diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0774.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0774.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0774.json.gz.jsonl" @@ -0,0 +1,271 @@ +{"url": "http://dhavaneri.blogspot.com/2009/02/blog-post_23.html", "date_download": "2018-05-24T06:14:46Z", "digest": "sha1:F7DUCK6WKJLKFVE2G5GLNWBCZGU374UY", "length": 57169, "nlines": 230, "source_domain": "dhavaneri.blogspot.com", "title": "தவநெறிப்பூங்கா: பெரியார் எழுதிய இக்கட்டுரை", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nபெரியார் எழுதிய இக்கட்டுரை ஒரு நண்பரின் பதிவில் இருந்து உங்களுக்காக, பொது தொண்டு பற்றி மிக அரிதான ஒரு விளக்கத்தை இங்கே அவர் கொடுத்துள்ளார், அவருடைய இந்த பார்வை எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற எண்ணத்தில் இது இங்கே பதிவாக இடுகிறேன், நமது நண்பர்கள் இதன் மீதான ஒரு விவாதத்தை தொடங்கலாம் என்பதும் என் வேண்டுகோள்.\nஒரு சராசரி பார்வையில் பொது தொண்டு புனிதமாக காணப்படுகின்ற நிலையில் அதனை மறுக்கும் பெரியாரின் பார்வை ஒரு அதிர்ச்சியை எனது நண்பர்களுக்கு தரலாம் அதனால்தான் இதை நாம் விவாதத்திற்குள் கொண்டு செல்ல விரும்புகிறேன். Comment பகுதி அல்லது எனது e-mail ல் தொடரலாம்.\nபொதுத் தொண்டு, அதாவது உண்மையான பொதுத் தொண்டு தன்னை, தன்னலத்தை அடியோடு மறந்து, தன்னைத் தவிர்த்த மற்ற மனித சமுதாய நலத்திற்கென்றே மனிதன் பொதுத் தொண்டு செய்வது என்பது இயற்கைக்கு மாறுபட்ட காரியமேயாகும்.\nஜீவன் என்பதே சுயநலம் என்ற தத்துவத்தைக் கொண்டதேயாகும்.எந்த ஜீவனும் எப்படியாவது தான் வாழவேண்டும் என்ற அடிப்படையில்தான் வாழ்கிறது‡ ஜீவிக்கிறது என்கின்ற தன்மையில் தான் வாழ்கிறது; அதற்கேற்றபடிதான் நடக்கிறது; இதற்கு மாறான ஜீவனைக் காண முடியாது.மனித ஜீவனும் இதே தத்துவத்திற்கு, நியதிக்கு ஆட்பட்ட ஜீவனேயாகும். மனிதனுக்குப் பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்பதற்கு ஒரு அவசியம் வேண்டுமே\nபிறந்த மனிதன் வாழவேண்டும். முதலாவதாக உயிர் வாழவேண்டும். இது குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட்டு விடுகிறது. உயிர்வாழவேண்டுமென்றால் ஜீவிக்கவேண்டும். ஜீவிக்க வேண்டு மென்றால், உணவு கொள்eவேண்டும். இந்த விளக்கம் குழந்தைகளுக்கு ஏற்படாதுதான். ஆனால், அதற்கு ஆகவே பசி என்கிற உபாதை - நோய் (பசி நோய்) இயற்கையாகவே ஏற்பட்டு, அழுவது, அலைவது என்கிற தன்மை இருந்து வருகின்றது. அறிவு வந்த மனித ஜீவனும் எப்படியாவது உணவு கொள்ள வேண்டும் என்கின்ற ஆசைக்காக, அவசியத்துக்காகவே வாழ வேண்டியவனாகி விடுகிறான். பிறகு, உணவு பெற்று திருப்தியடைந்த பிறகு உறக்கத்திற்குப் பாடுபடுகிறான். பிறகு படிப்படியாக உடை, தங்குமிடம், அதற்குப்பிறகு காமஉணர்ச்சிக்குப் பரிகாரம். இவ்வய்ந்தோடு மனிதனின் இயற்கைத் தேவை முடிந்துவிடுகிறது.பிறகு சுற்றுச்சார்பு - ‘சார்ந்ததன் வண்ணம்’ (சவகாசம்) ஊர் நடப்பு முதலியவைகளால் படிப்படியாய் ஆசை, இயற்கையான ஆசை ஏற்படுகிறது. இது கைகூடுவதற்கு என்ன என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யத் துணிந்துவிடுகிறான். இதுவும் மனித இயற்கையாகிவிடுகிறது.\nஇந்த இயற்கை மனிதனுக்குப் பிள்ளை, குட்டி, உடைமைகளை உண்டாக்கி விடுகிறது. இவைகளைக் காப்பாற்றுவதும் இயற்கையே யாகிவிடுகிறது. இவற்றிற்கும் மேலாக மனிதனுக்குக் கவுரவம், பெருமை, புகழ் வேண்டியதாக ஆகிவிடுகிறது. பிறகு அதுவும் இயற்கை யாகிவிடுகிறது.இவ்வளவு இயற்கைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; செய்தாக வேண்டும் என்கின்ற தத்துவம் மனிதனுக்குச் சட்டமாய் விளங்குகின்றது. இவற்றிலிருந்து, இந்தச் சட்டத்திற்குப் புறம்பான சமுதாய மனிதன் உலகத்திலேயே கிடையாது என்பது எனது தாழ்மையான கருத்து, அப்படி யாராவது இருந்தால் அது இயற்கைக்கு விரோதமான தோற்றம் என்றுதான் சொல்லவேண்டும்.\nஏன் சொல்ல வேண்டு மென்றால், அப்படி இயற்கைக்கு விரோதமாய் இருக்க என்ன அவசியம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், அந்தப்படி இருக்கச் சாதாரண நிலையில் யாரும் இருப்பதாய்க் காணப்படமாட்டார்கள்.மேற்கண்ட மனிதனின் இயற்கைத் தன்மைகளான தேவைகள் பூர்த்தியாக மனிதன் எது வேண்டுமானாலும் செய்து பூர்த்தி செய்துகொள்வது மனித இயற்கை என்று சொல்லப்பட்ட எது வேண்டுமானாலும் என்பதில் அடங்கிய பல காரியங்களில் பொதுத் தொண்டு என்பதும் ஒன்றாகும்.\nஅதாவது, கக்கூசு எடுப்பதும் பொதுத்தொண்டேயாகும். ஆனால், எதற்காக அந்தப் பொதுத்தொண்டு செய்யப்படுகிறது என்றால், மேற்கண்ட இயற்கைத் தேவைகள் பூர்த்தியாவதற்கேதான் என்பது போலவே மனிதன் பொதுத்தொண்டையும் ஒரு சாதனமாகக் கைக்கொள்ளுகிறான். இந்தப் பொதுத்தொண்டுகளில் தாசிப் பிழைப்பும் ஒரு பொதுத்தொண்டுக் காரியம்தான். வக்கீலும் ஒரு பொதுத் தொண்டுக்காரன்தான். வியாபாரியும் ஒரு பொதுத்தொண்டுக் காரன்தான். அதுபோலவே, அரசியல், சமுதாய இயல், தெய்வீக இயல், பத்திரிக்கை இயல், நடிப்பு இயல் முதலிய காரியங்களில் ஈடுபடுபவர்களும் பொதுத்தொண்டுக்காரர்கள்தாம். இவர்கள் எப்படிப்பட்ட பொதுத்தொண்டுக்காரர்கள் என்பவைகளில், இந்த இயற்கைக் காரியங்களை, தேவைகளைப் பூர்த்தி செய்ய எது வேண்டு மானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சட்டப்படி ஏற்பட்ட பொதுத் தொண்டர்களேயாவார்கள்.\nஇந்த, மேலே காட்டிய தாசி, வக்கீல், வியாபாரி, அரசியல், சமுதாய இயல், தெய்வீக இயல், பத்திரிகை இயல் முதலிய துறைகளில் ஜீவனம் வைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு ஏற்பட்ட இயற்கையான குணம் என்ன வென்றால், இவர்கள் இத்தனை பேர்களுக்கும், இத்தனை பேர்களிடத்திலும் உண்மை, ஒழுக்கம், நாணயம், நேர்மை, நன்றி, மானம், ஈனம், தயவுதாட்சண்யம் முதலிய ‘நற்குணங்கள்’ என்று சொல்லப்படுகிற எந்தக் குணமுமே இருக்காது; இருக்க முடியாது; இருந்தால் அது இயற்கைக்கு விரோதமேயாகும்.\nஇது எப்படிப் பார்த்தால் விளங்கும் என்றால், இதில் ஈடுபட்டவர்கள் யார் இவர்களுக்கு ஜீவனம் என்ன இவர்கள் இதற்குமுன் எந்த நிலைமையில் இருந்தவர்கள் என்ன பரம்பரை வாழ்க்கையில் முதல்முதல் புகும்போது என்ன தொண்டில் இறங்கினார்கள் பிறகு இதற்கு ஏன் வந்தார்கள். இவர்கள் பொதுத்தொண்டில் புகும்போது என்ன அந்தஸ்து பிறகு இதற்கு ஏன் வந்தார்கள். இவர்கள் பொதுத்தொண்டில் புகும்போது என்ன அந்தஸ்து என்ன தகுதி ‘பொதுத் தொண்டின்’ உண்மையான லட்சியம் ஏதாவது உண்டா அப்படியானால், அந்த லட்சியம் என்ன அப்படியானால், அந்த லட்சியம் என்ன அந்த லட்சியம் யாருக்காக அதில் உண்மை நேர்மை உண்டா இப்படிப்பட்ட தொண்டுகளால் இவர்கள் அடைந்த நட்டம் என்ன இப்படிப்பட்ட தொண்டுகளால் இவர்கள் அடைந்த நட்டம் என்ன இலாபம் என்ன அவர்கள் படிப்பு, வாழ்வு ஆகியவைகளுக்கு இவர்களுக்கு உள்ள சொந்த வசதிவாய்ப்பு என்ன இவர்களது இன்றைய வாழ்வுக்கு எந்த வழியில் தேடிய, அடைந்த பொருளைக் கொண்டு என்ன செய்யப்பட்டது இவர்களது இன்றைய வாழ்வுக்கு எந்த வழியில் தேடிய, அடைந்த பொருளைக் கொண்டு என்ன செய்யப்பட்டது ‡ என்பது போன்ற பரிட்ச்சைகளை வைத்துப் பார்த்தால் எந்தப் பொதுத்தொண்ட னும் மிஞ்சவேமாட்டான். அனேகமாய் எல்லாப் பொதுத்தொண்டனும் கன்னக்கோல், கத்தரிக்கோல் பொதுத்தொண்டர்களை விடக் கீழ்ப்பட்ட தொண்டர்களேயாவார்கள்.\nபொதுவாகச் சொல்லப்படவேண்டுமானால், நாட்டில் மனித சமுதாயத்தில் இன்று நிலவி வாழ்ந்து வளர்ந்து பெருகிவரும் எல்லாக் கூடா ஒழுக்கங்களுக்கும், பொய், பித்தலாட்டம், நாணயக் குறைவு, துரோகம், சதி, நன்றிக்கெட்டதனம் முதலான ஈனக் காரியங்களுக்கும் இந்தவகைப் பொதுத்தொண்டே காரணம் என்பேன்.\nபொதுத்தொண்டின் இலட்சணம் இந்த மாதிரியாக அடைந்துவிட்டதாலேயே பொதுவாக மனித சமுதாய ஒழுக்கம், நேர்மை, நாணயம் முதலிய தன்மைகள் ஒழிந்து நேர்மாறான தன்மைகள் வளர்ந்துகொண்டே வருகிறது.\nஉதாரணமாக, கடவுள் தன்மை என்பது பொது அயோக்கியத் தன்மைகள் தஞ்சமடையப் பாதுகாப்பு ஸ்தலமாகிவிட்டது.தண்டனை (ஜெயில்) தன்மை - அயோக்கியர்கள், காலிகள் இளைப்பாறி உடலைத் தேற்றிக்கொண்டு திரும்பும் சுகவாச ஸ்தலமாகி, சுகாதார ஸ்தாபனமாக ஆகிவிட்டது.\nகோர்ட்டு, நீதிஸ்தலத்தன்மை- மனிதனை எப்படி எப்படி நேர்மைக்கேடான காரியம் செய்யலாம்; செய்துவிட்டு எப்படித் தப்பித்துக்கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியாக ஆகிவிட்டது.\nபத்திரிக்கைகள் தன்மை - காலிப்பயல்களையும், அயோக்கியர் களையும், மக்கள் துரோகிகளையும், மடையர்களையும் பெரிய மனிதர்கள், மகான்கள், தேச பக்தர்கள், மேதாவிகள் ஆக்கும் சலவைச் சாலைகளாக ஆகிவிட்டது.\nஜனநாயகம் என்பது காலிகள், அயோக்கியர்கள் எப்படியாவது பணம், பதவி சம்பாதிக்கும் ஒழுக்கமற்ற செல்வர்கள், பதவியாளர்கள் ஸ்தாபனமாக ஆகிவிட்டது.\nபொதுத்தொண்டு போனபோக்கானது இன்று நாட்டுக்கு ஒரு சம்பிரதாயமான தலைவனில்லாமல் போய்விட்டது. முன்பு தலைவர், தலைவர்கள் என்றால் அது தானாகவே மக்கள் உள்ளத்தில் புகுந்து யாரையாவது தலைவர்கள் என்று கருதச் செய்யும். அந்தப் பதவியையும் யாரோ சிலர் - வெகு சிலர்தான் விரும்புவார்கள். அவர்களும் நாடொப்பிய தலைவர்களில் ஒருவராக இருப்பார். மக்களும் தலைவராகக் கருதுவார்கள்; மதிப்பார்கள். இப்போது ஒவ்வொருவனும் தனது வாழ்க்கைப் பிழைப்பை மாத்திரம் முன்னிட்டே கவுரவத்தைக்கூடக் கருதாமல் தலைவனாக முயற்சித்து, கூலி ஆட்களைப் பிடித்து தன்னைத் தலைவனாக ஆக்கச் சொல்லுகிறான்; செய்துகொள்ளுகிறான். அதற்கேற்ற கீழ் மக்களும் எவ்வளவு கீழானவனையும் சுயநல, பதவி, பணத்தாசைக்காரனையும் தலைவனாகக் கூப்பாடு போடுகிறார்கள்.\nபத்திரிக்கைக்காரர்களும் இந்த இழித்தன்மைக்கு முழுமுயற்சியோடு ஒத்துழைக்கிறார்கள்ஆனதினாலேயே, நாட்டில் உண்மைத் தலைவர்களே இல்லாமல் ���ோய்விட்டார்கள். நாட்டில் யோக்கியமான, உண்மையான பொதுத்தொண்டு ஸ்தாபனமே இல்லாமற்போய்விட்டது. எந்த ஸ்தாபனமும் யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பிழைக்கவேண்டும் என்பதல்லாமல் நாட்டுப் பொதுமக்கள் நலனுக்கு என்று ஒன்றுகூட ஏற்படவில்லை; இந் நாட்டில் ஏற்பட்டதில்லை. இன்றுள்ள பொது ஸ்தாபனங்கள் என்பவைகள் சூதாடுமிடமாகவே ‘மேஜைக் காசு’வாங்க ஏற்பாடு செய்யப்பட்ட சூதாடுமிடங்கள் போலவே இருந்துவர வேண்டியவைகளாக அமைக்கப்பட்டு விட்டன. இவை மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்கள் நலத்துக்கு முன்னேற்றத்திற்குமான வாழ்வுக்கு - அறிவு வாழ்வுக்கு ஏற்ற கொள்கைகளோ லட்சியங்களோ இந்நாட்டில் யாராலும் கையாளப்படுவதில்லை. எவரும் அந்தத்துறையை அணுக பயப்படக் கூடியவர்களாகவே, அதாவது அதனிடம் அக்கொள்கை களிடம் சென்றால், அணுகினால் நமது வாழ்வே போய்விடுமே, பிழைக்கவே முடியாதே என்று பொதுத் தொண்டு செய்பவர்கள் எல்லாம் பயப்பட வேண்டியவர்களாகிவிட்டார்கள்.\nஆகவே, இதுவரை பொதுத்தொண்டு என்பது மக்கள் சுயநல வாழ்வுக்காக இந் நாட்டில் இருந்துவரும் பல தொழில்கள், மார்க்கங்கள் என்பவைபோலவே பிழைப்பு மார்க்கம்தான் என்றும் இதற்கு எந்தப் பொதுத்தொண்டரும் விலக்கு இல்லை என்றும் ஏதோ ஒரு அளவுக்கு என் 83 ஆண்டு அனுபவத்தைக் கொண்டு விளக்கினேன். அதோடு கூடவே, இதற்கு மாறாக பொதுத்தொண்டு இருக்குமானால் அது இயற்கைக்கு மாறுபட்டது என்றும் கூறினேன். இந்தக் கருத்து நான் வெகுநாளாகச் சொல்லிக்கொண்டு வரப்பட்ட கருத்தே ஒழிய இன்று புதிதாகச் சொல்லப்படுவதல்ல. மற்றும், உண்மையான பொதுத்தொண்டு செய்ய மக்களில் ஆள் கிடைப்பதும் மிகக் கஷ்டம்; மிகமிகக் கஷ்டம் என்றே சொல்லுவேன்.\nயாராவது இருப்பார்களேயானால், அப்படிப்பட்டவர் மனிதனின் இயற்கை அமைப்புக்கு மாறுபட்டவர்களாகத்தான் இருக்க முடியும். அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றால்,\n1. முதலாவது, பொதுத்தொண்டனுக்குச் சோற்றுக்கு, குடும்ப வாழ்க்கைக்கு வகைதேட வேண்டிய அவசியமில்லாத வசதி இருக்கவேண்டும். வசதி இல்லா விட்டாலும், பொதுத்தொண்டையே கொண்டு பிழைக்கவேண்டிய அவசிய மில்லாத ஒரு மார்க்கமாவது இருக்க வேண்டும்.\n2, தனக்கு மாத்திரமல்லாமல் தன்னால் போஜ­ணை செய்யவேண்டிய, பாதுகாக்கவேண்டிய நபர்கள் பளுவுகள் இருக்கவே கூடாது.\n3. தன்��ால் பாதுகாக்க, பெருக்கவேண்டிய பெரிய தொழிலில் பெரிய சொந்த சொத்தும் இருக்கக்கூடாது. இருந்தால், எதிரிகளுக்குப் பயந்து இலட்சியத்தை விட்டுக்கொடுக்க நேரும்.\n4. மனைவி, பிள்ளைகுட்டிகள் இருக்கக்கூடாது; இருக்கவே கூடாது.‘காணப்படும் பொருள்களில் உயிர் பிரியமாம். உயிரினும் மக்கள் பிரியமாம். இவற்றைப் பாதுகாக்க எதுவும் செய்யலாம்’ - ஆய்ந்த பழமொழி. ஏனெனில், அவற்றைப் பாதுகாக்க வேண்டுமே, வளர்க்கவேண்டுமே, படிக்க வைக்க வேண்டுமே, உத்தியோகம் தேடிக்கொடுக்க வேண்டுமே என்கிற எண்ணத்தினால் எப்படிப் பட்டவனும் பொதுத்தொண்டுக்கு அயோக்கியனாகியேவிடுவான்.\n5. பொதுத்தொண்டன் அல்லாத, சுயநலத் தொண்டனான மனிதன் எவனும் பிள்ளைகுட்டிகள் இருந்தால் சுயநல வாழ்விலேயே, அவனுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் அயோக்கியனாகிவிடுகிறான். அப்படி இருக்கும்போது, வசதி இல்லாதவன் அவற்றின் (பிள்ளை குட்டிகள்) வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு அயோக்கியத்தனம் செய்ய முடியாமல் எவனாலும் இருக்கவே முடியாது.\n6. பொதுத் தொண்டுப் பணியில் இருந்து தன் வயிற்றுக்கு - வாழ்வுக்கு மாத்திரம் வகை செய்து கொள்பவனையே கூட இரண்டாந்தரம், விலக்கு அளிக்கப்படவேண்டிய தொண்டன் என்றுதான் சொல்லுவேன்.\n7. எந்தப் பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்கவேண்டும். அல்லது, அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாப் பொதுத்தொண்டர்களாக இருக்கவேண்டும்.\n8. பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள், மக்கள் சராசரி வாழ்க்கைத் தரத்துக்குமேல் வாழக்கூடாது; வாழவே கூடாது. வாழ வேண்டிவந்தால், வாழ்ந்துகொள். ஆனால் நான் பொதுத்தொண்டன் தியாகி கஷ்டநஷ்டப்பட்டவன் என்று சொல்லாதே. சொல்லுவதற்கு வெட்கப்படு. உன் மனதிலும் நீ நினைத்துக்கொள்ளாதே.\n9. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால் - நீ மக்களை ஏமாற்றி வெற்றிபெற்று விட்டதாகக் கருதிக்கொண்டிருப்பவன் என்றுதான் சொல்லவேண்டும்.\n10. மற்றும், இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத்தொண்டன் ஆகாமல் சுயநலத்தொண்டனாக ஆகி, உனக்கென்றெ நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும் உன் தரம், அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக்கொண்டு உ��்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத்தொண்டு (வே­சம்) ஆனது உன்னைத் தியாகம் செய்யச் செய்ததா, அல்லது உன் தகுதிக்கு மேற்பட்ட செல்வத்தையும் வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக்கொள்ளச் செய்ததா உன் தரம், அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக்கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத்தொண்டு (வே­சம்) ஆனது உன்னைத் தியாகம் செய்யச் செய்ததா, அல்லது உன் தகுதிக்கு மேற்பட்ட செல்வத்தையும் வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக்கொள்ளச் செய்ததா\nஇந்த முறையில் எண்ணிப் பார்த்தால், நாட்டில் எவனாவது பொதுத் தொண்டன், தன்னலத்தை வெறுத்தவன், தியாகி என்பதாக எங்காவது இருக்கின்றானா என்பது தெரியும். நான் வெகு பொதுத்தொண்டர்களோடு பழகியிருந்த பழக்கத்தையும், வெகு பேருக்குத் தலைவனாக இருந்து அவர்கள் நடத்தையையும் அவர்களால் அடைந்த பலனையும் அவர்களது போக்கையும், அவர்கள் எதிர்ப்பையும், அவர்கள் இன்று எதிர் பார்ப்பதையும் இலட்சியத்தையும் உணர்ந்தே இதைச் சொல்லுகிறேன்.\nஎனது பொதுத்தொண்டு வாழ்விலே நான் நெருங்கி உண்மையாகப் பழகிய தோழர்கள் இராஜாஜி, கண்ணப்பர், இராமநாதன், கே.ஏ.பி. விஸ்வநாதன், பொன்னம்பலம், அண்ணாதுரை, சவுந்தரபாண்டியன், பி. பாலசுப்பிரமணியம், எஸ்.குருசாமி முதலியவர்களுடைய பொதுத்தொண்டு தன்மையை அனுபவித் தும், உணர்ந்துமே எழுதுகிறேன். மற்றும், இவர்கள் எல்லாம் எனக்கு ஆதரவாக, நண்பர்களாக இருந்ததாலேயும், இவர்களுக்கு நான் ‘தலைவனாக’ அவர்க ளாலேயே கருதப்பட்டதினாலேயும் நானும் இவர்களைக் குறிப்பிடுகிறேன்.\nஇதிலிருந்து பொதுமக்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்றால், பொதுத் தொண்டு என்பதாக ஒன்று, ஒரு தொண்டு இல்லை பொதுவாக இல்லவே இல்லை.எவன் அந்தப்பெயரால் தொண்டு செய்வதாகக் காணப்பட்டாலும் சுயநலத்துக்காகத் தெரிந்தெடுக்கும் தொண்டுகளில் (பொதுத் தொண்டு என்பது) அது ஒன்று என்றுதான் கொள்ளவேண்டும். சிலருக்குத் துவக்கத்தில் சுயநலம் கருதாமல் பொதுத் தொண்டுக்கு வர எண்ணமேற்பட்டிருக்கலாம். பெண்டு பிள்ளை ஏற்பட்டால் எவனும் சுயநலப் புலிதான்.என்னைப் பற்றி நீங்கள் நீயும் அப்படித்தானே என்று கேட்கலாம்.\nஆம்; நானும் அப்படித்தான். என் தொண்டும் உண்மையில் சுயநலத் தொண்டுதான். என்ன சுயநலம் அவரவர் சொந்தப் பிள்ளைகுட்டி, மனைவி, வாழ்க்கை சுயநலம் அல்லாமல், எனக்கு ஒரு திருப்தியையும் இன்பத்தையும் கொடுக்கத்தக்கதும், கம்பீரத்தோடு நானே பெருமைப்படத்தக்கதுமான நலத்தை அளிக்கிறது. அவற்றை நானும் அனுபவிக்கிறேன். இதுதான் என் சுயநலம்.செல்வத்தைப் பற்றியும், மற்றவர்களையெல்லாம் விட எனக்குப் பேராசையுண்டு. மற்ற மேற்கண்ட தோழர்களைவிடச் செல்வத்தில் நான் பொதுத்தொண்டின் பேரால் அதிகமான பணம், சொத்து சம்பாதித்தவன் ஆவேன். எனது முயற்சியில், தொண்டின் சரிபகுதிப் பாகம் பணம் சேர்ப்பதிலே செலவழிக்கிறேன். சிறு வயது முதலே வாழ்க்கையின் இலட்சணம் பணம் என்றே பழக்கப்பட்டவன் நான்.\nஇப்படிப்பட்ட நான், பொதுத்தொண்டனாக ஆனபின்பு உண்மையான பொதுத் தொண்டுக்கு என்றே சற்றேறக்குறைய 15 இலட்ச ரூபாய் மதிப்பிடத்தக்க பொதுச்செல்வம் சேமித்து இருக்கிறேன். எல்லோருக்கும் தெரியும்படியாகவே சம்பாதித்தே சேர்த்திருக்கிறேன். இதில் என்னுடைய சொந்த சொத்து, அதாவது எனக்கு உரிமையான என் சொத்துக்களை விற்று பொதுநலனுக்கு உதவிய வகையில் பெரும்பாகம் கூடச் சேர்க்கப்பட்டதால் இந்த மதிப்பு ஏற்பட்டதென்றே சொல்லுவேன். (எனதல்லாத) மற்றதெல்லாம் பொதுமக்களிடம் இருந்து மாநாடு, கூட்டத்துக்கு - அழைப்புக்குச் செல்லுதல், கொள்கைப் புத்தகம் விற்றல், கழகத்திற்கு நன்கொடை என்னும் பேரால் பெற்ற, அளிக்கப்பட்ட - வசூல் செய்யப்பட்ட வகையிலும் அவற்றை நானும் பெருக்கியவகையிலும் சொத்துக்களுக்குப் பொதுமதிப்பு ஏறியவகையிலும் சேர்க்கப்பட்ட செல்வம், சொத்துக்களெல்லாம் இந்த சுமார் பதினைந்து இலட்ச ரூபாய் மதிக்கக்கூடிய சொத்தாகும். இந்தச் சொத்திலும் என் இஷ்டப்படி -வேறுயாரும் கேள்வி கேட்கமுடியாதபடி, யாருக்கும் கணக்குக்காட்டவேண்டிய அவசியமில்லாத சொத்தாக, ஒரு நல்லபாகம் பொதுத் தொண்டுக்கு இருக்கிறது எனலாம்.\nஇதை ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு இவ்வளவு செல்வ வசதி இருந்தும் எனது வாழ்வானது மக்களின் சராசரி வாழ்வுதான். எனக்கு உணவுச் செலவு மாதம் ரூ.50 - க்குள் தான் ஆகும். எனது துணிமணி செலவு ஆண்டுக்கு ரூ.50 - க்குள் தான் ஆகும். அதிலும் பெரும்பகுதி ஓசியில் நடக்கும். இதற்குச் செலவு செய்யவேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாது. (எதனால்) பிள்ளை குட்டி கிடையாது. மனைவி உண்டு என்றாலும் அவர்கள் மாதம் ரூ.200 போல் சம்பளம் கொடுத்து வாங்கக்கூடிய வேலையை இயக்கத்திற்கு இந்த 5 ஆண்டுகளாகச் செய்துவந்ததோடு, அதற்கு முன்பாகப் பதினைந்து ஆண்டாக பல ஆயிரக்கணக்கில் புத்தக விற்பனை மூலம் கழகத்துக்குப் பணவருவாயும் அவர்களால் ஏற்பட்டது என்று சொல்லுவேன். அந்த அம்மையாருக்கும் உணவுச் செலவு மாதம் 50 ரூ. உடை செலவு வரு­ம் 150 ரூபாய்க்கு உள்ளாகத்தான் செலவாகும்.\nஎனது பிரயாணம் சிம்ப்சன் கம்பெனியின் பங்காளித் தோழர் ஆரோக்கியசாமி அவர்கள் சொன்னதுபோல், ஒரு லாரிக்குச் சமமான - சாமான் ஏற்றத்தக்க மோட்டார் வண்டியில்தான் பிரயாணம் முக்கால் பாகம் இரவில்.மாதத்தில் 20 நாள்போல சராசரி சுற்றுப்பிரயாணம். சதா கழகத்துக்குக் கட்டட வேலை. கழகச் செல்வத்தைப் பெருக்கும் கணக்கு வேலை. இது அதிசயமான வேலை. எந்தவிதக் கணக்கும் வைக்காமல் சதா கணக்குப் போட்டுப் பார்க்கும் வேலை பிரயாணம் முக்கால் பாகம் இரவில்.மாதத்தில் 20 நாள்போல சராசரி சுற்றுப்பிரயாணம். சதா கழகத்துக்குக் கட்டட வேலை. கழகச் செல்வத்தைப் பெருக்கும் கணக்கு வேலை. இது அதிசயமான வேலை. எந்தவிதக் கணக்கும் வைக்காமல் சதா கணக்குப் போட்டுப் பார்க்கும் வேலை எல்லாம் பெரிதும் டைரி குறிப்புத்தான்.\nசில பொறாமைக்காரர்கள், ஏமாற்றமடைந்து வெந்து புழுங்கிக்கொண்டிருப்பவர் கள் ஆகிய கூட்டத்தார் தவிர ‘எதிரிகள்’ என்று கருதப்பட்டவர்கள் முதல் எந்த மனிதரும் நம்மைக் கண்டவுடன் நான் வெட்கப்படத்தக்கபடி என்னைப் ‘புகழ்வதும்’ ‘போற்றுவதும்’ ‘அன்பு காட்டுவது’மான தன்மையை இடைவிடாமல் அனுபவிக்கிறேன்.\nஇவை எல்லாம் எனக்குச் சுயநலமில்லாமல் வேறு என்ன பொதுநலம் என்று சொல்ல முடியும் எனக்கு ஏதாவது கவலை உண்டு என்றால் அது கழகச் சொத்துக்களையும், மற்றும் பொதுநலத்துக்காகவே அளிக்கப்பட்ட பொருள்கள், சொத்துக்கள் ஆகியவைகளைப் பாதுகாத்து, அதன் வருவாய்களைக் கழக லட்சியங்களுக்கும் அனாதியாய்ப் பராமரிப்பு இல்லாத மக்களுக்கும், அவர்கள் நல்வாழ்வுக்கும் வகைதரப் பயன்படும்படியாய்ச் செலவு செய்யச் செய்வது எப்படி என்கிற கவலைதான்.\nமற்றொரு கவலை என்னவென்றால், இனியும் ஒரு பத்து ஆண்டுகளுக்காவது காமராசர் ஆட்சி நீடித்து நிலைத்து இருக்குமானால் சுயமரியாதை இயக்கவேலை பூர்த்தியாகாவிட்டாலும் திராவிடர் கழக இலட்சிய ���ேலை பெரும் அளவுக்குப் பூர்த்தியாகுமே என்கின்ற கவலைதான்.மேலால், ஒரு விசயத்தைக் குறிப்பிட்டுவிட்டு இதை முடிக்கிறேன்.\nஅதாவது,எனது ஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் அடுத்த ஆண்டு முடிவுக்குள் நம் கழகம் செய்யவேண்டிய காரியம் என்ன என்று வேலைத் திட்டம் தெரிவிப்பது வழக்கம்.சென்றசில பிறந்தநாள் விழாக்களில் ‘அடுத்த ஆண்டு’ வேலைத் திட்டம் தெரிவித்தேன் என்றாலும் அந்த ஆண்டுகளின் வேலைத் திட்டங்களை காமராசர் ஆட்சி எதிர்ப்புக்களை முறியடிக்கின்ற வேலைகளுக்கே பெரும்பகுதி முயற்சியும் நேரமும் செலவழிக்கப்பட்டுச் சரியாக வேலைத் திட்டங்கள் கவனிக்கப்படவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதற்குச் சமாதானம் என்னவென்றால், காமராசர் ஆட்சி எதிர்ப்புகளை முறியடித்து, மறுபடியும் அவர் ஆட்சி வரும்படி செய்வதும் வேலைத் திட்ட நிறைவேற்றுவேலை என்று கருதவேண்டியதாயிற்று. இதில் ஒரளவு வெற்றி பெற்றோம் என்றாலும் முழுவெற்றி பெறவில்லை.ஒர் அளவு வெற்றி என்னவென்றால், எலக்­னில் ஜெயித்த ஒருவன் ‘நான் ஒரு அளவுக்குத்தான் வெற்றிபெற்றேனேயயாழிய முழுவெற்றி பெறவில்லை. முழுவெற்றி பெற்றேன் என்று எப்போது சொல்லலாம் என்றால், எதிரியை டெபாசிட் கிடைக்காமல் செய்திருந்தால்தான் முழுவெற்றி. இது சாதாரணமாய்க் கிடைக்கக்கூடிய வெற்றிதான்’ என்று ஒருவன் சொல்லுவது போன்றே, நானும் முழுவெற்றி கிடைக்கவில்லை என்கின்றேன்.\nஅது போகட்டும்; வரப்போகிற ஆண்டுக்கு வேலைத் திட்டமாக:-\n(1) பார்ப்பனப் பத்திரிகைகளின் ஆணவமும் ஆதிக்கமும் ஒழிக்கப்படவேண்டும்; குறைக்கப்படவாவது வேண்டும்.\n(2) சினிமா மோகம், வளர்ச்சி ஒழிக்கப்படவேண்டும்.\n(3) கோயில்களில் சாதி ஆதிக்கம் ஒழிக்கப்படவேண்டும்.\nகழகத்திற்கு 25,000 மெம்பர்களுக்குக் குறையாமல் சேர்க்கப்படவேண்டும். கழகத்திற்குக் குறைந்தது 500 - க்குக் குறையாமல் கிளைக் கழகங்கள் இருக்கச் செய்யவேண்டும். கமிட்டிகள், மத்தியக் கமிட்டி, மாவட்டக் கமிட்டிகள் அமைக்கப்பட்டு மற்ற கமிட்டிகள் புதுப்பிக்கப்படவேண்டும். கழகப் புத்தகங்கள் ரூ.25,000-க்குக் குறையாமல் விற்கப்படவேண்டும். பிரச்சாரங்களுக்கு ஒழுங்குமுறை, கட்டுப்பாடு ஏற்படுத்தவேண்டும்.கமிட்டிக்கு மேலும் கட்டுத் திட்டங்கள் ஏற்படுத்தப் படவேண்டும். இவைகளை இந்த ஆண்டு வேலைத் திட்டங்களாகக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.\nஆதாரம் - நன்றி - (விடுதலை - 84 வதுபிறந்த நாள் விழாமலர் - 17.09.1962)\nசுயநலம் பற்றி பெரியார் சொல்வதை பார்த்தால், எல்லோரும் ஒருவிதத்தில் சுயநலவாதிகளை போலதான் தோன்றுகிறது, ஆசையை ஒழிக்கவேண்டும் என்ற சுயநலம் புத்தரிடம் கூட இருந்ததை நாம் உணரமுடியும்.\nஉங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\nகுலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும் (3)\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஎம்.ஏ.சுசீலா: ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் \"சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா\"\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nமுதல்வர் நடவடிக்கை எடுப்பார் : தம்பிதுரை\nவார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.in/2015/", "date_download": "2018-05-24T05:50:14Z", "digest": "sha1:OICYOBQXCTUYCOBFRGTP3PJO6J6OB5GR", "length": 46399, "nlines": 421, "source_domain": "rajamelaiyur.blogspot.in", "title": "> என் ராஜபாட்டை : 2015", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nகெத்து : (ஹாரிஸ் ஜெயராஜ் ) பட MP3 பாடல்கள்\nஉதயநிதி ஸ்டாலின் தயாரித்து , நடிக்கும் புது படம் கொத்து . முதல் முறையாக சந்தானம் கூட்டணி இல்லாமால் நடித்துள்ள படம் இது. இந்த படத்தின் பாடல்கள் சமிபத்தில் வெளியிடபட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜெயராஜின் இசை முந்தய படங்களின் சாயல் இல்லாமல் இருகின்றது.\nLabels: சினிமா, சினிமா பாடல்\n6500 ரூபாய் மதிப்புள்ள seagate file recovery மென்பொருள் இலவசமாக\nநாம் அன்றாடம் கணினி பயன்படுத்தும் போது நம்மை அறியாமலும் அல்லது வைரஸ் போன்ற காரணங்களாலும் நமது கோப்புகள் அனைத்தும் / அல்லது சில கோப்புகளோ அழிந்துபோகலாம். அப்படி அழிந்துபோகும் கோப்பு நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வதேன்றே தெரியாமல் முழிக்கநேரிடும். இப்படி அழிந்த கோப்புகளை மீட்டு எடு��்க உதவும் மென்பொருள் seagate file recovery .\nஇது டிரையல் வேர்ஷனாகதான் கிடைகிறது. இதை முழுமையாக பயன்படுத்த ரூபாய் 6500 அளிக்கவேண்டும். ஆனால் இந்த பணத்தை மிச்ச படுத்த போகிறது இந்த பதிவு. ஆம் 6500 மதிப்புள்ள கீ இந்த பதிவில் இலவசமாக கிடைக்கும்.\n* அழிந்த கோப்புகளை எளிதில் மீட்கலாம்.\n* NTFS, FAT என அனைத்து வகை கோப்புகளிலும் பயன்படுத்த முடியும்.\n* குறைந்த அளவு இடம் போதும்\n* பெண்ட்ரவ் போன்றவற்றில் இருந்தும், கோப்புகளை மீட்கலாம் .\n* பயன்படுத்த எளிதான வகையில் அமைத்துள்ளது .\n* கோப்புகளை தனித்தனியாக பிரிக்கும் வசதி .\nவிஷாலின் கதகளி பாடல்கள் தரவிறக்கம் செய்ய\nவிஷால் நடிப்பில் , பாண்டியராஜ் இயக்கத்தில ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் வெளிவர இருக்கும் படம் \"கதகளி \". பொங்கல் அன்று திரைகான இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல பாராட்டைபெற்றுள்ளது. இந்த படத்தில் மெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக நடித்த கேத்ரின் நாயகியாக நடிக்கிறார்.\nபடத்தின் பாடல்களை தரவிறக்கம் செய்ய :\nபாலாவின் தாரை தப்பட்டை பாடல்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா \nஇயக்குனர் பாலாவின் கைவண்ணத்தில் சசிகுமார் நடிப்பில் இளையராஜாவின் 1000 வது படம் என்ற பெருமையுடன் வந்துள்ள பாடல்கள்தான் இது. பாலா படங்களில் எப்பவுமே பாடல்கள் இனிமையாக இருக்கும். இதிலும் அப்படியே. நாட்டுபுற பாடல்களில் / இசையில் தான் எப்பவும் ராஜா தான் என்பதை இசையின் ராஜா நிருபித்துள்ளார்.\nஆரம்ப பாடலே துல்லிசையுடன் துவங்குகிறது. கேட்க கேட்க இனிக்கும் பாடல்களாக அமைந்துள்ளது . இந்த பாடல்கள் இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nபாடல்களை தரவிறக்கம் செய்ய :\nLabels: சினிமா, தாரைதப்பட்டை, பாடல்கள்\nVODAFONE TO VODAFONE ஒரு வருடத்திற்கு இலவசமாக பேச வேண்டுமா \nதொலைதொடர்பு நிறுவனங்கள் இப்போது அதிகரித்துள்ளதால் தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல கவர்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. அதில் ஒண்டுதான் வோடபோன் அறிவித்துள்ள ஒருவருட இலவச கால் வசதி.\n* CLICK HERE எந்த லிங்கில் செல்லவும்.\n* உங்கள் பழைய வோடபோன் எண்ணை கொடுக்கவும்.\n* இப்பொது உங்கள் போனுக்கு ஒரு OTP (ONE TIME PASSWORD ) வரும்.\n* OTP யை அளிக்கவும்.\n* இப்போது உங்கள் நண்பர் / உறவினர் / காதலி / காதலன் / மனைவி / கணவன் / டைம் பாஸ் பிகர் என யாராவது ஒருவரில் எண்ண�� கொடுக்கவும்.\n* அப்படி கொடுக்கும் எண் வேறு நெட்வொர்க்கை சேர்ந்ததாக இருக்கவேண்டும்.\n* நீங்க கொடுத்த எண் MNP மூலம் வோடபோன் நெட்வொர்க்கு மாறவேண்டும்.\n* அப்படி மாறினால் அந்த எண்ணிற்கும், உங்கள் எண்ணிற்கும் இடையே செய்யப்படும் அழைப்புகள் ஒரு வருடம் முழுவதும் இலவசம்.\n* மேலும் உங்களுக்கு மாதம் மாதம் 100 V/V நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும்.\n* இதுவே POST PAID கனேஷனாக இருந்தால் அழைப்பு இலவசம் மற்றும் மாதம் ரூபாய் 100 என மூன்று மாதங்கள் உங்கள் கணக்கில் குறைத்துகொள்ளபடும்.\n* கூடவே ஒரு சாம்சங் போன் வெல்லும் வாய்ப்பும் உண்டு .\n* கடைசி நாள் : டிசம்பர் 31 - 2015\nகூகுளில் 2015 இல் அதிகம் தேடபட்ட TOP-5 SMART PHONE\nமிக பெரிய தேடுபொறியான (SEARCH ENGINE) கூகிள் தான். நமது தேடல்களை நொடிபொழுதில் உலகமெங்கும் உள்ள வலைபக்கத்தில் தேடி எடுத்துதருகிறது . அப்படி அனைவரும் தேடல்களை TOP-10 என வகைபடுத்தி ஒவ்வெரு வருட இறுதியிலும் வெளியிடும். அவ்வகையில் இந்த வரும் அதிகம் தேடபட்ட SMART PHONE எவை எவை என பட்டியலிட்டுள்ளது . அவைகள் எவை என பார்க்கலாம் .\nTOP- 1 யு யுரேகா\nஅனைத்தி போனையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது யு யுரேகா . கடந்த ஆண்டு அதிகம் விற்பனையானதும் இதுதான் .\nTOP- 2 : ஐபோன் 6எஸ்\nகடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளிவந்த ஐபோன் 6எஸ் தேடலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.\nTOP : 3 லெனோவோ கே3 நோட்\nமூன்றாம் இடம் லெனோவோ கே3 நோட்க்கு . இது 2GB RAM உடன் வும் 9,500 ரூபாய்க்கு கிடைகிறது.\n8,500 விலையில் பெரிய டிஸ்பிளே உள்ள இந்த போன் பெரிய வரவேற்பை பெற்றது .\nTOP 5: மோட்டோ ஜி\nஎளிதில் உடையாத தரமான மோட்டோ ஜி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது .\nமேலும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5 ஆறாம் இடத்தையும் , சாம்சங் கேலக்ஸி ஜெ7 ஏழாம் இடத்தையும், மோட்டோ எக்ஸ் ப்ளே எட்டாம் இடத்தையும், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் ஒன்பதாம் இடத்தையும், லெனோவோ ஏ6000 பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.\n16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வேண்டுமா \nஇன்றைய நிலையில் அனைவருக்கும் தேவைப்படும் முக்கிய வன்பொருள் பென் டிரைவ் ஆகும். 16GB பென் டிரைவ் சாதரணமாக ரூபாய் 300- 400 வரும். ஆனால் உங்களுக்கு அது வெறும் 79 ரூபாய்க்கு கிடைக்கும். அதிசயம் ஆனால் உண்மை. விவரத்திற்கு மேலும் படியுங்கள்.\n* CLICK HERE இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\n* வரும் தளத்தில் உள்ள லிங்கை கிளிக்கவும் .\n* ஒப்பனாகு��் தளத்தில் உங்கள் மொபைல் என்னை கொடுக்கவும்.\n* அடுத்த காலத்தில் உங்கள் ஊர் பின்கோட் கொடுக்கவும்.\n* பின்பு SUBMIT பட்டனை அழுத்தவும்.\n* இபோழுது உங்கள் போனுக்கு ஒரு SMS வரும்.\n* வரும் 22-12-2015 குள் உங்களுக்கு ஒரு கோட் (CODE) வரும் . அன்று EBAY.COM என்ற தளம் சென்று அந்த கோடை பயன்படுத்தி பென் டிரைவை வெறும் 79 ரூபாய்க்கு பெறலாம்.\n* கூரியர் கட்டணம் இலவசம்.\n* உங்கள் மொபைல் எண் பயன்படுத்தி இதுக்கு முன் E-BAY யில் எதுவும் வாங்கியிருக்க கூடாது.\n* ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு பென் டிரைவ் மட்டுமே ஆடர் போடமுடியும்.\n* முதலில் வருபவருக்கு முன்னுரிமை.\n* ஆபர் 20-12-15 வரை மட்டுமே . முன்கூட்டியே கூட நிறுத்தப்படலாம் .\nஒரு கவிதை படித்து அழுகை வரலாம் , அல்லது ஒரு கதை அல்லது பாடலை கேட்டு அழுகை வரலாம் . ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரையை படித்து அழுகை வருமா கண்டிப்பாக வரும் . திரைப்படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் வந்தால் சிரிப்பை அடக்கமுடியாமல் பார்ப்பேன் . என் தங்கை திருமணமாகி கிளம்பும்போது அனைவரும் அழுவ , நான் கவலைபடாமல் தூங்கிவிட்டேன் . அப்படி பட்ட என்னை உலுக்கிய , இரவு தூக்கத்தை கெடுத்த ஒரு நூலின் முன்னுரையை தான் உங்களுடன் பகிரபோகிறேன் .\nஇதை எழுதியவர் யார் என தெரியவில்லை . எதோ ஒரு கிருத்துவ பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை , அவர் இப்போது பல அறிவியல் கதைகள் எழுதுகிறார் . அவர் இப்படி எழுத தூண்டிய, காரணமான அவரது வாழ்கையை புரட்டிபோட்ட ஒரு மாணவியின் கதையை முன்னுரையாக சொல்லியுள்ளார் .\nஇன்றைய மதிப்பெண் உலகில் மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் அறிவை மற்றவர்களுக்கு பறைசாற்றுகிறது . புத்தகத்தில் , நோட்ஸில் உள்ளதை கரைத்து குடித்து தேர்வில் வாந்தி எடுபவர்களைதான் இந்த சமுதாயம் பாராட்டுகிறது . சொந்தமாக எழுத முயர்ச்சிபவர்களை முளையிலேயே கிள்ளி எறிகின்றது .\n6 வகுப்பில் தமிழில் “கஷ்டபட்டு முன்னேறினார் “ என்பதை சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுத சொன்னார்கள் . ஒரு மாணவன் “என் தந்தை சொந்த தொழில் செய்து கஷ்டபட்டு முன்னேறினார் “ என எழுதியதை என் சக ஆசிரியர் தவறு போட்டார் . ஏன் என கேட்டதுக்கு புத்தகத்தில் “ஜி.டி நாயுடு கஷ்டபட்டு முன்னேறினார்” என புத்தத்தில் இருக்கு இவன் எப்படி மாத்தி எழுதலாம் என்றார். ரொம்ப நேரம் வாதிட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.\nஇன்றைய கல்விமுறைய���ம் , சமுக பார்வையும் இப்படிதான் உள்ளது . இதை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் .\nகிழே அந்த ஆசிரியை எழுதிய முன்னுரையை இணைத்துள்ளேன் .சாதாரண ஆசிரியரை எப்படி அறிவியல் நூல்கள் எழுதும் எழுத்தாளராக ஒரு மாணவி மாற்றினார் , ஆனால் அந்த மாணவியின் நிலை இப்போது என்ன என்ற கேள்விகளுக்கு பதில் இந்த முன்னுரையில் உள்ளது . தரவிறக்கி படித்து பாருங்கள் . மொபைலில் படிப்பவர்கள் எப்படியாவது தரவிறக்கி பிடிக்க முயற்சி செயுங்கள் . கண்டிப்பாக உங்கள் கண்ணில் கண்ணீர் வரும் . இதை படித்த பின் கண்டிப்பாக ஆசிரியர்கள் மனதில் மாணவர்கள் பற்றிய எண்ணத்தில் மாற்றம் வரும் .\nஇலவசமாக 100 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்யவேண்டுமா \nஇலவசமாக ரீ சார்ஜ் செய்ய பலதளங்கள் உதவி செய்கிறது. இன்று நாம் பார்க்க போவது கொஞ்சம் வித்தியாசமானது. இது ஒரு ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன். வாட்ஸ்அப் போல மற்றவர்களுடன் அரட்டை அடிக்க உதவும் அப்ளிகேஷன் இது. இதன் மூலம் நாம் இலவசமாக ரீ சார்ஜ் செய்துகொள்ள முடியும்.\nவாட்ஸ் அப் போலவே அரட்டை அடிக்கலாம்.\nஇந்த அப்ளிகேஷன் இல்லாத போனுக்கு கூட SMS அனுப்பலாம் .\nஇணைந்த உடனே உங்கள் கணக்கில் 51 ரூபாய் ஏறும் .\nஇலவசமாக ரீ சார்ஜ் செய்ய :\nஉங்கள் கணக்கில் குறைந்தபட்சம் 100 வந்தால் மட்டுமே நீங்கள் ரீ சார்ஜ் செய்ய இயலும். ஒருமுறை மட்டுமே குறைந்த பட்சம் 100 வேண்டும். மற்றமுறை எவ்வளவு இருந்தாலும் ரீ சார்ஜ் செய்யமுடியும்.\nஉங்கள் நண்பர்கள், உறவினர்களை இதில் இணைத்தால் ஒருவருக்கு 25 ரூபாய் என உங்கள் கணக்கில் ஏறும் . குறைந்தது இரண்டு நபர்களை இணைத்தாலே நீங்கள் 100 ரூபாயை அடைந்து விடுவீர்கள்.\nஇந்த அப்ளிகேஷனில் உள்ள INVITE FRIENDS என்ற ஆப்ஷன் மூலம் வாட்ஸ் அப், SMS, FACEBOOK, TWITTER என எதன்மூலமும் நண்பர்களை அழைக்கமுடியும்.\nஅப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய :\nஒரே போனில் இரண்டு WHATSAPP பயன்படுத்துவது எப்படி \nஇன்றைய ஆண்ட்ராய்ட் உலகில் மிகபெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் ஒரு அப்ளிகேஷன் WHATSAPP தான் . SMS என்ற ஒன்றை மறக்கடிக்க செய்த பெருமை WHATSAPP யே சாரும். அரட்டை அடிக்க மட்டுமின்றி போட்டோ , வீடியோகளை அனுப்பவும் இது பயன்படுகிறது.\nநம்மில் சிலர் சொந்த உபோயகத்திர்க்கு ஒரு எண்ணும், மற்றவர்களுக்கு ஒன்றும் என இரண்டு நம்பர் வைத்திருப்பார்கள். அதுபோல WHATSAPP இரண்டு இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். உங்களுக்காகவே வந்துள்ளது GBWHATSAPP.\nசிறிய அளவுள்ள பைல் .\nநீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் WHATSAPP ஐ அழிக்க தேவையில்லை.\nவெறும் 20 MB தான் .\nலாஸ்ட் சீன் ஆப்ஷனை மறக்கும் வசதி .\nகால் செய்யும் வசதி .\nடவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்.\nடபுள் கிளிக் செய்து INSTALL செய்யவும்\nபோன் நம்பர் வெரிபிகேஷன் செய்யவும்.\nஉங்கள் பழைய WHATSAPP போலவே இதையும் பயன்படுத்தவும்.\nANDROID போனில் FACEBOOK வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்ய உதவும் APPLICATION.\nஇன்று முகநூல் கணக்கு இல்லாதவர்களையும், ஆண்ட்ராய்ட் போன் இல்லாதவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு இரண்டும் பிரபலமாக உள்ளது. முகநூல் உள்ள வீடியோகளை அப்படியே பார்க்கும் வசதி இப்போது உள்ளது. ஆனால் தேவையான வீடியோகளை டவுன்லோட் செய்ய சில அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதில் மிக எளிதான அப்ளிகேஷனை பற்றிதான் பார்க்க போகிறோம்.\n1. இந்த அப்ளிகேஷனை இங்கே தரவிறக்கவும். அல்லது play store இல்\n2. அப்ளிகேஷனை திறந்து உங்கள் முகநூல் கணக்கின் மூலம்\n3. News Feed என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.\n4. நீங்கள் டவுன்லோட் செய்யவேண்டிய வீடியோவை தெரிவு செய்யவும்.\n5. மேலே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.\n6. உங்கள் வீடியோ தானாக உங்கள் போன் மெமரி கார்டில் சேமிக்கப்படும்.\nபாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)\nநாம் அன்றாடம் பல (சில ) புத்தகங்கள் வாசிக்கிறோம் . சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும் . சில நம் வாழ்க்கையையே புரட்டிபோடும் . சில நாம் இறுதிவரை பாதுகாத்து வைக்க தூண்டும் . இப்படி படித்த பின் பாதுகாக்க தூண்டும் சில புத்தகங்களை உங்களுக்காக வழங்குகிறோம் .\nஇதை ஆன்மிகவாதிகளும் படிக்கலாம் நாத்திகவாதிகளும் படிக்கலாம் .\nஷீரடி சாய்பாபாஸ்ரீசாயி ஸத் சரித்திரம்\nசுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்\nடிஸ்கி : இது ஒரு மீள் பதிவு\nதமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்ப...\nஇலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .\n\"பதிவர்\"களுக்காக ஒரு அருமையான திரட்டி\nபதிவர்களாகிய நாம் நமது பதிவுகள் அதிகமான நபர்களை சென்று அடைய வேண்டும் என ஆசைபடுவோம். அதற்காக நமது பதிவுகளை பல திரட்டிகளில் இணைப்போம். உதாரணமாக இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்களஞ்சியம் , கூவம், தேன்கூடு என பல உள்ளது . இந்த வரிசையி��் தற்போது புதிதாக (பழைய திரட்டிதான் ஆனால் புதிய தோன்றம் மற்றும் வசதிகளுடன்) வந்துள்ளது.\nதிரட்டியின் பெயர் : பதிவர்\nதளத்திற்கு செல்ல : CLICK HERE\nஉங்கள் வலைப்பூவை இணைக்க :\n* முதலில் இங்கே கிளிக் செய்யவும்\n* அதில் உங்கள் பயனாளர் பெயர், கடவுச்சொல் , வலைமுகவரி கொடுக்கவும்.\n* CREATE USER பட்டனை கிளிக் செய்யவும்.\nஉங்கள் பதிவுகளை இணைக்க :\n* உங்கள் கணக்கில் முதலில் நுழையவும்.\n* மேலே \"இணைக்க \" என்று உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும்.\n* உங்கள் பதிவின் URL கொடுக்கவும்.\n* பதிவின் வகைகள் பற்றி கொடுக்கவும்( தொழில்நுட்பம், சினிமா, கவிதை ...)\n* SUBMIT பட்டனை கிளிக் செய்யவும்.\n# உங்கள் பதிவு பலரை எளிதில் சென்றடைகிறது .\n# நமக்கு தெரியாத புதிய வாசகர்களை நமது தளத்துக்கு வரவழைக்க முடிகிறது.\n#பல புதிய தளங்களை நாம் அறிய உதவுகிறது .\n# பதிவுகளை இணைப்பது மிக எளிது .\nஉங்கள் தளத்துடன் திரட்டியின் இணைப்பை கொடுக்க விரும்பினால் :\nஇன்று பள்ளியில் உள்ள ஒரு கணினியில் ஒரு பிரச்சனை. எந்த பைலையும் காபி செய்தாலும் \"the file already exists\" என்ற பிழை செய்தி வந்தது. சில கோப்புகள் காப்பி செய்து பெண் டிரைவில் போட்டால் எல்லாமே shortcut ஆக மாறிவிடுகிறது. shortcut virus எடுக்க உள்ள வழியை செயல்படுத்தியும் போகவில்லை. அப்போது தோன்றியதுதான் இந்த System Restore Point ஐடியா.\nசந்திரமுகி படத்தில் ஜோதிகாவை ரஜினி ஹிப்னாடிசம் மூலம் அவரது பழைய நினைவுகளை கிளறி அந்த கால நேரத்திற்கு அழைத்து செல்வார். அதுபோல தான் நமது கணினியில் ஏதாவது பிரச்சனை வந்தால் நமது கணினியை அது எப்போது நன்றாக இருந்தாதோ அந்த நிலைக்கு மீண்டும் மாற்றும் ஒரு வழிதான் இது.\nகணினியில் ஏற்படும் எதிர்பாராத பிழைகளை சரிசெய்யலாம்.\nநம்மை அறியாமல் ஏற்படும் பிரச்சனைகளை களைந்து மீண்டும் பழையபடி கணினியை அயன்படுத்தலாம்.\nஇப்படி செய்ததன் மூலம் கணினி முன்பு இருந்த நிலைக்கு மாறுகிறது. இதனால் கணினியில் பிரச்சனைகள் தானாகவே தீர்ந்து விடுகிறது. எனது கணினியும் அப்படி மாறிவிட்டது . இப்பொது அதில் எந்த பிரச்சனியும் இல்லை. நீங்களும் செய்து பாருங்கள்.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nகெத்து : (ஹாரிஸ் ஜெயராஜ் ) பட MP3 பாடல்கள்\nவிஷாலின் கதகளி பாடல்கள் தரவிறக்கம் செய்ய\nபாலாவின் தாரை தப்பட்டை பாடல்கள் பதிவிறக்கம் செய்ய...\nVODAFONE TO VODAFONE ஒரு வருடத்திற்���ு இலவசமாக பேச...\nகூகுளில் 2015 இல் அதிகம் தேடபட்ட TOP-5 SMART PHO...\n16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வேண்டுமா \nஇலவசமாக 100 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்யவேண்டுமா \nஒரே போனில் இரண்டு WHATSAPP பயன்படுத்துவது எப்படி \nANDROID போனில் FACEBOOK வீடியோக்களை எளிதில் டவுன்ல...\nபாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Downloa...\n\"பதிவர்\"களுக்காக ஒரு அருமையான திரட்டி\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/149th-national-police-day-2015.html", "date_download": "2018-05-24T06:06:21Z", "digest": "sha1:DLPQ7M4YQYEC7XDZKH27D7UCNUTVKBUQ", "length": 10262, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "149வது இலங்கை பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிசாரினால் மாபெரும் சிரமதான பணி‏. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் 149வது இலங்கை பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிசாரினால் மாபெரும் சிரமதான பணி‏.\n149வது இலங்கை பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிசாரினால் மாபெரும் சிரமதான பணி‏.\n149 வது வருட இலங்கை பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிசாரினால் மாபெரும் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது .\nஇதனை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி லொக்குகே வழிகாட்டலின் அமைவாக மட்டக்களப்பு சிறு குற்ற பிரிவு பொறுப்பதிகாரி எம்.பி .விஜேரத்ன தலைமையில் மட்டக்களப்பு திமிலதீவு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வளாகத்தில் நேற்று மாலை மாபெரும் சிரமதான பணிகள் இடம்பெற்றன .\nநேற்று இடம்பெற்ற சிரமதான பணிகளில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் மற்றும் திமிலதீவு கிராம பொது மக்களும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டனர்.\n( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/62354.html", "date_download": "2018-05-24T06:12:12Z", "digest": "sha1:7L3TG7IOMUO3NQYONCVJCXDAIJOUFTSP", "length": 5165, "nlines": 86, "source_domain": "www.tamilseythi.com", "title": "உரமாக வீழ்ந்தவர்களுக்காய் ஒரு கணம்… – Tamilseythi.com", "raw_content": "\nஉரமாக வீழ்ந்தவர்களுக்காய் ஒரு கணம்…\nஉரமாக வீழ்ந்தவர்களுக்காய் ஒரு கணம்…\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கொடிய கரங்களால், ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகி ஒன்பது ஆண்டுகள்.\nஇன்னமும் வலித்துக் கொண்டு, பே��ுபாதை தரும் ஆறாத – ஆற்ற முடியாத காயம் இது.\nபோரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா…\nசிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க…\nஉரிமைக்கான பயணத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உரமாக வீழ்ந்த உறவுகளுக்காய், தலைசாய்த்து இந்த நாளில், வணக்கம் செலுத்துகிறோம்.\nபோரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர்\nபுலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nஇலங்கையில் அவசரகால நிலை நீடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://illakiya.blogspot.com/2012/10/blog-post_5594.html", "date_download": "2018-05-24T05:45:56Z", "digest": "sha1:ZTC34YNRJ764MR5MJ3IURSIK2CGRKQX7", "length": 15850, "nlines": 97, "source_domain": "illakiya.blogspot.com", "title": "இலக்கியா: ஆவண ஞானியின் இரு நூல்கள் – ஒரு சிறிய அறிமுகம்", "raw_content": "\nஆவண ஞானியின் இரு நூல்கள் – ஒரு சிறிய அறிமுகம்\nகுரும்பையூர் மூர்த்தி | Monday, October 22, 2012 | குறிச்சொற்கள் ஆவணக்காப்பகம், உலகத்தமிழர், கனகரத்தினம், குரும்பசிட்டி, தமிழர் பண்பாடு\nஆவண ஞானி இரா கனகத்தினம் அவர்கள் ஈழத்தில் குருமபசிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். 1956ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கிட்டத்தட்ட 56 வருடங்களாக இலங்கைத்தமிழர் வரலாற்றை ஆவண வடிவமாகத் தொகுத்து வருவதை முழு நேர சேவையாக செய்துவருகிறார். 1890 முதல் 2011 வரையான 121 வருட வரலாற்று, அரசியல், கலாச்சார செய்திக் குறிப்புகள், நாழிதள்கள், படங்களை தனது வாழ்க்கையே அர்ப்பணித்து திரட்டியவர்.\nதான் பிறந்த குரும்பசிட்டியிலும் பின்பு கண்டியிலும் ஆவணக்காப்பகத்��ை நிறுவி தனிமனிதனாய் 2000 ஆண்டுவரை திரட்டிய இரா கனகரத்தினம் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளால் கிளிநொச்சிக்கு காப்பகத்தை கொண்டு செல்லவேண்டியிருந்தது. அங்கு தமிழர் வரலாற்று வடிவங்களை திட்டமிட்டே அழித்து வரும் சிஙகளர்களால் ஒரு நூற்றாண்டு கால ஆவணங்களும் தீக்கிரையானது. இதற்கு சில வருடங்களின் முன்பு 75 வீதமான் ஆவணங்கள் நுண்படச் சுருள்களாக ஆக்கப்ப்ட்டு அன்னிய தேசம் ஒன்றில் பாதுகாகப்படுவது மனதிற்கு ஆறுதல் அழிக்கிறது.\nதமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் பண்பாடும் மொழியும் காப்பாற்றப் பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் உலகத்தமிழர் பண்பாட்டு கழகம் என்ற அமைப்பை 1974 ம் ஆண்டு வேறு சில அறிஞர்களோடு பல கெடுபிடிகளுக்கு மத்தியில் தாபித்தவர் திரு கனகரத்தினம் என்றால் மிகையாகாது. தமிழர் வாழும் தேசங்கள் என்றால் இந்தியா, இலங்கை, சிஙகப்பூர், மலேசியா என்று வரலாற்றாசிரியர்கள் கற்பித்துவந்த காலத்தில் அலைகடல்களுக்கு அப்பால் தமிழர் என்ற நூலினூடு இந்தொனேசியா முதல் கரிபியன் தீவுகள் வரை பரந்துவாழும் எமது உறவுகள் பற்றிய தகல்வகளை தந்தவர் இரா கனகரத்தினம் அவர்கள்.\nதந்தை சொல்வநாயம் பற்றிய ஒரு புத்தகம், சீசரின் தியாகம் (1952), அலைகடல்களுக்கு அப்பால் தமிழர்(1983), உலத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி(1974), மொறிசியசு தீவில் எங்கள் தமிழர்(1980), இறீயூனியன் தீவில் எங்கள் தமிழர்(1989) ஆகிய நூல்களை ஏற்கனவே எழுதி உள்ளார்.\nஇலை மறை காயாக வாழ்ந்து ஈழத் தமிழ் வரலாற்றை ஆவணப்படுதும் இப் பெரியாரை வாழும் காலத்திலேயே கௌரவிப்பது தமிழர்கள் அனைவரது கடமையாகும்.\nநூல் 1 : ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்\nஉலகத் தமிழர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற ஆசிரியரின் கொள்கையில் இருந்து உருவான இன்னூல் அனைத்து தமிழர்களும் படிக்க வேண்டிய ஒன்று. உலகத் தமிழர் இயக்கம் ஆரம்பிக்க ஏதுவான காரணங்களையும் அதனை ஸ்தாபிக்க உதவியவர்கள் பற்றியும் எவ்வாற்றான கெடுபிடிகளுக்கு மத்தியில் அவ் அமைப்பு உருவாக்கப்பட்ட்து என்றும் விரிவாக தனது மனப்பதிவுகளை முதலாவது பகுதியில் ஆசிரியர் விபரித்திருக்கிறார்.\nஇரண்டாவது பகுதியில் உலகெங்கணும் பரந்துவாழும் தமிழர்களை - முக்கியாமாக 18ஆம் நூற்றாண்ட்டில் இடம் பெயந்தவர்கள் - பற்றிய செய்திகளை விபரமாக தொகுத்து ��ழங்கிகப்பட்டிருக்கிறது. அலை கடல்களுக்கு அப்பால் பல சிறிய தீவுகளில் ஆங்கிலேயர்களாலும் பிரான்சியர்களாலும் குடியேற்றப்பட்ட மக்களின் தகவல்கள் வியப்படையச் செய்வதோடு இன்று புலம் பெயந்த தமிழர்கள் தமிழ் மொழியை பண்பாட்டு விழுமியங்களை சந்ததிக்கு கொடுக்காமல் விட்டால் என்ன நடக்கும் என்பதையும் கடந்த கால வரலாறு ஐயமுற தெரிவிக்கிறது.\nசிங்கப்பூர், மலேசியா, மியன்மார், அந்தமான் நிக்கொபார் தீவுகள், ரினிடாட், மார்த்தினிக், குவாட்லொப், சீசெல்ஸ், பிஜித்தீவுகள், தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், இறீயூனியன், இந்தொனீசியா வாழ் தமிழர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஆசிரியர் இன்னும் சில ஆய்வு செய்யப்படாத நாடுகளையும் பட்டியலிட்டிருக்கிறார்.\nநூல் 2: ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு மைக்கிறோபிலிம்களில்\nவரலாறு இன்றேல் தமிழர் வாழ்வே இல்லை என்ற ஆவணக்காப்பகத்தின் தாரக மந்திரத்தை புடம் போட்டுக்காட்டும் இக்கைநூல் தமிழர்கள் வரலாற்றை ஏன் ஆவணப்ப்டுத்தவேண்டும் என்ற கேள்விக்கு விடை காண்பதோடு ஆசிரியர் எப்படி ஆவண காப்பகத்தை உருவாக்கினார் என்ற வரலாற்றை விளக்குகிறது.\nஏலவே குறிப்பிட்ட்து போன்று ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலங்கைத்தமிழர் வரலாறு மைக்கிறோபிலிம்களில் தொகுக்கப்படுள்ளது. ஆவணங்களை தொகுக்க ஆசிரியருக்கு உறுதுணையாகி நின்றவர்களின் பெயர்களும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்ட தினசரி, வார ஏடுகளின் பட்டியலும் தரப்படுள்ளன.\nஇலங்கையில் தோன்றி மறைந்த பல்வேறு சஞ்சிகைகள், வாரப் பத்திரிகைகள், பழந்தமிழ் ஏடுகள், காட்டூன்கள் மற்றும் செய்திகளின் மூலங்கள் எல்லாம் ஆவணக்காப்பத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. தமிழர்களின் பல தலைமுறைகளுக்கு கிடைத்திருக்க வேண்டிய சொத்து ஒரு நாளில் தீயால் அழிக்கப்பட்டது.\nநார்வே நாட்டின் பண உதவியுடன் 75 வீதமான ஆவணங்கள் நுண்பட சுருளாக்கப்பட்டன. இவற்றில் ஒரு தொகுதி சுவிஸ்லாந்து யுனஸ்கோ ஆவணக்காப்பகத்தில் எதிகால சந்ததியினரின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு பெரிய தொகுதி புகலிட நாட்டொன்றில் பாதுகாப்பாக உள்ளது. 25 வீதமான ஆவணங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. இந்த நுண்பட சுருள்களை பற்றி இக் கையேடு விளக்குகிறது.\nஇன்னூலை வாசித்த பிறகு இவ் ஆவணங்களை ஆசிரியரின் வாழ்நாளில் ���ல்லோருக்கும் பயன்படும்வகையில் வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட ஆவல்.\nஎனது இயற்பெயர் செல்லையா மகேஸ்வரமூர்த்தி ஆகும். இவ்வளவு பெரியபெயர் எதற்கென்று நானே சூட்டிய (சுருக்கிய) நாமம் மூர்த்தி என்பது. ஈழதேசத்தின் வடமாகாணத்தில் யாழ்குடாநாட்டில் சைவமும் தமிழும் தழைத் தோங்கிய குரும்பசிட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து எண்பதுகளின் முற்பகுதியில் .......\nஅசையும் புகைப்படங்கள் : புது தொழில் நுட்பம்\nகந்தையா அண்ணையும் மூன்று நண்பர்களும்\nநீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல படம் - தேவர் மகன...\nஆவண ஞானியின் இரு நூல்கள் – ஒரு சிறிய அறிமுகம்\nஎன் தந்தை த க செல்லையா\nதெரிந்த விடயம் தானே (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/kongka-la-pass-indian-ufo-sight/", "date_download": "2018-05-24T06:20:27Z", "digest": "sha1:QTF4YHF3IZAVS55AQIQZJXGR7HRM64MK", "length": 18272, "nlines": 107, "source_domain": "maayon.in", "title": "கொங்கா லா பாஸ் - இந்தியாவின் ஏலியன் தளம்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nகொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nகொங்கா லா பாஸ் என்பது இந்திய-சீனா எல்லை பகுதியில் உள்ள கணவாய் (Mountain Pass) ஆகும். இமயமலைத்தொடரின் லடாக் பிராந்தியத்தில் காணப்படும் இந்த இடம் ஒரு ரகசிய ஏலியன் தளமாக கருதப்படுகிறது.உள்ளூர்வாசிகள் மற்றும் ராணுவ வீரர்கள் பலர் விந்தையான கலன்கள் வானில் பறப்பதையும் அவ்வப்போது மிளிர்ந்து மறையும் வெளிச்சத்தை கண்டதாகவும் சொல்கிறார்கள்.\nஅவை உண்மையென்றால் இமயமலை முகடுகளில் வேற்றுக்கிரகவாசிகள் தளம்(UFO Base) இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா இந்திய சீனா அரசுகள் இவை எல்லாவற்றையும் அறிந்தே ரகசியத்தை உடன்படிக்கை ஆக்கிக் கொண்டு பேணிக்காக்கின்றனவா இந்திய சீனா அரசுகள் இவை எல்லாவற்றையும் அறிந்தே ரகசியத்தை உடன்படிக்கை ஆக்கிக் கொண்டு பேணிக்காக்கின்றனவா\nஉலகில் பயணப்பட முடியாத இடங்களில் ஒன்றாக லா பாஸ் மலைமுகடு உள்ளது. இந்திய – சீனா அரசுகள் போட்டுக் கொண்ட ஒப்பந்த படி லா பாஸ் க்குள் நுழைவது அரசால் தடைசெய்யப்பட்ட ஒன்று. இரு நாட்டு ராணுவ வீரர்கள் சர்வ காலமும் இப்பகுதிகளை காவல் காக்கின்றனர்.\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nஇதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது 1962 ஆம் ஆண்டு நடந்த இந்தோ-சீனப்போர். இந்திய கணவாய் பகுதியில் ரோந்து செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீனா வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் பிடிப்படட இந்திய வீரரை சித்தரவதை செய்து கொன்றது சீனா ராணுவம், அதன் தொடர்ச்சியாக 1962 இந்தோ-சீனா போர் மூண்டது. அந்த வகையில் பார்த்தால் இது ஒரு வரலாற்று சுவடுகள் பதிந்த இடம்.\nமீண்டும் போர்மேகம் சூழும் நிலை வரக்கூடாதென அண்டை நாடுகள் ஒப்பந்தமிட்டு இந்த பகுதிகளை பாதுக்காப்பதாக கருதி இதுபோன்ற ஒரு சர்ச்சையை கிளப்பிருக்கலாம்.\nஇருப்பினும் 2006 க்கு முன்னர் கொங்கா லா பாஸை கூகுள் மேப் வழியே பார்க்கும் போது அங்கு கட்டிட அமைப்புகள் பொருந்திய ஒரு ராணுவ தளம் காணப்பட்டது. அங்கு பாதாளத்தில் வேற்றுகிரகவாசிகளின் இயக்க மையம் இருப்பதற்கு சான்றாக மலை முகட்டில் மிகப்பெரிய பள்ளம் போன்ற துளை காணப்படுகிறது.\nதற்போது கூகுள் செய்து பார்த்தால் எதுவும் இருக்காது, அலைவரிசை பிரச்சனை என்று சொன்னாலும் இது வழக்கமான மர்மங்களை மறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஏரியா 51, நவேடா பகுதிகளிலும் இதேதான் நடக்கிறது.\nஇந்தியாவின் ஏரியா 51 என சொல்லப்படும் கொங்கா லா மிகவும் வெப்பம் மிகுந்த பகுதி, அங்கு வருடத்திற்கு சில நாட்கள் மழை பொழிவு இருப்பதே அரிதாகும். இதனால் மனித வாழ்வியலுக்கான சூழல் இங்கே குறைவு.\nபூகோள ரீதியில் பார்த்தால் இவ்விடம் பாதாள நிறுவன பயன்பாட்டிற்கு ஏற்ற தகவமைப்போடு உள்ளது. புவியின் மற்ற பகுதிகளை விட இங்கிருக்கும் நிலத்தகடுகளின் மேலோடுகள் பலமானதாக இருக்கின்றன. ஏலியன்கள் இங்கு தளம் அமைக்க இதுவும் ஒரு காரணம் என UFO நம்பிக்கையாளர்கள் திடடவட்டமாக தெரிவிக்கிறார்கள்(Convergent Plate Boundary).\nசில வருடங்களுக்கு முன்னர் கைலாசத்திற்கு யாத்திரை சென்ற பயணிகள் திடீரென வானில் தோன்றிய வெளிச்சத்தை கண்டு திகைத்து போய் நின்றுவிட்டனர். பாதுகாக்கப்பட்ட கணவாய் பக்கத்திலிருந்து விசித்தரமான ஒளிக்கற்றைகள் தோன்றியது.\nஆனால் மின்சார வலைகள் கொண்டு பாதுகாக்கப்படும் வட்டத்திற்குள் நுழைய முடியவில்லை அவர்களால். அதன் பின்னரும் பல ஆர்வலர்கள் இந்த எல்லைக்குள் நுழைய அனுமதி கேட்டும் அது இரு நாட்டு ராணுவத்தாலும் மறுக்கப்பட்டது.\nசுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இத சாதாரண நிகழ்���ாக மட்டுமே உள்ளது. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்கள் அடிக்கடி தென்படுவதாகவும் இவையெல்லாம் அரசாங்கத்திற்கு தெரிந்தும் யாரும் எதுவும் பேசுவதில்லை என முறையிடுகின்றனர்.\nஇதன் சாத்தியமான கோட்பாடாக விஞ்ஞானிகள் கருதுவது இயற்கை ஒளிகள். வெப்பமான பகுதி என்பதால் இயற்கையாகவே கானல் போன்ற ஒளிச்சிதறல் நிகழ்வுகள் அங்கு நடைபெற்று அதனால் அங்கு வெளிச்சங்கள் தோன்றி மறையலாம். அரோரா(aurora) போன்ற வெளிச்சதை கண்டும் மக்கள் ஆச்சர்யப்பட்டிருக்கலாம். ஆனாலும் அரோரா இரவில் தான் அதிகம் ஏற்படும்.\nபுவியியலாளர்கள் குழு ஒன்று இஸ்ரோ விஞ்ஞானி அனில் குல்கர்னி தலைமையில் ஹிமாச்சல பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் போது அதிசயிக்கத்தக்க வகையிலான எந்திரம் போன்ற ஒரு உருவம் செங்குத்தாக மலை ஏறி விண்ணில் மறைவதை கண்டனர்.\nசில படைவீரர்கள் உட்பட 14 நபர்கள் இதனை நேரடியாக கண்டனர். இந்திய பத்திரிகைகள் இதை பற்றி விவாத கட்டுரைகள் வெளியிட்டன. மத்திய அரசு, இஸ்ரோ, ராணுவம் வரை இந்த தகவல் சுற்றறிக்கை விடப்பட்டது. ஆனால் வழக்கம் போல பதில்கள் எதுவும் இல்லாமல் இந்த செய்து புதைத்து மறைக்கப்பட்டது.\nபலர் கொடுத்த பரிசீலனை அவை ரேடாரில் பதிவாகாத UAV(Unmanned aerial vehicles) வகை வானுர்தியாக இருக்கலாம் என்பது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் உளவு பார்ப்பதற்காக இவற்றை பயன்படுத்துகின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளின் மேல் இவை கண்காணிப்பு பணிக்காக ரோந்து செல்கின்றன.\nஅதே நேரத்தில் இவை மிக உயரத்தில் பறப்பதால் கண்ணில் படாது. ஆனால் இவை இவர்கள் குறிப்பிடும் பறக்கும் தட்டுகளை போல வேகமாக மேலே எழும்ப முடியாது. அதுவும் இல்லாமல் இந்திய சீன எல்லையில் அயல் நாட்டு விண்கலம் அவ்வளவு எளிதாக பயணித்திருக்க இயலாது.\nபொதுமக்கள் மட்டுமின்றி குழுவாகவும் தனியாகவும் பல ராணுவ வீரர்கள் வித்தியாசமான விண்கலன்களை கண்டதாக புகார் தெரிவித்துள்ளனர். அவை மலைக்கடியிலிருந்து ஒளிப்பிழம்பு போல வெளிச்சத்தோடு விண்ணில் மறைந்துவிடும்.\nபாங்காங் ஏரியில் சில ராணுவ எதிரி விண்கலமாக கருதி ஆராய்ந்தனர். ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி(spectrum analyzer) கூட அதனை ஸ்கேன் செய்யவில்லை. நேராக பார்க்க முடிந்தும் ரேடாரில் அதை பதிவு செய்ய இயலவில்லை.\nமுன்னர் சொன்னது போல ஒரு வேளை அது ���லியன்ஸ் ஏவுதளமாக இல்லாமல் நிஜ ரகசிய ராணுவ கட்டமைப்பாக இருக்கக் கூடும். ஒப்பிடுகையில் சீனா இதை செய்ய வாய்ப்புகள் அதிகம். ஒரு தீவையே ராணுவ தளமாக மாற்றிய வரலாறுகள் எல்லாம் சீனாவிற்கு உள்ளது. ஆனாலும் கொங்கா லா பாஸை மட்டும் விஞ்ஞானம் கண்டறியாமல் இருப்பது எப்படி.\nஇதுபோல பல சாட்சியங்களும் சாத்தியக் கூறுகளும் இருப்பினும் இது தொடர்பான ஆய்வையோ அறிக்கையையோ அரசு இதுவரை வெளியிடவில்லை. இது UFO நம்பிக்கையாளர்களின் கூற்றை உண்மையாகுவது போன்று உள்ளது.\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nபனி பொழியும் லம்பாசிங்கி கிராமம் –...\nகதவுகளே இல்லாத ஓர் இந்திய கிராமத்தின் இன்றைய நிலை\nஅசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nகிராமங்களை தேடி வரும் கூகுள் இணைய சகி திட்டம்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய பொக்கிஷம்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,684 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,645 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,357 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,218 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,862 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,499 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-05-24T06:11:48Z", "digest": "sha1:V6KIPYUAMT45YMSE75LXUXPHBRD4NXMA", "length": 7842, "nlines": 139, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: பிங்குவின் சாகசங்கள் !", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nபிங்குவிற்கு ஒரு வருடத்திற்கு முன் மொட்டையடித்தோம். அதில் அவளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.\nசிறிது நாள் கழித்து அவளுக்கு க, கா, கி, கீ கற்பித்துக் கொண்டிருந்தேன்.\nஅவள் ‘கி’யின் குடுமியை ( நானும் பிங்குவும் அதை அப்படி தான் சொல்லுவோம்) பாதி மட்டுமே வரைந்திருந்தாள்.\n“இதை இப்படி பாதியில நிறுத்தக் கூடாதும்மா , முழுசா கீழ வரைக்கும் போடனும்” என்றேன்.\nஅதற்கு பிங்குவோ “இந்த ‘கி’ பாவம்மா , அதுக்கு அதோட அம்மா ‘ஹேர் கட்’ பண்ணிட்டாங்களாம் \nபிங்கு அனைத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அவள் கேட்கும் கேள்விகளுகெல்லாம் (அவள் அக்காவிற்கும் தான்) பதில் தெரியவில்லை என்றாலும் , கூகுலித்தாவது பதிலைக் கூறுகிறேன்.\nநேற்று “ஏம்மா எம்பேருக்குக்கு முன்னால ‘E’ ன்னு போடறோம்” ன்னு அவள் கேட்க\n“ E என்பது அப்பா பெயரோட முதல் எழுத்து .அதனால அத முதல்ல போடறோம்” என்றேன்.\n“எனக்கு அம்மாவையும் பிடிக்குமே அதனால H.பிங்கு ன்னோ இல்லை\nE.H. பிங்குன்னோ ஏம்மா போடக்கூடாது. நான் அப்பா , அம்மா ரெண்டு பேரோட பொண்ணும் தானே “ – இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது \nதிவ்யா பிங்குவின் தோழி . அவளைவிட இரண்டு வயது குறைந்தவள்.\nஒருமுறை தாத்தா பிங்குவை காட்டி திவ்யாவிடம் “இந்த அக்கா பேரு என்னான்னு சொல்லும்மா \n“நீங்க பேர தான கேட்டீங்க \nLabels: அனுபவம், மழலைச் சொல்\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theruppaadakan.blogspot.com/2010/08/blog-post_5101.html", "date_download": "2018-05-24T05:59:57Z", "digest": "sha1:JEYXZ2YDM4OQ4NZDN3JYAEEPMWHQTEKE", "length": 4613, "nlines": 85, "source_domain": "theruppaadakan.blogspot.com", "title": "தெருப்பாடகன்!: போலி!", "raw_content": "\nவித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....