்கள் தென்பட ஆரம்பித்தன. இசையின் புதிய அத்தியாயங்கள் எழுதப்பட காத்திருந்தன. எல்லாம் இருந்தும் நமது இசையின் இந்த முக மாற்றம் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை நம்மிடம் உருவாக்குகிறது. பழைய புகைப்பட���்களை பார்க்கும்போது நமக்குத் தோன்றும் அந்த துயர உணர்வைப் போல. மீண்டும் பெற முடியாத நாம் இழந்துவிட்ட குழந்தைத்தனத்தை விரும்பும் உணர்வின் வலியைப் போல.\nஇளையராஜா மேலேதான் சென்றுகொண்டிருந்தார். ஆனால் கூடவே நமது தமிழிசையின் தரத்தையும் எடுத்துச் செல்ல மறந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.\nஅடுத்து : இசை விரும்பிகள் XXVI - எண்பதுகள்- கவிதைக் காற்று.\nமிக நீண்ட பதிவு ...\nதிண்டுக்கல் தனபாலன் 29 April 2015 at 18:20\nசில பாடல்களை மறப்பதே நல்லது... அவை பணம் செய்த மாயங்கள்...\nநிறைய விடயங்கள் தரும் நிறைகுட பதிவு...\nஇந்த மதனி வார்த்தையை போட்டு வந்ததை இப்போது தான் கேள்விபடுகின்றேன். அருவருப்பான வரிகள்...\nஅன்னக்கிளி கேள்வி குறி.. 16 வயதினிலே ஆச்சர்யகுறி... அப்ப .. சிவப்புரோஜாக்கள் ...\nபரா சக்தி மற்றும் 16 வயதினிலே ஒரு திருப்புமுனை படங்கள் என்று சரியாக சொன்னீர்கள் ... நிறைய கேட்டு ரசித்த பாடல்களை நினைவிற்கு அழைத்து வந்தீர்கள். நீங்கள் ரூம் போட்டு எழுதிய இந்த பதிவை நாங்கள் லீவ் போட்டு இன்னொரு முறை படிக்க வேண்டும் என்று தான் சொல்லுவேன்\nஒரு இனிய மனது என்ற ஜானி படப் பாடல் பாடியது ஜென்சி அல்ல சுஜாதா .\n///நவீனம் என்றால் ரஹ்மானிலிருந்து துவங்குவதில் பெரிய ஆட்சேபனைகள் யாருக்கும் இருக்கப் போவதில்லை.///\nஉங்கள் வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன் . கர்னாடக சங்கீதத்தை பாடிக்கொண்டிருந்த காலத்தில் மெல்லிசையை கொண்டு வந்த ஜி. ராமநாதன் இசை முதல் நவீனம் . எல்லோரும் முணுமுணுக்கும் வண்ணம் மேனாட்டு இசை கலப்பு செய்து மெல்லிசை கொடுத்த விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை இரண்டாம் நவீனம். மெல்லிசையிலும் பின்னணி இசையில் பிரமிக்க வைத்த இளையராஜா இசை மூன்றாம் நவீனம் . நமது தமிழ் இசையை எறிந்துவிட்டு எவன் நாட்டு இசையையோ வட நாட்டு இசையையோ தமிழ் வார்த்தைகள் எழுதி இசைத்த ரகுமான் இசையை நான்காம் நவீனம் என்று வேண்டுமென்றால் சொல்லிக் கொள்ளலாம்.\n///உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும், சிவந்த மண் படப் பாடல்கள் அந்தந்த மண்ணின் வாசத்தை இசைப் பிரதி எடுத்து அவைகளுக்கு அழகூட்டிய மந்திர கானங்கள். இதை நான் ஒரு சவால் போன்றே சொல்கிறேன்.///\nமேலே சொன்ன படங்கள் எந்த ஊர் வாசனையை உங்களுக்குக் காட்டியது என்று ஆதாரத்தோடு சொல்ல முடியுமா \nபிரியா படம் உங்களுக்கு அமிஞ்சிக் கரை ��ாசனை அடித்தது என்றால் அந்தப் படங்கள் கூடுவாஞ்சேரி வாசனை அடித்ததாக நான் எழுதினால் உண்மையாகாதா\n/// பாடல் சொல்லும் கருத்துக்கு ஏதுவான இசையை விட தனக்கு தோன்றியதை இசையாக படைப்பதே இளையராஜாவின் சிறப்பு. அவரது பல பாடல்களில் வரும் இடையிசைக்கும் சரணத்திற்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்பதை அவர் பாடல்களை உன்னிப்பாக கேட்பவர்கள் அறிவார்கள். ///\nகாரிகன். தங்களின் இந்த நீண்ட பதிவு பிரபலமான இரண்டு திரைப்பட வசனங்களை எனக்கு நினைவூட்டுகிறது. பதிவின் முதல் பாதி(நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு )அடுத்த பாதி (பத்த வச்சிட்டியே பரட்டை) திரு.தனபாலன் அவர்கள் கூறியுள்ளது போல சிற்சில பாடல்கள் வணிக நோக்கிற்காக. தரம் குறைந்திருக்கலாம் .அதற்காக இளையராஜா வின் அனைத்துப் பாடல்களும் தரமற்றவை என்றுரைத்தல் எவ்விதம் நியாயமாகும் \n' நான் ஏழு வசுல எளனி வித்தவ ' ( அந்த காலத்தில் எளனி என்ற வார்த்தையில் அசிங்கம் வைத்து பேசிய கூட்டம் உண்டு )\n'இலந்த பழம்' ( பாடல் முழுமையும் அசிங்கப்படுத்தும் வார்த்தைகள் இல்லாவிட்டாலும் அசிங்கப்படுத்திக் கொண்ட கூட்டத்தை நான் சந்தித்திருக்கிறேன் )\n'என்ன சுகம் ...என்ன சுகம் ' ( நல்லா சொல்லிப் பாருங்க ...பாலுறவு சப்தம் அதில் இல்லை\n'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா ' (எதற்கு என்று சிறு வயதில் நானும் கேள்வி கேட்டிருக்கிறேன்)\n' மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க ' ( மச்சத்திற்கு ஒரு அர்த்தம் செய்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் )\nadult song இளையராஜாவிற்கு முன்னரே நிறைய இசை அமைப்பாளர்கள் கொடுத்துவிட்டார்கள். அப்படியென்றால் உங்கள் கூற்றுப்படி அவர்கள் தமிழ்த் திரை இசையை முதலில் சீரழித்து விட்டார்கள் . இல்லையா\nஅன்பின் இனிய வலைப் பூ உறவே\nஇனிய \"உழைப்பாளர் தினம்\" (மே 1)\nஉங்களுக்கும் எனது மே தின வாழ்த்துக்கள்.\nஇன்னும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நீண்ட பதிவுதான் என்ன செய்வது\n---சில பாடல்களை மறப்பதே நல்லது... அவை பணம் செய்த மாயங்கள்...-----\nநல்ல அணுகுமுறைதான். ஆனால் தமிழிசையை இவர்தான் கெடுத்தார் என்று ரஹ்மான் வகையறாக்களை சுட்டிக்காட்டும் இரா வாசிகளுக்கு இதை சொல்ல வேண்டாமா\nஇந்த மதனி பாடல் அப்போது பெரிதாக பேசப்பட்டது. அருவருப்பான வரிகள் என்று சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இராவின் பல பாடல்கள் இதுபோன்று அருவருப்பான வரிகளை கொண்டவைதான். ஆனால் அவர் கொடுத்த சில நல்ல பாடல்களை வைத்துக்கொண்டே அவர் பற்றிய மதிப்பீட்டை சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள். ரஹ்மானால்தான் நமது இசை கெட்டது என்று கண்மூடித்தனமாக சூடம் அணைக்காத குறையாக சத்தியம் செய்கிறார்கள். உங்கள் ஆளும் ரொம்ப புனிதர் கிடையாதப்பா என்று திருப்பி அடிக்கவேண்டிய கட்டாயம்.\n---திரையிசையின் முதல் நவீனம் பண்ணைப்புரத்து புல்லாங்குழல்---\nஎன்று உங்களின் தற்போதைய பதிவை துவங்கி இருக்கிறீர்கள். இங்கே என்னிடம் முதலில் இருந்த இராவை மூன்றாம் இடத்திற்கு இறக்கிவிட்டீர்கள். இதில் எது நீங்கள் நம்புவது நான் நவீனம் என்று சொன்னது அவரவர்கள் வந்த காலகட்டத்தை குறித்தே ஒழிய வேறு மறைமுகக் காரணங்களல்ல. ஜி ராமநாதன் முதல் நவீனம், எம் எஸ் வி இரண்டாம் நவீனம் என்று நீங்கள் பேசுவதைக் கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. ஜி ராமநாதனைப் பற்றியெல்லாம் இப்போது திடீரென பேசுகிறீர்களே என்ற வியப்புத்தான் வேறென்ன நான் நவீனம் என்று சொன்னது அவரவர்கள் வந்த காலகட்டத்தை குறித்தே ஒழிய வேறு மறைமுகக் காரணங்களல்ல. ஜி ராமநாதன் முதல் நவீனம், எம் எஸ் வி இரண்டாம் நவீனம் என்று நீங்கள் பேசுவதைக் கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. ஜி ராமநாதனைப் பற்றியெல்லாம் இப்போது திடீரென பேசுகிறீர்களே என்ற வியப்புத்தான் வேறென்ன இரா தவிர வேறு யார் பற்றியும் அக்கறை காட்டாத நீங்கள் ...எப்படி இருந்த நீங்கள் இரா தவிர வேறு யார் பற்றியும் அக்கறை காட்டாத நீங்கள் ...எப்படி இருந்த நீங்கள் இதுதான் நிதர்சனம். இப்படியே நான் கூறும் மற்ற உண்மைகளையும் கூடிய விரைவில் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nரஹ்மானைப் பற்றிப் பேசும்போது சற்று காழ்புணர்ச்சி தூக்கலாக தெரிகிறது. இராவாசிகளுக்கு ரஹ்மான் ஒரு சிம்ம சொப்பனம்தான் போல. நீங்கள் என்னத்தை இகழ்ந்தாலும் அவர் தொடும் உயரங்கள் உங்கள் இராவே கற்பனை செய்யாதது. ஒருவேளை உங்களைப் போன்றவர்களின் தூற்றுதல்கள்தான் அவரை இன்னும் அதிக உயரங்களுக்கு எடுத்துச் செல்கிறதோ என்று லைட்டா ஒரு சந்தேகம் வருகிறது..\nஜானி படத்தின் ஒரு இனிய மனது பாடல் சுஜாதா பாடியதுதான்.. ஜென்சியை அப்போது அதிகம் இரா பயன்படுத்தியதால் இதுவும் அப்படியோ என்��� தவறு. மேலும் அது அழைத்துச் செல்லுமா அல்லது அணைத்துச் செல்லுமா என்றும் சந்தேகம். அதுசரி இரா பாடல்களில் கவிதையா முக்கியம் அவர் வயலினை இரண்டு இழுப்பு இழுத்தால் அதுவே சிலருக்கு பேரானந்தம்... கஷ்டம்டா சாமி..\nபிரியா பாடல்கள் லோக்கல் ரேஞ்ச் என்றால் உடனே போட்டிக்கு நீங்கள் குறிப்பிடும் கருத்து ரொம்பவும் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது. ஆதாரம் காட்டு என்றால் எனக்கும் நீங்கள் அதை நிறைய காட்ட வேண்டியதிருக்கும். உங்களுக்கெல்லாம் ஆரோக்கியமான நியாயமான விவாதங்கள் செய்வது எப்படி என்று தெரியவே தெரியாதா அல்லது இதெல்லாம் ஒரு தற்காப்பு ஜோடனையா\nஇராவின் இடையிசை அவரது மகுடம். ஆனால் பல பாடல்களில் அதுவே பாடலை விட்டு தனித்து நிற்கும். அதைத்தான் நான் குறிப்பிட்டேன். அதை நீங்கள் ஒரு காம்ப்ளிமென்ட் என்று எடுத்துக்கொள்ளலாம். அது அவர் பாணி என்றுதான் நான் சொல்கிறேன்.\nஅடுத்து உங்களின் ஏலந்தபளம் கருத்துக்கு வருகிறேன்.. கொஞ்சம் பொறுமை காக்கவும்...\nஇந்தப் பதிவு உங்களுக்கு உவப்பாக இருக்காது என்பது தெளிவு. முதல் பாதி இரண்டாம் பாதி என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இதென்ன சினிமா படமா ஒருவேளை இரா-பாரா குறித்தது முதல் என்றும் மற்றது இரண்டாவது என்றும் நீங்களாகவே அர்த்தம் பண்ணிக் கொண்டுவிட்டீர்கள் போல.\nதிண்டுக்கல் தனபாலனுக்கு பதில் சொல்லிவிட்டேன். உங்களுக்கும் அதையே சொல்ல வேண்டாம் என்பதால் வேறு ..\nஇராவின் அனைத்துப் பாடல்களும் தரமில்லாதவை என்று நான் சொன்னதாக நீங்கள் சொல்வது ஒரு உண்மைத் திரிப்பு. ஒழுங்காக படித்துவிட்டு பதில் எழுதியிருந்தால் இது போன்ற தவறான கருத்துகளை நீங்கள் தவிர்த்திருக்கலாம். மேலும் நான் குறிப்பிட்ட அந்த ஒரு பாடலுக்கே இன்னும் சரியான பதில் வரக்காணோம்..\nஇன்னும் இரண்டு மூன்று எடுத்து விட்டிருந்தாலும்...\nஇத்தனை எடுத்துச் சொல்லியும் இராவை பாதுக்காக்கும் உங்களின் நிலை நினைத்து எனக்கு வேதனைதான்.. வேறன்ன சொல்வது நன்றாக இதுபோன்ற குப்பைகளை வீட்டில் வைத்துக் கேளுங்கள்...அது உங்கள் விருப்பம்...\nவார்த்தைகள் உங்களைப் போன்ற அரிப்பெடுத்த ரசிகர்களுக்காக தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் எல்லோரும் சேர்ந்து போட்டது. இசையமைப்பாளர் இசை மட்டுமே கொடுத்தார். மடத் தனமாக ( உங்களின் வார்த்தை���ான்) பேசக் கூடாது.\nஇளையராஜாவின் இசை முன்னோர்களை நானும் ஏற்றுக் கொண்டவனே சில பாடல்களை நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னதால் நானும் முன்னவர்களின் பாடல்களை குறிப்பிட்டிருக்கிறேன் .\n---திரையிசையின் முதல் நவீனம் பண்ணைப்புரத்து புல்லாங்குழல்--- என்பது எனது வார்த்தைகள் அல்ல என்று என் பதிவிலும் சொல்லியிருக்கிறேன் .\n///ரஹ்மானைப் பற்றிப் பேசும்போது சற்று காழ்புணர்ச்சி தூக்கலாக தெரிகிறது. இராவாசிகளுக்கு ரஹ்மான் ஒரு சிம்ம சொப்பனம்தான் போல. நீங்கள் என்னத்தை இகழ்ந்தாலும் அவர் தொடும் உயரங்கள் உங்கள் இராவே கற்பனை செய்யாதது. ///\nநீங்கள் இளையராஜாவை இகழ்வதில் காட்டும் காழ்ப்புணர்ச்சியை விட நான் காட்டியிருப்பது குறைவு என்றே நினைக்கிறேன். ரகுமானுக்கு முன்பே இளையராஜா என்றைக்கோ சர்வதேச அளவில் உச்சிக்குப் போய்விட்டார். ரகுமானைப் பார்த்து ராஜா வியக்கிறாராம்\nஅப்புறம் யாருக்கும் தெரியாத இந்த வி.குமாரை மகத்தான இசை மேதை என்று பொய் ஜோடனை செய்யாதீர்கள் . உங்களின் குயுக்தி தெரியாது வாசிக்கும் வாசகர்கள் நம்பிவிடப் போகிறார்கள்.\nஉங்களின் எலந்தப் பளம் பற்றிய கருத்துக்கு எனது பதில்.\nநான் குறிப்பிட்டது இரா அமைத்த உறவு முறையை அசிங்கப்படுத்திய பாடலைப் பற்றித்தான். நீங்கள் என்னடாவென்றால் மருந்து சாப்பிட்ட எலி போல எங்கெங்கோ பிராண்டுகிறீர்கள். அப்படிப் பார்த்தால் நிலா காயுது, பொன்மேனி உருகுது, அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன், வா மாமா வசமாத்தான் மாட்டிக்கிட்ட, ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ, சும்மா நிக்காதீங்க என்று வேறு பாதையில் போகவேண்டியதிருக்கும். நான் இன்னும் அந்தப் பக்கம் செல்லவில்லை. அதற்குள் என்ன அவசரம் அதுவும் தான் வருகிறது பிறகு. அப்போது பேசிக்கொள்ளலாம்.\nஇப்போது மதனி பாடல் போன்று இரா வுக்கு முந்தைய இசை அமைப்பாளர்கள் ஆபாச பாடல்கள் அமைத்திருந்தால் அதை குறிப்பிடுங்கள். அதைப் பற்றியே வாயைத் திறக்க காணோம். அதிலேயே தெரிகிறது உங்கள் இயலாமை. எதிர்பார்த்ததுதானே. பாலுணர்வு பற்றி இராவுக்கு முன்பே பழையவர்கள் பாடல்கள் போட்டுவிட்டார்களாம். சரி. அது மட்டுமல்ல இரா செய்ததாக நீங்கள் சொல்லும் எல்லா புதுமைகளையும் அவர்கள் அப்போதே செய்துவிட்டார்கள். அதையும் சேர்த்தே சொல்வதில் என்ன குறைந்துவிடப் போகிறது இரா தொழில் நுட்பத்தை வைத்துகொண்டு செய்தவைகளை வேண்டுமானால் புதுமை எனலாம்- இப்போது ரஹ்மான் செய்வதுபோல.\n----வார்த்தைகள் உங்களைப் போன்ற அரிப்பெடுத்த ரசிகர்களுக்காக ---\nஆஹா என்ன ஒரு நாகரீகமான தமிழ் . வெல்டன்.. இந்தக் கோபம் உங்களின் இயலாமையின் வெளிப்பாடு என்று நன்றாகவே தெரிகிறது. Everyone has got a breaking point.\nநான் இராவின் ஆபாச பாடல்களை அறவே வெறுப்பவன். நீங்கள்தான் அவரை சுயம்பு, இசைக்கடவுள், அவரைப் போல வேற யாருமில்லை என்று புகழ்கிறீர்கள். எனவே நீங்கள் சொன்ன அதே அ ... எடுத்த உங்களைப் போன்றவர்களுக்காக இரா இதை செய்திருக்கிறார் போலும். நல்ல சேவைதான் போங்க.\n---தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் எல்லோரும் சேர்ந்து போட்டது. இசையமைப்பாளர் இசை மட்டுமே கொடுத்தார். -----\nஅப்படியே அவர் போட்ட நல்ல பாடல்களுக்கும் தயாரிப்பாளர்,இயக்குனர், பாடலாசிரியர் போன்றவர்களை புகழ்ந்து எழுதுங்களேன். உங்கள் கருத்துப் படி அதுதானே நியாயம்\n------திரையிசையின் முதல் நவீனம் பண்ணைப்புரத்து புல்லாங்குழல்--- என்பது எனது வார்த்தைகள் அல்ல என்று என் பதிவிலும் சொல்லியிருக்கிறேன் .----\n அப்படியானால் இதற்கு என்ன அர்த்தமாம்---- ஒரு விழாவில் இளையராஜாவை விளிப்பதற்காக வாசிக்கப்பட்ட கவிதை .இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ; மிகையானதல்ல.---\nஇதுவும் நீங்கள் எழுதியதுதான்.. எல்லாமே உண்மை என்று ஒத்துக்கொண்டால் அது உங்களின் கருத்தும்தான் என்றாகிவிடாதா\n--ரகுமானுக்கு முன்பே இளையராஜா என்றைக்கோ சர்வதேச அளவில் உச்சிக்குப் போய்விட்டார். ---\nஇது அடுத்த அபத்தம். இளையராஜா தென் இந்தியாவை தாண்டியதில்லை. எதோ நான்கைந்து படம் ஹிந்தியில் போட்டும் ஒன்றும் போணியாகவில்லை. அவர் இசைக்கு தமிழ் மண்ணைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நம் மண்ணின் மைந்தர். மெட்ராஸை தாண்டினாலே இளையராஜாவா யாரு அது என்கிறார்கள்.. இளையராஜா பெயரை எத்தனை வட இந்தியர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள் இந்த லட்சணத்தில் சர்வதேச அளவில் உச்சிக்குப் போய்விட்டாராம்.. நல்ல கதைதான் போங்க.. ஒரே ஒரு உதாரணம் சொல்லவும்... உடனே இல்லாத சிம்பனி பற்றி மடத்தனமாக எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். அதெல்லாம் வேலைக்காகாது. எவனோ ஒரு வெள்ளையன் தனது சொந்த கருத்தாக இராவை 9ஆம் இடத்தில் வைத்ததை சொல்வீர���கள்.. இதற்குப் பெயர்தான் சர்வதேச உச்சம் போலும்.. ரஹ்மான் சென்ற உயரங்கள் இளையராஜாவின் கற்பனையில் மட்டுமே சாத்தியம். அது உங்களுக்கும் தெரியும். அதை உள்வாங்கிக் கொள்ள நீங்கள் தயாராக இல்லை. எனவேதான் ஆத்திரத்தில் ஏதேதோ பினாத்துகிறீர்கள்..\nவி குமார் பற்றி இகழ்ச்சியாக பேசி உங்களின் இசை அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றி. இராவின் ஆரம்ப கால பாடல்கள் குமார் பாடல்களின் சாயலை அதிகம் கொண்டவை. இராவுக்கு பாரா கிடைத்ததார். அது அவர் அதிர்ஷ்டம்.\nகொஞ்ச நேரத்திற்கு முன்னால் நல்லநேரம் படத்தில் ' டிக் ..டிக் ..மனதுக்கு தாளம்' என்ற பாட்டை கேட்டேன் . இடையில் உங்களுடைய பார்வையில் நீங்கள் அதிகம் உன்னிப்பாய் கவனிக்கின்ற அந்த பாலுறவு சப்தம் அந்தப் பாடலிலும் ஒலித்தது. இசை கே.வி.எம் . அதிகம் அந்த மாதிரி பாட்டையே கேட்பீர்கள் போல என்ன ரசனையோ அதிகமாய் அதைப் பற்றியே சிலாகித்திருக்கிறீர்கள் .\nஉறவு முறையை யாரும் கொச்சைப்படுத்தவில்லை . கிராமத்தில் மதினிகள் கொழுந்தனாரை கிண்டல் செய்வதும் கொழுந்தனார்கள் மதினிகளை கேலி செய்வதும் கால காலமாய் உள்ளதுதான் . நகரத்திலேயே வளர்ந்ததால் உங்களுக்குப் புரியவில்லை .\nமணிப்பூர் கிழக்கு இந்தியா . நீங்கள் அந்தப்பக்கம்தான் போனதாக முன்பு சொல்லியிருக்கிறீர்கள் . உங்களுக்கும் வட இந்தியா பரிச்சயமில்லை. பிறகு எதற்கு இந்த பித்தலாட்டம் . ஆரம்பத்தில் ஆங்கிலப் பாடலுக்கு அடிமையாகிப் போன நீங்கள் எந்த அனுபவ அறிவும் இல்லாமல் ஏதோ கொஞ்ச நாள் தமிழ் பாட்டைக் கேட்டுவிட்டு எல்லாம் தெரிந்தது போல குறளி வித்தை காட்டுகிறீர்கள் . வட இந்திய இசை பிரபலங்கள் இளையராஜா இசையில் பாட விரும்பிய கதை தெரியாது போலும்\nபட்டை கட்டிய குதிரை அதன் பாட்டையிலே போவது போலதான் உங்கள் சிந்தனை .\nகுமாரை எல்லாம் இசை மேதை என்று எப்படி சிரிக்காமல் சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. பத்து படம் அடிச்ச ஆளை மேதை என்று சொன்னால் இளையராஜாவை இசைக் கடவுள் என்று ஏன் அவர் ரசிகர்கள் சொல்லக் கூடாது\nரகுமான் என்ன உயரம் போனார் என்று காளியாட்டம் ஆடுகிறீர்கள்\nஇளையராஜாவின் சிம்பொனிக்கு முன்னால் அவர் உயரம் எல்லாம் கால் தூசு .\n*இளையராஜாவின் சிம்பொனிக்கு முன்னால் அவர் உயரம் எல்லாம் கால் தூசு .*\nஎன்று சொல்லும் சார்லஸ் என்ற கோமாளி���்கு,\nமொதல்ல அந்த சிம்பொனி யை கண்ணுல காட்டுங்கப்பா அதுக்கப்பறமா இதுபோல உதார் பீலா உடலாம். பேசத் தெரியாதவன் வாயில கட்டின்னானாம்.. வெங்காயம்....\nபாண்டிய மன்னா சாரி மணியா\nகாரிகன் பின்னால் ஒளிந்து கொண்டு சும்மா கூவ வேண்டாம் . சிம்பொனி வாசிக்கப்பட்டது. வெளியிடப்படவில்லை. அதற்கு நோட்ஸ் எழுதும் தகுதி இந்திய இசையமைப்பாளர்களில் இளையராஜா ஒருவருக்கே இருந்தது ; இருக்கிறது. ரகுமான் அந்த அறிவைப் பெற்றவரல்ல\nரொம்ப கலாய்க்கரதா நெனப்பு போல.\nஇதுக்கு எங்கேயா இருக்கு ஆதாரம் நல்ல கதையா கீதே வெள்ள காகிதத காட்டி இதுல எப்புடி மாடு புல்லு மேயுது பாரு ன்னானாம் ஒரு மேதாவி. எங்கடா புல்லுன்னா அதத்தான் மாடு தின்னுடுச்சேனானாம். மாடு எங்கடா ன்னா அது தின்னுட்டு அப்பவே வீட்டுக்கு போய்டுச்சு ன்னானாம்.. வெளக்கெண்ணை....\nநீங்கள் வேறு பெயரில் ஒளிந்து வருகிறீர்கள் என்று தெரிகிறது. கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தாதவரை நீங்கள் நல்லவர்தான் . நீங்கள் மிகப் பெரிய உண்மையைச் சொல்லி என் கண்ணை திறந்ததற்கு நன்றி.\nவெங்காயம், வெளக்கெண்ணெய் போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கவும்.\nஉங்கள் கருத்து பாமரத்தனமாக சொல்லப்பட்ட உண்மை. அந்த மாடு புல் மேயும் ஓவியக்கதை அபாரம். அதுசரி. இதில் எது அந்த வெளியே தலைகாட்டாத சிம்பனி புல் என்று வைத்துகொண்டால் அந்த மாடு யார் என்று குழப்பம் வருகிறது. சரி விடுங்கள் எதோ ஒன்று. அதுவா முக்கியம் இப்போது\nநீங்கள் கற்றுக் கொடுத்த வார்த்தைகள்தானே காரிகன் . மணியன் பெயரில் மாறு வேசமோ என உங்களை நினைக்கத் தோன்றுகிறது.\nநீங்கள் என்னவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். பாண்டிய மணியோ மணியனோ என் மாறு வேஷம் என்றால் உங்கள் தளத்தில் வந்து என்னை பிராண்டிப் பார்க்கும் குமார், விமல் வகையறாக்களும் உங்களின் மறு முகங்களோ பாண்டிய மணியன் சொன்ன வெங்காயம் வெளக்கெண்ணை போன்ற வார்த்தைகள் நீங்கள் என்னைக் குறித்து சொன்ன அரிப்பெடுத்த என்ற வாரத்தையை விட மோசமானது அல்ல என்றே நினைக்கிறேன். மேலும் அவர் கொஞ்சம் பாமரத்தனமாக எழுதுகிறார் அதைத் தவிர வேறு அநாகரீக சொல்லாடல்கள் இல்லை. இதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது. உங்கள் இடத்தில் என்னை பற்றி எழுதும் உங்கள் நண்பர்களின் கருத்துக்களுக்கு நீங்கள் எப்படி பொறுப்பேற்க முடியாதோ அதே போல.\nமேலும் உங்களுக்கு தமிழில் சில அர்த்தங்கள் தெரியவில்லை என்று தோன்றுகிறது. நான் விரக இசையை சிலாகிப்பதாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு விஷயத்தை எழுதினால் அது சிலாகிப்பதாகாது. நீங்கள் இராவை சகட்டு மேனிக்கு பாராட்டுகிறீர்களே அதுதான் சிலாகிப்பது. நான் அந்த மாதிரி பாடல்களை பற்றி எழுதுவதன் காரணம் உங்கள் இரா தான் அப்படியான விரக இசைக்கு வித்திட்டார். அதை எப்படி மறுப்பது என்று தெரியாத நீங்கள் என்னை நக்கல் செய்ய எத்தனிக்கிறீர்கள்.. நல்லது . இது ஒரு கோழைத்தனமே.\nவட இந்தியா தென் இந்தியா என்றே பொதுவாக சொல்வது வழக்கம். மணிப்பூர் கிழக்கு அல்ல வட கிழக்கு. வட கிழக்கு என்றால் அது அஸ்ஸாமிலிருந்து ஆரம்பிக்கிறது. மேலும் நான் மணிப்பூரில் இருந்ததாக எங்கும் சொன்னதாக நினைவில்லை. அது உங்கள் கற்பனை. வேண்டுமானால் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் அங்கு சென்றிருக்கலாம். நான் எங்கே இருந்தேன் என்ன செய்தேன் போன்ற தகவல்களை அதிகம் சொல்ல விரும்புவதில்லை. அது படிப்பவர்களுக்கு தேவையுமில்லை. எனவே நீங்களாகவே கோடு கிழித்துக் கொண்டு அதற்குள் என்னை வரச் சொல்லாதீர்கள்.\nமதனி பாடல் உறவு முறையை கொச்சைப் படுத்தவில்லை என்று ஒரு குருட்டுத்தனமான சால்ஜாப்பு. பின் எதற்க்காக இங்கே அந்தப் பாடலுக்கு எதிர்ப்பு வந்ததாம் எதற்காக மதனி மயிலு என்று மாறினாள் எதற்காக மதனி மயிலு என்று மாறினாள் இரா என்ன கேவலமாக பாட்டு போட்டாலும் அதையும் என்ன இசை பாரேன் என்று சிலாகிக்கும் செம்மறியாட்டுக் கூட்டத்தைச் சேர்ந்தவர் போலிருக்கிறது.\n----ஆரம்பத்தில் ஆங்கிலப் பாடலுக்கு அடிமையாகிப் போன நீங்கள் எந்த அனுபவ அறிவும் இல்லாமல் ஏதோ கொஞ்ச நாள் தமிழ் பாட்டைக் கேட்டுவிட்டு எல்லாம் தெரிந்தது போல குறளி வித்தை காட்டுகிறீர்கள் . ----\nஆங்கிலப் பாடல் என்றால் அடிமை தமிழ்ப் பாடல் என்றால் ரசனை. அடடா. என்னவொரு வியாக்கியானம் இசையை இசையாக பார்க்கத் தெரிந்தவர்கள் கண்டிப்பாக இது போல மட்டமாக பேச மாட்டார்கள். அது சரி உங்களுக்கு அதுவெல்லாம் எங்கே தெரியப் போகிறது இசையை இசையாக பார்க்கத் தெரிந்தவர்கள் கண்டிப்பாக இது போல மட்டமாக பேச மாட்டார்கள். அது சரி உங்களுக்கு அதுவெல்லாம் எங்கே தெரியப் போகிறது உங்களுக்கு தெரிந்ததெல்லாம் இரா... தவிர ���ான் ஆங்கில இசை ஹிந்தி இசை அரேபிய இசை ஸ்பானிஷ் இசை கேட்பதால் உங்களுக்கு என்ன வந்தது உங்களுக்கு தெரிந்ததெல்லாம் இரா... தவிர நான் ஆங்கில இசை ஹிந்தி இசை அரேபிய இசை ஸ்பானிஷ் இசை கேட்பதால் உங்களுக்கு என்ன வந்தது வேடிக்கைதான்.. முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்கள்.. எல்லாமே இசைதானே....\n----ரகுமான் என்ன உயரம் போனார் என்று காளியாட்டம் ஆடுகிறீர்கள்\nநீங்கள் தமிழ் நாட்டிலேயே இல்லை போலிருக்கிறது. அல்லது பொது அறிவு எதுவும் வளர்த்துக்கொள்ள விரும்பாதவர் போல. பாவம். உங்கள் குழந்தைகளைக் கேளுங்கள் அவர்கள் தெளிவாக சொல்வார்கள். நீங்கள் அடுத்து சொன்ன ஆஸ்கார் எங்காளுக்கு கால் தூசு படா காமெடி... இப்படியே சொல்லிக்கொண்டு திரியவேண்டியதுதான்....\nஅபாரம் காரிகன், வழக்கம் போலவே நுட்பமான படப்பிடிப்புடன் பதிவை அலசித் துவைத்து பிரித்து மேய்ந்து காயப்போட்டிருக்கிறீர்கள்.\nசில நாட்களுக்கு வெளியூர்ப் பக்கம் சென்றிருந்ததால் தாமதமாகத்தான் பதிவைப் படிக்க முடிந்தது. அதற்குள் நம்ம நண்பர்களெல்லாம் படித்து அதிர்ந்து ஒரு சாமியாட்டமே ஆடித் தீர்த்திருக்கிறார்கள்.\nஅவர்களின் இந்த ஆட்டத்திற்கும் நியாயமுண்டு. மிகச்சரியாக அவர்களுடைய மென்னியையே பிடித்திருப்பதால் அவர்களால் சாமியாடாமல் இருந்துவிட முடியுமா என்ன\nஇ.ராவின் பாடல்களின் சுவையையும் அந்தக் காலத்தில் ஹிட் அடித்த பல பாடல்களையும் வரிசைக் கிரமமாகவே பட்டியலிட்டிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது என்று நீங்கள் ரசித்த இ.ராவின் பாடல்களைப் பட்டியலிட்டிருப்பதை ஒன்றும் சொல்லமுடியாத அவருடைய ரசிகர்கள் சில பாடல்களை விமர்சிக்கப் புகும்போது மட்டும் ஆவேசம் கொண்டு எழுந்து கண் சிவந்து பேசுவது ஏன் என்பதுதான் புரியவில்லை. இ.