\nஎன் தளத்திற்கு வரும் நண்பர்கள் தவறாமல் உங்கள் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை இட்டுச் சென்றால், என்னை இன்னும் மெருகூட்டிக் கொள்ளவும், சிறப்பாக எழுதவும் அது மிகவும் துணையாக இருக்கும். ஏனென்றால், நல்ல வாசகன் இல்லாத கவிதை இருந்தும் பயனில்லை\nகாதலையும் கவிதையையும் சரிசமமாக நேசிப்பதாலோ என்னவோ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... இலக்கியத்தின் மீதான என் புரிதல்கள் அளவில் குறைந்தவை, பாடப்புத்தகத்தில் அவற்றைப் படித்ததோடு சரி. என்னுடையது சிறிய உலகம், அமைதியும் தனிமையும் நிறைந்த சுலப உலகம். அமைதியாக இருப்பதாக எண்ணி, பேச வேண்டிய பல இடங்களில் ஊமையாகிப் போய்விட்டேனோ என்னவோ\nஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :\n - ஒரு அறிவியல் நோக்கு\nஎன் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nprof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்\nமுறைத்துப் பார்க்கும் வண்ணத்துப் பூச்சி \nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2012/february/20120241_thirunallaru.php", "date_download": "2018-05-24T06:15:22Z", "digest": "sha1:QZIDTWQWEGOMXN7XT5MES75QFHLFVSZ5", "length": 8911, "nlines": 47, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nநாசாவுக்கே தண்ணி காட்டும் திருநள்ளாறு\nஇன்று பல நாடுகள் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கை கொள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிட்டது. எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளின் கருவிகளில் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை அளித்தது.\n என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு, நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம் எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின் – தமிழ்நாடு அருகிலுள்ள புதுச்சேரி – திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷ்வரர் கோவிலுக்கு மேல், நேருள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. 2 ½ வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின்போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி (intensity) மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்கு நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் அந்த செயற்கைக்கோள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த கோவில்தான் இந்துக்களால் சனிபகவான் ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பலமுறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய ஷக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் போது ஸ்தம்பித்து கொண்டேயிருக்கிறது. இந்த செய்தியை கேட்டு ப்ரமிக்காதவர்கள் கூட நம்முடைய முன்னோர்களின் அறிவின் ஆழத்தை எண்ணி, கட்டாயம் பிரமித்தேயாக வேண்டும். நவீன உலகில், நாம் விஞ்ஞானத்தின் உதவி கொண்டு, பல செயற்கைக்கோள்கள் கொண்டு, கண்டறியும் சனிக்கோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை, நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், எவ்வித தொழில்நுட்பத்தின் துணையுமில்லாமல், துல்லியமாக கண்டுபிடித்து, அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர்வீச்சுகள் அதிகம் விழும் நாட்களையும் கணக்கிட்டு, அதற்கான நாளை சனிப்பெயர்ச்சி என்று அறிவித்த, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து, நாம் வியப்பின் உச்சிக்கே செல்வோம் என்பதில் ஐயமில்லை.\nஇதை விஞ்சும் வகையில் ஒரு விஷயம் உங்களுக்காக நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவக்ரஹங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள் நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவக்ரஹங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள் உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டி விடுங்கள்.\nஎந்த கோள் எந்த நிறத்தில் இருக்குமென்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து. இந்த அறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறிய வேண்டும். அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன். எது எப்படியோ நமது முன்னோர்கள் நம்மை விட பன்மடங்கு கில்லாடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/f54-forum", "date_download": "2018-05-24T06:23:19Z", "digest": "sha1:RYASM2AQY6YO2LKS72HPQ5GDWW6XK3BE", "length": 37075, "nlines": 540, "source_domain": "www.eegarai.net", "title": "சுற்றுப்புறச் சூழல்", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு ���ேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\n20 மாநிலங்களுக்கு அபாய அறிவிப்பு.. தமிழகம் எந்த நிலையில்..\nதென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்\nதாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.\nஒரு லட்சத்து 35 ஆயிரத்து 250 மரங்களை வெட்ட அனுமதி கேட்ட தே.நெடுஞ்சாலை ஆணையம்\nடைனோசர்கள் இன்னும் உயிர் வாழ்கிறதா\nகுடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை\nபீஹாரில் பஸ்சில் தீ: 27 பேர் பலி\nஅக்னி நட்சத்திரம் என்றால் என்ன\nராஜஸ்தானில் பயங்கர புழுதிப் புயல்: 24 பேர் பலி, 100 பேர் காயம்\n10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஇந்தியா குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சிப் புகைப்படம்\nபாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..\nதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\n\"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க\" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள்\nநீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...\nஇன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nசீக்கிய முதல் குருவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nதமிழகத்தில் பரவலாக மழை.. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள்\nஉடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு\nசுரண்டப்படும் மலைவளம், தரை மட்டமாகும் குன்றுகள் : எதிர்காலத்தில் அபாயங்கள் அதிகரிக்கும்\n’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை\nதொலைந்துபோன காவிரியின் துணை நதிகள் மீட்க நிதியில்லை, கேட்க நாதியுமில்லை\nதண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை\nநியூட்ரினோ: பூகோளமயமான அம்சம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலை\nஅமெரி��்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு:\nபொய் செய்தி உத்தரவு அதிரடி வாபஸ்\nநியூட்ரினோ ஆய்வகம் அமையும் இடமே அதன் அபாயத்தை உணர்த்தும் - 2\nபணத்தை எடுத்துக் கொண்டு லைசென்சை கூரியரில் திருப்பி அனுப்பிய திருடன்\nகென்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு: ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா\nஅதிகாரிகளிடம் பிடிபடுகிற கடத்தல் தந்தங்களும் எறும்புத்தின்னிகளும் என்னவாகின்றன\nநூல் வெளி: உணவா, எரிபொருளா\nஉண்மையில் அழியும் நிலையில் இருக்கிறதா சிட்டுக்குருவி\n29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை\nஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது\n அழிய போவது எத்தனை நாடுகளோ\nஇரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா\n100 கிளைகளுடன் ஒரு பனைமரம்\nஇனி நீங்கள் புக் செய்த ரயில் டிக்கெட்டினை பிறர் பெயருக்கு மாற்றி அளிக்கலாம்.. எப்படி\nநடிகை கஸ்தூரி மனதில் என்ன\nபொதுமக்கள் கவனத்திற்கு : -- காலாவதியான இன்சூரன்ஸ் பாலிசி\nநீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி\nஉலகில் உள்ள அதிய வீடுகளின் தொகுப்பு\nமக்களே ஜாக்கிரதையா இருங்க…. இனி வெயில் கொளுத்தப் போகுது \nஎரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்\nகடலுக்கு நடுவில் மலைபோல் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் குப்பை..\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spbindia.wordpress.com/2008/04/", "date_download": "2018-05-24T05:43:32Z", "digest": "sha1:J3BRWBBCPY4ECB3SLVUXOK6DHUIBKSMG", "length": 61871, "nlines": 696, "source_domain": "spbindia.wordpress.com", "title": "April | 2008 | SuperPlayBack singer Dr SPB", "raw_content": "\nஅவசரப்படாதீங்க சுந்தர் சார், இந்த பாடல் ஏற்கெனவே 27ஆம்தேதி ஏழாம் மாதம் 2006ல் பதிந்திருக்கிறோம். எதுக்கு மறுபடியும் என்று நினைக்காதீர்கள். தல பாட்ட எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத இனிப்பு அதுவும் இந்த மாதிரி டிஸ்கோ பாடல்கள் என்றால் அப்படியே சாப்ட்டுண்டே இருக்கலாம். சரி விஷயத்துக்கு வருகிறேன். நேற்று ஒரு வேளையாக சென்னை சென்றிருந்தேன் என் தோழர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அந்த சூட்டோட கோவைக்கு வந்து சென்னை தோழர்களூக்காக இந்த பாடலை ரவிவர்மா அவர்களை கேட்டு தொந்தரவு செய்யலாமே என்று அதிகாலை குறுஞ்செய்தி அனுப்பினேன். தீவிர பாலுஜி ரசிகரான திரு. ரவிவர்மா சார் எப்போது நான் செய்தி அனுப்பினாலும் உடனே முதல் நேயராக சூரியன் எப்.எம்ல் ஒலிப்பரப்புவார். இந்த தடவையும் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் இஷ்டமான ஓர் பாட்டை போட்டார் பாருங்கள். (சுந்தர் சார் இந்த பாட்டை உங்க கிட்ட கேட்டு எத்தனை தடவை போராடியிருப்பேன் நினைவிருக்கிறதா) அசந்துட்டேன். யம்மா எத்தனை நாள் ஆயிடுச்சு இந்த பாடல் கேட்டு. இந்த பாடலை திரு.ரவிவர்மா அவர்களின் விளக்கம் சூப்பர்ப் போங்க. இந்த பாடலை எப்போது நான் கேட்டாலும் என் மனதில் தோன்றுவதை குஷ்பு இட்லி மாதிரி புட்டு புட்டு வைத்து என்னை மகிழ்ச்சிகடலில் மூழ்கடித்துவிட்டார். இந்த தடவை சென்னை நண்பர்களூக்காக அவர்களீன் விருப்பமாக கேட்டேன். அவர் பாலுஜி மீதும், அவரின் ரசிகர்களீன் மீதும் வைத்திருக்கும் அபரிமிதமான அன்பை பார்த்து அசந்துபோனேன். அவருக்கும் பாலுஜி ரசிகர்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\nஇதோ பாடலுடன் வரும் அவரின் அபாரமான ரசிப்பு கேளுங்கள் இந்த ஒலிக்கோப்பு சுமாராக இருக்கும். பாடல் கேட்கவில்லை யென்றால். ஏற்கெனவே சுந்தர் சார் பதிந்த பழைய இதே பாடலை கேளூங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். திரு.ரவிவர்மா சாருக்கு வாழ்த்து தெரிவியுங்கள்.\nஇசை: விஜய் டி ராஜேந்தர்\nசுந்தர் சாரின் பழைய பதிவு அதையும் ஒரு தடவை கேட்டுடுங்களேன்.\nஎன்னென்று நான் சொல்வதோ ஹா\nஎந்தன் வானத்தில் தொழுகின்ற மின்னல்\nசுழலும் கரமென்று சொன்னாலே தகுமே\nஎந்தன் வானத்தில் விழுகின்ற வார்த்தை\nஉந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே\nமலர் தூவாதோ என் கற்பனை\nமலர் தூவாதோ என் கற்பனை\n642 சங்கீத சாம்ராஜ்யம்: ரவிவர்மாவின் ரசிப்பு\nசென்ற ஞாயிற்றுக்கிழமையன்று (20.04.2008) கோவையில் ஓர் பிரமாண்டமான “சங்கீத சாம்ராஜ்யம்” என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மெல்லிசை\nமாமன்னர்கள் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.டி.கே.ராமமூர்த்தி அவர்களுடன் டாக்டர். எஸ்.பி.பி, பத்மபூஷன் பி.சுசில்லாம்மா, திருமதி.எஸ்.பி.ஷைலஜா மற்றும் இசைகுழுவினருடன்\nபாடி கோவையை அமர்க்களப்படுத்திவிட்டனர். இந்த நிகழ்ச்சியின் முழு விமர்சனத்தையும் தமிழ்மண பதிவாளர் எங்கள் அன்புக்குரிய, அணைத்து பதிவாளர்களின் அன்புக்கும் பாசத்திற்க்கும் உரிய செல்லமா��� அனைவராலும் அழைக்கப்படுகிற வாத்தியார் சென்ற வார நட்சத்திர வார பதிவாளர் திரு. எஸ்.வி.ஆர். சுப்பையா அவர்கள் எழுதிய இசை நிகழ்ச்சியின் பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது அதை எல்லோரும் தங்களூடைய விலைமதிப்பற்ற\nநேரத்தை ஒதுக்கி வாசித்து மகிழ்ந்துருப்பீர்கள். அவரைப்பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை அவரை பற்றி அவரின் அற்புதமான பதிவுகளே சொல்லிவிடும். இதோ அந்த பதிவின் சுட்டி கீழே இதுவரை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த ஒலிக்கோப்பை கேட்டால் தாங்கள் நேரில் கலந்துக்கொண்ட மகிழ்ச்சி ஏற்படும்.\nவாத்தியார் அவர்களிடம் ஏற்கெனவே மறுமொழியில் சொன்னபடி, என் பங்க்குக்கு இதோ\nபாடும் நிலா பாலுவில் நிகழ்ச்சியில் நான் எம்.பி.3 ப்ளேயரில் பதிவு செய்யப்பட்ட ஒலிக்கோப்பை தங்களூக்காக வழங்குகிறேன். இந்த ஒலிக்கோப்புகளை கேட்கும் முன் என் தாழ்மையான வேண்டுகோள் கோப்பில் சில இடங்களில் தேவையில்லாத பேச்சுக்கள் இடம் பெற்றிருக்கும் அதை தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால் நான் அமர்ந்திருந்த இடத்திற்க்கும் நிகழ்ச்சியின் மேடை இருந்த இடத்திற்க்கு இடைவெளி கிட்டத்தட்ட 60 அடியிலிருந்து 80 அடிக்குள் இருக்கும். அப்படியென்றால் ஒலிபெருக்கி எவ்வளவு துள்ளியமாக இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒலிப்பெருக்கியை\nபற்றி சிறிது கூட தவறு சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அந்த அளவிற்க்கு மிகவும் துள்ளியமாக இருந்தது. தயவு செய்து பொறுமையுடன் கேட்டு மகிழுங்கள் நல்ல கோப்பு கிடைத்தவுடன் பிறகு இதை எடுத்து விட்டு நல்ல ஒலிக்கோபை பதிவில் ஏற்றுகிறேன். இருந்தாலும் கோப்பு திருப்திகரமாக வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. அதற்குள் என்ன அவசரம் நல்ல கோப்பு வந்தவுடன் போடலாமே என்று நிறைய பேர் கேட்பது என் காதில் விழுகிறது. தங்களூக்கு சுடச்சுட வழங்க வேண்டும் என்ற ஓர் ஆர்வம், ஆர்வம் தான் ஐயா..\nஇரண்டு ஒலிக்கோப்புகளை கேட்கும் முன்…. ஓர் முக்கியமான விஷயம் என்னவென்றால்…\nஇந்த நிகழ்ச்சிக்கு எங்கள் கோவை பாலுஜி ரசிகர்கள் குழு சார்பாக 20 பேர் கலந்துகொண்டோம்.\nஅதில் ரசிகர் குழுவில் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்து உற்சாகம் கொடுத்து வரும் முக்கிய நபர்களை நான் சொல்லியே ஆகவேண்டும். திரு.என்.ராமனாதன் அவர்கள் ���ப்போது நான் சென்று சந்தித்தாலும் உடனே எனக்கு 3 டிக்கெட்டுக்கள் வேண்டும் என்று முதலிலே ஆஜர் ஆகிவிடுவார். அவர் பாலுஜியின்மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பைக்கண்டு பலதடவை வியந்துருக்கிறேன். அதே போல் எனக்கு சமீபத்தில் பழக்கமானவர் திரு. ஆனந்த் அவர்கள் அவரும் எப்போது நான் போனில் பேசினாலும் நேரம் ஒதுக்கி பேசி தன் காரில் வந்து கலந்து கொண்டு எனக்கு ஆதரவு தருவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கோவையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பிற்க்கு அபராமான அவரின் ஆதரவு பாராட்ட வார்த்தைகளே இல்லை. இருவருக்கும், மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்கள் அனவருக்கும் என் நன்றி. இந்த என் நன்றியை என் வாயால் சொன்னால் போதாது.\nஇதோ…. முதலில் வரும் கோப்பில் சூரியன் எப்.எம்ல் ஆர்.ஜே வாக இரவு நேரங்களில் பணியாற்றி வரும் திரு. ரவிவர்மாவின் குரலில் “சங்கீத சாம்ராஜ்யத்தின்” நிகழ்ச்சியைப் பற்றி அவரின் அழகான சிறிய ஒலிப்பரப்பு விமர்சனம் (கனாகாணும் கண்கள் மெல்ல பாடலுடன்) என்னை மகிழ்ச்சியின் கடலின் ஆழத்திற்க்கே கொண்டு சென்றது. என் மகிழ்ச்சியை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர்கள் எல்லோருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த பதிவை நான் பதிவு செய்த நேரம் அதிகாலை 5.00 மணி. இந்த இனிய தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\nமேலும் நிகழ்ச்சியில் இடம் பெற்ற அணைத்துப்பாடல்களும் பதிவு செய்ய முடியவில்லை என்னால் முடிந்த அளவு பதிவு செய்து தந்துருக்கிறேன். கேளூங்கள் கேளூங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்.\nதற்போது ஆஸ்திரேலியா பயணத்தில் இருக்கும் பாலுஜி அவர்களூக்கு பயணம் வெற்றிகரமாக நடைபெற அவரின் அன்பான ரசிகர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிரு. ரவிவர்மாவின் ரசிப்பு (கனாகாணும் கண்கள் மெல்ல பாடலுடன்) ஒலிக்கோப்பு\nபாலுஜீ ரசிகர்களூக்காக ராக்கால வேளையிலே ரவி வர்மாவின் (சூரியன் எப்.எம். ஆர்.ஜே) பார்வையில்.\nஇன்று அதிகாலை வழக்கம் போல் நான் வாக்கிங் செல்லும் போது எப்.எம் ரேடியோ\nகேட்க்கும் போது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை எஸ்.எம்.எஸ் செய்தேன்.\nபாலுஜி பாடும் விதத்தைப் பற்றியும் அவரின் உச்சரிப்பு, சிரிப்புகள் பற்றி பல பாடல்களில்\nரசித்து எழுதியுள்ளேன். நீங்களும் வேறு வழியில்லாமல் படித்து மகிழ்ந்து இருக்கிறீர்கள்.\nவித்தியாசத்திற்காக இதோ சூரியன் எப்.எம் ஆர்.ஜே திரு.ரவிவர்மா அவர்கள் ஒரு தீவிர\nபாலுஜி ரசிகர். இவரைப்பற்றி ஏற்கெனவே பல பதிவுகளில் விளக்கி எழுதியிருக்கிறேன்.\nதிரு.ரவிவர்மா அவர்கள் பாலுஜியின் குரலை எப்படி அனுபவிச்சு ரசிச்சிருக்கிறார் அவர் குரலிலே கேளுங்கள்.\nஇதோ அவரின் இனிய குரலில் பாலுஜியைப்பற்றி.. கேட்பதற்க்கு முன் இந்த பதிவை திரு.ரவிவர்மாவுடன், சேர்ந்து நானும் சென்னை எஸ்.பி.பி ரசிகர் சாரிட்டி பவுண்டேசன் நிர்வாகிகள் திரு. கிரிதர் ராஜா அவர்களூக்கும், பொருளாளர்: திரு. அசோக் அவர்களூக்கும் இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.\nமேலே திரு. ரவிவர்மா அவர்களின் பார்வையில் “ராக்கால வேளையிலே” பாடல் சரியாக பதிவாகவில்லை ஆகையால் அந்த பாடலின் ஒலிக்கோப்பு இதோ கீழே…\nகேட்பதற்க்கு முன் பாடல் ஒரு வித டைப்பாக இருக்கும் ஜானகியம்மாவும், பாலுஜியும் கொடுக்கும் ஹம்மிங்ஸ் இருக்கே அடேங்கப்பா…. தாங்காதப்பா.. பாட்ட கேட்டு தீட்டாதீங்கப்பா ரவிவர்மா சொன்னபடி சிரிப்பையும், இனிமையை மட்டும் ரசிங்கப்பா…\nபடம்: மைதிலி என்னை காதலி\nஆ..அட..ஓ..அட..ம்ம்..அட..ஏ…..ஹோ. ஹோ. ஹோ. ஹோ\nஉணர்வுகள் தவிக்குது உன்னை இஙு அழைக்குது அம்மாடியோ…ஹா..ஆ\nஉதடுகள் துடிக்குது உள்ளமோ வெடிக்குது அம்மாடியோ.வ்வ்..\nதவம் கிடந்து வரம் கேட்கவோ\nதவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ\nபூஜையை தொடர்ந்திட பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ..ஆ..ஆஅ\nஆவலை தூண்டிட காவலை தாண்டிட அம்மாடியோ வ்வ்\nஎன் ராசாத்தி நீ ஆடையிலே\nஎன் ராசா நீ வாடயில\nஹ எத தேடி போராடுது\nநடிகர் சரத்குமார் நடித்து வெளிவந்துள்ள புதிய படம் வைதீஸ்வரன் இந்த படத்தில் இந்த பாடலை திரு.விஜய்யேசுதாஸ் அவர்களும் நன்றாக பாடியுள்ளார். பாலுஜி தனக்கே உரிய ஸ்டைலில் தன் சோகத்தை கொட்டி நம் மனதை நிரப்பியிருக்கிறார். சென்ற பதிவுபோல் இல்லாமல் இந்த பாடலையும் திரு. சாத்தூர் சங்கர் (நல்லா பேரப்பா) அவர்கள் சில மாதங்களூக்கு முன் எனக்கு மின்னஞ்சல் செய்து பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார். இதோ அவருக்காக பாலுஜி அவர்கள் சமர்ப்பணம் செய்துள்ளார். உங்களூக்கும் தான் கேட்டு சோகமாக இருங்கள் இல்லை இல்லை சந்தோசமாக இருங்கள்.\nஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஒ\nஎந்தன் உயிர் எங்கும் போகாதே போகாதே\n��ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஒ\nயாரறிவாரோ மனமே நீ கூறு\nஇருப்பது எங்கே இறைவா நீ கூறு\nஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஒ\nகாலத்தின் தீர்ப்பு மானிடன் கணக்கு\nஹுஹ என்று முடியும் விதியே நீ கூறு\nஜெயித்தவர் பாதி தோற்றவர் பாதி\nமானிட வாழ்வே புரியாத ஜோடி\nஎந்தன் உயிர் எங்கும் போகாதே.. போகாதே\nஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஒ\nஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஒ\nசில வருடங்களூக்கு முன் சென்னை திரு. முரளிதரன் அவர்கள் என்னிடம் வேண்டி விரும்பி கேட்ட பாடல் இது. பதிவிற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது வேலை விஷயமாக சிங்கப்பூர் சென்றுள்ள திரு. முரளிதரன் அவர்களூக்கு திரையுலக ஜாம்பவான்கள் வாலி, பாலுஜி,சங்கர் கனேஷ் ஆகியோரின் சமர்ப்பணம். (குறிப்பு: ஒரு பண்பலை ரேடியோவில் கேட்ட தகவல். ரொம்ப நாட்களாக யோசனை செய்ததால் தங்களூக்கும் தெரிவிக்கிறேன். சமர்ப்பணம், டெடிக்கேஷன் என்பது நாம் இயற்றிய அல்லது நாம் உருவாக்கியவற்றை தான் சமர்ப்பணம், டெடிக்கேஷன் என்று சொல்லவேண்டுமாம், எழுத வேண்டுமாம் ஹி ஹி அதனால் தான் மேலே உள்ளபடி எழுதினேன்) ரொம்பசரிதானுங்களே சார் திறமையான படைப்பாளிகள் எழுதுகிறார்கள் நமக்கு தருகிறார்கள். நடுவில் நாம் புகுந்து மற்றவர்களூக்கு சமர்ப்பணம் செய்கிறோம் என்றால் இது எந்த வகையில் சரி உண்மை தானே சார். சரி சரி பாடலை கேட்போம்.\nபடம்: உறவுகள் என்றும் வாழ்க\nசிங்கார‌ வீணை சிரிக்கின்ற‌ கோல‌ம்\nச‌ங்கீத‌ம் போலே சுக‌மான‌ தேகம்\nமணித் தென்ற‌ல் ஆடக் கூடாதோ\nஎன் ம‌ன‌ம் என்னும் மேடை போதாதோ\nப‌னிக்கால‌ மேக‌ம் என்னை பார்க்க‌க் கூடாதோ\nஎன் ம‌டி தொட்டு சாய‌க் கூடாதோ\nஇவ‌ள் போல‌ பெண்க‌ள் இங்கே கோடியில் ஒன்ற‌ல்லோ\nஒர் புதுப்பாட‌ம் சொல்ல‌க் கூடாதோ\nசிங்கார‌ வீணை சிரிக்கின்ற‌ கோல‌ம்\nச‌ங்கீத‌ம் போலே சுக‌மான‌ தேகம் \nஇந்த பாட்டிற்க்கு கமலின் தசாவதாரம் படங்க்ளை போட்டுள்ளானே என்று நினைக்காதீர் ஐயா. கமல் சார் மேக்கப்பில் பட்டையை கிளப்புகிறார் என்றால். பாலுஜி குரலிலே இந்தப்பாட்டில் பட்டையை கிளப்புகிறார் அதான் இந்த படங்கள். இந்த பாடலின் சிறப்பே பாலுஜி பாடல் வரிகளின் நடுவில் கபடி ஆடும் அந்த சில்மிஷங்கள் தான் அடெங்காப்பா அவர் பாடும் ஸ்பீடுக்கு என் விரல்கள் தட்டச்சு செய்ய முடியாமல் தட்டச்சு கீகளூக்க்கிடையே விரல்கள் சிக்கிக்கொண்டது தான் மிச்சம். அதுதான் விட��டுடேன் சார். சுத்தம், (டெல்லி பாலா இல்லைன்னா தப்பில்லாம அடிச்சிட்டாலும் என்று நீங்க புலம்பறது கேட்குது சார்). எத்தனை தடவை கேட்டாலும் தித்திக்காத இந்த பாடல் நிச்சயம் நீங்கள் கேட்டால் மெய் மறந்துபோவீர்கள்.\nகுறிப்பு: சுந்தர் சார் இது உங்க்ள் பதிவு நீண்ட நாட்களாக உங்களூக்காக தான் காத்திருந்தேன் முடியவில்லை பதிந்துட்டேன். மறுமொழியிலாவது வாங்க சார்.\nபாலுஜி ரசிகர்கள் அனவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபடம்: அந்த ஒரு நிமிடம்\nதேவை இந்த பாவை தானே தெய்வ லோகம்\nநான் தானே தினம் சாய்ந்தாடும் தேர் போல வருவேன்\nதேவை இந்த பாவை தானே தெய்வ லோகம்\nஅழகே புது மலரே அடியேன் இளம் கிளியே\nஇதழோ மது ரசமோ முகமோ முழு நிலவோ\nஅங்கங்கே அங்கங்கள் துடிக்க ஹஆஆ\nஇங்கு வேடன்.. நானே.. கன்னி வைக்கும்\nநாள் தானே இனி பாடங்கள் சூடாகும் பொழுது\nசரியா இது முறையா தனிமை சுகம் தருமா\nவெட்கம் ஏன் பக்கம் வா பழக\nநாள் தானே இனி பாடங்கள்\nகோவையில் குழந்தைகளின் இருதய சிகிச்சை நிகழ்ச்சிக்காக, கோவை ஹெல்ப் லைன் ஆர்ட்ஸ் அகாடமி வழங்கும் மெல்லிசை மன்னர்கள் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் திரு. ராமமூர்த்தி அவர்களின் மாபெரும் ”சங்கீத சாம்ராஜ்யம்” இசை நிகழ்ச்சி வருகின்ற 20.04.2008 ஞாயிற்று கிழமை அன்று மாலை 6.01 மணிக்கு, கோவை அழகேசன் ரோட்டில் உள்ள டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நமது அபிமானத்திற்க்கு சொந்தக்காரரான டாக்டர். எஸ்.பி.பாலுஜி, வெள்ளைக்க்குயில் பத்மபூஷன் பி.சுசீலாம்மா, திருமதி. எஸ்.பி.சைலஜா மற்றும் குழுவினருடன் பிரமாண்டமான இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சந்தேகமே வேண்டாம் நிச்சயம் எம்.எஸ்.வி இசையமைப்பில் பாடிய பழைய பாடல்கள் அதிகம் இடம் பெறவுள்ளது. தவறாது கலந்து கொண்டு குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாமும் கலந்து கொண்டு மகிழ்வோம்.\nஇசை நிகழ்ச்சிக்கு வரப்பிரியபடும் அன்பர்கள் என் மின்னஞ்சலுக்கு தங்களின் விருப்பத்தை எழுதலாம். என் மின்னஞ்சல்: rraveendran_citcivil@yahoo.com\nபாலுஜி, சுசீலாம்மா பாடிய இந்த பாடல் சங்கர் கனேஷ் அவர்களீன் இசையில் வரும் பாடல் ஓர் பழைய பாடல் தான். எப்பவோ கேட்டது. நீங்களும் இப்போது கேளூங்கள்.\nபடம்: பருவம் ஒரு பாடம்\nநான் கை கொண்டு பறித்தால்\nமை கொண்ட கண்கள் ஏன் தான் சிவந்தது\nநீ கைகொண்ட பறிக்க மெய் கொஞ்சம் சிரிக்க\nஅந்தி மாலையில் அழைக்கும் கடல் அளக்கும் உன் சிரிப்பு\nஅந்த நிலையில் இருக்கும் கலை விளக்கம் உன் அணைப்பு\nகாதல் சாகரம் கரை புரள\nகன்னித் தாமரை மடல் விரிய\nநான் நீராட நினைத்து போராடி இருக்கு\nமோகமந்திரம் பயிலும் என்பருவம் உன் வசத்தில்\nஆஆஆஆ மூன்று வேலையும் உருகும் என் உள்ளம் உன்னிடத்தில்\nவண்ண மாதுளம் வாய் திறக்க\nநீ கொண்டாடும் பொழுது உண்டாகும் சுகத்தில்\nலலலல லலல்ல்லா லல லல்லா\nகட்டு பூவுடல் கனிய கை அணைய நான் தவிக்க\nகெட்டி மேளங்கள் முழ்ங்க என்னை வழங்க நான் இருக்க\nதோளில் மாலைகள் வரும் வரைக்கும்\nநான் அந்நளை நினைத்து அச்சாரம் கொடுத்தால்\nPosted in எம்.எஸ்.வி, எம்எஸ்வி, சுசீலா, பாலு, ஷைலஜா | Leave a Comment »\nகேட்க கேட்க திகட்டாத ஓர் பாடல் தான் இந்த பாடல் என் ஆசை மச்சான் என்ற படத்தில் தேனிசை தென்றல் தேவா இசையமைப்பில் பாலுஜி, சின்னக்குயில் சித்ரா இருவரும் பாடிய மெலோடி பாடல். இந்த பாடலின் ரிதம்ஸ் மனதுக்கு ரொம்ப இதமாக ஒத்தடம் கொடுத்தார் போல் இருக்கும். கேட்டுத்தான் பாருங்களேன்.\nபடம்: என் ஆசை மச்சான்\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nஆத்தாடி உன் அருமையும் பெருமையும்\nபூச்சூடி உன் நினப்புல மிதப்புல\nஇருப்பவ இவ தான் புரியாதா\nஎந்நாளூம் நீ ஆசை வச்சானே\nஉன் கூட தான் நான் இருந்தேன்\nஒரு துணையாக நல்ல இணையாக\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nகண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ\nஎன் பேர மறந்து உன்பேரத்தானே\nபனிப்பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nவீசுற காத்தும் வயல்வெளி நாத்தும் படிக்குது இசப்பாட்டு\nஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும் துடிக்குது அதக்கேட்டு\nஒன்னாக கலந்து சந்தோச உறவு எந்நாளும் விலகாது\nகண்ணாடி போல கல்லால அடிச்சா தண்ணீரும் உடையாது\nபட்டு பாய போட்டுது பன்னீர் தூவுது தூக்கம் நமக்காக\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nஇருப்பவ இவன் தான் புரியாதா\nஎந்நாளூம் நீ ஆசை வச்ச���னே\nஉன் கூட தான் நான் இருந்தேன்\nஒரு துணையாக நல்ல இணையாக\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்\nவைரம் என்ற படத்தில் பாலுஜி ஜெயலலிதா பாடிய அழகான பழைய பாடல் இது. பலநாட்களாக கேட்டு ஓய்ந்து போன எனது நண்பர் டெல்லி பாலா விருப்பப் பாடலாகும். கண்ணதாசனின் வரிகளில் பாடல் மிகவும் அழகாக இருக்கும். நிறைய தடவை கேட்டிருப்பீர்கள் மறுமுறை கேட்டுடுங்களேன்.\nஇரு மாங்கனி போல் இதழ் ஓரம்\nமணி மாளிகை போல் ஒரு தேகம்\nகண்மணி ராஜா பொங்குது நாளும்\nஒ ஒ காளைக்கு யோகம்\nஇரு மாங்கனி போல் இதழ் ஓரம்\nதிரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்\nஅதில் ஓடும் ஜாடையிலே ஓடையையும் பார்த்தேன்\nசிரிப்பாள் என்னை மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்\nஎதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பதைக் கண்டேன்\nஇன்றே நான் பார்க்கவா இல்லை நாள் பார்க்கவா\nஇரு மாங்கனி போல் இதழ் ஓரம்\nஇது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே\nஅதை காணும் வேண்டுமென்றால் அவளிடம் தந்தேன்\nகடைக்கண் பேசும் கனிமொழி யாவும் பாலாபிஷேகம்\nஇடையெனும் பதுமை நடையெனும் தேரில் ஊர்வல கோலம்\nமாலை பொண்மாலையா இல்லை பூ மாலையா\nஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ கோவிலில் பார்த்தோம்\nஇரு மாங்கனி போல் இதழ் ஓரம்\nமணி மாளிகை போல் ஒரு தேகம்\nஹொ ஹொ ஏங்குது மோகம்\nஹா ஹா பாடுது ராகம்\nலா லா ஏங்குது மோகம்\nம்ம் ம்ம் பாடுது ராகம்\nPosted in கண்ணதாசன், ஜெயலலித்தா, பாலு, வைரம் | Leave a Comment »\nசந்திரசேகர் டைரக்ட் செய்த படம் அம்மா பிள்ளை இந்த படத்தில் பாலுஜி பாடிய ஓர் அருமையான மெலோடி பாடல் என மனதை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று.\nஇரு கைகள் வீசி வா…\nஇரு கைகள் வீசி வா\nஇளைய தேவதை இவள் பேரை பாடிவா\nஇனிய தென்றலே இரு கைகள் வீசி வா\nஇளைய தேவதை இவள் பேரை பாடிவா\nஇனிய தென்றலே இரு கைகள் வீசி வா\nஇளைய தேவதை இவள் பேரை பாடிவா\nஅதை நீ சென்று சொல்கிறாய்\nஇனிய தென்றலே இரு கைகள் வீசி வா\nஇளைய தேவதை இவள் பேரை பாடிவா\nஇனிய தென்றலே இரு கைகள் வீசி வா\nஇளைய தேவதை இவள் பேரை பாடிவா\nநினைத்தால் என் நெஞ்சம் ஹ\nஇதை நான் என்று சொல்வது\nஇனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா\nஇளைய தேவதை இவள் பேரை பாடிவா\nஇனிய தென்றலே இரு கைகள் வீசி வ்வ்வவா\nஇளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ\nஎன்னோடு பாட்டுப் பாடுங்கள் (1)\nஎம். எஸ். விஸ்வநாதன் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.lk/2018/05/16/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-05-24T05:52:49Z", "digest": "sha1:GAO3SFOIROOVGX277J4LEEQY3HLTKRBZ", "length": 4652, "nlines": 114, "source_domain": "expressnews.lk", "title": "ஒன்றரை கோடி ரூபா மோசடி பெண்ணுக்கு வலை வீசும் பொலிஸார் – Express News", "raw_content": "\nஒன்றரை கோடி ரூபா மோசடி பெண்ணுக்கு வலை வீசும் பொலிஸார்\nஒன்றரை கோடி ரூபா மோசடி பெண்ணுக்கு வலை வீசும் பொலிஸார்\n(thinakkural) கொழும்பு கல்கிசை பகுதியில் ஒன்றரைக் கோடி, ரூபாவை மோசடி செய்த பெண்ணை பொலிஸார் மேலும்\nPrevious Post: கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி\nNext Post: பஸ் உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பஸ் சங்கம்\nஇரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2013/12/kannadasanpaadal.html", "date_download": "2018-05-24T06:24:57Z", "digest": "sha1:CXW5ZXQNZAYCQH6NG35FYEZUW5F7NHVM", "length": 44686, "nlines": 134, "source_domain": "www.ujiladevi.in", "title": "கட்டிய வீடும் எட்டடி குழியும் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை மே 27 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகட்டிய வீடும் எட்டடி குழியும் \nநேற்றுவரை கம்பீரமாக நடமாடிய ராங்கநாத உடையார் தாத்தா இன்று காலமாகிவிட்டார் தலையில் துணிவிரித்து நீளமாக அவரை படுக்க வைத்திருந்தார்கள் வாய்வழியாக உயிர் பிரிந்ததனால் திறந்தே இருந்த வாயை மூடி கட்டி நெற்றியில் ஒருரூபாய் நாணயத்தில் போட்டு வைத்திருந்தார்கள் எத்தனை லட்சங்களை சம்பாதித்தவர் கடேசியில் ஒரே ஒரு ரூபாய் மட்டும் சுமந்து கொண்டு சுடுகாட்டுக்கு போகபோகிறார் அங்கே போனால் வெட்டியான் அந்த ஒரு ரூபாயையும் எடுத்து கொள்வான்.\nபிணத்தறுகில் யாருமில்லை ஒவ்வொரு மூலையிலும் சிறு சிறு குழுக்களாக பெண்கள் யார் முகத்திலும் சோகமில்லை சந்தோசமும் இல்லை நடக்க வேண்டிய காரியம் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்து விட்டதாக கருதுவது போல் இருந்தது ஒன்றிரண்டு பெண்கள் மட்டும் சாஸ்திரத்திற்க்காக தலைவிரி கோலமாக இருந்தார்கள்\nகூடத்திலும் கூடத்திற்கு வ��ளியேயும் நிறைய ஆண்கள் ஆக வேண்டிய வேலையை முடித்து விட்டால் அவரவர் வேலைக்கு போகலாம் என்று நினைப்பும் எதிர்பார்ப்பும் தெரிந்தது பெரியவர் என்ன சின்ன வயதிலா போய்விட்டார் எல்லாம் ஆண்டு அனுபவித்து பேரன் பேத்திகளை பார்த்து அவர்களுக்கும் குழந்தைகளை பார்த்து வாழ்க்கையை நன்றாக அனுபவித்த பிறகு தானே போயிருக்கிறார் இது பெரிய சாவு கல்யாண சாவு ஆட்டம் பாட்டத்தோட அடக்கம் செய்வோம் என்ற முனுமுனுப்புகள் பல இடத்திலும் கேட்டது\nஇறந்த பெரியவரின் மூத்தமகன் கூடத்து நாற்காலியில் அமர்ந்திருந்து சத்தமாக பேசினான் ஆற்று மேட்டிலிருக்கும் ஐம்பது ஏக்கரும் என் பெயருக்கு வர வேண்டும் அதற்கு சம்மதித்தால் பிணத்தை எடுக்கலாம் இல்லை என்றால் நன்றாக இருக்காது என்று இரைந்தார் அதை கேட்டு இரண்டாவது மகன் துள்ளி குதித்தார் உனக்கு அந்த ஐம்பது ஏக்கர் வேண்டுமானால் எனக்கு மடிபாக்கத்து வீடும் மாமல்லபுறத்து பெட்ரோல் பங்கும் வந்தாகணும் இல்லை என்றால் பிணத்தை எடுக்க விட மாட்டேன் அண்ணன் தம்பி இருவரின் சண்டையை பார்த்து பெரியவரின் ஒரே மகள் அன்பு மகள் கூந்தலை வாரி கட்டி கொண்டு சபைக்கு வருகிறாள்\nஎங்க அப்பனும் ஆத்தாவும் உங்களை மட்டும் பெத்துக்கல என்னையும் தான் பெத்தாங்க ஆம்பளைக்கு ஐம்பதுன்னா பொம்பளைக்கும் ஐம்பது தான் இருக்கும் சொத்த மூனா பிரி இல்லன்ன நா இப்போவே கோர்ட்டுக்கு போறேன் நீங்க எல்லாம் நாசமா போயிடுவீங்கன்னு மண்ணை வாரிவிடுவேன்\nபிள்ளைகள் இப்படி மல்லுகட்டி நிற்க செத்து கிடக்கும் தாத்தாவை பாக்கிறேன் வாழும் வரையில் எப்படி இருந்தவர் ரங்கநாத உடையார் என்றால் பார்ப்பதற்கும் ரங்கநாதரை போலவே கம்பீரமாக இருப்பார் ஆறடிக்கு மேல் உயரம் நெற்றி நிறைய விபூதி தெருவில் நடந்தாலும் பயணம் என்றாலும் கையை விட்டு அகலாத குடை வாய்நிறைய வெற்றிலை வெள்ளை வானத்தில் நீலம் போட்டது போன்ற கதராடை ஒரு சின்ன பையன் வணக்கம் வைத்தால் கூட நின்று நிதானமாக நலம் விசாரிக்கும் மாண்பு ஊரில் நடக்கும் நல்லது கெட்டது அத்தனைக்கும் இவர் தான் தலைமை பெரியவர் சொன்னால் மீறக்கூடாது என்ற ஊராரின் மரியாதை கலந்த கட்டுப்பாடு\nநேற்றுவரை அதில் அவருக்கு குறையில்லை இன்று சட்டையை பிடித்து சண்டை போடும் மக்களில் ஒருவர் கூட அவர் நேருக்கு நேராக பேசியது இ��்லை அப்பாவின் வார்த்தையே வேதம் என்றார்கள் ஆனால் உயிர் பிரிந்த பிறகு தான் அவர்களின் நடிப்பு ஊருக்கு தெரிகிறது நான் அவருக்கு உறவு அல்ல அவரை தாத்தா என்று அழைக்கும் பல பேர பசங்களில் நானும் ஒருவன் குழந்தைகள் என்றால் அவருக்கொரு அன்பு தத்து பித்தென்று எதை கேட்டாலும் முகம் சுளிக்காமல் பதில் சொல்வார் ஒருமுறை அவரிடம் அதிகபிரசங்கி தனமாக ஒரு கேள்வியை கேட்டேன் தாத்தா உனக்கு மட்டும் இத்தனை சொத்தும் பணமும் எப்படி வந்தது மேலும் கீழும் என்னை பார்த்தார் தோள்களை பிடித்து அனைத்து பிள்ளையார் கோவில் படிக்கட்டில் உட்கார வைத்தார்\nஎன் அப்பனும் பாட்டனும் நிறைய சம்பாதித்தார்கள் ஒன்றை கூட வீண் செலவு செய்யவில்லை நான் அவர்களுக்கு ஒரே மகன் எல்லா சொத்துக்கும் நானே வாரிசு இத்தனை சொத்து இருக்கிறதே என்று ஒருநாள் கூட நான் ஓய்வாக இருந்ததில்லை ஒவ்வொரு நாளும் ஓடினேன் உழைப்பு உழைப்பு என்று ஓடினேன் உழைப்பதில் தான் எனக்கு சுகமிருந்தது அதில் தான் எனக்கு இளைபாருதலும் இருந்தது இப்போது தாத்தாவுக்கு வயதாகி விட்டது அதனால் ஓய்வெடுக்கிறேன் நீயும் இப்படி ஓடி ஓடி வேலை செய் மகனே பணம் உன்னை நாய் குட்டி போல தொடர்ந்து வரும் என்று சொன்னார். அன்று அதன் அர்த்தம் புரியவில்லை மீசை முளைத்து வாலிபம் வந்தபிறகு தாத்தாவின் பொன் மொழிகள் விளங்க ஆரம்பித்தது\nஇவ்வளவு சம்பாதித்து என்ன பயன் யாருக்கு அவருடைய அருமை தெரிகிறது அவர் ஒருவர் இல்லை என்றால் இன்று நாமும் நமது சுகமும் இல்லை என்று யாருக்கு புரிகிறது யாருக்கு அவருடைய அருமை தெரிகிறது அவர் ஒருவர் இல்லை என்றால் இன்று நாமும் நமது சுகமும் இல்லை என்று யாருக்கு புரிகிறது யாருமே புரிந்து கொள்ளாத வாழ்க்கைக்காக எதற்க்காக ஓட வேண்டும் ஓடி ஓடி உழைக்க வேண்டும் மூச்சு நின்று உடம்பு சாய்ந்து விட்டால் கூட வருவது என்ன யாருமே புரிந்து கொள்ளாத வாழ்க்கைக்காக எதற்க்காக ஓட வேண்டும் ஓடி ஓடி உழைக்க வேண்டும் மூச்சு நின்று உடம்பு சாய்ந்து விட்டால் கூட வருவது என்ன ஒன்றுமே இல்லையே இதற்கு எதற்காக போட்டி பொறமை அடிதடி சண்டை ஆர்பாட்டம் ஆடம்பரம் ஒரு விரக்கதி வந்தது யாரோ ஒருவர் தோள்களை தொட்டார்கள் இதை படித்து பார் வாழ்க்கை புரியுமென்று ஒரு காகிதத்தை கைகளில் அழுத்தி விட்டு நகர்ந்து போனார் கூட்டத்தை விலக்கி வெளியே வந்து காகிதத்தை பிரித்து படித்து பார்த்தேன்\nபட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்த\nபட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான் - அதில்\nஎட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணை\n-அழகான கண்ணதாசன் பாட்டு இதை கண்ணதாசனை தவிர வேறு யார் வந்து தந்திருக்க முடியும் அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு நூலுக்கும் ஆடைக்கும் உள்ள உறவு என் மனது கல்லடிபட்ட கண்ணாடி கூண்டை போல சிதறி போகும் நேரத்தில் எங்கிருந்தோ ஓடோடி வந்து என்னையும் என் இதயத்தையும் காப்பவன் அவன் ஒருமுறை நெருங்கிய அன்புகள் என்னை வஞ்சம் செய்த போது வானொலி வடிவில் வந்து ஆறுதல் சொன்னான்\nஊமைகள் குருடர்கள் அதில் பாதி\nகலகத்தில் பிறப்பது தான் நீதி - மனம்\n-அந்த ஆறுதல் வார்த்தை என்னை வயிரம் போல உறுதியாக்கியது இப்போது கூட ஒரு மரணத்தால் ஏற்பட்ட விரக்தியும் வாழ்வில் மீது ஏற்பட்ட சலிப்பையும் அவன் கையில் தந்த காகிதம் பாதி தீர்ததென்றால் முன்பொருநாள் கேட்ட\nமனதுக்கும் மட்டும் பயந்து விடு\n-என்ற பாடல் நரம்புகளில் புதிய ரத்தத்தை ஓட செய்தது நாம் இறந்த பிறகு நடக்க போவதை நினைத்து இருக்கிற வாழ்க்கையை பறிகொடுத்துவிட முடியுமா பரிகொடுக்கத்தான் வேண்டுமா நிச்சயம் வேண்டாம் வாழும் வரை வாழுவோம் வாழ்வு முடிந்தால் கூட மீண்டும் வந்து வாழ்வோம் இது தான் கண்ணதாசன் என்ற மகாகவி எனக்கு தந்த பாடம் அது எனக்கு மட்டுமா பாடம்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://navalpalam.blogspot.com/2010/03/4.html", "date_download": "2018-05-24T05:53:37Z", "digest": "sha1:5UFTGO57TR2MQVLRPPSXCEOSZB27OEPZ", "length": 4541, "nlines": 111, "source_domain": "navalpalam.blogspot.com", "title": "நாவல் பழம்: எஸ்.எம் .எஸ் ஜோக்ஸ்-4", "raw_content": "\nஎஸ்.எம் .எஸ் ஜோக்ஸ் - 5 விஜய் ஸ்பெஷல்\nபடித்ததில் பிடித்த கவிதை வரிகள்\nசிறுமியின் அசரவைக்கும் நாட்டியம்- Small Girl Dance...\nஉலகின் விலை மதிப்பற்ற புன்னகை Feel The Smile\nநான் ரசித்த கவிதை (4)\nபோட்டோ ஷாப் ( கொஞ்சும் பெண்ணின் படங்கள் )\nபோட்டோ ஷாப் (மிரட்டல் படங்கள் )\nமனைவி:\"எதுக்கு தினம் ஒரு காலண்டர் வாங்கிட்டு வறீங்க\" கணவன்: \"நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே\" கணவன்: \"நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே\nதமிழ் படம் எல்லாம் சும்மா இத பாருங்க 14++\nபடித்ததில் பிடித்த கவிதை வரிகள்\nசாருமதியின் \"சுனி ஒரு கலகக்காரி\" என்ற கவிதை தலைப்பில் அமைந்த கவிதையில் இருந்து சில வரிகள் சீதையைப் பாயச் ச...\nசெம காமெடியான வீடியோ பாஸ் .......\nசங்கங்களின் சிங்கம் ......(மெயிலில் வந்தவை )\nஉன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா \" பேனா \" முனை உன்னை குத்திவிடுமோ என்று.. இப்படிக்கு Spelling தெர...\nமுழுக்க முழுக்க மெசினால் உருளை கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு காணொளி\nஎஸ்.எம் .எஸ் ஜோக்ஸ் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/2017-kawasaki-z1000-launch-details-revealed-012439.html", "date_download": "2018-05-24T06:18:13Z", "digest": "sha1:CERKCYZPY2LKY5ZBIT7DMUZOYTUEU76C", "length": 11584, "nlines": 169, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் விரைவில் வெளியாகும் கவாஸாகி இசட் 1000 மோட்டார் சைக்கிள் - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் விரைவில் வெளியாகும் கவாஸாகி இசட் 1000 மோட்டார் சைக்கிள்\nஇந்தியாவில் விரைவில் வெளியாகும் கவாஸாகி இசட் 1000 மோட்டார் சைக்கிள்\nகவாஸாகி நிறுவனத்தின் புதிய 2017 இசட் 1000 மோட்டர் சைக்கிள் வரும் 22ம் தேதி வெளிவருகிறது. மேம்படுத்தப்பட்ட மாடலில் வடிவமைப்பு, நிறம், வாகனத்தின் கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுந்தைய இசட் 1000 பைக்கில் இருந்த அதே எஞ்சின் தான் மேம்படுத்தப்பட்டுள்ள மாடலிலும் இடம்பெற்றுள்ளது. அதனால் செயல்திறனில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.\nஃபோர் ஸ்ட்ரோக், இன்-லைன் ஃபோர் மோட்டார் கொண்ட 2017 கவாஸாகி இசட் 1000 மோட்டார் சைக்கிளின் எஞ்சின், 140 பி.எச்.பி பவர் மற்றும் 111 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\nமேலும் இந்த மாடலில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எஞ்சின் பி.எஸ். 4 தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅலுமினியாத்தால் உருவாக்கப்பட்ட ஹேண்டில் பார், எல்.இ.டி விளக்குகள், பார்வையை மட்டுப்படுத்தாத கண்ணாடிகள், எல்.சி.டி டிஸ்பிளே ஆகியவற்றுடன், ஆபத்துக்காலத்தில் தானாக இயங்கக்கூடிய பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை 2017 கவாஸாகி இசட் 1000 பைக்கில் உள்ளன.\nசர்வதேச மார்கெட்டிற்காக கவாஸாகி வெளியிட்ட இசட் 1000 ஆர் மாடல் மோட்டார் சைக்கிள் புதிய நிறம், பிரம்போ நிறுத்த அமைப்பு கொண்ட உறுதியான உயர் கூறுகள் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.\nஇந்த தொழில்நுட்பம் அனைத்தும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வகையில் வழிவகை செய்யப்ப���்டு இருந்தது. அந்த கான்சப்ட் தற்போது இசட் 1000 மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் பவர் மற்றும் ஆற்றலில் எதிர்பாராத அளவில் கவாஸாகி இசட் 1000 பைக் செயல்திறனை வழங்கும்.\nஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இசட் 1000 மோட்டார் சைக்கிளின் விலையில், சர்வதேச அளவில் இந்த புதிய மேம்படுத்த மாடலும் விற்பனை ஆகவுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இதனுடைய ஆரம்ப விலை ரூ.12.87 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇருந்தாலும், 2017 கவாஸாகி இசட் 1000 மோட்டார் சைக்கிளின் விலை இந்தியாவில் ரூ.13 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடலின் சகோதரனாக பார்க்கப்படும் கவாஸாகி இசட் 900 பைக் ரூ.9 லட்சம் விற்பனை விலையில் இந்தியாவில் சமீபத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகவாஸாகி நிறுவனத்தின் புதிய வரவாக மேம்படுத்தப்பட்ட இசட் 1000 மோட்டார் சைக்கிள் இம்மாதம் 22ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் சூசிகி நிறுவனத்தின் ஜி.எஸ்.எக்ஸ்-எஸ் 1000 மோட்டார் சைக்கிளுக்கு சந்தையில் நேரடி போட்டியை உருவாக்கவுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\n27 ஆண்டு கால ஜிப்ஸிக்கு பை பை.. பாகிஸ்தானை மிரட்டும் இந்திய ராணுவத்தின் புது கார்.. அசத்தல் வசதிகள்\nஇந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏஎம்டி கார்களின் பட்டியல்\nமரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhavaneri.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-05-24T06:18:34Z", "digest": "sha1:PD6CTBT6DHKSFMJ63F3L6XTNDHW5OB3L", "length": 29020, "nlines": 211, "source_domain": "dhavaneri.blogspot.com", "title": "தவநெறிப்பூங்கா: ஏதோ எழுதுகிறேன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nநீண்டநாளாகிவிட்டது பதிவு புதியது எழுதி, முகநூல் என்று தமிழில் அழைக்கப்படும் face book எனது நேரத்தை பிடித்துக்கொண்டது மற்றும் கூடவே பிறந்த சோம்பேறித்தனம் என்று சொல்லலாம், இப்படி பல காரணங்கள். நீண்ட நாளுக்கு பிறகு நடக்க முடியுமோ என்று பயந்து பயந்து தள்ளிப்போட்ட அண்ணாமலையாரின் கிரிவலம் இரண்டு முறை செய்து முடித்தேன், நம்ம ஊர் சாமிதானே என்கிற அலட்சியம் மற்றும் 14 கிமீட்டர் நடக்க முடியுமா என்க���றதான பயம் இப்படி பல காரணங்கள். மலையை சுற்றும்போது செருப்பு போடாமல் சுற்ற வேண்டும் என்று கூறினாலும் நான் செருப்பு போட்டுக்கொண்டுதான் சுற்றி வந்தேன். மெல்ல நடந்து ஒரு 6 மணிநேரத்தில் சுற்றிவந்தேன், வரும் வழியில் கிடைக்கும் உணவு பதார்த்தங்கள் மற்றும் குளிர்பானங்கள் என சாப்பிட்டுக்கொண்டே ஒரு சுற்றுலா போலத்தான் வந்தேன் என்றாலும் கோவிலைத்தாண்டியபிறகு நடப்பது சாத்தியமில்லை என்றே தோன்றியது. என்றாலும் மெல்ல நடந்து வந்து சேர்ந்தேன்.\nநடப்பதில் பல நன்மைகள் இருப்பது உண்மை, மாதிரிமங்கலம் ஸ்ரீ ரோட்டு சாமிகள், மனசு கவலையா இருந்தா உலாத்துங்கோ சரியாயிடும் என்று பலமுறை சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன், அதுபோல் பல சித்புருஷர்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் குருமூர்த்து சாமிகள் வீட்டிற்கு வந்திருந்தார்கள், அவர்களின் அருகாமை பல அற்புதங்களை விளக்கியது, முதல்நாள் திருகழுக்குன்றத்தில் இருந்து வந்த அடியார் தலமையில் நடந்த திருவாசக முற்றோதல் விழா திருவண்ணாமலையில் நடந்தது. திருவாசகத்தை இப்படியும் படிக்கலாம் ஒரு கொண்டாட்டத்தோடு என்பது எனக்கு புதிதாக இருந்தது. ஒரு புளகாங்கிதமான பரவசநிலையில்தான் முழுமையாக இந்த விழா நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டு பாடல்களை பாடி மகிழ்ந்தேன்.\nஸ்ரீகுருமூர்த்தி சாமிகள் வந்திருந்து எனக்கு திரு அருட்பாவினை விளக்கி பல விஷயங்களை எடுத்து கூறினார், மகான்களில் வகைப்படுத்தல்களில் எங்குமே அடங்காத ஒரு அற்புத வடிவம் வள்ளல் பெருமானார், மகாத்மா காங்தி அடிகள் எப்படி வாழ்முறை சோதனைகள் ஓவ்வொன்றையும் செய்துபார்த்து உலக்கு விளக்கினாரோ அதுபோல் வள்ளல் பெருமான் ஞான வழி சோதனைகள் பலவற்றையும் தானே செய்துபார்த்து அதனை அனுபவித்து நமக்காக விளக்கியுள்ளார். ஒவ்வொரு வரியும் அத்தனை தெளிவு, நான் சொல்கிறேன், பொய்யில்லை, நம்பு மானிடா என்பதை மிகத்தெளிவாக கூறுகிறார், இத்தனை அற்புதமான ஒரு வள்ளலை நாம் எப்படி தொடராமல் போனோம் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. எம்ஜியாரையும், கருணாநிதியையும், சாதாரண சொற்ப அதிகாரங்களுக்காக தொடரும் இத்தனைக்கோடி கூட்டம், அற்புதங்கள் பல செய்யும் வாய்ப்புகள் உள்ள சன்மார்க்க நெறியை ஏன் தொடரவில்லை, வள்ளலாருக்கு பின் ஒருவர் கூட அவர் நிலையை அடைந்தவர் இல்லையா அல்லது வெளியில் தெரியவில்லையா\nஇப்பொது அமெரிக்காவில் தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கிய தொழிற்ச்சாலையில் இருந்து இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன், இது செனக்டடி என்ற ஊரில் நியுயார்க் மாகானத்தில் இருக்கிறது. GE நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி நிலையம், மிக பிரமாண்டமான தொழிலகம், ஆச்சர்யமான பணிகள், பயிற்சிக்காக இங்கே இரண்டு வாரம் தங்கி இருக்கிறேன்.\nமொட்டையன் சாமிகள், மூக்குப்போடி சாமிகள், முருகானந்தம் சாமிகள், கோணிப்பை சாமிகள், என்று பலவாறு அழைக்கப்படும் மகான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர். திருவண்ணாமலையில். சிலகாலங்களுக்கு முன் எல்லோராலும் அனுகக்கூடியவராக இருந்தார், இப்போது கடும் தனிமைதேடி யாரையும் அருகில் அனுமதிப்பதை தவிர்க்கும் வண்ணம் மிக கோபத்தை வெளிப்படுத்துவதுபோல் நடித்து, அருகில் போனால் விரட்டும் விதமும் நம்மை குலை நடுக்க வைக்கும் பயமுறுத்தலும் கொண்ட மகானாய் இருந்து வருகிறார். பலருக்கு அவரைத்தெரிந்திருக்கலாம், அவரால் பல நன்மைகள் பெற்றவர்கள் திருவண்ணாமலையில் எங்கும் உள்ளார்கள். எப்போதாவது அப்பிரதட்சனமாய் அண்ணாமலையை சுற்றி வருவார், காரிலோ, ஆட்டொவிலோ, அல்லது இரண்டு சக்கர வாகனத்திலோ, அப்படி அழைத்துப்போகிறவருக்கு அன்று அதிர்ஷ்டம்தான்.\nஅடுத்து சின்ன குஞ்சு என்று அழைக்கப்படும் மகான், இவர் வாழ்ந்து வருவது பூந்தோட்டம் என்கிற கிராமம், மயிலாடுதுறை திருவாரூர் செல்லும் வழியில், புகழ்பெற்ற சரஸ்வதிதேவி ஆலையம் உள்ள கூத்தனுரூம் இங்குதான் உள்ளது. முக்கிய சாலையின் பக்கத்திலேயே இந்த பெண் மகானின் தங்குமிடம், மகா நிர்வாணகோலத்தில் இருக்கும் இவர் நன்கு நம்மிடம் சாதாரணமாக பேசும் நிலையில் இருக்கிறார். ஆரம்பத்தில் இவரை ஊர்மக்கள் கல் போன்றவற்றால் அடித்து துன்புறுத்தினாலும், பின்னர் திருவண்ணாமலையில் இருந்து சென்ற சேதுராமன் அவர்கள் அவரிடம் வணங்குவதும் அவருக்கு பணிவிடைகள் செய்வதும் கண்டு ஊர்மக்கள் மெல்ல புரிந்து கொண்டு இப்போது குடில் அமைத்து தந்திருக்கிறார்கள்.\nஅடுத்து பெயர் தெரியாத இன்னொரு மகான் ஆத்தா என்று என்னாலும் என் குடும்த்தினராலும் அழைக்கப்படும் பெண் மகான், இவர் இப்போது திருவண்ணாமலையில் இருக்கிறார். தினம் அண்ணாமலை சுற்றி வருவதும், தனது இரண்டு மூக்கிலும் காகிதத்தை வைத்து அடைத்துக்கொண்டு 24 மணிநேரமும் காணப்படுவதும் ஆச்சர்யமான ஒன்று. பல மொழிகளை பேசுவதால் பூர்வீகம் எதுவெனத்தெரியவில்லை, ஆந்திராவக இருக்கும் என்ற ஊகம் உண்டு பெயர் தெரியவில்லை.\nஇன்னும் பல மகான்களைப்பற்றி தொடர்ந்து எழுதவேண்டும். இதை எல்லாம் எழுதும் படி என்னை வற்புறுத்தியது எனது மனைவிதான்.\nஇது ஒரு ஆன்மிக பதிவுபோன்று ஆகிவிட்டது. என்றாலும் வாழ்வின் திசையில் நாம் எங்கு அடித்துச்செல்லப்படுகிறோம் என்று தெரியாமல், உறவுகள் சொந்தங்கள் இப்படி பலவற்றில் உழன்று வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எங்கே என்று தேடிக்கொண்டே இருந்தாலும், அது நமது பக்கத்தில் இருப்பதை நாம் உணர்வதே இல்லை. இது போன்ற காலாவதியான தத்துவங்களை எழுதிக்கொண்டே இருப்பது என்னைப்போன்றவர்களுக்கு வாடிக்கையாகபோய்விட்டது என்றுதான் அவைகளை நான் எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று தோன்றுகிறது. ஆனாலும், வீட்டில் பிரச்சினைகள் எல்லோருக்கும் பின்னாடி வந்து கொண்டேதான் இருக்கிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மனசிக்கல்களை என்னதான் செய்து தொலைத்தாலும் தாண்டி வரமுடியவில்லை என்கிற ஆதங்கம் பலருக்கு இருக்கும். எல்லாவற்றின் மூலமும் எளிமையும் தொண்டும்தான். அவைகளில் நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்வதில் இருக்கும் சுகம் வேறில் இல்லை. எல்லா பந்தங்களையும் நேசிப்பதிலும் அதை இழுத்துக்கொண்டு ஓடுவதிலும் பல சிரமங்கள் இருந்தாலும், அது நமக்கு வேண்டியவர்களுக்கு செய்கிறோம் என்று எண்ணாமல் நமது கடமையை செய்கிறோம் என்று எண்ணும்போது ஒரு திருப்தி வரும்,\nஆமாம் ஒரு ஏழைக்கு உதவும்போது நமது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி வருகிறதே அதே மகிழ்ச்சி நமது தாய் தந்தைக்கோ அல்லது உடன்பிறந்தோருக்கோ அல்லது உறவினருக்கோ செய்யும்போது உடனடியாக அதைச்சுட்டிக்காண்பிக்க ஏன் தோன்றுகிறது, அல்லது அவனுக்கு நாம் ஏன் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது. அங்கே நீங்கள் வள்ளலாய் இல்லாமல் ஒரு வேலைக்காரனாய் மாறிப்போவதால்தான், அங்கேயும் ஒரு வள்ளல் தன்மையோடு நான் ஒரு மனிதனுக்கு உதவினேன், ஒரு உயிரின் மகிழ்ச்சிக்கு உதவினேன் என்று நினைத்துப்பாருங்கள் உங்கள் மனம் சொல்லொன்னாத பேரின்ப நிலையை அடைவதை காணலாம், ஆகையால் உங்கள் நிழலைத்தவ���ர மற்றதெல்லாவற்றுக்கும் நீங்கள் வள்ளல் பெருமான் தான். முடிந்தது கொடுக்கும்போது அந்த ஜீவன் மகிழும், அது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் மேன்மைப்படுத்தும், சரியாக சொல்லிவிட்டேனா தெரியவில்லை. மீண்டும் சந்திப்போம்.\nLabels: அமெரிக்கா, உளறல், எண்ணங்கள்\nசரியாக நாளை சதுரகிரி செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கும் சமயத்தில் இந்த பதிவை படிக்கிறேன் என்ன சொல்வதென்று தெரியவில்லை இந்த மாதிரி நிகழ்வுகள் பழகி விட்டன . மேலும் உங்களிடம் சில விஷயங்கள் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன் , அவை என்னவென்றால், சதுரகிரி , திருவண்ணாமலை போன்ற ஸ்தலங்கள் தமிழ் நாட்டில் இன்னும் எவ்வளவு இருக்கின்றன நான் என் நண்பர் நால்வருடன் நாளை சதுர கிரிவலம் செல்ல இருக்கிறேன், முதல் தடவை செல்ல இருக்கிறோம், அறிவுரைகள் தேவை, உடனடியாக தேவை, நன்றி\nநண்பரே காலதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்,சேலம் அம்மாபேட்டையில் ஒரு சித்தர்கள் வாழும் பூமி இருப்பதாக அறிகிறேன், கொல்லிமலையிலும், திருப்பரங்குன்றத்தில் பல மகான்களின் சமாதிகள் இருக்கின்றன. பின்னர் சிதம்பரம், வடலூர், போன்ற ஸ்தங்களிலும் இப்படி பல மகான்களின் இருப்பிடங்கள் இருக்கின்றன. எல்லா பெரிய கோவில்களின் மூலமும் ஒரு மகானின் அடக்கஸ்தலமாகவே இருக்கின்றன. தாங்கள் இவைகளை தேடுவதன் நோக்கம் என்னவென்று தெளிய வேண்டும்,\nஅது என்ன ஜீஜீமா சுகிர்த்தா விளக்குங்கள் நண்பரே, புகைப்படம் நெல்லைப்பன் முருகேசன் அவர்களை காட்டுகிறது. கருத்துக்கு நன்றி.\n”ஒரு ஏழைக்கு உதவும்போது நமது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி வருகிறதே அதே மகிழ்ச்சி நமது தாய் தந்தைக்கோ அல்லது உடன்பிறந்தோருக்கோ அல்லது உறவினருக்கோ செய்யும்போது உடனடியாக அதைச்சுட்டிக்காண்பிக்க ஏன் தோன்றுகிறது, அல்லது அவனுக்கு நாம் ஏன் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது. அங்கே நீங்கள் வள்ளலாய் இல்லாமல் ஒரு வேலைக்காரனாய் மாறிப்போவதால்தான், அங்கேயும் ஒரு வள்ளல் தன்மையோடு நான் ஒரு மனிதனுக்கு உதவினேன், ஒரு உயிரின் மகிழ்ச்சிக்கு உதவினேன் என்று நினைத்துப்பாருங்கள் உங்கள் மனம் சொல்லொன்னாத பேரின்ப நிலையை அடைவதை காணலாம்”\nமிகவும் அருமையான வரிகள், அதுபோல இங்கு பல மகான்களை நேரில் தரிசித்த பாக்கியம் கிடைத்தது போல உணர்ந்தேன்,தங்களுக்கு மிக்க நன்றி.\nஉங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\nகுலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும் (3)\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஎம்.ஏ.சுசீலா: ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் \"சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா\"\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nமுதல்வர் நடவடிக்கை எடுப்பார் : தம்பிதுரை\nவார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_08.html", "date_download": "2018-05-24T06:06:54Z", "digest": "sha1:AZIVUEHS77QJV257ZHSXHOG2QV524SZW", "length": 16181, "nlines": 262, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: படித்தது பகிர்கிறேன்.", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஇந்த முறை பதிவில் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nநம் நாயகன் ஒருவன் உழைத்துக் கிடைத்த பணத்துடன்\nஆளரவமில்லா வீதி வழியே வந்து கொண்டிருக்க,\nவழிப்பறிக் கொள்ளையன் கையில் பிஸ்டலுடன்\nமடக்கி மிரட்டிப் பணம் கேட்டான்.\nபயந்து மிரண்ட நம் நாயகன் ”பணம் பறி போயிற்று\nஎன்று சொன்னால் மனைவி நம்ப மாட்டாள்.-உன்\nதுப்பாக்கியால் என் தொப்பியைச் சுடு” என வேண்ட\nதொப்பியை வீசி எறிந்து அதில் ஓட்டை இட்டான் அவன்.\nஒருவனை சமாளிக்க முடியாதவனா நீ, என்பாள் அவள்.\nபலரிடம் சிக்கி பணம் பறிகொடுத்தவன் நான் என அவள் நம்ப\nஎன் மேலங்கியில் பல ஓட்டைகளை உன் துப்பாக்கியால் உண்டாக்கு”\nஎன்றே மேலும் அவன் வேண்ட பல துளைகளுக்குப் பிறகு\n‘இவ்வளவு தான் இனி .துப்பாக்கியில் ரவைகள் இல்லை’\nஎன்று சலித்துக் கொண்ட கொள்ளையன் திரும்ப முனைய\n‘இதற்குத்தானே காத்திருந்தேன்.;எடுத்த பணத்துடன் தொப்பி ,அங்கிக்கான\nவிலையும் மரியாதையாய் தந்துவிடு. இல்லையேல் என்னிடம்\nஅடிபட்டுச் சாவாய் ‘என்று கூறி எல்லாப் பணத்தையும் மீட்டான்.\nகதையின் நீதி; ”என்ன சிந்திக்க என்றல்ல எப்படி சிந்திக்க வேண்டும் என்பதே”\nஒரு கல்லூரி மாணவன் ��ிலங்கியல் பாடம் முடிக்க ஒரு ஆசிரியரை அணுகினான். ஒருவாரப் பயிற்சிக்குப் பின் அவர் ஒரு தேர்வு வைத்தார். பறவை இனங்களை அவற்றின் கால்கள் கண்டு அடையாளப் படுத்த வேண்டும். முடியைப் பிய்த்துக்கொண்ட மாணவன் நொடிக்கொரு முறை ஆத்திரத்தோடு ஆசிரியரை நோக்கினான்.அருகில் வந்த ஆசிரியர் ‘இளைஞனே , இன்னும் நீ ஏதும் செய்யவில்லை. உன் பெயரென்ன.’ என்று கேட்டார்.மாணவன் தன் கால் சராயை மேல் தூக்கி தன் கால்களைக் காண்பித்து “ நீங்கள் சொல்லுங்கள் “ என்றான்.\nநல்லாக் \"கடி\" க்கறீங்க, சார்.\nஎன்ன சிந்திக்க என்றல்ல எப்படி சிந்திக்க வேண்டும் என்பதே”//\nபுத்தி உள்ளவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்பதற்கு சான்று இக்கதை.\nஆஹா.... பிரமாதம். அனைத்திலும் கண்டக்டர் புதிர் வெகு ரசனை. காரணம் என்னவென்று யூகிக்க முடியவில்லை. விடை பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.\nஎன்ன சிந்திக்க என்றல்ல எப்படி சிந்திக்க வேண்டும் என்பதே”\nசிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்று புதிர் போட்டுச் சிந்திக்க வைத்து விட்டீர்கள் ஐயா. பயனுள்ள பதிவு.\nமுதலில் சின்ன வருத்தமும். மெல்லிய கோபமும். கரந்தையைக் கடந்து என்னை தொலைபேசியில் அழைக்காமலும் என் வீட்டிற்கு வராமலும் போனதற்காக. இனி அப்படிச் செய்யாதீர்கள். வேண்டுகோள் இது.\nநடத்துநர் கதை நகைச்சுவை என்றாலும் அதற்குள் இறந்துபோன மூன்று உயிர்கள் பாவம்தானே ஐயா.\n”என்ன சிந்திக்க என்றல்ல எப்படி சிந்திக்க வேண்டும் என்பதே”\nசிறப்பான சிந்தனைப் பகிர்வுக்ள்.. பாராட்டுக்கள்..\n@ டாக்டர் கந்த சாமி,\nவலிக்காத ‘கடி’ தானே ஐயா. வரவுக்கு நன்றி.\n@ தோழன் மபா. தமிழன் வீதி,\n@ ஜீவி / பகிர்வதற்காக படித்தால்/\nஏமாற்றமாகி விட்டதா ஜீவி சார்.\n@ ஹரணி கதையின் சம்பவங்களுக்கு பாவப் படும் உங்களுக்கு மிக இளகிய மனசு. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.\n@ ரியாஸ் அஹமது நீண்ட இடைவெளிக்குப் பின் வருகைக்கு நன்றி.\n@ இராஜராஜேஸ்வரி வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.\n@ மாதங்கி மாலி /Good one\nதலைப்பை மாத்துங்க பாலு சார் “கடித்தது பகிர்கிறேன்”னு.\nConductorனு ஆரம்பிச்சு முதல் தடவை தப்பிச்சவுடனேயே என் பையன் சின்னவன் சொல்லிட்டான் புதிரின் விடையை.\nPARANOID ( பாரநாய்ட் )\nகர்நாடக இசையும் என் கனவும்...\nபொழுது போக, பொழுது போக்க...\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\n���ரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/pavam-punniyam-parppathil-artham-ullatha/", "date_download": "2018-05-24T06:09:56Z", "digest": "sha1:XVAC26GSXL4KKQEWQ5U4X6HNEPDJ735D", "length": 12820, "nlines": 94, "source_domain": "isha.sadhguru.org", "title": "பாவம் - புண்ணியம் பார்ப்பதில் அர்த்தம் உள்ளதா? | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nபாவம் – புண்ணியம் பார்ப்பதில் அர்த்தம் உள்ளதா\nபாவம் செய்தால் நரகம் கிடைக்குமென்றும் புண்ணியம் செய்தால் சொர்க்கம் செல்லலாமென்று இன்றும் நம்மிடையே மக்கள் பேசுவதைப் பார்க்கிறோம் இப்படியான பிம்பங்களை யார், எதற்காக உருவாக்கினார்கள் இப்படியான பிம்பங்களை யார், எதற்காக உருவாக்கினார்கள் இதனால் ஏன் நல்ல விளைவுகள் ஏற்படவில்லை இதனால் ஏன் நல்ல விளைவுகள் ஏற்படவில்லை இதற்கு பதிலாக செய்ய வேண்டியது என்ன இதற்கு பதிலாக செய்ய வேண்டியது என்ன பதிலை அறிய தொடர்ந்து படியுங்கள்\nபாவம், புண்ணியம் இவற்றை உருவாக்கியது யார் பாவம், புண்ணியம் இவை ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றது. ஒரு நாட்டில், ஒரு சமூகத்தில் நல்ல செயலாகக் கருதப்படுவது அல்லது வேறொரு சமூகத்தில் நல்ல செயலாகக் கருதப்படுவது இங்கே பாவமாக கருதப்படுகிறது. ஏனென்றால் பாவம் புண்ணியம் என்பவை மதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால்தான். பாவம், புண்ணியம் இவையெல்லாம் மனிதனின் மனதில் குற்றங்கள் உருவாகாமல் நல்ல மனிதனாக வாழ வகை செய்யும் என்பதால்தான் உருவாக்கப்பட்டன. மதங்களை வளர்ப்பதாகச் சொல்பவர்களுக்கு மனிதனிடம் உள்ள தெய்வீகத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லாதது போலத் தெரிகிறது. அவர்கள் எப்போதுமே மனிதனை கடவுள்தான் படைத்தார் என்கிறார்கள்.\nஎப்போது நம் உயிர்த்தன்மையில் இந்த உயிர், அந்த உயிர் என்ற வேறுபாடில்லையோ, இதுவும் அதுவும் வேறுபட்டதல்ல. இரண்டும் ஒன்றுதான் என்று எப்போது உணருகிறோமோ அப்போது பாவம், புண்ணியம் என்பவை நமக்குத் தேவைப்படாது.\nஆனால் அதேநேரத்தில் மனிதத்தன்மை பற்றிய நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள். பாவம், புண்ணியம் என்றெல்லாம் சொல்லி அவருக்குள் ஒரு குற்றவுணர்வை உருவாக்கவில்லையென்றால் அவர் தவறாகச் சென்றுவிடுவார் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் பாவம், புண்ணியம் உருவாக்கப்பட்டது.\nநீங்கள் இதைச் செய்தால் பாவம், அதைச் செய்தால் புண்ணியம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உடல்நிலையில், மனநிலையில், உணர்ச்சி நிலையில் தனித்தனி மனிதராகியிருந்தாலும் அடிப்படையாக மனிதன் என்கிற தன்மை, நான் என்கிற தன்மை. உங்கள் உயிர்த்தன்மை ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான் என்று உணர்கிற நிலையை நமக்குள் கொண்டு வரவேண்டும். எப்போது நம் உயிர்த்தன்மையில் இந்த உயிர், அந்த உயிர் என்ற வேறுபாடில்லையோ, இதுவும் அதுவும் வேறுபட்டதல்ல. இரண்டும் ஒன்றுதான் என்று எப்போது உணருகிறோமோ அப்போது பாவம், புண்ணியம் என்பவை நமக்குத் தேவைப்படாது.\nபாவம், புண்ணியம் என்று பார்ப்பதற்குப் பதிலாக, நம் மனதிற்கு உயிர்த்தன்மைக்கு ஏற்ற எந்த செயலையும் செய்யலாம். நம் உயிருக்கு ஒத்திசைவாய் உள்ள எந்த செயலும் மற்ற உயிருக்கு எதிர்மறையாய் இருக்காது. இந்த புரிந்து கொள்ளும் தன்மையோடு மனிதன் செயல்பட்டால், இந்தக் குற்றங்கள் அகற்றப்படுவதோடு, நாம் புண்ணியம் செய்திருக்கிறோம். மற்றவரை விட ஒருபடி மேலே இருக்கிறோம் என்ற எண்ணங்களும் இல்லாமல் போகும்.\nபாவம், புண்ணியம் என்பவை இருக்குமாயின், குற்றம், பயம் போன்றவையும் எப்போதும் இருக்கும். மனிதனுக்குள் குற்றம், பயம் இவற்றை உருவாக்குவற்குப் ���திலாக அன்பு, அமைதி, ஆனந்தம் இவற்றை உருவாக்கினால் அவனுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய மனிதனாகவே இருப்பான்.\nNext articleஆடு மேய்க்கும் சிறுவன் சொன்ன வானிலை அறிக்கை\nமலையடிவாரத்தில் எதற்கு யோகா மையம்\n‘யோகா மையங்கள் ஏன் இயற்கை சார்ந்த சூழலிலேயே எப்போதும் அமைக்கப்படுகின்றன’ என்று திரைப்படப் பாடலாசிரியர் திரு.நா.முத்துக்குமார் அவர்கள் கேட்க, மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பதில் இயற்கையின் பங்கு என்ன என்பதை வீடியோவில் சத்குரு உணர்த்துகிறார்.\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/entertainment/03/178980?ref=home-section", "date_download": "2018-05-24T06:12:56Z", "digest": "sha1:UEG6CNNC3GBTTERGEZDHONZU4SAPVRDH", "length": 6699, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரபல இயக்குனர் தற்கொலை முயற்சி! திரையுலகில் பரபரப்பு - home-section - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல இயக்குனர் தற்கொலை முயற்சி\nமும்பையில் தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜசிம்ஹா தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கில் அனுஷ்கா நடித்த ‘ருத்ரமாதேவி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் ராஜசிம்ஹா. அதன் பின்னர், சந்தீப் கிஷண் நடித்த ‘ஒக்க அம்மாயி தப்ப’ எனும் படத்தின் மூலம் இயக்குநரானார்.\nஇந்நிலையில் மும்பையில் தங்கியிருந்த அவர், அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதனது துறை சார்ந்த பிரச்சனைகளால் ராஜசிம்ஹா ஒரு ஆண்டுக்கும் மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othertech/03/177433?ref=category-feed", "date_download": "2018-05-24T05:59:05Z", "digest": "sha1:M57DM4ONTATZDNQMTYCBM4NQGCAH6QLA", "length": 8169, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இனி மூளையையும் மாற்றிக் கொள்ளலாம்: மருத்துவ உலகின் ஆச்சரிய ஆய்வு - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇனி மூளையையும் மாற்றிக் கொள்ளலாம்: மருத்துவ உலகின் ஆச்சரிய ஆய்வு\nஅமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் உயிர் பிரிந்த பிறகு 36 மணி நேரம் மூளையின் நியூரான் செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.\nஅமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தலைவர் Nenad Sestan உயிரிழந்த சுமார் 100 பன்றிகளின் உடலிலிருந்து தனியே எடுக்கப்பட்ட மூளைகளுக்கு ஆக்சிஜன் நிறைந்த செயற்கை ரத்தம் பாய்ச்சி சோதனை மேற்கொண்டார்.\nஅதில் பெரும்பாலான மூளைகளில் இருந்த பல பில்லியன் செல்கள் உடலை விட்டுப் பிரிக்கப்பட்ட 36 மணி நேரம் வரை உயிர்ப்போடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்போது பன்றி மூளையில் மின்காந்த அலைகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்த பின்னர் இயல்பாகவே மூளையானது சுயமாக விழிப்பு நிலையில்( consciousness) இருக்காது என்பதை அறிந்துகொண்டோம்.\nஆனால் விழிப்பு நிலையில் இல்லை என்பதற்காகவே மூளை உயிருடன் இல்லை என கூறிவிட முடியாது.\nஉயிர்ப்புடன் உள்ள மூளை உடல் நரம்புகளின் உதவியுடன் விழிப்பு நிலையை அடையும் என்று ஆய்வுக்குழு தலைவர் கூறியுள்ளார்.\nஇதே முறையை உயிரிழந்த மனிதனின் மூளையோடு பயன்படுத்தி சோதனை மேற்கொண்டு வெற்றி கண்டால், மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முழுவதும் உயிர்ப்போடு வைத்து பயன்படுத்த இது உதவும் என ஆய்வுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.in/2010/05/blog-post_12.html", "date_download": "2018-05-24T05:50:27Z", "digest": "sha1:SR6NABGV2EUN2FJDBB2QS3DC2VYXE6OA", "length": 14117, "nlines": 150, "source_domain": "sirippupolice.blogspot.in", "title": "சிரிப்பு போலீஸ்: நானும் மொக்கைப் படங்களும்", "raw_content": "\nகல்லூரியில் படிக்கும்போது ஆர்வக்கோளாரில் நிறைய மொக்கை படங்களுக்கு போய் பல்பும், தலைவலியும் வாங்கி வந்திருக்கிறேன். உங்களுக்கு பிடித்தால் நீங்களும் பல்பு வாங்கின படத்தை ஷேர் பண்ணிக்கலாமே. (உன் பதிவை படிக்கிறதே மொக்கை. அதிலும் மொக்கை படங்களா அப்டின்னு யாரும் கமான்ட் போடக்கூடாது)\n1) மோனிஷா என் மோனலிசா\nஇது வரைக்கும் எந்த ஒரு படத்துக்கும் பாதியில் நான் எழுந்து வந்ததில்லை. ஆனால் நான் முதன் முறையாக பாதியில் எழுந்து வந்த மகா காவியம் இந்த படம். இந்த படம் பார்த்து தலைவலி வந்ததுதான் மிச்சம். இயக்குனர் ஏன் இந்த படம் எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.\n2 ) விவரமான ஆளு\nசத்யராஜ், தேவயாணி,விவேக்,மும்தாஜ் என்ற கூட்டணிக்காக போன படம். டிக்கெட் எடுக்கும்போது எனக்கு என் நண்பனோட அண்ணன் எனக்கு டிக்கெட் எடுத்தாங்க. இடைவேளைக்கு அப்புறம் வாடா போகலாம், படம் ரொம்ப மொக்கை அப்டின்னு என்னை கூப்ட்டார். விதி விட்டாதான. பார்த்துட்டு வர்றேன் நீங்க போங்கன்னு சொல்லிட்டேன். கொடுமையான படம் இது.\nவீரத்தாலாட்டு படம் ஹிட். அதுக்கப்புறம் வந்த கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வந்த படம். அப்பப்பா படம் படு மொக்கை. முடியலை.\nவிஜயகாந்தின் 125 வது படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் படம் படு மோசம். தாங்கமுடியாத தலைவலியை தந்த படம்.\n5 ) உன்னைக்கொடு என்னைத் தருவேன்\nஅஜித், சிம்ரன், R.B.சௌத்ரி கூட்டணி என் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம். திருநேல்வேல்யில் ராம், முத்துராம் திரையரங்கு புதிதாக திறந்ததால் அதை பார்ப்பதற்காக போன படம். படம் சூப்பர் மொக்கை. நான் அழுதுட்டேன்.\nஉங்களுக்கு பிடித்தால் நீங்களும் பல்பு வாங்கின படத்தை ஷேர் பண்ணிக்கலாமே. வாங்க பல்பு வாங்கலாம். பிடிச்சா சொல்லுங்க அடுத்த லிஸ்ட் கொடுக்குறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n12 ம���, 2010 ’அன்று’ பிற்பகல் 5:55\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…\nஅய்யா சாமி ஆளை உடு....\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:03\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:11\nஇதுல உளவுத்துறைய சேத்துக்கிட்டதை என்னால ஏத்துக்கிட முடியலை.. என்ன ஒரு காமெடிப் படம் அது.. அதப் போயி...\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:42\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ ராம்ஸ் நீ என்ன சொல்ல வர்ற\n@ மணி சார் இன்னும் நிறைய லிஸ்ட் இருக்கு..\n@ ஆனந்த் (பேனா மூடி) நான் பொய் பாக்குறேன். அப்படியே லிங்க் கொடுத்திருக்கலாமே. வேலை எப்டி போகுது\n@ யாரப்பா இது முகிலன் வீட்டுக்கு அனுப்ப ஒரு விஜயகாந்த் பட லிஸ்ட் எடு..\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:46\nமொக்கை பதிவர் வந்திடாருபா ....\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:53\n//திருநேல்வேல்யில் ராம், முத்துராம் திரையரங்கு புதிதாக திறந்ததால் அதை பார்ப்பதற்காக போன படம். படம் சூப்பர் மொக்கை. நான் அழுதுட்டேன்//\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:39\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபாத்தீங்களா அனு நாமா எல்லா விசயத்துலையும் ஒற்றுமையா இருக்கோம். சில விசக்கிருமிகள்(வெங்கட்டை சொல்லல) பேச்சை கேக்காதீங்க.\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:13\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\n14 மே, 2010 ’அன்று’ முற்பகல் 1:32\nஅஞ்சு படத்துல உளவுத்துறையை மட்டும் பார்க்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமை எனக்கு அமைஞ்சது. மரண மொக்கை. அந்தப் படம் பாத்ததுக்கு அப்புறம் விஜயகாந்தை பாத்தாலே பூச்சாண்டியை பாத்த குழந்தை மாதிரி ஓட ஆரம்பிச்சுட்டேன். அப்புறமா ரமணா பாத்து கொஞ்சம் சமாதானம் ஆனேன்.\n17 மே, 2010 ’அன்று’ முற்பகல் 4:46\nஇனிமே மொக்கை படம் வந்தா உடனே தெரியப் படுத்துங்க, நாங்க தப்பிச்சுக்குவோம். கடந்த காலத்துப் படத்த இப்போ சொல்லி எதுக்கு பிரயோஜனம்\n25 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:09\nசுறா மாதிரியான வந்த, வர போகின்ற டாக்டர் அவர்களின் படங்களை பற்றி எச்சரிக்கை செய்வதை விட்டு இப்படி பழைய படங்களை வைத்து மொக்கை போடாதீர் please\n26 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:07\nபு��ிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nபன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchol.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-05-24T06:16:12Z", "digest": "sha1:EXIOELKVECT663U4WG3YWX37P2UECEMR", "length": 3514, "nlines": 90, "source_domain": "thamizhchol.blogspot.com", "title": "தமிழ்ச் சொல்லாக்கம்: குருவேற்றக் கொள்கை", "raw_content": "\nதிரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு (index)\nGravitation theory = குருவேற்றக் கொள்கை\nUrea manufacture = உமரி மானுறுத்தம்\nLabels: இராம.கி, சொல்லாக்கம், வளவு\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nநண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...\n\"பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்....\"\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nநண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...\n\"பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்....\"\nஇதுவரை தொகுத்த சொற்கள் :\nஅகராதி / அகர முதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?cat=94", "date_download": "2018-05-24T06:08:53Z", "digest": "sha1:5SQC2GWJS6RFIKB3NGDXZXJKF5KE6LZV", "length": 11600, "nlines": 83, "source_domain": "igckuwait.net", "title": "வணிகம் | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nமுதலீட்டாளர்கள் மாநாட்டால் என்ன பயன்\nதொழில்துறையில் தமிழக அரசு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மாநாட்டால் என்ன பயன் ஏற்படப் போகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் சார்பில் மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் …\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள்\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி கோட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் …\nமுருகானந்தம் – நாப்கின் – டைம்ஸ் “100”\nமுருகானந்தம் – நாப்கின் – டைம்ஸ் “100” ————————————————————————- யார் இந்த அருணாசலம் முருகானந்தம் அட இவரு IITல படிக்கவில்லை அட இவரு IITல படிக்கவில்லை அமெரிக்க போய் ஸ்டாண்ட்போர்ட் உனிவேர்சிட்டி மார்க்கெட்டிங் படிக்கவில்லை அமெரிக்க போய் ஸ்டாண்ட்போர்ட் உனிவேர்சிட்டி மார்க்கெட்டிங் படிக்கவில்லை இயற்கை எரிவாய்வுக்கு ஆசை படவில்லை, கோர்ட்க்கு போகவில்லை இயற்கை எரிவாய்வுக்கு ஆசை படவில்லை, கோர்ட்க்கு போகவில்லை பரம்பரை சொத்து போல, …\nSelf Cleaning Car launched with NON STICK NANO Paint – தானே சுத்தம் செய்து கொள்ளும் அதிசய கார் மற்றும் அதன் அல்ட்ரா ட்ரை டெக்னாலஜி அறிமுகம்………. கார் மெயின்ட்டனன்ஸ் தான் உலகத்தின் முக்கிய பிரச்சினை அதுலேயும் இந்தியா மாதிரி சாலைகள் காரை சில மணி …\nYamaha அறிமுகப்படுத்தும் மோட்டார் வண்டி\nமோட்டார் வண்டி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Yamaha ஆனது தற்போது மூன்று வீல்களை கொண்ட நவீன மோட்டார் வண்டி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Yamaha Tricity எனும் பெயருடைய இந்த மோட்டார் வண்டியானது டோக்கியோவில் இடம்பெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 125cc உடையதும் 4 …\n‘ஆம்வே’ எனும் கொள்ளைக் கும்பல்\nதயவு செய்து முழுவதும் படிக்கவும் பகிரவும் ஒரு நல்ல மனிதரின் பொதுநல அக்கறை காரணமாய் இது உருவாகி உள்ளது. உங்கள் வெளிச்சப் பார்வையை இதை பகிர்ந்து வெளிபடுத்தவும் தயவு கூர்ந்து “AMWAY” இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில …\nஸ்மார்ட் கடிகார உற்பத்தியி���் காலடி பதிக்கும் கூகுள்\nஇணையத்தள முதல்வனான கூகுள் தற்போது பல்வேறு துறைகளிலும் தனது வேரை ஆழமாக ஊன்றி வருகின்றது. இதன் ஒரு அங்கமாக தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியிலும் முனைப்புக்காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Google Now எனும் புதிய வசதியுடன் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுவரும் இந்த சாதனமானது 2014ம் …\nரெப்போ வங்கி கடன் வட்டி 0.25 சதவீதம் உயர்வு: வீடு, வாகனக் கடன் வட்டி உயரும்\nமும்பை: வங்கிகளின் குறுகிய காலக் கடன்வட்டியை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: எம்.எஸ்.எப் என்கிற தினசரி அடிப்படையிலான கடன் வட்டி 9 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ …\nதீபா­வளி இனிப்பு விற்­பனையில் மந்தம்\nமேட்டூர்: மேட்­டூரில், தீபா­வளி இனிப்பு விற்­பனை மந்­த­மாக உள்­ள­தாக, விற்­ப­னை­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு, சேலம் மாவட்டம், மேட்­டூரில் ஏரா­ள­மான திரு­மண மண்­ட­பங்­களை வாட­கைக்கு எடுத்து, வியா­பா­ரிகள், இனிப்பு மற்றும் கார வகைகள் தயா­ரிப்பில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டு உள்­ளனர். இது­கு­றித்து, மேட்­டூரில், தீபா­வளி இனிப்­பு­களை தயா­ரிக்கும், ராஜூ கூறி­ய­தா­வது:கடந்த …\nரூபாயின் மதிப்பில் சரிவு – ரூ.61.68\nமும்பை : ரூபாயின் மதிப்பில் இன்று(அக்., 29ம் தேதி, செவ்வாய்கிழமை) சரிவு காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு ‌எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.61.68-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.61.52-ஆக முடிந்து இருந்தது.\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallavar.blogspot.com/2004/12/chilled-beer-child-bear.html", "date_download": "2018-05-24T05:51:32Z", "digest": "sha1:DXM2OW44ZDMAZAK2JEHDJDTKWG43DGMK", "length": 3093, "nlines": 80, "source_domain": "pallavar.blogspot.com", "title": "From Land of the Pallavas: Chilled Beer (Child Bear)", "raw_content": "\nஆங்கிலம் நம்ம அடிமைப் படுத்தியவங்களொட மொழி அதனால இந்தி மட்டுமே ஆட்சி மொ��ியாவும், பயிற்ச்சி மொழியாவும் இருக்கனும் அப்படீன்னு சொன்னாங்க. அதனால் தமிழ் நாடு முழுக்க போராட்டமெல்லாம் நடந்துச்சாம். அப்படி ஆங்கிலம் வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்தா, இந்தியா முழுக்க இந்தா மாதிரி அறிவிப்புப் பலகைகள பார்க்கலாம். BPO, Outsourcing அப்படீன்னு, இப்போ பேசிட்டிருக்க முடியுமா இது தில்லி மாநகரத்தில பார்த்தது\n'குளிர்ந்த பியர்' அப்படீங்கரத 'குழந்தைக் கரடி' அப்படின்னு அர்த்தம் வர மாதிரி எழுதி இருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://periyaarpaasarai.blogspot.com/2012/07/10072012-9.html", "date_download": "2018-05-24T05:50:17Z", "digest": "sha1:DUGTFLUOBDYBN6J3NNDGJWCKATTD6PHT", "length": 3786, "nlines": 75, "source_domain": "periyaarpaasarai.blogspot.com", "title": "பெரியார் பாசறை: இன்று(10.07.2012) இரவு 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பெரியார்திக தலைவர் கொளத்தூர் மணி பேசுகிறார்", "raw_content": "\n1: கடவுள் மறுப்பு 2: சாதி ஒழிப்பு 3: பெண் விடுதலை 4: தமிழர் நலன்\nஇன்று(10.07.2012) இரவு 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பெரியார்திக தலைவர் கொளத்தூர் மணி பேசுகிறார்\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று இரவு (10.07.2012) 9 மணி அளவில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பெரியார் திக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனி படுகொலை தொடர்பாக பெரியார் திக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் பல அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பேசுகிறார்.\nPeriyar Thalam [பெரியார் தளம்]\nதூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஆழ்வை ஒன்றிய செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மாவட்டத்தலைவரும் ஆன பெரியார் தொண்டர் கருப்புச்சட்டை சேது இராமசாமி 19.05.2009 உலக வாழ்வை நிறைவு செய்தார்.\nபெரியார் திக கூகிள் குழுமம்\nSubscribe to பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2009/10/blog-post_24.html", "date_download": "2018-05-24T05:43:47Z", "digest": "sha1:VY5STTL5IINHXOXNRHZNSKQRXGFOPMIA", "length": 6363, "nlines": 145, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: உரையாடல்", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்க��ருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\n1.(அலுவலகத்தில் எனக்கும் என் மலேசிய தோழிக்கும் நடந்த உரையாடல்)\nஎன் தயிர் சாதத்தை ருசித்த\nதோழி : தயிரை வீட்டுல எப்படில்லா செய்யறது\nநான் : முதல்ல பால நல்லா காயவச்சிக்கோங்க பிறகு ……\n2. (கீரை சாப்பிட மறுத்த என் பெண்ணும் நானும் )\nநான் : கீரை சாப்பிட்டால் தான் கண் நல்லா தெரியும்டா செல்லம்.\n(சமத்தாக சாப்பிட்டு முடித்த பின்)\nஎன் பெண்: இப்போ என் கண் நல்லா தெரியுதாம்மா\nஉண்மையிலேயே ரெண்டு பேரும் என்கிட்ட சீரியசா தான் கேட்டாங்க\n இல்லையான்னு உங்களுக்கு மட்டுமே தெரியும்....இருந்தாலும் ரசித்து படித்தேன்...இதோடு சேர்த்து நிறையா பதிவுகளையும்....\nரெண்டுமே உண்மை தான். ஆனா நம்பும்படி எழுத எனக்கு அப்போ அனுபவம் பத்தல\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nவியப்பில் ஆழ்த்திய பெண்மை -1\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A-3/", "date_download": "2018-05-24T06:08:05Z", "digest": "sha1:PXAATUYC26KUOEG5HJRF7BQLRTRGB23T", "length": 5511, "nlines": 55, "source_domain": "tncc.org.in", "title": "சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nசென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஅம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிசு. திருநாவுக்கரசர்தமிழ்நாடு காங்கிரஸ் க���ிட்டிதிரு. அருண்குமார்பட்டதாரிகள் அணிவடசென்னை மாவட்ட காங்கிரஸ்\nஇன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில்\nஇன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் பேட்டியளித்தார்கள். CLICK HERE FOR PRESS MEET VIDEO\nநேற்று (22.1.2016) வெள்ளிக்கிழமையன்று இராணிப்பேட்டையில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டம்\n27.7.2017 அன்று நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு கோரி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் நடத்திய மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பேராசிரியர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/diwali.html", "date_download": "2018-05-24T05:51:02Z", "digest": "sha1:YQHMCBXERQDITFHAX3O3OBB7DSPDHUAF", "length": 8777, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Abhinayasri is back in Mathumathi - Tamil Filmibeat", "raw_content": "\nமதுமதி படத்தில் அபியநயஸ்ரீ கவர்ச்சியாட்டத்தில் கலக்கிவிட்டாராம்கலக்கி.\nஇதில் ஹீரோயினாக செளந்தர்யா நடித்தாலும் (திருமணமான பின்நடிக்கும் முதல் படம்), படம் மாயம், மந்திரம் சார்ந்தது என்பதால்கவர்ச்சிக்கே முதலிடமாம்.\nஇயக்குனர் ராம.நாராயணன் தனது ஆஸ்தான நடிகர்களான் பாம்பு,பூரானையும் நடிக்க வைத்திருக்கிறார்.\nஹீரோயினாக முடியாத சோகத்தில், குலுக்கல் டான்சுக்கு சான்ஸ்கிடைப்பதும் தாரிகா போன்றவர்களின் வருகையால் குதிரைக்கொம்பாகிவிட்டதால், இதில் கிடைத்த சான்ஸை அபியநயஸ்ரீ நன்றாகவேபயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nடான்ஸ் மாஸ்டர் சொன்னதை விட அதிகமாகவே கவர்ச்சிமூவ்மெண்ட்களை செய்தாராம். ஆனால், அதைப் பார்த்த இவரதுதாய்க்குலம் அனுராதா, இதெல்லாம் போதாது என்று சொல்லிகாஸ்ட்யூம்களையும் இன்னும் செக்ஸியாக்கி, டான்ஸ்களை இன்னும்குஜாலாக மாற்றினாராம்.\nஇது தவிர நடிக்க சான்ஸ் கிடைத்த இடத்திலும் கூட ஓவர் எக்போஸ்செய்திருக்கிறாராம்.\nஇவரது ஆட்டம் மற்றும் உடைகளால் படத்துக்கு ஏ சர்டிபிகேட் வாங்கிக்கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். செளந்தர்யா,அபியநயஸ்ரீ, பாம்பு ஆகியோருடன��� படத்தில் ஹீரோவாக அப்பாசும்நடிக்கிறார்.\nமகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ\nதேசிய விருதுகள்: யார், யாருக்கு விருது- முழு பட்டியல் இதோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'தேவராட்டம்'\nஇளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/simran15.html", "date_download": "2018-05-24T05:50:44Z", "digest": "sha1:M3QC3GEFZT2HCHHGADOJXSHMTJZPSRMM", "length": 19549, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்ரனின் புலி பாய்ச்சல் அதோ வருகிறார், இதோ வருகிறார் என்று கூறப்பட்ட சிம்ரன் ஒரு வழியாக மீண்டும் கோலிவுட்டுக்குதிரும்புகிறார், படு வலுவான கூட்டணியுடன்கல்யாணம் கட்டிக் கொண்டு, புள்ளையையும் பெத்துக்கொண்டு ஊட்டோட செட்டிலாகி விட்ட சிம்ரன் மீண்டும்நடிப்பாரா என்று வானம் பார்த்த பூமி கதையாக பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.ஆனால் புள்ளை வளர்ந்து பெரிசான பிறகு தான் அது பத்தி சிந்திப்பேன் என்று சிம்ரன் கூறி விட, சீ சீ இந்தப் பழம்புளிக்கும் கதையாக, சிம்ரன் வருகையை எதிர்பார்த்தவர்கள் தங்களது எண்ணத்தைக் கைவிட்டார்கள்.ஆனால் சிம்ரனை மீண்டும் சினிமாவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தை ஒரே ஒரு நபர் மட்டும் விடவில்லை. அவர் தான் தி கிரேட் எஸ்.ஜே. சூர்யா! தனது இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புலி படத்தில் சிம்ரனைஎப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்ற தீராத எண்ணத்தில் இருந்த சூர்யாவுக்கு இப்போது வெற்றிகிடைத்துள்ளதாம்.புலி படத்தில் நடிக்க சிம்ரன் ஓ.கே. சொல்லி விட்டாராம். என்ன மாதிரியான கேரக்டர் என்று தெரியவில்லை.இருந்தாலும் சிம்ரனின் நடிப்புத் திறமைக்கு சரியான தீனி போடும் படியான கேரக்டரில் அவர் நடிப்பாராம்.சிம்ரன் மீண்டும் வருவதில் விஜய்க்கும் சந்தோஷமாம். அவரும், சிம்ரனும் இணைந்து நடித்த அத்தனைபடங்களும் மெகா ஹிட் என்பதால், சிம்ரனின் மறு வருகை தன் படம் மூலம் நடப்பதில் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷமாம்.எஸ்.ஜே. சூர்யா, சிம்ரன் பக்கம் தீவிரமாக சாய்ந்திருப்பதால் ஒரு ஆத்மா மட்டும் சோகமாகியிருக்கிறதாம். அதுநிலா என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா? | Simran re-entering in SJ Surya film - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்ரனின் புலி பாய்ச்சல் அதோ வருகிறார், இதோ வருகிறார் என்று கூறப்பட்ட சிம்ரன் ஒரு வழியாக மீண்டும் கோலிவுட்டுக்குதிரும்புகிறார், படு வலுவான கூட்டணியுடன்கல்யாணம் கட்டிக் கொண்டு, புள்ளையையும் பெத்துக்கொண்டு ஊட்டோட செட்டிலாகி விட்ட சிம்ரன் மீண்டும்நடிப்பாரா என்று வானம் பார்த்த பூமி கதையாக பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.ஆனால் புள்ளை வளர்ந்து பெரிசான பிறகு தான் அது பத்தி சிந்திப்பேன் என்று சிம்ரன் கூறி விட, சீ சீ இந்தப் பழம்புளிக்கும் கதையாக, சிம்ரன் வருகையை எதிர்பார்த்தவர்கள் தங்களது எண்ணத்தைக் கைவிட்டார்கள்.ஆனால் சிம்ரனை மீண்டும் சினிமாவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தை ஒரே ஒரு நபர் மட்டும் விடவில்லை. அவர் தான் தி கிரேட் எஸ்.ஜே. சூர்யா தனது இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புலி படத்தில் சிம்ரனைஎப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்ற தீராத எண்ணத்தில் இருந்த சூர்யாவுக்கு இப்போது வெற்றிகிடைத்துள்ளதாம்.புலி படத்தில் நடிக்க சிம்ரன் ஓ.கே. சொல்லி விட்டாராம். என்ன மாதிரியான கேரக்டர் என்று தெரியவில்லை.இருந்தாலும் சிம்ரனின் நடிப்புத் திறமைக்கு சரியான தீனி போடும் படியான கேரக்டரில் அவர் நடிப்பாராம்.சிம்ரன் மீண்டும் வருவதில் விஜய்க்கும் சந்தோஷமாம். அவரும், சிம்ரனும் இணைந்து நடித்த அத்தனைபடங்களும் மெகா ஹிட் என்பதால், சிம்ரனின் மறு வருகை தன் படம் மூலம் நடப்பதில் அவருக்கு இரட்டிப்பு ச��்தோஷமாம்.எஸ்.ஜே. சூர்யா, சிம்ரன் பக்கம் தீவிரமாக சாய்ந்திருப்பதால் ஒரு ஆத்மா மட்டும் சோகமாகியிருக்கிறதாம். அதுநிலா என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா\nசிம்ரனின் புலி பாய்ச்சல் அதோ வருகிறார், இதோ வருகிறார் என்று கூறப்பட்ட சிம்ரன் ஒரு வழியாக மீண்டும் கோலிவுட்டுக்குதிரும்புகிறார், படு வலுவான கூட்டணியுடன்கல்யாணம் கட்டிக் கொண்டு, புள்ளையையும் பெத்துக்கொண்டு ஊட்டோட செட்டிலாகி விட்ட சிம்ரன் மீண்டும்நடிப்பாரா என்று வானம் பார்த்த பூமி கதையாக பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.ஆனால் புள்ளை வளர்ந்து பெரிசான பிறகு தான் அது பத்தி சிந்திப்பேன் என்று சிம்ரன் கூறி விட, சீ சீ இந்தப் பழம்புளிக்கும் கதையாக, சிம்ரன் வருகையை எதிர்பார்த்தவர்கள் தங்களது எண்ணத்தைக் கைவிட்டார்கள்.ஆனால் சிம்ரனை மீண்டும் சினிமாவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தை ஒரே ஒரு நபர் மட்டும் விடவில்லை. அவர் தான் தி கிரேட் எஸ்.ஜே. சூர்யா தனது இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புலி படத்தில் சிம்ரனைஎப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்ற தீராத எண்ணத்தில் இருந்த சூர்யாவுக்கு இப்போது வெற்றிகிடைத்துள்ளதாம்.புலி படத்தில் நடிக்க சிம்ரன் ஓ.கே. சொல்லி விட்டாராம். என்ன மாதிரியான கேரக்டர் என்று தெரியவில்லை.இருந்தாலும் சிம்ரனின் நடிப்புத் திறமைக்கு சரியான தீனி போடும் படியான கேரக்டரில் அவர் நடிப்பாராம்.சிம்ரன் மீண்டும் வருவதில் விஜய்க்கும் சந்தோஷமாம். அவரும், சிம்ரனும் இணைந்து நடித்த அத்தனைபடங்களும் மெகா ஹிட் என்பதால், சிம்ரனின் மறு வருகை தன் படம் மூலம் நடப்பதில் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷமாம்.எஸ்.ஜே. சூர்யா, சிம்ரன் பக்கம் தீவிரமாக சாய்ந்திருப்பதால் ஒரு ஆத்மா மட்டும் சோகமாகியிருக்கிறதாம். அதுநிலா என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா\nஅதோ வருகிறார், இதோ வருகிறார் என்று கூறப்பட்ட சிம்ரன் ஒரு வழியாக மீண்டும் கோலிவுட்டுக்குதிரும்புகிறார், படு வலுவான கூட்டணியுடன்\nகல்யாணம் கட்டிக் கொண்டு, புள்ளையையும் பெத்துக்கொண்டு ஊட்டோட செட்டிலாகி விட்ட சிம்ரன் மீண்டும்நடிப்பாரா என்று வானம் பார்த்த பூமி கதையாக பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.\nஆனால் புள்ளை வளர்ந்து பெரிசான பிறகு தான் அது பத்தி சிந்திப்பே��் என்று சிம்ரன் கூறி விட, சீ சீ இந்தப் பழம்புளிக்கும் கதையாக, சிம்ரன் வருகையை எதிர்பார்த்தவர்கள் தங்களது எண்ணத்தைக் கைவிட்டார்கள்.\nஆனால் சிம்ரனை மீண்டும் சினிமாவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தை ஒரே ஒரு நபர் மட்டும் விடவில்லை.\nஅவர் தான் தி கிரேட் எஸ்.ஜே. சூர்யா தனது இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புலி படத்தில் சிம்ரனைஎப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்ற தீராத எண்ணத்தில் இருந்த சூர்யாவுக்கு இப்போது வெற்றிகிடைத்துள்ளதாம்.\nபுலி படத்தில் நடிக்க சிம்ரன் ஓ.கே. சொல்லி விட்டாராம். என்ன மாதிரியான கேரக்டர் என்று தெரியவில்லை.இருந்தாலும் சிம்ரனின் நடிப்புத் திறமைக்கு சரியான தீனி போடும் படியான கேரக்டரில் அவர் நடிப்பாராம்.\nசிம்ரன் மீண்டும் வருவதில் விஜய்க்கும் சந்தோஷமாம். அவரும், சிம்ரனும் இணைந்து நடித்த அத்தனைபடங்களும் மெகா ஹிட் என்பதால்,\nசிம்ரனின் மறு வருகை தன் படம் மூலம் நடப்பதில் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷமாம்.\nஎஸ்.ஜே. சூர்யா, சிம்ரன் பக்கம் தீவிரமாக சாய்ந்திருப்பதால் ஒரு ஆத்மா மட்டும் சோகமாகியிருக்கிறதாம். அதுநிலா என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசுதந்திர நாட்டில் திரைத்துறையினர் அடிமைகளாக வாழும் அவலம் ... எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்\nஜூலியை மரண கலாய் கலாய்த்த கஸ்தூரி: ஏன் தெரியுமா\nஅப்பா கழுவிக் கழுவி ஊத்துறார், மகன் புகழ்ந்து தள்ளுகிறார்: என்னய்யா நடக்குது\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-05-24T05:54:50Z", "digest": "sha1:DGR6T6DYPLZP2QCCPYK4Q2NDBBBL6WIT", "length": 12860, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "கால்நடைகளுக்கு மருந்தாக��ம் சோற்றுக் கற்றாழை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகால்நடைகளுக்கு மருந்தாகும் சோற்றுக் கற்றாழை\nசோற்றுக்கற்றாழை ஆப்ரிக்கா கண்டத்தினை தாயகமாக கொண்டது. எகிப்திய மக்கள் பழங்காலத்தில் இந்த அரிய மூலிகையை தீக்காயம், நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர். கற்றாழை வெப்ப மண்டல செடியாகும். ஒவ்வொரு செடியிலும் 16 மடல்கள் வரை இருக்கும். வேரோடு பிடுங்கி அந்தரத்தில் கட்டி தொங்கவிட்டாலும் ஏழு ஆண்டு வரை உயிர் வாழக்கூடிய அரிய வகை மூலிகை.\nவிலங்கினங்களுக்கு தேவையான 20 தாதுக்கள் கற்றாழையில் இருக்கிறது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் ‘இ’ பொதிந்து கிடக்கிறது. கற்றாழை இலையின் உட்புறத்தில் உள்ள ஜெல் அற்புதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை ஜெல் மிக அதிகளவு உபயோகமாகிறது.\nகால்நடை வளர்ப்பிலும், சில நோய்களை குணப்படுத்த சோற்றுக் கற்றாழையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கறவை மாடுகளில் ஏற்படும் மடிநோய், கோழிகளில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் மற்றும் ரத்தக் கழிச்சல் நோய் போன்றவற்றில் கற்றாழை மிக பயனாகிறது.\nகறவை மாடுகளில் மடி வீக்கம் ஏற்பட்டு பால் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் மடியில் ஏற்படும் வீக்கம் சோற்றுக் கற்றாழையால் குறையும். சோற்றுக் கற்றாழையின் ஜெல் உடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து மடியில் தடவும் பொழுது,வீக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளது.\nஇதற்காக சோற்றுக் கற்றாழையின் சோறு எனப்படும் ஜெல்லை பெற ஒரு பெரிய மடல் அல்லது இரண்டு சிறிய மடல்களை எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் மஞ்சள் 50 கிராம், சுண்ணாம்பு 5 கிராம் சேர்த்து மிக்சியில் 150 மில்லி தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இப்பசையை பாதிக்கப்பட்ட மடியில் தடவ வேண்டும்.\nஅதற்கு முன்னால் பாதிக்கப்பட்ட காம்புகளிலிருந்து பாலை முழுவதுமாக கறப்பது முக்கியமானதாகும். சோற்றுக் கற்றாழைக் கலவையை ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை மடியில் தடவினால் நல்லது. இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செய்தால் பலன் கிடைக்கும். ஒரு நாளுக்கு தேவையான கலவையை மொத்தமாக சேர்த்து அரைத்து வைத்து கொள்ளக்கூடாது.\nஒவ்வொரு முறையையும் கலவையை புதிதாக தயார் செய்வதே நல்லது. கோழிகளுக்கு ��ெள்ளைக் கழிச்சல் ஏற்படும் பொழுது அதனால் உண்டாகும் இறப்பை கட்டுப்படுத்த சோற்றுக் கற்றாழை, மஞ்சள், சிறிதளவு புளியம்பழம் சேர்த்து அரைத்து அரிசி குருணையுடன் கலந்து கொடுக்கலாம்.\nரத்தக் கழிச்சல் நோய்க்கு சோற்றுக் கற்றாழை மடல் ஒன்று, காப்புக்கட்டு செடி ஒரு கையளவு, இலந்தை மரத்தின் இலை ஒரு கையளவு, நாவல் மரத்தின் கொழுந்து இலை ஒரு கையளவு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து தர வேண்டும்.\nஇதை ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம். கால்நடைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் அசையும் இரைப்பையில் உண்டாகும் இறுக்கம் ஆகியவற்றுக்கும் சோற்று கற்றாழையை கொடுக்கலாம்.\nஒரு கற்றாழை மடலின் கூழோடு, இரண்டு கையளவு குப்பை மேனி இலையையும் சேர்த்து அரைத்து கொடுத்தால் நோய் குணமாகும். மேலும் தோல் நோய்கள், குடற்ப்புழு நீக்கத்திலும், உண்ணி, பேன் நீக்கம் போன்ற மருத்துவத்திலும் சோற்றுக் கற்றாழை கால்நடைகளுக்கு மருந்தாக உதவுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள...\nபுரதச்சத்து மிக்க உலர்தீவனம் நிலக்கடலை செடி...\nகோழிகளுக்கு கழிச்சல் கட்டுப்படுத்துவது எப்படி\nஇயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி →\n← தாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalarumpu.blogspot.com/2010/02/blog-post_16.html", "date_download": "2018-05-24T06:07:50Z", "digest": "sha1:WDTOHMA3GLLN54464LWM6PO44R4IXB6P", "length": 4130, "nlines": 83, "source_domain": "muthalarumpu.blogspot.com", "title": "அரும்பு: விடுபட முடியாமல் ....", "raw_content": "\nஇருள் அகலாத காலை பொழுதினில்\nஎனக்குள் இருந்த உறக்கம் தொலைந்தது\nஇறுக்க மூடிய போர்வை விலக்கி\nகண்களை கசக்கி கடிகாரம் தேடினேன்\nமூன்று தடவைகள் அடித்து ஓய்ந்தது\nஎங்கோ தொலைவில் ஒற்றைக் குயில்\nகூவி இசைப்பது காதில் ஒலித்தது\nவந்து தன் வரவு பகிர்ந்தது\nமெல்ல ரெலிபோன் சிணுங்கும் சத்தம்\nமிச்சம் இருந்த சோம்பலை பறித்தது\nஎட்டி மெல்ல எடுத்த போது\nஎன்னவள் குரல் இதமாய் இருந்தது\n\"செல்லம்\" என்ற சிணுங்கல் சத்தம்\nசிட்டாய் எந்தன் நெஞ்சை நிறைத்தது\nஎதிர் இருக்கைகாரன் எழுந்து செல்ல\nமெல்ல சொன்னான் பாதோம் (மன்னிக்கவும்)என்று\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\nசெட்டிக்குளம் - இனிய நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalpirivu.blogspot.com/2010/12/blog-post_25.html", "date_download": "2018-05-24T05:57:35Z", "digest": "sha1:A4WCXPMPEFXNKFUNSVM4L75CWFYCZIAB", "length": 8520, "nlines": 130, "source_domain": "muthalpirivu.blogspot.com", "title": "முதல் பிரிவு: உறங்காத கண்கள்", "raw_content": "\nகவிதை நல்லா இருக்கு அண்ணா..\nவேறொருத்தி வந்து தங்க, என் மனசு சத்திரமா\nஎன் மனதில் பதிந்தவை (9)\nபிடித்த பத்து பெண்குரல் பாடல்கள் (தொடர்பதிவு)\n - நிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட்ட நினைவுகளில் உயி...\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும் - தனக்கு பிடிச்சவங்க வாழ்க்கை கதைய மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி படம் எடுக்க தெரிஞ்ச வித்தைக்காரர் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் அஷ்வினு சொல்றதில்ல ...\n- நான் ஒரு வேடதாரி ஆம் என் பெயர் தமிழன்.... உலகில் உள்ள அனைத்து உயிர்களை நேசிக்க கற்றுத் தரும் காட்டு மிராண்டி... மனிதனை மனிதனாய் பார்க்கும் மனிதம் கொ...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nஅதுவரை இது நிகழாதிருக்கட்டும் - வக்கிரம் நிறைந்த மனதின் வெயில்வாட்டுகிறது புறச்சூழலை நாம் நம்அறைகளுக்குத் திரும்புகிறோம் செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாகநம்பப்படுகிற அறை ஓர் அ...\nஎன் காதலே - காலத்தின் வேகத்தோடு ஓடுவது அத்தனை சுலபமில்லை ... மனமும் செயலும் மாறாமல் பயணிப்பதும் எளிதில்லை .... நீ அனைத்திலும் கண்ட...\n ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ \nகடலோரக் கவிதைகள் - பிரியத்தின் பேரழகி இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக் கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நின...\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள். - இப்ப எல்லாம் நான் முந்தின மாதிரி இல்லை, எனக்கு கடும் கோவம் வருது, பொறுமை விட்டுப்போச்சு உண்மையைச்சொன்னால் என்ன உனக்குத்தானே\nநினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nவழக்கம் போல். - என் இரவுகளுக்கும் உன் நினைவுகளுக்கும் தூக்கமே இல்லை.. நடு இரவின் ஒத்திகைகளை சேமித்த வசனங்களை என்னால் ஒப்புவிக்க முடியவில்லை.., மௌனமாய் சிரி...\nஉண்மை - ஏதோ ஒன்றை பெறும் போது ஏதோ ஒன்றை இழந்துவிடுகிறோம் என்பதும் உண்மை\nவிதியின் வினை - நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன் நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி அழிப்பது,... என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/05/blog-post_829.html", "date_download": "2018-05-24T06:09:21Z", "digest": "sha1:IJPI77YHGRKWDJO4JS5NKQJJJVBSIXNE", "length": 19310, "nlines": 201, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: அமெரிக்காவில்...பிரமாண்டான கோவில்!!!", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nஓர் இனத்தின் அடையாளத்தை உலகுக்கு காட்டும் முக்கிய அம்சங்களில் கோவில்களும் அடங்கும். உலகின் முக்கிய இனங்களின் தொன்மையை அந்த கோவில்களின் சிற்பங்களிலும் அதன் வரலாற்றையும் கண்டே நாம் பெருமைக் கொள்கிறோம்.\nஅவ்வகையில் நிலப் பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய கோவிலாக உருவெடுத்து, கூடிய சீக்கிரத்தில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா காணவிருக்கிறது நியூ ஜெர்சியில் உள்ள அக்‌ஷர்தாம் கோவில். 150 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோவில் 162 ஏக்கர் பரப்பளவில் நிமிர்ந்து நிற்கிறது. தற்பொழுது உலகின் மிகப் பெரிய கோவிலாக திகழ்வது தமிழ்நாடு, ஸ்ரீரங்கத்தில் 155.92 ஏக்கர் பரப்பளவில் வீற்றிருக்கும் ஸ்ரீ ரங்கசுவாமி கோவிலாகும்.\nடெல்லி மற்றும் காந்திநகர் இந்தியாவில் உள்ள கோ���ில்களின் சாயலில் கட்டப்படும் இந்தக் கோவில் சுவாமி நாராயணின் திருத்தலமாகும். போச்சன்ஸ்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புருசோத்தம் சுவாமி நாராயண் ஷன்ஸ்தா தலமையில் 2013 -ல் தொடங்கப்பட்ட இந்தக் கோவில் தற்பொழுது பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டாலும் இதன் கட்டுமாணப் பணி 2017- இல் தான் முடியும்.\nவடக்கு மற்றும் தென் இந்தியாவின் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஏறக்குறைய 2.000 சிற்பிகளின் வேலைப்பாட்டில் சிற்பங்களும் தூண்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கைவண்ணங்கள் நியூ ஜெர்சிக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டன. இவை அனைத்தும் இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 13,000 பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டவை.\nஇந்த கோவிலின் முக்கிய கோபுரம் 134 அடி உயரமும் 87 அடி நீளமும் கொண்டது. 108 தூண்களைக் கொண்ட இந்தக் கோவிலில் 3 முக்கிய கற்பக் கிரகங்களும் இந்து சில்பா சாஸ்த்திரத்தின் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுள்ளன. ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு நியூ ஜெர்சியின் கடும் குளிர் பருவத்தை எதிர்கொண்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.\nநான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் கோவிலில், இந்திய வரலாற்றையும் இந்து சமயத்தையும் எடுத்துரைக்கும் தகவல்கள் நிரம்பிய கண்காட்சி கூடமும், இளைஞர்களுக்கான நடவடிக்கை கூடமும் பிரத்தியேகமாக ஒதுக்கப்படுள்ளது.\nநியூ ஜெர்சியில் அதிகரித்து வரும் இந்து மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் இந்து சமயத்தையும் இந்தியர்களின் கலச்சாரத்தியும் பிறருக்குத் தெரிவிக்கும் முக்கியச் சுற்றுலாத்தலமாகவும் இது திகழ்கிறது.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஉலக புகையிலை மறுப்பு தினம்.\nகட்டணங்கள் கடுமையாக உயரும் சேவை வரி 15 சதவீதமாக அத...\nடுபாக்கூர் இயற்கை அங்காடிகளின் ஸ்தல புராணம்...\nநண்பர்களைைப் பற்றி் பாறைல எழுந்துங்க இல்லன்னா மணலி...\nசாப்பிட்ட‍பிறகு பாதாம் பதமாய் சாப்பிட்டு வந்தால்… ...\nபுருவ அழகு – எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த ம...\nகாஞ்���ிபுரம் வரதராஜ பெருமாள் சன்னதி...\nசர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்த...\nபழங்களின் பெயர்களை தமிழில் தெரிந்துகொள்வோம்...\nகோழிகளின் ருசிக்கும் வித்தியாசம் இருக்குமா\nஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான்\nவிபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போது...\nரத்த குழாய் அடைப்பு நீங்க..\nஇப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விட...\nமதுவினால் தனக்கு ஏற்படும் இழப்பை உணராத ஒருவனால் மத...\nகழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்\nபாலில் நெல்லிக்காய்ச்சாற்றினை கலந்து குடித்து வந்த...\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னி...\nசனி பகவான் யாருக்கெல்லாம் துன்பம் தருவார்\nசாபங்கள் மொத்த‍ம் 13 வகை\nவேலைக்கு செல்லும் பெண்கள் கவனத்திற்கு . . .\n60 விநாடி பயிற்சியை தொடர்ந்து 3முறை 3 நிமிடங்களுக்...\nவாட்ஸ் அப்-ஐ உங்க‌ கணனியில் பயன்படுத்த‍ சில எளிய வ...\nதினமும் காலையில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ...\nநம்மையே நாம் ஏமாற்றிவிட முடியுமா\nஉங்களது கவனிக்கும் திறனை (ஆற்றலை) மேம்படு த்துவது ...\nமக்களை குறைகூறும் அரசியல் வியாதிகளுக்கு ஒரு வேண்டு...\nபுதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு\nமூட்டு வலி, முதுகு வலி ஏற்படுவதற்கான‌ மருத்துவர் க...\nஉடலுக்கு உட‌ற்பயிற்சிபோல, முகத்திற்கு முகப் பயிற்ச...\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\nமிகச் சரியாக 90 நாட்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உ...\nதன் பலத்தை முழுமையாக நம்பி\nஅழகு (ஆரோக்கிய) குறிப்பு: தொப்பை (தொந்தி) பிரச்சனை...\nகைநிறைய சம்பளத்துடன் நீங்கள் விரும்பும் வேலை நொடிய...\nஎந்த அணிக்கு எத்தனை இடங்கள்\nமுதுகு வலி வருவதற்கான காரணங்களும் அதைத் தடுப்பதற்க...\nபித்த நீர்ச் சுரக்காதவர்களுக்கு ‘இது’ ஓர் அருமருந்...\nசட்டசபை தேர்தல் வெற்றி.. சென்னையில் இன்று அதிமுக எ...\nதீரமுள்ள தலைவியின் தலைமையில் தொடரட்டும் நல்லாட்சி....\nஇஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்...\n\"மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவ...\nவெயில் காலத்தில் பருத்தியால் ஆன உடைகளே குழந்தைகளின...\nவிரத நாட்களில் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்\nஇதயம் பலவீனம் உற்றோர் வாசிக்க வேன்டாம்\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nதிருப்பதி ஒரு முருகன் கோவில் - மறைக்கப��பட்ட வரலாறு...\nஅனைவரும் அரிந்திருக்க வேண்டிய, வாழ்க்கையை வளமாக்க ...\nதன் தாயினுடலை அக்கினிக்கு தந்ததாக வரலாறு உள்ளது\n தொலைந்தால் திரும்பப் பெறுவது எ...\nமுகநூல் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்...\n‎கருணாநியை‬ கடந்த முறை நாம் ஏன் ஆட்சிகட்டிலில் இரு...\nஅனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்\nஆளும் கட்சியே அரசின் சாதனைகளை மக்களிடம் முறையாக சொ...\nவாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்\nசட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்க...\n‪பெண்களின்‬ எண்ணம் எப்போதும் சுயநலமானது தான்.....\nஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா\nஅட்சய திருதியை: கொண்டாட காரணம் என்ன..\nசக்கரை நோய் உள்ளவர்களுக்கு சாப்பிட கூடாதவை\nதினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்\nஅக்க்ஷய திருதியைக்கு \"சுப ஆகர்ஷன மஞ்சள்\",\nஎத்தனை நடிகர்கள் இப்படி சமூக அக்கறையோடு முன்வருவார...\nஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்கள்\nமொபைல் டேட்டாவை தெரிந்து கொள்வோம் \nஅமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் ...\nமூளைச்சாவு (கோமா) ஏற்பட என்னென்ன காரணங்கள்\nஅதிமுக தேர்தல் அறிக்கை நிறைவேற்ற நிதி ஆதாரம் எங்க...\n. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2015/01/blog-post_18.html", "date_download": "2018-05-24T06:01:15Z", "digest": "sha1:ZUNFSB4ZN5OAEWURBVA7CSFPWXCDV3ID", "length": 12836, "nlines": 294, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: சொல்லவியலா...வலியாய்..", "raw_content": "\nஇரவுப்பொழுதில் வலியோடு என்னில் உறைந்தாய்\nஉச்சி முதல் பாதம் வரை சூடாக்கி\nஎப்போது வருவாயோ என்ற பதற்றத்திலேயே\nவலிகளால் நான் துடிக்க துடிக்க\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 18 January 2015 at 04:55\nமனதைப் பிசையும் வரிகள் கீதா\nஇனி கால்சியம் நிறைந்த உணவாய் தவறாது எடுத்துகொள்ளுங்கள் அக்கா:)\nசொல்லிற்குள் அடங்காச் சோக உணர்வுக் கவிதை தோழி\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n38 ஆவது புத்தகக் கண்காட்சி\nஒரு கோப்பை மனிதத்தில் ...ஒரு துளி\nபுதுகையில் நல்லிணக்க பொங்கல் விழா\n27.12.14 கம்பன் விழா கவியரங்கில்\nநல்லவங்களா இருக்குறது தப்பா சார்\nஇவர்களுக்கு எத்தனை மார்க் போட..\nவெற்றிகள் விற்பனைக்கு அல்ல-முனைவர் சங்கரராமன்\nRaman Vijayan---மனித நேயமுள்ள விளையாட்டு வீரர் இரா...\nஎன்ன கொடுமை சார��� இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/may/24/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-2707904.html", "date_download": "2018-05-24T06:00:10Z", "digest": "sha1:2EXM2OW32Y5TECREQDN4UMRRO6I2PZHN", "length": 17267, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "கருப்பை நீர்க்கட்டி பிரச்னையை தீர்க்கும் யோகா!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nகருப்பை நீர்க்கட்டி பிரச்னையை தீர்க்கும் யோகா\nஉடல், மன ஆரோக்கியத்தை எந்த ஒரு மருந்தும் இன்றி அற்புதமாக சீராக்கும் ஆற்றல் கலை யோகா \"மன பலவீனமே பின்னாளில் உடல் பலவீனமாக உருவெடுக்கும்' என்பதை கவனத்தில் கொண்டே மன, உடல் ஆற்றல்களை சீராக்கி ஆரோக்கியத்தின் ஆணி வேராகச் செயல்படுகிறது யோகாசனம். இன்றைக்கு பெண்கள், குடும்பம், அலுவலகம் என்று பரபரப்பாக இயங்க வேண்டிய சூழல் \"மன பலவீனமே பின்னாளில் உடல் பலவீனமாக உருவெடுக்கும���' என்பதை கவனத்தில் கொண்டே மன, உடல் ஆற்றல்களை சீராக்கி ஆரோக்கியத்தின் ஆணி வேராகச் செயல்படுகிறது யோகாசனம். இன்றைக்கு பெண்கள், குடும்பம், அலுவலகம் என்று பரபரப்பாக இயங்க வேண்டிய சூழல் இதனால் உடலளவிலும் மனதளவிலும் நிறைய பிரச்னைகள் உண்டாகின்றன. இவற்றைத் தவிர்க்க பெண்களுக்கான யோகாசனங்களை சொல்லித் தருகிறார் யோகா நிபுணர் வித்யா ஸ்ரீராம்.\n\"பெண்களைப் பொருத்தவரை தங்களை கவனித்துக்கொள்ளவே அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. குறிப்பாக, இள வயதில் பூப்படைதல், மாதந்திர மாதவிடாய் பிரச்னை, குழந்தைப்பேறு, மெனோபாஸ் இப்படி அடுத்தடுத்த நிலைகளை அவர்கள் சந்திக்கவேண்டியுள்ளது. இது ஓர் இயல்பான விஷயமே என்றாலும் இவை, மன, உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டவை. இவற்றுக்கான எளிய தீர்வை தருகிறது யோகா.\nதற்போது, கணினித் துறையில் பணியாற்றும் பெண்களில் பெரும்பாலோருக்கு உடல் அசதி, முதுகு, பின்புறங்களில் அதீதமான வலி, எடைகூடுதல், கழுத்து வலி, கண்களில் பாதிப்பு, மாதவிடாய் சுழற்சியில் தாமதம், சரியான மாதவிடாய் இல்லாதது, பாதங்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதிருப்பது, கால்களில் வலி என நிறைய பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இதனால் மனஅழுத்தம், நரம்புத் தளர்ச்சி, பதற்றம், சலிப்பு என மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவத்துறை மற்றும் காவல் துறையில் பணியாற்றும் பெண்களும் ஏன், எல்லா பெண்களுமே இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வாக அமைவது யோகாவாகும்.\nயோகா செய்யும் முன்பாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது மூச்சுப்பயிற்சி வெளிவிடும் உள்ளிழுக்கும் மூச்சை கட்டுப்படுத்தி சீராக்குவதே பிராணாயாமம். இந்த பயிற்சியை ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் ரத்த ஓட்டத்தையும் பிராணவாயுவையும் அதிகரிக்கும். மேலும் மனதில் ஒரு நெகிழ்ச்சியைத் தந்து உடலையும் மனதையும் ரிலாக்ஸ் ஆக்கிவிடும். குறிப்பாக, சுவாசம் சரியானாலே பல பிரச்னைகள் நம்மைவிட்டு போயே போய்விடும்.\nமூச்சுப்பியிற்சி செய்வதால் நல்ல தூக்கம், மன அமைதி, சீரான சுவாசம் உண்டாதல், மனதை ஒருமுகப்படுத்தும் திறன், சளி ஆஸ்த்துமா போன்ற தொந்தரவுகள் நீங்கிவிடும். ஜீரண உறுப்புகளை சீராக்கி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும். கருப்பை சார்ந்த உறுப்புகளை நன்றாக செயல்பட தூண்டும். சீரான சுவாசமே ஆரோக்கியமான உடலுக்கு அறிகுறி.\nமேலும், சூரிய நமஸ்காரம் செய்யலாம். சூரிய நமஸ்காரம் என்பது உடல் நலனுக்கு அடிப்படையான ஒன்று. இதை ஆண், பெண் அனைவருமே எளிதாகச் செய்யலாம். யோகா மற்றும் பிராணாயாமம் இரண்டிற்கும் இது ஒரு பாலமாக இருந்து செயலாற்றும்.\nஇப்போது பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது பி.சி.ஓடி என்ற கருப்பை நீர்க்கட்டிகளால் தான். இதற்கு உட்கார்ந்து வயிறு அமுங்கும்படியான யோகா பயிற்சி செய்ய வேண்டும். முதலில் ஹார்மோன் பிரச்னைக்கு ஏற்ற ஆசனம் சொல்லி கொடுத்து மன அழுத்தத்தை தவிர்க்க மெடிடேஷனும் சொல்லிக்கொடுக்கிறோம். நீர்க்கட்டிப் பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் ஆசனம் செய்து சரிசெய்வது எளிது.\nபச்சிமதானாசனா: கால்கள் முன்புறம் நீட்டி வைக்கவும். பின்னர், தலையை மெதுவாக குனிந்து முகம் கால் முட்டியில் லேசாக படும்படி வைக்கவும். இதனால் வயிறு நன்றாக மடிந்து அடிவயிற்றுப்பகுதியிலுள்ள உடலுறுப்புகள் நன்றாக செயல்படத்துவங்கும்.\nபத்தகோணாசனா: (வண்ணத்துப்பூச்சி வடிவம்) நேராக உட்கார்ந்து இரண்டு கால்களையும் அகல விரித்து அப்படியே பாதங்களை மட்டும் ஒன்று சேர்க்க வேண்டும். இப்போது பார்க்க வண்ணத்துப்பூச்சி வடிவம் போன்று தெரியும். இவ்வாறு செய்து வருவதால் கருப்பை நீர்க்கட்டிகள் போன்ற பிரச்னைகள் குறைந்து குழந்தைப்பேற்றிற்கு வழி வகுக்கும்.\nஇதையே மல்லாந்து படுத்தபடி கைகளை இரு புறங்களிலும் விரித்தும் பின்னர் இரு கால்களை விரித்து பாதங்களைச் சேர்த்தும் செய்யலாம். இதைச் செய்வதால் இடுப்புப் பகுதிகள் நன்றாக இருக்கும்.\nயோகமுத்ராசனா: கால்களை பத்மாசனத்தில் வைத்து உட்கார்ந்து கைகளை பின்புறமாக மடித்து வைத்து தலையை குனிந்தபடி மெதுவாக தரையை தொடும்படியாக வைக்கவும். இந்த யோகாவினால் வயிற்றுப் பகுதிகள் சீராகும், தொப்பை குறையும்.\nஜானுசிரசாசனா: உட்கார்ந்து காலை மடக்கி, மற்றொரு காலை நீட்டி வைக்கவும். பின்னர், குனிந்து நீட்டியபடி வைத்திருக்கும் காலை இரு கைகளாலும் பிடித்தபடி வைக்கவும். இந்த யோகா செய்வதால் அடிவயிற்றுப்பகுதி நன்றாக அழுந்துவதால் அப்பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.\nஇது���ோன்று பவன முக்தாசனா, மகாமுத்ராசனா, தனுராசனா, யோனிமுத்ராசனா போன்ற பல்வேறு யோகாசனங்கள் செய்வதன் மூலமும் உடல்ரீதியான பிரச்னைகள் குறைந்து சீரான சுவாசம் ஏற்படுகிறது. அதோடு, பயம், கோபம், படப்படப்பு போன்றவையும் குறையத் தொடங்குவதை உணரலாம்.\nசில பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் அதிக உதிரப்போக்கு இருக்கும். அதை சரிபடுத்த ஆசனம் செய்து தியானமும் செய்ய வேண்டும். அதாவது, கட்டிலிலோ அல்லது தரையிலோ படுத்தபடி காலை மூன்று தலையணைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து அதன் மீது காலை தூக்கி வைத்தபடி பயிற்சி செய்யலாம்.\nஇன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் ஞாபகசக்தி வளர, 100 இருந்து 1 வரை மனதிற்குள் ரிவர்ஸôக எண்ணி வந்தாலே போதும், நல்ல ஞாபகசக்தி உண்டாகும். அதோடு, அவரவர் உடல் மன பிரச்னைகளுக்கு ஏற்றபடி தகுந்த யோகக்கலை நிபுணரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு யோகாசனம் செய்வதே\nசிறந்தது'' என்கிறார் வித்யா ஸ்ரீராம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/46-198830", "date_download": "2018-05-24T06:21:49Z", "digest": "sha1:PY553QVI42T5I22EFG4TVYOIOWVNICOR", "length": 5089, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா", "raw_content": "2018 மே 24, வியாழக்கிழமை\nகிழக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, புதிய வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜ���வின் பிரசன்னத்துடன் மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாகத்தில் நேற்று (18) நடைபெற்றது.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர்களே பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.\nகலை கலாசாரத்துறையில் 450 பேரும், வைத்தியத்துறையில் 50 பேரும், வி;வசாயத்துறையில் 11 பேரும் சித்த மருத்துவத்துறையில் 10 பேருமாக மொத்தம் 852 பேர் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.\nகிழக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/honda-amaze-2016-compact-sedan-launched-in-india-rs-5-lakh-009789.html", "date_download": "2018-05-24T05:44:50Z", "digest": "sha1:M4O6E35ZW2SR4ZJ3LGKQ2DA6J6YKWPYA", "length": 18681, "nlines": 219, "source_domain": "tamil.drivespark.com", "title": "பொலிவுகூட்டபட்ட புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - Tamil DriveSpark", "raw_content": "\nபொலிவுகூட்டபட்ட 2016 ஹோண்டா அமேஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nபொலிவுகூட்டபட்ட 2016 ஹோண்டா அமேஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.\nடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய மாடலை ஹோண்டா கார் நிறுவனம் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் பற்றி...\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான் தான், ஹோண்டா நிறுவனம் சார்பாக 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட முதல் மாடல் ஆகும்.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ், பெரிதும் எதிர்பார்ப்புகள் உருவாக்கிய மாடல்களில் ஒன்றாகும்.\nமுன்னதாக, 2013-ஆம் ஆண்டில் தான் ஹோண்டா அமேஸ் மாடல் அறிமுகம் செய்யபட்டது. அதன் பின்னர், முதன்முறையாக, தற்போது தான் இந்த மாடலுக்கு மேம்பாடுகள் வழங்கபட்டுள்ளது.\nபுதி�� 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், முன்பு வழங்கபட்ட மாடல்களை போலவே, அதே பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் வழங்கப்படுகிறது.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானின் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியண்ட், 1.2 லிட்டர் கொள்ளளவு உடையதாகும்.\nஇதன் பெட்ரோல் இஞ்ஜின், 6,000 ஆர்பிஎம்களில் 86 பிஹெச்பியையும், 4,500 ஆர்பிஎம்களில் 109 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானின் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியண்ட், 1.5 லிட்டர் கொள்ளளவு உடையதாகும்.\nஇதன் டீசல் இஞ்ஜின், 3,600 ஆர்பிஎம்களில் 98 பிஹெச்பியையும், 1,750 ஆர்பிஎம்களில் 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.\nபெட்ரோல் இஞ்ஜின் கொண்ட புதிய 2016 ஹோண்டா அமேஸ் (மேனுவல்) வேரியண்ட், ஒரு லிட்டருக்கு 17.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.\nபெட்ரோல் இஞ்ஜின் கொண்ட புதிய 2016 ஹோண்டா அமேஸ் (ஆட்டோமேட்டிக்) வேரியண்ட், ஒரு லிட்டருக்கு 18.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.\nஆனால், டீசல் இஞ்ஜின் கொண்ட புதிய 2016 ஹோண்டா அமேஸ், ஒரு லிட்டருக்கு 25.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானின், பெட்ரோல் மாடல் மற்றும் டீசல் மாடல்கள் இரண்டுமே, 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாகஸுடன் இணைக்கபட்டுள்ளது.\nஇதே நேரத்தில், பெட்ரோல் வேரியண்ட், 5-ஸ்பீட் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும் இணைக்கபட்டு வழங்கபடுகிறது.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானுக்கு புதிய தோற்றத்தை வழங்குவதற்காக, இதற்கு ஹோண்டா நிறுவனம் சில சிறிய சிறிய மாற்றங்களை வழங்கியுள்ளது.\nஅதிக அளவிலான குரோம் கொண்டுள்ள இதன் ஃப்ரண்ட் கிரில், ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளது போன்றே உள்ளது.\n2 பம்பர்களும், ஃப்ரண்ட் பம்பர்களுடன் பற்றித் திருகி இழுத்து முடுக்கிவிடபட்டுள்ளது. இதனால், பெரிய ஏர் இண்டேக்குகள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வசதியாக புதிய உள்ளமைப்புகளுடன் பொருந்தியுள்ளது.\nபுதிய டேஷ்போர்டுடன், ஹோண்டா ஜாஸ் எம்பிவி-யில் உள்ளது போன்றே புதிய இன்ஸ்ட்ருமண்ட் கிளஸ்டர், இந்த புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானிலும் உள்ளது.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம���பேக்ட் செடானில், ஹோண்டா சிட்டி மாடலில் இருந்து ஏற்கபட்டுள்ள செண்ட்ரல் ஸ்பைன் உள்ளது. இந்த செண்ட்ரல் ஸ்பைன், புதிய புளூடூத் ஆடியோ மற்றும் டச்ஸ்கிரீன் கண்ட்ரோல்கள் உடைய புதிய ஆட்டோமேட்டிக் ஏர்கண்டிஷனிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது.\nஇதனால், இதன் இண்டீரியர் முன்பை விட நன்றாக தோன்றுகிறது.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கிறது.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், புதிய புளூ டைடானியம் மெட்டாலிக் உட்பட கோல்டன் ப்ரௌன் மெட்டாலிக், ஆர்சிட் வைட் பெர்ல், கமிலியன் ரெட் பெர்ல், டஃபெட்டா வைட், அலபஸ்டர் சில்வர் மெட்டாலிக், அர்பன் டைடேனியம் மெட்டாலிக் ஆகிய 7 நிறங்களில் கிடைக்கிறது.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், தற்போது இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களிடம் விற்பனைக்கு கிடைக்கிறது.\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், மாருதி ஸ்விஃப்ட் டிசைர், ஹூண்டாய் எக்ஸ்செண்ட், ஃபோர்டு ஃபீகோ ஆஸ்பைர் மற்றும் விரைவில் வெளியாக உள்ள ஃபோக்ஸ்வேகன் அமியோ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.\nவிலை விவரங்கள் - பெட்ரோல் வேரியண்ட்;\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், முந்தைய தலைமுறை ஹோண்டா அமேஸ் மாடலின் விலைகளிலேயே விற்கபடுகிறது.\nஇ (எம்டி) - 5,29,900 ரூபாய்\nஎஸ் (எம்டி) - 5,95,400 ரூபாய்\nஎஸ்எக்ஸ் (எம்டி) - 6,80,500 ரூபாய்\nவிஎக்ஸ் (எம்டி) - 7,19,900 ரூபாய்\nஎஸ் (ஏடி) - 7,19,900 ரூபாய்\nவிஎக்ஸ் (ஏடி) - 8,19,900 ரூபாய்\nவிலை விவரங்கள் - டீசல் வேரியண்ட்;\nபுதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், முந்தைய தலைமுறை ஹோண்டா அமேஸ் மாடலின் விலைகளிலேயே விற்கபடுகிறது.\nஇ (எம்டி) - 6,41,900 ரூபாய்\nஎஸ் (எம்டி) - 7,29,900 ரூபாய்\nஎஸ்எக்ஸ் (எம்டி) - 7,82,000 ரூபாய்\nவிஎக்ஸ் (எம்டி) - 8,19,900 ரூபாய்\nபொலிவு கூட்டப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் கார், மார்ச் 3-ஆம் தேதி அறிமுகம்\nவிற்பனையில் சரசரவென ஒரு லட்சத்தை கடந்த ஹோண்டா அமேஸ்\nடிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க\n4 சக்கர வாகன செய்திகள்\n2 சக்கர வாகன செய்திகள்\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #அமேஸ் #ஹோண்டா #செடான் #அறிமுகம் #ஆட்டோ செய்திகள் #auto news #honda #amaze #sedan #car news\nஇந்தியாவில் 10 ஆயிரம் எலெக்ட்���ிக் வாகனங்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்\nஎவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி\nஹோண்டா சிட்டி டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-6x-is-available-at-an-time-low-price-rs-7199-016445.html", "date_download": "2018-05-24T05:54:47Z", "digest": "sha1:TXX56TEOXJ3V4OWWGN6LCVZN5M7UHF2L", "length": 12138, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "Honor 6X is Available at an All Time Low Price of Rs 7199 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வாங்க வேண்டாம் - வெறும் ரூ.7,199/-க்கு ஹானர் 6எக்ஸ் - ஏன்.\nவாங்க வேண்டாம் - வெறும் ரூ.7,199/-க்கு ஹானர் 6எக்ஸ் - ஏன்.\nஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர், கடந்த சில மாதங்களாகவே இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சியோமி நிறுவனத்தின் மிகப்பெரிய போட்டியாளராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் பணியாற்றி வரும் ஹானர் நிறுவனமானது ஹானர் 7எக்ஸ் என்கிற மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை தொடர்ந்து, அதன் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலையை நம்பமுடியாத வண்ணம் குறைத்துள்ளது.\nகடந்த 2017-ஆம் ஆண்டில் அறிமுகமான ஹானர் 6எக்ஸ் ஆனது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் நிறுவனத்தின் 'தி கிரேட் இண்டியன் சேல்' விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.7,199 (32 ஜிபிஜி பதிப்பு) என்கிற விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதை விட மலிவான விலைக்குறைப்பை ஹானர் 6எக்ஸ் சந்தித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆனால் இங்கு எழும் பிரதான கேள்வி என்னவென்றால்: அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள ஹானர் 7எக்ஸ் வாங்க கிடைக்கும் நிலைப்பாட்டில் ஹானர் 6எக்ஸ்-ஐ வாங்கலாமா. எங்களை பொறுத்தவரை நீங்கள் ஒப்பந்தத்தை புறக்கணிக்க வேண்டும். ஏன் என்பதை விளக்கமாக காண்போம்.\nஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மாதிரியின் விலையானது ரூ.7,999 ஆகும் மற்றும் அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.9,999/- ஆகும். இருப்பினும், அமேசான் இந்தி��ாவின் எச்டிஎப்சி டெபிட் / கிரெடிட் பயனாளிகளுக்கு 10% தள்ளுபடி கிடைப்பதால் ஹானர் 6எக்ஸ்-ன் 3 ஜிபி மாறுபாட்டை ரூ.7,199/-க்கும் மற்றும் 4 ஜிபி மாறுபாட்டை ரூ.8,999/-க்கும் வாங்கலாம்.\nஹானர் 6எக்ஸ், கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. மலிவான விலையில் கிடைக்கும் இரட்டை கேமரா ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகழ்ந்த இன்றைய நிலைப்பாட்டில் அந்த பெருமையை கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனம். ஹானர் 6எக்ஸ் டூயல் கேமரா தொழில்நுட்பத்தை இடைப்பட்ட விலை விலைக்கு கொண்டு வந்தது உண்மைத்திகான் ஆனால் அது 2017-ஆம் ஆண்டில் தான் தவிர. இந்த 2018-ல் அல்ல.\nஹானர் 6எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோவுடன் துவங்கியது, ஆனால் பின்னர், ஒரு நல்ல இடைப்பட்ட ஸ்மார்ட்போன் பிரிவில் இணையும் நோக்கத்தின் கீழ் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மேம்பாட்டை பெற்றது. நௌவ்கட் மேம்பாட்டிற்கு பிறகு ரேண்டம் ரீபூட், நீண்ட நேரம் பிரீஸிங் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளானது இங்கு குறிப்பிடத்தக்கது.\nவன்பொருட்களை பொறுத்தமட்டில், ஹானர் 6 எக்ஸ் ஆனது ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே, ஹைசிலிகான் கிரின் 655 எஸ்ஓசி, அலுமினிய உடல், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான 2எம்பி ங்டெப்த் சென்சார் என்கிற டூயல் பின்புற கேமரா அமைப்பு, 8எம்பி செல்பீ கேமரா, பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.\nசரி ஹானர் 6எக்ஸ்-ஐ புறக்கணித்து விட்டு, அதே விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை தேடத்தொடங்கும் முன்னர் எங்களின் இரண்டு பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளவும். ஒன்று - மியூஐ9 கொண்டுள்ள எந்தவொரு சியோமி ஸ்மார்ட்போனையும் வாங்கலாம் அல்லது ரூ.9,999/-க்கு கிடைக்கும் டெனோர் ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி\nசெவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.