ரா இசையமைத்தவை என்றாலேயே அவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்று இவர்களாகவே கற்பிதம் செய்துகொள்வார்கள் போல\nமகாத்மா காந்தியையும், நேருவையும், இந்திரா காந்தியையும், காமராஜரையும், கருணாநிதியையும் வேண்டுமானால் விமர்சனம் செய்யலாம். ஆனால் இ.ராவை மட்டும் வெறும் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். சிம்பொனி, இடையிசை என்பதுபோல் கற்பனைக்கதைகள் எவ்வளவு வேண்டுமானாலும் புனைந்து பொய் மூட்டைகளை எத்தனை உயரத்துக்கு வேண்டுமான���லும் அடுக்கி வைக்கலாம். ஆனால், விமர்சனம் என்றெல்லாம் புகுந்தால் 'கபர்தார்' என்றெல்லாம் இருக்கும் நிலைமைக்கு மத்தியில் புகுந்து புறப்பட்டிருக்கிறீர்கள்.\nஒரு படம் எந்தக் காரணத்திற்காக வெற்றிபெற்றிருந்தாலும் அந்தப் படத்துக்கு இ.ரா இசையமைத்திருந்தால் பாக்கி அத்தனைக் காரணங்களையும் புறம்தள்ளிவிட்டு அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் இ.ரா மட்டும்தான் என்று பேசும் இவர்கள், ஒரு படத்தின் பாடலில் உறவு முறையை இந்த அளவு கொச்சைப் படுத்தி வெளியிட்டிருப்பதற்கு மட்டும் காரணம் அந்தப் படத்தின் இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று காரணம் சொல்லுவார்களாம். இ.ராவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லையாம். இவர் வெறும் இசை மட்டுமே அமைத்தாராம். பாராட்டு என்றால் இவருக்கு மட்டுமே உரியது. தவறு என்றாலோ விமரிசனம் என்றாலோ இவருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. என்னய்யா இது அபத்தம் என்று மென்னியைப் பிடித்தீர்கள் பாருங்கள்......... நுட்பமான பார்வை இது. (தொடர்வேன்)\nதமிழில் நிச்சயம் பராசக்தி திருப்புமுனை ஏற்படுத்திய படம்தான். அங்கிருந்து நேராக பதினாறு வயதினிலே படத்திற்கு வந்து விட்டீர்கள். ஒப்பீட்டளவில் உண்மைபோல தெரிந்தாலும் இதற்கு இடையில் வந்த பல படங்கள் அல்லது இயக்குநர்கள் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றியமைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஸ்ரீதர். அவருடைய கல்யாண பரிசு படமே ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம்தான். அதற்கு அடுத்து வந்த தேன்நிலவும் சரி,நெஞ்சில் ஓர் ஆலயமும் சரி தமிழ்ப் படங்களின் திசையை மாற்றியமைத்த படங்களே. ஸ்ரீதரைத் தொடர்ந்து வந்த கேபியும் தம் பங்கிற்கு படங்களின் போக்கினைத் தீர்மானித்த இயக்குநரே. இந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்த படங்களின் போக்கு மறுபடியும் மாற்றியமைக்கப்பட்டது பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே அதிரடியால்.\n\\\\எழுபதுகளையும் அறுபதுகளின் நீட்சியாக குடும்பம் சூழ்ந்த களங்கள் ஆட்சி செய்தன. எனவே காட்சிகள் நவீனத்தின் பக்கம் சாயாத ஒளியிழந்த சாயல் கொண்டிருந்தன. இது ஒரு மிகத் தொய்வான காலகட்டம் என்பதை எளிதாக சொல்லக்கூடிய அளவில் அப்போது தமிழ்த் திரை ஒரு சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எ வி எம், விஜயா-வாஹினி போன்ற பெயர் பெற்ற பெரிய திரைப்பட நிறுவனங்கள் தங்க���் தயாரிப்பை நிறுத்திவிட்ட காலகட்டம் அது. சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய முதலீடு, எளிமையான கதை போன்ற திடீர் விதிகள் புதியவர்களும், இளைஞர்களும், நவீன கதை சொல்லிகளும், திரைக்குப் பின்னே வெகுவாக படையெடுக்க உதவி செய்தன. இருந்தும் திரையில் தோன்றியதோ அதே விக் வைத்து பென்சில் மீசை கொண்ட, கேமராவைப் பார்த்துப் பேசும் பத்தாயிரம் முறை பார்த்துப் பார்த்து சலித்துப்போன முகங்கள்தான். அது எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய் ஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் என யாராக இருந்தாலும் எல்லா முகங்களுமே பார்வையாளர்களுக்கு எந்த வித சலனத்தையும் கொடுக்கவில்லை. \"இதே மூஞ்சிகள்தானா\" என்ற சலிப்புதான் மிஞ்சியது.\\\\\nஉங்களுடைய இந்தப் பார்வையும் மிகவும் சிறப்பான அதே சமயம் சரியான நுட்பமான பார்வை. தமிழ்ப் படங்களின் இந்த தொய்வுக்குக் காரணம் எம்ஜிஆர் சிவாஜிக்கென்று ஏற்பட்டுவிட்ட அந்தத் தளத்திலிருந்து கழன்று கொண்டுவருவதற்குத் தமிழ் சினிமா தயாரில்லாமலேயே இருந்தது. அந்தக் காலத்திலெல்லாம் பார்த்தோமானால் கமலஹாசனும் ரஜினியும்கூட சிவாஜி எம்ஜிஆர் பாணியில் போவதற்கான முயற்சிகளில் இருந்தவர்கள்தாம். இந்த முயற்சியை மாற்றியமைத்தவர் சந்தேகமில்லாமல் பாரதிராஜாதான். பாரதிராஜாவின் இந்த மாற்றத்தினால் மிகப்பெரிதாகப் பயன் அடைந்தவர் இ.ராதான் என்பதும் தங்களின் நுட்பமான படப்பிடிப்புக்களில் ஒன்று.\nபின்னர் வந்த மாறுதல்கள் உடனடியாக எல்லாப் படங்களின் மீதும் எளிதாகக் கவியும் நிலைமை இருந்தது எனில் சிவாஜி எம்ஜிஆர் அளவுக்குப் பாதிப்பை வேறு எவரும் இதுவரை நிகழ்த்தவில்லை என்பதுதான் காரணம். (அது கமல், ரஜினியாகவே இருந்தபோதிலும்)\nஇன்னொன்று- ஒரு படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இசை. இசை மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணம் என்றும், அதுவும் இ.ராவின் இசை மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு இருந்தால், இந்தக் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் -இ.ரா இசையமைத்த ஆயிரம் படங்கள் இதுவரை ஒவ்வொரு படமும் ஐநூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்கவேண்டும். அப்படியெல்லாம் ஒன்றும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே.\nதமிழில் adult songs தந்த இசையமைப்பாளர் என்று இ.ராவுக்கு மகுடம் சூட்டியிருப்பது மிகவே பொருத்தமான ஒன்று. இவரளவுக்குப் பாலுறவைக் கொச்சையாக்கிப் பாடல்கள் தந்தவர் வேறு யாரும் இல்லை என்பதும் நிஜம். உடனே கண்ணதாசன் பாடல்களிலிருந்தும், வாலி பாடல்களிலிருந்தும் யாரும் வரிகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவரவேண்டாம். பாலியலை 'அழகு படச் சொன்னார்கள்' என்பதற்கும் பாலியலைக் 'கொச்சைப் படுத்தினார்கள்' என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதே போல பாலுறவை 'எழுதினார்கள்' என்பதற்கும் உறவுமுறைகளையே 'அசிங்கப்படுத்தினார்கள்' என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.\nசிம்பொனி கதைபற்றி இங்கே ஒரு அன்பர் சொல்லியிருக்கும் வெள்ளைக்காகிதம், புல்லு மேயற மாடு உதாரணம் அற்புதம். உங்களுக்கும் அந்த அன்பருக்கும் பாராட்டுக்கள்.\nநல்ல நேரம் மாதிரி எம்.ஜி.ஆர் படங்களிலேயே பாலுறவு சப்தமுள்ள பாடல்கள் வந்துவிட்டது. பாலுறவைக் குறிக்கும் பாடல் வரிகள் இளையராஜாவிற்கு முன்னரே பலர் இசைத்துவிட்டனர் . எவ்வளவோ எடுத்துச் சொல்லலாம் . உங்கள் காதுகளில் எட்டாது. நீங்கள்தான் இளையராஜாவினை எந்த வகையிலும் கொச்சைப்படுத்துவதற்கு காரிகனோடு சேர்ந்து தயாராகி விடுவீர்களே தற்போது நீங்கள் எடுத்திருக்கும் கதாயுதம் உறவை கொச்சைப்படுத்தும் பாடல்கள் . அவ்வளவுதானே\nபாலியல் கல்வி இல்லாத காலங்களில் பெண்களின் விழிப்புணர்விற்காக கோயில் சுதைகளில் ஒன்று பாலுறவைக் குறித்துக் காட்டுவதாக இருக்கும் . பெண்கள் கவனிக்காதது போல் கவனித்துக்கொண்டுதான் செல்வார்கள் . கிராமங்களில் நடக்கும் கரகாட்டங்களில் ஆபாசம் கலந்துதான் பேசுவார்கள் . அதை வீடுகளில் ஒளிந்திருந்து பெண்கள் கேட்டு வெட்கப்படுவதைப் போல நடிப்பார்கள் . உண்மையில் மனதுக்குள் ரசிப்பார்கள். கிராமங்களில் அது சகஜம் . கரகாட்டங்கள் தடை செய்யப்படுவதில்லை. அதன் வெளிப்பாடாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கலாம்.\nமதனி கொழுந்தன் உறவை கொச்சைப்படுத்துவதாக எழும் சர்ச்சையில் முழுக்க முழுக்க ராஜாவின் இசையை மட்டுமே குறை சொல்லும் அகங்கார தொனியும் உணர்வுப்பூர்வமான ஆத்திரமும் அன்னியப் பார்வையுமே உங்களின் எழுத்தில் தெரிகிறது. கொழுந்தனார் மதனியார் உறவுகள் ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலும் செய்து கொள்வதும் சில நேரங்களில் கொச்சையாக பேசிக்கொள்வதும் நீங்கள் ���றிந்திருப்பீர்கள் . அந்த அடிப்படையில் பாடல் உருவாகி இருக்கலாம் . ஆனால் திரைப்படக் காட்சியில் அந்த வரிகள் இல்லை. ரேடியோக்களில் ஒளிபரப்பியதில்லை என்பதும் உண்மை.\nரெக்கார்டுகளில் பொதுவில் பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஆண்களும் பெண்களும் ரசித்ததால்தான் பாடல் ஹிட் அடித்தது. உங்களைப் போன்றோரும் ரசித்துவிட்டு இப்போது அதை கொச்சை சீரழிவு என்று பல்வேறு பதங்கள் இட்டுக் கொடி பிடிக்கிறீர்கள்.\nமன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல் கூட அசிங்கமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதுவும் சூப்பர் ஹிட் பாடலே\nஓகே கண்மணி படத்தில் கதையும் காட்சியும் கருத்தும் இந்திய பண்பாட்டை சீரழிக்கவில்லையாம் . அதற்கு வெளிநாட்டு இசையை அமைத்து தமிழிசையை இன்னொருத்தர் சீரழிக்கவில்லையாம். அதையெல்லாம் பதிவு போட்டு பாராட்டுகிறீர்கள் . முப்பது வருடங்களுக்கு முன்னால் பாட்டு போட்ட ராஜா சீரழித்து விட்டாரா\nஅடுத்து ஆத்தா ஆத்தோரமா வாரியா என்ற பாடலைப் பற்றியும் காரிகன் சொல்லியிருந்தார். 'ஆத்தா ' என்ற சொல் அம்மாவிற்கு , பெற்ற மகளுக்கு, சிறுமிகளுக்கு , வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு என்று பலவாறாக கிராமங்களில் பயன்படுத்துவார்கள். பாடலில் குறிப்பிடப்பட்ட 'ஆத்தா' வை நீங்களும் காரிகனும் பச்சைக்கண்ணாடி மட்டுமே போட்டுக் கொண்டு பார்த்தால் எல்லாமே பச்சை பச்சையாகத்தான் தெரியும்.\nசார்லஸ் இங்கே நீங்கள் பேசியிருக்கும் விஷயத்தைப் பற்றி நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. கோடிகாட்டிவிட்டுப் போய்விட்டேன். அதனைப் பற்றித் திரு காரிகன் நிறைய பேசியிருக்கிறார். அவர் பேசியிருப்பது நியாயமே என்று நான் சொல்லியிருக்கிறேன். அது ஏன் என்பதனையும் சொல்லியிருக்கிறேன். நீங்களாகவே ஏதாவது நினைத்துக்கொண்டு வரிந்து கட்டி ஓடிவந்து பதில் சொல்கிறீர்கள். கொஞ்சம் நிதானமாகப் படித்துப் பார்த்தால் யாருக்கு எந்த விஷயம் பற்றிய பதில்களைச் சொல்லலாம் என்பது உங்களுக்குக்கூடப் புரியும். வேண்டுமானால் நான் இங்கே பின்னூட்டத்தில் எழுதியிருக்கும் இந்த விஷயத்திற்கு நீங்கள் பதில் சொல்லலாம்.\n\\\\இன்னொன்று- ஒரு படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இசை. இசை மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணம் என்றும், அதுவும் இ.ராவின் இசை மட்���ுமே வெற்றியை நிர்ணயிக்கும் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு இருந்தால், இந்தக் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் -இ.ரா இசையமைத்த ஆயிரம் படங்கள் இதுவரை ஒவ்வொரு படமும் ஐநூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்கவேண்டும். அப்படியெல்லாம் ஒன்றும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே.\nதமிழில் adult songs தந்த இசையமைப்பாளர் என்று இ.ராவுக்கு மகுடம் சூட்டியிருப்பது மிகவே பொருத்தமான ஒன்று. இவரளவுக்குப் பாலுறவைக் கொச்சையாக்கிப் பாடல்கள் தந்தவர் வேறு யாரும் இல்லை என்பதும் நிஜம். உடனே கண்ணதாசன் பாடல்களிலிருந்தும், வாலி பாடல்களிலிருந்தும் யாரும் வரிகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவரவேண்டாம். பாலியலை 'அழகு படச் சொன்னார்கள்' என்பதற்கும் பாலியலைக் 'கொச்சைப் படுத்தினார்கள்' என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதே போல பாலுறவை 'எழுதினார்கள்' என்பதற்கும் உறவுமுறைகளையே 'அசிங்கப்படுத்தினார்கள்' என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.\nசிம்பொனி கதைபற்றி இங்கே ஒரு அன்பர் சொல்லியிருக்கும் வெள்ளைக்காகிதம், புல்லு மேயற மாடு உதாரணம் அற்புதம்\\\\\nசற்று இணையத்தை விட்டு தூரம் வந்ததால் உடனடியாக உங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பாராட்டுக்கு நன்றி.\nதமிழ் சினிமா பல அசாதரணமான இயக்குனர்களின் கைகளில் செதுக்கப்பட்ட சிற்பம். அதில் எல்லிஸ் டங்கன், ஸ்ரீதர், பீம்சிங், கே பாலச்சந்தர் போன்றவர்களின் பங்கு அதிகம்தான். ஆனால் பொதுவாக தமிழ் சினிமாவின் திசையை சட்டென்று திருப்பிய இரண்டு படங்கள் என்று பராசக்தி மற்றும் 16 வயதினிலே படங்களை குறிப்பிடுவதுண்டு. தனிப்பட்ட விதத்தில் எனக்கு இந்த இரண்டு படங்களின் மீதும் நிறைய விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதை நான் எழுதவில்லை.\n-----தமிழில் adult songs தந்த இசையமைப்பாளர் என்று இ.ராவுக்கு மகுடம் சூட்டியிருப்பது மிகவே பொருத்தமான ஒன்று. இவரளவுக்குப் பாலுறவைக் கொச்சையாக்கிப் பாடல்கள் தந்தவர் வேறு யாரும் இல்லை என்பதும் நிஜம். ----\nஒரு பெரிய பதிவே எழுதிவிடலாம். கவிதைக் காற்றை தாண்டியதும் அது வரும் என்று நினைக்கிறேன்.\nஇந்தப் பதிவு இணைப்புடன் மலர்தரு முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது ...\nநேற்று நண்பர் சந்திரமோகனுடன் பேசிகொண்டிருந்த பொழுது குறிப்பிட்டேன்..\nஅவரை ஒரு அளவுகோலை மட்டும் கொண்டு மதிப்பிடுவது தவறு என்று சொன்ன���ர்.\nஎனக்கும் அப்படியேதான் படுகிறது ..\nகலை வடிவங்களின் அதிமுக்கியமான பணியே பால் அழைப்புதான் என்கிறது உளவியல்...\nஎல்லாவற்றையும் பால் கண்ணோட்டத்தில் பார்க்கும் ப்ராய்டியன் பள்ளியின் கருத்தாக இருக்கும்..\nஒரு பத்துசத பாடல்கள் வேண்டுமானாலும் பால் சார்ந்து தவறாக தந்திருக்கலாம்.\nஅங்கே நிற்கிறார் நிலைக்கிறார் ராஜா.\nஇந்த விகிதாச்சாரம் சரியாக வராததால் தான் பலர் காணமல் போய்விட்டார்கள்.\nமுக நூலில் இந்தப் பதிவைப் பகிர்ந்ததற்கு நன்றி. எனக்கு முக நூல் என்றாலே அலர்ஜி. அந்தப் பக்கமே செல்வதில்லை.\nஇ ரா என்று வந்துவிட்டால் நம் இசை பதிவர்களிடம் இருக்க வேண்டிய சில நடுநிலைக் கோடுகள் காணாமல் போய்விடும். அதை கூட ஒரு தனிப் பட்ட விருப்பு என்ற கணக்கில் எடுத்துகொள்ளலாம். ஆனால் இரா வை எதிர்த்து ஒரு தகவலைச் சொல்வதையே தவறு என்று சிலர் கிளம்பும்போதுதான் பிரச்சினை எழுகிறது. இரா நல்ல திறமையான இசை அமைப்பாளர் என்பதும் அவர் ஏறக்குறைய 15 வருடங்களாக தமிழ்த்திரையை தனது இசையால் நிரப்பியவர் என்பதும் மாற்ற முடியாத நிஜங்கள். அதே சமயம் அந்த கால கட்டத்தில் அவர் கொடுத்த அனைத்துப் பாடல்களும் சிறந்தவை என்ற எண்ணம் எனக்கில்லை. சொல்லப்போனால் அவர் இசையில் வெகு சொற்பமானவையே இன்றுவரை நம் நினைவில் இருப்பவை. மிகவும் தரமானவை. மற்றதெல்லாம் வெற்றி பெற்ற மசாலாப் பாடல்கள். அவற்றில் இருப்பதாக சொல்லப்படும் ஜீவன், உயிர் நாடி, இன்ன பிற சங்கதிகள் எல்லாமே இரா வாசிகள் மட்டுமே அனுபவிக்கக் கூடியது. எனக்கு அப்படியல்ல. அதை நான் சொல்வதால் என் மீது ஒரு சாயம் பூசுகிறார்கள் இராவாசிகள்.\nஉங்கள் நண்பர் சொன்னது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் இதை வைத்தே நாம் எல்லோரையும் பாதுகாத்து விடலாம். இன்றைய மொட்டப் பய கெட்டப் பய பாடல்களை நாம் எந்தவித குற்ற உணர்ச்சி அல்லது கூச்சமில்லாத மனநிலையோடு கேட்கும் இடத்திற்கு நம் இசை வந்திருப்பதின் காரணம் என்ன வென்று நீங்கள் யோசிக்க முற்பட்டால் ஒருவேளை என் கருத்தோடு ஐக்கியமாக வாய்ப்பிருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல வெறும் பத்து சதம் மட்டும்தானா இராவின் இசையில் தரமில்லாதது நான் அப்படி நினைக்கவில்லை. உங்களின் வலம் இடமாக இருக்கும் பத்து -தொண்ணூறு எனக்கு இடம்- வலமாக இருக்கலாம்.\nசிக்மண்ட் பிராய்ட்டின் பாலுணர்வு உளவியல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒன்றல்ல. கலையின் ஆதார புள்ளியே காமம் சார்ந்த பால் ஈர்ப்பு என்ற கருத்து உண்மையாக இருந்தாலும் மனித இனம் அந்த விழுமியங்களை எல்லாம் எப்போதோ தாண்டி வந்துவிட்டது. இச்சை ஒரு தேவையான உணர்ச்சிதான் ஆனால் அது மட்டுமே மனிதனை வாழ வைப்பதில்லை. அதனால் அதை வைத்துக்கொண்டு இலக்கியம் கலை படைப்பதெல்லாம் இன்று நிற்காது.அதிலும் இசையில் இப்படியான இச்சை சார்ந்த வடிவங்கள் வைர முத்து எழுதியது போன்று ரகசிய ராத்திரி புஸ்தக கணக்கில்தான் வரும்.\nஇரா நன்றாகவே நின்றவர்தான். எனவே நான் எழுதும் சில விமர்சனங்கள் அவருடைய மகா ஆளுமையை எந்த விதத்திலும் பாதிக்காது.\nஇந்த கட்டுரையை படித்த பிறகு சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்து விட்டேன். இசையின் ஒவ்வொரு படிக்கட்டையும் அனுபவித்து ருசி கண்டு அதை இத்தனை அற்புதமாக அளிக்க உங்களால் மட்டுமே முடியும். இசை அமைப்பாளர்களின் நல்ல பாடல்களை பாராட்டும் அதே நேரத்தில் அவர்களின் கேவலமான பாடல்களையும் தயங்காமல் விமர்சிக்கும் உங்களது நடுநிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் காரிகன்.\nஇளையராஜா ஒரு ஞானி என்பதில் ஐயமே இல்லை. பல அற்புதங்களை அவர் சாதித்திருக்கிறார். அதற்காக அவர் கர்ண கடூரமாக பாடுவதை பல முறை என்னால் சகித்து கொள்ள முடிவதில்லை. தேவாவும் இந்த ரகத்தை சேர்ந்தவர் தான். ரஹ்மானின் குரலையாவது ஓரளவு சகித்து கொள்ளலாம். இவர்கள் இசையமைப்பதோடு நிறுத்தி கொண்டிருக்கலாம்.\nஇதே போல எம்.எஸ்.வி முதல் ரஹ்மான் வரை அனைவருமே சில பாடல்களை மேற்கத்திய அல்லது ஹிந்தி பாடல்களில் இருந்து காபி அடித்திருக்கிறார்கள். தேவாவை பற்றி சொல்லவே வேண்டாம். இதை பற்றியும் எழுதுங்களேன்.\nபாராட்டுக்கு நன்றி. இசை அமைப்பாளர்கள் எல்லோரிடத்திலும் நமக்குப் பிடித்த பிடிக்காத பாடல்கள் போன்று நல்லதும் மோசமானதும் அடக்கம். எம் எஸ் வி இடம் இந்த விகிதம் ஆயிரத்தில் ஒன்று எனலாம். இரா விடம் நூறில் பாதி இந்த வகையே. எந்த புது அனுபவத்தையும் தராத கேட்டுக் கேட்டு புளித்துப் போன இசையே அதிகம் அவரிடம். சரியாக புரிந்து கொண்டதற்கு நன்றி.\nஇரா பாடுவது பற்றி ஒரு திகில் கட்டுரையே எழுதலாம். அந்த அளவுக்கு ஆரம்பத்தில் பாடி கேட்டவர்களை விழுந்தடித்து ஓடச் செய்தவர் அவர். இதி���் நல்ல மெட்டுடன் கூடிய பாடல்களைப் பாடி அவைகளைக் கேட்க நினைக்கும் நம் விருப்பத்திற்கும் மரண அடி கொடுப்பார். ரெகார்டிங் கடைகளில் யாராவது அவர் பாடிய பாடல்களை பதியச் சொன்னால் கடைக்காரர் காட்டும் முகபாவம் ஆயிரம் கதைகள் சொல்லும். கடைக்காரர் எவ்வளவு நல்ல மனசு கொண்டவர் என்று அப்போதுதான் புரியும்.\nகாப்பி அடிப்பது நம் இசையின் பாம்பரியம் என்றே சொல்லலாம். எம் எஸ் வி காலம் முன்பே இது இங்கே இருந்த ஒன்றுதான். தேவா வந்தபோது அவர் இதை மிக வெளிப்படையாக செய்து தன் சுயத்தை இழந்தார். தேவா பற்றி எழுத விருப்பம்தான். தொண்ணூறுகளில் ஹரிஹரன் குரலில் அவர் கொடுத்த பல பாடல்கள் சுகமானவை.\nமீண்டும் ஒரு IR இன் இடைகால பாடல்களை பற்றி சொல்லி உள்ளீர்கள்.\nசாமந்திப் பூவின் ஆகாயம் பூமி என்றும் ஒன்றா பாடல் இசை அமைப்பாளர் மலேசிய வாசுதேவன்\nமேலும் சில பாடல்கள் நினைவில் வந்தன\n1.உல்லாச பறவை - அழகு ஆயிரம்\n2.மீண்டும் கோகிலா - பொன்னான மேனி ஜேசுதாஸ் ஜானகி\n3.பொண்ணு ஊருக்கு புதுசு - உனகெனெ தானே இன்னேரமா\nஒரு மஞ்ச குருவி என் நெஞ்சை தடவி\nஹப்பா என்ன ஒரு அலசல்....நுண்ணிய அலசல்...\nநாங்கள் எல்லாவற்றையும் இசை என்ற வடிவத்தில் மட்டுமே பார்ப்பதால் அலசத் தெரிவதில்லை...எல்லாவற்றையும் ரசிப்பதுண்டு...\nநீங்கள் சொல்லி இருக்கும் அந்த மதனிமதனி பாடல், இன்னும் சில கேட்டதில்லை....\nஇசையை ரசிப்பதோடு கொஞ்சம் விமர்சனமும் செய்யலாமே அதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.\nஇசை விரும்பிகள் XXV - உடைந்த ஒப்பனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2010/12/blog-post_12.html", "date_download": "2018-05-26T06:18:20Z", "digest": "sha1:SKTQ5RLBE72WDINMID6RPV4JD3DYNUSY", "length": 14339, "nlines": 225, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கான ஓர் ஒன்று கூடல்!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கான ஓர் ஒன்று கூடல்\nமாலை நேரத்து இருள் கப்பியிருக்கக் கண்டேன்\nஒன்றுகூடல் நேரம் நெருங்கி வருதலுணர்ந்தேன்\nஅன்புநிகர் உறவுகளைக் காண ஓடினேன்;\nஉந்தின் மேலமர்ந்து ஓட்டியபடியே ஓடினேன்\nதெருமுழுக்க உந்துகள் நின்றதைக் கண்டு அகமகிழ்ந்தேன்\nஅங்குமிங்கும் நோக்கிய விழிகள் வாழ்த்துக் கூறின;\nஇதோ தமிழர் கூட்டம்..மெய் சிலிர்த்தேன்.. அகமகிழ்ந்தேன்\nபுதிய முகங்கள் கண்டபடியே நகர்ந்தேன்;\nசொல்வதற்கு நிறைய இருக்கிறது...போதுமிது இப்போதைக்கு\nதமிழர் திருநாள் பற்றின நகர்ச்சில்லுகள் பல கண்டோம்\nசார்ல்சுடன் திருவிழா நடத்திடப் பூண்டோம் குதூகலம்\nதமிழர் திருவிழா நடத்திடப் பூண்டோம் குதூகலம்\nவட கரோலைனா மாகாணம், சார்லட் பெருநகரத்தின் தென்பகுதியில் உள்ள பாலண்ட்டைன் பகுதியில் இருக்கும், சார்லட் பெருநகரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி. செந்தாமரை பிரபாகர் அவர்களது இல்லமானது, டிசம்பர் பதினோராம் நாள் மாலை விழாக் கோலம் பூண்டது.\nஅடுத்த ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழர் திருவிழாவானது, தென் கரோலைனா மாகாணத்தின் சார்ல்சுடன் நகரில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவது நாம் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக, பேரவை மற்றும் திருவிழாவைப் பற்றின விபரங்களை உள்ளூர்த் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த ஒன்று கூடல்.\nஅதையொட்டி, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் துணைத் தலைவர் மற்றும் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள் சிறப்பு வருகை புரிந்தார். சார்லட் பெருநகர தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅறிமுக அளவளாவலைத் தொடர்ந்து, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி. செந்தாமரை பிரபாகர் அவர்கள் அறிமுகவுரை ஆற்றிப் பேசினார். அவரைத் தொடர்ந்து, முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள், கிட்டத்தட்ட இரண்டு ம்ணி நேரம் தொடர்ந்து பல தகவல்களை அளித்துப் பேசினார். உள்ளூர்த் தமிழர்களும், வெகு ஆர்வத்துடன் கூடுதல் விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.\nவழமை போலவே, பதிவர் பழமைபேசியும் தன் பங்குக்குப் பொடி வைத்துப் பேசினார். எதிர்வரும் ஆண்டுகளில், சார்லட் நகரில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் விழா நடத்துவதற்கான சாத்தியம் மற்றும் அதற்கான அவசியம் குறித்துப் பேசினார். அப்படியொரு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமாயின், இத்திருவிழாவிற்கு, நாம் நம் பங்களிப்பைச் செய்து முன் அனுபவத்தைப் பெற்றிடுவது வெகு அவசியம் என்பதையும் வலியுறுத்திப் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.\nஇறுதியில், தமிழ்ச் சங்��த்தினரின் கூட்டாஞ்சோறு படைக்கப்பட்டது. எண்ணற்ற உணவு வகைகள், படையலில் இடம் பெற்றன. உருசித்துப் புசித்தனர் கூடிக் குலாவிய தமிழர் கூட்டம். அத்தோடு நில்லாமல், எதிர்வரும் பொங்கல் விழாவைச் சிறப்பாக நடத்திடும்வண்ணம் ஆலோசனைகளும் நிகழ்ந்தேறியது. மீண்டும் கூடுவதெப்போ என்கிற சிந்தனையோடு விடை பெற்றுச் சென்றனர் அன்புத்தமிழர் கூட்டம்\n//வழமை போலவே, பதிவர் பழமைபேசியும் தன் பங்குக்குப் பொடி வைத்துப் பேசினார். //\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\n1. அண்ணே. பாஸ்டன் முடிஞ்சிடுச்சா\n2. இந்த சந்திப்பு நடந்தது 11ம் தேதிதானே\nஇன்னும் இல்லைங்க... பிழை திருத்தினதுக்கு நன்றி\nஉருசித்துப் புசித்தனரா, புசித்து உருசித்தினரா:)) வாழ்த்துகள்.\nதமிழால் இணைந்தோம் - வாழ்த்துக்கள்\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nஅமெரிக்க இறுதிக் கணங்கள்: 2010ல் செய்ய வேண்டியவை\nஇசை தேவனின் இசைத் தாலாட்டு\nஅமெரிக்க அதிபராக ஒரு இந்திய வம்சாவளிப் பெண்\nஈரோடு பதிவர் சங்கமமும் நானும்\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கான ஓர் ஒன்று கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/132-january-16-31.html?start=30", "date_download": "2018-05-26T06:23:04Z", "digest": "sha1:EENZB2EVLAFWPOAU4PO7XARHJCLQPZ2A", "length": 2764, "nlines": 55, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nமூடச் சடங்கில் முக்கியச் சடங்கு\nதமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/4474-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-05-26T06:22:46Z", "digest": "sha1:T3P3TKZS5XBHKATF7NFYFPV6SQDVMC5L", "length": 28952, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தீண்டாமைச் சுவர்", "raw_content": "\nஎனக்கு சாதிமேல, மதத்து மேல நம்பிக்கை இல்லை. இருந்தாலும், எனக்கு ஊர் நாட்டாண்மைங்கிற பொறுப்பை கொடுத்திருக்குற ஊர் சனங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். தயவுசெய்து இந்தப் பிரச்சினையை இதோட விட்டுட்டு அவுங்க அவுங்க பொழப்பை பார்த்துக்கிறதுதான் நல்லது என்ற நாட்டாண்மை நல்லசிவத்தின் பேச்சில் யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை.\nஇரு பாட்டன் தலைமுறைக்கு முன்னால், யாரோ ஒரு வழிப்போக்கன் ஏற்படுத்திய பிரச்சினை, இன்னமும் தீர்ந்த பாடில்லை. இதற்கு மேலும் தீரப்போறதும் இல்லை, கோயில் பிரச்சினையோ, குளத்து பிரச்சினையோ இல்லை. சாதாரண ஒரு சந்து பிரச்சினை.\nகள்ளக்குடியில் இரு சமூகத்தவர்கள் உள்ளனர். ஒரு சமூகம் உயர்த்தப்பட்ட சாதி. இன்னொரு சமூகம் பிற்படுத்தப்பட்ட சாதி. இருவரும் சம அந்தஸ்துடையவர்கள். உயர்த்தப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் உச்சாணிக்கொம்பில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆள் பலத்தில் உயர்த்தப்பட்டவர்களை பயமுறுத்தும் அளவிற்கு படைபலம் கொண்டவர்களாக இருந்தார்கள். இன்னொரு சாதியும் இருந்தது. அதுதான் தீண்டத்தகாத சூத்திரரிலும் கீழான பஞ்சமர்கள். இன்று அவர்களால்தான் பிரச்சினை. இரு சமூகத்தவருக்கும் சுடுகாடு அரைகாணி என்ற அளவில் ஊரை ஒட்டி இருந்தது. பஞ்சமர்க்கு மட்டும் தனி சுடுகாடு. ஊரையொட்டி ஓடும் காட்டாற்றின் அக்கரையில் இருந்தது. பஞ்சமர்களின் சுடுகாட்டுப் பாதை, உயர்த்தப் பட்டவர்களின் ஊரை ஒட்டிச் செல்லும் ஒத்தையடிப் பாதை வழியாக காட்டாற்றைக் கடந்து செல்லும் பாதையாக இருந்தது.\nபாதையின் இருபுறமும் உயர்த்தப் பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை கட்டிக்கொண்டு ஒத்தையடிப்பாதை நடு வீதியாகும் அளவிற்கு கொண்டு வந்து விட்டார்கள், பஞ்சமர்கள் பிணங்களை அவ்வழியாகக் கொண்டு செல்வதில் யாரும் ஆட்சேபனைத் தெரிவிக்கவில்லை, அதுவரை பஞ்சமர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை.\nஇந்த நிலையில்தான் ஊரெங்கும் குறி சொல்லி பொழப்பு நடத்தும் கோடாங்கி ஒருவன் அவ்வழியாக வந்து இருக்கி��ான். அவன் வரும் நேரத்தில் பஞ்சமர்கள் அவ்வழியாக பிணத்தை தூக்கிக் கொண்டு சுடுகாட்டிற்கு சென்று இருக்கிறார்கள். குறி சொல்லும் கோடாங்கிக்கு அந்த நேரத்தில் என்ன ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை. ஒரு சாதாரண குறிசொல்லும் கோடாங்கியும் கீழ்த்தரமாக நினைக்கும் அளவிற்கு அந்த பஞ்சமர்கள் நாயினும் கீழ்த்தரமானவர்களாக இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை.\nஊருக்கு நடுவில் இருக்கும் பிள்ளையார் சிலை மீது ஆண் நாய் காலைத் தூக்கி சிறுநீர் கழித்துவிட்டு செல்லும். பிள்ளையார் கோயில் பூசாரி அந்த பிள்ளையார் கல் சிலையைக் கழுவி அந்த பிள்ளையாருக்கு பூஜைபோடுவார். அந்த நாய்க்கு உள்ள மரியாதைக் கூடவா அந்த பஞ்சமர்க்கு இல்லை பஞ்சமர்கள் உயர்ந்த சாதிக்காரன் தெரு வழியாக பிணத்தைத் தூக்கிச் செல்வதா பஞ்சமர்கள் உயர்ந்த சாதிக்காரன் தெரு வழியாக பிணத்தைத் தூக்கிச் செல்வதா என்ற ஆத்திரத்தில் அந்த கோடாங்கி, ஏதோ சாமி அருள் வந்தவன் போல் ஆடி குதித்துக்கொண்டு, நான் மலையாளக் கருப்பு, மாந்தரீகம் கத்தவன், கோயிலில் இருந்து மலைக்கு வேட்டையாட இந்த வழியாகத்தான் போறேன், நான் வேட்டைக்குப் போகுற வழியில, தாழ்ந்த சாதிக்காரன் பிணத்தைத் தூக்கிப் போறதா என்ற ஆத்திரத்தில் அந்த கோடாங்கி, ஏதோ சாமி அருள் வந்தவன் போல் ஆடி குதித்துக்கொண்டு, நான் மலையாளக் கருப்பு, மாந்தரீகம் கத்தவன், கோயிலில் இருந்து மலைக்கு வேட்டையாட இந்த வழியாகத்தான் போறேன், நான் வேட்டைக்குப் போகுற வழியில, தாழ்ந்த சாதிக்காரன் பிணத்தைத் தூக்கிப் போறதா இனி ஊரைக் கொள்ளையிடப் போறேன். உயர்ந்த குடியானவனாகிய உங்கள் வீட்டிலிருந்து ஒவ்வொரு பிணமாக எடுக்கப் போறேன் என்று உயர்ந்த குடியானவர்களின் காதில் கேட்குமாறு கூவிக்கொண்டே ஓடி, அவ்வூர் பொதுக்கோயிலின் முன் படுத்து அங்கம் புரண்டான்.\nஅவனது கூக்குரலினால் கூடிய கூட்டத்தில் இருந்த உயர்ந்த குடியானவர்களில் ஒரு சிலர், வழிப்போக்கனின் வாய் உளறலால் ஏற்பட்ட பீதியில் அவர்களும் குறியாடி, வழிப்போக்கனின் வார்த்தைக்கு வலு சேர்த்தார்கள். அன்று கூடிய கூட்டத்தில் ஏற்பட்டதுதான் அந்த தீண்டாமைச் சுவர்.\nஅன்று ஊர் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்காகவும், பண பலத்திலும், படை பலத்திலும் ரொம்பவும் தாழ்ந்த நிலையில் இருந்த அந்த பஞ்சமர்கள் உயர்க���டியினரை எதிர்க்க முடியாமல், தெருவை ஒட்டிய ஒரு காட்டுத்தடத்தின் வழியாக ஆற்றைக் கடந்து அக்கரையில் பிணத்தைப் புதைத்து வந்தார்கள். நல்லதுக்கும், கெட்டதுக்கும், அவர்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும், தெருவை ஒட்டிய காட்டுத்தடத்தின் வழியாக முக்கிய இடத்திற்கு வந்து, அதற்குப் பிறகுதான் பொதுப்பாதை வழியாக அடுத்த ஊருக்குச் செல்ல முடியும். இது இரண்டு தலைமுறையாக நடக்கும் அவலக்கூத்து.\nகாலங்கள் மாற மாற மனிதனின் வாழ்க்கைத் தரமும் மாறிக்கொண்டே வந்தாலும், படித்தவன், படிக்காதவன், இருப்பவன், இல்லாதவன் என்று எல்லோர் மனதிலும் இன்றும் மாறாமல் வருவது பரம்பரை, வழிமுறை, முன்னோர்களின் வழியைப் பின்பற்றுதல் என்ற ஐதீகம்தான். இன்னமும் மாறாமல் வருகிறது. அது நாட்டாண்மை நல்ல சிவத்தை மட்டும் எப்படி மாற்றும் பஞ்சமர்களில் பாதிப்பேர் படிப்பதில் கெட்டிக்காரர்களாகி, அரசு வேலையில் அமர்ந்து இருக்கிறார்கள். அந்தத் தெருவில்கூட உயர்ந்த பதவியாகிய ஐ.ஏ.எஸ்.இல் ஒருவர், காவல்துறை கண்காணிப்பாளராக ஒருவர், வாத்தியார் ஒரு பத்து பேர், மற்ற அரசு வேலைகளில் ஒரு ஐம்பது பேர் என்ற அளவிற்கு படிப்பால் முன்னேறி முற்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு சமமானவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், இன்னமும் பழைய வழிமுறை மாறாத ஐதீகத்தில் அவர்கள் தீண்டத்தகாதவர்களே\nபஞ்சமர்களில் படித்த பத்து பேரால் பழைய ஐதீகத்தை ஜீரணிக்க முடியாமல் பழைய வரலாற்றைத் தெரிந்துகொண்டு, அந்தப் பாதையில் உள்ள சுவரை உடைத்து, எங்களுக்கு மாமூல் வழித்தடமாக அதை மாற்றித் தரவேண்டும் என்று ஊர் மக்களிடம் முறையிட்டு, பஞ்சாயத்திடம் முறையிட்டு, அரசாங்கத்திடம் முறையிட்டு, நீதிமன்ற கதவைத்தட்டி, இப்படியாக இன்றோடு ஐம்பதாண்டுகளைக் கடந்துவிட்டது. கணக்குப் பார்த்தால் இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட பண இழப்பீடு கூட கிட்டத்தட்ட ஐந்து லட்சத்தைத் தாண்டும். அரை நொடியில் ஒரு கடப்பாரையைக் கொண்டு பெயர்த்தெறிய வேண்டிய அந்த சுவருக்காக ஏற்பட்ட செலவு.\nநல்லசிவம் நன்கு படித்தவர். படிப்பறிவு மட்டுமல்ல, அவருக்கு பட்டறிவும் அதிகம். ஒரு கட்சியின் மாவட்ட செயலாளரும்கூட. சிறந்த முற்போக்கு சிந்தனாவாதி. அவர் நாட்டாண்மை பதவிக்கு வருவதற்கு முன்னால் அந்தத் தீண்டாமைச் சுவரை அகற்றுவதி��் தீவிர ஆதரவாளராகத்தான் இருந்தார். ஒரு சில நேரங்களில், அவர் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், ஓட்டுக்காகவும் அந்த பஞ்சமர்களின் தெருவிற்கு வலியச் சென்று தீண்டாமைச் சுவரின் கொடுமையைப் பற்றி ஆணித்தரமாகப் பேசி, அந்த சுவரின் வரலாற்றை பஞ்சமர்களின் மனதில் பதிய வைத்து, அவர்களைப் போராட்டத்திற்கு தூண்டினவரே அந்த நல்லசிவம்தான் என்றுகூட சொல்லலாம். இன்று அதே நல்லசிவம் நாட்டாண்மையாக வந்த பிறகு, தன்னால் இந்த சுவர் உடைக்கப்பட்டால், தன் சொந்தபந்தங்களால் தனி இழுக்கு வருமே என்ற பயத்தில்தான் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டிய கூட்டத்தில் நல்லசிவம் எனக்கு ஊர் நாட்டாண்மைங்கிற பொறுப்பைக் கொடுத்திருக்கிற ஊர் ஜனங்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று சொன்னார்.\nபிரச்சினை முடிவுக்கு வராததால் ஊர் மக்கள் வேறு முடிவுக்கு வந்துவிட்டார்கள். முதலில் அரசாங்க அதிகாரியிடம் குடியுரிமைக் கையேட்டை ஒப்படைப்பது. அதிலும் பிரச்சினை தீரவில்லை என்றால், ஆடு மாடுகளோடு மலையேறி குடும்பம் நடத்துவது. இரு சமூகத்தவர்களும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க நடத்தும் ஒரு பம்மாத்து காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று எல்லா மாவட்டங்களிலேயும் மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கவில்லை என்றால் இந்த ஆயுதத்தைத்தான் கடைசியாக கையில் எடுக்கிறார்கள். அதையேதான் இன்று கள்ளக்குடி மக்களும் கையில் எடுத்தார்கள்.\nஅதிகாரிகளின் பேச்சில் முழு வெற்றி கிடைக்காத அந்தப் பஞ்சமர்கள் ஊருக்கு வடக்குப்புறத்தில் உள்ள சின்னகரட்டில் சிறுசிறு கொட்டகைகளை அமைத்துக் கொண்டு ஆடுமாடுகளோடு குடியேறினார்கள். முற்பட்ட சாதியினர் மேற்குப்புறத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான வனத்தில் ஆடு மாடுகளை ஓட்டிச்சென்று குடியேறினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவரில் இருந்து அமைச்சர் வரை பேசிய சமாதானப் பேச்சு இரு சமூகத்தவர்களாலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. பஞ்சமர்கள் தீண்டாமைச் சுவரை உடைத்து பொதுப்பாதை அமைத்துத் தரும்வரை ஊருக்குள் குடியேறமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.\nமுற்பட்ட சமூகத்தவர்களோ தங்கள் முப்பாட்டன் தலைமுறையில் இருந்துவரும் அந்த சுவரை உடைத்தால், அவர்களுக்குப் பணிந்து விட்டதாக எங்கள் சமூகத்தவர்கள் எங்களை கேலி பேசுவார்கள��ன்பதால், சுவரை உடைத்து பொதுப்பாதை அமைத்துக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பிடிவாதத்தில் இருந்தார்கள்.\nநல்லசிவத்தின் மகள் நாவுக்கரசிக்கு இருபது வயது இருக்கும். சென்னையில் உள்ள ஒரு பெரிய கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தாள். அதே கல்லூரியில்தான் அதே ஊரைச் சேர்ந்த பஞ்சமர் பரமசிவம் வாத்தியாரின் மகன் மணியும் படித்துக் கொண்டிருந்தான். இருவரும் படிப்பில் கெட்டிக்காரர்கள் என்பதோடு, பகுத்தறிவிலும் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். இருவரும் ஒரே ஊர் என்பதால் கண்டவுடன் வணக்கம், மெல்ல சிரித்தல், கலந்துரையாடல் என தொடர்ந்து காதலாக மாறிவிட்டது. தீண்டாமைச் சுவரை எடுப்பதிலேயே இவ்வளவு கெடுபிடிகாட்டும் ஊர்மக்கள் நம் காதலையா அங்கீகரிக்கப் போகிறார்கள் இது நடக்காத காரியம். எனவே, இதற்கு ஒரு மாற்றுவழி கண்டால்தான் இரு சமூகத்தவர்களும் சாதியை மறந்து, சாத்திர சம்பிரதாயங்களைக் கடந்து, பழமை, ஐதீகம் என்ற பிற்போக்குச் சிந்தனைகளை உடைத்து, மாக்களில் இருந்து மக்களாக விடுதலைபெற்று ஒற்றுமையோடு வாழ்வார்கள் என்ற சிந்தனை நாவுக்கரசியின் இதயத்திலும், மணியின் நெஞ்சிலும் குடிகொண்டது.\nகிராம நிர்வாக அதிகாரியிலிருந்து வட்டாட்சியாளர், மாவட்ட ஆட்சியாளர், அமைச்சர் என்ற அளவில் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தாலும், இரு சமூகத்தவர்கள் இதயம் மட்டும் இந்த விஷயத்தில் இரும்புக் கோட்டையின் உறுதியிலிருந்து இம்மியளவும் தளராமல் இருந்தது. இரு சமூகத்தவர்களையும், தரம் பிரித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தி, ஒரு கலவரத்தை நடத்தி பக்கத்துக்கு பத்து உயிர்களை காவு வாங்கிவிட்டால், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் இதயத்திலும் ஆளுங்கட்சியின் அலட்சியபோக்கால்தான் இவ்வளவு பிரச்சினை, இத்தனை உயிர்கள் பலி என ஆட்சிக்கு அவலத்தை உண்டுபண்ணி, அடுத்த முறை ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று ஆட்சிக்கட்டில் ஏறும் கனவினால் உண்டான எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் வேறு.\nஇன்று முடிவு தெரியாவிட்டால், நாமே அந்த சுவரை உடைத்தெறிவது இதற்காக எத்தனை உயிர்கள் பலியானாலும் பரவாயில்லை. இது பஞ்சமர்களில் பாதிப்பேரின் வீராவேசமான பேச்சு. சுவரை உடைத்தால் அதற்குத் தக்க பதிலடி கொடுத்தே தீருவது, அதற்காக உயிரைவிடவும் தயார். இது எதிர்கோஷ்டிகளின் ஆவேசம். இரு சமூகத்தவர்களும் இறுதி முடிவுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில்தான், அந்தத் திடீர் திருப்பம் இரு சமூகத்தவர் காதிலும் காட்டுத்தீயாகப் பரவியது. நல்லசிவத்தின் மகள் நாவுக்கரசியும், பஞ்சம வாத்தியார் பரமசிவத்தின் மகன் மணியும் கல்லூரி மாணவர்கள் பத்துப் பதினைந்து பேரோடு வந்து தீண்டாமைச் சுவரை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமணி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கடப்பாரையால் சுவரைப் பெயர்க்க, நாவுக்கரசி சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, கூடையில் கல் சுமந்து அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிறிது நேரத்தில் மூச்சு வாங்கி சோர்வுற்று மணி நிற்க, அடுத்தகணமே சுவரிடிப்பை நாவுக்கரசி தொடர்கிறார்.\nகை வலித்து களைப்பு கொண்ட மணியிடமிருந்து கடப்பாறையை வாங்கி, நாவுக்கரசி ஓங்கி ஓங்கி சுவரில் இறக்கியதால் உடைந்து வீழ்ந்தது சுவர் மட்டுமல்ல, சாதி வெறியர்களின் ஆணவமும்தான்\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kummacchionline.com/2015/01/I-MOVIE-blog-post17.html", "date_download": "2018-05-26T06:17:05Z", "digest": "sha1:RQXM56RI5G44PQZY7QU2KKUVCZF3NLY4", "length": 16916, "nlines": 207, "source_domain": "www.kummacchionline.com", "title": "\"ஐ\" யும் அதுக்கும்மேல அம்சமான \"வடைகளும்\" | கும்மாச்சி கும்மாச்சி: \"ஐ\" யும் அதுக்கும்மேல அம்சமான \"வடைகளும்\"", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\n\"ஐ\" யும் அதுக்கும்மேல அம்சமான \"வடைகளும்\"\nஷங்கரின் \"ஐ\" படம் மொக்கையா சுமாரா என்பதற்கு நிறைய பதிவர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்து ஏராளத்திற்கு எழுதிவிட்டார்கள். இந்த பதிவு அந்த படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. பொதுவாக படத்தைப் பற்றிய என்னுடைய கருத்துக்களே.\nபடத்தில் மிரள வைத்தது விக்ரமின் நடிப்பு. முகத்தில் வீக்கங்களுடன் கொஞ்சமே தெரியும் கண்களுடனும், உதடுகளிலும் அத்தனை உணர்ச்சியை காட்டியிருக்கிறார். அவருடைய கடினமான உழைப்பு படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. எமி ஜாக்சன் அழகோ அழகு.\nஅடுத்தது பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. சீனாவில் நாம் இதுவரை தமிழ் படத்தில் பார்த்திராத இடங்கள், மற்றும் விக்ரம், எமி காதல் காட்சிகள், ஒரு பிரம்மாண்ட சைக்கிள் சண்டை என்று ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு. முக்கியமாக எமி, விக்ரமிற்கு நடிப்பு வருவதற்காக காதலித்ததாக சொல்லும் காட்சியில் அவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும் எண்ணங்களுக்கு மிதமான லைட்டிங் கொடுத்து மெருகூட்டுகிறார்.இந்தக் காட்சியில் ரஹ்மானின் பின்னணி அபாரம். \"மொத தபாவை\" இன்னொரு தபா வேறு பரிமாணத்தில் வயலினில் வழிய விடுகிறார்.\nரஹ்மான் பின்னணியில் வேறு வித பரிமாணம் காட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. \"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்\" பாட்டில் ஹரிசரண், ஸ்ரேயா கோஷால் குரல்கள் மனதை வருடுகின்றன. மற்றபடி \"என்னோடு நீ இருந்தால்\" சித் நன்றாக பாடினாலும் படத்தில் தேவையில்லாமல் ஷங்கரின் கிராபிக்ஸ் திறமையை நாம் பார்த்தே தீர வேண்டும் என்று வைத்திருக்கிறார். படத்தின் நீளம் ரொம்பவே அதிகம். மூன்று மணி நேரம் படங்களை பார்ப்பது என்பது இந்த காலகட்டத்தில் வேலைக்கு ஆவாது. இரண்டு மணி நேரத்தில் கதையை முடித்திருக்கலாம். மேலும் ஷங்கர் அந்நியனில் பொது நலனிற்காக பழிவாங்கும் விக்ரமை தன நலத்திற்காக \"புருடா புராணம்\" வைத்து வதைக்கிறார். மேலும் அந்த திருநங்கை கேரக்டரை வைத்து நக்கலடித்திற்பதற்கு தன் வீட்டு வாசலில் கூடியிருக்கும் திருநங்கைகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.\nஷங்கர் ரொம்ப காலத்திற்கு பிரம்மாண்டத்தையும் தொழில் நுட்பத்தையும் நம்பி படம் எடுத்துக்கொண்டிருக்க முடியாது. இன்னும் ஒரு சுஜாதா வேண்டும். கற்பனை வறட்சியும், வசனங்களின் தாக்கமின்மையும் நன்றாகவே படத்தில் தெரிகிறது.\nசந்தானம் பழி வாங்கிய வில்லன்களை பேட்டி காணுவதெல்லாம் டூ டூ மச். முதல் பாதியில் சந்தானம் ஒன் லைன் காமெடி வழக்கம் போல் கிச்சு கிச்சு ரகம்.\nமற்ற படி படம் மொக்கைக்கு சற்று மேலே சுமாருக்கு சற்றே கீழே. ஆனால் ரவிசந்திரனுக்கு போட்ட முதலுக்கு மோசம் இருக்காது என்று தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் வேறு விஷயம்.\nசமீபத்தில் வந்த \"நிரந்தர\" படத்தை எராளத்திற்கு நக்கல் செய்த \"தற்காலிக\" குஞ்சுகள் படத்தின் வசூலை குறி வைத்து வாயால் சுட்ட வடைகள் தீய்ந்து போய் இப்பொழுது நாறிக்கொண்டிருக்கிறது.\n\"ஆயுதம்\" படத்தின் வசூல் \"மெசின்\" படத்தை மிஞ்சி விட்டது ஆஹா ஓஹோ என்று சமூக வலைதளத்தில் வடை சுட்டார்கள். ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் வந்த \"ஃபோப்ஸ்\" இதழில் 2014ம் வருட இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை புட்டு புட்டு வைத்து \"தற்காலிக\" சூப்பர் ஸ்டார் மார்க்கெட் நிலவரம் என்ன என்பதை அலசி அம்மணமாக்கி அரங்கத்தில் ஏற்றி விட்டது.\nபோத குறைக்கு தமிழ் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை விக்கிபீடியா புள்ளி விவரங்களுடன் கொடுத்திருக்கிறது.\nஇது வரை வந்த தமிழ் படங்களில் அதிக வசூலைப் பெற்றது.\nமற்றையவை யாவும் நூறு கோடி அளவில் உள்ளன.\nஇது வரை வந்த தமிழ் படங்களில் முதல் நாள் வசூல் நிலவரம்\nமற்றைய புள்ளி விவரங்களைக் காண.\nஇந்த விவரங்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் மக்களே. அடுத்த TNPSC வினாத்தாளில் இதை பற்றிய கேள்விகள் வர வாய்ப்புள்ளது.\nLabels: சமூகம், சினிமா, நிகழ்வுகள், மொக்கை\nதங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி...\nஜெயதேவ் உங்கள் கருத்து சிந்திக்க வேண்டியது, ஆனால் அந்தப்படத்தின் பப்ளிசிட்டி அதை அப்படி போக வைத்தது, அது கமலே எதிர்பாராதது.\nஐ ஐயே ஆகிவிட்டதோ....னீங்கள் சொல்லியிருப்பது மிகச் சரி..//.ஷங்கர் ரொம்ப காலத்திற்கு பிரம்மாண்டத்தையும் தொழில் நுட்பத்தையும் நம்பி படம் எடுத்துக்கொண்டிருக்க முடியாது. //\nபடம் மொக்கைக்கு சற்று மேலே சுமாருக்கு சற்றே கீழே. ஆனால் ரவிசந்திரனுக்கு போட்ட முதலுக்கு மோசம் இருக்காது என்று தோன்றுகிறது. நான் நெனச்சேன் நீங்க சொல்லீட்டீங்க பாஸ்\nஎமிக்காக 'சுமாருக்கு ரொம்ப மேலே' என்று சொல்லியிருக்கக்கூடாதா\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவை��ில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா-பார்ட் 29\nகொபாமா தலைமேல கக்கா போவாங்களா\nவருது வருது இடைத்தேர்தல் வருது\n\"ஐ\" யும் அதுக்கும்மேல அம்சமான \"வடைகளும்\"\nடீ வித் முனியம்மா பார்ட்- 28\nகல்லறையிலிருந்து கருவறை வரை.............தலைகீழா வா...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/09/19/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-05-26T06:09:48Z", "digest": "sha1:ZTXRO67SBMXTWGNQQ7AIFE2E5N3DVFCP", "length": 11413, "nlines": 201, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "கார்த்திக் – அன்றும் இன்றும் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← வியட்நாம் வீடு – சாரதாவின் விமர்சனம்\nநடிகர் முரளியின் இறுதி பத்திரிகை பேட்டி →\nகார்த்திக் – அன்றும் இன்றும்\nசெப்ரெம்பர் 19, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஇந்த முறை கார்த்திக். அன்றும் இன்றும் சீரிஸில் நிறைய வந்தாயிற்று. இன்னும் அதை ஒரு துணைப்பக்கமாக வைத்திருக்காமல் தாய்ப்பக்கமாக ப்ரமோட் செய்துவிட்டேன். இப்போது முகப்பிலேயே அன்றும் இன்றும் பக்கத்துக்கு ஒரு லிங்க் இருக்கிறது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nலேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகள்:\nகே.ஆர். விஜயா – அன்றும் இன்றும்\nமாதவன் – அன்றும் இன்றும்\nகாந்திமதி – அன்றும் இன்றும்\nஅஞ்சலி தேவி – அன்றும் இன்றும்\nஸ்னேஹா – அன்றும் இன்றும்\nநிழல்கள் ரவி – அன்றும் இன்றும்\n3 Responses to கார்த்திக் – அன்றும் இன்றும்\n5:34 பிப இல் செப்ரெம்பர் 24, 2010\nமிக நல்ல நடிகர்-வாழ்க்கையில் நடிக்க தெரியாததால் பலரின் நகைப்புக்கு ஆளானவர்-இய்ல்பான நடிப்புக்கு இன்றைக்கும் இவரே கதி-முக்குலத்தோரின் முகவரியாய் மாற வேண்டியவர் பாவம் தவறான வழி காட்டுதலால் தடுமாறி நிற்கிறார்-இந்த வலைத்தளத்தில் நான் ஒரு ஆருடம் பதிந்து செல்கிறேன்…காலம் கார்த்திக்கை தென் தமிழகத்தின் மறுக்க முடியா அரசியல் பெரும்புள்ளியாய் மாற்றும்\n6:22 பிப இல் செப்ரெம்பர் 25, 2010\nவல்லம் தமிழ், கார்த்த��க் பற்றிய உங்கள் ஆரூடம் பலிக்கிறதா பார்ப்போம்\n8:10 முப இல் ஓகஸ்ட் 4, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/india-vs-south-africa-3rd-odi-game-analysis-300761.html", "date_download": "2018-05-26T05:49:33Z", "digest": "sha1:ERSLPWUYDJYYOO4TGZWSPRVJB6VBAMB6", "length": 9243, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 ஆவது போட்டியிலும் இந்தியாவின் வெற்றி தொடருமா?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\n3 ஆவது போட்டியிலும் இந்தியாவின் வெற்றி தொடருமா\nமுதல் இரண்டு ஒருதினப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, கேப்டவுனில் 7ம் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் விளையாட உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி தண்ணி காட்டும் என்று எதிர்பார்க்கலாம். தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.\nதற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. டர்பன் மற்றும் சென்சூரியனில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா அபாரமாக வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் ���ள்ளது. இந்த நிலையில், மூன்றாவது ஒருதினப் போட்டி 7ம் தேதி கேப்டவுனில் நடக்கிறது. கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கேப்டவுனில், ரேஷன் முறையில்தான் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.\n3 ஆவது போட்டியிலும் இந்தியாவின் வெற்றி தொடருமா\nடி. வில்லியர்ஸுக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன கங்குலி\nதினேஷ் கார்த்திக்கின் விக்கெட் வீழ்ந்ததற்கு கவலையடைந்த சியர் லீடர்\nரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுகிறார்கள் கிர்மானி\nவீணானது சஞ்சு சாம்சனின் அரை சதம்\nடி. வில்லியர்ஸின் மறக்க முடியாத முக்கியமான தருணங்கள்\nராஜஸ்தானை வீட்டுக்கு அனுப்பியது கொல்கத்தா\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nகொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்-வீடியோ\nரஸ்ஸலின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா 169 எடுத்தது\nசுழற்பந்தில் சோபிக்காத ஆஸ்திரேலிய வீரர்\nகொல்கத்தாவை மிரட்டும் ராஜஸ்தான் பேட்டிங்\nதொடக்கத்திலேயே ராஜஸ்தானிடம் திணறும் கொல்கத்தா.\nதொடக்கத்திலேயே ராஜஸ்தானிடம் திணறும் கொல்கத்தா.