\n5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhavaneri.blogspot.com/2009/09/blog-post_13.html", "date_download": "2018-05-24T05:46:03Z", "digest": "sha1:OZNJE4SQA446ZS5LM6JN4GAW2HDMQ4TJ", "length": 24861, "nlines": 207, "source_domain": "dhavaneri.blogspot.com", "title": "தவநெறிப்பூங்கா: பயணம்:", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nநமது வாழ்நாள் முழுக்க நம்மோடு இருக்கப்போவது பயணம்தான், கால்களோடு மட்டும் சம்பந்தபடாமல் அது மனதோடும் சம்பந்தப்பட்டதால் நடக்கமுடியாதவர்கள் கூட தினமும் வெகுதூரம் எண்ணங்களால் பயணிக்கத்தான் செய்கிறார்கள், எண்ணங்களை சுமந்து கொண்டு சேர்க்கும் பல வாகனங்களாகவும் பயணம் இருந்திருக்கிறது, எழுத்துக்களை சுமந்து செல்லும் தபால்காரர்கள், அன்று மன்னர்களுக்காக ஓலைகளை சுமந்து சென்ற தூதுவர்கள் இப்படி பயணம் பல நிலைகளை கடந்து சென்று கொண்டே இருக்கிறது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனித வாழ்க்கை வெறும் பயணமாக மட்டுமே இருந்திருக்கிறது, எங்கே வாழ்வது என்று தெரியாமல் மனிதன் தனது உடைமைகளை சுமந்து கொண்டு தனது குடும்பம் என்று ஒரு அருதியிடாத அமைப்புடன் பயணித்து பல இடங்களை அடைந்திருக்கிறான், இன்று நமது நாகரீகமாக உள்ள ஆரிய திராவிட நாகரீகங்களும் பல தூரங்களை பயணமாக கடந்தே இன்று நிலைக்கொண்டிருக்கின்றன,\nஇதுபோக பல சமாதனப்பயணிகள், படிப்பிற்கான பயணிகள், உழைப்புக்காக பயணிகள், உணவுக்குகாக பயணிகள், காலத்திற்காக பயணிகள் என்று பயணங்கள் பல\nவகைப்படுகின்றன, எல்லா செயல்களின் இறுதியிலும் ஒரு பயணம் ஒளிந்திருக்கிறது, அதை முடிக்க ஒரு பயணம் தேவைப்படும் என்பதுபோல. இன்றைய உலகின் அறிவியல் கண்டுபிடிப்பான போன்கள் வந்த பிறகு பயணங்களின் தேவை குறைந்தது போல் ஒரு தோற்றம் இருந்தாலும் பயணங்கள் குறைந்ததாக தெரியவில்லை, பேருந்துகளும்,\nபுகைவண்டிகளும், விமானங்களும், இன்னும் எத்தனையோ வாகனங்களின் எண்ணிக்கை தினமும் ஒரு கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.\nபயணம் உயிர்களின் ஆரம்பகாலத்திலேயே தனது உணர்வில் தொடங்கிவிட்டதால் அது ஒவ்வொரு விலங்கிலும் பயணத்தின் எழுத்துக்கள் எழுதப்பட்டுவிட்டன, அவைகளை சுமந்த ஜீன்கள் பயணத்தை மீண்டும் மீண்டும் அவர்களுக்குள்ளே துரிதப்படுத்திக்கொண்டே இருக்கின்றன, ஒரு எந்த பயணமும் இல்லாத வாழ்க்கையை எந்த உயிரியாவது கற்பனை செய்து பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை, அப்படி பயணம் இல்லாமல் போனால் மனிதன் இயங்காதவனாக உலகில் உணரப்படக்கூடும்,\nஇன்றைய பய��ங்கள் மனிதனில் தினசரி தேவைகளை நோக்கி காலையிலேயே தொடங்கி விடுகிறது, அந்த பயணங்கள் தினசரி ஒரே திசையில் இருந்தாலும் பயணம் என்பதில் இருந்து அது மாற்றம் பெறமுடியாது, வாகனங்களின் வசதிகளால் பயண நேரங்கள் குறைவாக தோன்றினாலும் பயணம் என்பது அங்கே நடைபெறத்தான் செய்கிறது.\nஒரு படைப்பாளியின் பயணம் பதிவுகளாகிறது, அல்லது பதிவுகளை உருவாக்க ஒரு படைப்பாளி பயணிக்கிறான், அவனின் பார்வை பயணத்திற்காக பிரத்தியோகமாக தயாராகிறது, உலகின் சராசரி சுற்றுலா தளங்களை நோக்கி மட்டும் அவன் பார்வை செல்லுவதில்லை, உலகின் எல்லா நிலை வாழ்க்கை முறையையும் அது பின் தொடர்கிறது அதற்குள் நிறைந்து கிடக்கு சுகம், அவலம் என்று அதன் உள் அமைப்பு கெடாமல் அதை பதிவு செய்யவேண்டிய கடமை ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது,\nஉலக இலக்கிய அமைப்பில் இந்த பயணக்கட்டுரைகள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன, எந்த பயணக்கட்டுரை குப்பையாக எழுதப்பட்டிருந்தாலும் அது சில வாசகர்களையாவது கட்டாயம் கொண்டிருக்கும், நாவல்களும் சிறுகதைகளும் தராத ஒரு புதிய விஷயத்தை இந்த பயணக்கட்டுரைகள் உடனடியாக கொண்டு வந்து சேர்க்கும் உலகின் மிகப்பழமையான பயணக்கட்டுரைகளே இன்றைக்கு பல பழய நாகரீகங்களைப்பற்றிய தகவல்களை நமக்கு தருகின்றன, யுவான் சுவாங் போன்ற சீனப்பயணிகளின் கட்டுரைகள் நமக்கு நமது நாட்டின் பழய சரித்திரங்களை திரும்ப தந்திருக்கின்றன, இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் பல அரிய பொக்கிஷங்களை இந்த பயணக்கட்டுரைகள் தருகின்றன,\nபயணங்களால் உலகின் பல இடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டன, வாஸ்கோடகாமா, கொலம்ப்பஸ் போன்றவர்கள் கண்டுபிடித்த இந்தியாவும் அமெரிக்காவும் போன்ற பல கடல் பிரயாணிகள் உலகின் பல நிலபகுதிகளை கண்டுபிடித்தார்கள்,பயணங்கள் நல்லவற்றை மட்டும் விதைக்கவில்லை கூடவே பல அழிவுகளையும் கூட அவைகள் கொடுத்திருக்கின்றன,\nஅலெக்ஸாண்டர்களும், செங்கிஸ்கான்களும்,போல எத்தனை மன்னர்கள் தனது சுய சந்தோஷங்களுக்காகவும் நாடுபிடிக்கும் கொள்கைகளாலும், உலகின் பலதூரங்களை தனது படைகளோடு கடந்து, வெற்றிகளை குவிப்பதற்காக கொன்று போட்ட உயிர்களையும் கூட இந்த பயணங்களின் கணக்குகள் அப்படியே பாதுகாக்கின்றன.\nஇந்த பயணங்களின் வழியே மன்னர்களோடு அவர்கள் சார்ந்திருந்த நாகரீகம் பண்��ாடு, மதம், கடவுள் என்று எல்லாம் பயணிக்கிறது, இந்தியாவிற்கு வந்த யுவாங் சுவாங் தனது பயணக்கட்டுரையில் அவர் வந்த காலத்தில் இந்தியா ஆப்கான் உள்ளிட்ட ஒரே தேசமாக இருந்து வந்தது அப்போது வேத மற்றும் பவுத்த சமயங்கள் இந்தியாவில் பின்பற்றப்பட்டதாக எழுதுகிறார். ஆனால் அவர் இந்தியாவை ஒரே நாடு என்று பார்ப்பது எப்படி என்று புரியவில்லை, பல சிறிய மன்னர்களால் ஆளப்பட்ட தேசம் மதத்தால் மட்டும் ஒன்றாக அவருக்கு தோன்றி இருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகிறது,\nஇன்றைய ஐரோப்பாவைப் பார்த்தால் மதத்தால் அது கிட்டதட்ட ஒரே தேசம்தான் எங்கும் கிருஸ்துவம் காணப்படுவதால், ஆனால் அது குட்டி குட்டி தேசங்களின் கூட்டமைப்பு, அவரவர்களுக்கு தனித்தனி சட்டதிட்டங்கள் தலைவர்கள் உள்ளதுபோல் அப்போது இந்தியாவும் பெரும்பகுதி இந்து மற்றும் பவுத்த மத தேசமாக அந்த சீனப்பிரயாணிக்கு தோன்றி இருக்கலாம்.\nஅரபு தேசத்தில் இருந்து கி.பி. 711 தொடங்கிய முகமது பின் காசிம் என்கிற மன்னரின் போர் பயணம்தான் இந்திய துணைக்கண்டத்தின் மீது முதல் இஸ்லாமிய மத பரவலுக்கு காரணமான முதல் பயணமாக அமைந்ததாக கருதப்படுகிறது. அதன் பிறகு முழு இந்திய ஆக்கிரமிப்புகளை இந்த படைகள் தொடங்குமுன் சிந்து மகாணப்பகுதியில் இருந்து இவைகள் அதன் தலைமை பீடத்தால் திரும்ப அழைக்கப்பட்டதால் பெரிய கைப்பற்றுதலை இந்த பயணம் உருவாக்கவில்லை, அப்போதைய அரபு தேசங்களின் தலைநகரமாக பாக்தாத் இருந்திருக்ககூடும்.\nஅதன் பிறகு கி.பி 1001ல் இருந்து புதிய போர் பயணங்களை முகமது கஜினியும் முகமது கோரியும் தொடங்கினார்கள் அது விட்டு விட்டு கி.பி 1206 பல நிலைகளில் இந்த பயணங்கள் தொடர்ந்தன, அதன் தன்மை போலவே இந்த பயணங்களில் விளைந்தவை வெறும் இரத்த ஆறுகள்தான்,\nஇதே பயணங்கள்தான் அற்புதமான அமைதியையும் நிலைநிறுத்த உதவின, மகாத்மாவின் நவகாளி யாத்திரை, தொடங்கி அவருடைய எல்லா பயணங்களும் மனித ஜீவிதத்தின் அற்புதமான தருணங்களை இந்த உலகுக்கு எடுத்து காட்டின, வாழ்க்கை முறையில் மிக உன்னதமான எளிமையோடு நடந்த உலகின் அற்புத பயணங்கள் மகாத்மாவுக்கு மட்டும் சொந்தம் என்றால் அது மிகையில்லை, அந்த மனிதன் நடந்த இடங்களில் எல்லாம் அமைதியும் அற்புதங்களும் உருவாகிக்கொண்டே இருந்தன.\nபயணம் மனிதனின் விடமுடியாத ஒரு பழக்கமாகி��ிட்டது, தனது தேவைகளுக்காக அந்த பயணம் அவசிமானதாக அவனால் நம்பப்படுகிறது, தவிர்க்கிற சில பயணங்களால் பெரிய பல முடிவுகள் இழந்து போவதையும் பார்க்க முடிகிறது, எழுத்துக்கள் எல்லா வற்றிலும் பயணமே பிரதானமாக இருக்கிறதும் காணலாம், உலகின் மிகச்சிறந்த நாவல்கள் பயணத்தோடு பாத்திரங்களை இழுத்துக்கொண்டு பல தளங்களுக்கு மாறி மாறி செல்வதை காணலாம்,\nபல உலகின் மிகப்பெரிய பயணக் குறிப்புகள் மிகவும் அற்புதமானவை, ஒரு துப்பறியும் நாவலுக்குண்டான அனைத்து சிறப்புக்களையும் திருப்பங்களையும் கொண்டவை,\nபயணம் மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு அனுபவம், அதன் வழியே செல்லும்போது கண்களையும் காதுகளையும் நன்கு திறந்தே வையுங்கள், பல அற்புதங்களை அவைகள் கொடுக்கும் நீங்கள் வெறும் பார்வையாளனாக இருக்கும் வரை.\nமிகவும் அருமையாக எழுதி இருக்கின்றிங்க அண்ணா..\nபயணம்..பயணம்...உண்மை தான்..காலினால் நடக்கவில்லை என்றாலும்..எண்ணங்கள் பயணம் செய்து கொண்டு தான் இருக்கின்றது\nதங்களின் பயண‌ம் படித்து வெகு நாட்களாகிவிட்டன, ஆனால் அதை மீண்டும் படிக்கும் பொழுது , வாழ்க்கை பயணதில் நடந்த சில சுவையான தருணங்களை நினைவூட்டியது உங்கள் பயணக் கட்டுரை, அதற்கு தங்களுக்கு மிக்க நன்றி,\nஉங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\nகுலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும் (3)\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஎம்.ஏ.சுசீலா: ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் \"சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா\"\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nமுதல்வர் நடவடிக்கை எடுப்பார் : தம்பிதுரை\nவார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2017/09/", "date_download": "2018-05-24T05:59:43Z", "digest": "sha1:MHRM2YLAO6FEEJVGK2R4LMPGI2E7HZT6", "length": 5397, "nlines": 128, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : September 2017", "raw_content": "உணர்வின் ��யிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nதிங்கள், 4 செப்டம்பர், 2017\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் \nவலிக்கும் என அறிந்தும் திருத்த,\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muthalpirivu.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-05-24T06:03:19Z", "digest": "sha1:LX63MAIN4G57EG2AKOC6C4IKOKNZRIS6", "length": 28399, "nlines": 180, "source_domain": "muthalpirivu.blogspot.com", "title": "முதல் பிரிவு: இருபத்தி ஏழு", "raw_content": "\n\"கார்த்திக், சார் பார்க்கிறாரு. எழுந்திரு டா\" என்றான் சிவா.\nநான் முழிப்பதற்குள் அவர் என்னை கவனித்து விட, \"Tell me the Second law of Thermodynamics\" என்றார்.\n\"ஒன்னும் ஒன்னும் எத்தனை ன்னு கேட்டாலே இந்த நிலைமைல சொல்ல மாட்டான். இவன்கிட்ட போய் Second law of Thermodynamics கேட்கிறாரு பாரு\" என்றான் அருள்.\n 27 times imposition எழுதிட்டு வா\" என்றார்.\n\"தேங்க்ஸ் சார்\" அமர்ந்தேன் என்னிடத்தில். \"அருள் தூங்கினாலும் ஒரு கேள்விக்கு சரியா பதில் சொல்லிட்டேன் பார்த்தியா\" என்றேன்.\n\"இந்த கேள்விக்கு பதில் சொல்ல நீ எதுக்கு காலேஜ் ல வந்து உறங்கணும். LKG போ. போய் ஆயா மடியில படுத்து உறங்கு\" என்றான் அருள். அனைவரும் சிரிக்க ஆரம்பிக்க என் உறக்கம் முழுதும் கலைந்தது.\n\"அருள் என்னடா ஸ்கூல் பசங்களுக்கு தர்ற மாதிரி imposition எழுத சொல்றாரு. அது என்னடா இருபத்தி ஏழு தடவை. அதான் எனக்கு புரியலை\" என்றேன்.\nஅருளும் யோசித்துப் பார்த்தான். நாங்கள் இருவர் மட்டுமல்ல எல்லோரும் யோசிக்க ஆரம்பித்தோம். யாருக்கும் பதில் கிடைக்கவில்லை.\nஹாஸ்டல் வந்தேன். ஹிந்து பேப்பரை புரட்ட ஆரம்பித்த���ன்.\nஜூலை 5, முதல் ஆங்கில எழுத்துக்கள் இருபத்தி ஏழாக கூட்டப் படுகின்றது என்று ஒரு செய்தி இருந்தது. இருபத்தி ஏழாம் எழுத்தாக Heart Sybmol வரையப் பட்டிருந்தது.\nஎனக்கு பயங்கர ஆச்சரியம். ஒரு வேளை இந்த இருபத்தி ஏழுக்கும் சார் சொன்ன 27 times imposition க்கும் சம்பந்தம் இருக்குமோ இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.\nநாளை என் அக்கா மகள் கௌசல்யாவிற்கு இங்கிலீஷ் எக்ஸாம். ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு இந்த கேள்வி வந்தால் அவள் தவறாக விடை தந்து விடக் கூடாது என்று அக்காவை அழைத்தேன்.\n\"அக்கா, கௌசல்யா எக்ஸாமுக்கு படிச்சிட்டாளா இன்னைக்கு ஹிந்து பார்த்தியா. இங்கிலீஷ் ல\" சொல்லி முடிக்கும் முன் அக்கா குறுக்கிட்டாள்.\n\"மாமா இப்ப தான் டா பேப்பர் பார்த்துட்டு சொன்னாரு. நானும் மாமாவும் அவளுக்கு சொல்லி கொடுத்திட்டு இருக்கோம்\" என்றாள்.\n\"சரிக்கா. நான் அப்புறம் கால் பண்றேன்\" என்றேன்.\nவிளையாட்டுச் செய்திகள் பக்கம் சென்றேன். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை இருபத்தி ஏழு ஓவர்கள் போட்டிகளாக மாற்ற ICC முடிவு என்று இருந்தது.\nஎன்ன எல்லாமே இருபத்தி ஏழு மயமா இருக்கே ஒன்றும் புரியாதவனாய் டிவி ஹால் பக்கம் சென்றேன். எல்லா சேனலிலும் மொக்கை நிகழ்ச்சிகளே ஓடிக் கொண்டிருந்தன. நட்சத்திர பலன் ஒரு சேனலில் ஓடிக் கொண்டிருக்க சரி நம்ம நட்சத்திரத்திற்கு என்னன்னு பார்ப்போம் என்று பார்க்க ஆரம்பித்தேன். ஜோதிட சிகாமணி ஒருவர் எதற்கு மொத்தம் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இருக்கின்றது என்று பேசிக் கொண்டிருந்தார். அடுத்த சேனல் சென்றேன். வானிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இன்று இரவு பன்னிரண்டு மணி தொடங்கி அடுத்த இருபத்தி ஏழு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும் என்றார். இன்னைக்கு என்ன வானிலை அறிக்கை கூட வித்தியாசமா இருக்கே ஆச்சரியப் பட்டுக்கொண்டே ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தேன்.\nவானில் அழகான வானவில் ஒன்று வரையப் பட்டிருக்க அதன் அழகை ரசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் வானவில்லில் ஏழு வண்ணங்கள் மட்டும் இருக்கும் ஆனால் இன்று அதை விட அதிகமாக இருந்தது. எண்ண ஆரம்பித்தேன். எனக்கு தலை சுற்றியது. நான் சொல்லத் தேவை இல்லை வானவில்லிலும் இருபத்தி ஏழு நிறங்கள்.\nசெல் போனில் மெசேஜ் டோன் சத்தம் கேட்க மொபைலை எடுத்து மெசேஜை படிக்க ஆரம்பித்தேன். எனக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது. Special offer on tomorrow. Speak for 27 minutes and get 27 minutes free என்று இருந்தது.\nசூரியன் மறையத் தொடங்கியது. நிலா அல்ல நிலாக்கள் உலா வர ஆரம்பித்தன இன்று. எதிரில் வந்து கொண்டிருந்த என் நண்பன் பிரேம் மச்சி என்னடா இன்னைக்கு நிறைய நிலா இருக்கு என்றான். இருபத்தி ஏழு இருக்கும் என்றேன். எண்ணிப் பார்த்தவன் எப்படி டா எண்ணாமலே கரெக்டா சொன்ன என்றான். எல்லாம் அப்படித் தான் என்றேன். வானைப் பார்த்து வியந்து கொண்டே சென்றான். வியந்தது அவன் மட்டுமல்ல நானும் தான்.\nஎன் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அங்கும் இங்கும் பயத்தில் தலை தெறிக்க ஓடி கொண்டிருந்தனர். ஒருவனை நிறுத்தி என்ன ஆச்சு என்றேன். நம்ம காலேஜ் லைப்ரரில bomb வச்சுட்டாங்க யாரோ முழுதாக சொல்லி முடிக்கும் முன் ஓட ஆரம்பித்தான். இவன மாதிரி நாம பயந்து ஓடக் கூடாது. மனுசனா பிறந்தா எதையாவது சாதிக்கணும். bomb diffuse பண்ற வழியைப் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். லைப்ரரி நோக்கி ஓட ஆரம்பித்தேன்.\nbomb பற்றிய பயத்தில் இருபத்தி ஏழு மாணவர்கள் மயங்கி உள்ளே மாட்டிக் கொண்டதாக librarian கூறினார். இன்னும் இருபத்தி ஏழு நொடிகளே இருந்தன வெடிப்பதற்கு. என் ஒரு உயிரா அல்லது இருபத்தி ஏழு உயிரா யோசித்துப் பார்க்க கூட இது சரியான நேரம் இல்லை. bomb diffuse பண்ணுவதைத் தவிர வேறு வழி இப்போது இல்லை. அலாரம் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் ஒலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. bomb ஐ கையில் எடுத்தேன். snooze, off இரண்டு options இருந்தது.\n அலாரத்தை ஆப் செய்தேன். எப்பொழுதும் இரண்டு மணிக்கு மேல் உறங்கும் நான் இன்று எப்படி சீக்கிரம் உறங்கினேன் என்று எனக்குத் தெரியவில்லை. மணியைப் பார்த்தேன் பன்னிரண்டாக இன்னும் இருபத்தி ஏழு நொடிகளே இருந்தன. காவ்யாவிற்கு கால் செய்தேன்.\nஒரு ரிங் அடித்து முடிக்கும் முன்னே எடுத்தாள். உன்னை நாளைக்கு திட்டிக்கிறேன் என்றாள்.\nவேறு சொல்ல நான் வாய் எடுப்பதற்குள் அவள் குறுக்கிட்டாள்.\nஎங்க 12 மணிக்கு நீ வாழ்த்து சொல்லாம போயிடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன் என்றாள். அவள் குரலில் இப்பொழுது மகிழ்ச்சியும் உற்சாகமும் இருந்தது.\n இவ்ளோ நேரம் சார் என்ன பண்ணீங்க.... எத்தனை கால் பண்ணேன் தெரியுமா உனக்கு எத்தனை கால் பண்ணேன் தெரியுமா உனக்கு\nகாதலிக்கிற பொண்ணு பிறந்த நாள் அன்��ைக்கு இவ்வளவு சீக்கிரம் உறங்கின ஒரே ஆள் நீ தான் டா. கடிந்து கொண்டாள்.\nநான் ஒரு கேள்வி கேட்பேன். சரியா பதில் சொல்லிட்டன்னா நீ தப்பிச்ச. இல்ல செத்த மகனே என்றாள். இருபத்தி ஏழு தடவை உனக்கு கால் பண்ணி நீ எடுக்காம உறங்கின கோபத்துல இருக்கேன். இது என்னோட எத்தனையாவது பிறந்த நாள்\nஇருபத்தி ஆறு என்றேன் வேணுமென்றே.\nஅடப்பாவி உனக்கு clue கொடுத்ததும் நீ தப்பா சொல்ற. போ என்னோட பேசாத.\nஉன்னை சீண்டிப் பார்க்கத் தான்டி அப்படி சொன்னேன். எனக்கு வந்த கனவை அவளிடம் சொன்னேன்.\nவிழுந்து விழுந்து சிரித்தாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதுல பெரிய காமெடி நீ bomb diffuse பண்றதுன்னு முடிவு எடுத்தது தான் என்றாள். தெருல நாயைப் பார்த்தாலே பத்து அடி ஒடுவ நீ போய்....\nகார்த்திக், இன்னைக்கு என் பிறந்த நாள். மத்தவங்க சொல்றதை விட நீ ஏதாச்சும் வித்தியாசமா சொல்லேன்.... என்றாள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றேன்.\nஅப்பா சாமி நான் போனை வைக்கிறேன். நீ போய் உன் உறக்கத்தை continue பண்ணு என்றாள் சிறு கோபத்துடன்.\nவைக்கப் போறேன்.. போறேன்.. வச்சிடவா என்றேன்.\nபோடா நான் என்ன கேட்கிறேன்னு உனக்குப் புரியலையா என்றாள் பாவமாக.\nஒன்னும் இல்லை சாமி ஆளை விடு. குட் நைட் என்றாள் கோபத்துடன்.\nஒரு வழியா நான் கேட்கனும்னு ஆசைப்பட்டதை சொல்லிட்ட. இதை முதல்லயே சொல்ல வேண்டியது தான\n உன்னை சீண்டிப் பார்க்கிறதுல ஒரு சின்ன சந்தோஷம். நீ செல்லமா கோபப்படும் போது எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா....\nஇருக்கும்ல. எனக்கு ஒரே ஒரு ஆசை டா. என்னோட அடுத்த பிறந்த நாள்ல உன்னோட காதலியா மட்டும் இல்லாம உன்னோட மனைவியாவும் இருக்கணும். Missing you a lot da என்றாள்.\nநானும் தான் டி. கண்டிப்பா உன் ஆசை நிறைவேறும். உன்னோட பிறந்தநாள் ஆசை வேற அதனால கண்டிப்பா அடுத்த பிறந்த நாள் அன்னைக்கு நீ என் பொண்டாட்டியா இருப்ப என்றேன்.\nசரி டி. நீ போய் உறங்கு. நாளைக்கு கூப்பிடுறேன் என்றேன்.\nஎன்ன சார் சொன்னீங்க. உறங்கவா.... இன்னைக்கு புல்லா உறங்கப் போறது இல்ல. அடுத்த இருபத்தி ஏழு மணி நேரம் நீ என் கூட மட்டும் பேசிட்டே இருக்கணும் என்றாள்.\nஇன்னைக்கு காவ்யா birthday. அவங்க ரெண்டு பேரும் தனியா பேசட்டுமே. நாம இதோட நிறுத்திக்கலாம் :-)\nநண்பா பதிவு அருமை...அதோட பதிவின் தலைப்பு ரொம்ப வித்தியாசம்...என்னடா இங்கிலீஷ் ல 27 எழுத்து வந்தது,(ஹி ஹி ) நமக்கு தெ��ியாம போயிடுச்சேனு நினைச்சேன்...ஆனா கதையோட முடிவுக்கு வந்த பிறகு தான், காதலி(யி)ன் பிறந்த வயதும், அவங்க 27 தடவ பண்ணுன போன அட்டென்ட் பண்ணாததால, நிலா, பனிஷ்மென்ட், டாக் டைம் ஆபர், இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை இருபத்தி ஏழு ஓவர்கள் போட்டிகளாக மாற்ற ICC முடிவு..என்ன சகலமும், 27 ஆய்த்தெரிய, காதல் மீது கதைக்குரிய நாயகன் கொண்ட, காதலை உணர முடிந்தது...உங்களது ஒவ்வொரு பதிவும் ரொம்ப அருமை...கதையின் காதல் நாயகிக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nஅவங்க ரெண்டு பேரும் தனியா பேசட்டுமே. நாம இதோட நிறுத்திக்கலாம் :-)\nஆமா ஆமாம் நானும் நிறுத்திக்கிறேன்...கலக்கல் பதிவு...சந்தோசத்தை இரட்டிப்பாக்கவும், சோகங்களை தொலைக்கவும், எழுத்தால் முடியும் என்பதை இந்த பதிவில் உணர்ந்தேன்...வாழ்த்துக்கள்...\nவேறொருத்தி வந்து தங்க, என் மனசு சத்திரமா\nஎன் மனதில் பதிந்தவை (9)\n - நிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட்ட நினைவுகளில் உயி...\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும் - தனக்கு பிடிச்சவங்க வாழ்க்கை கதைய மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி படம் எடுக்க தெரிஞ்ச வித்தைக்காரர் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் அஷ்வினு சொல்றதில்ல ...\n- நான் ஒரு வேடதாரி ஆம் என் பெயர் தமிழன்.... உலகில் உள்ள அனைத்து உயிர்களை நேசிக்க கற்றுத் தரும் காட்டு மிராண்டி... மனிதனை மனிதனாய் பார்க்கும் மனிதம் கொ...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nஅதுவரை இது நிகழாதிருக்கட்டும் - வக்கிரம் நிறைந்த மனதின் வெயில்வாட்டுகிறது புறச்சூழலை நாம் நம்அறைகளுக்குத் திரும்புகிறோம் செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாகநம்பப்படுகிற அறை ஓர் அ...\nஎன் காதலே - காலத்தின் வேகத்தோடு ஓடுவது அத்தனை சுலபமில்லை ... மனமும் செயலும் மாறாமல் பயணிப்பதும் எளிதில்லை .... நீ அனைத்திலும் கண்ட...\n ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ \nகடலோரக் கவிதைகள் - பிரியத்தின் பேரழகி இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக் கடற்கரையில் போய���த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நின...\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள். - இப்ப எல்லாம் நான் முந்தின மாதிரி இல்லை, எனக்கு கடும் கோவம் வருது, பொறுமை விட்டுப்போச்சு உண்மையைச்சொன்னால் என்ன உனக்குத்தானே\nநினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nவழக்கம் போல். - என் இரவுகளுக்கும் உன் நினைவுகளுக்கும் தூக்கமே இல்லை.. நடு இரவின் ஒத்திகைகளை சேமித்த வசனங்களை என்னால் ஒப்புவிக்க முடியவில்லை.., மௌனமாய் சிரி...\nஉண்மை - ஏதோ ஒன்றை பெறும் போது ஏதோ ஒன்றை இழந்துவிடுகிறோம் என்பதும் உண்மை\nவிதியின் வினை - நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன் நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி அழிப்பது,... என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district.asp?cat=270", "date_download": "2018-05-24T06:29:22Z", "digest": "sha1:AUORR54K53ERFNTP55DEG2IJ2SNQU23N", "length": 15278, "nlines": 319, "source_domain": "www.dinamalar.com", "title": "Tiruvallur News | Tiruvallur District Tamil News | Tiruvallur District Photos & Events | Tiruvallur District Business News | Tiruvallur City Crime | Today's news in Tiruvallur | Tiruvallur City Sports News | Temples in Tiruvallur- திருவள்ளூர் செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் முக்கிய செய்திகள்\nமாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்.. 91.60. : வழக்கம் போல் மாணவியரே அசத்தல்\n : மணல் கொள்ளையர்களின் அடாவடியால் பரிதாபம் : அதிகாரிகள் உடந்தை என்பதால் மக்கள் போராட்டம்\nஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க.. எதிர்ப்பு. : சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு ஆபத்து\nகுப்பை, கழிவுநீர் சூழ்ந்த கூவம் ஆறு : நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்\n திருத்தணியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 4.60 ஏக்கரில் அடுத்த மாதம் பணிகள் துவக்கம்\nஏரியை தூர்வார அனுப்பம்பட்டு மக்கள் எதிர்பார்ப்பு\nபொன்னேரி: அனுப்பம்பட்டு ஏரி துார்ந்து கிடப்பதால், மழைநீரை சேமித்து, நிலத்தடி நீரை ...\nதலைமுறை கடந்த நிழற்குடை : களத்து மேட்டின் கம்பீரம்\nதிருவள்ளூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்\nதிருத்தேர் பவனியில் கால பைரவர்\nகாவல் நிலைய நுழைவு வாயில் சுவர் சேதம்\nமப்பேடு: மப்பேடு காவல் நிலையத்தில், நுழைவு வாயில் மதில் சுவர், சில தினங்களுக்கு முன் ...\nசிறுவன் மாயம்: தந்தை புகார்\nநெடுஞ்சாலை நடுவே குப்பை : வாகன ஓட்��ிகள் அதிருப்தி\nஆபத்தாக நிற்கும் தண்ணீர் தொட்டி : அச்சத்தில் புதுவாயல் கிராம மக்கள்\nஉலக சாதனை படைத்த அரசு ஊழியர்\nஎழிலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஊழியர், தண்டால் எடுப்பதில், ஆறு உலக சாதனையை ...\nமாநில எறிபந்து போட்டி திருவள்ளூர் சாம்பியன்\nதேசிய கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை\nகனகவல்லிபுரம் - விடையூர் சாலை சேதம்\nதிருவள்ளூர்:கனகவல்லிபுரத்தில் இருந்து, விடையூர் செல்லும் சாலை சேதமடைந்து, குண்டும், ...\nகிராம சேவை மையத்திற்கு ஒன்றரை ஆண்டாக பூட்டு\nகுடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா\nஇளம்பெண் தீக்குளிப்புசெவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டையில், குடும்ப பிரச்னையில் ...\nவிபத்துகளில் 4 பேர் பலி\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகுழந்தைக் கடத்தல் வதந்தி: அப்பாவிகள் பலி\nகுழந்தைக் கடத்தல் வதந்தி: அப்பாவிகள் பலி\nகடத்தல் வதந்தி: மனநிலை பாதிக்கப்பட்டவர் கொலை\nமரத்தில் லாரி மோதி இருவர் பலி\nரோப் அறுந்து ஒப்பந்த தொழிலாளி பலி\nநீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\n ஆன்மிகம் வசந்த உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், வசந்த உற்சவம், 3ம் நாள், பெருமாள் திருமஞ்சனம், மாலை, 5:30 மணி, பெருமாள் மாடவீதி புறப்பாடு, இரவு, ...\nசென்னை;அனுமதியின்றி, 'ஆப்சென்ட்' ஆன ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு, மேலும் படிக்க...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-05-24T06:30:41Z", "digest": "sha1:LRIHIXV6F7U2HXGD6QF7YXBK2R62UOTJ", "length": 5693, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "வகைக்குறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவகைக்குறி என்பது ஒரு பண்டம், சேவை, கருத்துரு, மனிதர், அல்லது அமைப்பை தனித்துவப்படுத்தும் முன்னிறுத்தும் ஓர் அடையாளம். பெயர், சின்னம், பிடிவரி, விளம்பரம் என பல வகைகளில் ஒன்றின் வகைக்குறி வெளிப��படுத்தப்படுகிறது. வகைக்குறியை வைத்து நுகர்வோர் நுகர் பொருளிட்களின் தரம், விலை, மதிப்பு, பூர்வீகம் போன்றவற்றை ஊகிக்க கூடியதாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/entertainment/60028.html", "date_download": "2018-05-24T06:15:41Z", "digest": "sha1:6EQ6M5W4SHOKFVUARWBI3J3UJWRD7JCU", "length": 6908, "nlines": 87, "source_domain": "www.tamilseythi.com", "title": "விஜய்யுடன் ஷூட்டிங்கில் மகிழ்ச்சியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்!! – Tamilseythi.com", "raw_content": "\nவிஜய்யுடன் ஷூட்டிங்கில் மகிழ்ச்சியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யுடன் ஷூட்டிங்கில் மகிழ்ச்சியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் ‘விஜய் 62’ படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய்62 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முன்னதாக, இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ மற்றும் ‘மகாநதி’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஇதில் இவர் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் நிஜ வேடத்தில் நடித்திருந்தார். நடிகை ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அச்சு அசலாக நடித்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.\nஇதனால், எஸ்.எஸ்.ராஜமௌலி, கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் கீர்த்தியின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவருக்கு சமூக வலைதளங்களில் எராளமான வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.\nஇந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த பட ஷூட்டிங்கில் விஜய்யுடன் இணைந்துள்ளார். அவரும் விஜய்யும் ஆடிப்பாடிய டுயட் காட்சிகளை கேமராமேன் ஸ்ரீதர் படமாக்கியிருக்கிறார்.\nஇதற்கிடையில், ‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய்யும் கீர்த்தி சுரேஷை பாராட்டியுள்ளாராம். இதனால், படப்பிடிப்பில் மகிழ்ச்சியாக நடித்து வருகிறாராம் கீர்த்தி சுரேஷ்.\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nஇலங்கையில் அவசரகால நிலை நீடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnutamil.blogspot.com/2013/10/kde-environment-gtk-applicationsgnome.html", "date_download": "2018-05-24T06:10:06Z", "digest": "sha1:J3Z3T2QYJOLU3T2SNCFVKPYAE5CIDZAA", "length": 22715, "nlines": 197, "source_domain": "gnutamil.blogspot.com", "title": "GNU/Linux - குனு லினக்ஸ்: KDE Environment -ல் GTK Applications(gnome applications) அழகாக மற்றும் தெளிவாக தெரிய", "raw_content": "GNU/Linux - குனு லினக்ஸ்\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...\nLibreoffice, Chromium, Google Chrome, gEdit TextEditor ஆகியவைகள் GTK அடிப்படையிலான பயன்பாடுகள் என்பதால் oxygen theme ஐ பயன்படுத்தாமல் ஒரு மாதிரியாக windows 98 காலத்து Theme மைப்போல பழமையாக தெரிந்தது. இந்த பிரச்சனையினை எப்படி சரி செய்வது என்று மறுபடியும் தேடுதல் வேட்டையில் இறங்கினேன். அதற்கும் கிடைத்தது தீர்வு.\nSoftware Management -ல் oxygen எனத் தேடி oxygen-molecule என்பதை நிறுவிக்கொள்ளவும்.\noxygen-gtk எனும் Theme ஐ நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்கு அடுத்து GTK+Appearance பயன்பாட்டை KDE menu மூலமாக திறந்து Widget style என்பதில் oxygen-gtk என்பதை தேர்வு செய்து Apply button ஐ சொடுக்க(click) வேண்டும்.\nஇதை கொடுத்த பின்பு Gnome application களும் KDE யில் பயன்படுத்தப்படும் oxygen theme போல மிகவும் அழகாக தெரியும்.\nஇந்த settings ஐ மாற்றிய பிறகு Libreoffice Writer -ல் மட்டும் தமிழ் தட்டச்சு வேலை செய்யாது ஆகையால் home அடைவிற்குள் இருக்கும் .bashrc கோப்பினைத் திறந்து அதில் கீழ்காணும் ஒற்றை வரியினை சேர்க்க வேண்டும்.\n.bashrc கோப்பினை சேமிக்கவும். .bashrc கோப்பினை மூடிவிட்டு, ஒரு முறை logout செய்து விட்டு login செய்யவும். இப்பொழுது Libreoffice Writer அழகாக தோன்றுவதுடன், தமிழில் தட்டச்சும் செய்ய முடியும்.\n/dev/sda வில் தான் grub boot loader ஐ நிறுவ வேண்டும். /dev/sda1 மற்றும் /dev/sda2 ஆகியவைகள் விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டிற்கானது நீங்கள் /dev/sda2 எனக் கொடுத்ததால் விண்டோஸ் இயங்குதள கோப்புக்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆகையால் முக்கியமான கோப்புக்களை பேக்கப் செய்துவிட்டு மறுபடியும் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிவிட்டு பிறகு உபுண்டுவினை நிறுவுங்கள் boot loader location ஐ /dev/sda எனக் கொடுங்கள். பிரச்சனைக்கான தீர்வும் இதுதான். மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்..\nஇப்போது உபுண்டு ல் KDE இன்ஸ்டால் செய்தேன். ஆனால் font சரி இல்லை என்ன செய்வது\nஇப்போது உபுண்டு ல் KDE இன்ஸ்டால் செய்தேன். ஆனால் font சரி இல்லை என்ன செய்வது\nTamil Font or English font இவையிரண்டில் எது சரியாக தெரியவில்லை.\nநன்றி முருகானந்தம். உங்களது தீர்வினை பகிர்ந்து கொள்ளுங்கள். பல பயனர்கள் தெரிந்து கொள்ளுவார்கள். நானும்தான்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகைபேசி இல்லாமல் வாழ முடியுமா\nகட்டற்ற மென்பொருள் செலவற்ற கல்வி\nகூகுள் குரோம் இணைய உலாவியில் தமிழ் ஒருங்குறி எழுத்...\nFree and Open-Source Software(FOSS) மற்றும் Linux ஆர்வலன். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவன்.\nஇணைய போதையிலிருந்து மீள்வது எப்படி\nஉனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் பெற்றுக்கொள்.\nஎனக்கு தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லுவேன். ஆனா அதைத் தெரிஞ்சுக்கணும்னா தலையை அடகு வச்சாவது எப்படியாவது அதைக் கத்துப்பேன்.\n என்பதை விட, தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப் பார். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.\nகணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்\nகேஉபுண்டு(Kubuntu) 18.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nஉபுண்டு 14.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்தல்\nஉபுண்டு 9.10 ல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2014/12/blog-post_27.html", "date_download": "2018-05-24T05:51:10Z", "digest": "sha1:4HOP4IXSLGOWXFM3C3SCQP6OKZAHX4FJ", "length": 27808, "nlines": 212, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: கருப்புப் பணத்தின் நதிமூலம் எது? - தி இந்து எடிட்டோரியல்", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nகருப்புப் பணத்தின் நதிமூலம் எது - தி இந்து எடிட்டோரியல்\nதி இந்து பத்திரிகையில் வந்த தலையங்கம் இது. முழுவதுமாகப் படித்துவிடுங்கள்.\nஇந்தத் தலையங்கத்தை எழுதியது யார் என்று தெரியவில்லை. இதில் உள்ள சில தவறுகளைச் சுட்டிக்காட்ட முனைகிறேன்.\n\\\\முதலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கருப்புப் பணம் என்பது வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் தூங்க வில்லை, உள்நாட்டிலேயே தாராளமாகக் கண்ணெதிரில் ‘நடந்து’ கொண்டிருக்கிறது. வருமான வரிச் சலுகை, கம்பெனிகள் வரிச் சலுகை, ஏற்றுமதிச் சலுகை, இரட்டை வரிவிதிப்பிலிருந்து விலக்கு தரும் சலுகை என்று பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர் களுக்கும் அரசு தரும் சலுகைகள் ஏராளம். முறையான ரசீது இல்லாமலேயே பொருட்களைப் பெரிய பெரிய கடைகளும் விற்கும் வாய்ப்பும் தாராளம். அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், பெருமுதலாளிகளுக்கு எத்தனை பினாமிகள் இங்கே உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன முதலில் இங்கே திரிந்துகொண்டிருக்கும் கருப்புப் பணத்தை நாம் என்ன செய்யப்போகிறோம் முதலில் இங்கே திரிந்துகொண்டிருக்கும் கருப்புப் பணத்தை நாம் என்ன செய்யப்போகிறோம்\nநான்கைந்து விஷயங்களை ஒன்றாகச் சேர்த்துப் போட்டுக் குழப்பும் வித்தை இது.\n1. “கருப்புப் பணம் என்பது வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் தூங்க வில்லை, உள்நாட்டிலேயே தாராளமாகக் கண்ணெதிரில் ‘நடந்து’ கொண்டிருக்கிறது.”\n2. “வருமான வரிச் சலுகை, கம்பெனிகள் வரிச் சலுகை, ஏற்றுமதிச் சலுகை, இரட்டை வரிவிதிப்பிலிருந்து விலக்கு தரும் சலுகை என்று பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர் களுக்கும் அரசு தரும் சலுகைகள் ஏராளம்.”\nஇந்த வாக்கியம் இங்கு ஏன் வருகிறது வரிச் சலுகை வேறு, வரி ஏய்ப்பு வேறு. கணக்கில் காட்டப்படாத பணம்தான் கருப்புப் பணம். இங்கே அரசு தரும் வரிவிலக்கு, வரிச் சலுகை போன்றவை கணக்கில் தெளிவாகக் காட்டப்படுவதுதானே. அது எப்படிக் கருப்புப் பணத்தில் சேரும் வரிச் சலுகை வேறு, வரி ஏய்ப்பு வேறு. கணக்கில் காட்டப்படாத பணம்தான் கருப்புப் பணம். இங்கே அரசு தரும் வரிவிலக்கு, வரிச் சலுகை போன்றவை கணக்கில் தெளிவாகக் காட்டப்படுவதுதானே. அது எப்படிக் கருப்புப் பணத்தில் சேரும் அதை ஏன் இங்கே போட்டு சேர்க்கிறார்கள்\n3. “முறையான ரசீது இல்லாமலேயே பொருட்களைப் பெரிய பெரிய கடைகளும் விற்கும் வாய்ப்பும் தாராளம்.”\nரசீது தருகிறார்களா இல்லையா என்பதைவிட, வரும் வருமானத்தைச் சரியாகக் கணக்கு காண்பிக்கிறார்களா, நியாயமான வரி கட்டுகிறார்களா என்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டும். (ரசீது தரவேண்டியது குறித்து வேறு சட்டங்கள் உள்ளன. அது வேறு விஷயம்.) இங்கு “பெரிய பெரிய கடைகள்” என்ற ஆபரேட்டிவ் வார்த்தை இருப்பதைக் கவனியுங்கள். உண்மையில் சிறிய கடைகள்தான் இந்த ஜகஜ்ஜால வித்தையைச் செய்கிறார்கள். பெரிய கடைகள் நான் பார்த்தவரை நியாயமாக கம்ப்யூட்டர் பில் போட்டுத்தான் தருகிறார்கள். பில் இல்லாமல், விற்பனை வரி இல்லாமல் கேஷுக்குத் தங்கம் வாங்குவது நம்மூரில் சாதாரணமாகப் பெரும்பாலான கடைகளில் நடக்கிறது. ஆனால் தனிஷ்க்கில் அது சாத்தியம் இல்லை.\nஇந்த இடத்தில் “பெரிய” கடை என்று போட்டு யார்மீதோ பழியைத் தள்ளிவிடப் பார்க்கிறார்கள் தி இந்து நண்பர்கள். பிரச்னை பெரிய கடைகளில் இல்லை. சின்னக் கடைகளில்தான்.\n4. “அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், பெருமுதலாளிகளுக்கு எத்தனை பினாமிகள் இங்கே உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன\nஅதிகாரவர்க்கத்தினர் - என்றால் அரசு அதிகாரிகள் என்று எடுத்துக்கொண்டால் - ஓகே.\nபெருமுதலாளிகள் என்று போடுவதன் நியாயம் என்ன பெரு, சிறு, நடு முதலாளிகள் என அனைவரையும் போடுங்கள். ஏன் ஓரவஞ்சனை பெரு, சிறு, நடு முதலாளிகள் என அனைவரையும் போடுங்கள். ஏன் ஓரவஞ்சனை உண்மையில் இன்றைய புதிய கார்ப்பரேட் முதலாளிகள்தான் அதிகமாக ‘கிளீன்’ ஆக இருப்பவர்கள். அதிலும் பட்டியலிடப்பட்ட பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தைக் கொண்டிருப்பவர்கள் என்றால், தம் நிறுவனத்தின் முழு வருவாயையும் ஒழுங்காகக் காட்டினால்தான், லாபத்தைச் சரியாகக் காட்டினால்தான், அவர்களுடைய நிறுவனப் பங்குகளின் விலை உயரும். பங்கு விலைகள் உயர்வதால் அவர்களுக்குக் கிடைக்கும் பணம் அதிகம். எனவே வருவாயைக் குறைத்துக் காட்டுவதில் அவர்களுக்கு லாபம் ஏதும் இல்லை. மேலும் சிறுபான்மைப் பங்குதாரர்கள் இந்த விஷயம் தெரிந்தால் கொதித்தெழுந்துவிடுவார்கள்.\nஆனால் பங்குச்சந்தைப் பட்டியலில் இல்லாத நிறுவனங்களின் விஷயம் வேறு. அங்கு லாபத்தைக் குறைத்துக் காட்டினால் அதன் பலன் முழுதும் முதலாளிக்கே போய்ச் சேரும். அவர்கள் இரண்டு கணக்குப் புத்தகங்களை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றுவது எளிது.\n5. “முதலில் இங்கே திரிந்துகொண்டிருக்கும் கருப்புப் பணத்தை நாம் என்ன செய்யப்போகிறோம்\n தடுத்து நிறுத்தவேண்டும். இதனால் நம் அரசுக்கு ஏற்படும் நட்டம், வரி வருமான இழப்பு மட்டுமே. ஆனால் இந்தக் கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருந்துகொண்டு ஏதோ ஒருவிதத்தில் நாட்டுக்கு நன்மை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் வெளிநாட்டுக்கு ஓடும் பணம் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் ஓட்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறது.\nகேள்வி இதுவா, அதுவா என்பதில்லை. இரண்டையுமே அடைக்கவேண்டும்.\nஎன்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு தி இந்து தலையங்கம் உருப்படியான வழிமுறை எதையும் சொல்லவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை வரம்பை விரிவாக்கவேண்டும், கடுமையான தண்டனை தரவேண்டும் போன்ற பொதுப்புத்தி விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. விஷயம் அவ்வளவு எளிதானதல்ல. அதைவிட மோசம், இறுதிப் பத்தியில் உள்ள இந்த அறிவுரை:\n\\\\நாம் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகளும் பொருளாதார அமைப்பும் தேர்தல் ஜனநாயகமும் வரி ஏய்ப்பையும் கருப்புப் பணத்தையும் அவ்வளவு லேசில் ஒழித்துவிடாது என்பதே உறுதி.\\\\\nஇதைப்போல ஜனநாயகத்துக்கு எதிரான, அபத்தமான கருத்தை எங்குமே பார்க்க முடியாது. கம்யூனிச நாடுகளில்தான் வரி ஏய்ப்பும் கருப்புப் பணமும் இருக்காது என்பதுபோன்ற கருத்தை இந்தத் தலையங்க எழுத்தாளர் கொண்டிருக்கிறார். கருப்புப் பணத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ள பெரும்பாலான மேலை நாடுகள் எல்லாமே தேர்தல் ஜனநாயகத்தையும் முதலீட்டிய உற்பத்தி முறைகளையும் பொருளாதார அமைப்பையும் கொண்டவையே. நம்மாலும் அதனைச் செய்ய முடியும்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nவாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து காட்டுவதே\nஇந்திய அரசின் ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ திட்டம்- ஓ...\nமூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் …\nவாட்ஸ் அப்-ஐ உங்க‌ கணனியில் பயன்படுத்த‍ சில எளிய வ...\nடிவி விளம்பரத்தில் வருபவைகள் போலியா \nகேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விப...\nஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்\nஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு...\nஅறிஞர் அண்ணா, பெரியாரை விட்டுப் பிரிந்துசென்றது ஏன...\nநீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களுக்கு மாரடைப்...\nஅனைவரும் அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து இன்ஷூரன்ஸ் ப...\nமாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் ...\nமொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபா...\nபால் வகைகளும் காய்ச்சும் முறைகளும்\nவாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள...\nசாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங...\nகுடல் புண் (அல்சர்) பற்றிய சில அதிரவைக்கும் உண்மைக...\nஉங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய...\nசர்க்கரை, (SUGAR)-ம் அதன் நச்சுத் தன்மையும்\nபான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்\nஎக்ஸெல் – சில ஷார்ட்கட் வழிகள்\n – குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், ப...\nமானிய சிலிண்டர் – பெறும் வழிமுறைகளும் – அதிலுள்ள‍ ...\nசனிப்பெயர்ச்சி – பரிகாரங்களும் வழிபாடுகளும்\nஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது, கள்ள நோட்டு வந்துவ...\nடிக்கெட் வச்சிருக்கவன்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக...\nகோயிலில் உள்ள‍ நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது ஏ...\nLPG சிலிண்டரின் ஆயுட்காலத்தை கண்டறிவது எப்படி \nஉலகை வலம் வரலாம் ஒரே நாளில் \nஇஞ்சிச்சாற்றை ,பாலோடு கலந்து குடித்தால் . . . .\nஇரத்த அழுத்த‍த்திற்கு காரணம் உப்பா சர்க்கரையா\nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை (ஈமெயிலை) திரும்ப பெறு...\nவெற்றிக்களை அள்ளித்தரும் 14 மந்திரங்கள்\nதங்க நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என...\nகுறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற\nஉங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை – எச்சரிக்கை – எச...\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள் – ம...\nதாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில...\n – (வீட்டு உரிமையாளர் மற்றும...\nரேவதி சங்கரன் சொல்வதைக் கேட்க நீங்க தயாரா\nபான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தா...\nஜெயலலிதாவைக் காப்பாற்றும் சட்ட‍ப்பிரிவு 313 – ஓர் ...\nபணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா\nஐநா சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த...\nஆடிசம்: ஒரு நோய் அல்ல‍\n – சில முக்கிய ஆலோசனைக...\nஉடல் சோர்வு நீங்க, நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின்க...\nஅழித்த ஃபோல்டர்களையோ, ஃபைல்களையோ மீட்டு எடுக்க உதவ...\nமக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை\nபூனை குறுக்கே நடந்தால், மேக்னெட்டோரிஸப்ஷன்\nகழக நிலைப்பாடு படும் பாடு\nமகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்\nகருப்புப் பணத்தின் நதிமூலம் எது - தி இந்து எடிட்ட...\nகாந்தி, நேரு, காமராஜர் – நக்மா, பாபிலோனா, குஷ்பு…....\nஆதார் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்: கியாஸ...\nகணினி மாணவர்களின் எதிர்காலம் என்ன\nதமிழகத்திற்குள் கடத்திவரப்படும் தங்கத்தின் அளவு அத...\nவருகிறது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்\nசபரிமலை பெயரில் இணையதளங்களில் பண மோசடி பக்தர்களே உ...\nதொடர்ந்து இரண்டாவது முறையாக கொடிநாள் வசூலில் மாநில...\nபர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி\nஆளுமை (Personality) என்பது என்ன\nஅசைவ உணவை எப்படிச் சாப்பிட வேண்டும்\nவங்கி செல்ஃப் சர்வீஸ் திட்டங்கள்\nஅப்பாவை சந்தித்து பிரச்னைகளை தீர்க்கலாமே அழகிரியிட...\nதேங்காய் விலை கூடும்போதெல்லாம் தேங்காய் எண்ணையின் ...\n2015–ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் – தமிழக ...\nபெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்\nஅலுவலகத்தில் நீங்கள் மன நிம்மதியோடு பணிப்புரிய எளி...\nஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான‌ நான்கு விஷயங்களும...\nஉங்களது கவனிக்கும் திறனை (ஆற்றலை) மேம்படு த்துவது ...\nஇங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்...\nகலைஞர் டிவி., விவகாரத்தில் மூளையாக செயல்பட்டார் கன...\nவெளிநாட்டில் கல்வியுடன் பகுதிநேர பணி சாத்தியமா\nஉபவாச விரதங்கள் எத்தனை தெரியுமா – அரிய ஆன்மீகத் த...\nகருணாநிதிக்கு மானியம் வழங்க வேண்டுமா\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nகுற்றால அருவிகள் - kutralam falls\nபனை எண்ணெய் (பாம் ஆயில்) ப‌யங்கரம் – ஓர் அதிரவைக்க...\nதேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா - Gulf of Mannar Ma...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhselvi.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-05-24T06:11:37Z", "digest": "sha1:KWMJIL4GQIHFGDNBV2UKEICFO65MFPXU", "length": 5477, "nlines": 119, "source_domain": "tamizhselvi.blogspot.com", "title": "தமிழின் சிந்தனைகளும் செயல்களும்..: இலவசம்", "raw_content": "\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் ந�� வாழும் வரை..\nவளைந்த முன் பகுதியும் ....ஆஹா ...\nவடிவத்தில்-ஆஹா .... இது ஒரு காலம்....\nசர்க்காரு இலவசமாவே கொடுத்தது ...\nமரம் இல்ல... காத்தும் இல்ல....\nசர்க்காரு கொடுத்தது மேசை விசிறி (மின்)\nஇலவசம்தான் ...அள்ளி அள்ளி .............\nஎல்லாமே மின் சாதன பொருளு ..... இது ஒரு காலம்\n\"அன்னிக்கி பாடினாரு NSK ...........\nஇன்னிக்கு எல்லாமே மின்சாரத்த ....\nமின்சாரம் இல்ல .தண்ணி இல்ல\nமின்சாரம் இல்ல ...உற்பத்தி இல்ல\nஆனா இறக்குமதி உண்டு ..வரி உண்டு ...\nவிலை ஏற்றம் உண்டு ...\nநவீன IT பூங்காக்கள் உண்டு ...\nவர நேரமும் தெரியல .........\nபோற நேரமும் தெரியல ..........\nஎங்கும் அடுக்கு மாடி உண்டு\nபுதைக்க எரிக்க இடம் இல்ல ...\nஆண்ட காலத்தில மழை நீர் -சேகரிப்பு\nபோல...........வீட்டுக்கு ரெண்டு மரம் ...\nஎல்லாத்துக்கும் கண்டனம் உண்டு ....\n.ஆனா ஒத்துமை இல்ல ..\nஇது இப்போ நடக்கிற காலம் ...\nஅக்கம் பக்கம் கொஞ்சம் .............\nபாருங்க ....நாங்களும் எளியவங்க தானுங்க...\nதலைவர்களை போல வாழ ஆசைபடுங்க.....\nஎன்னுடைய சிறுகதை”நேசம் எங்கேயும் எப்போதும்’\n\"அதீதம் \"இணையதள பத்திரிகையில் என்னுடைய \" அந்த நிமிடம் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district.asp?cat=271", "date_download": "2018-05-24T06:28:49Z", "digest": "sha1:AHSZZUXRRFJT443BWSOXNQIXHLO6KMLM", "length": 11790, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "Tiruvannamalai News | Tiruvannamalai District Tamil News | Tiruvannamalai District Photos & Events | Tiruvannamalai District Business News | Tiruvannamalai City Crime | Today's news in Tiruvannamalai | Tiruvannamalai City Sports News | Temples in Tiruvannamalai- திருவண்ணாமலை செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nஅக்ராபாளையத்தில் காளை விடும் திருவிழா\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில், நேற்று, காளை ...\nபல கோடி ரூபாய் மோசடி; புகார் மனு\n4,800 லி., சாராய ஊறல் அழிப்பு\nவன அலுவலகத்தில் வினாடி வினா\nதிருமண ஆசை காட்டி உல்லாசம்: பேராசிரியர் மீது வழக்கு\nதிருவண்ணாமலை: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கல்லூரி உதவி பேராசிரியையுடன் ...\nபட்டா மாற்றத்துக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், இடைத்தரகர் கைது\nஆசிரம நிர்வாகியிடம் 25 பவுன் நகை கொள்ளை\nவிபத்தில் லாரி டிரைவர் பலி: கண்டித்து உறவினர்கள் மறியல்\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பால் மர்ம காய்ச்சல்: கலெக்டரிடம் புகார்\nதிருவண்ணாமலை: குடிநீரோடு கழிவு நீர் கலந்து வருவதால் மர்ம காய்ச்சல் வருவதாக, ...\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதிருநங்கையர் மோதல் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nகுழந்தை கடத்தல் பீதி கிளப்பியவர் கைது\nமூதாட்டியை அடித்து கொன்ற மொத்த கிராமமும் காலி\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2013/06/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-05-24T05:47:05Z", "digest": "sha1:ABA4JI3MZ25C4OS2U4V5MBTGVQF267SZ", "length": 15924, "nlines": 168, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கோட்டகுப்பம் முஸ்லிம் மாணவ பேரவை சார்பில் பாராட்டு விழா | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nகோட்டகுப்பம் முஸ்லிம் மாணவ பேரவை சார்பில் பாராட்டு விழா\nகோட்டகுப்பம் தைக்கால் திடலில் முஸ்லிம் லீகின் துணை அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் சார்பில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்க 16-06-2013 அன்று மதியம் 3-00 மணியளவில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக தலைவர் போராசியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்கள். சித்தர்கோட்டை. டாக்டர் ஹீமானா சையத் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி குறித்து பேசினார்கள். மேலும் நிகழ்ச்சியில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.\nநன்றி : புகைப்படம் உதவி MSF Kottakuppam\n← அல் ஜாமியதூர் ரப்பானிய பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்\nலால்பேட் அரபி கல்லூரி பட்டமளிப்பு விழா – Exclusive photos →\nOne thought on “கோட்டகுப்பம் முஸ்லிம் மாணவ பேரவை சார்பில் பாராட்டு விழா”\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-24T06:27:32Z", "digest": "sha1:OXTSM5NAWVN2ME4YMBQKNE4B3DMISNBR", "length": 9686, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேகா பாசின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதமது பாடலின் இசை வெளியீட்டு விழாவில்\nபாடகர், பாடலாசிரியர், நிகழ் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்\nவீவா இசைக்குழு, தி நேகா பாசின் எக்சுபீரியன்சு\nநேகா பாசின் (Neha Bhasin, பிறப்பு:நவம்பர் 18, 1982, தில்லி ) ஒர் இந்தியப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் நிகழ்கலை நிகழ்த்துனராகவும் பணியாற்றுகிறார். இவர் பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்டவர். தன் சிறு வயது பள்ளிப் படிப்பையும் மேற்படிப்பையும் புது தில்லியிலேயே மேற்கொண்டார். எப்பொழுதும் இசையைப் பற்றியும், கலையைப் பற்றிய சிந்தனையைக் கொண்டிருந்தார். இதனால் சிறு வயதிலேயே பல போட்டிகளில் கலந்து கொண்டார்.இந்தியப் பெண்கள் பாப்பிசைக் குழுவான வீவா\n2005: \"பிளீ டு மை லார்டு\"\n2007: \"நமஸ்தே சலாம்\" (பியாண்ட் பௌண்டரீஸ்...அப்னா பனா லெ)\n2007: \"ஓம் சாந்தி ஓம்\" (பியாண்ட் பௌண்டரீஸ்...அப்னா பனா லெ)\n2008: \"தனியே என் பக்கம்\" (கவிதை குந்தர் . எம்சீ ஜாஸ்)\n2010: \"ஆப்பிள் பாட்டம்ஸ் (தபா)\nதிரைப்படம் மொழி இசையமைப்பாளர் குறிப்பு\n2005 புல்லட்- ஏக் தமாகா புல்லட்- ஏக் தமாகா இந்தி சோமேஷ் மதுர்\n2006 ஏக் லுக் ஏக் லுக் ஆர்யன் இந்தி ஆனந்து ராச் ஆனந்து\n2006 ஐ வான்னா ராக் லைக் மம்மி ஜி மம்மி ஜி இந்தி ஆதேஷ் சிறீவசுதவா\n2005 குடியே படகா மம்மி ஜி இந்தி ஆதேஷ் சிறீவசுதவா\n2006 ஜஷ்னா தி ராட் ஹா மம்மி ஜி இந்தி ஆதேஷ் சிறீவசுதவா\n2007 பேசுகிறேன் பேசுகிறேன் சத்தம் போடாதே தமிழ் யுவன் சங்கர் ராஜா விஜய் விருதுகள் (சிறந்த பெண் பின்னணி பாடகர்) வாகையாளர்\n2007 செய் ஏதாவது செய் பில்லா தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2008 ஹரி புட்டர் ஹரி புட்டர் இந்தி ஆதேஷ் சிறீவசுதவா\n2008 ”குச் காசு”, இதன் மறுஆக்கம் பேசன�� இந்தி சோமேஷ் மதுர்\nநேகா பாசின் இந்தி திரைப்பட விமர்சனம்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/top-10-selling-cars-india-2016-011812.html", "date_download": "2018-05-24T05:46:11Z", "digest": "sha1:3NFZ73473JPMMVCEMHHJIJR7P2O4ZOTR", "length": 27592, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "2016-ல் விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\n2016-ல் விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள்\n2016-ல் விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள்\nகடந்த ஆண்டு இந்தியாவில் வாகன விற்பனை 3.5 மில்லியன் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக, உலகின் 5வது பெரிய கார் மார்க்கெட் என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த நிலையில், ஸ்திரமான கார் வர்த்தகம் காரணமாக, இந்திய கார் மார்க்கெட் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. சில தடங்கல்கள் ஏற்பட்டாலும், கடந்த ஆண்டு கார் விற்பனை சிறப்பாகவே அமைந்தது.\nகடும் சந்தைப் போட்டிக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு கார் விற்பனையில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் தயாரிப்புகள்தான் ஆதிக்கம் செலுத்தின. டாப் -10 பட்டியலில் 6 இடங்களை மாருதி தயாரிப்புகளும், 3 இடங்களை ஹூண்டாய் தயாரிப்புகளும் கைப்பற்றின. ஒரே ஒரு இடத்தை மட்டும் வேறு ஒரு கார் நிறுவனத்தின் தயாரிப்பு கைப்பற்றியது. அந்த கார் மாடல் எது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இந்த செய்தித்தொகுப்புகள் செல்லலாம்.\n10. மாருதி சுஸுகி செலிரியோ\nகடந்த 2015ம் ஆண்டில் 82,961 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 90,481 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 9.1 சதவீதம் கூடுதலாகும். பட்ஜெட் விலையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் கிடைப்பதுதான் செலிரியோ காரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nபட்ஜெட் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் மாருதி செலிரியோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. மேலும், பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைப்பதும் இந்த காருக்கான வரவேற்பை அதிகரித்துள்ளது. டீசல் மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக ஒரு பேச்சு இருந்தாலும், கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கும் மாடல்களில் மாருதி செலிரியோ காரும் ஒன்றாக இருக்கிறது. செலிரியோ பெட்ரோல் மாடலில் 1.0 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 800சிசி எஞ்சினும் உள்ளது. டீசல் மாடலில் இருக்கும் எஞ்சின் திறன் போதுமானதாக இல்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது.\nஅறிமுகம் செய்த நாளில் இருந்தே ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான வரேவற்பு எகிடுதகிடாக உள்ளது. இதனால், கடந்த 2016ம் ஆண்டில் விற்பனையில் மிகச் சிறப்பான இடத்தை பதிவு செய்துள்ளது. கவர்ச்சிகரமான தோற்றம், அதிக வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.\nகடந்த ஆண்டு 92,926 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா கார் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் மனங்கவர்ந்த மாடலாக இருக்கிறது.\nடாப் 10 பட்டியலை மாருதியும், ஹூண்டாயும் பங்கு போட்டுக் கொண்டுவிட்ட நிலையில், தப்பு முதல் போல இடம்பிடித்திருக்கும் ஒரேயொரு மாடல் ரெனோ க்விட். கடந்த ஆண்டு 1,05,745 க்விட் கார்களை ரெனோ விற்பனை செய்துள்ளது. அதாவது, க்விட் காரின் வருகையால் அந்த நிறுவனத்தின் தலையெழுத்தே மாறிவிட்டது. இப்போது அந்த நிறுவனம் மிகச் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்து வருகிறது.\nரெனோ க்விட் காரின் டிசைனும், விலையும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அத்துடன், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் போன்ற சிறப்பம்சங்களும் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்க காரணம். 800சிசி பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் தவிர்த்து சமீபத்தில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலும் வந்துவிட்டது. அத்துடன், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இப்போது இருப்பதால், ரெனோ க்விட் கார் ஜாம்பவான் மாடல்களை ஒரு கை பார்த்து வருகிறது.\nபிரிமியம் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் மாருதி பலேனோ மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. மாருதி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் டிசைன், இடவசதி, வசதிகள், எஞ்சின், விலை என அனைத்து விதத்திலும் மிகச் சரியான தேர்வாக அமைந்துள்ளது.\nகடந்த ஆண்டு 1,07,066 மாருதி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதியின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை இந்த கார் வழங்கி வருகிறது. சிறப்பான டிசைன், வசதிகள், நம்பகமான எஞ்சின் ஆப்ஷன்கள் ஆகியவை இந்த காருக்கான வரவேற்பை அதிகரித்து கொடுத்துள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்ரும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்று இருக்கிறது.\n06. ஹூண்டாய் எலைட் ஐ20\nஇந்திய கார் மார்க்கெட்டின் ஆணழகன் என்று நாம் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அதன்படியே, விற்பனைக்கு வந்து ஆண்டுகள் ஓடினாலும், விற்பனையில் கட்டுக் குலையாமல் வைத்திருக்கிறது ஹூண்டாய் எலைட் ஐ20 கார். மிக சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகளும் இந்த காருக்கான வரவேற்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.\nகடந்த 2015ம் ஆண்டில் 1,30,084 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் 1,22,491 எலைட் ஐ20 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. மாருதி பலேனோ காரின் வரவால் சிறிய சரிவு ஏற்பட்டிருப்பது தவிர்க்க முடியாது. இருப்பினும், மாருதி பலேனோ காரை விற்பனையில் விஞ்சியிருக்கிறது.\n05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10\nஇந்திய மார்க்கெட்டில் மட்டுமின்றி, ஏற்றுமதியிலும் சிறப்பான கார் மாடலாக இருந்து வருகிறது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார். கச்சிதமான வடிவமைப்பு, அதிக வசதிகள், சரியான விலை போன்றவை இந்த காருக்கான வரவேற்பு குறையாமல் வைத்திருக்கிறது.\nகடந்த 2015ம் ஆண்டில் 1,24,055 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஆண்டு 1,36,187 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 9.8 சதவீதம் கூடுதல் என்பதுடன், டாப் 10 பட்டியலில் 6வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.\nஹேட்ச்பேக் கார் வாங்க நினைக்கும் இந்தியர்களின் முதல் சாய்ஸ் மாருதி ஸ்விஃப்ட். துள்ளலான தோற்றம், சிறப்பான கையாளுமை, அதிசெயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் அதிக மைலேஜ் ஆகியவை இந்த காரின் மதிப்பை தூக்கிப் பிடித்துள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டில் 2,06,924 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 1,68,555 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. மாருதி பலேனோ காரின் வரவு, ஸ்விஃப்ட் காரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இருப்பினும், விரைவில் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டிருக்கும் ஸ்விஃப்ட் கார் வர இருப்பது கார் பிரியர்களின் ஆவலைத் தூண்டி உள்ளது.\n03. மாருதி வேகன் ஆர்\nமாருதி நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் மாடல். நகர்ப்புற பயன்பாட்டுக்கு மிகச் சிறந்த பட்ஜெட் கார் மாடலாக விளங்குகிறது. கடந்த ஆண்டு 1,73,286 மாருதி வேகன் ஆர் கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nடால்பாய் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் உயரமானவர்களுக்கும் ஏற்ற ஹேட்ச்பேக் கார். 4 பேர் செல்வதற்கு சிறப்பான இடவசதி, அதிக வசதிகள் உள்ளன. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது.\nபோட்டி மிகுந்த காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் விற்பனையில் கோலோய்ச்சி வரும் மாருதி டிசையர் கார் டாப் - 10 பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 2,02,076 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. போட்டி அதிகரித்ததால், விற்பனையில் 14.4 சதவீதம் சரிவு காணப்பட்டது. இருப்பினும், தனது ஆஸ்தான இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.\nகுறைவான பராமரிப்பு செலவீனம், நம்பகமான எஞ்சின் ஆகியவற்றுடன் மிகச் சரியான விலையில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல���லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்ய முடியும்.\nமாருதி ஆல்ட்டோ காரை குறிவைத்து பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஆல்ட்டோ காரின் விற்பனை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு 2,45,094 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. ரெனோ க்விட் வருகையால் விற்பனையில் சிறிது தொய்வு ஏற்பட்டிருந்தாலும் கூட, கவலை கொள்ளாமல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.\nமாருதி நிறுவனத்தின் சிறப்பான சர்வீஸ் மையங்களின் கட்டமைப்பு, குறைவான பராமரிப்பு செலவு உள்ளிட்டவை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்த கார் 800சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வருகிறது. உலக அளவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களில் மாருதி ஆல்ட்டோ காரும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்று அறிமுகமாகும் புதிய டாடா ஹெக்ஸா காரின் ஆல்பம்\nஇன்று விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் புதிய டாடா ஹெக்ஸா காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nடீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ; இனி எல்லாம் எலெக்ட்ரிக்-ஹைபிரிட் இன்ஜின் தானாம்\nஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்\nகாரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theeranchinnamalai.blogspot.com/2011/08/blog-post_15.html", "date_download": "2018-05-24T06:10:08Z", "digest": "sha1:RZUYB2WT7ULVYO7PO2GH3EXYOX3QDRKQ", "length": 27076, "nlines": 218, "source_domain": "theeranchinnamalai.blogspot.com", "title": "\"வனயுத்தம்\"படப்பிடிப்பு துவக்கம்!சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதை திரைப்படமாகிறது! | தீரன் சின்னமலை", "raw_content": "\nதிங்கள், 15 ஆகஸ்ட், 2011\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் கதை திரைப்படமாகிறது\nஒருவழியாக சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெள்ளித்திரையில்\nபடமாக்கும் வேலை தொடங்கிவிட்டது. காட்டையும் நாட்டையும் கலக்கி\nவந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச்\nசம்பவங்களை அ��ிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்து\nஇயக்குகிறார் குப்பி புகழ் ஏ.எம்.ஆர்.ரமேஸ்.சந்தனக்காட்டின்கதையை\nபடமாக்கும் முயற்சியில பல இயக்குநர்கள்முனைப்புக்காட்டினார்கள்.\nஏற்கனவே, மக்கள் தொலைக்காட்சியில் சந்தனக்காடு என்ற பெயரில் வீரப்பன் கதை வெகு நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டு தொடராக ஒலிபரப்பப்பட்டது.இது மக்களிடம் வரவேற்ப்பை பெற்றது.இத்தொடரை கொளதமன் எழுதி இயகினார்.\nபாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உதவியுடன் இந்தப் படத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்.\nஇப்போது, ஏ.எம்.ஆர். ரமேஸ் அதற்கான படப்பிடிப்பையே ஆரம்பித்துவிட்டார்.\nபடத்துக்கு \"வன யுத்தம்\" என பெயர் வைத்துள்ளனர். வீரப்பன் வேடத்தில்\nநடிப்பவர் கிஷோர். சமீபத்தில் தனுசூ நடித்த பொல்லாதவன் உள்ளிட்ட ஏரளாமான படங்களில் ஹீரோக்களை முந்திக் கொண்டு நல்ல பெயரை தட்டிச் சென்றவர்.\nதமிழ் மற்றும் கன்னடத்தில் இரு மொழிப்படமாக தயாராகும் இந்தப் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடிப்பவர் சென்னை 28 புகழ் விஜயலட்சுமி\nஅதிரடிப் படை தலைவர் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும்,\nஎஸ்பி செந்தாமரைக் கண்ணன் வேடத்தில் ரவி காலேவும் நடிக்கிறார்கள்.\nகன்னட நடிகர் ராஜ்குமார், அவர் மனைவி பர்வதம்மா பாத்திரங்களில்\nவீரப்பனின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே படமாக்க உள்ளனர்.குளத்தூர்,மேட்டூர்,கோபி நத்தம், ஒகேனக்கல் பகுதிகளில்தான் படப்பிடிப்பு முழுவது நடத்தப்படுகிறது.\nவீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தமிழில் இதற்கு முன்\nவந்த படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீரப்பன் கதை. இதற்கு இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலட்சக்கணகான உயிர்களை விலையாக கொடுத்து,200 ஆண்டுகளுக்கு மேலாக போராடி நம் நாட்டை கொள்ளை கொண்ட வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம்.ஆனால்,இன்று லஞ்சம் ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்.\nஇத்தகைய புற்று நோயின்பிடியில் இருந்து நமது தேசத்தையும்,\nதேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவைவாருங்கள் காந்தியவாதி அன்னாஹசாரே தலைமையில் அணிதிரண்டு பார்ப்போம்.வாருங்கள் உழலுக்கு எதிரான சுதந்திரப்போரை தொடங்குவோம்.\nதயவு செய்தி பதிவுகளை படித்து விட்டு ஒரு வரியிலாவது கருத்துக்களை விட்டுச்செல்லுங்கள்.\nசெய்தி மற்றும் புகைப்பட உதவி:மனிதன் ஊடகம் www.manithan.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல்,a> அனுபவம்,a> இசை,a> ஈழம்,a> குற்றம்,a> கைதி,a> சிறுகதை,a> சினிமா,a> நிகழ்வு,a> வீரப்பன்a>\nமுந்திக்கொண்டு தொடர்ந்து பல்சுவை செய்திகளை பதிவு செய்கிறீர்கள்நாமது தேசத்தின் சனநாயகக் கொள்ளையர்கள் அரசியல் பித்தலாட்டவாதிகள் தான்நாமது தேசத்தின் சனநாயகக் கொள்ளையர்கள் அரசியல் பித்தலாட்டவாதிகள் தான்அவர்கள் வீரப்பனுக்கு வைத்த பெயர்தான் காட்டுக்கொள்ளையன்.வனயுத்தம் என்ற பெயரில் மறைந்துகிடக்கும் சந்தனக்காட்டு மர்மங்களை வெளிச்சத்துக்கு செல்லுலாய்டில் பதிவு செய்தால் சரி\n15 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 3:30\nபெயரில்லாதவரின் கருத்துரையை நானும் முன்மொழிகிறேன்தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகத்தின் பதிவர் டி.கே.தீரன்சாமிக்கு இன்னொரு முகம் கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர்தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகத்தின் பதிவர் டி.கே.தீரன்சாமிக்கு இன்னொரு முகம் கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர்என்பது நான் தற்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.ஊழலுக்கு எதிரான ஊழல் ஒழிப்பு முன்னனி தேவை என்ற கருத்தை நான் வரவேற்கிறேன்.ஆனால்,தாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டு ஊழலுக்கு எதிராக உருகிறீர்கள்என்பது நான் தற்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.ஊழலுக்கு எதிரான ஊழல் ஒழிப்பு முன்னனி தேவை என்ற கருத்தை நான் வரவேற்கிறேன்.ஆனால்,தாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டு ஊழலுக்கு எதிராக உருகிறீர்கள்எது எப்படியொ ஊழலுக்கு எதிரான அணியை முன்னெடுத்துச்செல்லவேண்டும்\n15 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 3:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎம்மண்ணில் பிறந்த மாவீரன் பிரித்தானிய அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்ட இந்தியவிடுதலைப்புலி தீரன்சின்னமலை தீட்டியவழியில் கொங்குதமிழர்பேரவை, தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை,கொங்குதமிழர்கட்சி மற்றும்பல்வேறுசமூ���, அரசியல் தன்னார்வத் தொண்டு இயக்கங்களுடனும், செய்திஊடகங்களுடனும் இணைந்து நூற்றுக்கணக்கான சமூக அநீதிகளுக்கு எதிராக போராடி முடிந்தமட்டும் நீதியைநிலைநாட்டி பல்வேறு சோதனைக் களங்களில் உண்மையை உயிர்ப்புடன் எடுத்துச்செல்லமுயலும் உங்களில் ஒருவ்ன்.தெ.கு.தீரன்சாமி,மாநிலத்தலைவர்,கொங்குதமிழர்கட்சி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகட்டுக்கடங்காத காங்கேயம் காளைகளான நாம் வெள்ளைமனம்கொண்ட வேளிர்குடி வேங்கைகளான நாம் வெள்ளைமனம்கொண்ட வேளிர்குடி வேங்கைகளான நாம் தீரன்சின்னமலை பிறந்த வீரம் செறிந்த காங்கேயம் மண்ணில...\nபிரியங்கா-நளினி சந்திப்பின்ரகசியம்.மனம் திறக்கிறார் முருகன்\nமேற்படி தலைப்பில் 7-7-2011 குமுதம்ரிப்போர்ட்டர் இதழில் வெளியான முருகனின் பேட்டி தமிழகத்தின் ஈழப்போராட்ட ஆதரவாளர்களின் போலியான முகமூடியைவெளி...\n ♦♦♦♦♦♦♦♦♦♦ அம்மா..காலதேவன் உங்களுக்கு கல்லறை எழுப்பவில்லை.. காந்தசக்தியான உங்களுக்கு கருவறை எழுப்பியுள்ளான்.. காந்தசக்தியான உங்களுக்கு கருவறை எழுப்பியுள்ளான்..\nகொங்கு தமிழர் கட்சி ஏன்\nமாநில கொங்கு தமிழர் பேரவை பழையகோட்டை பாதை,அய்யாசாமிநகர்,காங்கயம்,திருப்பூர். 638701 பேச:...\nஅ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கம்-\nஅ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கம்- என்ற செய்தி தி.தமிழ் ஹிந்து, 4தமிழ்மீடியா போன்ற ஊடகங்களில் வெளியானத...\nகொங்கு தமிழன் இந்திய தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nகாலிங்கராயர்,தந்தைபெரியார்,மாவீரன் தீரன்சின்னமலை போன்ற வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த, கொங்கு தமிழகத்தின், ஈரோடு மாவட்டத்தில்,கொங்கு விவசா...\nதமிழ அரசு அதிரடி- நிலஅபகரிப்பு பிரிவு,ரியல் எஸ்டேட் குண்டர்கள் கலக்கம்\nதினமலர் செய்திஊடகத்தில் \"நிலஅபகரிப்பைதடுக்க மாவட்டதோரும் சிறப்பு பிரிவு\"என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு நான்பதிவு செய்த கருத்துர...\nதினத்தந்தி-கோவைசெழியனுக்கு-கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி நினவுவீரவணக்கம்\nபலபதிவர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆலோசனையின்படி சில திருத்தங்கள் செய்து மீண்டும் பதிவு செய்கிறேன். திருத்தங்களை பச்சை எழுத்துக்களில் ப...\nடியர் மோடி, என்னுடைய கிரமத்திற்கு வாருங்கள், க���ழந்தைகள் எப்படி உயிரிழக்கின்றனர் என்பதை பாருங்கள்,’ சிறுவன் உருக்கமான கடிதம் நீங்கள் உ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\n.குரூப் ரேப்பிங்க் (1) .நிகழ்வு (19) +2 தேர்வு (1) +2 result (1) 144 (1) 1577 (1) 1903 (1) 2007 (1) அந்தரங்கம் (4) அநாகரிகதர்மபாலா (1) அம்மா (16) அரசியல் (65) அரசியல்.ஈழம் (14) அரசு பள்ளி (1) அரசுவிழா (1) அருண்செட்லி (1) அறிக்கை (5) அனுபவம் (46) ஆடி-18 (1) ஆர்ப்பாட்டம் (2) ஆன்மீகம் (1) இசை (2) இதழ் (1) இந்தியா (1) இராணுவம் (4) இலங்கை (12) இளையராஜ ஐ.ஏ.எஸ் (1) ஈரோடு (2) ஈழம் (30) உச்சநீதிமன்றம் (1) உதயன் (1) உதவி (1) உலகக்கோப்பை (1) உள்ளாட்சி (1) ஊழல் (9) ஐ.ஏ.எஸ் (1) ஐ.நா (2) கட்சி (7) கண்டனம் (1) கண்ணகி (1) கத்தி (4) கபாடி (1) கருத்தரங்கம் (1) கல்லூரி (1) கல்வி (5) கல்விக்கடன் (1) கவிதை (3) கற்பழிப்பு (2) காவல் (2) கிரண்பேடி (2) கிரிக்கெட் (3) குங்க்பூ (1) குடியரசு தின விழா - 2015 (1) குண்டர் (1) குற்றம் (7) கைதி (4) கொங்கு (6) கொரியா (1) கொலை (1) கோவைசெழியன் (1) சட்டசபை (1) சட்டம் (1) சபரிமலை (2) சம்பவங்கள் (1) சம்பவம் (8) சர்க்கரை (1) சிங்களம் (2) சித்தர் (1) சிறீலங்கா (1) சிறுகதை (5) சிறை (4) சினிமா (50) சீனி (1) சுதந்திரம் (2) சுயசரிதை (1) சூரியூர் (1) செய்தி (40) சென்னை (1) ட்ராவிட் உலகக்கோப்பை (1) டக்லஸ் (1) டாக்டர்.சுப்பராயன் (1) டில்லி (3) தமிழ் (6) தமிழக அரசு (2) தமிழாராய்ச்சி (1) தரம் (1) தரமணி (1) தலைமைநீதிபதி (1) தன்னூத்து (1) தி தமிழ் ஹிந்து (1) திப்பு (1) திரை விமர்சனம். (2) திரைப்படம் (2) தினத்தந்தி (3) தினமலர் (6) தீரன் (11) தீரன்சின்னமலை (1) தே.மு.தி.க (1) தேர்தல் (6) தேர்தல் ஆணையம் (1) தேர்தல்-2014 (1) தேவர் (1) நளினி (2) நிகழ்வு (30) நிகழ்வுகள் (13) நீதிபதி சதாசிவம் (2) நீதிமன்றம் (1) நொய்யல் (1) பத்திரிக்கை (3) பாலியல் (3) பி.ஜே.பி (2) பிரியங்கா (1) புரூஸ்லீ (1) புலனாய்வு (6) புலிகள் (2) புவிதினம் (1) பெண்கள் (1) பெரியார் (1) பேரவை (2) பேரறிவாளன் (1) பொதுக்கூட்டம் (4) போட்டி.நிகழ்வு (1) போராட்டம் (7) மக்களவை (1) மத்திய அரசு (1) மரணம் (2) மருத்துவம் (3) மனித உரிமை (1) மாணவன் (2) மாநாடு (1) முதல்வர் (9) முருகன் (3) முல்லைப் பெரியாறு (1) மே-1 (1) மேதினம் (1) மொழி (2) மோடி (1) ராகுல் (1) ராஜ்யசபா (1) லைக்கா (1) லோக்பால் (1) வங்கி (1) வரலாறு (8) வழக்கறிஞர் (1) வனவாசம் (1) வாரஇதழ் (1) வாழ்த்து (2) விகடன் (5) விடுதலை (4) விடுதலைப்போராட்டம் (1) விநாயகர் சதுர்த்தி விழா (1) விபத்து (2) விழா (2) விளையாட்டு (2) விஜய் (3) விஜயகாந்த் (1) வீரப்பன் (1) வீரவணக்கம் (2) ���ேளாளர் (2) ஜீ.வி (3) ஜெனீவா (1) ஸ்ரீ ரங்கம் சட்ட பேரவைத் தேர்தல் (1) ஸ்ரீலங்கா (6) ஹசாரே (7) a.i.a.d.m.k (1) a.r.murukathash (2) aiadmak. (6) aiadmakallindia (1) apral-22 (1) B.J.P (8) balumahendra (1) Brusili (1) c.m (3) captain (1) captain.r.tamilselavan m.l.a (1) cinema (10) cm (6) congress (1) darti (1) dheeran (3) dheeran tv (1) diease (1) dr.subbarayan (1) eelam (1) hackers (1) hindi (1) I.A.S (1) I.I.T (1) j.jeyalalitha (17) K.balachnthar (1) kamal (1) kaththi (5) KB (1) kerala (1) kongu (5) kongunadu (2) koriya (1) l.t.t (4) Labour Day (1) linkam (1) LOTUS t.v (1) love (1) lyca (1) modi (5) mp (1) p.m (1) photograbi (1) pirabakaran (1) pm (2) puli (1) puthiyathalaimuraitv (1) rajini (1) scv (1) siththar (1) sivanmalai murukan (1) slowpoisan (1) srilanga (5) sugar (1) suntv (1) surya (1) tamil (4) tamiltv (1) tiger (2) tn.gov.cm (2) TOP-50 (1) varalaaru tn.gov.cm (1) vijay (4) vithyabalan (1)\nகணவனின் கண்முன்னே மனைவியை பாலியல் கொடுமை செய்த கொடூரம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. - சில கொடுமைகளை சொல்லி அழ முடியாது .இன்னும் சாமியார்களை நம்பி வீணா போனவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் .அந்த வரிசையில் தான் இதுவும்..\nTamilveli.com தமிழ்வெளி.காம் தமிழ் தமிழ்வெளி, தமிழ் வெளி - பல்சுவை தமிழ் இணையதளம் Tamil Tamilveli.com Alternate Media\n- கையூட்டும், ஊழலும் தலைவிரித்து ஆடக்கூடிய இந்த தேசத்தில் \"கும்பகோணம்,குரங்கினி\" போன்ற உயிரிழப்புகள் தொடரத்தான் போகின்றன... நடு வனத்திற்குள் குடில் அமைத்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16244-Ninda-stuti-by-sundarar-swamigal-(-Scolding-Shiva)?s=af3165a1b8d9a4e36e7a35274f7294b8&p=24801", "date_download": "2018-05-24T06:14:47Z", "digest": "sha1:QCS6GNB4LHMUL7VZCVJNQ57R2IL2T55A", "length": 8866, "nlines": 223, "source_domain": "www.brahminsnet.com", "title": "Ninda stuti by sundarar swamigal ( Scolding Shiva)", "raw_content": "\nதிட்டி பாட வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்தேன்\nநால்வர் பெருமக்களுள் ஒருவரான சுந்தரர் ஒவ்வொரு கோவிலாக சென்று பாடி வந்தார். ஒருமுறை அவிநாசி செல்லும் வழியில், பரிசாக பெற்ற பொன், பொருளுடன், அவிநாசி ரோட்டில் தற்போதும் உள்ள கூப்பிடு பிள்ளையார் கோவிலில், இரவு தங்கினார்.\nதிருமுருகன்பூண்டியில் தாம் கோவில் கொண்டுள்ளதே தெரியாமல் சுந்தரன் உள்ளானே என எண்ணிய சிவன், திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். வேடன் உருவம் பூண்டு, பூத கணங்களுடன் சென்று பொருட்களை திருடியதோடு, வழி நெடுகிலும் வீசி விட்டு வந்தார்.\nகாலையில் எழுந்து பார்த்த சுந்தரமூர்த்தி நாயனார் அதிர்ச்சியடைந்து, கூப்பிடு பிள்ளையார் கோயிலில் உள்ள விநாயகரிடம் கேட்டுள்ளார். தந்தையை மீறி பேச முடியாமல், அவரும் மவுனமானார்.\nவழியெல்லாம் பொன், பொருள் கிடப்பதை பார்த்த நாயனார், அங்கு சிவன் கோயில் இருப்பதை பார்த்து, உனது எல்லையில் எனது பொருள் திருடு போவதா \"எந்துற்கு எம்பிரான் நீரே என ��ிவனை திட்டி, பத்து பாடல் பாடியுள்ளார்.\nபிறகு காட்சியளித்த சிவன், நீர் திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனை செய்தேன் என கூறி, இரண்டு பங்கு பொருள் வழங்கி, அனுப்பி வைத்துள்ளார்.\nஇக்கதையை விளக்கும் வகையில், கோவிலுக்கு நுழைவதற்கு முன், சிவன் வேடனாக, வில், கல்லுடன் நிற்கும் சிற்பமும், கோபத்துடன் சிவனை எதிர்த்து சுந்தர மூர்த்தி நாயனார் நிற்பது போலவும், சாந்த முகத்துடன், சிரித்தபடியே நிற்பது போலவும் சிலைகள் உள்ளன. இன்றும், சிவன் திருடி வந்து மறைத்து வைத்த, வேடுவ பறிகுழி கோவிலில் உள்ளது. வீட்டில் பொருட்கள் திருட்டு போனால், செய்வினை, திருமண தடை உள்ளிட்ட எந்த தடைகள் வந்தாலும், சுந்தரமூர்த்தி நாயனார், சிவனை திட்டி பாடிய பத்து பாடல்களையும், பாடி வணங்கினால், பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district.asp?cat=272", "date_download": "2018-05-24T06:29:40Z", "digest": "sha1:6TRPC6SSQ2R3WDOJ5WL7QVR2CXXNPVW6", "length": 12110, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "Vellore News | Vellore District Tamil News | Vellore District Photos & Events | Vellore District Business News | Vellore City Crime | Today's news in Vellore | Vellore City Sports News | Temples in Vellore- வேலூர் செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nவேலூர் மாவட்டம் முக்கிய செய்திகள்\nபிளஸ் 2 படித்த போலி டாக்டர் கைது\nவாணியம்பாடி: பிளஸ் 2 படித்த, போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி ...\nதபால் ஊழியர்கள் ஸ்டிரைக்கால் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு\nமுதல்வர் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் பேட்டி\nதேர்வில் தோல்வி: மாணவர் தற்கொலை\nவாணியம்பாடி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில், மாணவர் தற்கொலை ...\nபிரிட்ஜ் வெடித்ததில் மாஜி ராணுவ வீரர் பலி\nதகவல் அளித்தோரை தாக்கிய 6 பேர் கைது\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு\nநிரம்பி வழியும் குப்பை தொட்டி: கண்டு கொள்ளாத மாநகராட்சி\nவேலூர்: வேலூரில், எவர்சில்வர் குப்பை தொட்டியில் போடப்படும் குப்பையை ஊழியர்கள் அகற்றாததால், ...\nரேஷன் அரிசியில் 'ஆய்' இருந்ததால் மறியல்: கடையை மூடி விட்டு விற்பனையாளர் ஓட்டம்\nசீமைக் கருவேல மரங்களை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ்\nகாட்பாடியில் ரவுடிகள் அட்டகாசம்: நிம்மதியிழந்த பொதுமக்கள்\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முத���் பக்கம்\nமகளைக் கொன்று தாய் தற்கொலை\nகலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி\nகார் ஏற்றி கொலை: கள்ள காதலன் கைது\nதிடீர் மழைக்கு 2 பேர் பலி\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2017/sep/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-2774216.html", "date_download": "2018-05-24T05:53:27Z", "digest": "sha1:BF44POWSKLXSHNUP2ZPKZM7KUCNAV2CP", "length": 7386, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய கட்டுமான கழகத்தில் அதிகாரி வேலை- Dinamani", "raw_content": "\nதேசிய கட்டுமான கழகத்தில் அதிகாரி வேலை\nஎன்பிசிசி என அழைக்கப்படும் தேசிய கட்டுமான கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 96 பொது மேலாளர்(நிதி), கூடுதல் பொது மேலாளர், துணை பொது மேலாளர், திட்ட மேலாளர், முதுநிலை திட்ட அதிகாரி, உதவி மேலாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஐ.சி.ஏ.ஐ., ஐ.சி.டபுள்யு.ஏ.ஐ., எம்.பி.ஏ., முதுநிலை இந்தி-ஆங்கிலம், சிவில், எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகபட்சம் 49 வயதுடையவர்களுக்கு இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் தனியான வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஎழுத்துத் தேர்வு, குழு விவாதம், தனிநபர் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.9.2017-ஆம் தேதியாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spbindia.wordpress.com/2010/03/05/917-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-05-24T05:52:51Z", "digest": "sha1:JABEBJOA3I4NTJUVOY22UI7TARDXICPH", "length": 5759, "nlines": 64, "source_domain": "spbindia.wordpress.com", "title": "917 வாடி மச்சி காதல் பட்சி | SuperPlayBack singer Dr SPB", "raw_content": "\n« 916 ஆனந்த மயக்கம் அருகில் வந்த\n918 அழைத்தாள் வருவாள் கேட்டால் »\n917 வாடி மச்சி காதல் பட்சி\n//முந்தானை விரிச்சு இந்த மச்சானை புடிச்சே.. பந்தாட்டம் குதிச்சு என்னை பித்தாட்டம் அடிச்சே.. நடக்கட்டும் சரசம் இதில் என்ன விரசம்.. எனக்கொரு சபலம் பொறக்குற சமயம்\nவா வாலிபம் ஏங்குது ராத்திரி.. வெளியிலே வருவிலே நெருங்கினால் ஒதுங்குவேன்//\n//அம்மாடி நீதான் ஒரு தெம்மாங்கு பாட்டு.. பின்னாடி வாரேன் நான் கும்மாளம் போட்டு\nமரவள்ளி கிழங்கே மணி முத்தாறே.. மனசுக்குள் இனிக்கும் மாம்பலச் சாறே.. நான் ஏங்கினேன் மூச்சு தான் வாங்கினேன்.. மயக்கமும் கிறக்கமும் தெரிஞ்சுதான் புரிஞ்சுதான்//\nஅடெங்கப்பா.. சிச்சுவேசன்.. சாங்கப்பா என்னவொரு சூடான சரணங்கள்..அப்பவே டிஸ்கோ டிஸ்கோன்னு பாடல்களில் கொடி கட்டி இளம் உள்ளங்களை ஆட்டிபடைச்சவர் பாலுஜி ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன். பாடல் கேட்க கேட்ட எனக்கு மனசு பந்தாட்டம் துள்ளிக் குதிக்குது.. உங்களுக்கு\nவாடி மச்சி காதல் பட்சி\nவாடி மச்சி காதல் பட்சி\nஉனக்கொரு கூடு இருக்குது பாரு\nநினைக்கிற பொது பொறக்குது பாரு\nவாடி மச்சி காதல் பட்சி\nமுந்தானை விரிச்சு இந்த மச்சானை புடிச்சே\nபந்தாட்டம் குதிச்சு என்னை பித்தாட்டம் அடிச்சே\nநடக்கட்டும் சரசம் இதில் என்ன விரசம்\nஎனக்கொரு சப்லம் பொறக்குற சமயம்\nவா வாலிபம் ஏங்குது ராத்திரி\nவெளியிலே வருவிலே நெருங்கினால் ஒதுங்குவேன்\nவாடி மச்சி காதல் பட்சி\nஉனக்கொரு கூடு இருக்குது பாரு\nநினைக்கிற பொது பொறக்குது பாரு\nவாடி மச்சி காதல் பட்சி\nலவ் பேர் ஹேய் டிரீட், ஹாய் ஸ்வீட்டி\nஅம்மாடி நீதான் ஒரு தெம்மாங்கு பாட்டு\nபின்னாடி வாரேன் நான் கும்மாளம் போட்டு\nமரவள்ளி கிழங்கே மணி முத்தாறே\nமனசுக்குள் இனிக்கும் மாம்பலச் சாறே\nநான் ஏங்கினேன் மூச்சு தான் வாங்கினேன்\nமயக்கமும் கிறக்கமும் தெரிஞ்சுதான் புரிஞ்சுதான்\nவாடி மச்சி காதல் பட்சி\nவாடி மச்சி காதல் பட்சி\nஉனக்கொரு கூடு இருக்குது பாரு\nநினைக்கிற பொது பொறக்குது பாரு\nவாடி மச்சி காதல் பட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-24T06:19:59Z", "digest": "sha1:I7ZDSUPD2TSOB5DZAO3TZUDASFGOERAV", "length": 7689, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒழுங்கின்மை கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கை தேடும் இயலை பற்றி விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைக் கோட்பாடு (Chaos Theory). இக்கோட்படானது உயிரியல், கணிதம், பொறியியல், மெய்யியல், இயற்பியல், அரசியல் மற்றும் உளவியல் போன்ற துறைகளில் பயன்படுகின்றது.\nஇந்த கோட்பாடின் முன்னோடிகளில் ஒருவர் லொரென்ஸ். லொரென்ஸின் அடிப்படை மேற்கோள் ஒன்று, பலரைத் தூண்டி, ஒழுங்கின்மைக் கோட்பாடு என்னும் ஒரு தனி இயலாக வளரும் அளவுக்கு முக்கியமடைந்தது.\nஎண்கணிதம் / எண் கோட்பாடு\nவகையீட்டுச் சமன்பாடுகள் / Dynamical systems\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2014, 08:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/arrangement", "date_download": "2018-05-24T06:18:11Z", "digest": "sha1:MAO5D2AV6FIBGTESOUMHLRWYWDWLCBMI", "length": 5382, "nlines": 131, "source_domain": "ta.wiktionary.org", "title": "arrangement - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவழக்கு முதலியவற்றிற்குத் தீர்வு காணல்\nவணிகவியல் - கடன் தொடுத்தவருக்குக் கடனாளி கடன் தொகையைச் சிறுகச் சிறுகக் கொடுக்கச் செய்து கொள்ளும் ஏற்பாடு. திவால் நிலையில் நடைபெறுவது.[1]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009/12/blog-post_11.html", "date_download": "2018-05-24T05:59:56Z", "digest": "sha1:566LFL4GSBAQX46CHEKDO57KRBFOOGY4", "length": 7172, "nlines": 164, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: வருகிறது \"\"பா\"\" தமிழில்", "raw_content": "\nஅழகான \" பா\" படத்தை பார்த்து ரசித்து இருந்து அதை பற்றி சிறிய கருத்தை போன பதிவில் எழுதி இருந்த நேரத்தில் , கொடுமையான ஒரு புகைப்படத்தை அனுப்பி என்னை மண்டை காய வைத்த அதி பிரதாபனை வன்மையாக கண்டிக்கிறேன்..\nபடம் உதவி அதி பிரதாபனை\nஆனா சகா என்னால சிரிப்பு அடக்க முடியலபா எப்படி உனக்கு கிடச்சுது இது எல்லாம் \nLabels: கொடுமை , மொக்கை\n13 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:\nஎன் nightmare உக்கு காரணம் ஆயிட்டீங்க. இப்படியா, பயமுறுத்துறது\n:)) அடிகடி இந்த சைடு வந்துட்டு போங்க பாஸ் .\nஎது பாஸ் வாழ்த்துக்கள் எல்லாம் \nஹி ஹி ஹி ஏதோ என்னால முடிஞ்சதுங்கோ\nஎன்னய்யா இது கொடுமையா இருக்கு\nபாலிவுட்ல மட்டும் அப்பா புள்ள நடிச்சா ரசிப்பீங்க, கோலிவுட்னா கேவலமா போச்சா\nஇப்படிப்பட்ட கலைப் படத்தை காமெடி படமாக்கிய ரோமியோவை வன்மையாகக் கண்டிக்கிறேன்....\n மவனே கைலகாண்டி மாட்டுன டார் டாரா கீச்சிடுவேன் .. உனக்கே இது ஓவர்ன்னு தெரியல \nஉங்களுக்கு கரடி துப்பி மந்திரிச்ச தாயத்து கிடைக்காமப் போவதாக...\nஆப் சென்சுரி..... :) , Paa மற்றும் ஆரியா - 2\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) ப���த்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maayon.in/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-24T06:10:32Z", "digest": "sha1:R5PJ6JHUUOGRWHQWAYEIC6UPCM5QQKYU", "length": 2604, "nlines": 57, "source_domain": "maayon.in", "title": "தயான் சந்த் Archives - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nTag - தயான் சந்த்\nதயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,684 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,645 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,357 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,218 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,862 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,499 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2015/05/blog-post_39.html", "date_download": "2018-05-24T05:56:06Z", "digest": "sha1:5AZWR7M4ATM35ZWQGDY76ULAO2ENNGXV", "length": 8324, "nlines": 113, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: கொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்கு, க‌வலை உனக்கெதற்கு??", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nகொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்கு, க‌வலை உனக்கெதற்கு\nகொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்க, க‌வலை உனக்கெதற்கு\nகொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்க, க‌வலை உனக்கெதற்கு\nதலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. கொழுப்பைக் குறைக்கும் எளிய\n என்றும் அது என்ன‍ உணவு என்றும் தெரிந் து கொள்ள‍ ஆவலாக இருக்கும். அந்த உணவு என்ன‍ தெரியுமா அது நிலக்கடலைதான், இந்நிலக் கடலை ஏழைகளுக்கும் எளிதில் கிடைக்கும் உணவல்லா\nசரி இந்த‌ நிலக்கடலை சாப்பிட் டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பல ரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையி ல்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழு ப்புதான் நிலக்கடலையில் உள்ளது.\nநிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்கு கிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன்சாச்சுரேட்டேட் வகை கொழுப்புள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.\nஇந்த இருவகை கொழுப்பு மே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பா தாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொ ழு ப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒ மேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கி றது. கொழுப்பைக் குறைக்கிறது என் பதற்காக அளவுக்கதிகமாக நிலக்கட லையை உண்டால் பித்தம் வரும். அ தனால் தினந்தோறும் குறிப்பிட்ட‍அளவு நிலக்கடலை உட்கொண்டு வந்தாலே நமது உடலில்உள்ள‍ கெட்ட க்கொழுப்பு கறைந்து, உடலை பல ப்படுத்தும். மேலும் வெறும் நிலக் கடலையைவிட பர்பி அல்ல‍து கட லை உருண்டையை வாங்கி சாப் பிடலாம்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nமறைத்து வைக்கப்பட்ட (உளவு) கேமராக்களை கண்டறிவது எப...\nஅதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இந்த அதிர்ச்சியான செ...\nஆப்பிள் போன், நீங்க வைத்திருப்பவரா\nவங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீட்டு ...\nஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள, சில சுவாரஸ்ய...\nகொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்கு, க‌வலை உனக்க...\nவாழ்வில் தொடர்வெற்றி பெற‌, நீங்கள் இந்த 19 படிகள் ...\nஜெயலலிதா விடுதலை: கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு...\n – நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள்\n‘அலர்ட்‘ மெசேஜ் அனுப்பும் புதிய வசதி\nநிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு . . . \nகாளானை உணவாக அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/09/blog-post_7.html", "date_download": "2018-05-24T05:55:44Z", "digest": "sha1:DRKHUVUX7OVDS463ZG5JCW3RUJIVGYNY", "length": 22170, "nlines": 202, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: நான் ஒரு தமிழச்சி.................", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\n1972 ஆம் ஆண்டு அன்றைய பிரபல வார இதழில் ஜெயலலிதா ஒரு கன்னடர் என்ற தொன���யில் ஓர் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. சர்ச்சைக்குள்ளான இந்த கட்டுரைக்கு அந்த இதழுக்கு ஜெயலலிதா மறுப்புக்கடிதம் எழுதியிருந்தார். அடுத்த சில வாரங்களில் பிரசுரமான அந்த கடிதத்தில் பல்வேறு ஆதாரங்களுடன் தான் தமிழச்சியே என உறுதிபட தெரிவித்திருந்தார்.\nஇந்த இதழ் வெளியான சமயம், ஜெமினி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த கங்கா கவுரி என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக மைசூரில் உள்ள பிரபல பிரீமியர் ஸ்டுடியோவில் இருந்தார். அங்குள்ள பத்திரிகைகள் அவரிடம் பேட்டி எடுத்தன. அப்போது முந்தைய மறுப்புக்கடிதத்தை சுட்டிக்காட்டி ஒரு நிருபர், 'நீங்கள் கன்னடியர்தானே' என கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயலலிதாவிடம் மற்றொரு நிருபர், 'நீங்கள் மைசூரில் தானே பிறந்தீர்கள்' என்று கேட்டார். ஆம் என்று தெரிவித்த ஜெயலலிதா, 'நான் தமிழ் குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய தாய்மொழி தமிழ், நான் ஒரு தமிழச்சி' என்று பதிலளித்தார்.\nமறுநாள் இந்த பேட்டி கன்னட இதழ்களில் வெளியானபோது பெரும் சர்ச்சை எழுந்தது அங்கு. கன்னட மொழி உணர்வாளர்கள் கத்தி, வாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் படப்பிடிப்பு நடைபெற்ற பிரிமியர் ஸ்டூடியோ வளாகத்திற்கு திரண்டு வந்தனர். படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர்.பந்தலு, நடிகர்கள் ஜெமினி கணேசன், அசோகன் உள்ளிட்டவர்கள் அங்கு இருந்தனர். கிட்டதட்ட ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாதபடி ஸ்டுடியோ முற்றுகையிடப்பட்டது. 'கன்னட துரோகி ஜெயலலிதாவே மன்னிப்பு கேள், கன்னடர் என்பதை ஒப்புக்கொள்' என்ற கோஷங்களால் அந்த இடம் பரபரப்பானது.\nபயந்துபோன படப்பிடிப்புக் குழு அஞ்சி நடுங்கிய நிலையில் போராட்டக்காரர்களில் சிலர் உள்ளே நுழைந்துவிட்டனர். ஜெயலலிதாவிடமே, 'கன்னடியர் ஆகிய நீ, தமிழச்சி என்று எப்படி பேட்டி கொடுக்கலாம். நீ கன்னடியர் தான் என்று சொல்' என மிரட்டினார்கள். விஷயம் விபரீதமாகிக்கொண்டிருப்பதைக் கண்ட படப்பிடிப்புக்குழுவினர் எப்படியாவது பிரச்னையை சமாளிக்க ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி அவர்கள் கூறுவதுபோல் மன்னிப்பு கேட்கச் சொல்லி வற்புறுத்தினர்.\nஆனால் ஜெயலலிதா தன் முந்தைய கருத்தில் உறுதியாக இருந்தார். “மிரட்டுகிறார்கள் என்பதற்காக இல்லாத ஒன்றை சொல்லமாட்டேன்“ என உறுதியாக தெரிவித்துவிட்டார். இந்த பதிலால் ஜெயலலிதாவை தாக்க முனைந்தனர் சிலர். 'என்ன நடந்தாலும் சரி... நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்' என அப்போதும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார் அவர். இறுதியாக 'குறைந்தபட்சம் கன்னடத்திலேயாவது பேசு' என அவர்கள் மிரட்டினர். 'எனக்கு எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும் அதை என் தேவைக்காக மட்டுமே பேசுவேன். நீங்கள் மிரட்டி என்னை பேசவைக்கமுடியாது' என விடாப்பிடியாக மறுத்தார்.\nபடப்பிடிப்புக்குழுவினர் சிலர் தந்திரமாக வெளியேறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை. காவல்துறை சம்பவ இடத்துக்கு வரவில்லை. பிரச்சனை கட்டுப்பாட்டை மீறிக் கொண்டிருந்ததையடுத்து பந்துலு உடனடியாக இதை சென்னையில் இருந்த பிரபலம் ஒருவருக்கு தெரிவித்தார். சென்னையிலிருந்து அவர் தன் பிரபல்யத்தைப் பயன்படுத்தி, கர்நாடக முதல்வரை தொடர்புகொண்டு விஷயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.\nஅடுத்த சில நிமிடங்களில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து கலகக்காரர்களை விரட்டி ஜெயலலிதா உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினரை மீட்டுவந்தது. இப்படி, உயிருக்கு பிரச்னை ஏற்பட்ட நிலையிலும் மற்றவர்கள் சொல்வதை ஏற்காமல், சர்ச்சைக்குரிய மண்ணில், தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல் தான் தமிழச்சிதான் என உறுதிபட நின்றவர் ஜெயலலிதா.\nகர்நாடக மண்ணில் எழுந்த மொழி உணர்வின் வெளிப்பாடு இப்போதும் காவிரிப்பிரச்னையில் வேறு வடிவில் வெளிப்படத்துவங்கியிருக்கிறது. ஒரு நடிகையாக கர்நாடகத்தினரை சமாளித்த ஜெயலலிதா ஒரு முதல்வராக இந்த பிரச்னையை எதிர்கொண்டு தமிழகத்திற்கு வெற்றியை தேடித் தரவேண்டும்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nதிருமணமே முடிக்க வேண்டாம் ...\nஒரே வாரத்தில் பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற...\nநீரிழிவு நோயைக் கட்டுபடுத்தும் காய்கறிகள்:-\nசித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை\nநாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்.....\nதமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்பட்ட...\nபான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தா...\nசண்டை போடும்போது சத்தமாக பேசுவது ஏன்\nநீங்க ராத்திரி லேட்டா சாப்பிடுபவரா\nவருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் நீ...\nCUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால் . . .\nஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் ..\nகுப்பைகளை அகற்றும் மதுரை சத்யா,,,\nஅழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் சப்போர்ட்டா இருக்கும...\nபான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி – சித...\nZee TV-யில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சு...\nவேதியல் விஞ்ஞானிகளே இது உண்மையா \nபுரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர்.\n\"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''\nவாரத்திற்கு 3 நாட்கள் மதிய வேளைகளில் மோர் கூழ் குட...\nவிதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி\nதமிழக அரசுக்கு ஒரு அற்புத ஆலோசனை\nசுவிட்சர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம் \nமொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும்.\nதினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது எ...\nரத்த குழாய் அடைப்பு நீங்க…\n\"தங்களன்றோ என்னை ஆசீர்வதுத்து அருளி இச்சபையின் முன...\nமனத்தைக் கவர்ந்த அன்னை தெரேசாவின் வரிகள்:\n* குரு ப்ரீதி *\nதொப்பையை கரைக்க உதவும் ஜூஸ் - இயற்கை மருத்துவம்\nஆளுங்கட்சியை குறை சொல்லியே வயிறு வளர்க்கும் நடுநில...\nவலிகளைப் போக்கும் வல்லமை படைத்த இஞ்சி\nவீட்டில் தெய்வ படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சி...\nபூவையர்க்கு பிரசவம் வலியை தந்தது பொருத்து கொண்டோம்...\nஒவ்வொருமுறையும் கன்னடர்களின் சவாலை முறியடிப்பதில் ...\nநம்மால் ஒண்ணும் பண்ணமுடியாது இருந்தாலும் தெரிந்து ...\nஞாபக சக்தியை அதிகரிக்கும் துளசி..\nதிருமணம் ஒன்று நடக்க விருந்தது.\nமஹாளய பித்ருபக்ஷம் 17.09.16செவ்வாய் முதல் 30.09.16...\nகேட்டும் தந்தார். கேட்காமலும் தந்தார்.\nஉலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...\nபப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-\nஇந்த பிரச்சனைகள் தான் மாதவிடாய் சரியாக வராததற்கு க...\nஉங்களிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவீர்கள்..\nநாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை...\nதங்கமகன்மாரியப்பன் பற்றி: அறிந்துகொள்ள வேண்டிய 10 ...\nஉங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாப்பது எப்ப...\nஇசைஞானி இளையராஜாவின் தேவலோக மன்மத இசையில்...\n\"காவிரியில் தண்ணீர் திறக்க கன்னட நடிகர்கள் எதிர்ப்...\nஉங்கள் ராசிக்கு பணவரவு எப்படி\nஉலக���ன் முதல் மொழி தமிழ்\nவாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி\nசனிக்கு எள் தீபம் ஏற்றாதீர் \n\"கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை..\"\nஸ்டான்லி மருத்துவமனையில் தோல் வங்கி..\nஉரிமைகளுக்கும் கடமைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர...\nகொடூர நோய்களை பரப்பும் மரபியல் மாற்றிய வாழைப்பழம்\n\"ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு \"A\" என்ற எழுத்...\nநம்முடைய கவனம் சிதறும்போது, நாம் தவறு இழைக்க வாய்ப...\nபூஜா என்ற ஒரு அழகான இளம்பெண்\nஇப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் ...\nப்ரஷர் குக்கரை தூக்கி ஏறிய வேண்டுமா \nவினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும்...\nஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/08/30.html", "date_download": "2018-05-24T06:15:56Z", "digest": "sha1:QM25TVQSOIQECTLNXPND2SBTLTK22AHF", "length": 12692, "nlines": 261, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -30", "raw_content": "\nவீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -30\nஇலக்கியப்பறவைகள் கலந்துரையாடி மகிழும் கூட்டிற்கு..\nகலை இலக்கியக்களம் கூட்டம் -30\nஇடம்:ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி புதுக்கோட்டை .\n[புதிய பேருந்து நிலைய மாடி]\nகாலம் :காலை 9.30 மணி முதல் மதியம் 1.00மணி வரை\nதலைமை: கவிஞர் மூட்டாம்பட்டி இராசு அவர்கள்.\nசிறப்பு விருந்தினர் :கவிஞர் விச்வநாதன் அவர்கள் தஞ்சாவூர்.\nகட்டுரை :திருமிகு கு.ம.திருப்பதி தமிழாசிரியர்\nநூல் விமர்சனம் : எழுத்தாளர் பூமணி அவர்களின் ”அஞ்ஞாடி ”\nஆய்வு: ”வழக்குரை காதை மீள்பார்வை”\nபாடல் :மிடறு நூலாசிரியர் கவிஞர் முருகதாஸ்.\nஅமைப்பாளர்கள்: கவிஞர் பவல்ராஜ் ,கவிஞர் ரேவதி\nவிழாவில் வீதியின் நிறுவனர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் புதுகையின் தொன்மை கூறும் ஆய்வு நூல்”பாறை ஓவியங்கள்”விலை ரூ300 வீதிக்காக ரூ200 விலையில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nகூட்டத்தில் ஏற்கெனவே பதிவுசெய்தவர்கள் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் “புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்” நூல்பிரதியை ரூ.200தந்து பெற்றுக் கொள்ளலாம் என்றொரு வரியைக் கீழே சேர்க்கவும்.\nதகவலுக்கு நன்றி, சகோதரி அவர்களே.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nநகை தேவையா இனிய��ம் பெண்களுக்கு\nமறக்க முடியாத நாளாக 24.8.16\nவீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -30\nபெண்ணின் பெருமைகளாய் சாக்‌ஷி ,சிந்து\nஜோக்கர்.-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.\nஆசிரியரெனில் அவசியம் வருக அம்மா அப்பா எனில் கட்டாய...\nகவிஞர் வைகறை குடும்ப நலநிதி வழங்கிய விவரம்.\nஅம்மாவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிலா...\n17.8.16 இன்று ஒரு மடல்...\nஅம்மா எனக்கு போர்டு தெரியல முன்னாடி உட்கார்ந்துக்க...\nவீதி கலை இலக்கியக்களம் -கூட்டம் 29\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTgwNzMxNzg3Ng==.htm", "date_download": "2018-05-24T06:27:16Z", "digest": "sha1:T6E5WVPS5ZJE3C3C4TMEQAU4LNNVREPL", "length": 13906, "nlines": 131, "source_domain": "www.paristamil.com", "title": "மம்மிகளுக்குள் கள்ளக்காதல்! அதிர்ச்சியளிக்கும் ஆய்வுகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஎகிப்தில் உயர்குடியில் பிறந்த மக்கள் இறந்தபின்னர் அவரகளது உடல் பதப்படுத்தப்படும். இவை அனைத்தும் பிரமிட்டுகளில் புகைப்படும். இவை மம்மிக்ள் என அழைக்கப்படுகின்றன.\nமம்மிகள் குறித்த ஆய்வுகள் இன்று வரை நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் எகிப்த் தலைநகர் கெய்ராவில் உள்ள டேர் ரிபே கிராமத்தில் கடந்த 1907 ஆம் ஆண்டு இரு மம்மிகள் அருகருகே கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த இரண்டு மம்மிகளின் உள்ளூர் ஆளுநர் மகன்கள் நம்-நக்த் மற்றும் நக்த்-ஆங் என தெரியவந்தது. சுமார் 3,800 ஆண்டுகளாக இந்த மம்மிகள் ஆய்வில் ஈடுபத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வு பிரித்தானியாவில் நடைபெற்று வருகிறது.\nஇந்த இரு உடல்கள் மத்தியில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இரு உடல்களிலும் எம்1ஏ1 எனப்படும் மைட்டோகான்டிரில் ஹேப்லோடைப் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருந்துள்ளது.\nஇதன் மூலம் இருவரும் ஒரே தாயின் மூலம் பிறந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், தந்தை மூலம் வரும் குரோமோசோம் மரபணு தொடரில் மாற்றம் இருத்துள்ளது. இதன் மூலம் இவர்கள் வேறு வேறு தந்தைகளுக்கு பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.\n* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே\n• உங்கள் கருத்துப் பகுதி\n125 வயதுவரை வாழ்ந்தால் போதும்,121வயது முதியவரின் ஆசை\nமெக்சிகோவைச் சேர்ந்த மனுவேல் கார்சியா ஹெர்னாண்டஸின் (Manuel Garcia Hernandez), வயது 121. கார்சியாவின் பிறப்புச்\nநெஞ்சை பதற வைக்கும் காட்சி வயோதிப பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nவயோதிப பெண்ணொருவரை மற்றுமொரு பெண் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில்\nசைபீரியாவில் 110 ஆண்டுகள் முன்பு மோதியது வேற்றுக் கிரக விமானமா\nசைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும்\nநாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது.\nஓர் நாரையின் அழகான காதல் கதை\nதென்னாப்பிரிக்காவிலிருந்து மிகப்பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின்\n« முன்னய பக்கம்123456789...3738அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2012/02/blog-post_08.html", "date_download": "2018-05-24T06:20:07Z", "digest": "sha1:JSOVTFQZ4PLBEZTPT54DCR6YGHC74AUU", "length": 13601, "nlines": 193, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: கறுப்பு தாஜ்மஹால்", "raw_content": "\nதாஜ்மஹால் என்றாலே அதன் வெண்ணிறம்தான் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால் கறுப்பு நிற தாஜ்மஹால் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஷாஜகான் நினைத்தார்.\nதாஜ்மகாலை இந்திய மற்றும் ஆசிய தொழிலாளர்கள் 20 ஆயிரம் பேர் சேர்த்து உருவாக்கினார்கள். தாஜ்மஹாலின் அழகு வேலைகளை அஸ்டின் டி போர்க்டெக் என்ற பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவரும், வெரோனியா என்ற வெனிஸ் நகரை சேர்ந்தவரும் செய்தனர். தாஜ் மஹாலின் உயரம் 137 அடி. இதில் குர்-ஆனின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nபேரரசர் ஷாஜஹானுக்கு நிறைவேறாத ஆசை ஒன்றும் இருந்தது. அது தனது மனைவி மும்தாஜுக்கு வெள்ளை பளிங்கு கல்லில் சமாதி எழுப்பியதுபோல் தான் இறந்தபின் தனகென்று ஒரு சமாதி கட்ட நினைத்தார். யமுனை நதியின் மறுகரையில் தாஜ்மஹாலின் அச்சு அசலாக கறுப்பு பளிங்கு கற்களை கொண்டு அது கட்டப்பட வேண்டும், மேலும் அந்த இரு சமாதிகளையும் ஆற்றின் குறுக்கே வெள்ளியால் ஒரு பாலம் கட்டி இணைக்க வேண்டும் என்றும் நினைத்தார்.\nஅது மட்டுமல்லாமல் வெண் பளிங்கு கல்லால் ஆன தாஜ்மகாலின் உருவம் கரும் பளிங்கு கல்லால் ஆன தனது சாமாதியில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஆனால் இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கும் முன்னே ஷாஜகான் காலமானார். அவர் நினைத்தபடி கருப்பு தாஜ்மஹால் கட்டப்பட்டிருந்தால் இதன் புகழ் இன்னும் பல மடங்கு கூடியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினார்கள்.\nதாஜ்மஹாலுக்கு ஒருமுறை யுத்தபயம் வந்தது. 1971-ல் இந்தியா, பாகிஸ்தான் போரின்போது தாஜ்மகால் மூடப்பட்டது. என்னதான் இஸ்லாமியர்களின் புனித குர்-ஆனின் வாசகங்கள் தாஜ்மஹாலில் பொறிக்கப்பட்டிருந்தாலும், அதை தாக்கப்போவதாக தகவல் வந்ததும் இந்திய ராணுவம் விரைந்து செயல்பட்டது. தாஜ்மஹாலில் இருந்து பிரதிபலிக்கப்படும் ஒளி பாகிஸ்தானிய போர்விமானங்களை தாஜ்மஹால் பக்கம் திருப்பிவிடும் என்பதால், பிரம்மாண்டமான அந்த தாஜ்மஹாலை செடி, கோடி, மலர்கள் கொண்டு வெண்மை நிறம் சிறிதும் தெரியாதபடி மூடிவிட்டார்கள். போர் முடியும்வரை எதிரிகளின் பார்வையில் பட்டுவிடாதபடி தாஜ்மஹாலை மறைத்து வைத்திருந்து காப்பாற்றினார்கள். இப்படி சூழ்நிலைக்கு ஏற்ப கட்டிடத்தின் தோற்றத்தை மாற்றுவதை 'காமொபிலேஜ்' என்று கூறுவார்கள்.\nதாஜ்மஹாலில் கூட போலி தாஜ்மஹால் உண்டு. அவுரங்காபாத்தில் அவுரங்கசீப் ஒரு கட்டடத்தை கட்டினார். ��து தாஜ்மஹாலின் ஜெராக்ஸ் போல் அப்படியே இருந்தது. அந்த கட்டடத்திற்கு பெயர் 'பீபிகா மாக்பெர்ரா' என்பது. ஆனால், யாரும் அந்த பெயரை சொல்லி அழைப்பதில்லை. இதை டூப்ளிகெட் தாஜ்மஹால் என்றே சொல்லுகிறார்கள். 'உலகை ஆண்ட மன்னனுக்கும் நிறைவேறாத ஆசைகள் உண்டு'.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஅறிமுகம் ஆகிறது, 'மின் காசோலை'\nஅவசர உதவிக்கு உலகம் முழுவது ஒரே எண்\nபழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மறைவு\nபொழுது போக்கும், பொழுதை ஆக்கும்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/course/emc-avamar-integration-performance-management/", "date_download": "2018-05-24T05:49:26Z", "digest": "sha1:ZZC7573DNZNUQX4KID5MYTIWFZHYNABI", "length": 40630, "nlines": 399, "source_domain": "itstechschool.com", "title": "EMC அவாமர் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேலாண்மை பயிற்சி - ITS", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்��ு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nEMC அவாமர் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேலாண்மை\nதயவு செய்து வெறுமனே / புக்கிங் எந்த படிப்புகள் வாங்கும் முன் ஒரு கணக்கை உருவாக்க.\nஇலவசமாக ஒரு கணக்கை உருவாக்கு\nநீங்கள் ஒரு மனித மற்றும் இந்த துறையில் பார்க்கிறீர்கள் எனில், அது வெற்று விடுங்கள்.\nஒரு குறிக்கப்பட்ட புலங்கள் * தேவைப்படும்\nஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஅன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகாங்கோ, ஜனநாயக குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: குரோஷியா)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுடிமோர்-லெஸ்டெ (கிழக்கு திமோர்)எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரான்ஸ், பெருநகரபிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹார்ட் அண்ட் மெக் டொனால்ட் தீவுகள்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுகொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு சமாகிரியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்���ீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசிய ஆபிரிக்காமால்டோவா குடியரசின்மொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவுபனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாநெவிஸ்செயிண்ட் லூசியாசென் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சுசமோவாசான் மரினோசாவோ டோமி மற்றும் பிரின்கிப்பிசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயின்ட் பியர் மற்றும் மிக்குலன்சூடான்சுரினாம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயென் தீவுகள்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்சானியா, ஐக்கிய குடியரசுதாய்லாந்துடோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவெனிசுலாவியத்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்மேற்கு சகாராஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\nEMC அவாமர் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேலாண்மை பயிற்சி மற்றும் சான்றிதழ் பாடநெறி\nEMC அவாமர் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேலாண்மை\nஇண்டர்நெட் இன்ஃபர்மேஷன் சர்வீஸஸ் (ஐஐஎஸ்) ஐ எப்படி கட்டமைப்பது மற்றும் நிர்வகிப்பது என்பவற்றை இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். வலை பயன்பாடுகள், பாதுகாப்பு மற்றும் IIS ஐப் பயன்படுத்தும் பிற பொருட்கள் (Exchange மற்றும் ஷேர்பாயிண்ட் போன்றவை) பயன்படுத்த உதவும�� அறிவூட்டல் ஆகியவற்றை ஆதரிக்கும் திறன்களை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.\nஇந்த பாடத்திட்டம் உங்கள் அவாமார் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேலாண்மை திறன்களை விரிவாக்க தேவையான அறிவை உங்களுக்கு வழங்குகிறது. செயல்திறன் மேலாண்மை நடைமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை நீங்கள் ஆராயலாம். ஏராளமான பயன்பாடுகள், EMC NetWorker, மற்றும் Data Domain ஆகியவற்றைக் கொண்டு Avamar ஐ இணைப்பதில் அனுபவங்களைப் பெறுவீர்கள்.\nEMC அவாமர் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேலாண்மை பயிற்சி பாடத்திட்டத்தின் நோக்கங்கள்\nஅவாமார் கிளையன், துவக்க மற்றும் பாதுகாப்பு முறைகள்\nநிறுவ, கட்டமைக்க, மற்றும் காப்புப்பிரதிகளை இயக்கி, ஆதரவு தரவுத்தள பயன்பாடுகளை, NDMP உபகரணங்கள், மற்றும் VMware சூழல்களை\nநிறுவு, கட்டமைக்க மற்றும் காப்புப்பிரதிகளை இயக்கி, NetWorker மற்றும் Data Domain உடன் ஒருங்கிணைக்கப்பட்ட சூழல்களில் மீட்டெடுக்கிறது\nகிளாமர் கேஸ்களை சரிசெய்தல் மற்றும் சர்வர் திறன் சிக்கல்களில் இருந்து மீள்வது உட்பட அவாமர் செயல்திறன் மேலாண்மைக்கான பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள்\nEMC அவாமர் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேலாண்மை பாடநெறியின் நோக்கம்\nஊழியர்கள், பங்காளிகள், மற்றும் அவாமார் பயன்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேலாண்மை ஆகியவற்றிற்கு பொறுப்பான வாடிக்கையாளர்கள்\nEMC அவாமார் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேலாண்மை சான்றளிப்புக்கான முன்னுரிமை\nEMC அவாமர் கருத்துகள் மற்றும் நிர்வாகத்தின் புரிந்துணர்வு\nபிணைய நிர்வாகத்தில் அனுபவம். A டிசிபி / ஐபி சூழல்\nயுனிக்ஸ் / லினக்ஸ் கணினி நிர்வாகம் அனுபவம்\nபாடநூல் சுருக்கம் காலம்: 9 நாட்கள்\n1. Avamar சேவையகம் மற்றும் வாடிக்கையாளர்களை கட்டமைத்தல்\nகிளையன் காப்பு சூழலை கட்டமைத்தல்\nசெயல்திறன் விகிதங்கள் மற்றும் காரணிகள்\nகோப்பு மற்றும் ஹாஷ் கேட்சுகளை சரிசெய்தல்\nநெட்வொர்க் அலைவரிசை பரிசீலனைகள் மற்றும் ட்யூனிங்\nAvamar சேவையக அளவை நிர்வகித்தல்\n3. EMC NetWorker உடன் அவாமார் ஒருங்கிணைப்பு\nகாப்பு, மீட்டமை, மற்றும் ரெகிகேஷன்\n4. தரவு டொமைனுடன் அவாமார் ஒருங்கிணைப்பு\n5. மைக்ரோசாஃப்ட் அப்ளிகேஷன்ஸ் உடன் அவாமார் ஒருங்கிணைப்பு\n6. தரவுத்தளங்களுடன் அவாமார் ஒருங்கிணைப்பு\n7. NDMP உடன் அவாமார் ஒருங்கிணைப்பு\n9. அவாமார் டேப்-அ��ுட் சொல்யூஷன்ஸ்\nஎங்களுக்கு எழுதவும் info@itstechschool.com & எங்களை தொடர்பு கொள்க + விலை விலை & சான்றிதழ் செலவு, அட்டவணை & இடம்\nஎங்களை ஒரு கேள்வியை விடு\nஇந்த EMC அவாமர் முடிந்த பிறகு ஒருங்கிணைப்பு & செயல்திறன் நிச்சயமாக வேட்பாளர்கள் \"MR-1CP-AVAIPM\" கொடுக்க வேண்டும் பரீட்சை சான்றிதழ்.\nதயவுசெய்து மேலும் தகவலுக்கு தயவுசெய்து எங்களை தொடர்பு.\nநன்றி மற்றும் அது ஒரு அற்புதமான மற்றும் தகவல் அமர்வு இருந்தது.\nGR8 ஆதரவு ஊழியர்கள். ITEM இல் பயிற்சியாளருக்கு நல்ல காலாவதி உள்ளது. சிறந்த உணவு தரம். ஒட்டுமொத்தமாக கூஓ (...)\nஆழமான கள அறிவுடன் சிறந்த பயிற்சியாளர். நல்ல பயிற்சி உள்கட்டமைப்பு.\nமாற்றம் மற்றும் கொள்ளளவு மேலாளர்\nஇது ஒரு அற்புதமான பயிற்சி மற்றும் கற்றல் சூழலில் ஒரு அற்புதமான பயிற்சி இருந்தது. இது gre (...)\nசேவை மேலாண்மை செயல்முறை முன்னணி\nஇது ஒரு பெரிய கற்றல் அமர்வு. நான் மற்ற வாழ்க்கை கேட்ச் இந்த மாதிரி இன்னும் அமர்வுகளை நம்புகிறேன் (...)\nதரமான ஊழியர்களுடனும் அனைத்து தேவையான Infra நிறுவனங்களுடனும் அதன் ஒரு பெரிய நிறுவனம். ஐடிஐஎல் அடித்தளம் (...)\nநான் கடந்த மாதம் என் தொழில்நுட்பம் பள்ளியில் இருந்து என் அடித்தளம் மற்றும் ஐடிஐஎல் இடைநிலை செய்துவிட்டேன். (...)\nஅது பெரிய அமர்வு. பயிற்சி நன்றாக இருந்தது. நான் அவருடைய போதனையை விரும்பினேன்.\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_04_01_archive.html", "date_download": "2018-05-24T06:04:44Z", "digest": "sha1:YORZAONXQHQXBODMX7MZ54GRL74PHQZH", "length": 35513, "nlines": 510, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 4/1/12 - 4/8/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனு��் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nநற்ச்யல் மேலானது அதிலும் மேலானது நல்லெண்ணம்\nகுறளும் பொருளும் - 1146\nகாமத்துப்பால் – களவியல் – அலரறிவுறுத்தல்\nகண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்\nகாதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.\nமுதுகுநாணி என்பன விலங்கினங்களில் முதுகெலும்பிகள் உட்பட அதனோடு நெருங்கிய தொடர்புடைய முதுகெலும்பில்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும்பிரிவு.\n\"நல்லா இருப்பே\" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)\nகற்க கசடற கற்பவை கற்றபின்\nவள்ளுவர் மிக சுலபமாக ஒன்றரை வரியில் சொல்லிவிட்டார். கற்கவும், அவை நிற்கவும் தேவையான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது\nஇப்போது மூளை, ஞாபகசக்தி ஆகியவறை வளர்க்க தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்களைப் பார்ப்போம். ஞாபக சக்தி மற்றும் மூளையின் சக்தியை வளர்ப்பதில் வைட்டமின் B12, B6,C,E மற்றும் கால்ஷியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் Glutamic amino acid ம் அதிகப் பங்கு வகிக்கிறது. இதில் Glutamic acidன் உப்பான glutamate நமது மூளையில் நாம் பாதிக்கும் விஷயங்களின் longterm memory க்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே அதிக Glutamic Acid உள்ள உணவுகள் மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தி பெருக்கத்திற்கும் உதவுகிறது.\nஉங்களுக்காக ஞாபக சக்தி பெருக்கும் சில உணவு வகைகள்\nMango : Mango is rich in glutamine acid, which is an important protein for concentration and memory.அதனால்தான் நாரதர் இதை ஞானப்பழம் என சொல்லி பிள்ளையாருக்கும், முருகனுக்கும் போட்டி வைத்தாரோ\nBanana (1 medium size) = Vitamin B6: 34%, Vitamin C: 18%, Magnesium: 9%, Potassium: 13% மிகச் சாதாரணமாக எங்கும் கிடைக்கும் அமிர்தம். இது மூளைக்கு நன்று என்பதால் தன் அன்றே நமது மதச் சடங்குகளில் இதை கொண்டு உள்புகுத்தினரோ\nஅவ்வைக்கு முருகன் சுட்ட பழமா, சுடாத பழமா எனக் கேட்ட நாவல் பழம் கூட இந்த பட்டியலில் உள்ளது பாருங்கள்.\nதெரிந்தோ தெரியாமலோ நல்லதைத்தானே செய்தார்கள் பெரியவர்கள். அவர்கள் சொன்னதையும் கேட்டுத்தான் வைப்போமே...\nகாபி, டீ ஆகியன மூளை சுறுசுறுப்புக்கு தேவையான caffine ஐ தருகிறது. இதில் கிரீன் டீ ஆனது, உடலுக்கு தேவையான Polyphenols எனும் antioxidant ஐயும தருகிரதி. இது மூளை நன்கு பணி செய்யவும், மூளையின் செல்களின் அழிவை குறைக்கவும் உதவுகிறது.\nதினமண�� (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன\n· நிருபர்கள் ( Reporters)\n· முதுநிலை நிருபர்கள் (Senior Reporters)\n· உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors)\n· முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors)\n· 45 வயதிற்கு உட்பட்டவர்\n· நல்ல தமிழ் நடையில் எழுதுதல்\n· ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல்\n· பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன்.\nபுகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com\nநேற்றைய மடலில் இருந்த பல தமிழ் பிழைகளுக்காக எங்கள் வருத்தங்கள்.\nதாழ்வு மனப்பான்மை பயனற்றது மட்டுமல்ல; பல துன்பங்களையும் கொடுப்பது\nகுறளும் பொருளும் - 1145\nகாமத்துப்பால் – களவியல் – அலரறிவுறுத்தல்\nகளித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்\nகாமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.\nபுனித வெள்ளி, ஈஸ்ட்டர் ஞாயிறு தேதிகள் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன தெரியுமா இந்த வருடம் புனித வெள்ளி எந்த கிழமையில் வரும் என்று விளையாட்டாக கேட்பதுண்டு. ஞாயிறு ஆண்டவர் உயிர்த்தெழுந்த நாள் என அனைவர்க்கும் தெரியும். ஆனால் எந்த ஞாயிறு உயிர்த்தெழுந்த தினமாக கொண்டாடப்படுகிறது\n· மார்ச் 21 வசந்தகால சம இரவுப் புள்ளி ( Vernal Equvinox) ஆக கருதப்படும்.\n· இதற்குப் பின் வரும் பௌர்ணமி நாள் கணக்கிடப்படும்.\n· பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிறு, ஈஸ்ட்டர் தினமாக நிர்ணயிக்கப்படுகிறது.\n· பௌர்ணமி ஞாயிறு அன்றே வந்தால் அதற்கு அடுத்த ஞாயிறு ஈஸ்ட்டர் தினமாக நிர்ணயிக்கப்படுகிறது.\n· ஈஸ்ட்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி, புனித வெள்ளி.\n\"நல்லா இருப்பே\" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)\nஅதியமான் அவ்வைக்கு தந்த பரிசு. இன்று அவ்வை தமிழ்ச் சங்கம் மூலம் உங்களுக்கு..\nவாழ அனைவருக்கும் ஆசை. நீண்ட நாள் வாழ மேலும் ஆசை. வழி என்ன அதியமான் அவ்வைக்கு வழி நெல்லிக்கனி தந்தது போல யாராவது நமக்கு தரமாட்டார்களா அதியமான் அவ்வைக்கு வழி நெல்லிக்கனி தந்தது போல யாராவது நமக்கு தரமாட்டார்களா அந்த நெல்லிக்கனியில் அப்படி என்ன விசேஷம் அந்த நெல்லிக்கனியில் அப்படி என்ன விசேஷம் பல பழங்கள் இருக்க ஏன் நெல்லிக்கனி கொடுத்தார் பல பழங்கள் இருக்க ஏன் நெல்லிக்கனி கொடுத்தார் என பல கேள்விகள்.. விடை ஒன்றுதான். அதியம்மன் அவ்வைக்கு மட்டுமல்ல இயற்கை நமக்கு தந்த நீண்ட நாள் வாழும் ரகசியம் நெல்லிக்கனியும் அதன் குடும்ப வகைககளும்.\nநீண்ட நாள் வாழ வகை தேடும் முன் முதுமை வர காரணம் என்ன என பார்ப்போம்.\nமுதுமையின் காரணம், நமது உடல் எளிதில் நோய் பற்றும தன்மையுடைய காரணங்களை அதிகரிப்பதுவே. நமது வயது ஏற, ஏற இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான் நாம் முதுமையடைகிறோம் என்பது. இதற்கு காரணம் தீங்கு விளைவிக்கும் free radicals இயக்கங்கள். இதுதான் முதுமையின் முக்கியக் காரணம்.\nFree Radicals என்றால் என்ன நமது உடலில் உள்ள அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கிறது. ( ஒற்றுமையே நன்மை) சிலமுறை சில அணுக்களில், ஒரு அல்லது சில எதிர் மின்னிகள் (electron) இணைப்பை விட்டு வெளிவந்து விடுகிறது ( சிங்கம் மாடுகளைப் பிரித்த கதை போல) , இதற்கு, உடலில் நடக்கும் இயற்கையான உயிரியல் வினைமுறைகளோ (biological processes) அல்லது புகையிலை, மது போன்ற நச்சுப்பொருள்களோ காரணமாகிறது.\nஇம்மாதிரி வெளிவந்த எதிர் மின்னிகள் உடலில் உள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து ஆக்சிஜனேற்றம் (oxidation) அடைந்து இங்கும் அங்குமாக தனியே அலைந்து ஒற்றுமையுடன் இருக்கும் மற்ற அணுக்களுக்கு \"நான் பார் தனியே ப்ரீயா சுத்துறேன், நீ அடிமையா இருக்கேன்னு\" பொறாமையூட்டி அவர்களையும் கெடுக்கிறது. இம்மாதிரியான எதிர் மின்னிகளின் அலைச்சலால் நமது செல்கள் சிதைவடைகிறது, DNA சிதைவடைகிறது. அழற்சி, வீக்கம் ஆகியன ஏற்படுகிறது. இம்மாதிரியான அணுக்களின் ஒற்றுமையின்மையால் விளையும் கெடுதலை கான்சர் என்கிறோம். இது இயற்கையில் பெண்களுக்கு ஆண்களைவிட அதிகம் வர வாய்ப்புண்டு. ஆண்கள், புகையிலை, சிகரெட், மது என தானே காசு கொடுத்து தனக்கே சூனியம் வைத்துகொள்வது இன்று ஒரு சாதாரண நிகழ்வு.\nஇதை சுலபாமாக புரிந்து கொள்ள, ஒரு உருளைக்கிழங்கை வெட்டிவைத்தால் அது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து உடனே சிவப்பாக மாறுவது போல. உருளைக்கிழங்கை எண்ணையில் வெட்டியா உடனே வறுத்தால் அது நிறம் மாறுவதில்லை . ஏனெனில் இது ஆக்சிஜனால் வரும் விளைவுகளைத் தடுக்கிறது. அது போல இந்த ஆக்சிஜன் free radicals உடன் சேர்ந்து போடும் ஆட்டத்தின் நச்சுப் பண்பை எதிர்க்க உடல் போராடும் போரட்டத்தை oxygenative stress என்கிறோம். இதில் நச்சுப் பண்பு வெற்றி பெற்றால் முதுமை. உடல் சக்தி வெற்றி பெற்றால் இளமையின் ந��ட்டிப்பு. இதை எப்படி எதிர் கொள்வது இதற்குத் தேவை antioxidants. இது உடலுக்கு சக்தி அளித்து, இந்த எதிர் மின்னிகள் ஆக்சிஜனுடம் சேர்ந்து போடும் ஆட்டத்தை நிறுத்தி இதன் விளைவுகளைக் குறைக்கிறது.\nஇந்த anti oxidant அதிகம் உள்ள ஒரு பழம் நெல்லிக்கனி. பெண்களுக்கு இயற்கையிலேயே இந்த பிரச்னை இருக்கும் பட்சத்தில், நெல்லிக்கனியை அதியமான் அவ்வைக்கு கொடுத்தது ஒரு நல்ல செயலே. இன்று அவ்வை, தான் பெற்ற வலிமையால் தன் தமிழ்ச் சங்கம் மூலம் உங்களுக்குத் தெரிவிப்பது நெல்லிக்கனி உண் நீ நல்லா இருப்பே என்பதே.\nஇம்மாதிரி oxygentive stressஐ எதிர்க்கும் சக்தி அதிகம் உள்ள உணவுகளை Oxygen Radical Absorbance Capacity (ORAC) என்ற அளவு கோலால் குறிப்பிடுகிறோம். உங்களுக்காக, நமது பகுதியில் தாரளமாக கிடைக்கும் ORAC அளவு அதிகம் நிறைந்த உணவுகள் சில இப்பட்டியலில். ( முதல் 100 ORAC அளவு அதிகம் உள்ள உணவு வகைகளைக் காண http://modernsurvivalblog.com/health/high-orac-value-antioxidant-foods-top-100/ )\nஇப்போது தெரிகிறதா, நமது சமையலில் சோம்பு,மஞ்சள் பொடி, மிளகு, சீரகம், பட்டை, மிளகாய்ப் பொடி ஆகியன சேர்ப்பதின் ரகசியம். மேலும் பழ வகைகளில் அனைத்து சதைக்கனி (berry) வகைகளும் மிகச் சிறந்தவை. இதில் Indian Berry என அழைக்கப்படும் நெல்லிக்கனியும் உண்டு. அவ்வையின் நீண்ட வாழ்வின் ரகசியம் உங்களுடன் பகிர்வதில் மகிழ்வு. உடல் அணுக்கள் ஒன்றுபட்டு இருந்தால் உடலுக்கு இளமை. நாம் ஒன்றுபட்டு இருந்தால் நாட்டிற்கு இளமை.\nதினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன\n· நிருபர்கள் ( Reporters)\n· முதுநிலை நிருபர்கள் (Senior Reporters)\n· உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors)\n· முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors)\n· 45 வயதிற்கு உட்பட்டவர்\n· நல்ல தமிழ் நடையில் எழுதுதல்\n· ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல்\n· பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன்.\nபுகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district.asp?cat=274", "date_download": "2018-05-24T06:28:44Z", "digest": "sha1:REEXNA46JD2RYVFKLHL7S4HVIKTRT2DL", "length": 11532, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "Perambalur News | Perambalur District Tamil News | Perambalur District Photos & Events | Perambalur District Business News | Perambalur City Crime | Today's news in Perambalur | Perambalur City Sports News | Temples in Perambalur- பெரம்பலூர் செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nபெரம்பலூர் மாவட்டம் முக்கிய செய்திகள்\nகூட்டுறவு தேர்தலில் அ.