\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilaruvi.news/category/news/srilankanews/", "date_download": "2018-05-26T06:23:01Z", "digest": "sha1:XLRI73GFAREX3AGS5JUOPQ7QYDD654JL", "length": 21520, "nlines": 161, "source_domain": "www.tamilaruvi.news", "title": "Tamilaruvi | தமிழருவி - இலங்கை செய்திகள் | Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nகோதுமை ரவை பொங்கல் செய்யும் முறை\nஉடல் எடையை குறைக்க ஓடுனா மட்டும் போதாது\nபட்டர் ரைஸ் செய்யும் முறை\nசிங்களப் பெயரை தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்த சி.வி\nநீங்கலாம் என்ன முதல்வர்: எடப்பாடியை போட்டு தாக்கிய ஸ்டாலின்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள்\nசிங்களப் பெயரை தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்த சி.வி\n25th May 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சிங்களப் பெயரை தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்த சி.வி\n“ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் திறக்கப்பட்ட உணவகத்திற்கு ஹெலபொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கமான “ஈழ உணவகம்” என��று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணம் சம்பந்தமான பூர்வாங்க தேவைகள் …\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்\n23rd May 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்\nபிரபாகரன் யுத்த வீரரா அல்லது பயங்கரவாதியா என்பது மக்களுக்குத் தெரியும் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டின் சட்டங்களுக்கு அமையவே பயங்கரவாதி யார், படைவீரன் …\nஅழுத்தங்களை புறக்கணித்தே ஈரானுக்கு விஜயம் செய்தேன் – ஜனாதிபதி\n21st May 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அழுத்தங்களை புறக்கணித்தே ஈரானுக்கு விஜயம் செய்தேன் – ஜனாதிபதி\nகடந்த வாரம் தாம் ஈரானுக்கு மேற்கொண்ட விஜயத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் அதனை புறக்கணித்து தாம் அங்கு சென்றதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் ஈரானுக்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. எனினும், எங்கிருந்து தமக்கு இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி குறிப்பிடவில்லை என்று ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்றபோதும் …\nமுள்ளிவாய்க்கால் நாளில் தலைமறைவான கருணா\n19th May 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on முள்ளிவாய்க்கால் நாளில் தலைமறைவான கருணா\nதமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வினாயகமூர்த்தி முரளிதரன் கருணா கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியற்கட்சிகள் ��ேற்றைய தினம் நினைவுகூறப் பட்டன. அவ்வகையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டிலும் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கட்சியின் உப தலைவரும் மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜி.வசந்தராசா தலைமையில் கட்சி அலுவலகத்தில் …\nபிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது\n19th May 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது\n”வீரச் தமிழச்சியை நாள் ஈழத்தில் பார்த்திருக்கின்றேன். அங்கு, மாவீரர் நாளில் விளக்கு ஏந்தி வருபவர்கள் கண் செத்துப் போய் விடும். துயில் கொள்ளும் இடம், அதைப் பார்த்தீர்களென்றால் கண்ணீர் வரும்” இவ்வாறு இயக்குநனர் பாரதிராஜா தெரிவித்தார். சென்னை பெருங்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று நடைபெற்ற, இன எழுச்சி அரசியல் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது. வேலு பிரபாகரன் ஈழத்தில் …\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\n18th May 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமுள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் இடைமறித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்களுக்கு இலங்கை படையினர் குளர்பானம் வழங்க முயற்சித்துள்ளனர். இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய சைக்கிள் பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது குறித்த மாணவர்களை இடைமறித்த படையினர் அவர்களுக்கும் குளிர்பானங்களை வழங்க முற்பட்டுள்ளனர். …\nவடக்கு முதலமைச்சரின் விசேட அறிவிப்பு\n17th May 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வடக்கு முதலமைச்சரின் விசேட அறிவிப்பு\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாளை மறுதினம் வடக்கு கிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை வடமாகாண சபை ஒழுங்கு செ���்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வடமாகாண முதலமைச்சர் இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஒழுங்குகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா …\nமன்னார் பேருந்து நிலையதிற்கு முன்பாக திடீர் என தீப்பற்றி எறிந்த முச்சக்கர வண்டி\n16th May 2018 இலங்கை செய்திகள் Comments Off on மன்னார் பேருந்து நிலையதிற்கு முன்பாக திடீர் என தீப்பற்றி எறிந்த முச்சக்கர வண்டி\nஇளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் அரச பேருந்து நிலயத்திற்க்கு முன் திடீர் என தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சிறிது நேரம் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று புதன் கிழமை(16) காலை 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது. …\nமன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு\n16th May 2018 இலங்கை செய்திகள் Comments Off on மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகம் இன்று புதன் கிழமை(16) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது. ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் …\nமன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு\n15th May 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு\nமன்னார் நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில்; உள்ள காட்டு பகுதியில் இன்று காலை வணஜுவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில் உரிய அனுமதி இன்றி கற்றாலை சொடிகளை அகழ்வு செய்த மூவர் வங்காலை பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அப்பகுதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தாரபுரத்தை சேர்ந்த மூவரே குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர் கற்றாலை பிட்டி காட்டு பகுதியில் இன்று காலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23375", "date_download": "2018-05-26T06:10:31Z", "digest": "sha1:7I4RKQLCQAKYNMZVG2FABQN565E3I4Y5", "length": 5836, "nlines": 130, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\n‛வாட்ஸ்அப்' அப்செட்; சில நிமிடங்களில் சீரானது\nசென்னை: தற்போது மக்களோடு ஒன்றிப்போன ‛வாட்ஸ் அப்' செயலி சில நிமிடம் செயலற்று போனதால் பயன்பாட்டாளர்கள் உலகம் முழுதும் அதிர்ச்சியுற்றனர்.\nசமூக வலைதளமான ‛வாட்ஸ் அப்' செயலியை உலகம் முழுதும் பல கோடிகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்திகள் , புகைப்படங்கள், வீடியோக்களை பகிரவும் இதனை பயன்படுத்தினர். ஆபத்து காலங்களில் இந்த செயலி மக்களுக்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் மதியம் ( 2. 05 மணி முதல் 2.36 வரை ) சில மணி நேரமாக வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியது.\nஇதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியா விட்டாலும், தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என கூறப்பட்டது . வாட்ஸ் அப் செயலிழந்ததால் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஏறக்குறைய 30 நிமிடத்தில் இந்த சேவை மீண்டும் துவங்கியது. காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. திடீர் ஸ்தம்பிப்பால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://qaruppan.blogspot.com/2010/12/20.html", "date_download": "2018-05-26T05:49:43Z", "digest": "sha1:GY4AVOGUVVHAD5NBFKYMNYI3EZHRKAEW", "length": 14835, "nlines": 217, "source_domain": "qaruppan.blogspot.com", "title": "இணைய உலாவி வயது 20 ~ .கருப்பன்.", "raw_content": "\nTrending: உங்களுக்காக உங்களில் ஒருவன்\nஇணைய உலாவி வயது 20\nஇணையம் என்பது ஆரம்பத்தில் அமெரிக்க ராணுவத்தின் தகவல் பரிமாற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த பட்டது இருவது ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களின் பாவனைக்கென 1990 இல் Tim Berners-Lee என்பவரால் உருவான முதல் இணைய உலவி WorldWideWeb ஆகும் அதன் பின்னர் உலாவிகளின் வளர்ச்சி அதன் மூலம் இணைய உலகில் ஏற்பட்ட புரட்சி எல்லோருக்கும் தெரியும் ,ஆனால் நாம் தற்போது வெகுவாக பயன்படுத்தும் உலவிகள் என்று பார்த்தால் நமக்கு தெரிந்தது internet explorer, Mozilla Firefox மற்றும் Google chrome ஆகும்.இவைகளுக்கு முன் பயன்படுத்திய உலவிகள் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சிகளை அவைகளின் முகப்பு பாக்களுடன் பாப்போம்\nஇதற்கு மேலதிகமாக உலவிகள் இருப்பின் அறியத்தரவும் அதனையும் இந்த பதிவுடன் இணைத்துக்கொள்ளலாம் .\n2008ஆம் ஆண்டு இன் Google Chrome வருகையினால் தமது பயனர்களை இழக்க நேரிட்டது Microsoft இன் Internet Explore ஆகும் ஆனால் மொத்த இணைய பாவனையில் அதிகளவான பாவனையலர்களையும் உலாவிகளின் போட்டியில் முதலாமிடத்தில் இருப்பது Mozilla Firefox ஆகும் .\n2008ஆம் ஆண்டு இன் Google Chrome வருகையின் பின்னர் உலாவிகளின் பாவனையில் ஏற்பட்ட மாற்றங்களை மாதங்களில் அடிப்படையில் பாப்போம்\nதெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நண்பரே......பயனுள்ள பதிவு.....வாழ்த்துக்கள்.....\nதெரிந்துக்கொண்ட தகவல்கள் பல தந்தமைக்கு மிக்க நன்றி சகோ\nதெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்தான் நண்பா. நன்றி..\nதகவலுக்கு நன்றி . நான் க்ரோம் உபயோகப்படுத்தவே ஆரம்பிக்கலை\nதெரிந்துகொள்ள வேண்டிய தகவல் தகவலுக்கு நன்றி\nவீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்\nதனி தனியாக நன்றி சொல்ல முடியல மொத்தமா நரிகள் சகோஸ்\n@மீனா குரோம் உபயோகித்து பாருங்கள் வித்தாயசம் விளங்கும்\nதங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\nநடிகர் விஜய��� சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nWiFi Hack செய்யலாம் வாங்க \nகம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக...\nFamily Life மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி\nநாங்கள் கொண்டுவந்த இந்த சிறிய வாழ்க்கை வரத்திலே, ஆயிரம் ஆயிரம் சொந்தங்களும் பந்தங்களும் வந்து போவார்கள். ஆனால், கடைசிவரை எங்களுடன் கூட இருப...\nஎன்னுடைய முந்தய பதிவான ஐந்து தலை நாகம் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்ப நாங்க பாக்க போறது பத்து தலை நாகம் பற்றிய பரபரப்பான தகவலை தான் என்ன தலை...\nசுகந்திர தின கணணி வால் பேப்பர்\nஅனைவருக்கும் சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் சுகந்திர தினத்தினை கொண்டாடி மகிழ இதோ சுகந்திர தின கணணி பின்னணி படங்கள் (Wallpaper) ...\nதாய் பாசம் மனிதனிற்கு மட்டுமா\nபாசத்தில் தாய் பாசத்தினை மிஞ்சிய பாசம் இவ்வுலகில் இருக்க முடியாது . தாய் பாசம் என நான் குறிப்பிட்டது மனிதனிற்கு மட்டுமல்...\n10 நிமிடத்தில் 100 ஆண்டுகள்\nஇந்த ஆண்டின் என்னுடைய முதல் பதிவு , புதுவருடம் பிறந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு பதிவு போட நேரம் கிடைக்கவில்லை ....\nகோடை விடுமுறையில் என்னதான் குளிர் பிரதேசத்துக்கு குடும்பத்தோடு கிளம்பிப்போனாலும் போதாது, கொஞ்சமாவது வித்தியாசமானதும் சுவையானதுமான பழங்கள் ...\nகூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா\n கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா எவ்வளவு பெரிய சர்ச் என்ஜினாக இருக்கும் கூகிள் தனக்குள் சில சுவாரஸ்யமான விடயங்களை...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nநீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ....\nஎளிதாக படங்களின் வடிவங்களை மாற்ற\nபொதுவாக கிராபிக்ஸ் வேளைகளில் ஈடுபடும் கணினி பாவனையாளர்களுக்கு தங்களது படங்களை (பிச்செர்ஸ்) அடிக்கடி ஒரு வடிவமைப்பிலிருந்து (format) இன்னொரு ...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thothavanda.blogspot.com/2012/03/blog-post_20.html", "date_download": "2018-05-26T06:02:00Z", "digest": "sha1:HEQX3RHMSXD7FWHMFWHUZXONFHETBSDZ", "length": 33565, "nlines": 182, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: இளம்பெண்கள் காதலின் விளைவுகள்", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nஇந்த பொண்ணுங்க இருக்காங்களே அய்யய்யய்யோ, ஒரு குடும்பத்தினை சுழற்றி எறிந்து விட்டு கொஞ்சம் கூட யோசிக்காமல் காதலன் நல்லவனா இல்லையா என்று விசாரிக்காமல் ஓடுவதில் கில்லாடிகள்.\nஎன் சகோதரனின் திருமணத்திற்காக திருப்பதி சென்றிருந்த போது இந்திரனை பார்த்தேன். இந்திரன் என்னை விட எட்டு வயது இளையவன். திருவாரூரில் நாங்கள் இருந்த தெருவிலேயே குடியிருந்தவன். அவனது அண்ணன் சந்திரன். ஒரே தங்கை சுஜாதா, அப்பா சிறுவயதிலேயே இறந்து விட்டார். அவனது அம்மா எங்கள் வீடு உட்பட சில வீடுகளில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். சந்திரன் ஒரு வெல்டிங் கடையில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பிறகு சொந்தமாக கடை வைத்து, திருவாரூரில் ஒரு கட்சியில் பதவியும் பெற்று குடும்பத்தை உயர்த்தினான்.\nஇந்திரன் வயதில் இளையவனாக இருந்தாலும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். நான் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்தால் நான் ஊருக்கு திரும்பும் வரை என்னுடன் தான் இருப்பான். நான் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த போது இந்திரனை சென்னைக்கு கூட்டி வந்து வேலை வாங்கிக் கொடுத்து பார்த்தேன். சில நாட்களிலேயே எனக்கு திருவாரூரே போதும்ணே என்று கூறி ஊருக்கு சென்றவன். ஊரில் சிறிது சிறிதாக தண்டல் விட ஆரம்பித்து அவனும் திருவாரூரில் பைனான்சியராக ஒரளவுக்கு செட்டிலாகி விட்டான். சந்திரன் திருமணமாகி விட்டதால் தனியாக வசித்து வந்தான். இரண்டு வருடங்களாக இந்திரனையும் அவன் அம்மா, தங்கையையும் பார்க்கவே முடியவில்லை.\nதிருப்பதியில் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. அவனிடம் என்ன செய்கிறாய், குடும்பம் எங்கு இருக்கிறது என்று விசா���ித்தேன். சுஜாதா முதுநிலை பட்டப்படிப்பு சென்னையில் படிப்பதாகவும் அதன் படிப்பு காரணமாக சென்னையில் வீடு பார்த்து அம்மா தங்கையுடன் வந்து விட்டதாகவும், தான் ஒரு நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிவதாகவும் கூறினான். சந்தோஷமாக ஊருக்குள் பொறுப்பின்றி திரிந்து கொண்டு தினம் ஒரு சண்டை வலித்துக் கொண்டிருந்த ஒருவன் பொறுப்பாக குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அன்று முழுவதும் என்னுடன் இருந்தவன் சென்னையில் என்னை சந்திப்பதாக கூறி திருப்பதியில் விடை பெற்றுக் கொண்டான்.\nநேற்று வந்து என்னை வீட்டில் சந்தித்தான். நேற்று இரவு தாகசாந்தி நடைபெற்றது. ரெண்டு ரவுண்டு உள்ளே போனதும் தான் சென்னை வந்த காரணத்தை தெரிவித்தான். எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் சுஜாதா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது உடன் படித்தவனுடன் பதிவுத்திருமணம் செய்து கொண்டு அவனுடன் ஊரை விட்டு கம்பி நீட்டி விட்டாள். வெளியில் தெரிந்தால் தூக்கு போட்டு சாக வேண்டும் என்று பயந்து குடும்பம் இரவோடிரவாக வீட்டை காலி செய்து சென்னை வந்து விட்டார்கள், ஊரில் இருப்பவர்கள் கேட்டால் அந்தப் பெண் படிப்பிற்காக சென்னை வந்ததாக கூறி வருகிறார்கள். இந்த மாதிரி பொண்ணுங்களையெல்லாம் என்ன செய்யலாம். கேட்டவுடன் எனக்கே அரிவாளை எடுத்து வெட்டிப்போடணும் போல கோவம் வருகிறதே. அந்த குடும்பத்திற்கு எப்படியிருக்கும்.\nஅடுத்த சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு மிகநெருங்கிய சொந்தத்தில் நடந்தது. எனக்கு மிகநெருங்கிய உறவுக்காரப்பெண். பெயர் செண்பகம். சென்னையில் அப்பா அம்மாவுடன் வசித்து வந்தாள். வீட்டிற்கு ஒரே பெண். மிகுந்த செல்லம். கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்தனர். கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் போது ஒரு நடிகையின் தம்பியுடன் ஒடிப்போய் பதிவுத்திருமணம் செய்து கொண்டாள். போலீஸ் நிலையத்தில் பஞ்சாயத்து வரை போய் அவனுடன் சென்றாள். இரண்டு மாதத்தில் அவன் சரியில்லை என்று திரும்பி வந்து விட்டாள். அவளுக்காக அவளது பெற்றோர்கள் சென்னையை காலி செய்து விட்டு திருச்சி சென்று செட்டிலாகி விட்டனர்.\nமுதல் சம்பவத்தில் பிறந்ததிலிருந்து கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த ஒரு குடும்பம் தலையெடுத்து ஊருக்குள் மதிக்கிற மாதிரி வந்து கொண்டிருந்த போது அந்த பெண் செய்த தவறால் இரவோடு இரவாக வாழ்ந்த ஊரை விட்டு காலி செய்ய வேண்டியிருந்தது. இரண்டாவது சம்பவத்தில் பெண் தேர்வு செய்த பையனின் குடும்பமே விபச்சாரம் செய்து கொண்டிருந்தது. நாங்கள் எல்லாம் சொல்லி உறைக்காத உண்மை அவள் கண்ணால் பார்த்த பிறகு தான் புரிந்தது. இன்றைக்கு எவனாக இருந்தாலும் இந்த விஷயம் புரிந்தால் அவளை தப்பாகத்தானே பார்ப்பான்.\nபசங்க இருக்கானுங்களே ஒரு பொண்ணை பார்த்தவுடனே காதலில் விழுகின்றனர். அவளுக்காக உயிரையும் கொடுக்க தயாராகின்றனர். ஆனா பொண்ணுங்க தன் பின்னால் சுற்றுபவர்களில் ஒருவனை கவனமுடன் பரிசீலித்து தேர்வு செய்கிறாள். ஆனால் அவன் கண்டிப்பாக தப்பானவனாக இருக்கிறான். தனது படிப்பையெல்லாம் முடித்து விட்டு தனக்கென ஒரு நிலை வந்தவுடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டால் என்ன குடியா முழுகி விடும். இனிமேலாவது திருந்த முயற்சிங்க. பசங்களை ஏமாத்திட்டாவது போங்க. பரவாயில்லை. கொஞ்ச நாள் தாடி வச்சிருப்பானுங்க, அடுத்த பொண்ணை பார்த்தான் என்றால் உன்னை மறந்துடுவான். குடும்பம் முக்கியம் என்பதை மட்டும் மறந்து விடாதே.\nஇந்தக் கழுதைங்க குடும்பத்தக் கெடுக்கறதுக்குன்னே பொறந்திருக்குதுங்க. கண்ட துண்டமா வெட்டிப்போடணுங்க.\nஇந்தக் கழுதைங்க குடும்பத்தக் கெடுக்கறதுக்குன்னே பொறந்திருக்குதுங்க. கண்ட துண்டமா வெட்டிப்போடணுங்க. ///\nதல... காதலை பொறுத்தவரைக்கும் எல்லோருக்கும் வெட்டிப்போடணும்ன்னுற ஒரே சொல்யூஷன் பொருந்தாது... அது அவரவர் வீட்டின் பொருளாதார நிலைமை, காதலிப்பவர்களின் வயது, குணம் போன்ற விஷயங்களை கணக்கில் எடுத்து செயல்பட வேண்டும்...\nவெளியே தெரிஞ்சா நம்ம குடும்ப கெளரவம் என்ன ஆகும் என்ற ரீதியில் எடுக்கும் முடிவுகள் முட்டாள்த்தனமானது...\nதல... காதலை பொறுத்தவரைக்கும் எல்லோருக்கும் வெட்டிப்போடணும்ன்னுற ஒரே சொல்யூஷன் பொருந்தாது... அது அவரவர் வீட்டின் பொருளாதார நிலைமை, காதலிப்பவர்களின் வயது, குணம் போன்ற விஷயங்களை கணக்கில் எடுத்து செயல்பட வேண்டும்...\nவெளியே தெரிஞ்சா நம்ம குடும்ப கெளரவம் என்ன ஆகும் என்ற ரீதியில் எடுக்கும் முடிவுகள் முட்டாள்த்தனமானது... ///\nநான் அப்படி பொ��ுவா சொல்லலை பிரபா, நானே காதல் திருமணம் செய்து கொண்டவன் தான், என் மனைவி கர்நாடகத்தை சேர்ந்தவள், தெலுங்கை தாய்மொழியாக கொண்டவள், வேறு ஜாதி தான். ஆனால் என் திருமணத்தால் என் பெற்றோரோ அல்லது சொந்தக்காரர்களோ வருத்தப்படவில்லை. நான்கு வருடம் காத்திருந்தேன். இருவீட்டாரின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டேன்.\nகாதல் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் அதில் வெற்றி பெற எடுக்கும் அவரசகுடுக்கைத்தனமான காரியம் தான் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.\n\"பசங்களை ஏமாத்திட்டாவது போங்க. பரவாயில்லை.\"\nபெரும்பாலான இடங்களில் இது தான் நடக்கிறது. நீங்கள் சொல்லும் விஷயம் தான் அபூர்வமாக நடக்கிறது. எது எப்படியோ, ஐஸ் க்ரீம் காரர் பெல் அடித்தால், வீட்டில் இருக்கும் குழந்தை கதவைத் திறந்து ஓடத்தான் செய்யும்.\nஇது போன்ற சம்பவங்கள் குடும்பத்தை படுகுழிக்குள் தள்ளுகிறது என்பது உண்மை தான். ஆனால், அதற்காக, ஏய் அப்படி எல்லாம் போகக் கூடாது என்று சொன்னால் கேட்குமா. வேற எதாவது சொல்யூஷன் இருக்கான்னு தான் நாம யோசிக்கனும். நெருப்பைத் தொடாமலே, நெருப்பு சுடும் என்று எப்படி உணர்த்துவது . வேற எதாவது சொல்யூஷன் இருக்கான்னு தான் நாம யோசிக்கனும். நெருப்பைத் தொடாமலே, நெருப்பு சுடும் என்று எப்படி உணர்த்துவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தாங்க..\nபெண்கள் மேல ஏன் இந்த கொலவெறி...\n\"பசங்களை ஏமாத்திட்டாவது போங்க. பரவாயில்லை.\"\nபெரும்பாலான இடங்களில் இது தான் நடக்கிறது. நீங்கள் சொல்லும் விஷயம் தான் அபூர்வமாக நடக்கிறது. எது எப்படியோ, ஐஸ் க்ரீம் காரர் பெல் அடித்தால், வீட்டில் இருக்கும் குழந்தை கதவைத் திறந்து ஓடத்தான் செய்யும்.\nஇது போன்ற சம்பவங்கள் குடும்பத்தை படுகுழிக்குள் தள்ளுகிறது என்பது உண்மை தான். ஆனால், அதற்காக, ஏய் அப்படி எல்லாம் போகக் கூடாது என்று சொன்னால் கேட்குமா. வேற எதாவது சொல்யூஷன் இருக்கான்னு தான் நாம யோசிக்கனும். நெருப்பைத் தொடாமலே, நெருப்பு சுடும் என்று எப்படி உணர்த்துவது . வேற எதாவது சொல்யூஷன் இருக்கான்னு தான் நாம யோசிக்கனும். நெருப்பைத் தொடாமலே, நெருப்பு சுடும் என்று எப்படி உணர்த்துவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தாங்க.. ///\nஇவளுங்கள திருத்துறது நம்ம வேலை இல்லைங்கண்ணா, தன் காதல் அளவுக்கு தன்னுடைய குடும்பமும் முக���கியமுன்னு அவங்களுக்கு புரிஞ்சதுன்னா தவறு வெகுவாக குறையும்.\n/// கவிதை காதலன் said...\nபெண்கள் மேல ஏன் இந்த கொலவெறி...\nஏங்க மொத்தமா எல்லாப் பொண்ணுங்கன்னு சொல்லி தாய்க்குலம் பக்கத்துக்கும் எனக்கும் பகையை ஏத்தி விடுறீங்க. குடும்பத்தை விட காதல் பெரிசுன்னு நினைச்சு கெட்ட பசங்க கூட போற பொண்ணுங்களப்பத்தி தாங்க சொன்னேன.\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nசவுதி அரேபியா வேலை வாய்ப்பு விவரங்கள்\n3 - சினிமா விமர்சனம்\nமக்கள் இயக்குனர் சேரன் - பகுதி 1\nகிராமத்து பொண்ணு அம்பிகாவிடம் வாங்கிய பல்பு\nடில்லி பொண்ணு சைந்தவியிடம் வாங்கிய பல்பு\nபரோட்டா மாமாவும் புட் பிளாசாவும்...\nசீக்கியர்களின் தனிநாடு கோரிக்கை - காலிஸ்தான் தீவி...\nஅரவான் - சினிமா விமர்சனம்\nசீக்கியர்களின் தனிநாடு கோரிக்கை - காலிஸ்தான் தீவி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்ச��ன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nபாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறு\nபாகிஸ்தான் அமைவதற்குக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை, பல திருப்பங்கள் நிறைந்தது. அவர் 1876 டிசம்பர் 25_ந்தேதி கராச்சியில் பி...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nஅம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இ...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்ப���த்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/10/29/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-05-26T06:03:40Z", "digest": "sha1:X32TQAGM4CRHQ7MROR3EPDPPGE4BTX6H", "length": 18684, "nlines": 196, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "கமல் சிபாரிசுகள் – திரையில் வந்த புத்தகங்கள் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nவிடுதலை போராட்டத்தில் பிரபல நடிகர்கள் →\nகமல் சிபாரிசுகள் – திரையில் வந்த புத்தகங்கள்\nஒக்ரோபர் 29, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஒரிஜினல் லிஸ்ட் இங்கே. பாஸ்டன் பாலாவுக்கு நன்றி\nசைரனோ டி பெர்கராக், Cyrano de Bergerac – எட்மண்ட் ரோஸ்டாண்ட் எழுதிய புத்தகம். வெகு நாட்களுக்கு முன் படித்த நாடகம், கதை மட்டுமே மங்கலாக நினைவிருக்கிறது. ஹோசே ஃபெர்ரர் நடித்து ஒரு முறை, ஜெரார்ட் டிபார்டியூ நடித்து ஒரு முறை வந்திருக்கிறது. இரண்டையும் கமல் குறிப்பிடுகிறார், இரண்டையும் நான் பார்த்ததில்லை.