தி.மு.க.,வினர் ரகளை: தி.மு.க., சாலை மறியல் 4 ஊர்களில் தேர்தல் ஒத்தி வைப்பு\nஅதிகாரியை மிரட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,\nபெரம்பலூர்: மகளிர் திட்ட இயக்குனரை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அலைபேசியில், 'போடா, வாடா' என ...\nமூலிகை கொசு விரட்டி: பெரம்பலூரில் வளர்ப்பு\nகூட்டுறவு தேர்தல் சர்ச்சை: பாலை கொட்டி போராட்டம்\nஈச்சம் பிரம்பு கூடைகள்; அசத்தும் ஆந்திர தொழிலாளர்கள்\nபெரம்பலூர் அருகே கோர விபத்து: கார் மீது மற்றொரு கார் மோதியதில் 9 பேர் பலி.\nபெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் ...\nகுடிநீரில் கலந்த கழிவுநீர்: 80 பேருக்கு வாந்தி, பேதி\nகார் - லாரி மோதல்: இருவர் பலி\nபெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு: வாலிபர் பலி\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nநள்ளிரவில் 9 பேர் பலி\nலாரி மோதி இருவர் பலி\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mediatalkies.com/category/cinema/", "date_download": "2018-05-24T05:47:53Z", "digest": "sha1:OIBQDAHLF2U3A352ACFMYRIY3SMZSYTL", "length": 5450, "nlines": 135, "source_domain": "www.mediatalkies.com", "title": "Cinema Archives - Mediatalkies", "raw_content": "\nசூரியா 37 படத்தின் புதிய தகவல்கள் \nசூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்கும் படம் \nராதிகாஆப்தேவிடம் சில்மிசம் செய்து அறைவாங்கிய தமிழ் பட நடிகர்.\nமூன்றாம் முறை அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றவர் யார் தெரியுமா\n“சிம்புவை குறை கூறுவதால் ஒரு பயனும் இல்லை” ஸ்கெட்ச் இயக்குநர் பளிச் பேட்டி\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடலுக்கு தடை\nஅஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்தாலும் காஜல் அகர்வாலை...\nபாகுபலி திரைப்படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தும் மிஸ் பண்ணிய நட்சத்திரங்கள்\nராஜமௌலி தனது அடுத்த படம் பற்றி கூறியுள்ள கருத்து\nஅஜித் விவேகம் படத்தில் மிக அதிக கவனத்துடன் நடித்து அசத்தியுள்ளார் – விவேக் ஓபராய்\nபாகுபலி 2’ திரைப்படம் இந்த அளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றதுக்கு காரணம் தெரியுமா\nவிக்ரமின் ”துருவ நட்சத்திரம்” குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கவுதம் மேனன்\nரவி சாஸ்திரிக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை நிர்வாகக் குழு...\nஊது பத்தியால் பற்றி எரிந்த வீடு, லண்டனில் நடந்த விபரீதம்\nதல அஜித்தினுடைய வேதாளம் சாதனையை வெறும் 15 நாட்களிலையே முறியடித்த தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAxMTIxMzUxNg==.htm", "date_download": "2018-05-24T06:10:39Z", "digest": "sha1:ZL4PT5XXFDRINVZQNHXWHPAILMRHDKUM", "length": 14229, "nlines": 130, "source_domain": "www.paristamil.com", "title": "காவல்துறையினரின் வாகனத்தோடு மோதிய கொள்ளையர்களின் மகிழுந்து!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகள�� பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nகாவல்துறையினரின் வாகனத்தோடு மோதிய கொள்ளையர்களின் மகிழுந்து\nN6 சாலையில் சென்றுகொண்டிருந்த கடத்தல்காரர்கள் மகிழுந்து ஒன்று காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதியுள்ளது. காவல்துறையினர் குறித்த மகிழுந்தை துரத்தியுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட மேலதிக தகவல்களில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு Essonne க்கும் Val-de-Marne க்கும் இடையில் N6 சாலையில் இரு கடத்தல்காரர்கள் மகிழுந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே காவல்துறையினர் மகிழுந்தை நிறுத்தி குறித்த கடத்தல்காரர்களின் மகிழுந்தை மறிக்க முற்பட்டனர். ஆனால் கடத்தல்காரர்கள் காவல்துறையினரின் மகிழுந்தில் மோதிவிட்டு, வீதியின் எதிர் திசையில் வாகனத்தை செலுத்தியுள்ளனர்.\nபின்னார் துரத்தி வந்த காவல்துறையினர் Villeneuve-Saint-Georges இல் வைத்து குறித்த கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n22 நாளாக - இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு\nஇன்று வியாழக்கிழமை SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட உள்ளது.\nபிரெஞ்சு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன் - ஐந்து மாதங்களின் பின்னர் கைது\nகொள்ளையன் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மா\nSNCF - பணி பகிஷ்கரிப்பு - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு\nபணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க தீர்மாணித்து\nமேற்கு பரிசில் கொட்டித்தீர்த்த கனமழை - வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து முடக்கம்\nபரிசுக்குள் இந்த வாரம் முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பரிசின் மேற்கு\nபரிஸ் - பெரும் கலவரம் - 130 பேர் வரை கைது - 130 பேர் வரை கைது - காவல்துறையினர் மீது தாக்குதல்\nபரிஸ் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் முன்பாக முற்றுகையிட்டு, பெரும் கலவரத்தில் ஈடுபட்டவ\n« முன்னய பக்கம்123456789...11741175அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2018-05-24T06:13:46Z", "digest": "sha1:RMSJ7HDIGEL32RRM3RSYH532TS3ZBXYT", "length": 6871, "nlines": 116, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "சிகரம் – இதோ இதோ | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ��ரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nசிகரம் – இதோ இதோ\nபாடல் : இதோ இதோ\nபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா\nஇதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ\nஇவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ\nஇதோ இதோ என் பல்லவி\nஎன் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ\nஎன் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ\nஎன் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ\nபருகாமலே ருசியேருதே இது என்ன ஜாலமோ\nபசியென்பதே ருசியல்லவா அது இன்று தீருமோ\nஇதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ\nஇவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ\nஇதோ இதோ என் பல்லவி\nஅந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை\nபருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா\nஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன்\nவிதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா\nநீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல்\nஇதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ\nஇவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ\nஇதோ இதோ என் பல்லவி\nசிகரம் – அகரம் இப்போ\nசிகரம் – உன்னை கண்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumughompillai.blogspot.com/2016/08/sphagetti-year-by-haruki-murakami.html", "date_download": "2018-05-24T06:24:18Z", "digest": "sha1:KJI6LJXLRH66AXFSPRCINPTKJ5LV6LXV", "length": 52036, "nlines": 262, "source_domain": "arumughompillai.blogspot.com", "title": "ச. ஆறுமுகம்பிள்ளை படைப்புலகம்: ஜப்பானியச் சிறுகதை - ஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டு - The Year of Spaghetti year by Haruki Murakami", "raw_content": "\nஜப்பானியச் சிறுகதை - ஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டு - The Year of Spaghetti year by Haruki Murakami\nஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டு – THE YEAR OF SPAGHETTI\nஜப்பான் : ஹாருகி முரகாமி HARUKI MURUKAMI ஆங்கிலம் : பிலிப் காப்ரியேல் PHILIP GABRIEL\n1971 – அதுதான் ஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டாக இருந்தது. 1971 இல் நான் உயிர் வாழ்வதற்காக ஸ்பகேட்டி இடியாப்பம் சமைத்தேன் என்பதோடு, ஸ்பகேட்டி இடியாப்பம் சமைப்பதற்காகவே வாழ்ந்தேன் என்றும்தான் கூறவேண்டும். அலுமினியப் பானையிலிருந்து உயர்ந்தெழும் ஆவி எனது பெருமித மகிழ்ச்சியாகவும் நீண்ட கைப்பிடியுடன் கூடிய குழம்புச் சட்டியில் குமிழியிட்டுக் கொதிக்கும் தக்காளி சுவைச்சாறு எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த நம்பிக்கையாகவும் திகழ்ந்தது.\nசமையல் பாத்திர ��ிறப்புக் கடை ஒன்றுக்குச் சென்று கிச்சன் டைமர் எனப்படும் சமைப்பான் ஒன்றும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ஒன்றைக் குளிப்பாட்டுவதற்குப் போதுமான அளவிலிருந்த பெரியதொரு அலுமினிய சமையல் பானையும் வாங்கிவிட்டுப் பின் வெளிநாட்டவர்களுக்கெனத் தனிச்சிறப்புபெற்ற பல்பொருள் அங்காடிகளில் சுற்றியலைந்து தாளிப்புக்குத் தேவைப்படுவனவும் வாயில் நுழையாத பெயர்கள் கொண்ட பல்வேறு நறுமணப் பொருட்களும் வாங்கினேன். புத்தகக்கடையில் பாஸ்தா சமையல் புத்தகம் ஒன்றினைத் தேடியெடுத்துக்கொண்டபின், டஜன் கணக்கில் தக்காளிகளும் வாங்கினேன். என்னால் வாங்க முடிகிற அளவுக்கு ஸ்பகேட்டியின் அத்தனை வகைகளையும் வாங்கியதோடு மனிதகுலம் அறிந்த அத்தனைவகை சுவைச்சாறுகளையும் வாங்கித் திளைத்தேன். வெள்ளைப் பூண்டு, வெங்காயத்தின் கண்ணுக்குத் தெரியாத மீச்சிறு துகள்களும், ஆலிவ் எண்ணெய்த் துளிகளும் காற்றில் கலந்து மிதந்து, மனதுக்கிசைந்த மணமாகப் படலமாகித் தவழ்ந்து எனது சின்னஞ்சிறிய அடுக்ககக் குடியிருப்பின் அனைத்து மூலை மற்றும் இடுக்குகளிலும் ஊடுருவி, அடித்தரை, மேற்கூரை, சுவர்கள், எனது துணிமணிகள், எனது புத்தகங்கள், எனது வரிப்பந்து மட்டை, எனக்கு வந்த பழைய கடிதங்களின் மூட்டை என அனைத்துக்குள்ளும் புகுந்து நிறைந்திருந்தது. மொத்தத்தில், அது பண்டைப் பழங்காலத்து ரோமன் கால்வாயின் மணமாக இருந்தது.\nஇது ஸ்பகேட்டி ஆண்டான கி.பி.1971- இல் நிகழ்ந்த ஒரு கதையென்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.\nபொதுவான ஒரு விதியாக, நானே ஸ்பகேட்டியைச் சமைத்து, அதை வேறு யாருமின்றித் தனியாகவே சாப்பிட்டுவந்தேன். ஸ்பகேட்டி, அப்படித் தனித்துச் சாப்பிடும்போதுதான் அதிகமாகச் சுவைத்து மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு உணவுவகையென என்னை நானே அமைதிப்படுத்தியிருந்தேன். நான் ஏன் அப்படி நினைத்தேனென்பதற்கு என்னால் எந்த விளக்கமும் சொல்லிவிட முடியாதுதான். ஆனால், அது அப்படித்தானிருந்தது.\nநான், எனது ஸ்பகேட்டியை எப்போதுமே லெட்டூஸ் கீரையும் வெள்ளரிப் பிஞ்சும் கலந்த ஒரு சாலட் மற்றும் கறுப்புத் தேநீருடனேயே அருந்தினேன். அவையிரண்டும் குறைவுபடாமல் அதிகமிருக்குமாறு பார்த்துக்கொள்வேன். மேசையின் மீது எல்லாவற்றையும் கொண்டுவந்து அழகாக ஒழுங்குபடுத்தி அமைத்தபின், ஓய்வாக நாளிதழை வா���ித்துக்கொண்டே, எனது உணவினைச் சுவைத்து மகிழ்வேன். ஞாயிறு முதல் சனி முடிய ஏழு நாட்களும் ஸ்பகேட்டி நாட்களாகவே ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன. ஒவ்வொரு புதிய ஞாயிறு அன்றும் புத்தம் புதியதொரு ஸ்பகேட்டி வாரம் முகிழ்த்தது.\nஸ்பகேட்டி தட்டுடன் அமர்கிற ஒவ்வொரு முறையும் – அதிலும் குறிப்பாக மழைபெய்கின்ற பிற்பகல்களில் – என் வீட்டு வாசற்கதவை யாரோ ஒருவர் தட்டப்போகிறாரென்ற தனித்த ஒரு உணர்வு எப்போதுமே எனக்குள் எழுந்துகொண்டிருந்தது. அப்படி வரப்போவதாக என் கற்பனையில் வந்தவர்கள் ஒவ்வொரு முறையும் வேறுவேறு நபர்களாக இருந்தனர். சிலவேளைகளில் அது ஒரு வேற்றாளாக இருந்தது; சிலவேளைகளில் எனக்குத் தெரிந்தவராக இருந்தார். ஒருமுறை உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் மணநோக்கு உறவுகொண்டிருந்த ஒரு மெலிந்த கால்களுள்ளவளாக இருந்தாள். பின்னுமொரு முறை, அது நானாகவே, ஒருசில ஆண்டுகளுக்கு முந்திய நானாகவே என்னைப் பார்க்க வந்திருந்தேன். பிறகொரு முறை வந்தது வேறுயாருமில்லை; ஜெனிஃபர் ஜோன்ஸை அணைத்தவாறு வில்லியம் ஹோல்டெனேதான்.\nஅவர்களில் ஒருவர்கூட என்னுடைய அடுக்ககக் குடியிருப்புக்குள் நுழைய முற்பட்டதேயில்லை; கதவைத் தட்டாமல் வெளிவாசலிலேயே, நினைவுச் சிதறல்கள் போல வந்து உலவிவிட்டுப் பின்னர் நழுவிச் சென்றனர்.\nவசந்தம், கோடை மற்றும் இலையுதிர்காலங்களில் நான் ஸ்பகேட்டி சமைத்தேன்; ஸ்பகேட்டி சமைப்பதென்பது ஏதோ ஒரு பழிவாங்கும் செய்கையென்பதுபோலச் சமைத்தேன். வஞ்சிக்கப்பட்டுத் தனிமையில் தவிக்கும் ஒரு பெண் அவளுடைய பழைய காதல் கடிதங்களைக் கணப்படுப்பில் ஒவ்வொன்றாக நெருப்பிலிடுவதுபோல, ஸ்பகேட்டியை ஒவ்வொரு கைப்பிடியாக, ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து, பானைக்குள் போட்டுக்கொண்டிருந்தேன்.\nகாலத்தின் பெருங்கால்களில் மிதிபட்டு நசுங்கிய நிழல்களைப் பாத்திரத்திலிட்டு, ஜெர்மன் ஷெப்பர்டு உருவத்துக்குத் திரட்டி, கொதிக்கும் நீருக்குள் விட்டெறிந்து,, அதன் மீது உப்பினைத் தூவித் தெளிப்பேன். பின்னர் கையில் மிகப்பெரும் உணவுக்கோல்களுடன் பானையே கண்ணாக, சமைப்பானில் `டிங்` அவலக்குரல் கேட்கும்வரையில் அங்கேயே நின்றுகொண்டிருப்பேன்.\nஸ்பகேட்டி இழைகள் தந்திரம்நிறைந்த ஒரு வஞ்சனைக்கொத்தாகச் சேர்ந்திருப்பவை. அவற்றை என் பார்வையிலிருந்தும் விட்டுவிடக்கூடாது; நான் மட்டும் இலேசாக முதுகைக்காட்டித் திரும்பினேனோ, அவ்வளவுதான், பானையின் விளிம்பைத் தாண்டிக் குதித்து, இரவின் மையிருளில் மறைந்துபோகும். பலப்பல வண்ணங்களில் வந்து சேரும் வண்ணத்துப் பூச்சிகளைக் காலத்தின் முழுமைக்குள் விழுங்கி ஏப்பமிடக் காத்திருக்கும் வெப்பமண்டலக் காடுகளைப் போல குதித்து விழும் இழைகளை வழிப்பறிசெய்ய இருள் அமைதியாகக் காத்துக்கிடக்கிறது.\nபார்மிஜியானா பாலாடைக் கட்டி சேர்த்த ஸ்பகேட்டி\nநெபோலெட்டனா தக்காளிச் சுவைச்சாறு சேர்த்த ஸ்பகேட்டி\nகார்ட்டோக்சியா தக்காளி மசாலாப் பொதியுடனான ஸ்பகேட்டி\nபூண்டு, மிளகாய், பார்சிலிக்கீரை வதக்கிச் சேர்த்த ஸ்பகேட்டி\nபாலாடைக்கட்டி, கறுப்பு மிளகு, மாட்டிறைச்சி, முட்டை சேர்த்த ஸ்பகேட்டி\nமணிலா கிளாம் சிப்பி, கறுப்பு மஸ்ஸெல் எனும் ஊமச்சி நத்தை, பூண்டு, துளசிவகைக் கீரை ஒன்று, சான் மர்சானோ என்ற தக்காளி சுவைச்சாறு சேர்த்த ஸ்பகேட்டி\nஅப்புறம் இருக்கவே இருக்கிறது, மீந்துபோய்க் குளிர்பெட்டியில் அடங்கிக் கிடக்கும் பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிய, இரக்கத்திற்குரிய, பெயரற்ற எனது ஸ்பகேட்டி.\nஆவியில் பிறந்த ஸ்பகேட்டி இழைகள் 1971 இன் காலமென்னும்நதியில் அடித்துச் செல்லப்பட்டு மறைந்துவிட்டன.\nஅவை எல்லாவற்றுக்குமாக நான் துக்கம் கொண்டாடுகிறேன் – 1971 ஆம் ஆண்டின் அனைத்து ஸ்பகேட்டிகளுக்கும்.\nமூன்று இருபதுக்குத் தொலைபேசி ஒலித்தபோது, நான், டட்டாமி வைக்கோல் பாயில் மேற்கூரையைப் பார்த்துக்கொண்டு கைகால்கள் பரப்பியநிலையில் அம்போவெனப் படுத்துக் கிடந்தேன். நான் கிடந்த இடத்தில் குளிர்காலச் சூரியன் வெயில்திட்டு ஒன்றைப் பரப்பியிருந்தது. 1971 டிசம்பரின் ஒளிவட்டத்தினுள் நான் மரணமுற்ற ஒரு ஈயாக, வெறுமனே விழுந்துகிடந்தேன்.\nமுதலில் தொலைபேசிதான் ஒலிக்கிறதென நான் உணரவில்லை. ஏதோ முன்பின் அறியாத நினைவலை ஒன்று காற்றின் அடுக்குகளுக்குள் தயங்கித் தயங்கி மறைவதாகவே அது, தோன்றியது. பின்னர் அது உருக்கொள்ளத் தொடங்கியதாகத் தோன்றி, முடிவில், அது தொலைபேசி ஒலியேதானென்று உறைத்தது. நூறு விழுக்காட்டு உண்மையான காற்றில் நூறு விழுக்காட்டு தொலைபேசியொலியாகவே அது இருந்தது. அப்போதும் கைகால் பரப்பிக் கிடந்தநிலையிலேயே, நக��்ந்து தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுத்துத் தொலைத்தேன்.\nஎதிர் முனையிலிருந்தது, ஒரு பெண். நான்கு முப்பதுக்கெல்லாம் முற்றாக மறைந்துவிடுமளவுக்கு, அல்லது, நினைவில் பதிகிற அளவுக்குச் தனித்துத்தெரிகிற ஏதொன்றுமில்லாத ஒரு பெண். அவள், எனது நண்பனொருவனின் முன்னாள் பெண்தோழி. ஏதோ ஒன்று அவர்களை – அவனையும் அந்தத் தனித்துத் தெரிகிற ஏதொன்றுமில்லாத பெண்ணையும் இணைசேர்த்துப் பின்னர், வேறு ஏதோ ஒன்று அவர்கள் பிரிந்துசெல்வதற்கான வழிவகுத்தது. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், முதலில் அவர்கள் இருவரும் இணைசேர்ந்ததில் என்னுடைய பங்கும் இருந்தது.\n“உங்களைச் சிரமப்படுத்துவதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது,” என்ற அவள் ”அவர் இப்போது எங்கிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரியுமா\nஇணைப்புச் சுருள் வழியே, அதன் மொத்த நீளத்திற்கும் கண்களை ஓடவிட்ட நான், தொலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தேன். இணைப்புச் சுருள் தொலைபேசியுடன் உறுதியாக இணைக்கப்பட்டேதானிருந்தது. நிலைமையைச் சமாளிக்க வெற்றான ஏதோ ஒன்றைப் பதிலாகச் சொன்னேன். அந்தப் பெண்ணின் குரலில் அவலமான ஏதோ ஒன்று இருந்தது; அது எப்படிப்பட்ட துயரமாக இருந்தாலும் நான் அதில் ஈடுபட்டுக்கொள்ளக்கூடாதென எனக்குத் தெரிந்தது.\n“அவர் எங்கிருக்கிறாரென்று யாருமே சொல்லமாட்டேனென்கிறார்கள்,” மிகுந்த வருத்தம் தொனிக்கிற, விரக்தியான ஒரு குரலில் அவள் சொன்னாள். எதுவும் தெரியாத மாதிரி எல்லோருமே நடிக்கிறார்கள். நான் அவருக்குத் தெரிவிக்கவேண்டிய முக்கியமான விஷயமொன்று இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன், தயவுசெய்து அவர் எங்கிருக்கிறாரென்று சொல்லுங்கள். நான் சத்தியமாகச் சொல்கிறேன், உங்களை இழுத்துவிட மாட்டேன். தயவுசெய்து சொல்லுங்கள், அவர் எங்கிருக்கிறார்\n“உண்மையாகவே சொல்கிறேன், எனக்குத் தெரியாது.” என்றேன், நான். “அவனைப் பார்த்து நிரம்பக் காலம் ஆகிவிட்டது.” ஆனால், எனது குரல் என்னுடையது போலவே இல்லை. அவனை நீண்ட நெடுங்காலமாகப் பார்க்கவில்லையென நான் உண்மையைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்; என்றாலும் இன்னொரு பகுதி – அவனது முகவரியும் தொலைபேசி எண்ணும் எனக்குத் தெரியும்தான். நான் பொய் சொல்லும்போதெல்லாம் என் குரலுக்கு ஏதாவது நேர்ந்துவிடுகிறது.\nமறுமுனையில் அவளிடம் எதிர்வினை ஏதுமில்லை.\nதொலைபேசி ஒரு பெருந்தூணளவுக்கான பனிக்கட்டியாகக் குளிர்ந்தது.\nபின்னர், ஜே.ஜி.பல்லார்டின் அறிவியல் புனைவுலகத்துக்குள் நான் புகுந்துவிட்டது போல, என்னைச்சுற்றிலுமிருந்த பொருட்கள் அனைத்தும் பனித்தூண்களாக மாறின.\n“உண்மையிலேயே எனக்குத் தெரியாது,” என மீண்டும் சொன்னேன். ”அவன் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் நிரம்ப நாட்களுக்கு முன்பே சென்றுவிட்டான்.“\nஅவள் சிரித்தாள். “ நான் பேசுவதற்கு இடைவெளி விடுங்கள். அந்த அளவுக்கு அந்த ஆளுக்குத் திறமை கிடையாது. எந்தக் காரியம் செய்தாலும் அலப்பறை எழுப்பும் ஒரு ஆளைப்பற்றித்தாம் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.”\nஅவள் சரியாகத்தான் சொன்னாள். அந்த ஆள் கொஞ்சம் மங்கிய பல்புதான்.\nஆனால், அவன் எங்கிருக்கிறானென்று, நான் அவளுக்குச் சொல்வதாக இல்லை. அப்படிச் சொன்னேனென்றால், அடுத்த நிமிடமே தொலைபேசியில் அவனிடம் போதும் போதுமென்கிற அளவுக்கு வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டியிருக்கும். ஏற்கெனவேயே பிறர் விவகாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறேன். பின்பக்கத் தோட்டத்தில் குழிதோண்டி அதில் புதைக்கவேண்டிய எல்லாவற்றையும் ஏற்கெனவே புதைத்துவிட்டேன். அதை யாராலும் மீண்டும் தோண்டியெடுத்துவிடமுடியாது.\n“எனக்கு வருத்தமாகத் தானிருக்கிறது.” என்றேன்.\n“உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை, இல்லையா” என்றாள், அவள், திடீரென்று.\nஎன்ன பதில் சொல்வதென்று எனக்கு எதுவும் தோன்றவில்லை. குறிப்பாக, நான் அவளை வெறுக்கவும் இல்லைதான். அவளைப்பற்றி எனக்கு எந்தவிதமான எண்ணப்பதிவும் இல்லையென்பதுதான் உண்மை. ஒருவரைப்பற்றி எந்தவிதமான கருத்துப்பதிவும் இல்லாதபொழுதில் அவரைப்பற்றி மோசமான அபிப்பிராயம் கொள்வது கடினமான காரியமாயிற்றே.\n“எனக்கு வருத்தமாகத்தானிருக்கிறது.” என்றேன், மீண்டும். “ஆனால், நான் இப்போது ஸ்பகேட்டி சமைத்துக்கொண்டிருக்கிறேன்.” என்றும் சொன்னேன்.\n’’நான் ஸ்பகேட்டி சமைத்துக்கொண்டிருக்கிறேன் என்றேன்.” நான் பொய்தான் கூறினேன். நான் ஏன் அப்படிச் சொன்னேனென்று எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், அந்தப் பொய் ஏற்கெனவேயே எனது உண்மையான ஒரு பகுதியாக—அதாவது குறைந்தபட்சம் அந்தக்கணத்திலிருந்தே அது ஒரு பொய்யல்லவென்று எனக்குத் தோன்றத் தொடங்கியது.\nதண்ணீர் ஊற்றியிருந்த ஒரு கற்பன���ப் பானையை கற்பனையான ஒரு அடுப்பின் மீது வைத்து, கற்பனையான ஒரு தீக்குச்சியால் பற்றவைத்தேன்.\nகற்பனையில் கொதித்துக்கொண்டிருந்த கற்பனையான பானைக்குள் கற்பனையாக நான் உப்பினைத் தூவி, கற்பனையான ஸ்பகேட்டியை ஒரு கைப்பிடியளவு எடுத்து பானைக்குள் போட்டுவிட்டு, கற்பனையான சமைப்பானின் நேரங்காட்டியை பன்னிரண்டு நிமிடங்களுக்கு எனச் சீரமைத்தேன்.\n‘’அதனாலென்னவென்றால், என்னால் பேசமுடியாது. ஸ்பகேட்டி கெட்டியாகி ஒட்ட்டிக்கொள்ளும்.” என்றேன்.\n“எனக்கு இதில் உண்மையாகவே வருத்தம் தான், ஆனால் ஸ்பகேட்டி சமைப்பதென்பது கவனமாகவும் நுட்பமாகவும் செய்யவேண்டிய ஒரு காரியம்.”\nஅந்தப் பெண் அமைதியாக இருந்தாள். என் கையிலிருந்த தொலைபேசி மீண்டும் உறையத் தொடங்கியது.\n“அதனால் தான் சொல்கிறேன், நீங்கள் என்னை அப்புறமாகக் கூப்பிடமுடியுமா” அவசர அவசரமாக நான் கேட்டேன்.\n”ஏனென்றால், நீங்கள் ஸ்பகேட்டி சமையலில் இருக்கிறீர்கள், அப்படித்தானே” என அவள் கேட்டாள்.\n“ அதை நீங்கள் வேறு யாருக்காவது சமைக்கிறீர்களா அல்லது நீங்கள் மட்டுமே சாப்பிடப் போகிறீர்களா அல்லது நீங்கள் மட்டுமே சாப்பிடப் போகிறீர்களா\n“நானேதான் சாப்பிடுவேன்,” என்றேன், நான்.\nஅவள் நீண்டதொரு பெருமூச்சு எடுத்துப் பின் மெல்ல மெல்ல வெளியேற்றினாள். ‘உங்களுக்கு இந்த விவரம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை; ஆனால், நான் உண்மையிலேயே பிரச்சினையில் இருக்கிறேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை.”\n“உங்களுக்கு உதவமுடியாமலிருப்பதில் எனக்கு வருத்தம்தான்.” என்றேன், நான்.\n“இதில் கொஞ்சம் பணமும் மாட்டிக்கொண்டிருக்கிறது.”\n“ அவர் என்னிடம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவேண்டும். நான் கொடுத்திருக்கக்கூடாதுதான். ஆனால் கொடுக்கவேண்டியதாகிவிட்டது.”\nநான் ஒரு நிமிடம் மவுனமாக இருந்தேன். என் சிந்தனைகள் ஸ்பகேட்டியையே சுற்றிவந்தன. ‘’எனக்கு வருத்தமாகத்தானிருக்கிறது. ஆனால், ஸ்பகேட்டி கொதித்துக்கொண்டிருக்கிறது. அதனால் ……”\nஅவள் வெற்றாகச் சிரித்தாள். ”குட்பை, உங்கள் ஸ்பகேட்டிக்கு எனது மகிழ்ச்சியான வாழ்த்தினைச் சொல்லுங்கள். அது சரியான பக்குவத்தில் வந்துவிடுமென நம்புகிறேன்.”\nதொலைபேசியை நான் துண்டித்துக் கீழே வைத்தபோது, தரையிலிருந்த ஒளிவட்டம் ஒன்று அல்லது இரண்டு அங்குலத்திற்கு நகர்ந்திருந்தது. நான் ஒளிவட்டத்துக்குள் மீண்டும் படுத்து, கூரையை வெறித்துப் பார்ப்பதைத் தொடர்ந்தேன்.\nஒருபோதுமே வேகாமல் நிரந்தரமாக முடிவற்றுக் கொதிக்கும் ஸ்பகேட்டியைப் பற்றி நினைப்பது துயரமான விஷயந்தான்.\nஅந்தப் பெண்ணுக்கு எதுவுமே தெரிவிக்காமலிருந்துவிட்டோமேயென்று, நான், இப்போது கொஞ்சம் வருத்தப்படுகிறேன். அதை நான் தெரிவித்திருக்கலாம்தான். நான் சொல்வது, அவளுடைய முன்னாள் தோழன் ஒரு வெற்றுவேட்டு – கலைத்திறனுள்ளவன் போன்ற பாவனையில் வாய்வீச்சு என்னவோ பெரிதுதான், ஆனால் யாருமே அவனை நம்பவில்லை. அவளிடம் உண்மையிலேயே பணத்தை உருவிப் பறித்துவிட்டது போலவே அவள் பேசினாள்; அது எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருக்கட்டுமே, ஒருவரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டுமில்லையா\nஅப்புறம், அந்தப் பெண்ணுக்கு என்ன நிகழ்ந்திருக்குமோவென்று நான் நினைப்பதுண்டு – அதிலும் குறிப்பாக ஆவி பறக்கும் ஸ்பகேட்டி தட்டின் முன் அமரும்போதெல்லாம் இந்த நினைவு என் மனத்தில் வந்து குதிக்கிறது. அவள் தொலைபேசியை வைத்தபின், நான்கரைமணி நிழலில் கரைந்துபோய், நிரந்தரமாக மறைந்துவிட்டாளா அந்தக் குற்றத்தில் எனக்கும் பங்கு இருக்கிறதா\nஇருப்பினும், நீங்கள், என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த நேரத்தில் நான் எவர் விவகாரத்திலும் ஈடுபட்டுக்கொள்ள விரும்பவில்லை. அதனால்தான், நான் எனக்காக ஸ்பகேட்டியை, ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு படுத்துக் கொள்ளும் அளவுக்கான பெரிய பானையில் சமைத்துக்கொண்டேயிருந்தேன்.\nஇத்தாலிய வயல்களில் தரம் செமோலினா, தங்கநிறக் கோதுமை அசைந்துகொண்டிருக்கிறது.\n1971 இல் இத்தாலியர்கள் உண்மையில் தனிமையைத்தான் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தார்களென அவர்களுக்குத் தெரியவந்தால், எவ்வளவு வியப்படைவார்களென்பதை நீங்கள் கற்பனைசெய்யமுடிகிறதா\nஸ்பகேட்டி Spaghetti – இத்தாலிய உணவு வகைகளில் ஒன்று\nஜெர்மன் ஷெப்பர்டு German Shepherd – அயல் நாட்டின நாய் வகைகளில் ஒன்று\nபார்மிஜியானா – இத்தாலிய பாலாடைக்கட்டி\nநெபோலெட்டனா – இத்தாலிய தக்காளி சுவைச்சாறு – Sauce\nகார்ட்டோக்சியா – மசாலாப் பொருட்களைத் நீர்புகாத்தாளில் சுற்றிச் சமைக்கும் ஒரு இத்தாலியப் பக்குவம்\nடட்டாமி – Tatami – வைக்கோலில் தயாரிக்கும் ஜப்பானியப் பாய்\nதரம் செமோலினா – Durum Semolina – கோதுமை வகைகளில் ஒன்று\n(இக்கதை 21.11. 2005 நியூயார்க்கர் இதழில் வெளியானது .)\nஇத்தமிழாக்கம் மலைகள் இணைய இதழ் எண் 102 நாள் 17.07.2016 இல் வெளியானது.\n1990களில் எனக்குள் தோன்றிய கவிதைகள் (3)\nஅயர்லாந்து சிறுகதை - 2 (1)\nஅரபுச் சிறுகதை (எகிப்து) (1)\nஅளிசமரம் என்னும் அழிஞ்சில் (அபுனைவு 14) (1)\nஆக்டேவியா பாஸ் கவிதைகள் (13)\nஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை (2)\nஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகள் (1)\nஆலிஸ் வாக்கர் கவிதைகள் (3)\nஆவாரம் பூ அபுனைவு -10 (1)\nஇணையத்தில் கிடைத்த கவிதை (1)\nஇத்தாலியச் சிறுகதை 1 (1)\nஇரண்டு கம்யூனிஸ்டுக் கதைகளும் சமுதாய ஆன்மீகமும் (1)\nஎபிரேய நாவல் பகுதி (1)\nஎலிசபெத் பிஷப் கவிதை (SONNET) (1)\nஎளிதாக ஒரு புளிக்கறி - அபுனைவு -2 (1)\nஎனது புத்தகங்களின் மதிப்புரைகள் (1)\nஐஸ்க்ரீம் கனவு - தந்தைமை மகிழ்வு - அபுனைவு - 7 (1)\nஒரு சொல் - தமிழ்ச்சொல் (7)\nகத்தரிக்காயும் நானும் - அபுனைவு -1 (1)\nகாக்கைகள் (அபுனைவு - 11) (1)\nகாடு கவின்பெறப் பூத்த மிளிர்கொன்றை (அபுனைவு - 17) (1)\nகிட்டிப்புள் என்னும் செங்கட்டை (அபுனைவு 15) (1)\nகீரைப்பண்பாடு - அபுனைவு 5. (1)\nகோவைக்காய் (அபுனைவு 20) (1)\nசங்க இலக்கியத் துளிகள் (4)\nசங்க இலக்கியத் துளிகள் - (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 10 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 11 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 12 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 13 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 14 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 15 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 16 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 6 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 7 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 8 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 9 (1)\nசித்திரைப் பிறப்பு (அபுனைவு 16) (1)\nசெம்மொழித் தமிழ். முத்தொள்ளாயிரக் காட்சி (1)\nசெர்பிய மொழி நாவலின் பகுதி (1)\nசெர்பிய மொழிச் சிறுகதை - 1 (1)\nதங்கரளி என்னும் காசியரளி (அபுனைவு 18) (1)\nநாஞ்சில் நாட்டுக் கூட்டவியல் - (அபுனைவு 6) (1)\nநினைவை விட்டு நீங்காத கதைமாந்தர் (2)\nநினைவைவிட்டு நீங்காத கதைமாந்தர் – 3 (1)\nநினைவைவிட்டு நீங்காத கதைமாந்தர் – 4 (1)\nபரு நெல்லி) அபுனைவு 8 (1)\nபர்மா குறித்த ஆங்கிலச் சிறுகதை (1)\nபள்ளி நினைவுகள் (அபுனைவு 19) (1)\nபேரகத்தி - அபுனைவு 9 (1)\nபொங்கல் நினைவுகள் - அபுனைவு -4 (1)\nபோர்த்துகீசியச் சிறுகதை -2 (1)\nமரக்கழச்சி என்னும் கழற்சிக்காய் ( அபுனைவு 13) (1)\nமருத மரம் மீது கொண்ட நேசம் - அபுனைவு -3 (1)\nமுகநூலில் பதிவிட்ட கவிதைகள் (4)\nமுருக்கு என்னும் முள்முருங்கை (அபுனைவு 12) (1)\nஜப்பானிய தேவதைக் கதைகள் (2)\nஜப்பானியச் சிறுகதை - 12 (1)\nஜி. முருகனின் கண்ணாடியும் முரகாமியின் தோள்வார் காற்சட்டையும். (1)\nஸ்பானியச் சிறுகதை (அர்ஜென்டினா) (2)\nஸ்பானியச் சிறுகதை (கொலம்பியா) (3)\nஸ்பானியச் சிறுகதை (சிலி) (3)\nஸ்பானியச் சிறுகதை (மெக்சிகன்) (2)\nஸ்ரீதர் ரங்கராஜின் பெண்டதாங் சிறுகதை (1)\nஜப்பானியச் சிறுகதை - வேட்டைக்கத்தி, Hunting Knife ஹாருகி முரகாமி\nவேட்டைக்கத்தி Hunting Knife ஜப்பான் : ஹாருகி முரகாமி Haruki Murakami ஆங்கிலம் : பிலிப் கேப்ரியேல் Philip Gabriel தமிழில் ச.ஆறுமு...\nநாவல் விமரிசனம் - சு.தமிழ்ச்செல்வியின் ‘கீதாரி’ நாவல்\nபாபநாசப்பெருமாள் சு.தமிழ்ச்செல்வியின் ‘ கீதாரி ’ மனிதநேயமே ஜெயம் அமைதியான இயற்கைச் சூழலில் ஆயர்பாடிகள்; முல்லை வெண்பூக்கள் ...\nநேர்காணல் - இசபெல் ஆலண்டே ISABEL ALENDE, CHILE\nஇசபெல் ஆலெண்டே நேர்காணல் தமிழில் ச, ஆறுமுகம் இசபெல் ஆலெண்டே ஒரு சிலியன் எழுத்தாளர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். நவீன...\nஸ்பானியச் சிறுகதை (மெக்சிகன்) - அலையுடன் எனது வாழ்க்கை -My Life with Wave by Octavia Paz\nஅலையுடன் எனது வாழ்க்கை - My life with Wave ஸ்பானியம் : ஆக்டேவியா பாஸ் (மெக்சிகோ) ஆங்கிலம் : எலியட் வீன்பெர்கர் (Eliot Weinberger ) தமி...\nஸ்பானியச் சிறுகதை (மெக்சிகன்) - நீலப் பூங்கொத்து The Blue Bouquet - Octavia Paz\nநீலப் பூங்கொத்து The Blue Bouquet மெக்சிகன் : ஆக்டேவியா பாஸ் Octavia Paz தமிழில் ச. ஆறுமுகம் ( ஆக்டேவியா பாஸ் (மார்ச் 31, 191...\nஸ்பானியச் சிறுகதை (கொலம்பியா) - வெறும் நுரை அவ்வளவுதான் - ஹெர்னாண்டோ டெல்லெஸ் - Just Lather, That`s All by Hernando Tellez\nவெறும் நுரை , அவ்வளவுதான் (Just Lather, That`s All) ஸ்பானியம் ( கொலம்பியா ) : ஹெர்னாண்டோ டெல்லெஸ் ( Hernando Tellez ) ஆங்கிலம் : ட...\nநாடக விமர்சனம் - செல்லம்மாள் - புதுமைப்பித்தனின் சிறுகதை\nசெல்லம்மாள் – நாடகம் / ச.ஆறுமுகம் புதுமைப்பித்தனின் 108 ஆம் பிறந்த நாளில் அவரது `செல்லம்மாள்` சிறுகதையினை `மூன்றாம் அரங்கு` அமை...\nஒரு சொல் - தமிழ்ச்சொல் - இட்லி\nஒரு சொல் - இட்லி `உழுந்து தலைப்பெய்து கொழுங்களி மிதவை பெருஞ்சோறு` - உடையாத அரிசியையும் முழு உழுந்தையும் ஒன்றாகக் கலந்து ...\nஜப்பானியச் சிறுகதை - பச்சைநிறப் படுபயங்கரச் சிறுபிறவி - THE LITTLE GREEN MONSTER BY HARUKI MURAKAMI\nபச்சை நிறப் படுபயங்கரச் சிறு பிறவி ( THE LITTLE GREEN MONSTER ) ஜப்பான் : ஹாருகி முரகாமி HARUKI MURAKAMI ஆங்கிலம் : ஜே ரூபின் JAY RUBIN...\nஅமெரிக்கச் சிறுதை - எண்ணெய் மிதக்கும் தண்ணீர்’ என்பதன் ஒரே பொருள் - டேவ் எக்கர்ஸ்\n‘எண்ணெய் மிதக்கும் தண்ணீர்’ என்பதன் ஒரே பொருள் ஆங்கிலம் : டேவ் எக்கர்ஸ் Dave eggars தமிழில் : ச.ஆறுமுகம். டே...\nதாய்லாந்து சிறுகதை - வாடகை மகிழுந்துகள், 2006 - Ta...\nஎன் கவிதைகள் - கருணை\nஜப்பானியச் சிறுகதை - ஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டு - T...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2010/02/blog-post_09.html", "date_download": "2018-05-24T06:05:34Z", "digest": "sha1:Y5N23A7DAFBYZPWIIP5C5WA7QFUUT23I", "length": 14866, "nlines": 209, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: படித்து முடித்த புத்தகம் - சேலஞ்ச்", "raw_content": "\nபடித்து முடித்த புத்தகம் - சேலஞ்ச்\nரொம்ப விறு விறுப்பாக உண்மை சம்பவங்களை படிக்க வேண்டுமா\nகொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் இருக்க வேண்டுமா\nஅடுத்தது என்ன என்று தெரிந்துகொள்ள பரபரப்பாக படிக்க வேண்டுமா\nஅப்ப உங்களுக்கு ஏத்த புத்தகம் இதுதான்.\nஒரு புத்தகம் என்னை இத்தனை தூரம் ஈர்த்தது இல்லை. அவ்வளவு வேகம் ஒவ்வொரு அத்தியாமும் வரி விடாமல் சுவாரசியம் குறையாமல் படுவேகமாக செல்கிறது.\n90'களில் ஜெ அரசால் நக்கீரன் பத்திரிகை எப்படி எல்லாம் பழி வாங்கபட்டது என்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லி இருக்கிறது இந்த புத்தகம்.\nஆட்சியாளர்களால் ஒரு பத்திரிகையை எந்த வழிகளில் எல்லாம் முடக்க முடியுமோ அதை எல்லாம் கொஞ்சம் கூட வஞ்சனை வைக்காமல் செய்ததை தோலுரித்து காட்டி இருக்கிறார் ஆசிரியர் நக்கீரன்.\nஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரு பத்திரிகையை எப்படி எல்லாம் பழிவாங்கலாம் என்பதை படிக்கும் போது நம்மை அறியாமல் இவர்களின் மேல் ஒருவித பரிதாபம் எழுகிறது.\nமன தைரியம் மட்டும் இல்லை என்றால் இவர்கள் என்றோ காணாமல் போயிருபார்கள்.\nநக்கீரனுக்கு எதிராக ஜெ அரசு செய்த அடக்குமுறைகள், பத்திரிக்கைகள் வெளிவராமல் இருக்க இவர்கள் செய்த தகிடுதடங்கல் , போலீஸ்காரர்களை ஏவிவிட்டு நடத்திய ரெய்டுகள், அதை எப்படி எல்லாம் முறியடித்து ஒவ்வொரு வாரமும் பத்திரிகையை தாமதிக்காமல் குறிபிட்ட நாளில் வெளிக்கொண்டு வந்தது, இவை எல்லாவற்றையும் படிக்கும் போது வெகு ஆச்சரியமாக இருக்கிறது.\nஆட்டோ சங்கரின் வாக்குமுலம் வெளியிட ஏற்பட்ட தடங்கல்கள் அதை இவர்கள் எதிர்கொண்ட விதம், வீரப்பனை சந்திக்க எடுத்த முயற்சிகள் அதிரடி படையினரை ஏமாத்தி இவரின் நிருபர்கள் எடுத்த துணிச்சல்கள், நிதிமன்ற சம்பவங்கள் , பொய் வழக்குகள் அதை இவர்கள் எதிர்த்த ஒவ்வொரு முறை,சிறை���்சாலையில் நடைபெற்ற கொலை. இதை எல்லாம் படிக்கும் போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.\nசாதாரண நடையில் தான் இருக்கிறது பக்கங்கள் எல்லாம், ஆனால் அதில் இருக்கும் விஷயமோ அசாதாரமானது.\nஒரு தொடராக வெளிவந்ததை புத்தக வடிவில் கொண்டு வந்து இருகிறார்கள்.\nநல்ல தீனி உள்ள புத்தகம்.\nவிலை - ருபாய் 190/-\n14 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:\n நான் எடுத்து வாங்காமல் வைத்த புத்தகங்களுள் அதுவும் ஒன்று. சரி படிச்சிடலாம்..:)\nஇது நக்கீரன் இணைய தளத்தில் படித்து இருக்கிறேன் .. நல்ல அறிமுகம் தான்\n நான் எடுத்து வாங்காமல் வைத்த புத்தகங்களுள் அதுவும் ஒன்று. சரி படிச்சிடலாம்..:)\nஅண்ணே,எப்படி எத்தனை எடத்துல சொல்லுவீங்க\nஏங்க ஒரு கோடி புத்தகத்துல நான் வாங்கியது 25, பார்த்தது ஏகப்பட்டது..:)\nஅப்படி பார்த்ததில் ஒண்ணு உங்ககிட்ட இருக்கு, ஒண்ணு இங்க இருக்கு..:)\nநன்றி ரோமியோ; இவ்வாரே தொடர்ந்து படிக்கும் புத்தகங்களை பகிருங்கள். கேபிள் விழாவில் நாம் சந்திப்போம்..\nஆட்டோ சங்கரின் வாக்குமுலம் வெளியிட ஏற்பட்ட தடங்கல்கள் அதை இவர்கள் எதிர்கொண்ட விதம், வீரப்பனை சந்திக்க எடுத்த முயற்சிகள் அதிரடி படையினரை ஏமாத்தி இவரின் நிருபர்கள் எடுத்த துணிச்சல்கள், நிதிமன்ற சம்பவங்கள் , பொய் வழக்குகள் அதை இவர்கள் எதிர்த்த ஒவ்வொரு முறை,சிறைச்சாலையில் நடைபெற்ற கொலை. இதை எல்லாம் படிக்கும் போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.\n அடுத்த முறை, இந்தியா வரும் போது கண்டிப்பாக இந்த புத்தகம் வாங்க வேண்டும் என்று இருக்கிறேன்.\nஷங்கரே உங்களுக்கு பதில் சொல்லிட்டார் பாஸ்\nகண்டிப்பா வங்கி படிங்க பாஸ் .\nபுக் கிடச்சா வங்கி படிங்க பாஸ் . அவ்வளவு வேகம்.\nஎன்ன ஒரு துணிச்சல் இல்ல\nஇப்போ உள்ள தலைமுறை ஆட்கள் கிட்ட அது இருக்குமா\nஎப்படியெல்லாம் மாறுவேஷத்தில் போயிருப்பார்கள் அவர்கள்\nஅப்போ செல்போன் கூட கிடையாது,கணிணி தொடர்பே கிடையாது,ஆனால் எல்லாம் சாத்தியமாச்சு,இப்போ சாடிலைட் போன் கூட உண்டு,ஆனால் யாருக்கும் அவ்வளவு துணிச்சல் இருக்காது.ஆனால் இப்போ ஏன் கோபால் சவுண்டே இல்லை\nநீங்க சொல்லுற எல்லாம் மேட்டரும் அந்த புத்தகத்தில் இருக்கு தலைவரே . படிச்சு பாருங்க .. புக் சும்மா அதிருது .\nபடித்து முடித்த புத்தகம் - சேலஞ்ச்\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் செ��்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lovemoneymore.blogspot.com/2014/07/world-largest-hindu-temple.html", "date_download": "2018-05-24T05:55:02Z", "digest": "sha1:7AWLNO4J4BPHBJ7S3A6X5RL4Q2GEW4KJ", "length": 12831, "nlines": 171, "source_domain": "lovemoneymore.blogspot.com", "title": "உலகின் மிகப்பெரிய இந்து கோவில் | Love, Money, Friends, Jokes & more in tamil காதல், நட்பு , பணம், ஜோக்ஸ் & பல - தமிழில்", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய இந்து கோவில்\nஉலகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர் வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாகவுள்ளது. கெமர் சாம்ராஜ்யத்தின் மன்னன் 2-ஆம் சூர்யவர்மனால் இந்த ஆலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திராவிட கட்டட கலையை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் பிரம்மாண்டம் காண்பவர்களை அசரவைக்கும் திறன் படைத்தது. ஏறக்குறைய இதன் வெளிச்சுவர் 1,300 மீட்டர் நீளம், 1,500 மீட்டர் அகலம் என ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.\nசூரிய, சந்திர கால சுழற்சியை கருத்தில் கொண்டு இந்த கோயில் வடிவமைக்கப்பட்டதே இதன் சிறப்பம்சம் என்கிறார்கள் கட்டட மற்றும் சிற்ப கலை நிபுணர்கள். பிரமாண்டத்திற்கும், சிற்பங்களின் அழகிற்கும் பாராட்டப்படும் இந்த சுற்றுலா தலம், யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஆலயம் 14-ஆம் நூற்றாண்டில் கம்போடியா மீது அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட போர்களால் காடுகள் சூழப்பட்டு அடையாளம் தெரியாமல் மறைந்தது.\nஇதனை உலகிற்கு வெளிகொண்டு வந்த பெருமை ஹென்றி மோஹாட் என்பவரையே சேரும். 1860-ஆம் ஆண்டு அவர் இதனை கண்டுப்பிடித்த பிறகே அங்கோர்வாட் ஆலயம் பொலிவு பெற்று அதன் சிறப்பம்சங்கள் வெளிவ��்தன.\nஅங்கோர்வாட் என்றால், கோயில் நகரம் என பொருள். இந்த அங்கோர்வாட் கோயில் கம்போடியாவின் தேசிய கொடியிலும் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய இந்து கோயிலான இதனை கட்ட 40 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.\nPosted in: படித்ததில் பிடித்தது,வரலாற்றுச் சுவடுகள்\nகோபு - எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது .. நண்பன் - தெரிஞ்சா கவலைப் படுவாங்களா ..\nபுகைப்படம் இறந்த காலத்தின் உயிரோட்டமுள்ள நிகழ்வுகளை நிகழ் காலத்தில் நிஜமாய் காட்டும் நிழல்\nஅட பாவி மக்கா - வழக்கத்திற்கு மாறான இருப்பிடங்கள்\n( ஒரு இடைவேளை நேரம்\nதயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்\nஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையடிகொண்டிருந்தான் பணம் பெறுபவர், உன்னிடம...\nகா. ந. அண்ணாதுரை அறிஞர் அல்ல இவர் \nஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழ...\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன \nதெரிந்து கொள்வோம் : பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் ம...\nசாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி\nSoftware Engineers மொத்தம் ரெண்டு வகை, காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலை...\nஎல்லோர் வீட்டிலும் மயில் கோலம் போடுவார்கள் என்னவள் வீட்டில் மட்டும் ஒரு 'மயில்' கோலம் போடுகிறது\nஎல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற பாட்டு\nஅமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு.... இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல...\nஉலகின் மிகப்பெரிய இந்து கோவில்\nதயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம...\nஎன் தமிழ் கவிதைகள் (5)\nசிகரம் தொட்ட மனிதர்கள் (6)\nதமிழ் கடி ஜோக்ஸ் (2)\nஉலகின் மிகப்பெரிய இந்து கோவில்\nதயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம...\nஎன் தமிழ் கவிதைகள் (5)\nசிகரம் தொட்ட மனிதர்கள் (6)\nதமிழ் கடி ஜோக்ஸ் (2)\nஎல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற பாட்டு\nரஜினிகாந்த் - பெய��் காரணம்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் (ரகசியங்கள் )\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன \nஅட பாவி மக்கா - வழக்கத்திற்கு மாறான இருப்பிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/06/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-05-24T06:08:36Z", "digest": "sha1:SB5BRPUDUEQAZ5MUX5Z3GOPQBKQQET5Y", "length": 8636, "nlines": 147, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "ஆனந்த பூங்காற்றே – செம்மீனா விண்மீனா | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nஆனந்த பூங்காற்றே – செம்மீனா விண்மீனா\nபடம் : ஆனந்த பூங்காற்றே\nபாடல் : செம்மீனா விண்மீனா\nஇல்லை கண்தோன்றி மறையும் பொய் மானா\nகண்ணிரன்டும் இமைக்கும் சிலை தானா\nஎன் கனவுக்குள் அடிக்கும் அலை தானா\nவெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளை பூவா\nகம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா\nஇரு விழிகள் நிலவின் நிழலோ\nபொன் உதடுகளின் சிறு வரியில்\nஇல்லை சங்கில் ஊறிய கழுத்தோ\nஅதில் ஒற்றை வியர்வை துளியாய்\nஇரு பந்தாய் செய்தது யார் செயலோ\nஅவள் சேலை கட்டிய சிறு புயலோ\nஎன் பெண் பாவை கொண்ட பொன்கால்கள்\nஎன் ஆவியை உடையாய் நெய்வேன்\nஅவள் மேனியில் உடையாய் தழுவி\nபல மெல்லிய இடம் தொடுவேன்\nஎன் மாங்கனி குளிர்கிற பொழுதில்\nஎன் சுவாசத்தில் தனிகின்ற சூட்டை\nஒரு மேகத்தை நான் தருவேன்\nமாதம் ரெண்டில் மசக்கை வந்தால்\nஅவள் நடந்தாலோ இடை அதிர்ந்தாலோ\nஇல்லை கண்தோன்றி மறையும் பொய் மானா\nகண்ணிரன்டும் இமைக்கும் சிலை தானா\nஎன் கனவுக்குள் அடிக்கும் அலை தானா\nவெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளை பூவா\nகம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா\nஆனந்தம் – பல்லாங்குழியி ன்\nஅ ஆ ( அன்பே ஆருயிரே ) – அன்பே ஆருயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lava-arc12-black-price-p4wYZl.html", "date_download": "2018-05-24T06:33:42Z", "digest": "sha1:UOWXD6JIGQBCZ2HSNLWVKODFN2SPUHN7", "length": 17597, "nlines": 434, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலவ அர்ச்௧௨ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலவ அர்ச்௧௨ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nலவ அர்ச்௧௨ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலவ அர்ச்௧௨ பழசக் சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nலவ அர்ச்௧௨ பழசக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nலவ அர்ச்௧௨ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 1,749))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலவ அர்ச்௧௨ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லவ அர்ச்௧௨ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலவ அர்ச்௧௨ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 6 மதிப்பீடுகள்\nலவ அர்ச்௧௨ பழசக் விவரக்குறிப்புகள்\nகேமரா பிட்டுறேஸ் Video Recording\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 8GB\nஅலெர்ட் டிப்ஸ் MIDI, MP3\nபேட்டரி டிபே 1000 mAh\nடாக் தடவை 5 hrs\nமாஸ் சட்டத் பய தடவை 250 hrs\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nஇம்போர்ட்டண்ட் ஆப்ஸ் Alarm,LED Torch\nடிடிஷனல் பிட்டுறேஸ் FM Radio\n3.2/5 (6 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2010/12/blog-post_5396.html", "date_download": "2018-05-24T05:49:34Z", "digest": "sha1:T265YWBFMQ2TH3QAEX5X2JFDQER3J2GE", "length": 9689, "nlines": 169, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: காந்தஹார் நடந்ததும் நடந்திருக்க வேண்டியதும்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nகாந்தஹார் நடந்ததும் நடந்திருக்க வேண்டியதும்\nகாந்தஹார் நடந்ததும் நடந்திருக்க வேண்டியதும்.\nஇன்று மாலை எதிர்பாராதவிதமாக திரு.மேஜர் ரவி இயக்கி வெளியாக இருக்கும்\"காந்தஹார்\" திரைப்படத்தின் முன்னோட்டம் காண அழைப்பு வந்தது. மோகன்லாலுடன் அமிதாப் பச்சனும் கவுரவ நடிகராக நடித்துள்ள படம். தீவிரவாதக்திகளாய் அடைக்கப் பட்டிருந்தவர்களை விடுவிக்கக் கோரி, கடத்தப்பட்ட விமானம் காந்தஹாரில் இறக்கப்பட்டு , இங்கிருந்த கைதிகள் மத்திய மந்திரிகளின் துணையுடன் காந்தஹாரில் சேர்க்கப்பட்டு , விமானமும் பயணிகளும் மீட்கப்பட்டது இந்திய வரலாற்றின் ஒரு கருப்புப்பக்கம்\nஅந்தக் கதையை மாற்றி ,கடத்தப்பட்ட விமானமும், பயணிகளும் நம் ராணுவ கமாண்டோக்களால் மீட்கப்பட்டது மாதிரி காண்பித்திருக்கும் திரைக்கதை , இப்படி அல்லவா நடந்திருக்க வேண்டும�� என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.\nஜிஹாத் என்ற பெயரில் ஏமாந்து உயிர் துறக்கும் அப்பாவியின் கதையும் , அவன்தாயின் மனப்போராட்டமும் ஊடே கூறப்பட்டுள்ளது. .கமாண்டோக்களின் பயிற்சி தீவிரவாதிகளின் பயிற்சி மாற்றி மாற்றி காண்பிக்கப்படுகிறது. நாட்டிற்கு தன்னை அற்பணித்துவிட்ட ராணுவ வீரர்களின் நிலை அழகாக கூறப்பட்டுள்ளது\nஇருக்கும்போது அதிகம் மதிக்கப்படாத ராணுவ வீரனுக்கு, நாட்டின் பணியில் இறக்கும் போது கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் , இருப்பவனுக்குத் தெரியும்போது நாட்டிற்கு சேவை செய்யும் எண்ணம் உயருகிறது, என்று அழகாக கூறப்பட்டுள்ளது.\nநடிப்பில் மோகன்லாலும் மேஜர் ரவியும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆங்கிலமும் இந்தியும் மலையாளமுமாக கலந்து உள்ள திரைப்படம் சப் டைடில்களுடனும், டப்பிங்கும் சேர்ந்து மெருகு சேர்க்க உள்ளதாக இயக்குனர் மேஜர் ரவி கூறினார்.\nமொத்தத்தில் படம் பார்த்து வந்த பிறகு, நடந்த நிகழ்ச்சி நடைபெற்ற மாதிரி நடக்காமல் திரையில் காட்டப்பட்ட மாதிரி நடந்திருந்தால் , மிகவும் மகிழ்ச்சியாக\nஇருந்திருக்குமே, என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. .என்ன செய்ய .\nகாந்தஹார் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது உங்கள் பதிவு. நன்றி.\nநெஞ்சுரம் கொண்ட தலைவர்களை இதைப் போலத் திரைப்படங்களில் தேடவேண்டியதுதானோ\nஎண்ணத் தறியில் எட்டு மணி நேரம்.\nதகப்பன்சாமி அல்ல --- தாத்தா சாமி\nமனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ்\nகாந்தஹார் நடந்ததும் நடந்திருக்க வேண்டியதும்\nவலைப்பூவில் பதிவுகள் ( ஒரு விமரிசனம் ...\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lovemoneymore.blogspot.com/2012/10/twitter-blackberry-walkman-firefox.html", "date_download": "2018-05-24T06:03:30Z", "digest": "sha1:QPNP2HILKIESZCL2RCQBD4WJSNQEX5CL", "length": 20790, "nlines": 229, "source_domain": "lovemoneymore.blogspot.com", "title": "ட்விட்டர் (Twitter), பிளாக்பெரி (BlackBerry), வாக்மேன் (Walkman), பயர்பாக்ஸ் (Firefox) - பெயர் காரணம் | Love, Money, Friends, Jokes & more in tamil காதல், நட்பு , பணம், ஜோக்ஸ் & பல - தமிழில்", "raw_content": "\nட்விட்டர் (Twitter), பிளாக்பெரி (BlackBerry), வாக்மேன் (Walkman), பயர்பாக்ஸ் (Firefox) - பெயர் காரணம்\nட்விட்டர்- பெயர் காரணம் (Name reason for Twitter) : சிறியபறவைகள் SUT எனத் தங்களுக்குள் கூவி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ஜாக்டோர்சி (Jack Dorsey) இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை உருவாக்கிய போது மக்கள் சிறிய அளவில் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள\nஇதனை வடிவமைத் ததாகக் குறிப்பிட்டார்.\nஉடன் பணியாற்றிய பிஸ் ஸ்டோன் (Biz Stone) பறவைகள்\nபரிமாறிக் கொள்ளும் ஒலிக்கான சொல்லை இந்த அப்ளிகேஷனுக்கு வைத்தார். நாடு,\nகண்டம் சாராத அனைத்து பறவைகளும் பேசிக் கொள்ளும் மொழியின் ஒலி இன்று\nஅனைத்து நாட்டு மக்களும் பேசிப் பகிர்ந்து கொள்ளும் தளத்தின் பெயராக அமைந்தது பொருத்தமே.\nபயர்பாக்ஸ் -பெயர் காரணம் (Name reason for Firefox) : எல்லா நிறுவனங்களைப் போல மொஸில்லாவும் தன்\nபிரவுசர் தொகுப்பிற்கு என்ன பெயர் வைப்பது என்று சிறிது காலம் திண்டாடியது.\nமுதலில் பயர்பேர்ட் (Fire Bird) என்றுதான் இதற்குப் பெயர் சூட்டியது.\nஆனால் இந்த பெயர் இன்னொரு ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு வைக்கப்\nபட்டிருந்ததால் பயர்பாக்ஸ் எனப் பெயர் சூட்டப் பட்டது. பயர்பாக்ஸ் என்பதுசெங்கரடிப் பூனையின் பெயர்.\nஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என மொஸில்லாவின் மூத்த அறிஞர்களைக் கேட்டபோது, இந்தப் பெயர் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகவும் அதே போல நல்லதாகவும் உள்ளது என்று கூறினார்கள்.\nபிளாக்பெரி-பெயர் காரணம் (Name reason for BlackBerry) : 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ரிசர்ச் இன் மொபைல் (Research in Mobile)\nநிறுவனம்,தன் புதிய இமெயில் சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு\nலெக்ஸிகன் பிராண்டிங் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. பெயரில் இமெயில்\nஎன்பது இருக்கக் கூடாது என்றும் திட்டமிட்டது. இமெயில் என்பது\nஎதிர்பார்ப்பில் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் சொல் என்று கருதியது.\nசந்தோஷத்தையும் அமைதியையும் தரும் சொல்லாக இருக்க வேண்டும் என விரும்பியது.\nஅப்போது ஒருவர் அந்த இமெயில் சாதனத்தின் கீகள் ஒரு பழத்தின் விதைகள் போல\nஇருப்பதாகக் குறிப்பிட்டார். உடனே லெக்ஸிகன் பிராண்டிங் பழங்களின் பெயர்களை ஆய்வு செய்தது. மெலன், ஸ்ட்ரா பெரி போன்ற அனைத்து பெயர்களும் பரிசீலனைக்கு\nஎடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியில் பிளாக்பெரி ((BlackBerry) என்ற பெயர்\nசாதனத்தின் நிறத்தை ஒத்து வருவதாக முடிவு செய்து அந்த பெயர் தரப்பட்டது.\nவாக்மேன் -பெயர் காரணம் (Name reason for Walkman): இப்போது வாக் மேன் என்றால் யாரும் நடக்கும்\nமனிதனை நினைக்க மாட்டார்கள். சட்டைப் பை அல்லது இடுப்பு பெல்ட்டில்\nமாட்டிக் கொண்டு இயர் போனைக் காதில் வைத்துப் பாட்டுக் கேட்கும்\nசாதனத்தைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவிற்கு அச்சாதனத்தினை மட்டுமே\nகுறிக்கும் சொல்லாக வாக்மேன் உருவாகிவிட்டது.\nவாக்மேன் 1979ல் அறிமுகப்படுத்தப் பட்டது. இதனை சோனி நிறுவனம் அதிக நேரம்\nதன் நிறுவனத் துணைத் தலைவர் விமானப் பயணம் மேற்கொள்ளும்போது கேட்பதற்காக\nவடிவமைத்தது. நடக்கும்போது சுதந்திரமாக இசையைக் கேட்பதற்காக இது பின்னர்\nஉருவானது. அதனால் தான் வாக்மேன் என்ற பெயரை இதற்குத் தந்தனர். ஆனால்\nஜப்பானில் தான் இது வாக்மேன். அமெரிக்காவில் சவுண்ட் அபவுட் (Soundabout)\nஎன்று அழைக்கப்பட்டது. ஸ்வீடனில் ப்ரீஸ்டைல் (Freestyle) எனவும்,\nபிரிட்டனில் ஸ்டவ் அவே (Stowaway) என்றும் பெயரிடப்பட்டன. ஆனால் காலப்\nபோக்கில் வாக்மேன் என்ற பெயரே நிலைத்தது.\nமற்றும் 486 என்று இன்டெல் நிறுவனம் தான் வடிவமைத்த சிப்களுக்கு\nவரிசையாகப் பெயர் சூட்டி வந்தது. 486 ஐ அடுத்து வர இருந்த சிப்பிற்கு ஐ 586\nஎன்று தான் பெயர் வைக்க இன்டெல் எண்ணியிருந்தது. இதனைத் தனக்கு மட்டும்\nசொந்தமான ஒரு ட்ரேட் மார்க்காக வைக்கத் திட்டமிட்டிருந்தது. ஏனென்றால் பிற\nநிறுவனங்கள் (ஏ.எம்.டி. ஏ.எம்486 என) இதே போல பெயரினைத் தங்கள் சிப்களுக்கு\nவைக்கத் தொடங்கி இருந்தன. ஆனால் அமெரிக்காவின் நீதி மன்றங்கள் எண்களை\nதனிப்பட்ட நிறுவனம் ஒன்றின் ட்ரேட் மார்க்காக வைத்துக் கொள்ள அனுமதி\nதரவில்லை. எனவே இன்டெல் நிறுவனம் லெக்ஸிகன் பிராண்டிங் என்னும் அமைப்பினைத்\nதனக்கு ஒரு பெயர் தருமாறு கேட்டுக்கொண்டது. அப்போதுதான் பென்டியம்\n(Pentium) என்ற பெயர் சொல்லப்பட்டது. இதில் \"Pente\" என்ற சொல் கிரேக்க\nமொழியில் ஐந்து என்ற பொருளைத் தரும். “ium” என்ற சொல் பின் ஒட்டு; ஆண்,\nபெண் பெயர்ச்சொல் என்ற பேதமின்றி பொதுவான ஒரு ஒட்டாகும். இந்த இரண்டு\nசொற்களும் சேர்க்கப்பட்டு பென்டியம் (Pentium) உருவானது.\nPosted in: தொழில்நுட்பம்,பெயர் காரணம்\nகோபு - எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது .. நண்பன் - தெரிஞ்சா கவலைப் படுவாங்களா ..\nபுகைப்படம் இறந்த காலத்தின் உயிரோட்டமுள்ள நிகழ்வுகளை நிகழ் காலத்தில் நிஜமாய் காட்டும் நிழல்\nஅட பாவி மக்கா - வழக்கத்திற்கு மாறான இருப்பிடங்கள்\n( ஒரு இ��ைவேளை நேரம்\nதயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்\nஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையடிகொண்டிருந்தான் பணம் பெறுபவர், உன்னிடம...\nகா. ந. அண்ணாதுரை அறிஞர் அல்ல இவர் \nஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழ...\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன \nதெரிந்து கொள்வோம் : பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் ம...\nசாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி\nSoftware Engineers மொத்தம் ரெண்டு வகை, காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலை...\nஎல்லோர் வீட்டிலும் மயில் கோலம் போடுவார்கள் என்னவள் வீட்டில் மட்டும் ஒரு 'மயில்' கோலம் போடுகிறது\nஎல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற பாட்டு\nஅமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு.... இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல...\nஅட பாவி மக்கா - வழக்கத்திற்கு மாறான இருப்பிடங்கள...\nசாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி\nட்விட்டர் (Twitter), பிளாக்பெரி (BlackBerry), வாக்...\nகூகுள் மெயில்களை (ஜிமெயில் ) பேக்கப் எடுத்து உங்கள...\nரூ.1 கோடி சம்பாதிக்கும் கிராமத்து பெண்\nஐபாட் (iPod), ஆண்ட்ராய்ட் (Android), விண்டோஸ் 7 (W...\nஇந்தியாவின் எடிசன் - விஞ்ஞானி ஜி.டி.நாயுடு\nநிர்வாகங்களின் எதிர்பார்ப்பு - Expectations of M...\nசிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது\nஎன் தமிழ் கவிதைகள் (5)\nசிகரம் தொட்ட மனிதர்கள் (6)\nதமிழ் கடி ஜோக்ஸ் (2)\nஅட பாவி மக்கா - வழக்கத்திற்கு மாறான இருப்பிடங்கள...\nசாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி\nட்விட்டர் (Twitter), பிளாக்பெரி (BlackBerry), வாக்...\nகூகுள் மெயில்களை (ஜிமெயில் ) பேக்கப் எடுத்து உங்கள...\nரூ.1 கோடி சம்பாதிக்கும் கிராமத்து பெண்\nஐபாட் (iPod), ஆண்ட்ராய்ட் (Android), விண்டோஸ் 7 (W...\nஇந்தியாவின் எடிசன் - விஞ்ஞானி ஜி.டி.நாயுடு\nநிர்வாகங்களின் எதிர்பார்ப்பு - Expectations of M...\nசிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது\nஎன் தமிழ் கவிதைகள் (5)\nசிகரம் தொட்ட மனிதர்கள் (6)\nதமிழ் கடி ஜோக்ஸ் (2)\nஎல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற பாட்டு\nரஜினிகாந்த் - பெயர் காரணம்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் (ரகசியங்கள் )\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன \nஅட பாவி மக்கா - வழக்கத்திற்கு மாறான இருப்பிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.in/2014/02/", "date_download": "2018-05-24T06:02:21Z", "digest": "sha1:VQXFDRFEWKYJQIHVLOQEAMKTRYXVV5HW", "length": 24140, "nlines": 254, "source_domain": "rajamelaiyur.blogspot.in", "title": "> என் ராஜபாட்டை : February 2014", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nபுதியபதிவர்களை அறிமுகம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது வலைசரம் . நம்மையும் யாராவது அறிமுகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிய நாட்கள் உண்டு . பல நல்லபதிவுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது . எனவே இனி அடிகடி இது போல சில புதிய பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம் என எண்ணுகிறேன் .\nமுகமது அலி என்ற பதிவரால் எழுதபட்டு வருகிறது .இவர் இந்த வலைத்தளம் மட்டுமல்லாமல் பல தளங்கள் நடத்திவருகிறார் . மிக எளிய நடையில் எழுதுவது இவர் சிறப்பு .\n1. லேனா ஓர் ஆச்சரியம்\n3. கணினியும் கன்னியும் வைரஸ்\n2. நினைத்து பார்க்கிறேன் .\nதிரு வே .நடனசபாபதி என்ற பதிவரால் நடத்தபடுகிறது . ஒரு வங்கியில் வேலை பார்ப்பவர் எழுதிய பதிவுகள் என்று சொல்ல முடியாத அளவு வார்த்தை பிரயோகம் அருமையாக உள்ளது . தொடர் பதிவுகள் இவரின் சிறப்புதன்மையாகும் .\n3. வாடிக்கையாளர்களும் நானும் 39\n3. நில் ... கவனி .. செல்\nஆனந்தராஜ் என்பவர் எழுதும் வலைபூ இது . மிக சில பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையான பதிவுகள் . போய் படித்து பாருங்கள் .\n1. சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது..\n2. விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..\n4. நாம் நண்பர்கள் ஜானி\nசமுக அக்கறையுடன் , சமுகத்தில் நடக்கும் அவலங்களை தன பதிவில் சுட்டிகாடும் பதிவர் இவர் . மிக சில பதிவுகள் தான் எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையாக உள்ளது படித்து பாருங்கள் .\n2. மலை மனிதன் தசரத் மான்ஜி\n3. மனித உறவுகள் மேம்பட\nஇலவசமாக சில முக்கிய மென்பொருள்கள் (FREE SOFTWARES)\nநாம் நமது கணினியில் அன்றாடம் பயன்பாட்டுக்காக பல வகையான மென்பொருள்களை வைத்திருப்போம் . அவற்றில் பெரும்பாலானவை இலவச மென்பொருள்தான் . அனைத்து மென்பொருள��யும் பணம் கொடுத்து வாங்கினால் கணினியின் விலையைவிட மென்பொருள் விலை அதிகமாக போய்விடும் . எனவே தான் நாம் இலவச மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் .\nஇன்று இந்த பதிவில் நமக்கு அடிக்கடி தேவைப்படும் சில மென்பொருள்களை அளித்துள்ளேன் . இவை உங்களிடம் ஏற்கனவே இருக்கலாம் . ஆனால் இது புது பதிப்பு . எனவே இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் . இலவசம் என்பதால் வைரஸ் பயம் வேண்டாம் . நானும் இதை பயன்படுத்துகிறேன் .\nகணினியில் படம் பார்க்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த மென்பொருள் இது . மிக சிறிய ஆனால் அழகான, வேகமான மென்பொருள் இது . கடந்த பதிப்பை விட இதில் பல நல்ல விஷயங்கள் உள்ளன . தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் .\nகணினியில் உள்ள விடியோக்கள் நல்ல முறையில் இயங்க உதவும் மென்பொருள் தொகுப்பு இது . இதுவும் புதிய பதிப்பு தான் . தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்\nநீங்கள் உங்கள் ஆபிஸ் தொகுப்பில் உள்ள பவர் பாயின்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை விடியோவாக மாற்றும் அற்புத மென்பொருள் இது . இதன் மூலன் உங்கள் எண்ணங்களை அழகான விடாயோ தொகுப்பாக மாற்றலாம் . மிகவும் எளிதானது இது .\nதிரைப்படங்களை தரவிறக்க உதவும் மென்பொருள் இது . திரைப்படம் மட்டும் இல்லாமல் நிறைய மென்பொருள்கள் கூட கிடைகிறது . இதில் உள்ள பெரிய வசதி என்னவென்றால் கணினி துவங்கியதும் இதுவும் துவங்கும் . எனவே டவுன் லோட் செய்ய நீங்கள் இருக்க வேண்டியதில்லை . தரவிறக்கும் போது மின்தடை வந்தாலும் நீங்கள் பயப்பட வேண்டாம் , கடைசியாக எங்கு தடை பட்டதோ அன்கேருந்தே மீண்டும் தொடரும் .\nபெரியாரின் நூல்கள் இலவசமாக வேண்டுமா \nவெண்தாடி வேந்தன் , பகுத்தறிவு பகலவன் என அனைவராலும் பாரட்ட பட்ட , சாதி , கடவுள் மறுப்பாள் அனைவர் மனதில் இடம் பிடித்த , கீழ் தட்டு மக்களுக்காகவும் , பெண்ணடிமை தனத்திற்கு எதிராகவும் போராடி சாதாரண மக்களின்தலைவனாக தெரிந்தவர் . ஈ.வே. ராமசாமி என்ற பெரியார் .\nஅவர் எழுதிய நூல்கள் வெளியிடுவதில் சிலருக்கிடையே போட்டி நடைபெற்றது . யார் ஜெய்த்தால் நமக்கென்ன , நல்ல நூல்களை நாம் படிக்க வேண்டும் , நீங்கள் படிக்க வேண்டும் . எனவே தான் அவர் எழுதிய பல நூல்களை இங்கே இலவசமாக தருகிறேன் .\nஅவரின் சில கருத்துக்கள் என்னால் ஏற்றுகொள்ள முடியாவிட்டாலும் பல கருத்துக்கள் ஏற்று��ொள்ளவேண்டியவைதான் . மூட நம்பிக்கை என்ற பெயரில் செய்யப்படும் அராஜகங்களை எதிர்க்கலாம் , ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை கொச்சை படுத்துவது தவறு என்பது என் கருத்து .\nகடவுளை நம்புகிறவர்கள் காண்டுமிராண்டி என சொல்வது தவறு என்பது என் கருத்து . கடவுள் பெயரால் மற்றவர்களை கொடுமை செய்வது , கேவலபடுத்துவது போன்ற செயலில் ஈடுபவடுபவர்கள் காண்டிமிராண்டிகள் என்பதில் சந்தேகம் இல்லை .\nஆனால் பெரியாரின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் இன்று அவரது கொள்கைகளைமுழுவதுமாக , சரியாக கடைபிடிகிரார்களா என்பது சந்தேகமே உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .\nஅரசியல் சட்ட எரிப்பு போராட்டம் .\nமொத்தமாக தரவிறக்கம் செய்ய ...\nLabels: free e-book, PERIYAR, இலவச மென்பொருள், நூல்கள், பெரியார்\nநமக்கு பல விஷயங்கள் தெரியும் ஆனால் அதனுடன் சம்பந்தபட்ட சில விஷயங்கள் தெரியாமல் இருக்கும் . கிழே சில செய்திகள் கொடுத்துள்ளேன் அவை உங்களுக்கு தெரியுமா என பாருங்கள் . பொறுமையாக படியுங்கள் கண்டிப்பாக 100% உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .\nபெண்களைவிட ஆண்களுக்கு மூளையின் எடை அதிகம் என்பது தெரியும் ஆனால் நம்மைவிட எலிக்கு மூளையின் எடை அதிகம் என்பது தெரியுமா \nஇந்திய ஜனாதிபதி மாளிகையை கட்டியவர் எட்வின் லூட்யன்ஸ் எனபது தெரியும் ஆனால் அவர் மாளிகை திறப்புவிழா அன்றுதான் இறந்தார் என்பது தெரியுமா \nபல்லிகளில் 2500 வகைகள் உள்ளது என்பது தெரியும் ஆனால் சோமாலியாவில் பல்லிகளே கிடையாது எனபது தெரியுமா \nபாரதியார் “பாரதி “ என்ற பட்டம் பெற்ற போது அவர் வயது 11 என தெரியும் ஆனால் அவர் முதல் பாடல் எழுதியது 6 வயதில் என்பது தெரியுமா \nகடிகார திசையில் சுற்றும் ஒரே கிரகம் வீனஸ் என்பது தெரியும் ஆனால் அதுக்கு 27 சந்திரன்கள் உண்டு என்பது தெரியுமா \nசந்திரன் ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு 3.8 CM cm நகர்ந்து செல்கிறது என்பது தெரியும் ஆனால் சந்திரனின் அளவு 5 வருடங்களுக்கு ஒருமுறை 1.23 CMcm குறைகிறது என்பது தெரியுமா \nதேனிக்களுக்கு 4 கண்கள் உண்டு என்பது தெரியும் ஆனால் அதுக்கு காது கிடையாது என்பது தெரியுமா \nஸ்டெதஸ்கோப் கண்டுபிடித்தவர் டாக்டர் ரெணிலக் என்பது தெரியும் ஆனால் அவர் ஊமை என்பது தெரியுமா \nசாக்கடல் , காஸ்பியன் கடல் எல்லாம் கடல் அல்ல ஏரிகள் என்பது தெரியும் ஆனால் அந்த ஏரிகளின் தண்ணீர் பச்சையாக இருக்கும் என்பது தெரியுமா \nஆத்திசுடியை எழுதியது அவ்வையார் என தெரியும் ஆனால் அதில் மொத்தம் 113 வரிகள் உள்ளன என்பது தெரியுமா \nமேலே உள்ளவற்றில் கருப்பு எழுத்தில் உள்ளவை\nஅனைத்தும் உண்மை என தெரியும் ஆனால்\nசிகப்பு நேரத்தில் உள்ள அனைத்தும் என் கற்பனை என்பது தெரியுமா \nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஇலவசமாக சில முக்கிய மென்பொருள்கள் (FREE SOFTWARES)...