\nஸ்பார்டகஸ், Spartacus – ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய நாவல். ஸ்டான்லி குப்ரிக் இயக்கி கிர்க் டக்ளஸ் நடித்த புகழ் பெற்ற படம். என் கண்ணில் சுமாரான படம்தான். நாவல் படித்ததில்லை.\nஎ க்ளாக்வொர்க் ஆரஞ்ச், A Clockwork Orange – அந்தோனி பர்ஜஸ் எழுதிய நாவல். படித்ததில்லை. ஸ்டான்லி குப்ரிக் இயக்கி மால்கம் மக்டொவல் நடித்தது. பிரமாதமான படம். குப்ரிக் கலக்கிவிட்டார்.\nலாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட், Last Temptation of Christ – நிகோலாய் கசான்ட்சாகிஸ் எழுதிய நாவல். மார்டின் ஸ்கொர்ஸஸி இயக்கி இருக்கிறார். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.\nபீயிங் தேர், Being There – ஜெர்சி கொசின்ஸ்கி எழுதிய நாவல். ஹால் ஆஷ்பி இயக்கி பீட்டர் செல்லர்ஸ் நடித்தது. படித்ததில்லை, ஆனால் படம் பார்த்திருக்கிறேன். சுமாரான படம்.\nட்ரெய்ன்ஸ்பாட்டிங், Trainspotting – இர்வின் வெல்ஷ் எழுதிய நாவல். ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் டான்னி பாயில் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nபர்ஃப்யூம், Perfume – யாரோ பாட்ரிக் சுஸ்கிண்ட் எழுதியதாம். டாம் டைக்வர் இயக்கியதாம். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nசிட்டி சிட்டி பாங் பாங், Chitti Chitti Bang Bang – ஜேம்ஸ் பாண்ட் புகழ் இயன் ஃப்ளெமிங் எழுதிய சிறுவர்களுக்கான புத்தகம். டிக் வான் டைக் நடித்தது. படம் சிறுவர் சிறுமிகளுக்கு பிடிக்கும். நாவல் படித்ததில்லை.\nக்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், Curious Case of Benjamin Button – ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய சிறுகதை. ப்ராட் பிட் நடித்து டேவிட் ஃபிஞ்சர் இயக்கியது. இந்த வருஷ ஆஸ்கார் போட்டியில் ஸ்லம்டாக் மில்லியனருக்கு பெரும் போட்டியாக இருந்தது. படித்ததில்லை, இன்னும் பார்க்கவும் இல்லை.\nஃபாரஸ்ட் கம்ப், Forrest Gump – வின்ஸ்டன் க்ரூம் எழுதியது. டாம் ஹாங்க்ஸ் நடித்து ராபர்ட் ஜெமகிஸ் இயக்கியது. சராசரிக்கு மேலான படம். பல ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஆனால் அந்த சமயத்தில் வந்த பல்ப் ஃபிக்ஷன், ஷாஷான்க் ரிடம்ப்ஷன் ஆகியவை இதை விட சிறந்த படங்கள். புத்தகம் படித்ததில்லை.\nமாரத்தான் மான், Marathon Man– வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். டஸ்டின் ஹாஃப்மன், லாரன்ஸ் ஒலிவியர் நடித்து ஜான் ஷ்லேசிங்கர் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.\nமாஜிக், Magic – இதுவும் வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்து ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nடிராகுலா, Dracula – ப்ராம் ஸ்டோகர் எழுதிய நாவல். கமல் ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய படத்தை சொல்கிறார். நான் பார்த்திருப்பது பழைய பேலா லுகோசி நடித்த படம்தான். லுகொசி ஒரு eerie உணர்வை நன்றாக கொண்டு வருவார். நாவல் சுமார்தான், ஆனால் ஒரு genre-இன் பிரதிநிதி.\nகாட்ஃபாதர், Godfather – மரியோ பூசோ எழுதியது. அல் பசினோ, மார்லன் பிராண்டோ நடித்து ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய மிக அருமையான படம். நல்ல நாவலும் கூட.\nகமல் கொஞ்சம் esoteric படங்களை விரும்புவார் போல தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்த, மிக அற்புதமான நாவலும், அருமையான படமும் ஆன To Kill a Mockingbird-ஐ விட்டுவிட்டாரே\nகமலின் லிஸ்டில் காட்ஃபாதர் மட்டுமே நல்ல புத்தகம், மற்றும் நல்ல படம் – என்னைப் பொறுத்த வரையில். நான் படித்திருக்கும் புத்தகமும் அது ஒன்றுதான். கமல் சொல்லி இருக்கும் படங்களில் நான் பாதி���்கு மேல் பார்த்ததில்லை. பார்த்த வரையில் காட்ஃபாதர் மற்றும் எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச் மட்டுமே பார்க்க வேண்டிய படம். ஆனால் அவர் சொல்லி இருக்கும் படங்களில் பல பிரபலமான படங்கள் – ஸ்பார்டகஸ், ஃபாரஸ்ட் கம்ப், பெஞ்சமின் பட்டன், சிட்டி சிட்டி பாங் பாங் – இருக்கின்றன. பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். நீங்கள் கமலின் தேர்வுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகமல் சிபாரிசுகள் – சிறந்த திரைக்கதைகள் உள்ள தமிழ் படங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swarnaboomi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T05:45:43Z", "digest": "sha1:X4XQ5ZIFS4N5WGTXSVSKTD5FOJ32GIWM", "length": 9118, "nlines": 149, "source_domain": "swarnaboomi.wordpress.com", "title": "பதிவர் வட்டம் | சுவர்ண பூமி", "raw_content": "\nசுவர்ண பூமியின் தமிழர் வரலாறு…இது தொப்புள் கொடி உறவு…\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் இருவர் கைது\nநேற்று பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் திரு.உதயகுமாருக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய அரசாங்கத்திற்கும், கெம்தாவிற்கும் எதிராக புகார் கொடுக்கச் சென்றிருந்த ஆதரவாளர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டு பின் சாமினில் விடுவிக்கப்பட்டனர். கைதானவர்களில், ராட்டினம் வலைப்பதிவர் திரு.மதுவும், தமிழ் இண்ட்ராஃப் பதிவர் திரு.தமிழ்ச்செல்வனும் அடங்குவர்.\nபோராட்டத்திற்காக தோல்கொடுத்த அன்பர்களிருவரின் துணிச்சலைப் பாராட்டுவதோடு “ஓலைச்சுவடி”���ின் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் அடைகிறேன். அன்பர்களிருவரையும் முன்மாதிரியாகக் கொண்டு பல இளைஞர்கள் போராட்டத்திற்கு துணிந்து தோல்கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். நாம் முன்னெடுத்துள்ள இப்போராட்டமானது விரைவில் தன் இலக்கை எட்டிட ஒற்றுமையோடு களத்தில் இறங்குவோமாக..\nLeave a Comment »\t| பதிவர் வட்டம், மனித உரிமை, வன்முறை\t| நிரந்தர பந்தம்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் இருவர் கைது\nநேற்று பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் திரு.உதயகுமாருக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய அரசாங்கத்திற்கும், கெம்தாவிற்கும் எதிராக புகார் கொடுக்கச் சென்றிருந்த ஆதரவாளர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டு பின் சாமினில் விடுவிக்கப்பட்டனர். கைதானவர்களில், ராட்டினம் வலைப்பதிவர் திரு.மதுவும், தமிழ் இண்ட்ராஃப் பதிவர் திரு.தமிழ்ச்செல்வனும் அடங்குவர்.\nபோராட்டத்திற்காக தோல்கொடுத்த அன்பர்களிருவரின் துணிச்சலைப் பாராட்டுவதோடு “ஓலைச்சுவடி”யின் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் அடைகிறேன். அன்பர்களிருவரையும் முன்மாதிரியாகக் கொண்டு பல இளைஞர்கள் போராட்டத்திற்கு துணிந்து தோல்கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். நாம் முன்னெடுத்துள்ள இப்போராட்டமானது விரைவில் தன் இலக்கை எட்டிட ஒற்றுமையோடு களத்தில் இறங்குவோமாக..\nLeave a Comment »\t| பதிவர் வட்டம், மனித உரிமை, வன்முறை\t| நிரந்தர பந்தம்\nநீங்கள் இப்போது பதிவர் வட்டம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vpoompalani05.wordpress.com/2016/03/03/", "date_download": "2018-05-26T05:52:59Z", "digest": "sha1:C52MZ3ZAUUQPE4TAUGRSLF7W6ERNJERQ", "length": 49354, "nlines": 350, "source_domain": "vpoompalani05.wordpress.com", "title": "March 3, 2016 – vpoompalani05", "raw_content": "\nஆகம வழி பூசை முறைகள் May 13, 2018\nகோவில்களில் அபிஷேக ஆராதனை செய்யப்படுவது ஏன்\nசிவாகமங்களில் கூறப்பெற்ற சிவபூசையில் ” பூவும் நீரும் “ May 10, 2018\nஇல்லத்தில் இனிய வழிபாடு April 24, 2018\nசொல்லித் தெரிவதல்ல சொக்கனாதன் திருவருள் April 18, 2018\nதிருமூலர் திரு அருள் மொழி\nதிருமூலர் திரு அருள் மொழி\nதிருமூலர் திரு அருள் மொழி\nபகவான் இரமணாஷிரமம் காட்டும் அண்ணாமலை\nபகவான் இரமணாஷிரமம் காட்டும் அண்ணாமலை\nநினைக்க முக்தி அளிக்கும் திருத்தலம் திருவண்ணாமலை. இது அனை���்து உயிர்களுக்கும் பக்குவத்தைத் தந்து மேலான வீடுபேற்றினைக் கொடுக்கக் கூடியது.\n‘நான் இந்த உடம்பே’, என்ற அறியாமையால் தன்னை இறைவனிடமிருந்து வேறுபடுத்தி உயிர்கள் பிறவிச் சுழலில் உழல்கின்றன. ‘எங்கும் நிறைந்த பரம்பொருளே நாம்’, என்று அனுபவத்தில் உணர்த்தி அதில் நிலை நிறுத்துவதே பல்வேறு சமயங்களின் மற்றும் தத்துவங்களின் நோக்கமாகும்.\nஇந்திய சமய, சமுதாய, கலாச்சாரங்கள் அனைத்தும் இதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது தமிழ் பழமொழியாகும்.\nகலைகளின் கூடங்களாகக் கோயில்கள் விளங்குகின்றன. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது இதனை நினைவுறுத்தும்.\nஇந்த உடலானது பஞ்சபூதங்களால் ஆனது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்’ என்று இறைவனது இருப்பிடமாக உடல் கருதப்படுகிறது. இதனை நினைவூட்டவே, திருவண்ணாமலை (அக்னி) காளஹஸ்தி (காற்று) சிதம்பரம் (ஆகாசம்) காஞ்சி மற்றும் திருவாரூர் (மண்) திருச்சி (நீர்) ஆகிய நகரங்களில் பிரமாண்டமான ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇவற்றுள் திருவண்ணாமலை நெருப்பு அதாவது ஞான அக்னியாக விளங்குகிறது.\n என அழைக்கும் மலை அண்ணாமலை. தேவாரமும் இதனை ‘ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் ஊனத் திரளை நீக்கும் அதுவும் உண்மை பொருள் போலும்’ என்று புலப்படுத்துகிறது. தன்னை மறந்து தனுவே (இந்த உடம்பே) தானாக எண்ணி எண்ணற்ற பிறவிகள் எடுத்து உழலும் ஜீவர்களைக் கடைத்தேற்றவே அண்ணாமலை, அதன் ஆலய மற்றும் திருவிழாக்கள் ஏற்பட்டுள்ளன.\nசிதம்பரத்தை தரிசிக்க; காசியில் இறக்க; திருவாரூரில் பிறக்க முக்தி; ஆனால் ‘அருணாசலத்தை நினைக்க முக்தி ‘.\nகிரிவடிவான இந்த இலிங்கம் அண்ணாமலை என்று பெயர் பெற்றதாம். வணங்கிய பக்தர்களைக் காப்பவரும், எண்ணிய உடனேயே பாவங்களைப் போக்குபவருமான அருணாசலேசரது பஜனம் அளவற்ற புண்ணியங்களைத் தருவதாகும். அவரைப் போற்றிப் பயன் அடைவாயாக’ என்று ஸ்காந்த புராணத்தில் கெளதம ரிஷி பார்வதிக்கு உபதேசம் செய்கிறார்.\nஅருணாசல மகத்துவத்தை ஸ்காந்த மகாபுராணம், சிவரகஸ்யம், சிவபக்த விலாசம், சிவமகா புராணம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன.\nதமிழில் சைவ எல்லப்ப நாவலர் 649 பாடல்களில் அருணாசல மகிமையை வெளிப்படுத்துகிறார்.\nதிருவண்ணாமலையின் முக்கிய திருவிழாவாகிய கார்த்திகை தீப உற்சவ சமயத்தில் இந்த நூல்களில் காணப்பட்ட விஷயங்களில் சிலவற்றை மனனம் செய்து மரணமில்லா பெருவாழ்வு பெற்று நாமும் நித்திய அனந்த நிலையினை அடைவோமாக\nஎன்றுமே பதினாறு வயது உடைய மார்க்கண்டேய முனிவர், பல முனிவர்கள் சூழ, நந்தி தேவரை வணங்கி “சுவாமி நாங்கள் பேரின்பத்தை அடைவதற்கு தக்க வழியினை உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.\n‘பூவுலகில் உள்ள புண்ணியத் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தவுடன் பேரின்ப முக்தியைத் தர வல்லது; இதில் தேவர்களும் மகத்தாகிய தபசிகளும் முக்தியை அடைந்துள்ளனர். இத்தலத்தில் உள்ள மலை இலிங்க சொரூபமாகப் பிரகாசித்துக் கொண்டுள்ளது.’\n‘இதன் கிழக்கே இந்திரனும், தெற்கில் உள்ள தேளிர் மலையில் யமனும், தண்டமலையில் (தண்டராம்பட்டு) வருணனும், வடக்கே குபேரனும் மற்ற நான்கு திக்குகளில் அந்தந்த திக்பாலர்களும் அண்ணாமலையாரைத் தோத்திரம் செய்து வருகின்றனர்’ என நந்தி கூறினார்.\nசர்வ சம்ஹார (ஊழிக்) காலத்தில் எல்லா உயிர்களும் ஒடுங்கின. பின், மறுபடியும் உலகம் உண்டாக வேண்டும் என்று பரம்பொருள் எண்ணம் கொண்டது. உடனே குடிலை எனும் சக்தித் தத்துவமும், ஐந்தொழில்களை இயற்ற பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் முதலிய ஐவரும் முன்பு ஒடுக்கிய முறையிலேயே வெளிப்பட்டனர்.\nஇவர்களுள் பிரம்மாவானவர் தன்னால் உலகங்கள் படைக்கப்படுவதால்; ‘தானே பரம்பொருள்’ என அகங்காரம் கொண்டார். எனவே விஷ்ணுவிடம் சென்று ‘நான் உயிர்களைப் படைக்காவிட்டால் உனக்குத் தொழில் எது எனவே, நான்தான் பரம்பொருள்’ என்று வாதிடத் தொடங்கினார்.\nவிஷ்ணுவானவர், ‘என்னிடத்தில் பிறந்த நீ முன்பு பரமன் (சிவன்) உனது ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்தபோது அதைப் படைத்துக் கொள்ளத் திறமை அற்றவன் ஆனாய்; நீயோ பரம்பொருள்’ என்று ஏளனம் செய்தார்.\nஇவர்களது வாதம் அண்ட சராசரங்களும் வெடிக்கும் அளவுக்குச் சண்டையாக முற்றியது. மற்ற தேவர்கள் இதைப் பற்றிப் பரமனிடம் முறையிட்டனர். உடனே அவர்கள் இருவரின் மத்தியில் பரம்பொருள் பெரும் தூண் போன்ற ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். அந்த ஜோதியின் அடி முடிகளைக் காண்பவரே பெரியவர் என பிரம்மாவும் விஷ்ணுவும் உடன்பாடு செய்து கொண்டனர்.\nவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து ஜோதியின் அடியைக் காண முயன்று, முடியாமல் பரம்பொருளைச் சரணடைந்தார். பிரம்மா அன்னப் பட்சியாக ஆகாயத்தில் பறந்து ஜோதியின் முடியைக் காண முயன்று, முடியாமல் பொய் சாட்சியுடன் தான் முடியைக் கண்டதாக விஷ்ணுவிடம் வாதிடவும் ஜோதிப் பிழம்பில் இருந்து வெளிப்பட்ட பரமன் பிரம்மனுக்குச் சாபமும், விஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் பரிந்தார்.\nநான் பெரியவன் என்ற எண்ணம் கொள்ளும் அனைவரும் தங்கள் அகங்காரத்தால் அல்லல்பட வேண்டியதுதான் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த ஜோதி சொரூபம் பூமியில் நிலைகொள்ள வேண்டும் என்று தேவர்கள் விரும்பினர். எனவே பரம்பொருளிடம் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.\n‘கார்த்திகைக்குக் கார்த்திகைநாள் ஒரு ஜோதி மலை நுனியில் காட்டி நிற்போம்;\nவாய்த்த அந்தச் சுடர் காண்போர் பசிப்பிணி அல்லாது உலகில் வாழ்வர்;\nஇது பணிந்தோர், கண்டோர் கோத்திரத்தில் அருபத்தியோர் தலைமுறைக்கு முக்திவரம் கொடுப்போம்’ எனவும்\n‘ஜோதி மலையாகிய இந்த அருணாசலத்தை ஒருமுறை நினைத்தாலும் மூன்று கோடி நமச்சிவாய மந்திர ஜப பலனைப் பெறுவர்’ என்றும் பரமசிவன் அருள் புரிந்தார்.\nரமண பகவான் காட்டும் அண்ணாமலையின் சிறப்பு\nபகவான் ரமண மகரிஷிகள் அறிவறு சிறுவயது முதல் அருணாசல ஸ்புரணம் விளங்கப் பெற்று மரணானுபவத்தின் மூலம் மரணம் இல்லாப் பெரு வாழ்வு அடைந்து அருணாசலத்தில் தனது தேகவாழ்வை மையமாகக் கொண்டு அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வழிவகுத்துள்ளார்.\nஅருணாசல-ஜோதி தத்துவங்கள் அவரது நூல் திரட்டில் முதல் இரண்டு பாடல்களாக வடிக்கப்பட்டு உள்ளன.\nபுத்தி அகங்காரம் புலம்எய்த ஓங்கும்\nமத்தி இதயம்தான் மறையவனும் மாலும்\nநத்த அறியாது நலம்குலைய அன்னார்\nமத்தி ஒளிர் அண்ணாமலையினது மெய்யே.\nசெல்வ வளம் தரும் வடக்கு நோக்கிய சிவன் கோவில்\nசெல்வ வளம் தரும் வடக்கு நோக்கிய சிவன் கோவில்\nதமிழகத்திலுள்ள சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கி இருப்பது மரபு. மேற்கு நோக்கியும் சில சிவன் கோவில்கள் உள்ளன. ஆனால் வடக்கு நோக்கிய நிலையில் குளித்தலை கடம்பவனநாதர் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு குபேர திசையைக் குறிக்கும். சிவராத்திரியன்று கடம்பவன நாதரை தரிசித்தால் செல்வவளம் பெருகும்.\nதல வரலாறு: தூம்ரலோசனன் என்ற அசுரன் தங்களை துன்புறுத்துவதாக அம்பி��ையிடம் புகார் கூறினர். அம்பிகை துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்ற வரத்தால் துர்க்கையுடன் சம பலமுடன் மோதவே சப்த கன்னியராக உருவெடுத்து அசுரனுடன் போர் புரிந்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் வனத்திற்குள் ஓடி காத்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்தகன்னியரும் ஆஸ்ரமத்திற்குள் சென்றனர்.\nதூம்ரலோசனனே முனிவரைப் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதிய சப்தகன்னியர் அவரை அழித்து விட்டனர். இதனால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அறியாமல் செய்த இப்பாவம் தீர சிவனை வேண்டி தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்ததுடன் அசுரனையும் அழித்தார்.\nசப்த கன்னியர்: கோவில்களில் சப்த கன்னியர் தனி சன்னிதியில் இருப்பர். ஆனால் இங்கு கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் சாப விமோசனம் பெற்றவர்களாக வீற்றிருக்கின்றனர். சுவாமிக்கு நேர்பின்புறத்தில் இருக்கும் சப்த கன்னியரில் ஒருத்தியான சாமுண்டியை துர்க்கையாக கருதி வழிபடுகின்றனர். எனவே இங்கு துர்க்கைக்கு தனி சன்னிதி கிடையாது. பெண்கள் ராகு நேரத்தில் சிவன் சன்னிதியிலேயே எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர்.\nதட்சிண காசி: பாவம் போக்குவதில் காசிக்கு நிகரான தலம் என்பதால் இது தட்சிண காசி (தெற்கிலுள்ள காசி) எனப்படுகிறது. இங்கு சிவன் வடக்கு நோக்கி இருக்கிறார். கோமுகம் வலது புறமாக திரும்பி உள்ளது. கோவிலுக்கு எதிரே காவிரி ஓடுகிறது. சப்த கன்னியருக்கு சிவன் தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம். எனவே அந்த நாளில் இவர் காவிரியில் அம்பிகையுடன் எழுந்தருள்கிறார். இவருடன் சுற்றுப் பகுதியில் உள்ள ஏழு சிவன் கோவில்களில் இருந்தும் சப்பரம் பவனி வரும். ஐப்பசியில் துலா ஸ்நான விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஊரின் அருகே ரத்தினகிரி, ஈங்கோய் மலை சிவன் கோவில்கள் உள்ளன. “காலையில் குளித்தலை கடம்பர், மதியம் ரத்தினகிரி சொக்கர் கோவில் (8 கி.மீ.,), மாலையில் ஈங்கோய்மலை மரகதநாதர் கோவில் (5 கி.மீ.,) என்ற வரிசையில் வழிபட்டால் குறைவிலாத பலன் கிடைக்கும். அம்பாள் முற்றிலா முலையம்மை கிழக்கு நோக்கி இருக்கிறாள். சிவராத்திரியன்று இரவில் நான்கு கால அபிஷேகம் உண்டு.\nசல்யூட் அடிக்கும் கடவுள்: பரமநாதர் என்ற காவல் தெய்வம், வலது கையை நெற்றி மேல் வைத்து இங்கு வரும் பக்தர்களுக்கு சல்யூட் அடிக்கும் விதத்தில் வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து பாசிப் பருப்பு பாயசம் படைத்து\nவழிபட்டால் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.\nஇரண்டு நடராஜர்: சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். இவர் ஆறுமுகத்துடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர் என்ற பொருளில் இவரைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இக்கோவிலில் இரண்டு நடராஜர் உள்ளனர்.\nஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு முகமாகவும் உள்ளனர்.\nஇருப்பிடம்: கரூரில் இருந்து 35 கி.மீ.\nநமசிவாய என சொல்வோமே…. நன்மைகள் ஆயிரம் கொள்வோமே…\nமார்ச் 7ல் மகாசிவாரத்திரி வருவதை ஒட்டி சிவனை வழிபடும் விதத்தில் இந்த வழிபாடு தரப்பட்டுள்ளது. சிவராத்திரியன்று இரவில் நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்கும் போது இதைப் படியுங்கள்.\n காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் சொல்பவர்களுக்கு நன்மைகளை வாரி வழங்குபவனே பிறைச்சந்திரனை முடியில் தரித்தவனே\n பக்தர் மேல் பாசம் கொண்டவனே பயத்தைப் போக்குகிறவனே\n சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே எதிரிகளின் எதிரியே காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே எங்கள் நெஞ்சத்தில் நிரந்தரமாக குடி கொள்ள வருவாயாக.\n* ஐந்து முகம் கொண்டவனே தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே பிறவிக்கடலில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே நீலகண்டனே உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.\n* புண்ணியம் செய்தவர்களுக்கு அருள்புரிபவனே சூலாயுதம் கொண்டவனே மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே சிவந்த நிறம் கொண்டவனே எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.\n கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே வேல் முருகனின் தந்தையே மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே எங்களுக்கு கல்வியறிவையும், சிறந்த பணியையும், நற்புகழையும்\n* திரிபுர சம்ஹாரம் செய்தவனே அகத்தியரை பொதிகைக்கு அனுப்பியவனே வாக்குக்கு எட்டாத ப���ருமை உடையவனே நாட்டியத்தின் நாயகனே எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.\n சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே சிந்தனைக்கு எட்டாதவனே நாங்கள் எங்கு வசித்தாலும் அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.\n பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே அண்ணாமலையாய் உயர்ந்தவனே எங்கள் மனம் நிறையும் வண்ணம் பொருள்வளம் தந்தருள்வாயாக.\n* மங்கள குணம் உடையவனே பயத்தைப் போக்குபவனே எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.\nநமசிவாய என சொல்வோமே…. நன்மைகள் ஆயிரம் கொள்வோமே…\nதனிமையான ஒர் இடத்தை நாடி கோயிலிலே பாதாளலிங்கம் என்ற ஒர் இருட்டுக் குகையை தேர்ந்து எடுத்து ஏகாந்த நிஷ்டானுபூதியில் ஆழ்ந்தார். முற்காலத்தே வால்மீகி முனிவர் தம்மைச் சுற்றிலும் கறையான் புற்றுக்கள் எழுந்து மூடிக் கொண்டதையும் உணராது வருடக் கணக்காக நிஷ்டானுபூதியில் இருந்ததாகக் கூறுவர். பாலயோகியின் நிஷ்டானுபூதிநிலை அதை ஒத்திருந்தது. பின்னர் சுப்ரமணியர் கோயிலருகே சிலகாலம்; அதன் பக்கத்தில் உள்ள பூந்தோட்டத்தில் சில தினங்கள்; பின்னர் வாகன மண்டபத்தில் சில தினங்கள்; அதன்பின் அன்பர் ஒருவன் வேண்டுகோளுக்கு இசைந்து திருவண்ணாமலைக்கு அருகே உள்ள குருமூர்த்தத்தை அடைந்து ஒன்றரை வருடகாலம் அங்கே சமாதி நிஷ்டையில் இருந்தார்.\nஇவ்விவரங்கள் விரைவில் ஊரெங்கும் பரவி மதுரைக்கும் எட்டி விட்டது. மூத்த பிள்ளை நாகசாமியுடன் தாயும் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அப்போது பவழக்குன்றில் உள்ள ஒரு பாறையின்மீது சுவாமி படுத்திருந்தார். அண்ணனும் அம்மையும் சுவாமியை அடுத்து விடாப்பிடியாக வேண்டினர். அவர் மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றனர். அன்னையின் அன்பு முழுவதும் வெளிப்பட்டது. அழுதார், அரற்றினார், வேண்டினார், இறைஞ்சினார். ஒன்றும் பலிக்கவில்லை. எதற்கும் ஒரே நிச்சலமான மெளனம்\nபக்கத்தில் உள்ளவர்களுக்கு அது மகாபதாபக் காட்சியாக இருந்தது. தாயின் அன்பு அவர்கள் மனத்தைக் கரைத்தது. பெற்றெடுத்த தாய்க்கு மறுமொழியாவது கொடுக்கும்படி அவர்களும் சேர்ந்து மன்றாடினார்கள். கடைசியில் சுவாமி ஒரு காகிதத்தில் பின்வருமாறு எழுதிக் கொடுத்தார்.\n‘அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந���து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மெளனமாயிருக்கை நன்று.’\nஅதன்பின் சுவாமிகள் மலைமேல் பல குகைகளில் மாறி மாறித் தங்கி வந்தார். விரூபாக்ஷ குகையில் இருந்தார்.\nவிரூபாக்ஷ குகையில் இருந்தபோது, பக்திரசம் ததும்பும், ‘அருணாசல அக்ஷரமணமாலையி என்னும் துதியை அவர் அருளினார். சுவாமிகளை அடுத்துள்ள அடியார்கள் பிகை்ஷக்காக ஊருக்குள் செல்லும்போதெல்லாம் இப்பாடல்களைப் பாடி வரலாயினர்.\nமுதல் வருகையிலேயே மகர்ஷிகள் தமது அன்னையிடம் உலகியல் பாசம் அற்றுவிட்டதென அறிவித்துவிட்ட போதிலும், அவ்வம்மையார் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து போய்க் கொண்டிருந்தவர் பின் நிரந்தரமாய் வந்து தங்கலானார்.\nசற்று விசாலமான ஸ்கந்தாசிரமத்தில் பகவான் வசிக்கத் தொடங்கிய பின் அன்னை சமையல் கைங்கயத்தைத் தாமே மேற்கொண்டு தசனத்திக்கு வந்த பக்தர்களுக்கும் அன்னமிடலானார்.\nஅதிதிகள் அனைவருக்கும் அன்னமளிக்கும் வழக்கம் இதன் பின்னரே ஆச்ரமத்தில் ஏற்பட்டது. நாளுக்கு நாள் பக்தர்களின் தொகை அதிகத்துக் கொண்டே வந்த போதிலும் இவ்வழக்கம் இன்றும் குறைவில்லாமல் நடந்து வருகிறது. சிறிது காலத்திற்கு பின் அன்னையின் விருப்பத்திற்கு இணங்க, கடைசி குமாரரும் துறவியாகி ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்.\nஅழகம்மாளின் அந்திம காலத்தின் ஆறு வருடங்கள் அமைதியாகக் கழிந்தன. முடிவு நெருங்க நெருங்க, அன்னையும் பகவானிடம் பூரண நம்பிக்கை வைத்து அனைத்தையும் தத்தம் செய்துவிட்டதால், மகர்ஷிகளே பக்கத்திலிருந்து அவருக்கு பூர்ணமான ஞானத்தைப் புகட்ட முடிந்தது.\nநோய்வாய்ப் பட்டிருந்த அன்னைக்கு 1922 -ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் இறுதி நாளாயிற்று. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும் அன்னையின் மார்பில் வலது கையையும் தலையில் இடது கையையும் வைத்துக் கொண்டு பகவான் நாள் முழுவதும் கண்கொட்டாமல் உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அன்னையின் பிராணன் இருதயத்தில் ஒடுங்கியது; அதாவது முக்தியுற்றது.\nமறுநாள் காலையில் சமாதிக் கியைகள் தொடங்கின. உறவினர்கள் வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து கூடினர். பகவானும் அவர்களுள் ஒருவர் போலவே தோன்றினர். அன்னையின் புனிதவுடலை மலைக்கு தனித்து உள��ள பாலிதீர்த்தம் என்னும் இடத்துக்கு அன்பர்கள் எடுத்துச் சென்றனர். பிரதர்ண வழிக்கு வடக்கே ஓர் இடத்தில் குழி செய்து, திருமேனியை அதனுள் இருத்தி விபூதி, கற்பூரம், உப்பு முதலியவற்றை மேலே குவித்தனர். அதன் மேல் சமாதி கட்டி மஹர்ஷிகளின் திருக்கரத்தால் அதன் மீது லிங்கம் ஸ்தாபித்தனர். மாத்ருபூதேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் அதற்கு இன்றும் சிறப்பாக பூஜை நடைபெற்று வருகின்றது.\nஅரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட உதவும் தமிழ் இணையம்\nதிருமூலர் திரு அருள் மொழி\nபடங்கள் அம்புட்டும் © ஓஜஸ் :))\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nஅரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட உதவும் தமிழ் இணையம்\nதிருமூலர் திரு அருள் மொழி\nபடங்கள் அம்புட்டும் © ஓஜஸ் :))\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nஅரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட உதவும் தமிழ் இணையம்\nதிருமூலர் திரு அருள் மொழி\nபடங்கள் அம்புட்டும் © ஓஜஸ் :))\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23376", "date_download": "2018-05-26T06:09:05Z", "digest": "sha1:4GBURJF6HRTBVBJU3MURIUSQOA3XTZNA", "length": 7971, "nlines": 137, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் கனமழை; மயிலையில் கொட்டிய 30 செ.மீ.,\nசென்னை: கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.\nஇது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி:நேற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.\nமயிலையில் 30 செ.மீ., மழை\nகடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகமாக சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் 30 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.\nஅடுத்து வரும் 24மணி நேரத்தை பொறுத்த வரையில், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.மீனவர்கள், கடற்பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் சில முறை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nமயிலை டிஜிபி அலுவலகம் -30 செ.மீ.,சத்யபாமா பல்கலை - 20 செ.மீ.,தரமணி -19 செ.மீ.,சென்னை நுங்கம்பாக்கம்- 18 செ.மீ.,பரங்கிப்பேட்டை , மீனம்பாக்கம், சீர்காழி- 14 செ.மீ.,அண்ணா பல்கலை -13 செ.மீ.,தாம்பரம்- 12செ.மீ.,மகாபலிபுரம் -11செ.மீ.,கேவிகே காட்டுகுப்பம், யானைக்காரன் சத்திரம், சோழவரம்- 9செ.மீ.,கோடம்பாக்கம், காரைக்கால்,ரெட்ஹில்ஸ், சிதம்பரம், பொன்னேரி, எண்ணூர், ஸ்ரீவைகுண்டம்- 8செ.மீ.,\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://aasirsalafi.blogspot.com/2016/11/blog-post_13.html", "date_download": "2018-05-26T05:56:33Z", "digest": "sha1:PHBK44PSAYXK7TTHG3CIT5MG5PXAU6BM", "length": 5695, "nlines": 104, "source_domain": "aasirsalafi.blogspot.com", "title": "الصارم المشهور على أهل التبرج والسفور ~ AASIR SALAFI", "raw_content": "\nஅகீகாவின் சட்டங்கள் பகுதி- 01\nமனித சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்ட செல்வங்களில் ஒன்றுதான் குழந்தைச் செல்வம். அ���்று தொட்டு இன்று வறை அச் செல்வங்களைக் கொண்டு சந்தோசம் அடைபவ...\nஅகீகாவின் சட்டங்கள் பகுதி- 02\n நபி(ஸல்) அவர்கள் “யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆ...\nமுதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-18\nரோமர்களின் படையெடுப்பு ஜர்ஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல் ரோமர்களை வெற்றி கொள்ளுதல் மேற்கண்ட மூன்று தலைப்புக்களில் வரும் சம்பவங்கள் ...\nமுதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-17\nகாலித் பின் வலீத் பெர்ஸியாவைக் கைப்பற்றியதில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் பங்கு மகத்தானது. பொய்த்தூதர்கள் முறியடிக்கப்பட்டதன் பின...\nமுதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-15\nமுஸைலமா என்ற பொய்யன் பொய்த்தூதர்களை முறியடிப்பதற்காக புறப்பட்ட இஸ்லாமியப் படைகள் மிகவும் கடுமையானதொரு போராட்டத்திற்கு முகம் கொடுக்க வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2010/06/blog-post_15.html", "date_download": "2018-05-26T06:13:16Z", "digest": "sha1:NX2TLPLZTMSNMU6W7A3U5ZY6PCJJM5BV", "length": 11528, "nlines": 268, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: குடுகுடுப்பை இளஞ்சோழர் வாழிய வாழியவே!!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nகுடுகுடுப்பை இளஞ்சோழர் வாழிய வாழியவே\nதென்பாங்குத் தமிழே நீர் வாழ்க\nவகைப்பாடு வாழ்த்து பணிவுடன் பழமைபேசி\nஅது சரிக்கு வேலை வந்திருச்சேய்.:))\nகுட்டி குடுகுடுப்பையாருக்கு இந்த சோழனின் ஆசிகளும், பெரிய குடுகுடுப்பைக்கு வாழ்த்துக்களும்\nஎதிரி பிறந்தாலும் வாழ்த்துவது பாண்டியர்களின் வழமை..\nகவிக்குக் கவி பாடும் குடுகுடுப்பைச் சோழர்தம் குலம் கொழிக்க வாழ்த்துகள்..\nவாழ்க தமிழ்ப் பரிதி :)\nதென்பாங்குத் தமிழே நீர் வாழ்க\nஅடடா... இனிய செய்தி.. குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துக்கள்...\nகுடுகுடுப்பை சோழனுக்கு சேரநாட்டு புலவர் பாட்டாவாழ்த்துக்கள்\nஅதென்ன வானம்பாடி புலவர் பாட்டுக்கு உள்குத்து வைக்கிறார்\nகவினுக்கு சித்தப்பாவின் இனிய அன்புகள்.\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nஇதாங்க எங்க தமிழ்ப் பேரவை\nதமிழ்ச் சேவகன் சின்னப்பையன் சத்யா\nஅடுத்த அமெரிக்கத் தமிழ்த் தலைமுறையினரிடம் தமிழ் வா...\nஅமெரிக்கத் தமிழ்த் திருவிழாவில் சந்திப்போம்\nசெம்மொழி மாநாடும், கோவைக் காவல்துறையும்\nவட அமெரிக்கப் பதிவர் சங்கமம் - பரிசு அறிவிப்பு\nFeTNA: சொல்ல நினைத்தேன் இது கேளீர்\nசெம்மொழி மாநாடு: ஈரோடு கதிர் பேசுகிறார்\nFeTNA: ஆடுவமே பள்ளுப் பாடுவமே\nஎன் வங்கணச் சிங்கியைக் காணவில்லையே\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, தமிழ்த் திருவி...\nகுடுகுடுப்பை இளஞ்சோழர் வாழிய வாழியவே\nFeTNA: கனெக்டிக்கெட் அரண்மனையில் கூடிடுவீர்\nFeTNA: நடிகர் விக்ரம் அழைக்கிறார்\nதமிழ் விழாவில், வட அமெரிக்கப் பதிவர் சந்திப்பு\nதமிழ்த் தொண்டன் விஜய் மணிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2010/09/blog-post_29.html", "date_download": "2018-05-26T06:17:06Z", "digest": "sha1:TDH5NT6QSQ3HBTU7XOH6LXKKIVK6SLBZ", "length": 8976, "nlines": 205, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: மற்றவள்", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nவகைப்பாடு பொது பணிவுடன் பழமைபேசி\nவெறும் நல்லா இருக்கு அல்லது அருமைன்னு சொல்லிட்டுப் போனா, அது வெறும் கண்துடைப்போனு ஆயிடுமோன்னு பயமா இருக்கு. எதுவும் சொல்லாமலே ஒரு குற்ற நெஞ்சம் நம் மனதில் குருகுருதிட்டுஇருக்கு. என்ன சொல்றது பழமை\nஎன்னையும் அறியாமல் அழுது விட்டேன். என்ன எழுதுவது.... எங்கோ வலிக்கிறது.\nஎன் மனைவியோட சித்தப்பா, ஒரு ராணுவ அதிகாரியாகி இருந்து retire ஆனவர். இந்தப் படத்தில் காண்பிக்கும் இதே நிலைமையிலே ஒரு சின்ன பொண்ணு வீட்டு வேலைக்கு வந்தப்ப, சகிக்க முடியாதவராய், அந்தப் பெண் மட்டும் தவிர இன்னும் 2 குழந்தைகளுக்கும், பள்ளி இறுதி முடிக்கிறவரை அவங்க வீட்டிலேயே வச்சிக்கிட்டு படிக்க வைச்சாரு. அவங்க மனைவி அந்த குழந்தைகளுக்கு படிப்பிலும் உதவி செய்வதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனா பல பேர் இந்த படத்தில் காண்பிக்கிற மாதிரி தான் இருக்காங்க.\nவலியின் உருவம் இப்படி எதனை சிறார்கள்\nஇந்த மற்றவள் இனியொருவள் இருக்கவேக் கூடாது......நம் கையில் தான் உள்ளது.\nஇந்த மற்றவள் இனியொருவள் இருக்கவேக் கூடாது......நம் கையில் தான் உள்ளது.\n எத்தனை பேர் இன்னும் இப்படி\nஅந்தம்மா அவள் எழுதின லெட்டரைப் படிக்கும் பொது ஐயோ இவளுக்கு நல்லது நடந்து விடக்கூடாதா என்று ஏங்கியது என் மனம். பே���்பரோடு சேர்த்து என் மனதையும் கிழித்துப் போட்டு விட்டார் அவர்.\nஎன்னத்த சொல்றது. நம்ம நாட்டுல இது மாதிரி நிறைய நடக்குதே... இதுக்கெல்லாம் தீர்வு கட்டாய படிப்பு தான். கட்டாய படிப்பினால் பல நல்லது நடக்க வாய்ப்புண்டு.\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nஅரசி நகரத் தமிழர் எழுச்சி\nஅரசி நகரான சார்லட்டில், தமிழர் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/42336", "date_download": "2018-05-26T06:05:16Z", "digest": "sha1:RLXZCOUKBWBGG3NQOLPAFCR7AFR2YVD6", "length": 7394, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "21 வைத்தியர்கள் தங்களின் கடமையேற்கும் வைத்தியசாலையின் கடிதத்தினை வழங்கும் நிகழ்வு - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் 21 வைத்தியர்கள் தங்களின் கடமையேற்கும் வைத்தியசாலையின் கடிதத்தினை வழங்கும் நிகழ்வு\n21 வைத்தியர்கள் தங்களின் கடமையேற்கும் வைத்தியசாலையின் கடிதத்தினை வழங்கும் நிகழ்வு\nபுதிதாக நியமனம் பெற்று வந்த 21 வைத்தியர்கள் தங்களின் கடமையேற்கும் வைத்தியசாலையின் கடிதத்தினை கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடைத்தை மற்றும் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர் வழங்கி வைத்தார்.\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.எம் அலாவுடீன் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை காரியாலயத்தில் நேற்று (28) மாலை இடம்பெற்றது.\nபொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு 08 வைத்தியர்களும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 06 வைத்தியர்களும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு 03 வைத்தியர்களும், இறக்கமாம் பிரதேச வைத்தியசாலைக்கு 03 வைத்தியர்களும், தீகவாபி பிரதேச வைத்தியசாலைக்கு 01 வைத்தியரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகடமையாற்றும் வைத்தியசாலைகளின் கடிதங்களை பெறுப்பெற்ற வைத்தியர்கள் தங்களின் கடமைகளை இன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் வேண்டிக்கொண்டார்.\nPrevious articleஅட்டாளைச்சேனை வடிகான் அபிவிருத்தி தொடர்பான அதிகாரிகளுடனான கலந்துரையாடல் – அமைச்சர் நசீர்\nNext articleசீனா பீஜிங் நகரில் நடைபெறும் மருந்தக மேற்பார்வை மற்றும் முகாமைத்துவப்படுத்தல் மாநாடுட்���ில் பிரதி அமைச்சர் பைசல் காசீம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nசீரரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/39434/bairavaa-first-look-posters", "date_download": "2018-05-26T06:30:01Z", "digest": "sha1:W4EDARYOF55BRSXKR7JAWYNKBVKYPGDU", "length": 4043, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "பைரவா - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபைரவா - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசதுரங்க வேட்டை 2 - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nரஜினி படத்தில் இணையும் கார்த்திக் சுப்புராஜின் இன்னொரு ஃபேவரிட் நடிகர்\nரஜினி நடித்துள்ள ‘காலா’ ஜூன் 7-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து...\nஇந்த வாரம் எத்தனை படங்கள் வெளியாகின்றன\nஓவ்வொரு வாரமும் வெளியாகும் படங்கள் குறித்த தகவலை அளித்து வரும் நிலையில் இந்த வாரம் எத்தனை படங்கள்...\nவிஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன்\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ வருகிற 11-ஆம் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது...\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nநடிகர் விஜய் ஆண்டனி - புகைப்படங்கள்\nசாமி² - மோஷன் போஸ்டர்\nகாளி முதல் 7 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ghsmannampadi.blogspot.com/2012/12/blog-post_22.html", "date_download": "2018-05-26T06:04:55Z", "digest": "sha1:YSCPJFLVV5B5H7ZHLKUUNBLN62BBABKE", "length": 7905, "nlines": 155, "source_domain": "ghsmannampadi.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப்பள்ளி மன்னம்பாடி : சுட்டிவிகடனில் தேர்வான செயல்திட்டம்", "raw_content": "\nமன்னம்பாடி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும்\nசுட்டி விகடனில் எம் பள்ளி மாணவிகளின் செயல் திட்டம் தேர்வாகி வெளிவந்துள்ளது.\nஅதனைப் பாராட்டி விருத்தாசலம் துணை ஆட்சியர் திரு ஆனந்தக்குமார் அவர்கள் சுட்டிவிகடன் இதழ்களை மாணவிகளுக்கு வழங்கினார்.\nஅரசு உயர்நிலைப் பள்ளி மன்னம்படி,GHS. MANNAMPADI\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சிற்றூர் மன்னம்பாடி.2011 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.\n10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு கால அட்டவணை - ம...\n10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு கால அட்டவணை - மார்ச்-2013\nஉலக கை கழுவும் நாள்\nகட்சி முறைகளில் எது சிறந்தது\nகாமராசர் பிறந்த நாள் விழா\nமாணவர் மலர்2014 பகுதி 2\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nமூன்றாம் பருவ செயல் திட்டங்கள்\nநியூட்டன் வட்டு வெள்ளை ஒளி என்பது ஏழு நிறங்களால் ஆனது. என்று நியூட்டன் கண்டறிந்த உண்மையை இந்த வட்டின் மூலம் அறியலாம். தேவையான பொருள்கள்...\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: க.நாகராஜன், பட்டதாரி ஆசிரியர், திருக்குவளை. https://driv...\nமன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற தொடக்கவிழா 7-8-14 வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadu-aasiriyar.blogspot.com/2014/02/blog-post_6.html", "date_download": "2018-05-26T06:00:16Z", "digest": "sha1:WUMUMYN6BVSWAU434Z7NW5XSS4J7BTWH", "length": 5323, "nlines": 91, "source_domain": "tamilnadu-aasiriyar.blogspot.com", "title": "Computer Science Teachers: மாநிலம் தாண்டிய வரவேற்பு: நன்றி ஈநாடு", "raw_content": "\nவாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை\nமாநிலம் தாண்டிய வரவேற்பு: நன்றி ஈநாடு\nதிருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் நடந்த கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டம் குறித்து EENADU தெலுங்கு நாளேட்டில் படத்துடன் இன்று (06/02/14) செய்தி வெளியாகியுள்ளது.\nமாநிலம், மொழி தாண்டிய கணினி ஆசிரியர்களின் கோரிக்கைகளை இனி யாராலும் கட்டுப்படுத்த முடியாது.\nதிரு���ள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள்\nஇடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்\n‘வாழ வைத்தால்... ஆள வைப்போம்...’\nபுலி வருது... புலி வருது... வந்தே விட்டது\nஅனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகல்\nதிருவள்ளூர் ஆட்சியரை சந்திக்க முடிவு\nகலகம் இல்லாத சங்கம் எங்கே இருக்கிறது\nகூட்டணி தான்; பிரிவினை இல்லை\nகலெக்டர் அலுவலகம் நோக்கி கணினி பட்டதாரிகள்\nமாநிலம் தாண்டிய வரவேற்பு: நன்றி ஈநாடு\nஇந்த தளத்திற்கு வரும் கணினி நண்பர்கள் கவனத்திற்கு....\nதினமலர் நாளிதழ் செய்தி: கணினி பட்டதாரி ஆசிரியர்கள்...\nகணினி பட்டதாரிகள் மாநிலம் தழுவிய கூட்டத்திற்கு ஆயத...\nகணினி பட்டதாரிகள் தகவல் வேண்டும்\nகணினி பட்டதாரிகளின் முதல் கூட்டம்: மாநிலம் முழுவது...\nகணினி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரிக்கை\nகணினி பட்டதாரிகளின் முதல் முயற்சி; அபார வெற்றி\nகணினி பட்டதாரிகள் கூட்டம்: வீடியோ சாட் வசதி\nபணம் தேவையில்லை: வருகை மட்டுமே போதுமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tyo.ch/?p=1025&lang=ta", "date_download": "2018-05-26T06:23:52Z", "digest": "sha1:C6AGO4XDQKSMJDYJSHZOXFIHZ6VFTV64", "length": 33924, "nlines": 90, "source_domain": "www.tyo.ch", "title": "இறுதிவரை நான் களத்திலேயே நிற்கிறேன்” என உறுதியாக சொல்லிவிட்டார் பிரபாகரன்: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி", "raw_content": "\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\n120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன\nசிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»இறுதிவரை நான் களத்திலேயே நிற்கிறேன்” என உறுதியாக சொல்லிவிட்டார் பிரபாகரன்: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி\n'சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.\nவன்னிப் பிரதேசத்தில் சிங்களப் படையினரின் கொத்து��் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் வதை முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகத்தில் கரையேறியிருக்கிறார்..\nதற்போது மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்கு மத்தியில் விகடன் நிறுவனத்தினார் சந்தித்துள்ளனர். பலத்த வற்புறுத்தலுக்குப் பின் திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு\nஇறுதிவரை நான் களத்திலேயே நிற்கிறேன்” என உறுதியாக சொல்லிவிட்டார் பிரபாகரன்: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி\n‘சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.\nவன்னிப் பிரதேசத்தில் சிங்களப் படையினரின் கொத்துக் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் வதை முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகத்தில் கரையேறியிருக்கிறார்..\nதற்போது மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்கு மத்தியில் விகடன் நிறுவனத்தினார் சந்தித்துள்ளனர். பலத்த வற்புறுத்தலுக்குப் பின் திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு\n”ஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது\n”இராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது என்கிற எண்ணம் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் உருவாகி விட்டது. பங்கருக்குள் பதுங்கி இருந்த மக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால், போராளிகளும் திக்கற்று நின்றார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கதறல்.பிணங்கள் சிதறிக் கிடந்த பாதைகளில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மனதிலுமே இதுதான் இறுதி நிமிடம் என்கிற பதைபதைப்பு. இறப்பைக் காட்டிலும் இறக்கப் போகிறோமே என்கிற பதற்றம் ரொம்பக் கொடுமையானது. வார்த்தைகளால் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்…”\n”இறுதி நெருக்கடிகளை புலிகள் எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்\n”புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூரமானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். புலிப்படைத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் இருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் தகர்ந்து போனது. ஆரம்பத்தில்… கிளிநொச்சியைத் தாண்டி இராணுவத்தால் முன்னேற முடியாது என்று புலிகள் உறுதியாக நம்பி இருந்தனர்.\nஆனால், இராணுவம் அசுர பலத்தால் அடுத்தடுத்த நிலப் பகுதிகளை வீழ்த்தத் தொடங்கி விட்டது. அதன்பிறகு மக்களுக்கும் ‘இனி ஜெயிக்க முடியுமா’ என்கிற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. ஆனாலும், பிரபாகரன் கொஞ்சமும் தளராமல் உறுதியோடு போரை முன்னெடுத்து நடத்துவதில் தீவிரமாக இருந்தார். எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில் இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.\nபிரபாகரனை குறிவைத்துத் தாக்குதல் நடப்பது தெரிந்து, 600 புலிகள் அவரை ஆனந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான்கு புறமும் இராணுவம் சூழ்ந்துகொண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது பிரபாகரனுடன் அசாத்திய திறமை படைத்த கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட போராளிகளும் அடுத்தநிலை தளபதிகளும் பாதுகாத்து நின்றனர். அந்த இலக்கை குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்த, அதில் புலிகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டது. பிரபாகரனின் அதிமுக்கிய தளபதிகள் அதில் கொல்லப்பட்டார்கள். ஆனாலும், பானு உள்ளிட்ட முக்கிய தளபதிகளால் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்பட்டார் பிரபாகரன்\n”கடைசி நேரத்தில் புலிகள் சமாதானத்துக்குத் தய��ரானதாகவும், அதனை சிங்கள இராணுவம் சட்டை செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே\n“இராணுவத்தின் அடுத்தடுத்த கொடும் தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதை, புலிகளின் முக்கியத் தளபதிகளே தெரிந்து வைத்திருந்தார்கள். இதையடுத்து, அரசியல் பிரிவின் பொறுப்பாளரான பா.நடேசன், சமாதானப் பிரிவு பொறுப்பாளரான புலித்தேவன் உள்ளிட்டவர்கள் பிரபாகரனிடம் பேசினார்கள். ஆனால், பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார். ‘ஹிலாரி கிளின்டனிடம் நம்ம ஆட்கள் பேசி விட்டார்கள். அதனால் சீக்கிரமே அமெரிக்கா நம் விவகாரத்தில் தலையிடும். நாம் இன்னும் மூன்று நாட்கள் வரை தாக்குப்பிடிப்போம்’ என பிரபாகரன் நம்பிக்கையோடு சொன்னார்.\nஆனால், அமெரிக்காவின் உதவி கைகூடுவதில் சில சிக்கல்கள் உருவாகி விட்டன. இந்தியாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக… அதாவது காலம் கடந்த பிறகே புரிந்து கொண்டனர். இதற்கிடையில், இராணுவம் முற்றாக வளைத்து விட்டது. கடைசி நேரத்தில் சரணடைவது குறித்து நடேசன், பிரபாகரனிடம் பேசினார். ‘நீங்கள் சரணடையச் செல்லுங்கள்… நான் களத்திலேயே நிற்கிறேன்’ என உறுதியாகச் சொல்லி விட்டார் பிரபாகரன். இந்தக் கணத்தில்தான் நாங்கள் மக்களோடு மக்களாகக் கலந்து இராணுவப் பகுதிக்கு போனோம். கடந்த மே 16-ம் தேதி வரை புலித் தலைவர்கள் பற்றிய நிலவரம் இதுதான். ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே புலித் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன.”\n”வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன் உள்ளிட்டவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றதாக வந்த செய்திகள் குறித்து..