\nபெரியாரின் நூல்கள் இலவசமாக வேண்டுமா \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே ��ேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2017/02/blog-post_10.html", "date_download": "2018-05-24T06:22:49Z", "digest": "sha1:7NILTT7KX3IM3KNWOPLYIVNOMRXRMA3V", "length": 11430, "nlines": 232, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: என்ன செய்ய போகின்றோம்?", "raw_content": "\nஇன்று மாலை 6,7,8 வகுப்பு குழந்தைகளோடு பேசியபோது முதலில் அவர்கள் தயங்கினாலும் பின் இயல்பாக பேசத்துவங்கினர்.\nநல்ல தொடுகை ,தீய தொடுகை பற்றி கூறிய போது சில குழந்தைகளின் கண்களில் மிரட்சி தெறிந்தது..அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிந்தது.\nசில குழந்தைகள் கூறியதை சீரணிக்க முடியவில்லை..அவர்களைச்சுற்றியுள்ள ஆண்களின் வக்கிரத்தை குழந்தைத்தன்மையுடன் கூறிய பொழுது எச்சரிக்கத்தான் முடிந்தது.\nசில குழந்தைகள் அம்மாகிட்ட சொல்ல மாட்டேன் அம்மா உங்ககிட்ட சொல்றோம்,அவங்க அடிப்பாங்க என்ற போது..வீடு அவர்களை நம்ப மறுப்பது எவ்வளவு கொடுமையானது.\nநாம பெண்குழந்தைகளிடம் இன்னும் நெருங்க வேண்டும்..அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்...எப்போது \nதிண்டுக்கல் தனபாலன் 10 February 2017 at 17:05\nவீட்டில் அம்மாக்கள் முதலில் மாற வேண்டும்.\nநாம பெண்குழந்தைகளிடம் இன்னும் நெருங்க வேண்டும்..அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்...எப்போது // உண்மை கீதா பெற்றோர்களும், ஆசிரியைகளும் பெண் குழந்தைகளிடம் நெருங்க வேண்டும். நீங்கள் செயது மிகச் சிறந்த பணி கீதா குழந்தைகளிடம் இன்னும் உரையாடுங்கள்\nசற்றே சிரமம்தான். கவனமாகவும், நுணுக்கமாகவும் அணுகவேண்டியுள்ளது.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nபெண்ணாய் பிறக்க என்ன கொடுமை செய்தோம்\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/01/2.html", "date_download": "2018-05-24T06:09:49Z", "digest": "sha1:QJKUCS4NC4OIYLAZI2EYXLCMM7U3FEZT", "length": 16703, "nlines": 457, "source_domain": "www.ednnet.in", "title": "பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு | கல்வித்தென்றல்", "raw_content": "\nபிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு\nதேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.\nஇது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர். இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.\nஇதைய���ுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nஇதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/helmets-everything-you-need-know-008248.html", "date_download": "2018-05-24T06:01:06Z", "digest": "sha1:TQQHPANX6F4MUT7UD32TGXA3ZLWBOHHQ", "length": 20135, "nlines": 188, "source_domain": "tamil.drivespark.com", "title": "Helmets—Everything You Need To Know - Tamil DriveSpark", "raw_content": "\nஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...\nஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...\nதர்மம் தலை காக்கும் என்பது பழமொழி... இன்று தலைக்கவசம் உயிர்காக்கும் என்பது புதுமொழியாகிவிட்டது. கட்டுமானத் துறை, உற்பத்தி துறைகளில் மட்டுமின்றி, இன்று இருசக்கர வாகன ஓட்டிகளின் அதி அவசியமான உயிர்காக்கும் கவசமாக மாறியுள்ளது ஹெல்மெட் எனும் தலைக்கவசம்.\nஆனால், முதல்முறையாக ஹெல்மெட் பயன்படுத்தப்பட்டது எப்போது, எப்படி இந்த ஐடியா வந்தது, வடிவமை���்தது எப்படி போன்ற விஷயங்கள் நம் மனதில் எழுகிறதல்லவா அதுபற்றிய ஒரு சுவாரஸ்ய அதே சமயம் ஒரு பயனுள்ள செய்தித் தொகுப்பாக இது அமைகிறது.\nவிபத்தில் சிக்கும்போது தலையில் ஏற்படும் காயங்கள்தான் உயிரை எடுக்கும் விஷயமாக அமைகிறது. அதில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும்போது தலையில் அதிகம் காயம் ஏற்படும் ஆபத்தை இந்த ஹெல்மெட் குறைக்கிறது அல்லது போக்குகிறது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தலையில் ஏற்படும் பெரிய அளவிலான காயங்களை 69 சதவீதமும், மரணத்தை 42 சதவீதமும் குறைப்பதாக தெரிவிக்கிறது.\n02. ஹெல்மெட் பிறந்த கதை\nஹெல்மெட் வரலாறு சரியாக ஒரு நூற்றாண்டை கடந்து விட்டது. கடந்த 1914ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் வேகமாக செல்லும்போது வீரர்கள் பலர் கீழே விழுந்து அடிபடுவது தொடர்கதையாக இருந்தது. அப்படி அடிபடும் வீரர்களில் பலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிக மோசமான பாதிப்புகளை ஏற்பட்டுள்ளது. இதனை டாக்டர் எரிக் கார்னர் என்ற மருத்துவர் கவனித்து வந்ததுடன், இதற்கு தீர்வு காண்பதற்காக, தலைக்கவசம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, மோஸ் என்ற டிசைனரை அணுகி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, அந்த கவசமானது தலையில் அடிபடாதவாறு உறுதியாக இருக்க வேண்டும்; அதேநேரத்தில் தலைக்கு அதிக உறுத்தல் இல்லாமல் இலகு எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினர்.\nஎந்த கண்டுபிடிப்பும் முதல்முறை தோல்வி கண்டது சரித்திரம் கண்ட உண்மை. அதே கதிதான் டாக்டர் கார்னர் வடிவமைத்த தலைக்கவசத்துக்கும் நேர்ந்தது. டாக்டர் கார்னரின் தலைக்கவசத்தை ஆட்டோ சைக்கிள் யூனியன் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில், ஐலே ஆஃப் மேன் டிடி மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அதனை பல வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், தலைக்கவசம் அணிந்து விழுந்து தலையில் அடிபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பரவலாக ஹெல்மெட் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அதன் மகத்துவத்துமும் புரியத்துவங்கியது.\n1950களில் முகத்தை முழுவதுமாக மூடக்கூடிய அளவிலான ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட் மாடல்கள் அறிமுகமானது. அத்துடன், அனைத்துவிதமான மோட்டார் பந்தயங்களிலும் வீர��்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 1954ல் பெல் நிறுவனம் அதிக உற்பத்தி இலக்கை வைத்து ஹெல்மெட் மாடல்களை வெளியிட்டது.\nஇங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொல்பொருள் ஆய்வாளரும், ராணுவ அதிகாரியுமான லாரன்ஸ் ஆஃப் அராபியாவின் மரணமும் ஹெல்மெட் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது. சைக்கிளில் சென்றவர்கள் மீது மோதாமல் இருக்க மோட்டார்சைக்கிளை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கினார் லாரன்ஸ். மேலும், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சில நாட்கள் கோமாவில் இருந்து அவர் மரணத்தை தழுவினார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இருசக்கர வாகனங்களில் செல்வோர்க்கு ஹெல்மெட் அவசியம் என்பதை உணர்ந்து அனைவரிடம் தெரிவிக்கத் துவங்கினார்.\nஹெல்மெட் பயன்பாட்டை பொறுத்து பல்வேறு டிசைன்களில் கிடைக்கிறது. முகத்தை முழுவதுமாக மூடி மறைக்கும் அமைப்புடைய ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட், ஆஃப்ரோடு அல்லது மோட்டோகிராஸ் பயன்பாட்டுக்கான ஹெல்மெட், ஃபிளிப் - அப், ஓபன் ஃபேஸ் என பல வகைகள் உள்ளன. இதில், ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும். மோட்டோகிராஸ் ஹெல்மெட்டுகள் சாதாரண பயன்பாட்டுக்கு ஒத்துவராது. ஓபன் ஃபேஸ் ஹெல்மெட் மாடலும் முழுமையான பாதுகாப்பை வழங்காது.\nதற்போது ஹெல்மெட்டுகள் பல்வேறு மூலப்பொருட்களில் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக், கண்ணாடி இழை, கெவ்லர், கார்பன் இழை என பல்வேறு மூலப்பொருட்கள் மற்றும் கலவையில் தயாரிக்கப்படுகின்றன.\nஹெல்மெட்டுகள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. அதில், உங்களது தலையின் அளவுக்கு பொருத்தமானதை தேர்வு செய்து வாங்குவதும் அவசியம். அப்போதுதான் அதிகபட்ச பாதுகாப்பையும், சவுகரியமான உணர்வையும் பெற முடியும். உங்கள் தலையின் அளவுக்கு சரியான அளவுடைய ஹெல்மெட்டை தேர்வு செய்வதற்கு உதவும் வகையில், படத்தில் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\n09. ஹெல்மெட்டுக்கான தர நிலை\nபல்வேறு நாடுகளில் ஹெல்மெட்டுக்கான தர நிலை குறித்த கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நம் நாட்டில் Bureau of Indian Standards (BIS) அமைப்பு ஹெல்மெட்டுக்கான தர நிலை குறித்த வழிகாட்டு முறைகளை வகுத்துள்ளது. ஆனால், இங்கு விற்கப்படும் பல ஹெல்மெட் மாடல்கள் இந்த தர நிலைகளுக்கு உட்பட்டதாக இல்லை. இந்தியாவில் DOT மற்றும் ECE தர நிலைகளுடைய ஹெல்மெட்டுகளை பார்த்து வாங்குவது உத்தமமானது.\nபொதுவாக ஹெல்மெட்டுகளை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஒருமுறை கீழே விழுந்துவிட்டால், ஹெல்மெட்டின் தர நிலை பாதிக்கப்படும். எனவே, வேறு ஹெல்மெட்டை மாற்றிவிடுவது அவசியம்.\nபல்வேறு நாடுகளில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், அதனை அமல்படுத்துவதற்கு மாநில அரசுகள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை.\nஇந்தியாவில் ஸ்டட்ஸ், வேகா மற்றும் எல்எஸ்2 ஆகியவை பட்ஜெட் விலையில் நல்ல ஹெல்மெட்டுகளை வழங்குகின்றன. அராய், ஷூய், பெல் மற்றும் ஏஜிவி ஆகியவையும் சிறந்த ஹெல்மெட் பிராண்டுகளாக கூறலாம்.\nDOT மற்றும் ECE போன்ற சிறப்பான தர நிலையுடைய ஹெல்மெட்டுகளை வாங்கினாலும், அதிலுள்ள பெல்ட்டை போடாமல் சென்றால், உரிய நேரத்தில் சரியான பாதுகாப்பை வழங்காது. எனவே, எப்போதுமே ஹெல்மெட் அணிந்தவுடன் பெல்ட்டை போட்டுச் செல்வது அவசியம் என்பதை மனதில் கொள்க. தலைக்கவசம் உங்கள் உயிர்காக்கும் கவசம் என்பதை மறவாதீர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்\nகாரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்\nஎவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/some-interesting-facts-about-boeing-787-dreamliner-008347.html", "date_download": "2018-05-24T06:17:33Z", "digest": "sha1:YQY7DIZXT4L3NTJI7YZMO7SABYCGVMHW", "length": 17056, "nlines": 192, "source_domain": "tamil.drivespark.com", "title": "Some Interesting Facts About Boeing 787 Dreamliner - Tamil DriveSpark", "raw_content": "\nஏர்பஸ் ஏ380 மார்க்கெட்டை நொறுக்கிய போயிங் ட்ரீம்லைனர் விமானத்தின் சுவாரஸ்யங்கள்\nஏர்பஸ் ஏ380 மார்க்கெட்டை நொறுக்கிய போயிங் ட்ரீம்லைனர் விமானத்தின் சுவாரஸ்யங்கள்\nகடந்த வாரம் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானத்தை பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை படித்தீர்கள். அந்த சிறப்புச் செய்தியின் கடைசி ஸ்லைடில், ஏர்பஸ் ஏ380 விமானம் ஒரு ப்ளாப் மாடலாக கருதப்படுவதாக தெரிவித்திருந்தோம். அப்படி, ஏர்பஸ் ஏ380 விமானத்தை ப்ளாப் மாடலாக்கிய பெருமை போயிங் ட்ரீம்லைனர் விமானத்தையே சாரும்.\nஆம், ஏர்பஸ் ஏ380 விமானத்தின் மார்க்கெட்டை குறிவைத்து போயிங் நிறுவனம் அறிமுகம் செய்த ட்ரீம்லைனர் என்ற நீண்ட தொலைவு பறக்கும் வல்லமை கொண்ட விமானம் வர்த்தக ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நவீன யுகத்துக்கான அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்ட இந்த விமானத்தின் சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.\nபயணிகள் விமானத் தயாரிப்பில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துக்கும், ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்துக்கும் எப்போதும் போட்டா போட்டிதான். அந்த வகையில், ஏர்பஸ் ஏ380 விமானத்துக்கு போட்டியாக போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. ஏர்பஸ் ஏ380 டபுள் டெக்கர். ஆனால், போயிங் 787 சிங்கிள் டெக் கொண்டது. ஆனாலும், நீண்ட தூர விமான மார்க்கெட்டில் இரண்டிற்கும் இடையேதான் இப்போது போட்டி.\nமுதலில், 7E7 என்ற பெயரில் இந்த விமானம் அழைக்கப்பட்டது. பின்னர், தனது பாரம்பரிய பெயர் வைப்பு முறைப்படி, 787 ட்ரீம்லைனர் என பெயரில் விற்பனைக்கு வந்தது. தவிர, சீனாவில் 8-ம் எண்ணை ராசியாக கருதுவதால், அந்த விமானத்தின் பெயரில் 8ஐ சேர்த்ததாம் போயிங். ஏனெனில், போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய விற்பனை மையமாக சீனாவை கருதியதே காரணம். எதிர்பார்த்தபடியே, அங்கிருந்து ஏராளமான ஆர்டர்கள் குவிந்தது இன்னொரு கதை.\nகடந்த 2009ம் ஆண்டு இந்த விமானம் முதல்முறையாக வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வணிக ரீதியில் விற்பனை செய்வதற்கான பாதுகாப்பு சான்றிதழ்கள் கிடைத்ததையடுத்து, 2011ம் ஆண்டு செப்டம்பர் ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு முதல் விமானம் டெலிவிரி கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த ஆண்டு அக்டோபர் 26ந் தேதி முதல் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த விமானத்தின் மிக முக்கிய சிறப்பு என்னவெனில், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதே. இதன்மூலம், நீண்ட தூரம் பறக்கும் விமானமாக இதனை அறிமுகம் செய்தனர். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறும் வகையில், இலகு எடை கொண்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டன. அதாவது, இந்த விமானத்தின் 80 சதவீத பாகங்கள் இலகு எடை கொண்ட கலப்பு உலோக பாகங்க���் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் உறுதிமிக்க அலுமினியம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.\nஇதன் இறக்கையின் பிரத்யேக வடிவமைப்பு மூலம், உலகிலேயே மிக விசாலமான ஜன்னல் அமைப்பை கொண்ட விமானமாக கூறப்படுகிறது. வேறு எந்த விமானத்திலும் இதுபோன்ற அமைப்புடைய ஜன்னலை பார்க்க இயலாதாம்.\nஇந்த விமானம் 1,17,617 கிலோ எடை கொண்டது. இந்த விமானமானது 60 மீட்டர் நீளமும், 57 மீட்டர் அகலவும், 17 மீட்டர் உயரமும் உடையது.\nமிகவும் சொகுசான பயண அனுபவத்தை வழங்க வல்லது. இதன் வெளிப்புறம் முழுவதும் பல சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதுடன், வெளிப்புற சூழலுக்கு தகுந்தவாறு, விமானத்தின் உட்புறத்தில் சீரான வெப்பநிலை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட காற்றையும் வழங்கும். மேலும், இதன் மேக்ஸிப்ளெக்ஸ் என்ற இறக்கை அமைப்பு ஏர்பாக்கெட் ஊடாக பறந்து செல்லும்போது அதிக அதிர்வுகள் இல்லாதவாறு, இதன் இறக்கை அதற்கு ஏற்றவாறு மாறிக் கொள்ளும் தகவமைப்பு கொண்டது.\nஇந்த விமானத்தில் 23 லட்சம் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சப்ளை பெறப்படுகிறது.\nபோயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் 242 முதல் 335 பயணிகள் வரை செல்வதற்கான இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.\nஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 15,130 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும்.\nஇரட்டை எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிரது. வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப, ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ட்ரென்ட் 1000 ஆகிய எஞ்சின்களை தேர்வு செய்து கொள்ளலாம்.\nஅதிகபட்சமாக மணிக்கு 954 கிமீ வேகம் வரை பறக்கும்.\nஒரு விமானம் வசதிகள் மற்றும் எஞ்சினுக்கு தக்கவாறு விலை மாறுபடுகிறது. அதிகபட்ச விலை 250 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டது.\nஇந்த விமானம் பேட்டரி பிரச்னை உள்ளி்ட்டவைகளால் அடிக்கடி ரீகால் பிரச்னையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இதுவரை 1,057 விமானங்களுக்கான ஆர்டரை போயிங் நிறுவனம் பெற்றிருக்கிறது.\nதற்போது 787- 8, 787-9 மற்றும் 787-10 ஆகிய பயணிகள் வகை மாடல்களில் கிடைக்கிறது. வரும் 2018ம் ஆண்டு வாக்கில் இதன் சரக்கு ஏற்றிச் செல்லும் கார்கோ மாடலையும் அறிமுகம் செய்ய போயிங் திட்டமிட்டிருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற ���ிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம்... விலை விபரம் உள்ளே\nஇந்தியாவில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்\nபெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய வண்ணம்; வெஸ்பா ரசிகைகளுக்கு கொண்டாட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-05-24T06:04:27Z", "digest": "sha1:AB6M7GXCUG4YAW3TA254T3QSSBMW5O2D", "length": 19951, "nlines": 271, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: \\ஒரு ருசியான பதிவு", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nசில நாட்களாகப் பதிவேதும் எழுதவில்ல. கற்பனைக்கு கடிவாளம் இடப் பட்டதோ என்று எழுதி சில காணொளிகளைப் பதிவு செய்திருந்தேன். உண்மையில் சிந்தித்து எழுதுவதற்கு நேரமில்லை. என் இரண்டாம் மகனின் மகன் . என் இரண்டாம் பேரன் என்னுடன் சில நாட்கள் கழிக்க வந்திருக்கிறான். அவ்வப்போது நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போய் வந்தாலும் விடுமுறை நாட்களில் அவன் மட்டும் இங்கு எங்களுடன் தங்க வந்தது இதுவே முதல் தடவை. இவனைப் பற்றி பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் நான் பதிவு ஏதும் எழுதிவலைத்தளத்தில் பதிவு செய்ய இயலவில்லை என்று குறை பட்டுக்கொண்டிருந்தபோது “ நான் எழுதித் தருகிறேன் என்று சொல்லி ஒரு கதை எழுதிக் கொடுத்தான் இவனுக்கு இப்போதுதான் வயது ஒன்பது முடிந்திருக்கிறது. “ எழுதிக் கொடு பதிவிடுகிறேன்” என்று சொன்னேன். அவன் எழுதிக்கொடுத்த கதை கீழே. இவனுக்குத் தமிழ் படிக்கவோ பேசவோ வருவதில்லை. ஆங்கிலம்தான் ஆகவே கதையும் ஆங்கிலத்தில்தான்.\nஎன்ன நண்பர்களே கதையைப் படித்தீர்களா. பலரும் கேட்ட கதையாய் இருந்தாலும் ஒரு கதை சொல்லியின் உத்தி தெரிகிறது இல்லையா. பலரும் கேட்ட கதையாய் இருந்தாலும் ஒரு கதை சொல்லியின் உத்தி தெரிகிறது இல்லையா.எழுதிவிட்டேன். இனி பதிவிடத்தான் வேண்டும் என்றுஅவனிடம் சொன்னதும் WHAT ARE YOU GOING TO WRITE ABOUT THE AUTHOR எழுதிவிட்டேன். இனி பதிவிடத்தான் வேண்டும் என்றுஅவனிடம் சொன்னதும் WHAT ARE YOU GOING TO WRITE ABOUT THE AUTHOR \nஇவனே அவன் இரு ஆண்டுகளுக்கு முன்\nபேரனின் கதை ஆங்கிலத்தில் இருந்ததால் இந்தப் பதிவில் ஒரு ஆங்கிலக் கவிதை தருகிறேன். அத�� தமிழ்படுத்த வாசகர்கள் முன் வரலாம் முதலில் ஒரு போட்டியாக அறிவிக்கலாம் என்றிருந்தேன் நல்ல மொழி பெயர்ப்பு அல்லது மொழியாக்கம் எழுதுபவர்களுக்கு ஒரு பட்டப் பெயர் அறிவிக்கப் படும் வாசகர்களுக்கு உதவ கவிதையின் தலைப்பையும் தருகிறேன் எங்கே பார்க்கலாம் எத்தனை பேர் இரு மொழி வல்லுனர்கள் என்று\nஹிரண்யகசிபுவின் மனைவியின் கர்ப்பத்தில் ப்ரஹலாதன் இருந்தபோது நாரதரின் நாராயண மந்திர உபதேசங்களைக் கேட்ட ப்ரஹலாதன் தன் சிறு வயதிலேயே அசைக்க முடியாத நாராயண பக்தனாக விளங்கினான் என்னும் கதையை நம்பும் நம்மில் பலரும் இந்த சாத்தியக் கூற்றையும் நம்பத்தான் வேண்டும் . இதோ பார்த்து ரசியுங்கள்.\nLabels: விளையும் பயிரும் ஒரு தேர்வும்\nதங்கள் பேரனின் கதை சொல்லும்\nபேரனுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nகவிதை நல்லா இருந்தது. உங்கள் பேரனின் கதையும் நன்றாக இருந்தது. கவிதையை மொழி பெயர்க்கும் அளவுக்குத் திறமை இல்லை. தமிழிலேயே கவிதை எழுத வராது\nஇந்த விளம்பரம் தான் தினம் தினம் வருதே. இந்தக் காலத்து இளம்பெண்களுக்கு இந்த விளம்பரம் பிடிக்கவில்லை என முகநூல் மூலம் அறிந்தேன். :)))\nநீங்க கூப்பிட்ட உடனே வந்துட்டேன். :))) மின்சாரம் இருக்கணும், அதோட வேறே வேலை இல்லாமலும் இருக்கணும். :))))\nஉங்கள் ஜீன்கள் அபியிடமும் உள்ளன அல்லவா, கண்டிப்பாகக் கதாசிரியர்தான். காணொளி சுவாரசியம். தமிழாக்கம் பண்ண ஆங்கில இலக்கியப் புலமை மட்டு.\nஅந்த சின்னஞ்சிறிய 'கதை சொல்லி'க்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.\nதமிழைப் படுத்த வேண்டாம் என்று நான் அந்த முயற்சியில் இறங்கவில்லை.\nதங்களின் பெயரனுக்கு வாழ்த்துக்கள் ஐயா\nவளரும் பயிர் முளையிலே என்பார்கள் - தானே\nதிண்டுக்கல் தனபாலன் April 2, 2014 at 10:34 PM\nபின்னாளில் பேரன் மிகப்பெரிய கதாரிசிரியாராக வருவார்... வாழ்த்துக்கள்..\nவிளையும் பயிரின் திறமைக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..\nஇந்த பேரந்தான் அன்று வெளியிட்ட கானொளியில் நடக்க முயற்சித்தவனா\nதங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள். கொஞ்சம் முயன்று தமிழையும் அவனுக்குச் சொல்லிக்கொடுத்துவிடுங்கள். ஏனெனில், தமிழை, மூன்றாம் தலைமுறைக்குத் தெரியாமல் செய்துவிட்டீர்கள் என்ற பழி தங்களுக்கு வந்துவிடலாகாது அல்லவா\nகதை எழுதியது தங்கள் பெயரனல்லவா அதனால் எழுத்துத் திறமை இயல்பாகவே வந்துவிட்டது போலும்.அவருக்கு என் வாழ்த்துக்கள். ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழியாக்கம் செய்யப் போகிறவருக்காக காத்திருக்கிறேன். ஏனோ தெரியவில்லை காணொளியின் இணைப்பே வரவில்லை.\n@ வே. நடன சபாபதி\nஅனைவருக்கும் வருகை தந்து என் பேரனை வாழ்த்தியதற்கு நன்றி. இந்த வாழ்த்துக்களைப் பற்றி அவனிடம் சொன்னபோது I am becoming famous என்றான்.தானே எழுந்து நடக்க முயற்சி செய்யும் காணொளியில் கண்டது இவனையே. அவனுக்குத் தமிழ் பேசப்படிக்க எழுத வருவதில்லையே எனும் ஆதங்கம் எனக்குண்டு.என்ன செய்யஇவன் பெற்றோருக்கே தமிழ் சரியாகவராதே.இரண்டாம் தலை முறைக்கே தமிழ் தெரியவில்லையே.\nஇது வரை ஒருவரும் மொழியாக்கம் செய்ய வரவில்லை. பார்ப்போம். சிந்திக்க நேரம் வேண்டுமல்லவா.\nஉங்களின் பேரன் திறமைசாலியாக இருக்கிறான்\nதங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள். முயற்சியைத் தொடர விடுங்கள். அதே சமயம் தமிழிலும் சில பயிற்சிகளைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.\nவருகைக்கும் கருத்துபதிவுக்கும் என் ஒஏரனை வாழ்த்தியதற்கும் நன்றி\nகதை அருமை. பேரனுக்கு நல்வாழ்த்துகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று April 5, 2014 at 6:14 AM\nசுட்டிப் பையனுக்கு வாழ்த்துக்கள். விளையும் பயிர் முளையிலேயே தெரிந்து விட்டது.\nஆங்கில பக் கவிதையை தமிழ் படுத்த முயற்சி செய்து பார்கிறேன்.\nஇந்த விளம்பரம் பலருக்கு பிடிப்பதில்லை.... :)\nமொழியாக்க முயற்சி செய்கிறேன்.. கவிதையின் ஆங்கிலமும் அமெசூராக இருக்கிறதே..\nவிரைவிலேயே மொழியாக்கம் எதிர் நோக்குகிறேன் நலம் தானே. நீன்ன்ன்ண்ட இடைவெளி.\nசிறு வியாபாரம் -எண்ணச் சரடுகள்\nகளவு கொடுத்த மற்றும் ஏமாந்த நிகழ்வுகள்\nபயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.\nபயணம் - அனுபவங்கள் எண்ணங்கள்.\nதேர்தலில் வாக்களிக்கும் முன் சிந்திக்க.\nதாய் மொழி சில சந்தேகங்கள்\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE-2", "date_download": "2018-05-24T06:12:22Z", "digest": "sha1:UH4TPZ7SR64JPEEC4L5ZYXLYUAEUHLJ5", "length": 8845, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – II – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – II\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும் ஒரு முக்கிய காரணம் இதோ:\n“நம்முடைய மிகவும் திறன் அற்றது. விவசாயி இடம் இருந்து காய்கறி அல்லது தானியம் முதலில் ஒரு வணிகரிடம் போகும். அவரிடம் இருந்து மொத்த வணிகரிடம் போகும். பிறகு, ஒவொரு இடத்தில இருக்கும் சிறு\nகடை காரர்கள் இந்த மொத்த வணிகரிடம் இருந்து வாங்கி வந்து நுகர்வோரிடம் விற்பார்கள்.\nஇந்த சங்கிலியில், உற்பத்தி பொருளில் 40% சதவீதம் வரை வீணாகிறது.\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டால் நமக்கு புதிய தொழிற்நுட்பம் கிடைக்கும். இதன் மூலம் வீணாவது குறைக்கலாம்”\nஇவ்வாறு கூறினார் மதிய அமைச்சர் ஆனந் ஷர்மா.\nராகுல் காந்தியோ இந்த வீணாகும் சத வீதம் 70% என்று கூறினார்\nஇந்த சதவீதங்கள் எப்படி மாயமாக வந்ததோ தெரியவில்லை\nஇப்போது, பஞ்சாபில் உள்ள லூதியானாவில் இருக்கும் மதிய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் The Central Institute of Post-Harvest Engineering & Technology (CIPHET) இந்தியாவில் 106 இடங்களில், 46 விதமான உற்பத்தி பொருட்களில் உள்ள வீணாகும் அளவுகளை பற்றிய\nஇந்த ஆராய்ச்சியில் வந்துள்ள முடிவுகள்:\nகாளி ப்ளோவேர் வீணாவது 8.4%\nபருப்பு வகைகள் – 4-6%\nஎண்ணை வித்துகள் – 6%\nஎந்த ஒரு பொருளும் வீணாவது 40% சதவீதமோ 70% இல்லை இந்த அறிக்கை மதிய அரசின் இருந்தே வந்துள்ளது \nஆக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டு வர கூற பட்ட ஒரு காரணம் பொய்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ் நாட்டில் அரிசி புதிய மகசூல் சாதனை...\nவிஜய் மல்லையாவும் 7000 கோடி புஷ்வானமும்...\nஆப்ரிக்க ராட்சச நத்தை கட்டுபடுத்தும் முறைகள்...\nஇஞ்சி சாகுபடி செய்தல் மண் வளம் பாதிக்க படுமா\nPosted in சொந்த சரக்கு, விவசாயம்\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – I →\n← இளநீர் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் குட்டை ரகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலக�� - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.in/2015/02/", "date_download": "2018-05-24T06:01:21Z", "digest": "sha1:FNZSMXZSLZBXLXOMU2OC75ZOTKJDFRGP", "length": 18822, "nlines": 196, "source_domain": "rajamelaiyur.blogspot.in", "title": "> என் ராஜபாட்டை : February 2015", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஇன்று என்னைபோல , நம்மை போல பலருக்கு பகுதிநேர தொழிலே பேஸ்புக்தான். எது நடந்தாலும் அதை ஸ்டேட்ஸாக போடும் சிலர் , அடுத்தவன் சாக கிடந்தாலும் , அல்லது சாவு வீட்டில் இருந்தாலும் அதை போட்டோ எடுத்துபோடும் சிலர் , கவிதை என்ற பெயரில் கடித்து துப்பும் சிலர் , இங்கும் வந்து மத வியாபாரமும் , சாதி மத சண்டையும் போடும் சிலர் .அடுத்தவன் எது செய்தாலும் அதில் குறை மட்டுமே கண்டுபிடிக்கும் சிலர் , தன கட்சி தனக்கு விஷம் கொடுத்தால் கூட அதை பெருமையாய் பிரசாரம் பண்ணும் கட்சிகாரர்கள் சிலர் என கலந்து கட்டி இயங்குகிறது .\nஇப்போலாம் பலர் செய்தித்தாள் பார்பதைகூட விடுவிட்டனர் காரணம் முக்கிய செய்திகள் அனைத்தும் சுட சுட பேச்புகில் வந்துவிடுகிறதே.டிவி , ரேடியோ , செய்தித்தாள் அனைத்தின் வேலையையும் முகநூலே செய்துவிடுகிறது. கூடவே டீ கடை , மரத்தடி , குழாயடி கூட்டம் போலவும் செயல்படுகிறது இது .\nமுகநூலில் வரும் அனைத்தையும் உண்மை என்று நம்பும் அப்பாவியா நீங்கள் இந்த பதிவு உங்களுக்காகத்தான். இதில் வரும் செய்திகள் எவ்வளவு உண்மையானவை எவ்வளவு நம்பிக்கையானவை என பார்த்தால் கொஞ்சம் அதிர்சியாகதான் இருக்கும். இதில் 50 % உண்மை எனில் 50% பொய் கலந்துள்ளது.\nசிலவருடங்களுக்கு முன் ஈழ தமிழ் பிரச்சனை கொழுந்துவிட்டு எரியும் போது ஒருத்தன் “அஜித் , அர்ஜுன் இருவரும் தனி ஈழத்துக்கு ஆதரவில்லை “ என அறிவிப்பு என்று ஒரு செய்தி போட அந்த இருவரையும் அவர்கள் குடும்பத்தையும் படுகேவலமாக திட்டி தீர்த்தது ஒரு கூட்டம். இது உண்மையா என கூட ஆராயாமல் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்திருந்தனர். ஆனால் ஈழ தமிழர்க்கு ஆதரவான போராட்டத்தில் உடைந்த காலுடன் முழுநாளும் உட்கார்ந்திருத்தது அஜித்தான் .\nகாரைகாலில் ஆசிட்வீச்சில் வினோதினி என்னும் பெண் பாதிக்கப்பட அவருக்கு நெற���ய பேர் உதவி செய்தார்கள். அந்த பெண்ணுக்கு உதவ என திரட்டபட்ட நிதியில் கூட பிரச்சனை என படித்தேன். நேற்று ஒருவர் பதில் அந்த பெண்ணுக்கு உதவேண்டும் என கேட்டு வங்கி எண்ணை கொடுத்துள்ளார். இது உண்மையா அவருக்கு திரட்ட படுகிறதா ,அவருக்கு கொண்டு சேர்க்கபடுகிறதா என்பதை அறிய வழியில்லை .\nமத்திய அரசு வெளிநாடு வாழ இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்திற்கான சேவை கட்டணத்தில் ஒரு குறிபிட்ட சதவிதம் உயர்த்தியது (12.5% என நினைகிறேன் ). அதாவது 1,00,000 க்கு 200 ரூபாயாக இருந்த கட்டம் 12.5% உயர்ந்து (200 * 12.5= 25) 225 ஆக மாற்றபட்டது . ஆனால் ஒரு கூட்டம் இதை சரியாக தெரியாமல் 1,00,000 க்கு 200 ரூபாயில் இருந்து 12500 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள் என செய்தி பரப்ப மோடியும் , மோடிக்கு ஓட்டுபோட்ட நம்மையும் பாரபட்சமின்றி திட்ட துவங்கியது ஒரு கூட்டம் . இதை சரியா விசாரிக்காமல் ஷேர் செய்தது ஒரு கூட்டம் .\nமுகநூலில் பெண்கள் தங்கள் முழு படங்களை போடாதீர்கள் என சொன்னால் ஆணாதிக்கவாதி , பெண்களில் எதிரி என ஒரு கூட்டம் திட்டி தீர்கிறது . ஆனால் அந்த படங்களை தவறாக பயன்படுத்த ஒரு கூட்டமே இருக்கிறது என தெரிந்தும் அதை ஏற்றுகொள்ள மாறுகிறார்கள். பாதிக்கபட்ட பின்தான் உணருகிறார்கள். பலரது பேஸ்புக் புரோபைல் போட்டோ பலவருடங்களுக்கு முன் எடுக்க பட்டதாகவோ அல்லது எதுல கொஞ்சம் அழகா தெரிகிரர்களோ அந்த போட்டோதான் இருக்கும். போட்டோவை பார்த்து புரொபைலில் உள்ள விவரத்தை வைத்து ஒருத்தரை நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம் . ஆனால் பலர் அப்படிதான் நம்புகிறார்கள். இது கடைசியில் ஸ்க்ரீன் ஷாட் அல்லது போலிஸ் கேசில் முடிகிறது .\nஎனவே நண்பர்களே முகநூலில் நல்ல நண்பர்களை மட்டும் இணைப்போம் , நாம் பகிரும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு பின்பு ஷேர் செய்வோம்.\nLabels: அறிவுரை, சமுக கட்டுரை, சமுதாயம், பிரச்சனை, பேஸ்புக், முகநூல், ஸ்டேட்ஸ்\nரொம்ப பிஸியாக இருப்பதால் இப்போலாம் அடிகடி பதிவு போட முடியல .(இதுக்கு நீங்க சந்தொஷபடுவிங்கனு தெரியும் ...) அப்போப்ப நானும் பதிவர்தான் () என நினைவுபடுத்த சில பதிவுகளை தூசி தட்டி போடலாம்னு இருக்கேன் . முதல் தூசி சாரி பதிவு இது .\nஉழைப்பு வறுமையை மட்டுமல்ல, தீமையையும் அது விரட்டுகிறது.\nபுகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.\nதான் செல்ல வேண்டிய வழியில் ம���ிதன் முதலில் தன்னை செலுத்த வேண்டும். அதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை செய்யவேண்டும்.\nசாதியின் அடிப்படையில் அன்பை வளர்க்க முடியாது.\nகண்டனத்தை தாங்கி கொள்ளும் உறுதியான மனம் இல்லையெனில் கடமையை நிறைவேற்ற முடியாது.\nதவறான லட்சியங்கள் உடனடியாக பலன் அளித்தாலும் முடிவில் நிலையான வெற்றியை தருவதில்லை.\nகல்வியும் , செல்வமும் அடக்கம் இல்லாத இடத்தில் பதிப்பு இழக்கும்.\nவீடு கட்டும் போது ஆகாது என்று ஒதுக்கிய கல் சமயத்தில் கோவில் சிலையாக கூட மாறலாம்\nஉண்மையை பேசுங்கள், அது ப்க்திக்கும், சொர்கத்திர்க்கும் அழைத்து செல்கின்றது.\nநடந்ததையே நினைத்து கவலைப்படுவது நோக்கிய 1100 போனில் போட்டோ எடுக்கமுடியவில்லையே என கவலைபடுவதுக்கு சமம் .\n#சுவாமிஜி ராஜானந்தா (ஹீ ஹீ நான்தான் )\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2015/05/blog-post_14.html", "date_download": "2018-05-24T06:13:24Z", "digest": "sha1:6CPDAN2I2EW7T7JGPH5AB7RGSO5OB7RA", "length": 9909, "nlines": 274, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மழலை", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 14 May 2015 at 19:57\nபுலவர் இராமாநுசம் 14 May 2015 at 21:45\nகவிதையும் மழலையென இன்பம் தருகிறது\nஇந்த வயசுலயே என்ன கர்வம் பார்த்தீங்களா..\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nஇன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15\n30.05.15.ஆலங்குடி கலை இலக்கிய இரவு\nஅண்ணன் மகளின் திருமணத்தில்... பல வருடங்களுக்குப்...\n100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி\nஎன்ன செய்து காப்பாற்ற என் பிறந்த ஊரை...\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district.asp?cat=277", "date_download": "2018-05-24T06:29:14Z", "digest": "sha1:2HMLNH3Q6RAZIMTAKMQGSIWSJ4LFQ7OE", "length": 11268, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Pudukkottai News | Pudukkottai District Tamil News | Pudukkottai District Photos & Events | Pudukkottai District Business News | Pudukkottai City Crime | Today's news in Pudukkottai | Pudukkottai City Sports News | Temples in Pudukkottai- புதுக்கோட்டை செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nதைல மரங்களை வெட்டி அழித்த திருநங்கையர்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, தனியார் நிலத்தில் இருந்த தைல மரங்களை சமூக ...\nஅதிக ஜல்லிக்கட்டு போட்டி: புதுகை சாதனை\nமயில்களுக்கு உணவளித்து பரிவு காட்டும் ஆர்வலர்கள்\nநெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 15 பேர் காயம்\nசிறுமி பலாத்காரம்: விவசாயி கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சியை சேர்ந்த விவசாயி பாண்டியன், 50. இவரது ...\n1,100 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: 3 பேர் கைது\nஜல்லிக்கட்டில் பரிதாபம்: ரயில் மோதி காளை பலி\nநகை கடையில் திருட முயன்ற பெண்கள் கைது\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஅரசு பஸ், கார் மோதல் : பலி 2\nஅரசு பஸ், கார் மோதல் : பலி 2\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-24T06:28:00Z", "digest": "sha1:SNWZTJZLOK7NEEWMYUI3YO3D4FMOK627", "length": 14263, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒருமைய வலய மாதிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒருமைய வலய மாதிரி (Concentric zone model) என்பது நகர்ப்புற சமூகப் பரம்பலை விளக்கும் மிகமுந்திய கோட்பாட்டு மாதிரி ஆகும். 1924 ஆம் ஆண்டில் சமூகவியலாளரான ஏர்னஸ்ட் பர்கெசு (Ernest Burgess) என்பவரால் இது முன்வைக்கப்பட்டதால் இதை பர்கெசு மாதிரி என்றும் அழைப்பது உண்டு.\nமானிடச் சூழலியலை அடிப்படையாகக் கொண்டு பர்கெசு உருவாக்கி சிக்காகோ நகர அமைப்புத் தொடர்பில் பயன்படுத்திப் பார்க்கப்பட்ட இந்த மாதிரியே நகரங்களில் காணப்படும் சமூகக் குழுக்களின் பரம்பல் குறித்த முதல் விளக்கம் ஆகும். இது நகர்ப்புற நிலப் பயன்பாட்டை ஒருமைய வளைய அமைப்பில் தருகிறது. இதன்படி மைய வணிகப் பகுதி நகரின் மையப் பகுதியில் இருக்க, நகரின் விரிவாக்கம் வெவ்வேறு நிலப் பயன்பாடுகளுக்கு உரிய வளையங்கள் வடிவில் இடம்பெறுகிறது. இந்த மாதிரியை, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வொன் துனென் (Von Thunen) என்பவர் உருவாக்கிய பிரதேச நிலப் பயன்பாட்டு மாதிரியின் நகர்ப்புற வடிவம் எனக் கொள்ளலாம்.\nநகரங்களில் காணப்படுபவை என இந்த \"மாதிரி\" அடையாளம் கண்ட வலயங்கள் வருமாறு:\nமைய வணிகப் பகுதி. நகரின் மையப் பகுதியில் அமைவது.\nமாறுநிலை வலயம். கலப்புக் குடியிருப்புப் பகுதிகளையும், வணிக பகுதிகளையும் கொண்டது.\nதொழிலாள வகுப்பினர் வலயம். தொழிலாள வகுப்பினர் வாழும் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டது. பிற்காலங்களில் இதை கட்டற்ற தொழிலாளர் வீட்டு வலயம் என்கின்றனர்.\nகுடியிருப்புப் பகுதி. இது பெரும்பாலும் நடுத்தர வகுப்பினர் வாழும் பகுதி. நல்ல தரத்தில் அமைந்த வீடுகளைக் கொண்டது.\nபயணம் செய்வோர் வலயம். இது அன்றாடம் வேலைத் தலங்களுக்குப் பயணம் செய்வோர் வாழும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கியது.\nமுன்னர் நகரை கீழ்-இடை-மேல் என்னும் பிரிவுகளாகப் பிரித்தனர். இதன்படி மைய வணிகப் பகுதி கீழ்நகரம் என்றும், வசதி படைத்தவர்கள் வாழும் குடியிருப்பு வெளிப் பகுதி மேல் நகரம் என்றும், இரண்டுக்கும் இடையில் காணப்படும் பகுதிகள் இடை நகரம் என்றும் கொள்ளப்பட்டன. மேற் சொன்ன பிரிப்பு முறையை விட ஒருமைய வலய மாதிரி விரிவானது.\nபர்கெசின் ஆய்வு வாடகைக் கேள்வி வளைவை அடிப்படையாகக் கொண்டது. இக் கோட்பாட்டின் கூற்றுப்படி, ஒருமைய வளையங்கள், மக்கள் நிலத்துக்குக் கொடுக்க விரும்பும் பணத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டவை. மேற்படி நிலத்தின் மதிப்பு அந்நிலத்தில் இடம்பெறக்கூடிய வணிக முயற்சியில் இருந்து கிடைக்கக்கூடிய இலாபத்தின் அளவில் தங்கியுள்ளது. நகரின் மையப்பகுதி அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் என்பதால் சில்லற��� வணிக முயற்சிகளுக்கு இப்பகுதி அதிக இலாபம் தரக்கூடியது. உற்பத்தி நடவடிக்கைகள் சற்றுக் குறைவான தொகையையே நிலத்துக்குத் தர விரும்புவர். தொழிலாளர்கள் இலகுவாக அணுகத் தக்கதாகவும், பொருட்களை இலகுவாக உள்ளே கொண்டுவரவும், வெளியே கொண்டு செல்லவும் கூடியதாகவும் இருப்பது உற்பத்தி முயற்சிகளுக்கு முக்கியமானது. நிலத்துக்குக் குறைவான விலையையே கொடுக்கக்கூடிய குடியிருப்பு நடவடிக்கைகள் இவற்றுக்கு வெளியே உள்ள பகுதிகளை எடுத்துக்கொள்கின்றன.\nபல புவியியலாளர்கள் இந்த மாதிரி குறித்துக் கேள்வியெழுப்பி உள்ளனர். முதலாவதாக, இந்த மாதிரி ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள நகரங்களுக்குப் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. முக்கியமாக பல்வேறு வரலாற்றுப் பின்னணிகளின் கீழ் வளர்ச்சியடைந்த நகரங்களுக்கு இம்மாதிரி பொருத்தமாக இல்லை. ஐக்கிய அமெரிக்காவில் கூட, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பவை காரணமாகத் தற்காலத்தில் நகரங்கள் தற்காலத்தில் தெளிவான வலயங்களாக ஒழுங்கமைவதில்லை.\nஇது விசித்திரமான ஐக்கிய அமெரிக்க நகரங்களையே விவரிக்கிறது. இங்கே உள்நகரங்கள் ஏழ்மையாகவும், புறநகர்கள் செல்வம் மிகுந்தவையாகவும் உள்ளன. ஏனைய இடங்களில் இது மறுதலையாக உள்ளது.\nஇது நிலப்பகுதி ஒருதன்மைத்தான, மாறுபாடுகளற்ற நிலத்தோற்ற அமைப்புடன்கூடிய சம இயல்புகளைக் கொண்டிருப்பதாக எடுத்துக்கொள்கிறது.\nசில இயற்பிய அம்சங்கள், குன்றுகள், நீர்நிலைகள் போன்றவை குடியிருப்புக்களுக்கு வாய்ப்பாக அமையக்கூடும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-05-24T05:52:54Z", "digest": "sha1:BR5RS6P6QQB5MRNVZSBFASGFNWIV75KE", "length": 7271, "nlines": 128, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "அரசியல் – வா சகி வாசுகி | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏத�� சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nஅரசியல் – வா சகி வாசுகி\nபாடல் : வா சகி வாசுகி\nபாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன்\nவா சகி வா சகி வள்ளுவன் வாசுகி\nவா சகி வா சகி வள்ளுவன் வாசுகி\nஎனக்கு தெரியாமல் என்னை படித்த\nஎன் வாசகி வா சகி\nஉன்னை வரம் கேட்கும் யாசகன் நான் சகி\nவா சகி வா சகி வள்ளுவன் வாசுகி\nஇந்த குளமெங்கும் பொங்கும் அலை\nஇங்கு கல்லை எறிந்தவன் நீ\nஒரு கள்ளம் புரிந்தவள் நீ\nஇந்த வனமெங்கும் பூவின் சுக வாசம்\nஎன் நெஞ்சை தரித்தவள் நீ\nநூறு பௌர்ணமிகள் சேர்ந்து பொழிகின்ற\nஒளியின் ஒரு பிம்பம் நீ\nஇனி அழகின் முழு சொந்தம் நீ…\nவா சகி வா சகி வள்ளுவன் வாசுகி\nதென்றல் நிலவோடு சேர்ந்து தருவான\nஎன் காதல் சிகரங்கள் நீ\nசங்கத் தமிழ் மூன்றும் ஒன்றில் ஒன்றான\nபுதிய சம விகிதம் நீ\nஎன் கனவின் நிஜ வடிவம் நீ\nகம்பன் கவி கண்ணதாசன் பாடாத\nஇனிய புது கவிதை நீ\nஎன் வாழ்வின் தொடர் கதையும் நீ…\nவா சகி வா சகி வள்ளுவன் வாசுகி\nவா சகி வா சகி வள்ளுவன் வாசுகி\nஉனக்கு தெரியாமல் உன்னை படித்த\nஉன்னை வரம் கேட்கும் யாசகன் நான் சகி\nஅரசாட்சி – இருபது வயசு\nஅரவிந்தன் – ஈர நிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/08/06/%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%9A%E0%AF%82-%E0%AE%9A%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-05-24T05:50:52Z", "digest": "sha1:23KBBZ5EUS2C46U3GRU7G7AH5HWEUBHE", "length": 7914, "nlines": 161, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "பூ – சூ சூ மாரி | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nபூ – சூ சூ மாரி\nபாடல் : சூ சூ மாரி\nபாடியவர்கள் : மிருதுளா, ஸ்ரீமதி, பார்த்தசாரதி\nநான் மாட்டேன் வேங்க புலி\nதட்டான் தட்டான் லைட் அடி\nகோழி குஞ்சிக்கு லைட் அடி\nபூ – ஆவாரம் பூ\nநாடோடிகள் – உலகில் எந்த காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2012/", "date_download": "2018-05-24T05:55:44Z", "digest": "sha1:PTRRKK3L6TANTLSWYWMX3VYMCSELTYVF", "length": 79345, "nlines": 406, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: 2012", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nசிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.\nசிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.\nஆண்டொன்று கழிகிறது, இன்னொன்று மலர்கிறது.\nநாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.\nஒவ்வொரு விடியலிலும் மீண்டும் உயிர்க்கிறோம்\nபுலரியில் புள்ளினங்கள் பறக்கும்போது அவை\n..மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த\nஇன்று, நேற்று, நாளையெல்லாம் .ஓ......\nஇருப்பதாலா. இருக்கட்���ும். நேற்றின் நாளையாம் இன்று பற்றி\nநேற்றே கவலை கொண்ட அவன் இன்றின் நாளையைப் பற்றி\nசிந்திக்காமல் இருப்பானா. சிந்திக்கட்டும் சிந்திக்க வேண்டும்\nநாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.\nஒவ்வொரு நாளும் சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.\nவாழ்க்கைப் பயணம் தொடர்வோம் . புத்தாண்டில் புது\nசிகரம் தொடப் பிரமாணம் எடுப்போம்.\n(ஒரு இழப்பின் வேதனையில் என்னையே தேற்றிக் கொள்ள\nஎழுதிய வரிகள். எல்லோருக்கும் பொருந்தும்தானே.)\nஎல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநாலாறு வயதிலும் நல்ல பையன் நான்\nகண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்\n(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)\nபவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்\nபயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே\nகாவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.\nநிமிர்ந்து நடக்கவும் நேர்கொண்டு பார்க்கவும்.\nமங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ\nஇல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்\nதுகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்\nஅச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்\nயாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது\nபாரதிதாசன் கூறியதுபோல் “ கிளையினில் பாம்பு தொங்க\nவிழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை\nவெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி\nகீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி\nஉச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”\nபூவையரிடையே அச்சத்தை விளைவிக்க் நானிருக்கிறேன்\nநாலாறு வயதிலும் நல்ல பையனாக.\nLabels: நிகழ்வுகள் சிந்தனை பகிர்வு.\nஇன்று மாலையிலிருந்தே அவன் அவனாயில்லை\nமாலையில் காஃபி க்ளப்பில் சந்திக்க ஏற்பாடு.\nதோழிகளுடன் ஷாப்பிங் செய்ததில் தாமத மாயிற்று\nபார்த்தவன் ஒரு ஹாய் கூடச் சொல்லவில்லை\nகடுகடு என இல்லாவிட்டாலும் ஒரு சுரத்து இல்லை.\nஎன்ன பிணக்கமோ காரணம் தெரியவில்லை\nஎன் மேல் கோபமா எனக் கேட்டேன்.இல்லையென்றான்\nநான் அவனை மிகவும் நேசிப்பதாகக் கூறினேன்.\nபதிலாய் வந்தது ஒரு வரண்ட சிரிப்பு.\nஎன்னைப் பார்த்து அவனும் நேசிப்பதாய் ஏன்\nசொல்லவில்லை ஏதும் பேசாமல் கார் ஓட்டினான்\nஎனக்கு அழுகை அழுகையாய் வந்தது.\nபெட்டியை முடுக்கினான். எந்த சானலும்\nபார்க்காமல் மாற்றிக் கொண்டே இருந்தான்\nபடுக்கையில் வீழ முடிவ��� செய்தேன் வந்ததும்\nஅவனிடம் கேட்க எண்ணியிருந்தேன் வந்தவன்\nஅவனுக்கு வேறு யாரிடமோ லயிப்பா.\nவடித்தவள் அழுகையிலேயே உறங்கிப் போனேன்\nஇன்று இந்தியா கிரிக்கட் டெஸ்டில்\nஇங்கிலாந்திடம் தோற்றது. சே டாம் இட்..\nஉலகமே நீ வாழ வந்தவன்..\nகாலையில் கண் விழிப்புக் கொடுத்தது. இது காலையா.இன்னும் வெளிச்சம் வரவில்லை. தோட்டத்து மாமரத்துக் குயில் கூவவில்லை.புள்ளினங்களின் இரைச்சல் இல்லை.ஓ.இன்னும் வெளிச்சம் வரவில்லை. தோட்டத்து மாமரத்துக் குயில் கூவவில்லை.புள்ளினங்களின் இரைச்சல் இல்லை.ஓ. இன்று உலகம் அழியும் தினமல்லவா. இன்று உலகம் அழியும் தினமல்லவா. எங்கும் கும்மிருட்டு. லைட்டைப் போட்டால் எரியவில்லை. மின் தடையா இல்லை எதுவுமே இயங்கவில்லையா. அருகில் படுக்கும் மனைவியையும் காணோம். இருந்தாற்போல் இருந்து தலை சுற்றுவதுபோல் தோன்றுகிறது. நான் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் நடக்காமல் ஓடாமல் ஏன் எந்த இயக்கமுமில்லாமல் எங்கேயோ இழுக்கப் படுகிறேன்.உலகம் எந்த அறிகுறியும் காட்டாமல் அழியுமா. எங்கும் கும்மிருட்டு. லைட்டைப் போட்டால் எரியவில்லை. மின் தடையா இல்லை எதுவுமே இயங்கவில்லையா. அருகில் படுக்கும் மனைவியையும் காணோம். இருந்தாற்போல் இருந்து தலை சுற்றுவதுபோல் தோன்றுகிறது. நான் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் நடக்காமல் ஓடாமல் ஏன் எந்த இயக்கமுமில்லாமல் எங்கேயோ இழுக்கப் படுகிறேன்.உலகம் எந்த அறிகுறியும் காட்டாமல் அழியுமா. பூகம்பம் இலலை, புயல் இல்லை. இடி இல்லை மழை இல்லை. எந்த சப்தமும் இல்லாமல் எல்லாம் போய்விட்டது. இருட்டின் அந்தரங்கத்துக்கே இழுக்கப் படுகிறேன் என்னதான் நடக்கிறது பார்த்துவிடலாமே. அந்தகாரத்தில் ஒரு குதிரை அதன் மேல் ஒருவன். ஓ... பூகம்பம் இலலை, புயல் இல்லை. இடி இல்லை மழை இல்லை. எந்த சப்தமும் இல்லாமல் எல்லாம் போய்விட்டது. இருட்டின் அந்தரங்கத்துக்கே இழுக்கப் படுகிறேன் என்னதான் நடக்கிறது பார்த்துவிடலாமே. அந்தகாரத்தில் ஒரு குதிரை அதன் மேல் ஒருவன். ஓ... இவன் தான் கலி புருஷனோ. இவன் தான் கலி புருஷனோ. எல்லாவற்றையும் அழித்துவிட்டு மனித குலம் தழைக்க என்னை மட்டும் விட்டு விட்டானோ. என் ஒருவனால் மனித குலம் எப்படித் தழைக்க முடியும். எனக்கு மனைவி வேண்டுமே. ... மெள்ள மெள்ள இருள் விலகுகிறது.ஒளி சிறிது சிறிதாய் அ���ிகரிக்கிறது. மெல்ல யாரோ நடந்துவரும் சப்தம் கேட்கிறது. அருகில் வந்தவளைப் பார்த்தால்.... என் மனைவி. “ இந்த உலகம் தழைக்க நம் இருவரை மட்டும் வாழ விட்டிருக்கிறான் அந்தக் கலி புருஷன் “என்ற என்னைப் பார்த்து\n” ஏதாவது கனா கண்டீர்களா.” என்றாள் என் மனைவி.\nLabels: கற்பனை- எண்ணங்கள் பகிர்வு.\nஇதே பேச்சு. இன்னும் சில காலம் மூச்சு விடாமல்\nநாமும் மறப்போம் அதுதானே வழக்கம்.\nபெண் ஒருத்தி ஆணுக்குச் சமமாகலாமா\nபடித்துப் பட்டம் பெற்று பளிச் என்று இருக்கலாமா\nஆணாதிக்கச் சமூகம் அதனை சும்மா ஏற்குமா\nவெளிச்சத்துக்கு வருவது ஏதோ சில நிகழ்வுகள்.\nதினம் தினம் நான்கு சுவற்றுக்குள் நடக்கும்\nஅக்கிரமங்களும் அராஜகங்களும் யாருக்கும் தெரியாதா\nபெண் எனப் படுபவள் கருவிலேயே தவிர்க்கப் படுபவள்.\nமீறி வந்துவிட்டால் வளர்ந்த பிறகு போகப் பொருளே\nஆயிரம் சொன்னாலும் இதுவன்றோ இன்றிருக்கும் நிலை.\nஇருந்தும் ஆண் பெண் இருவரும் சமம் என்னும்\nஎண்ணம் நம்மில் இல்லாதவரை பெண் என்றாலே\nபலமற்றவள், போகப் பொருள், என்னும் உணர்வு\nமரபணுவில் கலந்து விட்டதோ.சந்தேகம் வலுக்கிறது\nசட்டம் கொண்டு வரலாம் மனதில் அச்சமேற்படுத்தலாம்\nசில நேரங்களில் பெண்களே தவறுகளுக்குக் காரணமாகலாம்\nஆனால் பற்றியெரிகிறது நெஞ்சம், பாவிகள்\nபச்சிளங் குழவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வது\nதினம் ஒரு சேதியாகப் பத்திரிகைகளில்படிக்கையில்.\nபாலியல் பலாத்காரம் என்பது மிருகத்தனம் என்பதும் தவறு\nமிருகங்களில் இச்சையின்றி இணைதல் இல்லை.\nமனிதர்கள் செய்கிறார்கள் என்றால் மனோவியாதியோ\nசட்டத்தை மாற்று; குற்றவாளிகளைத் தூக்கிலிடு\nகூக்குரல் எழுப்பலாம். எழுப்பத்தான் வேண்டும்\nஅச்சத்தை மனதில் விதைக்க வேண்டும் இவையெல்லாம்\nநடக்காது தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nசிறுவயது முதல் நல்லியல்புகள் உணர்வுகளில்\nஊட்டப்பட வேண்டும் நல்லவை அல்லவை\nவேறுபாடுகள் போதனையில் புகுத்தப் பட வேண்டும்\nநற்செயல்களில் நம்பிக்கை வைப்போம் பலன் தெரியும்\nமுன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன் நமக்கு\nநடந்தால் நினைவில் நீடிக்கும் சில நாள்.\nஇன்னுமொரு நிகழ்வு நடந்து செய்ய வேண்டியது\n(பார்க்க என் பழைய பதிவு “மறதி போற்றுவோம்.”\nமடே ஸ்நானமா..இல்லை. மட ஸ்நானமா.\nகர்நாடகத்தில் ஏறத்தாழ எல்லா பிரசித்தி பெற்ற கோயில்களுக���கும் சென்றிருக்கிறோம். தர்மஸ்தலா மல்லிகார்ஜுனா ஆலயம். ஹொரநாடு அன்னபூரணி ஆலயம், சிருங்கேரி சாரதா தேவி கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், கொல்லூர் மூகாம்பிகை ஆலயம், குக்கே சுப்பிரமணியா கோயில்போன்றவற்றில் அன்னதானம் பிரசித்தம். பலரும் ஆண்டவனின் பிரசாதமாக உணவை உட்கொள்ளுகின்றனர். எல்லோருக்கும் உணவு என்ற மட்டில் மகிழ்ச்சியளித்தாலும் உணவு பரிமாறப் படுவதில் பேதம் காட்டுகிறார்கள். எல்லா இடத்திலும் அந்த பேதம் கடைபிடிக்கப் படுகிறதா என்று அனுபவத்தில் சொல்ல முடியாவிட்டாலும், குக்கே சுப்பிரமணியாவில் அதை நேரிலே பார்த்தேன். பிராமணர்களுக்கு தனி பந்தி .பிராமணன் என்று நிலை நாட்ட வேட்டியணிந்து பூணூல் இருக்கவேண்டும். எனக்கு இந்த வித்தியாசம் உடன்பாடில்லாததால் அங்கு உணவருந்துவதைத் தவிர்த்தோம். எங்களுடன் வந்த அந்தண நண்பர்கள், உணவருந்தி வந்தனர்.\nஇதையெல்லாம் மீறி அங்கு நடைமுறையில் இருக்கும் இன்னொரு வழக்கம்/ சடங்கு மிகவும் வருத்த மளிக்கிறது. அப்படி பிராமணர்கள் உண்டு முடித்த இலைகளின் மேல் அங்கப் பிரதட்சிணம்போல் உருண்டு வேண்டுதல்கள் நிறை வேற்றுகிறார்கள். அதற்கு மடே ஸ்நானா என்று பெயர். இதனை எதிர்த்துக் குரல் எழுப்பி நீதிமன்றம் வரை போய் உயர் நீதி மன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து இப்போது உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கி விட்டது. இனி என்ன . எல்லோரும் பிராமணர் உண்ட எச்சில் இலையில் தாராளமாக உருண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.\nநம்பிக்கை என்னும் பெயரில் என்னென்னவோ நடக்கிறது. மனசு வலிக்கிறது. உயர்வு தாழ்வு பற்றி எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய எனக்கு செய்தித் தாள்களில் படித்தபோது மனசில் பட்டதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை இந்த கதியில் நாம் முன்னேறுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். குருட்டு நம்பிக்கைகளை வளர விட்டு வேற்றுமை காட்டும் பழக்கங்களை தொடர்வதில் யாருக்கோ பலன் இருக்க வேண்டும்.இந்த மாதிரி கோயில்களில் உணவு அளிப்பதில் வேற்றுமை காண்பிக்கும் போது நெஞ்சில் நியாய நிலை கொண்டவர் அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டாமா. ஆண்டவன் பெயரில், அவனிருக்கும் இடத்தில் வித்தியாசம் பாராட்டுவது பலரது கீழான எண்ணங்களின் வெளிப்பாடல்லவா. வர்ணாசிரம தர்மத்தின் ( ஆண்டவன் பெயரில், அவனிருக்கும் இடத்தில் வித்தியாசம் பாராட்டுவது பலரது கீழான எண்ணங்களின் வெளிப்பாடல்லவா. வர்ணாசிரம தர்மத்தின் () மிச்ச மீதிகளைக் கண்டு பொங்கி எழ வேண்டாமா. ) மிச்ச மீதிகளைக் கண்டு பொங்கி எழ வேண்டாமா. என் பதிவுகளுக்கு ஆதரவாகப் பின்னூட்டங்கள் இல்லாதிருப்பது , நம்மில் பலரும் மாறவில்லையோ, அல்லது மாற விரும்பவில்லையோ என்பதைத்தானே காட்டுகிறது. .உச்ச நீதிமன்றமே இந்த நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்பது இன்னும் வருந்தத்தக்க விஷயம்\nஎன் பதிவொன்றில் சுடோகு புதிர் ஒன்றை பிரசுரித்து அந்தப் புதிரை சால்வ் செய்பவருக்கு பட்டம் கொடுக்கலாம் என்று எழுதி இருந்தேன். அந்தப் புதிர் ஃபின்லாண்டின் கணித மேதை டாக்டர் ஆர்டோ இங்காலா என்பவர் உருவாக்கியது. மிகக் கஷ்டமான புதிர் என்று கருதப் பட்டது. நான்கு , ஐந்து நட்சத்திரக் கடினமான புதிர்களை சால்வ் செய்து பழக்க முள்ள எனக்கு லாஜிக்கலாக தீர்வு காண முடியவில்லை. புத்திசாலித்தனமான யூகங்களால்மட்டுமே முடியும் என்று அப்படி செய்யாமல் இருந்து விட்டேன். என்னால் முடியாதது சிரமமானதாகத்தான் இருக்கும் என்னும் மதர்ப்பில்() இருந்தேன். ஆனால் இரண்டு பதிவர்கள் அதை சால்வ் செய்து எனக்கு அஞ்சல் அனுப்பி இருந்தனர் . அவர்களுக்கு நான்\nஎன்று பட்டம் கொடுத்து மகிழ்கிறேன். மூன்றாம் சுழி திரு அப்பாதுரை அவர்களும் மணிராஜ் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களும் இந்தப் பட்டத்தை பெறுகிறார்கள். அவர்கள் தயை கூர்ந்து இதை அங்கீகரிக்க வேண்டுகிறேன்.அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nதிருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்வது அவரவர் வம்சம் தழைக்க என்பதுதான் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படும் செய்தி. நமது சமூகத்தில் வம்சம் தழைப்பது என்று கூறும்போது தகப்பனின் வம்சாவளி என்றுதான் பொருள்படுகிறது. இன்னாரின் மகன் என்று சொல்வதும் தந்தையைக் குறித்தே இருக்கும். நான் இங்கு கூறுவது சட்டப்படி அனுமதிக்கப் பட்ட குடும்ப வாழ்க்கை முறையையும் அதன் மூலம் வளரும் தலை முறையையும் குறிப்பிடுவதாகும். எக்செப்ஷனல் கேஸ்களைக் காட்டி என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது.\nதலைமுறை இடைவெளி என்பதே தலைமுறைகளைப் பற்றிய செய்திகள் தெரியாமல் இருப்பதைக் குறிக்கிறதோ.நான் ,என் தந்தை ,என் தந்தையின் தந்தை- இதை மீறிய தலைமுறை பற்றி இக்காலத்தில் தெரிந்து கொள்ள முடிகிறதா.நான் ,என் தந்தை ,என் தந்தையின் தந்தை- இதை மீறிய தலைமுறை பற்றி இக்காலத்தில் தெரிந்து கொள்ள முடிகிறதா. இதையெல்லாம் பற்றி சிந்தனை எழுவது நியாயம்தானே. சந்ததி தழைக்க வேண்டி மறுமணம் செய்யும் பலரையும் நாம் காணலாம்.\nநம்முடைய மிகப் பெரிய இதிகாசமான மஹாபாரதத்தின்/ல் வம்சாவளி குறித்துப் படிக்கும்போது என்னவெல்லாமோ நினைக்கத் தோன்றுகிறது. சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.அவற்றைக்குறித்தஅபிப்பிராயங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்..மஹாபாரதக்கதையை அதன் ஆதி வடிவில் நான் படித்ததில்லை. பலரும் படித்திருக்க வாய்ப்புமில்லை\nமஹாபாரதம் வியாசமுனிவர் கூற விநாயகரால் எழுதப் பட்டது என்று நம்பப் படுகிறது. வியாசர் பராசர மஹரிஷிக்கும் சத்தியவதி எனும் செம்படவப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று அறியப்படுகிறார். இந்த வியாசமுனிவர் மஹாபாரதக் கதையின் ஒரு பாத்திரமாகவும் அறியப் படுகிறார். பராசர முனிவரிடம் கலந்ததில் இருந்து சத்தியவதியைச் சுற்றி ஒரு நறுமணம் திகழ்ந்திருந்ததாம். அந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு சாந்தனு மஹாராஜா அவள் மேல் காதல் வசப்பட்டாராம். இந்த சாந்தனு மஹாராஜா ஏற்கனவே மணமானவர்.. கங்கையின் மேல் காதல் கொண்டு அவளை மணமுடிக்க விரும்பியபோது கங்கை ஒரு நிபந்தனை இட்டாள். அவளது எந்த செய்கையையும் சாந்தனு ராஜா கண்டு கொள்ளக் கூடாது என்பதே அது. சாந்தனு –கங்கை திருமணத்தின் விளைவாய் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றையும் கங்காதேவி நீரில் எறிந்து விட . ஏதும் பேசாமல் இருந்த ராஜா எட்டாவது குழந்தையை நீரில் இடப் போகும்போது தடுத்துக் காரணம் கேட்கிறார். நிபந்தனையை மீறி கேள்வி கேட்ட சாந்தனு ராஜாவைவிட்டுப் பிரிந்து போகிறார் கங்காதேவி அந்த எட்டாவது குழந்தையை அரச குமாரனுக்கு வேண்டிய எல்லாத்தகுதிகளையும் கற்பித்து அவனை சாந்தனு ராஜாவிடம் ஒப்படைக்கிறார். அவர்தான் மஹாபாரதத்தில் பிதாமகர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர்.\nசில விஷ்யங்களைப் பற்றிக் கூறும்போது, கதையையும் கொஞ்சம் கூறத்தான் வேண்டியுள்ளது. படிப்பவர்களுக்கும் மஹாபாரதக் கதையின் ஆரம்ப பகுதிகளை ரிவைஸ் செய்ததுபோலும் இருக்கும்.\nவேட்டையாடச் ��ென்ற சாந்தனு ராஜா சத்தியவதியை மணக்க வேண்டுமென்றால் அவளது பிள்ளைகள்தான் அரசுக்கு வாரிசாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனையாக சத்தியவதியின் தந்தை விதித்தார். அதை ஏற்றுக் கொண்டால் தேவவிரதன் என்று பெயர் கொண்ட பீஷ்மர் அரசுரிமையைத் துறக்க வேண்டும். அவர் துறந்தாலும் அவருக்குப் பிறக்கும் வாரிசுகள் உரிமை கோராமல் இருக்க வேண்டி தேவ விரதன் பிரம்ம சாரியாய் காலங்கழிக்க சபதம் பூண்டார்.\nசத்தியவதிக்கும் சாந்தனு ராஜாவுக்கும் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு மகன்கள் பிறந்துஅவர்களுக்கு மணமுடிக்க பீஷ்மர் அம்பிகை அம்பாலிகை எனும் ராஜகுமாரிகளை சுயம்வரத்திலிருந்து அபகரித்து வந்து மணமுடித்தது ஒரு பெரிய கதை. அதை விட்டு விட்டு நம் கதைக்கு வருவோம். சித்திராங்கதன் அல்பாயுசில் உயிர் துறக்க விசித்திர வீரியன் மூலமும் மக்கள் இல்லாமலிருக்க சந்ததி வேண்டி ( யாருடைய சந்ததி.), தாயார் சத்தியவதி, தன் முதல் கணவர் பராசர மஹரிஷி மூலம் பிறந்த வியாசரிடம் அம்பிகை அம்பாலிகைக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டுகிறார். வியாச மஹரிஷியும் தன் சகோதரர் மனைவிகளைப் புணர்ந்து மக்கட் செல்வம் தருகிறார். அம்பிகையுடன் சேர்ந்தபோது ரிஷியின் கோலத்தைக் கண்டு பயந்து கலவியின் போது கண்களை மூடிக் கொண்டதால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறந்ததாம், அவர்தான் திருத ராஷ்டிரர் என்னும் பெயர் பெற்றவர் அம்பாலிகையோ பயந்து முகமெல்லாம் வெளிறிப் போயிற்றாம். அந்தக் கலவியின் விளைவாய்ப் பிறந்தவர் பாண்டு என்று அழைக்கப் பட்டார். இரு பேரப் புத்திரரும் குறையுடன் பிறக்க மறுபடியும் முயல வியாசரை சத்தியவதி வேண்ட அம்பிகை அம்பாலிகை இருவரும் விரும்பாமல் அவர்களது பணிப் பெண்ணை வியாசரிடம் அனுப்பி விடுகின்றனர். அந்த சேர்க்கை மூலம் பிறந்தவர் விதுரர்.\n.திருதராஷ்டிரர், பாண்டு இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.\nஇது மட்டுமல்ல. மூத்தவன் பிறவிக் குருடன் என்பதால் இளையவன் பாண்டு வுக்கு முடி சூட்டுகிறார்கள். பாண்டுவுக்கு ஒரு சாபம். மனைவியுடன் கலந்தால் மரணம். அவரும் வெறுத்துப் போய் தன் இரண்டு மனைவிகளுடன் காட்டுக்குப் போய் விடுகிறார். அவரது சந்ததி தழைக்க என்ன செய்வது. குந்தி தேவிக்குக் கிடைத்த வரம் அதற்கு வழி வகுக்கிறது. மந்திரம் உச��சாடனம் செய்ததும் யமதர்மன், வாயு, இந்திரன் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறாள் குந்திதேவி. தான் பெற்ற பேறு பாண்டுவின் இளைய மனைவிக்கும் அருளி, அவளும் தேவர்கள் மூலம் இரண்டு புத்திரர்களை பெற்றுக்கொள்கிறாள். இவர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.\nமஹாபாரதக் கதையில் தர்மம் உபதேசிக்கப் படுவதாகக் கூறப் படுகிறது. குருடன் என்னும் காரணத்தால் அரசைத் துறக்க வேண்டி வந்த திருதராஷ்டிரன் தம்பி பாண்டு இறந்தபோது தன் மக்கள் அரசுரிமை பெற விரும்பியது தவறா துரியோதனனைவிட யுதிஷ்டிரர் மூத்தவர் என்பதால் அவருக்கு அரசுரிமை என்பது சரியா. துரியோதனனைவிட யுதிஷ்டிரர் மூத்தவர் என்பதால் அவருக்கு அரசுரிமை என்பது சரியா. இந்த மாதிரியான பின்னணியில் பங்காளிச் சண்டையை முன் வைத்து எழுதப் பட்ட மஹாபாரதம் , தன்னுள்ளே நூற்றுக் கணக்கான கிளைக்கதைகளை அடக்கி மிகப் பெரும் இதிகாசமாய் திகழ்கிறது.\nசுவையான கதை என்பதை ஒப்புக்கொள்ளும்போது, பல நெருடலான விஷயங்கள் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.\nஒருவரை சுய அறிமுகம் செய்து கொள்ளும்போது ”அபிவாதயே” சொல்லச் சொல்கிறார்கள் ( ஒரு சமூகத்தில் ) அப்படி அறிமுகம் செய்து கொள்ளும்போது தன்னுடைய குலம் கோத்திரம் போன்றவற்றைக் கூறி இன்னாரின் பேரன் இன்னாரின் புதல்வன் இன்ன பெயர் கொண்டவன் என்று கூறி வணங்க வேண்டுமாம். அதைப்பற்றிப் படிக்கும்போது சாந்தனுவின் சந்ததிகள் சொல்வது எப்படி இருக்கும் , சரியாக இருக்குமா என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு.\nமேலும் இந்தப் பதிவில் நான் குறிப்பிடும் சம்பவங்கள் படித்துப் பெற்றதும் கேட்டுப் பெற்றதுமாகும். சரியெது தவறெது என்று கூறமுடியாது. மூலக் கதையை மூல வடிவில் படித்துணர்ந்தவர் உள்ளாரோ\nகடந்த பதிவொன்றின் பின்னூட்டத்தில் திரு. அப்பாதுரை நானே கேள்விகேட்டு பதிலும் சொல்கிறேன் என்று எழுதி இருந்தார். இப்போதெல்லாம் அவரது பின்னூட்டத்திலிருந்து பதிவிடக் கரு கிடைத்து விடுகிறது. அவருக்கு நன்றி. உனக்கு என்ன தெரியும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பதிவு எனக்கு என்ன தெரியும் என்பதை கேள்வி பதிலாக எழுதி நான் கற்றதும் பெற்றதும் என்ன என்று தெரிவிக்கிறேன் இந்தக் கேள்விகளும் பதில்களும் சிலருக்குக் குதர்க்கமாய்த் தெரியலாம்..ஆனால் என்ன செய்ய. இது என் வழி... தனி வழி...\nகேள்வி:- உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும். \nபதில்:- எனக்கு எல்லாக் கடவுளையும் பிடிக்கும். ஏனென்றால் கடவுள் என நம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின் சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள். என்னுள்ளும் அவர் இருக்கிறார்.\nகேள்வி:- அப்போது கடவுள் என்பவருக்கு ஒரு வடிவம் இல்லையா.\nபதில்:- கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும் பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக் கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயு, தங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும் நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்.\nகேள்வி:- இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா.\nபதில்:- பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் செயல் புரிபவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள். இதையே சக்தியின் வெளிப்பாடாகவும் இருத்தலாகவும் மறைதலாகவும் கொள்ளலாம் இதையே manifestation, establishment and withdrawal ஆக எண்ணலாம் ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்\nகேள்வி: -இந்த விளக்கத்துக்கு முந்தையதே தேவலாம் போலிருக்கிறதே .