\n”நடேசன் சமாதானத்துக்கு முயன்றது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், சமாதான விஷயத்தை சிங்களத் தரப்புக்கு சொன்னவர்கள், அதனை எப்படி முன்னெடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. சிங்கள இராணுவத்தின் கட்டமைப்புப்படி சமாதானத் தகவல் பல கட்டங்களைத் தாண்டித்தான் சம்பந்தப்பட்ட பட்டாலியன் வீரர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த இடைவெளிக்குள் துயரங்கள் நடந்தேறி இருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் கணத்தில் நாங்கள் முகாம் பக்கம் வந்து விட்டோம்… அதனால், என்ன நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை\n”பிரபாகரனின் நிலை என்ன ஆனத���\n”சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது\n”பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..\n”அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத்தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப்பட்டிருக்கும் உண்மை.”\n”பிரபாகரனின் குடும்பத்தினர் தப்பி விட்டதாக சிலரும், அவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிலரும் முரணான கருத்துகளைச் சொல்கிறார்களே\n”பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார். போர் நெருக்கடியான நிலைக்கு வருவதற்கு முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனாலும், அதில் பிரபாகரனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும் படியான நிலையில்தான் அவர் வைத்திருந்தார்.\nதன்னுடைய குடும்பத்தினரை மட்டும் வெளியே அனுப்பினால், அது புலிகள் இயக்கத்தின் பிடிப்பை உடைத்து விடும் என்பதை அவர் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தார். சார்ள்ஸ் அண்டனியை போர்க்களத்தில் நிறுத்தி இருந்தார். போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவதனியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் ‘மதிவதனி வெளியேறக் கூடாது…’ என உறுதியாக அறிவித்து விட்டார் பிரபாகரன். ‘மக்கள் வேறு… குடும்பத்தினர் வேறு…’ என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.\nஉண்மையைச் சொல்வதானால், ‘போரின் முடிவு தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிவதாகக்கூட இருக்கும்’ என்பதையும் அவர் அனுமானித்து வைத்திருந்தார். அதற்காகவே பிரத்தியேகமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஸ்பெஷலாக சயனைட்டுகளை தயாரிக்கச் சொல்லி வாங்கி வைத்திருந்தார். அதனைக் கொடுத்தனுப்பிய மருத்துவரே என்னிடம் சொன்ன விவரம் இது. சாவை பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகரனுக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே போதும்\n”பிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லையா\n”போரின் இறுதி நேரம் நான் தங்கி இருந்த பங்கருக்கு அருகே ஒரு பெரிய பங்கர் இருந்தது. அங்கே நான் போன போது, அதில் பிரபாகரனின் பெற்றோர் தங்கி இருந்தார்கள். அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, கதிர்காமர் முகாமில் வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களை இராணுவம் சித்திரவதைகள் ஏதும் செய்யவில்லை. அதன்பிறகு, பாதுகாப்பு கருதி ஒரு ஸ்பெஷல் அறையில் வைத்து, அவர்களை இராணுவத் தரப்பு மரியாதையுடன் நடத்துவதாக எனக்குத் தகவல் வந்தது. பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை\n”பாலச்சந்திரன் கொல்லப்பட்டது போன்ற படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறதே\n”பாலச்சந்திரன் போரின் கடைசி வரை ஈழத்தில் இருந்தது உண்மை. மற்றபடி, அவர் எப்போது பிடிபட்டார் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுதான் என் சிந்தைக்கு எட்டிய விஷயம்.”\n”புலிகள் தரப்பில் பலரும் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா\n”போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இப்போது காடு��ளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங்கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை\n”பொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..\n”பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளித் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்… பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து இராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டு அம்மான் இராணுவத்தின் கஸ்ரடியில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை\n”இந்தியத் தேர்தல், ஈழத்து நிலைமையை மாற்றும் என புலிகள் எதிர்பார்த்தார்களா\n”இந்தியாவில் காங்கிரஸ் அரசுதான் மறுபடியும் அமையும் என்பதை ஈழத்தில் இருந்த அடித்தட்டு மக்கள்கூட நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். மாற்று அணி வலிமையானதாக இல்லை என்பது எல்லோருக்குமே புரிந்தது. அதனால் இந்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்று புலிகள் எண்ணவே இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக எழும்பிய ஒற்றுமை, ஈழ மக்களை நெகிழ வைத்தது\nதியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்\nஅமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை கையளித்தார்\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/34912", "date_download": "2018-05-26T06:14:48Z", "digest": "sha1:AFJD7CKK63F76Z562NZSTGN5IG6IWDF5", "length": 14425, "nlines": 102, "source_domain": "www.zajilnews.lk", "title": "500 மதுபான சாலைகள் மூடப்பட்டன - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் 500 மதுபான சாலைகள் மூடப்பட்டன\n500 மதுபான சாலைகள் மூடப்பட்டன\nதமிழக முதல்வராக 6 ஆவது முறையாக பதியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தனது பதவி பிரமாணத்தின் பின்னர் புதிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.\nவிவசாய கடன் தள்ளுபடி, மதுபான சாலைகள் குறைப்பு உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.\nஇது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) ( நேற்று) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.\nமுதல்வர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.\nமுதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்:\n1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.\n2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.\n3) 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்���ையில் கொடுத்த வாக்குறுதியின்படி, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.\nதற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும்நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு பவுண் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.\nநெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை\n4) தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.\nமதுபான சாலைகளின் பாவணை நேரம் குறைப்பு\n5) மதுவிலக்கு படிப்படியாக அமுல் படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயற்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.\nஅந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மதுபான சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 சில்லறை மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவ���்றுக்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.\nPrevious articleசிரியாவில் அடுத்தடுத்து 7 குண்டுவெடிப்புக்கள்; 101 பேர் பலி\nNext article“முன்னாள் பிரதித் தவிசாளர் சீனி முஹம்மத் அவர்களின் இழப்பு காத்தான்குடி மக்களுக்கு பெரும் இழப்பாகும்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/41842", "date_download": "2018-05-26T06:18:25Z", "digest": "sha1:QDG6KMPCHK367NF2G752PZPJPC4DBCIJ", "length": 22043, "nlines": 117, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Must Read) வெல்லாவெளி-காக்காச்சிவெட்டை படுகொலை: நடந்தது என்ன? முழு விபரம் - Zajil News", "raw_content": "\nHome Articles (Must Read) வெல்லாவெளி-காக்காச்சிவெட்டை படுகொலை: நடந்தது என்ன\n(Must Read) வெல்லாவெளி-காக்காச்சிவெட்டை படுகொலை: நடந்தது என்ன\nமட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில், பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கோடரியால் கொத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால், அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.\nகாக்காச்சிவெட்டை 1ஆம் வட்டாரம், பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலேயே, இந்தத் துயரச்சம்பவம், சனிக்கிழமை (23) நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது என்று, பொலிஸார் தெரிவித்தனர்.\nபடுகொலை செய்யப்பட்டவர்களில், ஒரு வயதும் 6 மாதங்களுமேயான பிரசாந்தன் சஸ்னிகாவும் அவருடைய தாயான பேரின்பம் விஜித்தா (வயது 24) என்பவரும், வீட்டு வளாகத்திலுள்ள கிணற்றிலிருந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஞாயிற்றுக்கிழமை காலை, சடலங்களாக மீட்கப்பட்டனர்.\nபேரின்பம் விஜித்தாவின் தந்தையான கந்தையா பேரின்பம் (வயது 56), கடும் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி குற்றுயிராய்க் கிடந்த நிலையில், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு எடுத்துச் செல்லும் போதே உயிரிழந்துவிட்டார் என்று அறியமுடிகின்றது.\nசம்பவத்தினால், வீட்டின் சமையலறை உள்ளிட்ட அறைகள் இரத்தினால் தோய்ந்து இருந்தன. கிணற்றில், நீரில்லாத பகுதிகளில், ஆங்காங்கே இரத்தக்கறைகள் படிந்திருந்தன. பாலகியினதும் தாயினதும் சடலங்கள், குப்புறக் கவிழ்ந்த நிலையில் கிணற்றுக்குள் மிதந்துகொண்டிருந்தன.\nஸ்தலத்துக்கு மோப்ப நாயுடன் சென்றிருந்த மட்டக்களப்பு குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள், சுமார் ஒன்றை மணிநேரத்துக்குள், கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பேரின்பம் விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் (வயது 34) என்பவரைக் கைதுசெய்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது தந்தையின் வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்துக்கு அப்பால் வசித்துவந்த பிரசாந்தனைத் திருமணம் முடித்த விஜித்தா, தன்னுடைய தந்தையின் வீட்டிலேயே, பிரசாந்தனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.\nஇருவருக்கும் முதலாவது குழந்தையொன்று பிறந்து இறந்துள்ளது. இந்நிலையிலேயே இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு, பிரசாந்தன் சஸ்னிகா என்று பெயரிட்டுள்ளனர்.\nஇருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை போட்டுவிட்டு பிரசாந்தன் தலைமறைவாகிவிடுவதுடன், குடும்பத்துடன் சில நாட்களுக்கு தொடர்பைப் பேணுவதே இல்லை என்றும் அறியமுடிகின்றது.\nஇரண்டாவது குழந்தையின் பிறப்பில் சந்தேகம் கொண்டே, பிரசாந்தன் தன்னுடைய மனைவியுடன் ஒவ்வொருநாளும் சண்டையிட்டுள்ளார். மதுபோதையில் வரும் அவர், சில நாட்களில் மனைவியையும், ஏன், குழந்தையும் கூட கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார் என்றும் அறியமுடிகிறது.\nகணவனின் கட்டுக்கடங்காத செயற்பாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாத விஜித்தா, இது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸில் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் இவ்விருவரையும் கடந்த 22ஆம் திகதியன்று அழைத்த பொலிஸார், விசாரணை நடத்தியுள்ளனர்.\nபிரசாந்தனின் அட்டகாசமும் கொடுமைகளும் தாங்கிக்கொள்ள முடியாதவை என்பதனால், அவருடன் தொடர்ந்த�� குடும்பம் நடத்த முடியாது என்றும் தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும், மனைவியான விஜித்தா,பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nஎனினும், விஜித்தாவுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தனக்கு விருப்பம் என்று, பிரசாந்தன் அன்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இவ்விருவரும் கலந்துபேசி, 28ஆம் திகதியன்று (எதிர்வரும் வியாழக்கிழமை) அறிவிக்குமாறு சமரசம் செய்து, இவ்விருவரையும் அவரவரின் வீடுகளுக்கு பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர்.\nகணவனின் அச்சுறுத்தல் காரணமாக, பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெண்களை, பாதுகாப்புக்காக தன்னுடைய வீட்டுக்கு அழைத்து தங்க வைப்பதை விஜித்தா வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.\nசம்பவ தினமான சனிக்கிழமையும் (23), அவ்வாறே இரண்டொரு பெண்கள், விஜித்தாவின் வீட்டில் உறங்குவதற்காக வந்துள்ளனர். தந்தையான பேரின்பம், அருகிலுள்ள மற்றொரு வீட்டில் உறங்குவதற்காகச் சென்றுவிட்டார். இந்நிலையில், இரவு 9 மணியளவில் விஜித்தாவின் அலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்திய பிரசாந்தன், தான் இன்றிரவு வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஅச்சேதியைக் கேட்டு, பாதுகாப்புக்காக வந்திருந்த பெண்களை அவர்களுடைய வீட்டுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு, விஜித்தா காத்திருந்துள்ளார். சுமார் 10 மணியளவில் நிறைபோதையில் வந்த பிரசாந்தன், ‘நாமிருவரும் இணைவதா, இல்லையா என்பது தொடர்பில், இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தான் முடிவு தெரியும்’ என்று கூறியுள்ளார். வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.\nஇவற்றையெல்லாம், அக்கம் பக்கத்து வீட்டார் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரத்தில், அவ்வீட்டில் மயான அமைதி நிலவியுள்ளது. அப்படியாயின் அவ்விருவரும் சமாதானமாகச் சென்றுவிட்டனர் என்று எண்ணிய தாங்கள், நித்திரைக்குச் சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்து வீட்டார் தெரிவித்தனர்.\nசுமார் 12 மணியளவில், தன்னுடைய வீட்டுக்கிணற்றில், தொம்… தொம்… என்று பாரமான பொருட்கள் விழும் சத்தம், பக்கத்து வீட்டில் படுத்திருந்த கந்தையா பேரின்பத்தின் காதுகளுக்குக் கேட்டுள்ளது. சத்தத்தில் சந்தேகம் கொண்ட அவர், தன்னுடைய வீட்டை நோக்கி ஓடியுள்ளார்.\nஅங்கு கோடரியுடன் நின்றுகொண்டிருந்த மருமகனான பிரசாந்தன், அவரையும் கொத்து கொத்தென்று கொத்தி���ிட்டு, ஆயுதத்துடன் தப்பியோடியுள்ளார். அவரின் அபயக்குரல் கேட்டு ஓடோடிவந்த அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள், இரத்தம் ஒழுக ஒழுக அவரை ஆட்டோவில் ஏற்றி, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.\nபோகும்வழியிலேயே, அவர் தனக்கு நேர்ந்ததை புட்டுப்புட்டு வைத்து, மரண வாக்குமூலத்தையும் அளித்து விட்டார்.\nஎனினும், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலிருந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்படும் போது, அவர் இறுதி மூச்சை விட்டுவிட்டார்.\nஇந்நிலையிலேயே இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.\nநேற்று (24) ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கிணற்றில் மிதந்துகொண்டிருந்த சடலங்கள் தொடர்பில் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.\nஎனினும், கொலைகளைச் செய்தார் என்று சந்தேகிக்கப்படும் பிரசாந்தனும், தனக்கு எதுவுமே தெரியாதது போல கூட்டத்தோடு கூட்டமாக நின்று, நடப்பதை அவதானித்து கொண்டிருந்துள்ளார்.\nபொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தினர். அங்கிருந்த பெண்கள் அழுதழுது துவண்டுவிழுந்தனர்.\nகுற்றுயிராய்க் கிடந்த கந்தையா பேரின்பம், இறுதியாகக் கூறியதை முச்சக்கரவண்டியில் சென்றோர், பொலிஸாரின் காதுகளுக்குக் கொண்டுவந்தனர். இந்நிலையில், இரத்தம் தோய்ந்திருந்த தலையணையை நுகர்ந்த மோப்பநாய், பிரசாந்தன் நின்றுகொண்டிருந்த இடத்துக்குச் சென்று, அவர்மீது தாவியுள்ளது.\nசந்தேகத்தின் பேரில் அவரைக் கைதுசெய்த வெல்லாவெளிப் பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், களுவாஞ்சிகுடி நீதவான் யு.எல்.எம். றிஸ்வி முன்னிலையில் சடலங்கள் இரண்டும் மீட்கப்பட்டு, நீதவான் விசாரணைகளின் பின்னர் மரண பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.\nஇந்த 3 சடலங்கள் மீதான சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகள், இன்று திங்கட்கிழமை இடம்பெறும்.\nஇந்த முக்கொலை தொடர்பில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நதிக கருணாரத்னவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் அதிகாரி ஏ.டி சிசிரவின் வழிநடத்தலில் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஷிக சம்பத் உள்ளிட்ட குழுவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nPrevious articleஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணை இறக்குமதி\nNext articleஅம்பாரை மாவட்ட எல்லை நிர்ணய மீளாய்வுக் கூட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nசீரரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/42733", "date_download": "2018-05-26T06:17:47Z", "digest": "sha1:4U35RIVFOI5Q6WUNJWKDEMODXNS4VXPH", "length": 6763, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஓய்வூதியத்தை பெற்று நிம்மதியாக வாழாமல் மஹிந்த வீதிகளில் அலைந்து திரிகின்றார் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஓய்வூதியத்தை பெற்று நிம்மதியாக வாழாமல் மஹிந்த வீதிகளில் அலைந்து திரிகின்றார்\nஓய்வூதியத்தை பெற்று நிம்மதியாக வாழாமல் மஹிந்த வீதிகளில் அலைந்து திரிகின்றார்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது ஓய்வூதியத்தை பெற்று நிம்மதியாக வாழக்கூடிய காலம் இதுவாகும். இதனை விடுத்து இனவாதத்தை தூண்டி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற நினைப்பதிலோ அல்லது அரசாங்கத்தை கவிழ்க்க நினைப்பதோ மிகவும் வருந்ததக்க விடயமாகும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார்.\nமேலும் பாதயாத்திரை மூலம் எவ்விதமான பலனும் கிடைக்க போவதில்லை என அவர்கள் அறிந்தும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்களுக்காக கட்சி���ை பிளவுப்படுத்த எத்தணிக்க வேண்டாம் எனவும் மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகொள் விடுக்கின்றோம் என்றார்.\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.\nPrevious articleஉலர் திராட்சையை எவ்வாறு சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும்..\nNext articleஇலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜேன் மெரின் சூ கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nசீரரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/50752", "date_download": "2018-05-26T06:17:30Z", "digest": "sha1:QWX2YYC3WZPDCANA24NQKLZWRF6JPXHR", "length": 7920, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு ஜும்மா பள்ளிவாயல் - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு ஜும்மா பள்ளிவாயல்\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு ஜும்மா பள்ளிவாயல்\nபுனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக���கப்பட்ட ஜும்மா பள்ளிவாயல் நேற்று (14) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உத்தியோகபூர்மாக கையளிக்கப்பட்டது.\nஇராஜாங்க அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் மேற்படி பள்ளிவாயல் நிர்மாணிக்ப்பட்டிருந்தது.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாயலை பல்கலைகழக நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.\nஇந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜி, ஹிரா பௌண்டேஷன் செயலாளர் மும்தாஸ் மதனி, மௌலவி அலியார் பலாஹி, மௌலவி அமீன் பலாஹி, முன்னாள் தவிசாளர் அஸ்பர் ஜே.பி. உட்பட பலரும் கலந்து கொண்டதோடு, ஜும்மா உரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அலியார் றியாதி நிகழ்த்தியிருந்தார்.\nஇப் பல்கலைக்கழகத்தின் நீண்ட நாள் தேவையாக இருந்த இப் பள்ளிவாயலை நிர்மாணித்து தந்தமைக்கு இப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் அனைவரும் ஹிரா பெளன்டேசனுக்கு நன்றி தெரிவித்தனர்.\nPrevious articleதேடப்பட்டு வந்த வீடெரித்த சந்தேக நபர் 52 நாட்களின் பின்னர் வீட்டுக் கூரைக்குள் மறைந்திருந்த நிலையில் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nசீரரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthowheed.com/2012/08/31/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-05-26T06:22:24Z", "digest": "sha1:EOJ3IHHUKVIIBNLW44N7CBGXAZYJE4R2", "length": 37168, "nlines": 278, "source_domain": "tamilthowheed.com", "title": "அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← இணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்\nஅல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம் →\nமுஸ்லிம்களின் அடிப்படையான நம்பிக்கையில் ஒன்று, அல்லாஹ்வையும் அவனுடைய பண்புகளையும் தெரிந்து கொள்வதாகும். இதுவே ஈமானின் கடமைகளில் முதல் கடமையாகும். இதுபற்றி நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் பரவலாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கையை மட்டும் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஅதாவது, அல்லாஹ் எங்கும் இருக்கின்றான். தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான் என்ற நம்பிக்கை தவறானதாகும். இப்படி ஒரு முஸ்லிம் நம்புவது, குர்ஆனுக்கும் நபிகளாரின் வழிமுறைக்கும் மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான் என்பதே சரியான கொள்கையாகும். பின்வரும் குர்ஆன் மற்றும் ஹதீதுகளும் அல்லாஹ் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.\n1. அர்ரஹ்மான் அர்ஷின் மீது இருக்கின்றான். (அல்குர்ஆன் 20:5)\nஅதாவது, அல்லாஹ் உயர்வான இடத்தில் இருக்கின்றான் என்பதாக பல தாபிஈன்கள் இந்த ஆயத்திற்கு விளக்கமளிக்கின்றார்கள். இந்தச் செய்தி, புகாரியில் பதியப்பட்டிருக்கின்றது.\n2. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும். (அல்குர்ஆன் 67: 16)\nஅதாவது, வானத்தில் இருப்பவன் என்பதின் கருத்து, அல்லாஹ் என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.\n3. அவர்கள் தங்களுடைய மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள். (அல்குர்ஆன் 16:50)\nஇங்கு, அவர்கள் என்று கூறப்பட்டிருப்பது மலக்குகளாகும். அவர்கள் அவர்களுக்கு மேலிருப்பவனை பயப்படுகிறார்கள் என்றால், அந்த ���ல்லாஹ்வைத் தான் குறிக்கின்றது. இந்த வசனத்திலிருந்து அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.\n4. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 :158) அதாவது, வானத்திற்கு உயர்த்திவிட்டான். இந்த ஆயத்தும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.\n5. இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ் உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான். இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6: 3)\nஇமாம் இப்னு கஸீர்(ரஹ்) தமது நூலில் இந்த வசனத்திற்கான விளக்கத்தில் அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என “ஜஹ்மிய்யா” என்னும்வழிகெட்ட பிரிவினர் கூறுவது போல கூறமாட்டோம். மாறாக அல்லாஹ் அவர்கள் கூறுவதையெல்லாம் விட உயர்வான நிலையில் இருக்கிறான் என, குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவதாக குறிப்பிடுகின்றனர்.\nஆயினும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் (அல்லாஹ்) உங்களோடு உள்ளான். (அல்குர்ஆன் 57: 04) என்ற வசனத்தின் கருத்து என்னவெனில், நீங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவன் உங்களை கண்காணித்துக் கொண்டும் உங்களின் செயல்களை கவனித்துக் கொண்டும் இருக்கிறான். அனைத்துமே அவனது ஞானத்திற்கும் பார்வை மற்றும் செவிப்புலன்களுக்கும் உட்பட்டவைதாம் என்பதாகும். இதுபோன்று வரக்கூடிய மற்ற ஆயத்துகளின் கருத்துகளும் இதுவேயாகும்.\n1. நபி(ஸல்) அவர்கள் இறைவனுடன் உரையாடுவதற்கு (மிஃராஜ்) விண்ணேற்றத்தின் போது வானத்திற்குச் சென்றார்கள். அப்போதுதான் ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. (புகாரி, முஸ்லிம்)\n2. (மக்களே) என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா நானோ வானத்திலிருப்பவ(னான இறைவ)னின் நம்பிக்கைக்கு உரியவனாவேன் நானோ வானத்திலிருப்பவ(னான இறைவ)னின் நம்பிக்கைக்கு உரியவனாவேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\n3. பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)\n4. நபி(ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணிடத்தில் அல்லாஹ் எங்கே இருக்கிறான் எனக் கேட்��போது, அந்தப் பெண் வானில் இருக்கிறான் எனக் கூறினாள். நான் யார் எனக் கேட்டபோது, அந்தப் பெண் வானில் இருக்கிறான் எனக் கூறினாள். நான் யார் எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இந்தப் பெண்ணை விடுதலை செய்து விடுங்கள். இவள் முஃமினான பெண்தான் எனக்கூறினார்கள். (முஸ்லிம்)\nஇந்த நபிமொழியிலும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.\n5. அர்ஷ் நீரின் மீது உள்ளது. அல்லாஹ்வோ அர்ஷின் மீது உள்ளான். அவன் நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)\nநபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுக்கள்:\n1. நபி(ஸல்) அவர்கள் மரணித்த நாளில் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள், ‘யார் அல்லாஹ்வை வணங்குகின்றீர்களோ, அவர்கள் அறிந்து கொள்ளுங்கள், அவன் வானில் இருக்கிறான், அவன் மரணிக்கமாட்டான். (தாரமி)\n2. எங்களின் இரட்சகனை நாம் எப்படி தெரிந்து கொள்வது என அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கவர்கள், அவன் தனது படைப்பினங்களை விட்டும் தனித்து வானில் அர்ஷின் மீது உள்ளான் எனக்கூறினார்கள்.\nஇதனின் பொருள்: அல்லாஹ் அர்ஷின் மீது தன் படைப்பினங்களை விட்டும் தனித்திருக்கின்றான், அவன் படைப்பினங்களில் யாரும், அவனின் உயர்வுக்கு ஒப்பாக முடியாது.\n3. நான்கு இமாம்களும் அல்லாஹ் அர்ஷுக்கு மேல் இருக்கிறான் என்ற விஷயத்தில் ஒற்ற கருத்தில் இருக்கின்றார்கள். படைப்பினங்களில் அவனுக்கு யாரும் ஒப்பாக முடியாது எனவும் கூறுகின்றார்கள்.\n4. தொழுபவர்கள் ஸுஜூது செய்யும் போது (சுப்ஹான றப்பியல் அஃலா) ‘உயர்வான எனது இறைவன் தூய்மையானவன்’ என கூறுவதும், பிரார்த்தனை செய்பவர்களும் பிரார்த்தனை செய்யும் போது அவர்களின் இரு கரங்களையும் வானத்தின் பக்கம் உயர்த்துவதும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை காட்டுகின்றது.\n5. தெளிவான சிந்தனையும் அல்லாஹ் வானில் இருக்கிறான் என்பதையே உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் எங்குமிருக்கின்றான் என்பது உண்மையானால், நபி(ஸல்) அவர்கள் அது பற்றி கூறியிருப்பார்கள். தமது தோழர்களுக்கும் அறிவித்திருப்பார்கள். அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்றால், உலகத்தில் அசுத்தமான இடங்களும் உண்டு, அந்த இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றானா என்ற கேள்வியும் எழும் அல்லாஹ் அப்படிப்பட்ட தன்மைகளை விட்டும் தூரமானவன்.\nஅல்லாஹ் நம்மோடு எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்ற கூற்று, அல்லாஹ் ஒன்றுக்கும் மேற்பட்டவன் என்பதை குறிக்கும். ஏன் என்றால் இடங்கள் எண்ணற்றவை, வித்தியாசமானவை. அல்லாஹ் ஒருவன்தான் எனும்போது, அவன் பலராக ஆகுவதற்கு சாத்தியமேயில்லை. எனவே அவன் எல்லா இடத்திலும் உள்ளான் என்றால் அவன் ஒருவன் என்ற கூற்று பொய்யாகிவிடும். ஆகவே, அல்லாஹ் வானில்தான் அர்ஷுக்கு மேல் இருக்கிறான். அதே நேரத்தில் எங்கும் வியாபித்திருக்கும் அவனது ஞானத்தின் மூலம் நாம் எங்கிருந்தாலும் நமது சப்தத்தை செவிமடுத்துக் கொண்டும் நம்மைப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றான் என்பதே சரியான முடிவாகும்.\nமேலே கூறப்பட்ட குர்ஆனுடைய வசனங்கள், நபிமொழிகள், நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றின் மூலம் அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேல் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பது தெளிவான ஒன்றாகும். இதற்குப் பிறகு அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்ற கொள்கையிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்ளுங்கள். தவறான கொள்கைகளிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக\nFiled under அல்லாஹ், இறை நம்பிக்கை, ஏகத்துவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிர���வது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nமுஹம்மத் (ஸல்) அவ��்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/43428/naan-aanaiyittal-press-meet", "date_download": "2018-05-26T06:28:47Z", "digest": "sha1:JVBFYTATFGXPXO2QNRAH7YBOJHCX2F7Z", "length": 10477, "nlines": 72, "source_domain": "www.top10cinema.com", "title": "முதல் அமைச்சர் பதவிக்கு குறி வைக்கும் ராணா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமுதல் அமைச்சர் பதவிக்கு குறி வைக்கும் ராணா\nபிரபல தெலுங்கு பட இயக்குனர��� தேஜா இயக்கத்தில் ராணா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘நான் ஆணையிட்டால்’. தெலுங்கில் ‘நானே ராஜு நானே மந்திரி’ என்ற பெயரில் உருவாகிய படமே தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் வெளியாகிறது. அரசியல் கலந்த குடும்ப கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ராணா, காஜல் அகர்வாலுடன் கேத்ரின் தெரெசா, நாசர், மயில்சாமி, ஜெகன், சிவாஜி ராஜா, அஷுதோஷ் ராணா முதலானோரும் நடித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று முன சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் தேஜா பேசும்போது,\n‘‘நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் சின்ன வயதிலிருந்தே எனக்கு சினிமா மீது பெரும் ஆர்வம் என்பதால் மும்பைக்கு சென்று 30-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தேன். அதன் பிறகு ஹைதராபாத்துக்கு வந்து பல தெலுங்கு படங்களை இயக்கினேன். எனக்கு எம்.ஜி.ஆரை ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அவரது கேரக்டர் போல் ஒரு கேரக்டரை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. அதற்கு ஏற்ற மாதிரி எழுதிய கதைதான் ‘நான் ஆணையிட்டால்’.\nஅரசியல் கலந்த குடும்ப கதை இது. இந்த படத்தில் ராணாவை வேட்டி, சட்டையில் நடிக்க வைத்திருக்கிறேன். இந்த கதை தமிழ்நாட்டுக்கும் ரொம்பவும் பொருந்தும். காரைக்குடியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். அரசியல்வாதிகள் மீது பொதுமக்களுக்கு கோபம் வந்தால் ஒரு சாமானியன் கூட முதல் அமைச்சர் பதவிக்கு குறி வைப்பான் என்பது தான் படத்தின் மைய கரு இதனை தமிழ் நாட்டு பின்னணியில் சொல்லியிருக்கிறேன். இந்த படத்திற்காக நாங்கள் ஏற்கெனவே எடுக்கப்பட்ட பல காட்சிகள் ஜெயலலிதா அம்மையாரின் மறைவுக்கு பிறகு இங்கு நடந்து வரும் சில அரசியல் சம்பவங்களோடு ஒத்துப்போகும் விதமாக அமைந்துள்ளது. இந்த படம் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா ஆண்டில் வெளியாவது எங்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.\nநடிகர் ராணா பேசும்போது, ‘‘சமீபத்தில் நான் நடித்து வெளியாகிய ‘காஸி’, ’பாகுபலி’ ஆகிய படங்களுக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள். அதைப்போல இந்த படத்திற்கும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நானும் தமிழ்நாட்ட���ல் பிறந்து வளர்ந்தவன் தான் எனக்கும் எம்.ஜி.ஆரை ரொம்பவும் பிடிக்கு. அவர் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் அவர் போன்ற ஒரு கேரக்டரில் நடித்திருப்பது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.\nதமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றிப் படங்களை தயாரித்த சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘அபகலிப்டா’ பட பாணியில் உருவாகும் ‘ஆறாம் வேற்றுமை’\nஜீனியஸ் மாஸ்டரிடம் நிறைய பாடங்களை கற்றுகொண்டேன்\n‘செயல்’ வீரராக களமிறங்கும் ராஜா தேஜேஸ்வர்\nவிஜய் நடித்த ‘ஷாஜகான்’, விஜயகாந்த் நடித்த ‘ஆனஸ்ட் ராஜ்’, அரவிந்த்சாமி நடித்த ‘என் சுவாசக்காற்றே’...\nஅக்ஷய்குமார் பட ரீ-மேக்கில் ‘ஜெயம்’ ரவி\nவாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் முதலான படங்களை இயக்கிய அஹமத் ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...\n‘கலகலப்பு-2’, ‘பாகமதி’க்கு ஒரே ரிசல்ட்\nசுந்தர்.சி. இயக்கத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா, ‘மிர்ச்சி’ சிவா முதலானோர்...\nநடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nகலகலப்பு 2 - டீசர்\nமெர்சல் - பாடல் வீடியோ\nமெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajasabai.blogspot.com/2009/11/blog-post_19.html", "date_download": "2018-05-26T06:01:24Z", "digest": "sha1:ECS27ZMZ54U63SEYRMKHB4OGBQKQQNC3", "length": 22355, "nlines": 119, "source_domain": "rajasabai.blogspot.com", "title": "ராஜா சபை: பிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ. நெடுமாறன் கண்டனம்", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nபிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ. நெடுமாறன் கண்டனம்\nபிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ. நெடுமாறன் கண்டனம் (நீண்ட அறிக்கை) .\nவிடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.அவ்வறிக்கையில், ‘’விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையில��லாத குற்றச்சாட்டுக்களைக் கூறி முதலமைச்சர் கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\n1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். ஆனால் அம்மாநாட்டில் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகுமரன், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பத்மநாபா, பிளாட் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீது வீண்பழியைச் சுமத்தியிருக்கிறார்.\nஅந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் என்ற முறையில் இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறியுள்ள பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார்.\nவிடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது. இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை. இந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கும். இத்திட்டத்தை பரிசீலனை செய்து ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை அளிக்க ஒப்புக்கொண்டனர்.அதற்காக உலகெங்கிலுமுள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் பிறநாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்பின்னரே மாற்றுத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமென பிரபாகரன் கருதினார்.\nஅதற்கிணங்க புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு உலக நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஈழத்தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.\nபிறகு டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் உள்ள கூட்டாட்சி முறைப்பற்றி நேரில் கண்டறிந்தது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார். இந்த உண்மையை ரணில் அடியோடு மறைத்து கூறிய பொய்யையே கருணாநிதி திரும்பவும் கூறியுள்ளார். புலிகள் அளித்த மாற்றுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிங்கள அரசு ஏற்க மறுத்த காரணத்தினால்தான் பேச்சுவார்த்தை முறிந்தது.\nபேச்சுவார்த்தை தொடங்கியபோதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக கூட்டாட்சி முறையை பரிசீலிக்க விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விட்டுக்கொடுத்தல் ஆகும். ஆனால் சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணமே தவிர பிரபாகரன் காரணம் அல்ல.\n2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன் நின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால் விடுதலைப்புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. அழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்துகொள்ளவில்லை என்று கூறுவதைப்போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது.\nபாங்காக், டோக்கியோ, பெர்லின், ஒஸ்லோ ஆகிய நான்கு இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆனால் இரண்டாம் முறையாக டோக்கியாவில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைக்காதது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும்.\n1989ஆம் ஆண்டில் ராசீவ் காந்தி கருணாநிதியையும் மாறனையும் அழைத்துப் பேசி பி��பாகரனுடன் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசி முடிவு காண வழிகாணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார். அதற்கிணங்க இவர் செய்தது என்ன இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியதற்காக வைகோ அவர்கள் மீது அடாத பழியை இவர் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்யச் சதி நடைபெறுவதாகவும் புலம்பினார். இத்தகையவரா அப்பிரச்சினை தீருவதற்கு வழிகாணுபவர்\nபிரதமராக வி.பி.சிங் இருக்கும்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப இந்திய அரசு நடந்துகொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது இவர் செய்தது என்ன\nஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு அதைச் சீர்குலைத்தவர் கருணாநிதியே ஆவார்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர். ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார். இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார். உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை.\nதிரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப்போனப் பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார். அவருடைய சொந்தக் கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சி சண்டையில் படுகொலை செய்யப்பட்டதை தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டையைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்.\nஇலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளை அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன்வராமல் மறைப்பதற்கு துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை. உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப் போவதுமில்லை’’என்று தெரிவித்துள்ளார்.\nஇணைய மடல் மூலம் இச்செய்தி அறிக்கையை அனுப்பிய அமீரக நண்பர் அமிர்தா பிரின்ஸ் அவர்களுக்கு நன்றி.\nமிச்சத்துக்கு ஆப்பு வச்சாச்சு. அத்தனையும் தெரிந்தே சொன்ன பொய்கள்தாமெ.\nபிரபாகரன் செய்த துரோகத்தை மறைக்கும் நெடுமாறனின் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை.\nஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே.... ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nஎன்ன செய்வது. குற்றம் காண்பதை விட்டு விட்டு இனி நல்லது செய்தால் சரிதான்.\nகை நீட்டி குற்றம் சொல்றவர் எல்லாம் தாங்கள் என்னமோ சுத்தம் மாதிரி அதோட இனி எதுவும் சொல்லலாம்தானே .யார் வந்து கேட்கப்போகிறார்கள் \nபிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ...\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2015/05/blog-post_8.html", "date_download": "2018-05-26T06:18:51Z", "digest": "sha1:KPN7VW5EVIYFIHY7GEPHJ4XA6JZOXF6R", "length": 21126, "nlines": 453, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : இரு வேறு உலகத்து இயற்கை.....", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nவெள்ளி, 8 மே, 2015\nஇரு வேறு உலகத்து இயற்கை.....\nஅய்யன் வள்ளுவன் என்றோ எழுதினான் இந்தக் குறளை...\nஇரு வேறு உலகத்து இயற்கை. திரு வேறு\nஆனால் தற்போது எழுதினால் சற்று மாற்றி எழுதுவான்... பணம் வேறு பணமில்லாதவர்கள் வேறு என்று... அவ்வளவுதான்\nவெறுத்துப் போய்விட்டது... இதை எழுதாமலும் இருக்க ���ுடியவில்லை.. சல்மான் ஒரு பாருக்குச் சென்றார்..செல்லட்டும்.. வயிறு முட்ட குடித்தார் குடிக்கட்டும்.. அவரிடம் பணமுள்ளது... கோடி கோடியாக சம்பாதிக்கிறார்.. சம்பாதிக்கட்டும்.. அதான் கொட்டிக் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்...\nஆனால் அப்படியே குடித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு ஏழை பராரியின்\nமேல் ஏற்றி அவரைக் கொன்று ஒருவர் காலை ஒடித்து... இதை எப்படி ஏற்க முடியும்\nசரி .. நம் நீதிமன்றம் 13 வருடங்கள் நீதியை வரவழைக்க எடுத்துக் கொண்டது..\nகாரணம்... இழுத்தடிப்பு... சாட்சிகள் மிரட்டல்.... அந்த பிளாட்பார வாசிகள் செத்ததே காரால் இல்லை... காரை கிரேன் எடுத்த போது அது மோதி இறந்தார்கள் என்று நீதிமன்றத்தை குழப்பி, சல்மான் கோடிஸ்வரர்.. பல நற்காரியங்கள் புரிந்து நாட்டுக்கு நல்லது செய்தவர், அதனால் அவர் மீது கருணை காட்ட வேண்டும் என்று கெஞ்சி, இறுதியில் சல்மான் காரே ஓட்டவில்லை அவர் டிரைவர்தான் ஓட்டினார் என்று டிரைவரை ஓத்துக் கொள்ள வைத்து... என்ன செய்தும், ஒரு வழியாக அறிஞர் அண்ணா சொன்னதைப் போல இருட்டறையில் இருந்த நீதியை அந்த செசன்ஸ் நீதியரசர் சரியாக வெளிக் கொணர்ந்து, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு சொல்ல, ஒரு வழியாக நீதி வென்றது என்றால்...\nமுதலில் 2 நாள்கள் ஜாமீன் வாங்கி , தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டை செய்ய... அதை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம் , தீர்ப்பு வரும்வரை தண்டனையை நிறுத்திவேறு வைத்திருக்கிறது...\nகுற்றவாளி என்று நிருபிக்க 13 வருடங்கள்.. ஆனால் ஜாமீன் கொடுக்க 2 நாட்கள் மட்டுமா...\nஉத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு போஸ்ட்மேன்... மணியார்டர் பணத்தைக் கையாடல் செய்துவிட்டாராம்........எத்தனை ரூபாய் தெரியுமா ரூ 50 /-...... () அவரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாம். அதை எதிர்த்து அவர் வழக்காட அந்த வழக்கு கிட்டத்தட்ட 350 முறைகள் விசாரணைக்கு வந்து முடிய கிட்டத்தட்ட 29 வருடங்கள் ஆகியதாம்.. இறுதியில் அவர் குற்றமற்றவர் என்றதாம் நீதிமன்றம்..\nஅதற்குள் அந்த ஆள் நொடிந்து போய்விட்டாராம்.. வழக்கு இருந்ததால் அவருக்கு வேறு எங்கும் வேலைக்கும் செல்ல முடியவில்லையாம்...\nஏழைகளுக்கு எட்டாகனியாக நீதியை வைக்க அனுமதிக்காதீர்... ஜனநாயகத்துக்கு நாகரீகத்திற்கு பெரும் இழுக்கு....\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 9:59\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம் , நீதி , மக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉத்தம கமல் = வில்லன்...\nஇரு வேறு உலகத்து இயற்கை.....\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 45 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 52 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 8 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 2 )\nமக்கள் ( 10 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 3 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர�� ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.com/show-RUmryBTXNVgs0.html", "date_download": "2018-05-26T06:23:18Z", "digest": "sha1:ZL5DRGJOSSHLFK6RLA4EDE3SQSIBUWF3", "length": 8773, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "நீதித்துறைக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் முறுகல் - விரைவில் நீங்கும் என்கிறார் கெஹலிய - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநீதித்துறைக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் முறுகல் - விரைவில் நீங்கும் என்கிறார் கெஹலிய\nபிரதம நீதியரசரை விசாரிப்பதற்கான சட்ட அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் பாராளுமன்றம் பதிலளிக்கவுள்ளது.\nஉயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் எட்டாம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவிப்பார். அதுவரை நாங்கள் எதுவும் கூற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெ���ிவித்தார்.\nவாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுவரை காலமும் பதவி விலக்குவது தொடர்பில் ஒரு முறைமை பின்பற்றப்பட்டு வந்தது. அந்த முறைமை குறித்து தற்போது புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.\nசிலவேளை எட்டாம் திகதிக்கு முன்னரே பாராளுமன்றம் அவசரமாக கூடக்கூடிய சாத்தியம் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nமேலும் தற்போதைய நிலைமைகளை பார்க்கும் போது நீதித்துறைக்கும் சட்டவாக்க நிறுவனமான பாராளுமன்றத்துக்கும் இடையில் ஒரு அளவில் முறுகல் நிலை உள்ளது என்பதனை என்னால் மறுக்க முடியாது. ஆனால் இது தற்காலிகமாக மற்றும் இறுதியான சிக்கல் நிலையாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://3konam.wordpress.com/2011/01/30/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-05-26T06:27:02Z", "digest": "sha1:SCHGFYXDXKHHCDWZN35FBKVTXQWRSLTC", "length": 4745, "nlines": 52, "source_domain": "3konam.wordpress.com", "title": "உருளைக் கூடை- சமையல் ரெடி! | 3konam", "raw_content": "\n« தில் தோ பச்சா ஹை ஜி- ஹிந்தி கில்மா பட விமர்சனம்\nஜோதிடம்-ஃபிப்ரவரி மாத ராசி பலன்கள் »\nஉருளைக் கூடை- சமையல் ரெடி\nவித்தியாசமாகச் செய்யப்படும் உணவு வகைகள் ,சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.அது ஆரோக்கிய உணவாக இருந்தால், இன்னும் நல்லது. அந்த வகையில், இரட்டிப்பு பலனைக் கொடுக்கும்,நான் இப்ப சொல்லித் தரப் போகும் உருளைக் கூடையில் மாதுளை.\nதேவையான பொருட்கள்:-உருளைக் கிழங்கு-500 கி.;சோளமாவு 200கி. மக்காச் சோள முத்துக்கள் 4 டம்ளர்;மாதுளை முத்துக்கள் 1 டம்ளர்.; எலுமிச்சைப்பழம் 2;மசாலா;எண்ணெய் ;உப்பு.\nசெய்முறை:-உருளைக் கிழங்கைத் துருவி, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் தனியாக வைக்கவும். பின்னர் அதனுடன் சோள மாவைச் சேர்த்துப் பிசையவும்.இந்தக் கலவையை, உலோக டீ -வடிகட்டியின் உட்புறம் இடைவெளியின்றிப் பூசி, கொதிக்கும் எண்ணையில் வைத்துப் பொன்னிறமாக மாறும்வரை பொரித்து ,ஸ்பூன் அல்லது வடைக் கம்பி உதவியுடன், நிதானமாகப் பிரித்து எடுக்கவும்.இது சிறிய பூக்கூடைபோல், காணப்படும். இதேபோல், மேலும் பல பூக்கூடைகள் தயார் செய்யவும். மக்காச் சோளத்தை வேகவத்துத் தண்ணீரை வடிகட்டவும்.அதோடு,மாதுளை,உப்பு மசாலாத்தூள் சேர்த்துக் கலந்து, உருளைக்கூடையில் நிரப்பவும்.எலுமிச்சைச் சாறு பிழிந்து கலவையின் மேல் லேசாக விடவும்.இதோ ,உருளைக் கூடையில் -மாதுளை ரெடி.இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும்.சத்தானதும்கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867311.83/wet/CC-MAIN-20180526053929-20180526073929-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}