உதாரணமாக ஏதும் கூற முடியுமா. \nபதில்:- நான் ஓரிடத்தில் படித்ததைக் கூறுகிறேன் இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் “தோன்ற” ஆரம்பித்து விடுகின்றன. “உரு”வாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் ‘தோன்றி’ய எண்ணங்கள் நம் மனதில் ‘நிலையாக’ இருப்பது போல இருக்கின்றன. ஏன் “போல” மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்து / withdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்தது, ஒரு பானையா��� மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது\nகேள்வி:- நாம் கேள்விப்படும் ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் பொய்யா.\nபதில் :- பொய் என்று ஏன் எண்ண வேண்டும்.இந்தமாதிரி அவதாரக் கதைகள் மூலம் மக்கள் நல் வழிப்படுவார்களானால் அந்த நம்பிக்கைகள். இருந்து விட்டுப் போகட்டுமே. நான் கற்றதும் பெற்றதும் இதனால் என்னவென்றால் வாழ்க்கை முறை என்று எண்ணப்படும் நமது சனாதன மதத்தின் அடி நாதமாக இருக்கும் வேதங்களிலோ, உபநிஷத்துக்களிலோ இறைவனுக்குப் பெயர் கொடுத்து வழி பாடு இருந்ததாகத் தெரியவில்லை.\nகேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்திருக்கிறாயா.\nபதில்:- அவை படித்தறிந்து கொள்ளக் கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவரை நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்ல முடியும்\nகேள்வி. :- வேதங்களில் இந்திரன் ,சூரியன் வருணன் என்னும் பல இறை வடிவங்களுக்கு செய்ய வேண்டிய வேள்வி முறைகளும் , கிரியைகளும் மந்திரங்களாகச் சொல்லப் பட்டிருக்கிறதாமே. உண்மையா.\nபதில்.:- நான் வேதம் படித்ததில்லை. மேலும் இந்த மாதிரியான விஷயங்கள் பற்றிக் கூற வேண்டுமானால். இவை ஆதி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த நடை முறைகள் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்ற என் கேள்வியே பதிலாக இருக்கும். ஏன் என்றால் வேதங்களும் உபநிஷத்துக்களும் வாய்வழியே வந்தவை. காலத்துக்கு ஏற்றபடி இடைச் செருகல்கள் இருக்கலாம். வேதங்களைத் தொகுத்தவர் வேத வியாசர் என்று கூறப் படுகிறது. அவர் கூற அவரது சீடர்கள் மனதில் வாங்கி அவற்றை பலருக்கும் பரப்பி இருக்க வேண்டும். ஒரு விஷயம் வாய்வழியே பரப்பப்படும்போது நிறையவே மாற்ற்ங்களுக்கு உள்ளாகலாம். ஏன் ,அண்மைக்கால பாரதியின் பாடல்களிலேயே பாடபேதம் இருப்பது புரிகிறது. எந்தவிதமான பராமரிப்புகளும் இல்லாத வாய் வழிவந்த வேதங்கள் அவற்றின் ஒரிஜினல் ஃபார்மில் இருக்குமா. நான் இவை எல்லாம் சரியில்லை என்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இல்லாமலிருக்க நிறையவே சாத்தியக் கூறுகள் இருக்கின்றன\nகேள்வி:- பட்டும் படாமலும் பதில் சொல்லிவிடக் கூடாது. எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையா.\nபதில்:- நான் தப்பித்துக் கொள்ள பதில் சொல்லவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் நிறைய விஷய��்கள் ஆதியில் சொன்னதுபோல் இல்லையோ எனத் தோன்றுகிறது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி நிறையவே மாற்றங்கள் இருக்கிறது. உதாரணத்துக்கு வியாசரால் இயற்றப்பட்ட பாரதக் கதை 8000- அடிகளைக் கொண்ட தாக பாரதத்தின் ஆதிபர்வம் கூறுவதாகவும் அது வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது 24000 அடிகளிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு உக்கிராசராவ சௌதி ஓதியபோது 90000 அடிகளைக் கொண்டிருந்ததாகவும் விக்கிப் பீடியாவில் படித்தேன். இந்த 8000 அடிக் கதை 90000 அடிகளாகும் போது அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் இருக்கத்தானே வேண்டும். அதேபோல் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்ப்பட்டதாக ( ஓதப்பட்டதாகக் ) கருதப் படும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அவற்றில் முதலில் சொல்லப்பட்டது மாதிரியே இருக்கும் என்று எண்ண முடியவில்லை. . செய்யும் தொழில்முறைக்கேற்ப பிரிக்கப்பட்ட நான்கு பிரிவினரும் இந்த இடைச் செறுகல்களால் மனுநீதி என்றும் , தர்ம சாஸ்திரம் என்றும் பெயர்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்க சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன. எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை என்பது பலராலும் கூறப்பட்ட கருத்து.\nஎந்தவிதமான செய்தியும் ஆராயப்பட்டால் உயர்வு தாழ்வு என்று பாதிப்பின் காரணம் புரியும். புரிந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது நான் அவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறேனோ என்ற எண்ணத்தாலா.\nகேள்வி:- உறங்குபவரை எழுப்பலாம். உறங்குவதுபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா.\nபதில்:- தனிமரம் தோப்பாகாது. என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் charity begins at home என்பார்கள். நாம் நமது எண்ணங்களை சீராக்கிச் செதுக்குவோம் . உண்மை நிலையை அறிவோம். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். நான் கற்றதும் பெற்றதும் சரியோ தவறோ தெரியவில்லை. கற்றுப் பெற்றதை பதிவிடுகிறேன்.அவ்வளவுதான். .\nநான் கேட்டால் ஏன் இந்த சுணக்கம் ”என்று எழுதி இருந்தேன். அதை எப்படி புரிந்து கொள்ள முடிகிறது என்று அப்பாதுரை கேட்டிருந்தார். இர்ண்டு மூன்று வருட வலையுலக அனுபவம் ப்ளஸ் இந்த வயதின் அனுபவம் ஒரு உணர்வாய் ��ெரியப் படுத்துகிறது என்று நினைக்கிறேன். மேலும் வலையில் எழுதுபவர்களை நானும் படித்துக் கொண்டு வருகிறேன். அவர்கள் எழுத்தை வைத்தும் அவர்கள் இடும் பின்னூட்டங்கள் வைத்தும் இன்னார் இன்ன மாதிரி என்று ஓரளவு அனுமானிக்கிறேன் . இந்த ரீதியில் அனுமானங்கள் என்னும் ஒரு பதிவே எழுதி இருந்தேன்.\nஒரு விஷயம் எனக்கு நன்றாக விளங்குகிறது. என்னிடம் நட்பு பாராட்ட பலரும் தயங்குகிறார்கள். அதற்கு என்னால் இரண்டு காரணங்கள் அனுமானிக்க முடிகிறது. ஒன்று என் வயது. கிழவனுடன் நட்பு பாராட்டபலரும் விரும்புவதில்லை. எண்ணங்களில் தலைமுறை இடைவெளி இருக்கும் என்று எண்ணலாம். ஆனால் வயதில் முதியவனாய் இருப்பினும் எண்ணங்களில் இன்றும் இளைஞன்தான் , இரண்டு என் எண்ண ஓட்டங்கள் பலரும் எண்ணுவதுபோல் இல்லாதிருப்பது. நான் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது எனக்கே தெரியும் அதுதான் என் பலமும் பல வீனமும்.\nமேலும் பதிவுலகில் பலரும் முகமூடி அணிந்தவர்களாக இருக்கிறார்களோ என்றும் சந்தேகம் எழுகிறது. எழுதுபவர்கள் ஆணா பெண்ணா, வயது என்ன அவர்களது பின்னணி என்ன என்று தெரிந்து கொள்வதும் அரிதாயிருக்கிறது. நட்பு பாராட்ட நாம் பாதி தூரம் கடக்கலாம். அவர்களும் பாதி தூரம் வந்தால்தானே இதமாய் இருக்கும்.. திருச்சியில் ஒரு பதிவரைப் சந்திக்க விருப்பம் தெரிவித்து அவரது பதில் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தது குறித்து. ஒரு முறை எழுதி இருந்தேன். என் பதிவுகளின் தொடர்பாளராக இருந்தவர்கள் விலகிக் கொள்கிறார்கள். எனக்கு ஒரு முறை ஒரே பதிவர் இரண்டு பெயர்களில் பின்னூட்டம் இடுகிறாரோ என்னும்சந்தேகம் . புகைப் படங்களால் வந்தது.விளக்கம் கேட்டிருந்தேன். இல்லை என்று பதில் கிடைத்தது. இப்போது பார்த்தால் இருவரும் என் பதிவுகளில் தொடர்பாளகள் அல்ல என்று அறிகிறேன். இவ்வளவையும் நான் குறிப்பிடக் காரணம் எல்லோரையும் ஒரு அனுமானத்துடன்தான் அணுக வேண்டி இருக்கிறது. அப்படி அணுகும்போது யார் என் எழுத்துக்களை விரும்பிப் படிக்கிறார்கள், யார் படிக்கும்போது சுணங்குகிறார்கள் என்றும் அனுமானிக்க முடிகிறது.\nஎன்னுடைய இன்னொரு அனுமானம் பதிவுலகில் ( நான் பார்த்த/ படித்த வரையில் ) நான் எழுதுவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கிறதோ என்பதுதான். நான் உயர்வு தாழ்வு , ��ம வாய்ப்பு இல்லாமை என்று எழுதுவதும் அதற்குக் காரணமாக நமது சமுகப் பின்னணியை குறை கூறுவதும் காரணமாக இருக்கலாம். நான் விருப்பு வெறுப்பு இல்லாமல்தான் என் எண்ணங்களின் அடிப்படையில் எழுதுகிறேன். என்னவோ ஏதோ எழுதுகிறோம் என்பதைவிட என்ன எழுதுகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறேன். வெறும் பொழுது போக்காகவோ என் எழுத்தாற்றலைக் காண்பிக்கவோ மட்டும் நான் எழுதுவதில்லை. பலமுறை நான் கூறி உள்ளதுபோல் என் எண்ணங்களைக் கடத்தவும் வலையை நான் உபயோகிக்கிறேன். அவற்றையே கதைகளாக கவிதைகளாக கட்டுரைகளாக எழுதுகிறேன். அப்படி எழுதுவதன் தாக்கம் என்ன என்று அறியவே நான் பின்னூட்டங்களைப் பார்க்கிறேன். நண்பர் ஒருவர் நான் பின்னூட்டங்களுக்காக ஏங்குகிறேன் என்று எழுதி இருந்தார். ஆம். நான் பின்னூட்டங்களை ஆர்வத்துடன் பார்க்கிறேன், பலரும் என்னை, என் எழுத்தைப் புகழுகிறார்களா என்று பார்க்க அல்ல. என் எழுத்தின் தாக்கம் என்ன என்று அறியவேதான்.\nஎழுதுவது எழுதுவதன் நிமித்தம் , படிப்பது படிப்பதன் நிமித்தம் ஆனால் அந்த நிமித்தங்கள்தான் எவ்வளவு வேறுபடுகின்றன, ஒருவரைப் படிக்கும்போது இன்ன ரசனைக்காக இவரைப் படிக்கிறோம் என்பதே முக்காலும் உண்மை. சிலரது எழுத்து என்னைப் பொறாமைப் படுத்தும். நடையும் எழுத்தும் மொழியின் ஆளுமையும் வலை உலகில் பலரிடம் அபரிமிதமாக இருப்பதைக் காண முடிகிறது. சரளமான நடையில் ஆர்வத்தைத் தூண்டும் எழுத்து அப்பாதுரையுடையது. அவரைப் பற்றிய என் எண்ணங்கள் அவர் என் வீட்டிற்கு வருகை தந்து என்னை சந்தித்ததில், அவருடன் உரையாடியதில் சரி என்று நினைக்க வைத்தது.அவருக்கு என்று சமூக மற்றும் MORAL கண்ணோட்டங்கள் இருந்தாலும் அதை யார் மேலும் திணிக்கும் ( எனக்கு நேர் எதிர் ) எண்ணம் கிஞ்சித்தும் இல்லாதவர். அயல் நாட்டில் இருந்து கொண்டு தமிழில் இவ்வளவு அழகாக எழுதுபவர் அவருக்குத் தெரியாததை ஒப்புக்கொள்ளும் குணம் எனக்குப் பிடிக்கும். இந்தப் பதிவுக்கு முக்கிய காரண கர்த்தாவே அவர்தான்.\nநேர் எதிர்மறைகளின் நடுவே சராசரி மனிதனின் எண்ணங்களை கவிதைகளாக எழுதும் ரம்ணி அவர்களின் எழுத்து எனக்குப் பிடிக்கும். அவற்றுக்கு நான் எழுதும் பின்னூட்டங்கள் அவருக்குப் பிடிக்குமோ தெரியாது, சில கருத்துக்களை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வதும் கண்டி���ுக்கிறேன். ஆனால் அவரது பின்னூட்டங்கள் எல்லாம் நிறைவாகவே இருக்கும். என் பதிவுக்கு மட்டுமல்ல. யாருடைய பதிவிற்கும் அவர் இடும் பின்னூட்டம் குறையே சொல்லாது. ஒரு முறை அவர் எழுதியதாக நினைவு. “ ஒருவரை மகா புத்திசாலி என்று புகழ்ந்தால் , அவர் உங்களை புத்திசாலி என்றாவது ஏற்றுக் கொள்வார் “( இதே வார்த்தைகள் இல்லாவிட்டாலும் இதே ரீதியில் இருந்தது.)\nசிறுகதை எழுதுவதில் பலர் பல பாணிகளைக் கடை பிடிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை சிறுகதை சம்பவங்களுக்காக பாத்திரம் அமைப்பது, இல்லையென்றால் பாத்திரங்களுக்காக சம்பவங்கள் அமைப்பது. இதில் வேறு பட்ட கருத்துக்கள் இருக்கலாம்.\nசிலர் ஆன்மீக விஷயங்களை மட்டுமே பதிவாக இடுகிறார்கள். திருமதி இராஜராஜேஸ்வரி அருமையான படங்களுடன் இறைவன் சம்பந்தப்பட்ட பதிவுகளே அதிகம் இடுகிறார். என்னைப் போன்றவர்கள் படங்களை ரசிப்பதும் அவருடைய வேகத்தைக் கண்டு ஆச்சரியப் படுவது மட்டுமே செய்ய முடியும்..சில கேட்டிராத கதைகளும் கிடைக்கலாம்.\nஒரு வேகத்துடன் பதிவுலகில் எழுதிக் கொண்டிருந்த சுந்தர்ஜியின் எழுத்துக்களில் திசை மாற்றம் தெரிகிறது. அவர் பாராட்டி எழுதும் பின்னூட்டங்கள் டானிக் மாதிரி இருக்கும். அவரும் எதிர்மறைக் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பவர்.\nபதிவுலகில் பலரும் பலவிதம். திடீரென்று ஒருவர் எதிர்பாராத கருத்தை தெரிவிப்பார். பின் அவரைக் காணவே முடியாதிருக்கும். நான் கவிச்சோலைக் கவிதைப் போட்டிக்கு ஒரு கவிதை “மெட்ராஸ் “ தமிழில் எழுதி இருந்தேன். சொற்குற்றம் பொருட்குற்றம் என்று எழுதி திணர அடித்தார் அமெரிக்காவில் இருந்து பின்னூட்டம் எழுதிய ‘பாரதசாரி ’..என்பவர். பாரதத்துக்கு சாரி சொல்லவே அந்தப் பெயர் என்றும் எழுதி இருந்தார்.\nவித்தியாசமாகப் பதிவர்களைப் பற்றிய அனுமானங்களாகி விட்டது இந்தப் பதிவு. நான் அறிந்த எல்லாப் பதிவர்களைப் பற்றியும் எழுதலாம். பதிவின் நீளம் கூடும். மேலும் அது விரும்பப் படுமா தெரிய வில்லை\nமுன்பொரு முறை எழுதி இருந்தேன். பதிவுலகில் I ALSO RUN..\nபதிவுலகத்தில் பொழுது போக்கவோ திறமையைத் தீட்டவோ பலரும் SUDOKU சால்வ் செய்யும் பழக்கம் உடையவர்களாக இருக்கலாம். கீழே நான் கொடுத்திருக்கும் சுடோகோ சால்வ் செய்ய முடிந்தால் தெரியப் படுத்துங்கள். ஒரு பட்டமே தரக் காத்துக் கொண்���ிருக்கிறேன்.\nசுடோகு விதி முறைகள் தெரியும் என்று நம்புகிறேன். நான் கொடுத்திருக்கும் 81 சிறிய கட்ட சதுரங்களை ஒன்பது ஒன்பது கட்டச் சதுரங்களாக் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அவற்றை SHADEசெய்து காட்டத் தெரியவில்லை. SUDOKU SOLVE செய்பவர்களுக்குப் புரியும்.\n(ஒரு குறியீட்டைக் குறிக்கும் பதிவு இது. வித்தியாசமாக இருக்கிறதா.\nசிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.\nமடே ஸ்நானமா..இல்லை. மட ஸ்நானமா.\nஏனென்று சொல்லு நீ தென்றலே...\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natpumagazine.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-24T06:08:17Z", "digest": "sha1:PHSQNAZ2HFVDEB3JVCBVWO7NQZY2XXWH", "length": 3985, "nlines": 44, "source_domain": "natpumagazine.blogspot.com", "title": "நட்பூ - தமிழ் சமூகத்தின் இணைய முகம்: பிம்பம்", "raw_content": "சகல சீரழிவுகளுக்கும் எதிரான மாற்று என்ன என்பதைப் பற்றிய கருத்தோட்டங்களும்,நம்பிக்கைகளும் உருவாக வேண்டும் என்பதில் அக்கறையை உங்களுடன் சேர்ந்து நாங்களும் நட்புணர்வுடன் பகிர்ந்துகொள்கிறோம். திரைப்படம் உள்ளிட்ட படிப்பவர்களின் விருப்பம் சார்ந்த பல விஷயங்களை இணையத்தில் முன்வைத்திருக்கிறோம். காலம் சிலவற்றை சலிக்க வைக்கலாம். சக மனிதர்கள் மேல் அக்கறை கொண்ட மனசின் குரலாகச் செயல்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக இருந்தாலும் - அதைச் சாத்தியமாக்குவது உங்களின் ஆதரவிலும் - பங்களிப்பிலும் தான் இருக்கிறது.\nமாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் – பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான்.\n’ அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன. கன்னங்கள் ...\nநட்பூ - இணைய இதழ்\nஉத்தம புத்திரன் - சினிமா விமர்சனம்\nதீபத் திரு நாள் வாழ்த்துக்கள்\nதமிழ் சமூகத்தின் இணைய முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pennkal.blogspot.com/2003/08/blog-post_106077892572305675.html", "date_download": "2018-05-24T05:52:05Z", "digest": "sha1:CKAON7FE4J2XWXQJO4E3DXIA5FFJLGCW", "length": 17701, "nlines": 170, "source_domain": "pennkal.blogspot.com", "title": "பெண்கள்: பெண்ணின் கலாசாரம் - தாமரைச்செல்வி", "raw_content": "\nபெண்ணின் கலாசாரம் - தாமரைச்செல்வி\nஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட வாழும் முறை, அரசியல், கலைகள், ஆடை ஆபரணங்கள் போன்றவற்றிலுள்ள தனித்தன்மை அந்த சமூகத்தின் கலாச்சாரமாகக் கொள்ளப்படுகிறது. வாழும் காலங்களில் ஒரு இனம் அடையாளம் காட்டப்படுகிற தன்மையை இந்த கலாச்சாரம் பிரதிபலிக்கிறது. சமூகத்தில் உள்ள பெண்களின் நடைமுறை பாவனையே இதில் முக்கியத்துவம் பெறுகிறது.\nஆனால் பெண்களது எண்ணங்கள், உணர்வுகள் செயற்பாடுகள் மனித வாழ்வை அவள் எவ வாறு வடிவமைக்க விரும்புகிறாள் என்பவற்றை அவளால் முழுமையாக சரியான விதத்தில் வெளிப்படுத்த முடிகிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே எம் கண்முன் நிற்கிறது. எந்த அளவுகோலுடன் இவள் இதைத் தீர்மானித்துக் கொள்கிறாள் என்பது இங்கே முக்கியமாகிறது.\nஇன்றைக்கு சமயம், கலை, பொருளாதாரம், இலக்கியம், தொடர்பூடகம், எனப் பல்வேறுபட்ட சகல கலாச்சாரச் செயற்பாட்டுத் தளங்களிலும் பெண்கள் ஈடுபட்டு வருவதை நாம் காண்கிறோம். ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் எனக்கருதப்படும் அபிவிருத்தி வேலைகள், தீர்மானம் எடுத்தல், ஒழுங்கமைத்தல், நிர்வகித்தல், தலைமை ஏற்றல் போன்ற செயற்பாடுகளில் இன்றைக்கு பல பெண்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஎமது நாட்டில் நிலவிய போர்ச்சூழல் ஆண்களின் இயங்கு தளத்தில் ஓரளவு இடைவெளி ஏற்படுத்த}ய நிலையில் பெண்கள் வீட்டுக்குள் இருந்துவிடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை கண் முன்னாலேயே நாம் பார்க்கிறோம். இங்கே பெண்களின் பங்களிப்புக்கான தேவை ஏற்படுமிடத்து அவர்கள் வெளியே வந்து செயற்படுவதற்கான சாதகமான நிலை ஏற்படுகிறது. இவர்கள் தாம் சார்ந்த துறைகளின் செயற்பாடுகளில் இந்த கலாசாரத்தை எவ வகையில் பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்த கலாச்சாரத்தின் பெறுமதி கவனத்தில் கொள்ளப்படுகிறது. பெண்களின் செயற்பாடுகளினூடாக கணிக்கப்படுகின்ற இந்த கலாச்சாரத்தை தீர்மானிக்கின்ற பொறுப்பும் பெண்களிடமே உள்ளதை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும . இந்தப் பொறுப்பை எத்தனை பெண்கள் சரியாக புரிந்துகொள்கிறார்கள். ஏதோ ஒரு அதிகார வர்க்கத்தால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட இந்த கலாச்சாரத்தின் தன்மை சரியானதுதானா என்று எத்தனை பேர் சிந்திக்கிறார்கள். இந்த விதமாக அமைந்து விட்ட இந்த கலாச்சாரத்தின் ஆடம்பரங்கள் பெண்களுக்குத் தேவையா என்ற கேள்வி இன்று பலராலும் முன் வைக்கப்படுகின்ற கருத்தாகிறது.\nபட்டாடைகளும் நகைகளும் ஆடம்பரமான சடங்குகளும்தான் எமது கலாச்சாரம் என்பதை ஏற்றுக் கொள்ளும் அறியாமையிலிருந்து நமது பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நகையும் பட்டாடையும் ஆடம்பரமான வாழ்வும்தான் தனக்குப் பெருமைதரும் என்று பெண் நினைப்பாளேயானால் அது போன்ற முட்டாள்த்தனம் வேறு இல்லை. தன் கல்வியாலும் தன்னம்பிக்கையாலும் ஆளுமையாலும் மனிதப் பண்புகளாலும் ஒரு பெண் நிமிர்ந்து நிற்பாளேயானால் அதுதான் சமூகத்தில் அவளுக்கு பெருமை தரும் விடயம குறைந்த பட்சம் இந்த விதமாய் நிமிரும் பெண்கள் என்றாலும் தமது வாழ்வை எளிமையானதாகவும் ஆடம்பரமற்றதாகவும் ஆக்கிக்கொண்டால் சமூகத்தில் மற்றவர்கள் பின்பற்றகூடிய முன் உதாரணமாக திகழ்பவர்களாக இருக்க முடியும்.\nபோரினால் நலிவுற்றிருக்கும் நமது தேசத்தின் இன்றைய தேவை ஆடம்பரங்களை துறத்தல். எளிமையான வாழ்வை தேர்ந்தெடுத்தல். இது சாத்தியமாவது பெண்களின் செயற்பாட்டிலேயே தங்கியிருக்கிறது.\nசமூகத்தில் எந்தப்பிரச்சனை என்றாலும் அதற்கு முகம் கொடுக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கே உள்ளது. அநேகமான பெண்களின் வாழ்நிலை சராசரிக்கும் கீழாகவே அமைந்துள்ளது. போரின் நடுவேயான பல இழப்புக்களை தாங்கியவர்களாகவே இவர்களில் பலர் இருக்கிறார்கள். இத்தகைய நிலைமையில் எமது கலாச்சாரங்களின் ஆடம்பரங்கள் சுமைகளாக அழுத்துவதை பெண்கள் அனுமதிக்கக் கூடாது. எமது இயற்கை வளங்களுக்கு பொருந்தக்கூடிய விதத்தில் எமது கலாச்சாரத்தை அமைக்கத் தவறினால் எமது இனம் பாரிய அழிவை எதிர் நோக்குவதை தவிர்க்க முடியாமல் இருக்கும்.\nபொதுவாகவே பெண்கள் ஆடம்பரமோகம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது என்பதை பல பெண்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சமூகத்தில் பலவிடையங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாகவும் தம்மை அடையாளம் காட்டுகிறார்கள். பெண்ணே பெண்ணிடமிருந்து விடுதலை பெறவேண்டும் பெண்ணே பெண்ணை சமமாய் நடாத்த முன்��ரவேண்டும்.\nசகமனிதரை நேசிக்கும் மனிதப் பண்பையும் எளிமையான வாழ்வை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் எமது கலாச்சாரமாக பெண்கள் ஏற்றுக் கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகிறது.\nதாமரைச் செல்வி எழுதிய எங்கேயும் எப்போதும் அது நிகழலாம் என்ற சிறுகதை தமிழில் தேவைப்படுகிறது. தங்களிடம் இருந்தால் அனுப்ப இயலுமா.\nதாமரைச் செல்வி எழுதிய எங்கேயும் எப்போதும் அது நிகழலாம் என்ற தமிழ்ச் சிறுகதை இருந்தால் அனுப்பி வைக்கவும்.\n* ஆண்-பெண் நட்பு (1)\n* இலக்கியத்தை விற்பனைப் பொருளாக்க பெண் பற்றிய வர்ணனைகள் (1)\n* இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா\n* கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா\n* கனவு நனவானது (1)\n* கிளர்ந்தெழ வேண்டியவர்கள் பெண்களே (1)\n* சர்வதேச பெண்கள் தினம் (4)\n* சிகரங்களைத் தொட்ட பின்னும் (5)\n* தமிழீழ மண்ணில் இருந்து தரணிக்கோர் செய்தி (1)\n* தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் (1)\n* தமிழ்த்தேசியத்துள் பெண்களின் நிலையும் நிலைப்பாடும். (1)\n* நல்லதொரு தலைவி நாட்டின் வழிகாட்டி (1)\n* நாளைய பெண்கள் சுயமாக வாழ... (1)\n* நிர்வாணமே ஆயுதம் (1)\n* பலவீனமாகக் கருதப் பட்ட பலங்கள் (1)\n* பாலியல் வல்லுறவு (1)\n* புதுயுகமும் பெண்விடுதலையும் (1)\n* புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் (4)\n* பெண் ஏன் அடக்கப் பட்டாள்\n* பெண் கல்வி (1)\n* பெண் குடும்பம் குழந்தைகள் பிரச்சினைகள் குறித்த (1)\n* பெண் விடுதலை-எவர் பொறுப்பு (1)\n* பெண்: நீண்டு செல்லும் கண்ணீர்ப்பாதை (1)\n* பெண்ணின் கலாசாரம் (1)\n* பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... (1)\n* பெண்விடுதலையும் மானுட விடுதலையின் ஓர் அம்சமே (1)\n* போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண். (1)\n* மலேசியத் தமிழ்ப்பெண்களும் சமூக சிந்தனையும் (1)\n* மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக... (1)\n* மாறவேண்டிய கருத்துருவாக்கங்கள் (1)\n* மேற்குலகப் பெண்ணியம் தோல்வி கண்டுள்ளதா\n* லெப்டினென்ட் மாலதி (1)\n* விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும் அவளைச் சுற்றியுள்ள சமூக வேலிகளும் (1)\n* விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள் (2)\n* விரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள் (1)\nவிடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும்.......... கருணாகரன...\nபெண்ணின் கலாசாரம் - தாமரைச்செல்வி\nபோராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் ...\nசிகரங்களைத் தொட்ட பின்னும் இ��்றும் பெண்... 5 கு. த...\nசிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 4 கு. த...\nசிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 3 கு. த...\nநல்லதொரு தலைவி நாட்டின் வழிகாட்டி-தென்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhakris2009.blogspot.com/2011/10/", "date_download": "2018-05-24T06:26:24Z", "digest": "sha1:72TF7ONDXDV7YMSDG4OUMMRCLMPQKTRE", "length": 19093, "nlines": 150, "source_domain": "radhakris2009.blogspot.com", "title": "ராதா கிருஷ்ணா: October 2011", "raw_content": "\nகஜேந்த்ர மோட்சம் - ஸ்ரீமந்நாராயணீயம்\n1. ஒரு சமயம் இந்த்ரத்யும்னன் என்ற பாண்டிய நாட்டரசன் உம்மிடம் பக்தியுள்ளவன், சந்தன மலையில் உமது பூஜையில் ஆழ்ந்த மனமுடையவனாக இருக்கையில் அகஸ்தியர் அதிதி உபசாரத்தை நாடி வந்தபொழுது அவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.\n(அவன் மெளன விரதம் பூண்டிருந்தான். மகான்களை உபசரிப்பதற்காக மெளனம் போன்ற நியமங்களையும் விடலாம். அற்ப விஷயத்திற்காக விரதங்களை விடக்கூடாது.)\n2. கும்ப ஸம்பவரான அகஸ்திய முனிவர் மிகுந்த கோபமடைந்து கர்வத்தால் \"நீ மரியாதை செய்யாமலிருந்ததால் யானையாக பிறப்பாயாக\" என்று சபித்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டார். அம்மன்னன் உம்முடைய ஸ்மரணையுடன் கூடிய யானையரசராகிய செல்வப்பிறவியை அடைந்தான்.\n3. பாற்கடலின் நடுவிலிருக்கும் திரிகூடமலையில் பெண்யானைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த யானையரசு சக்தியில் எல்லாப்பிராணிகளையும் மீறியிருந்தது. உமது பக்தர்களுக்கு எங்குதான் மேன்மை கிடைப்பதில்லை..\n4. அந்த யானையரசு தனது இயற்கை பலத்தாலும் திவ்ய தேச சக்தியாலும் துன்பங்களையறியாததாயினும் ஒருசமயம் மலைப்பிராந்தியத்தில் வெயிலின் கடுமையில் ஒரு ஏரியில் யானைக்கூட்டங்களுடன் புகுந்து உம்மால் தூண்டப்பட்டு விளையாடிற்று.\n5. அப்பொழுது ஹுஹு என்ற கந்தர்வன் தேவலருடைய சாபத்தால் முதலையாகி அந்த ஏரி ஜலத்தில் இருந்தது. இந்த யானையைக் காலில் பிடித்துக்கொண்டது. உமது பக்தர்களுக்கு சந்தியளிக்கும்பொருட்டுச் சிரமத்தை கொடுப்பவராகவும் நீர் இருக்கிறீர்.\n6. உம்மை ஆராதித்த பெறுமையால் பிறறால் ஜெயிக்கப்படாமல் ஆயிரம் வருஷம் போர் புரிந்துகொண்டிருந்த அந்த யானையரசுக்கு காலம் வந்தபொழுது உமது திருவடியில் ஏகாக்ர பக்தி ஸித்திப்பதற்க்காக முதலையால் பீடிக்கப்பட்டதாகச் செய்தீரல்லவா\n7. பரமத்மாவாக எங்கும் உறைபவரே அந்த கஜேந்த்ரன் துன்பத்தின��மேலீட்டால் பூர்வ ஜென்ம ஜானமும் பக்தியும் விளங்கப்பெற்றுத் துதிக்கையால் உயரத்தூக்கிப் பிடித்த தாமரப்பூக்களால் அர்ச்சித்துக்கொண்டு முந்தைய பிறவியில் அப்பியாசிக்கப்பட்ட நிக்குண பிரம்மத்தைப் போற்றும் சிறந்ததொரு ஸ்தோத்திரத்தை மீண்டும் பாடிற்று.\n8. நிர்க்குண பிரம்மமாகவும் அனைத்துமாகவும் இருக்கும் பரம்மொருளைப்பற்றிய அந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு பிரம்மா, சிவன் முதலியவர்கள் அது நான் அல்ல என்று வராமலிருக்கையில் ஸர்வாத்மாவாகிய நீர் அளவற்ற கருணையின் வேகத்தால் கருடன் மேலேறிக்கொண்டுவந்து காட்சியளித்தீரல்லவா\n9. அந்த கஜெந்த்ரனை நீர் உமது தாமரைக்கையால் பிடித்துக் கொண்டு சக்ராயுதத்தால் அந்த பெரிய முதலையைப் பிளந்தீர். அப்பொழுது அந்த முதலையும் சாபத்திலிருந்து விடுபட்டு கந்தர்வனாகிவிடவே அந்த யானையும் உமது ஸாரூப்ய முக்தியடைந்து பிரகாசித்தது.\n10. \"இந்த கதையையும் உன்னையும் என்னையும் எவன் விடியற்காலையில் பாடுகிறானோ அவன் மிக உயர்ந்த நன்மையை அடைபவனாவான்.\" என்று கூறிவிட்டு அவனையும் கூட்டிக்கொண்டு வைகுண்டத்திற்கு சென்றுவிட்டீரல்லவா எங்கும் நிறைந்தவரே\nநாராயணீயத்தை படிப்பவர்கள் குருவாயூரப்பனின் திருவருளால் நோய்களினின்று விடுபட்டு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் சௌபாக்கியத்தையும் அடைவர் என்பது உண்மை..\nஸ்ரீ தியகராஜ சுவாமிகளின் \"ஜகதாநந்தகாரக ஜயஜானகீப்ராணநாயக..\" என தொடங்கும் பாடலின் பொருள்.\nநீ இந்த உலகிற்கு நன்மையைச் செய்கிறாய்.\nமூன்று உலகங்களுக்கும் அதிபதியாக விளங்குகிறாய்.\nதேவர்களாலும் வணங்கப்படும் ராஜாதிராஜனாக விளங்குகிறாய்.\nபகைவர்களை அழிப்பவனாகவும், பாபமற்றவனாகவும், பரிபூரணமானவனாகவும், வடிவழகனாகவும் விளங்கும் உன்னைததவிர வேறு யாரால் இவ்வுலகத்தை காப்பாற்ற முடியும்\nஎப்பொழுதும் நல்லதையே கூறும் கோவிந்தனே\nமூன்று உலகங்களையும் காப்பற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நீதான் படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மனைத் தோற்றுவித்துள்ளாய்.\nசூரியனையும் சந்திரனையும் கண்களாகப் பெற்று, அக்கண்களின்மூலம் உலகத்தையே விளங்க வைக்கிறாய்.\nஎப்பொழுதும் ஆஞ்சநேயரால் பணிவிடைகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஹே பிரபுவே\n எத்தனை மனிதர்களுக்கு நீ அருள் புரிந்துள்ளாயோ\nபிரம்மனுக்கு வரமளித��தாய். அகல்யையின் சாபத்தை போக்கினாய்.\nபடைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களைச் செய்கிறாய்.\nவேண்டிக்கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறாய்.\nஇந்திரனால் பூஜிக்கப்படும் அழிவற்ற பரம்பொருளே\nஉன்னுடைய திவ்வியமான சரித்திரம் ராமாயண மகாகாவியமாக இவ்வுலகத்தில் பிரச்சாரமாகிக் கொண்டிருக்கிறது.\nகரன், விராதன், ராவணன் போன்ற கெட்ட அரக்கர்களை அழித்தவனே, ஓங்கார ஸ்வரூபனே\nஉன்னுடைய நண்பனான பரமேஷ்வரனும் உன்னை பூஜிக்கிறான்.\n நீ வேதங்களின் சாரமாக விளங்குகிறாய்.\nஉன்னுடைய கல்யாண குணங்கள் கணக்கற்றவை.\nஎல்லா வகையான பாவங்களையும் போக்கும் உன்னை இந்த தியாகராஜன் பூஜை செய்கிறான்.\nஉன்னையன்றி வேறு யாரால் இந்த உலகிற்கு ஆனந்தத்தை அளிக்கவியலும்\nகஜேந்த்ர மோட்சம் - ஸ்ரீமந்நாராயணீயம்\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nநோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்: ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்தரயே ஸர்வ ஆமய விநாசநாய த்ரை...\nபகவத் கீதை - ஸ்லோகங்கள்\n1. எனக்காய் செயல் புரிவோனும் பக்தியோடு என்னைப் பணிவோனும் உலகில் பற்றோ வெறுப்போ இன்றி வாழும் அன்பன் எனை அடைவான். - அத் (11,55) 2. எல்லா...\nசிரஞ்சீவி அனுமான் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார். அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அஞ்சந...\nக்ருஷ்ண காயத்ரி ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி, தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத். ராதா காயத்ரி ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே, க்ருஷ்ணப்ரிய...\nநாராயணீயம் - சில வரிகள்\n உமது அவயங்களில் யோகீஸ்வரர்களுக்கு மிக மிக இனியதும், முக்தி எய்துபவர்களின் உறைவிடமாவதும், பக்தர்களுக்...\nவறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.\n(கிருஷ்ண பக்தை – ஜனாபாய்) பண்டரிபுரத்தில் நாமதேவரின் இல்லத்தில் எப்போதும் பாண்டுரங்கனின் மகிமை பாடப்பட்டுவந்தது. நாமதேவரின் புதல்வி ஜனாபாய் ...\nபங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.\nராமாயணத்தில் பங்குனி மாதம் இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, ஸ்ரீராமர் அவதரித்தது பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்.. ...\n\"ஸர்வே பவந்து ஸுகின\" ஸ்லோகத்தின் பொருள்\nகிருஷ்ண பக்தை – ஜனாபாய்\nகிருஷ்ணர் ஒரு பக்தரை எவ்வாறு ஆள்கிறார்\nகீத கோவிந்தம் - ஜெய தேவர்\nநாராயணீயம் - சில வரிகள்\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nபகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும்\nபகவத் கீதை - ஸ்லோகங்கள்\nபகவத்கீதை உணர்த்தும் தான வகைகள்\nபக்தரின் வாதநோய் நீக்கிய குருவாயூர் கிருஷ்ணர்.\nபக்தனுக்கு காட்சி கொடுத்த இறைவன்.\nபங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.\nவறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.\nஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.\nசகல நன்மை தரும் லட்சுமி நரஸிம்மர் துதி.\nஸ்ரீசாரதா தேவியார் - அருள்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.in/2016/02/", "date_download": "2018-05-24T05:59:56Z", "digest": "sha1:XF6XIMMTWSJXE7OZFRRXWQPAIZC66WY6", "length": 15865, "nlines": 205, "source_domain": "rajamelaiyur.blogspot.in", "title": "> என் ராஜபாட்டை : February 2016", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nநாம் அன்றாடம் பலவகையான கோப்புகளை கையாளவேண்டியுள்ளது. சில கோப்புகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் அவற்றை மற்றவர்கள் பார்க்காமல் மறைக்கவேண்டி இருக்கும். இதுபோன்ற கோப்புகளை மறைக்க பல மென்பொருட்கள் உள்ளது. அவற்றில் தலைசிறந்தது Folder Lock 7.6.0.\nஇந்த மென்பொருளின் விலை 39.99$ இந்திய மதிப்பில் குறைந்த பட்சம் 2400 ரூபாய் ஆகும். இதை உங்களுக்கு இலவசமாக வழங்குவதில் ராஜபாட்டை சந்தோஷபடுகிறது .\n* உங்கள் கோப்புகளை ரகசியமாக வைக்கமுடியும்.\n* மற்றவர்கள் கண்ணில் படாதவாறு மறைக்கலாம்.\n* வேண்டும்ன்றால் மற்றும் மற்றவர்கள் பார்வைக்கு தெரியுமாறு மாற்றலாம்.\n*பாஸ்வேர்ட் மூலம் யாரும் அணுகாமல் தடுக்கலாம்.\n* கோப்புகளை யாரும் ரெகவர் செய்யாவண்ணம் அழிக்கும் வசதி உண்டு .\n* வங்கி கணக்கு, கிரடிட் கார்ட் எண்களை சேமிக்கலாம்.\nவெற்றி உன் கையில் பகுதி : 2 (கணினி அறிவியல் 200/ 200 பெற ...)\nஇன்று நாம் பார்க்க போகும் பாடம் கணினி அறிவியல். இருக்கும் பாடங்களிலேயே மிகவும் எளிமையானது இதுதான். காரணம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மூலமே எளிதில் பாஸ் செய்துவிடலாம். ஆனால் 200/ 200 எடுக்க நினைபவர்களுக்கு இந்த ஒரு மதிப்பெண் வினாகள்தான் பிரச்சனையே. இந்த பாடத்தில் எப்படி தயார் செய்தால் எளிதில் மதிப்பெண் பெறலாம் என பார்ப்போம்.\n· தயவு செய்து blue print பார்காதிர்கள். காரணம் ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தையும் சரியாக விடையளிக்கவேண்டும் என்றால் புத்தகம் முழுவதையும் பட��த்திருக்கவேண்டும். எனவே முக்கிய வினாக்கள் பார்ப்பது நல்லதல்ல.\n· இரண்டு பதிப்பேன், ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிகவும் குறைவே எனவே எளிதில் படிக்கலாம்.\n· C++ புரோகிராம் தெரிந்திருந்தால் வினாத்தாளில் கேட்கப்படும் கடைசி இரண்டு கேள்விக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nOMR : செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை.\n· 75 மதிப்பெண்கள் OMR மூலவே வரவேண்டி உள்ளதால் அதை முறையாக செய்யவேண்டும்.\n· விடைகளை வட்டமிட கருப்பு / நீலம் பால்பாயின்ட் பேனாவையே உபயோகிக்க வேண்டும்.\n· பேனாவால் விடையளிப்பதால் அதை திருத்த இயலாது. எனவே கவனமாக விடையளிக்க வேண்டும்.\n· ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை தெரிவு செய்யகூடாது.\n· வட்டத்தை முழுமையாக நிரப்பவேண்டும்.\n· வினாத்தாளில் எத்தனை கோடுகள் (dash) உள்ளன என சரியாக பார்த்து அதை OMR தாளில் சரியாக குறிப்பிடவேண்டும். காரணம் நான்கு வகையான வினாதாட்கள் வரும்.\n· தவறான விடையை அழிக்கிறேன் என நினைத்து OMR பேப்பரை கிழித்துவிடகூடாது. இதனால் மதிப்பெண் குறையும். வேறு OMR கிடைக்காது.\n· இதில் எந்த சந்தேகம் வந்தாலும் தேர்வறை கண்காணிப்பாளரை கேட்கவும்.\nஇரண்டு மதிப்பெண் வினாக்கள் :\n· star office இல் இருந்து 10 கேள்விகளும், C++ இல் இருந்து 15 கேள்விகளும் கேட்கப்படும்.\n· STAR OFFICE இல் பதில் எழுதுவது எளிது எனவே அதனை முதலில் பார்க்கவும்.\n· விடைகளை மிக அதிகமாக ஒருப்பக்கதிர்க்கு இழுக்காதிர்கள், அதற்காக ஒரே பக்கத்தில் ஐந்து வினாக்கான விடைகளை எழுதாதிர்கள்..\n· ஒரே கேள்விக்கான விடையை மறுமுறை எழுததிர்கள்.\n· STAR OFFICE இல் அதிகபட்சம் 15 வினாக்களே உள்ளது, C++ இல் 10 தான் உள்ளது . எனவே எளிதாக இதனை எழுதலாம்.\n· விடைகளை பேப்பரின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்கவும். கடைசியில் இரண்டு வரி எழுத இடம் இருக்கு என அங்கே இருந்து ஆரம்பிக்கவேண்டாம்.\n· ஐகான், டயலாக் பாக்ஸ் போட்டால் அழகாக போடவும். கடைமைக்காக போடதிர்கள்.\n· C++ புரோகிராம் எழுதினால் SYNTAX, OUTPUT முக்கியம்.\n· நன்றாக தெரிந்தால் மட்டுமே OUTPUT, ERROR புரோகிராமை எடுக்கவும்.\nSTAR OFFICE முக்கிய வினாக்கள் தொகுப்பு டவுன்லோட் செய்ய\nC++ முக்கிய வினாக்கள் தொகுப்பு டவுன்லோட் செய்ய CLICK HERE\nமுக்கியமான ஒரு மதிப்பெண் வினாத்தாட்கள் டவுன்லோட் செய்ய CLICK HERE\nvideo பதிவு பார்க்க :\nLabels: கல்வி, வெற்றி உன் கையில்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nவெற்றி உன் கையில் பகுதி : 2 (கணினி அறிவியல் 200/ 2...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/07/blog-post_46.html", "date_download": "2018-05-24T05:51:36Z", "digest": "sha1:TC4IBYOP6EEQXEJRQ5A5ARHMCPTTCDSL", "length": 15531, "nlines": 281, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: யாவரும் ஒவ்வொறு விதங்களில் உயர்ந்தவரே", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nயாவரும் ஒவ்வொறு விதங்களில் உயர்ந்தவரே\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஅற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம்\nஅது தான் கடவுளை சந்தோஷப்படுத்தும்.\nதிருச்சி சிவா MP அவர்களை சசிகலா புஷ்பா தாக்கியது ப...\nஆடிப்பெருக்கு நாளில் நடக்கும் சிறப்பான நிகழ்வுகள்\nகேரளாவில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட கோடீஸ்வரரின் ம...\nஎல்லாம் தந்த அந்த கருவறைக்கு சில துளி கண்ணீரை மட்ட...\nமிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்த...\nஇரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கும் ...\n‪#‎கபாலி‬....எம்எல்எம் போலி விளம்பர கம்பெனி போன்ற ...\nசுவாதி கொலை: விலகாத மர்மங்கள்\nதன்னம்பிக்கைக்கு ஒரு குட்டி கதை முயலின் தன்னம்பிக்...\nவீட்டில் செல்வம் பெருக ..................\nகாலைக் கதிரவனை கனிவுடனே கை தொழுவோம்\n\"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்\".\nநாம் பிறருக்கு என்ன செய்ய நினைக்கிறோமோ அது நமக்கே ...\nஉணவுப்பிரியர்கள் கவனத்திற்கு எதை சாப்பிடும் போது எ...\nகாரியம் வெற்றியடைய செய்யும் ..\nபாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறி...\nரஜினியை ஒழுங்கா பயன்படுத்த தெரியாதவர் டைரக்டர் ரஞ்...\nஇந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல\nஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்\nநாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..\nஉலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகாவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகி...\n7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித...\nதிருப்பட்டூர் -- பதஞ்சலியார் மற்றும் வியாகரபாதரின்...\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், இந்த...\nவலியை விரட்டும் அதிசய சிகிச்சை\nஇந்தியாவின் பிரம்மாண்ட சிவன் சிலைகள்\nஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்\nலஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதற்...\nநல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . ...\nவீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரிய...\nஉங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை போக இத கொ...\nதலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர்\nபழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரக...\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:\nயாவரும் ஒவ்வொறு விதங்களில் உயர்ந்தவரே\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந...\nஇது நம் முன்னோர் பெருமை\n02-08-2016 குரு பெயர்ச்சி அன்று காணக் கிடைக்காத அத...\nமூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை\nசினிமாவின் 🎬 மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன ❗❓❓\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஅரிசியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் Rice :-\nநாவு ஒரு அற்புத பொருள்.\n“நிச்சயம் ஒரு நாள் விடியும்”\nபத்திரிகைகள்,ஒளி மீடியாக்கள் கள்ள மௌனம் சாதிப்பது ...\nஉணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல்\nயாகங்களை வீண் செலவு என்று கூற முடியாது.\nகடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/11/blog-post_20.html", "date_download": "2018-05-24T06:01:50Z", "digest": "sha1:UWS2WCTA6NMXAZRX5CTCZA725ZBJMGYZ", "length": 23200, "nlines": 358, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: காரணம் யார்?", "raw_content": "\nதிருமணம் செய்யத்துடிக்கும் குழந்தைகளை தடுக்க முடியாமல் தளர்ந்து போகின்றனர்..ஆசிரியர்கள்.\n.வாழ்க்கையின் இலட்சியமே...திருமணம் தான் என்பது போல குழந்தைகள் மனதில் நஞ்சைப்பதித்தது யார்.\n..படிக்கும் குழந்தைகளிடத்தில் காதலே முக்கியமென தூண்டிவிடுவது யார்.\n.பத்தாம் வகுப்பாவது முடித்தால் பிற்கால வாழ்க்கைக்கு பயனாகும் என ஆசிரியர்கள் கெஞ்ச பிடிவாதமாய் மறுத்து மணவாழ்க்கையை தேர்வு செய்யும் குழந்தைகள்...பிற்காலத்தில் வருந்தும் போது..கையறு நிலையில் அனைவரும்...\nகல்லூரிக்காதல் ,பள்ளிக்காதலாகி,இனி நர்சரிக்காதலில் வீழ்ந்து அழிந்து போகட்டும்..காசு நோக்கி ஓடும் சமூகம்...திரும்பிப்பார்க்கையில் குழந்தைகள் தன் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள்..\nகுழந்தைபெற்றோர்களைப்பார்த்து கண்ணீர்விடுவதைத்தவிர வேறென்ன செய்ய...கண்டித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் குழந்தைகளைப்பார்த்துக்கொண்டிருக்கத்தான் வேணுமா...\nபள்ளிக்குழந்தைகள் காதலிப்பது போல் படமெடுக்கும் திரைத்துரையினருக்கும்.\nதிருமணவயதுக்குமுன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கும்,\nதிருமணம் செய்துகொடுக்கும் பெற்றோர்கட்கும் கடுமையான தண்டனை கொடுத்தால் என்ன\nகுறைந்த வயது திருமணத்தால் குழந்தைகளைக்கவனிக்கமுடியாமல்..வளரும் சமுதாயம் சீரழியும் நிலையைத்தடுக்கலாமே...இப்படி கொஞ்சம் பேருக்கு கொடுத்தால் அடுத்தவங்க பயப்படுவாங்கள்ல...\nஇதற்க்கு சினிமா ஒரு முக்கிய காரணம், அடுத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி கல்லூரி அமைத்தால் இதில் சிறிதளவாயினும் மாற்றம் காணலாம்.\nயாரையும் குற்றம் சொல்ல முடியாது .எல்லோருமா இப்படி சினிமாவைப் பார்த்து கெட்டுப் போகிறார்கள் அவரவர் முடிவு அவரவர் தலையில் :)\nஇருப்பினும் சினிமா முக்கிய காரணமாய் இருப்பதை மாணவிகளுடன் பழகுவதால் உணரமுடிகின்றது சார்..\nமாணவர்களும் மாணவிகளும் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் சகோதரியாரே\nதேர்ச்சி ஒன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து,\nமாணவர்களின் எதிர்கால வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்\nஉண்மை அண்ணா எப்படியாவது அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்...\nசினிமா, தொலைக்காட்சித்தொடர் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இவ்வாறான நிலைக்குக் காரணமாகின்றன. பள்ளிக் காலம் தொடங்கி அவர்களை பக்குவப்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பாகும். பெற்றோர்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனித்து அவர்களுடன் நண்பர்கள் போலப் பழகி வந்தால் அன்றாட பழக்கவழக்கங்கள் பற்றி பேசினால் இவ்வாறான தடுமாற்றங்கள் அவர்களுடைய மனதில் பதியும் வாய்ப்பு குறையும்.\nநிச்சயமாக அவர்கள் தொலைக்காட்சிக்கு அடிமையாகி குழந்தைகளைத்தொலைக்கின்றனர்.சார்\nதிரைப்படத்தால் புரையோடிப் போயிருக்கும் இந்த சமூகத்தை மாற்ற பெரும் காலம் தேவைப்படும். ஆனால் ஒரு ஆரம்பம் நிச்சயம் எங்காவது இருக்க வேண்டுமே.\nஇனி வரும் காலங்களில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.\nதிண்டுக்கல் தனபாலன் 20 November 2014 at 17:49\nஅது வெறும் நிழல் என்று உணரும் தருணம் வர வேண்டும்...\nஇந்த மாற்றம் எப்பொழுதிலிருந்து ஆரம்பிக்கிறது எனப்பாருங்கள்.1991 க்கு அப்புறம்தானே\nதவிர நாம் சிறுவர்களாய் இருக்கும் போதும் படிக்கும் போதும் நம்மை பெற்றோர்கள் வளர்த்தார்கள்.ஆசிரியர்கள் சொல்படி கேட்டோம்,பாதிக்குப்பாதியாவது,இன்று பிள்ளைகளை வெளிச்சமூகமும் கலாச்சாரமும் வளர்க்கிறது,அதுதான் இவற்றைக் கற்றுக்கொடுக்கிறது.சமூக க்கல��ச்சாரத்திலிருந்து எதை எடுக்க வேண்டும் எதை விடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர்கள் சரியாக முடிவு செய்தாலே இது போன்றவைகள் நடக்காது தடுக்கலாம் என நினைக்கிறேன்/\nஆம் சார்...பெற்றோர்களும் ஆசிரியர்களும் முடிவெடுக்க வேண்டும்.\nவாழ்க்கையின் இலட்சியமே...திருமணம் தான் என்பது போல குழந்தைகள் மனதில் நஞ்சைப்பதித்தது யார்.\nஆஹா எங்களின் கருத்தும் அதுவே மிக மிக அருமையான ஒரு பதிவு சகோதரி மிக மிக அருமையான ஒரு பதிவு சகோதரி நிச்சயம நம் சமூகம்தான். சமூகம் என்பது பெற்றோர், சுற்றத்தார், ஊடகங்கள் உட்பட்டதுதானே...\nநம் குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தில் பல நல்ல ஆராய்ச்சிகளையும், சாதனைகளையும் புரிய விழைந்தாலும், இந்தச் சமூகம் கல்யாணம் என்ற ஒன்றில் கட்டிப்போட்டுச் சிறைக்கைதிகளாக்கி விடுகின்றது...மிகவும் வருத்தத்திர்கு உரிய ஒன்றே....ம்ம்ம்ம் இதைப் பற்றியும் நம் கல்வி பற்றியும் ஒரு இடுகை தயாராகிக் கொண்டிருக்கின்றது.....\nஆதரவு கொடுப்போம்.....இதைப் பதிவு செய்த தங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇளம் வயதுத் திருமணங்கள் பெரும்பாலும் கிராமத்திலேதான் நடைபெறுகின்றன. சினிமாக்காரங்களுக்கு 'தன வீட்டுப் பிள்ளைகளும்' இதைப் பார்ப்பாங்கனு அறிவு வேணும்.சட்டத்தால் மட்டுமே இவற்றைத் தடுக்க முடியாது.\nஇதில் கிராமம் நகரம் வேறுபாடில்லை சகோ...பத்தாம் வகுப்பிலேயே திருமணம் செய்யும் ஆவலோடு நிறையக்குழந்தைகள் உள்ளனர்.\nவழிப்புணர்வு செய்தால் சில மாற்றங்கள் வரலாம்\nஇன்று உலக ஹலோ தினம்.\nமீடியாக்களிடம் இருந்து நமது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் தன் அக்கா\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nகாடு -இயக்குனரிடம் ஒரு கேள்வி\nகனவில் வந்த காந்தி -8\n14.11.14 குழந்தைகள் தின விழா\nபிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...\n.9.11.14 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா\nஇன்னும் எத்தனை மணி நேரம்..\nஒரு கோப்பை மனிதம் பருக அன்புடன் அழைக்கின்றோம்....\nஒரு கோப்பை மனிதம் -முனைவர் வா.நேரு அவர்களின் பார்வ...\nஇணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சி���கினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district.asp?cat=278", "date_download": "2018-05-24T06:29:18Z", "digest": "sha1:3POD5GOSL4SHWPUPDTEMVGZDRGLSE5TV", "length": 12552, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "Dharmapuri News | Dharmapuri District Tamil News | Dharmapuri District Photos & Events | Dharmapuri District Business News | Dharmapuri City Crime | Today's news in Dharmapuri | Dharmapuri City Sports News | Temples in Dharmapuri- தர்மபுரி செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nதர்மபுரி மாவட்டம் முக்கிய செய்திகள்\nபாலக்கோட்டில் அதிகரித்த மணல் கடத்தல்: 'கவனிப்பால்' அடங்கிய அதிகாரிகள்\nபல்வேறு மாவட்டங்களில் கடையடைப்பு: பஸ்கள் மீது கல்வீச்சால் பரபரப்பு\nஎஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி சதவீதத்தில் தர்மபுரி மாவட்டம் முன்னேற்றம்\nதர்மபுரி: நேற்று வெளியான, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவில், தர்மபுரி மாவட்டம் ...\nஆறு மலை கிராமங்களில் சோலார் வசதியுடன் குடிநீர் தொட்டி\nமர்மநோயால் இறக்கும் மாடுகள்: கால்நடை வளர்ப்போர் பீதி\nபெண்ணுக்கு தொல்லை: வாலிபருக்கு வலை\nமொரப்பூர்: மொரப்பூர் அருகே, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போலீசார் தேடி ...\nபாலக்கோடு அருகே லாரி மீது பைக் மோதியதில் இருவர் ��லி\nதாய், மகனை தாக்கிய வாலிபர் கைது\nமூங்கில் மரங்கள் வெட்டி கடத்தல்\nகழிவு நீரால் அவதி: பகுதிவாசிகள் குற்றச்சாட்டு\nஅரூர்: அரூர் அருகே, தெருக்களில் சாக்கடை கழிவு நீர் ஓடுவதால், அவதிப்படுவதாக கிராம மக்கள் ...\nமயானத்தில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு\nசாலையோரத்தில் களி மண்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nதேங்கும் கழிவு நீரால் அவதி: தொற்றுநோய் பரவும் அபாயம்\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nசுற்றுலா வந்தபோது நேர்ந்த சோகம்\nசுற்றுலா வந்தபோது நேர்ந்த சோகம்\nலஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது\nமான் வேட்டை: 2பேர் கைது\nபணத்திற்காக கணவனை கொன்ற மனைவி\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011/11/24-11-2011-daily-newsletter-kuralum.html", "date_download": "2018-05-24T06:12:41Z", "digest": "sha1:VVZSU3NEFMBNTNLHFUCTWU6DNSEH3BLW", "length": 15033, "nlines": 333, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 24-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nகார்த்திகை – ௭(7),வியாழன், திருவள்ளுவராண்டு 2042\n'டேம் 999' படத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்- கருணாநிதி ...\nசொயுஸ் விண்கலம் பாதுகாப்பாக தரையிறக்கம் வீரகேசரி\nகச்சா எண்ணெயுடன் கவிழ்ந்தது பார்ஜ் நாகை கடலில் எண்ணெய் படலம்\nடாடா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்த்ரி nakkheeran publications\n2010 - 2011 ஆண்டுக்கான பி.சி.சி.ஐ விருதுகள் அறிவிப்பு\nமாஸ்கோ செஸ்:ஆனந்த் தொடர்ந்து டிரா\nஇரண்டாவது நாளாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முடக்கம் நியூஇந்தியாநியூஸ்\nஉண்ணாவிரதத்தின்போது ஹோட்டலுக்குப் போகக் கூடாது மக்களே ...Oneindia Tamil\nமீண்டும் சதமடித்தார் பிராவோ: வலுவான நிலையில் ... லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்\nஃபிஃபா தரவரிசை: முதலிடத்தில் ஸ்பெயின்\nஅவ்வ�� தமிழ்ச் சங்கம் வழங்கும்\n\"இந்திய நடனக் கலை விழா\"\nகுறளும் பொருளும் - 1032\nபொருட்பால் – குடியியல் –உழவு\nஉழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது\nபொருள்:உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.\nதமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.\nஅமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் டிஸ்மிஸ்\nபதவி இறங்கினார்ன்னு தானே சொன்னாங்க.. இப்ப தூக்கீடாங்கன்னு சொல்றீங்க...\nமுகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)\nMatrimony – புது உறவுப் பாலம்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nநன்றி தெரிவிக்கும் நாளில் நண்பர் இரா.பாலகிருட்டிணன...\nFwd: நன்றி தெரிவிக்கும் நாள்.\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-05-24T06:06:59Z", "digest": "sha1:ZBKYXLJLK3W6PUJZO4ZI62UXPDYFS6CS", "length": 13426, "nlines": 187, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரவள்ளி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகுறைந்த தண்ணீர் தேவையைக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு ஊக்குவிப்பு தேவைப்படுகிறது. மற்றொருபுறம் மேலும் படிக்க..\nமரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 அக்டோபர் 20ம் தேதி, காலை, மேலும் படிக்க..\nவேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்\nபயிர் வளர்ச்சி ஊக்கிகள் விளைவுகள் நெல் ஜிப்ரலிக் அமிலம் (ஜிஏ) டிரையாகான்டனால் (1000 மேலும் படிக்க..\nPosted in கரும்பு, சூரியகாந்தி, துவரை, பருத்தி, மரவள்ளி Leave a comment\nமரவள்ளியில் மஞ்சள் தேமல் நோய்\nமஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன் மேலும் படிக்க..\nகுழித்தட்டு முறையில் மரவள்ளி கிழங்கு சாகுபடி\nதரமான செடிகளை நட, குழிதட்டு மரவள்ளி கிழங்கு நாற்றுகளை விவசாயிகள் நடவு செய்வதில் மேலும் படிக்க..\nலாபம் தரும் மரவள்ளி கிழங்கு சாகுபடி\nஜவ்வரிசி, சேமியா, நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருள்களுக்கான மூலப் பொருளாக மரவள்ளிக் கிழங்கு மேலும் படிக்க..\nம��வள்ளியில் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி\nராசிபுரம் பகுதியில் மரவள்ளியைத் தாக்கும் பப்பாளி மாவுப்பூச்சியை ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்தலாம் என மேலும் படிக்க..\nஜவ்வரிசி விலை உயர்வு: ரசாயன கலப்படம் இல்லாததால் நல்ல வரவேற்பு\nஜவ்வரிசி மாவில், மக்காச்சோள மாவு மற்றும் ரசாயனம் கலப்படம் செய்வதை தவிர்த்து, இயற்கை மேலும் படிக்க..\n“மரவள்ளி பயிருக்கு மேலுரம் இட்டு, நுண்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கூடுதல் மகசூல் மேலும் படிக்க..\nகரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளி சாகுபடி செய்ய சத்தியமங்கலம் வட்டாரப் பகுதி விவசாயிகள் அதிக மேலும் படிக்க..\nசின்னசேலம் பகுதியில் மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். சின்னசேலம் ஒன்றியத்தில் மேலும் படிக்க..\nமரவள்ளிகளை தற்போதைய சூழ்நிலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. இவற்றை முறையான மேலும் படிக்க..\nமரவள்ளி கிழங்கு நாற்று முறையில் நடவு\nதர்மபுரி மாவட்டத்தில், நோய் தாக்குதல் இல்லாமல் தரமான செடிகளை நட குழிதட்டு மரவள்ளி மேலும் படிக்க..\nமாவு பூச்சி தாக்குதல் குறைவால் விவசாயிகள் ஆர்வம்\nமாவு பூச்சி தாக்குதல் குறைவால், கோபி சுற்று வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் மேலும் படிக்க..\nமரவள்ளிப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் வழிகள்\nமரவள்ளிப் பயிர்களை 3 விதமான பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது. அவற்றை முறையான மேலும் படிக்க..\nமரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை\nமரவள்ளி சாகுபடி நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழவு செய்து, மேலும் படிக்க..\nமரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள்\nமரவள்ளி இறவை சாகுபடியில் ஹெக்டேருக்கு 10 முதல் 11 டன் வரை மகசூல் மேலும் படிக்க..\nமரவள்ளியில் நுண்ணூட்ட கலவை தெளிப்பதால் துத்தநாகசத்து பற்றாக்குறை நீங்கி, செடிகளின் வளர்ச்சி நன்கு மேலும் படிக்க..\nமரவள்ளி சாகுபடியில் பூச்சி கட்டுப்பாடு முறைகள்\nபருவ நிலை மாற்றம் காரணமாக அதிகமான உஷ்ணம் நிலவுகிறது. இந்நிலையில் மரவள்ளி பயிரிடும் மேலும் படிக்க..\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவர���ோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyaarpaasarai.blogspot.com/2010/01/46.html", "date_download": "2018-05-24T05:42:22Z", "digest": "sha1:EOISKOJUQUDWOUMRZ44LP7WVN2M55OR2", "length": 4480, "nlines": 83, "source_domain": "periyaarpaasarai.blogspot.com", "title": "பெரியார் பாசறை: தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 46 பெரியார் திகவினர் கைது", "raw_content": "\n1: கடவுள் மறுப்பு 2: சாதி ஒழிப்பு 3: பெண் விடுதலை 4: தமிழர் நலன்\nதொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 46 பெரியார் திகவினர் கைது\nதொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 46 பெரியார் திகவினர் கைது\nபாண்டிச்சேரியிலிருந்து மாகி செல்லும் தொடர்வண்டியை கோவை சந்திப்பு வழியாக இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த 46 பேர் பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nLabels: சமூகம், தமிழ்த்தேசியம், தமிழ்நாடு. அரசியல், பெரியார்\nஜெயமோகன் தன்னுடைய இணையதளத்தில் வைக்கம் அறப்போரில் பெரியாரின் பங்கு மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார்.இதில் உங்கள் தரப்பு கருத்து என்ன என்பதை அவர் தளத்தில் எழுதுங்கள். கீற்றிலும்,இந்த வலைப்பதிவிலும் எழுதுங்கள்.\nPeriyar Thalam [பெரியார் தளம்]\nதூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஆழ்வை ஒன்றிய செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மாவட்டத்தலைவரும் ஆன பெரியார் தொண்டர் கருப்புச்சட்டை சேது இராமசாமி 19.05.2009 உலக வாழ்வை நிறைவு செய்தார்.\nபெரியார் திக கூகிள் குழுமம்\nSubscribe to பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_462.html", "date_download": "2018-05-24T05:59:31Z", "digest": "sha1:H4DXBKZ3PNFH65DYPDJ3UVBQ6T7NKY34", "length": 38677, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாலியல் வல்லுறவு செய்து பொலிஸ்காரனை, ரோஹின்யா சகோதரி அடையாளம் காட்டினார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாலியல் வல்லுறவு செய்து பொலிஸ்காரனை, ரோஹின்யா சகோதரி அடையாளம் காட்டினார்\nஇலங்கையில் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 வயதான ரோஹிஞ்சா முஸ்லிம் பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த போலீஸ் கான்ஸ்டபிளை, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பெண் அடையாளம் காட்டியுள்ளார்.\nகடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் அந்த சம்பவம் தொடர்பாக, அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில் தடுப்பு முகாமில் பணியாற்றும் சந்தேக நபரான போலீஸ் கான்ஸ்டபிள் ஏற்கெனவே கைதாகி நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.\nஇன்று, திங்கட்கிழமை நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேக நபரான போலீஸ் கான்ஸ்டபிளை பாதிக்கப்பட்ட இந்த பெண் அடையாளம் காட்டியதாக அந்தப் பெண்ணுக்கு சட்ட உதவிகளை வழங்கி வருகின்ற ஆர்.ஆர்.ரி சட்ட நிறுவனத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிராஸ் நூர்டின் தெரிவித்துள்ளார்.\nஅடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 20ஆம் தேதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதலைநகர் கொழும்புக்கு வெளியேயுள்ள மீரிகான சட்ட விரோத தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியான்மர் நாட்டை 30 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதடுத்து வைக்கப்பட்டவரில் ஒருவரான 22 வயதான பெண்ணொருவர் தனது நோயின் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nசிகிச்சை முடிந்து அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் விடுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஇந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொகுவல போலீஸில் புகார் கொடுத்தார். இதனையடுத்தே சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.\nசுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ்நாடு அதிராம்பட்டினத்திலும் தங்கியிருந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் புறப்பட்டுள்ளனர்\nபடகு வழி தவறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த நிலையில் 30ஆம் தேதி காங்கேசன்துறை கடல் பகுத��யில் இலங்கை கடற்படையினரால் இந்த 30 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மீரிகான சட்ட விரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.\nஐ.நா அகதிகள் அமைப்பின் கண்காணிப்பில் இலங்கையில் அவர்கள் தஞ்சம் பெற விரும்புகின்றார்கள். அகதிகளுக்கான அந்தஸ்து வழங்கும் அனுமதி அட்டை வழங்க ஐ.நா அகதிகள் அமைப்பு ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2012/06/blog-post_28.html", "date_download": "2018-05-24T06:17:02Z", "digest": "sha1:26ZEPHPHHK6CTPRNQYANK2DHF4MZVWAK", "length": 13549, "nlines": 182, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: கண்ணுக்குள் 'டாட்டூஸ்'", "raw_content": "\nசினிமா நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொள்வதுதான் இப்போது பேஷன். பச்சைக்குத்துவதில் நவீன வடிவம் தான் டாட்டூஸ் என்பது. உட��் முழுக்க டாட்டூஸ் குத்தியவர்கள், வேறு எங்கும் காலி இடம் இருக்கிறதா என்று பார்த்தார்கள். கண்கள் தான் வெற்றிடமாக இருந்தது. இப்போது அங்கும் டாடூஸ் குத்த தொடங்கி விட்டார்கள்.\nஐபால் டாட்டூஸ் என்பது வெளிநாட்டில் இருந்து வட இந்தியாவிற்கு இறக்குமதியாகி உள்ளது. இந்த டாட்டூஸ் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கண்களில் டாட்டூஸ் குத்திக் கொள்வது நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கண்களில் உள்ள வெண்பகுதி மற்றும் கருவிழி இரண்டிலுமே பச்சைக் குத்தலாம். வெள்ளை படலங்களில் நரம்புகள் அதிகமாக இல்லாததால் அங்கு பச்சைக் குத்தும் போது வலி குறைவாக இருக்கும். அதனால் பெரும்பாலானவர்கள் வெள்ளை படலத்தில் பச்சைக் குத்துவதையே விரும்புகிறார்கள்.\nதற்போது வட இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த டாட்டூ கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதில் மெட்டாலிக் கலர் என்ற முறையைத் தான் 'டீன் ஏஜ்' வயதினர் விரும்புகிறார்கள். உடலின் தோல் நிறத்துக்கு ஏற்ப கண் கலரை தேர்வு செய்து பச்சை குத்திக் கொள்கிறார்கள்.\nபெரும்பாலும் அமெரிக்கப் பெண்கள் வண்ணத்துப்பூச்சி வடிவ டாட்டூக்களைத் தான் விரும்பிக் குத்திக் கொள்கிறார்கள். வட இந்திய பெண்கள் ஆர்டின் வடிவ டாட்டூக்களைத் தான் விரும்புகிறார்கள்.\nஆனால், அமெரிக்காவில் கண்ணில் டாட்டூ குத்திக் கொள்வது சட்டப்படி குற்றம். நிறையபேருக்கு இதன் மூலம் பார்வை பறிபோயிருக்கிறது. சாதரணமாக கண்ணில் தூசி விழுந்ததை தாங்கி கொள்ள முடியாத கண்கள் எப்படி டாட்டூவை தாங்க முடியும் அதை எப்படி கண்கள் ஏற்றுக் கொள்ளும் அதை எப்படி கண்கள் ஏற்றுக் கொள்ளும்\nஇன்னும் கொஞ்ச நாட்களில் இந்த பேஷன் தென்னித்தியாவுக்கும் வந்து விடும் வாய்ப்பிருக்கிறது. பார்வை பறிபோகும் இந்த பேஷனுக்கு அடிமையாகி விடாமல் விழிப்போடு இருக்க வேண்டியது இன்றைய இளைஞர்களின் அவசியத் தேவை.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஇன்று உலக இசை தினம்\nஇன்றும் ஒரு தகவல் - மண்ணை சாப்பிடும் மக்கள்\nஇன்றும் ஒரு தகவல் - உயிரை பதம் பார்க்கும் சூதாட்டம...\nஎன் பெயர் குமாரசாமி - TEASER\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-05-24T06:11:11Z", "digest": "sha1:QZVIPZWPL7EZLK36HDHFTQX6YOMC3OXI", "length": 17148, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "கலப்பு மீன் வளர்ப்பு – ஆண்டுக்கு ரூ 3,50,000 லாபம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகலப்பு மீன் வளர்ப்பு – ஆண்டுக்கு ரூ 3,50,000 லாபம்\nஅதிகமாகும் சாகுபடிச் செலவு, விலையின்மை… போன்ற பல காரணங்களால் விவசாயத்தைக் கைவிடும் விவசாயிகள் வருமானத்துக்காகத் தேர்ந்தெடுப்பது, ஆடு, மாடு, கோழி, மீன் என கால்நடை வளர்ப்பைத்தான்.\nகுறிப்பாக, தண்ணீர் வளம் அதிகமுள்ள விவசாயிகளின் தேர்வாக இருப்பது, உள்நாட்டு மீன் வளர்ப்புதான். மீன் இறைச்சியானது கொழுப்பு குறைந்த உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதால், அதற்கு நிலையான சந்தை வாய்ப்ப�� எப்போதும் இருந்து வருகிறது. அதனால், முறையாக மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம். இவர் கலப்பு மீன் வளர்ப்பில் (கூட்டுமீன் வளர்ப்பு-Composite Fish Farming என்று சொல்வார்கள்) ஈடுபட்டு வருகிறார்.\nதிருவண்ணாமலையில் இருந்து ஏழாவது கிலோமீட்டரில் இருக்கிறது, புது மல்லவாடி. இங்கிருக்கும் ஆறுமுகத்தின் பண்ணைக்கு ஒரு காலைப் பொழுதில் சென்றோம். தென்னை, வாழை மரங்களுக்கு இடையில் இருக்கும் குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. ஒருபுறம் குளத்தில் மீன்களை சிலர் பிடித்துக் கொண்டிருந்தனர். மீன்கள் வாங்க பலர் காத்திருந்தனர். அவர்களுக்கு விலை பேசி எடைபோட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார், ஆறுமுகம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், சில வாடிக்கையாளர்களுக்கு மீனைக் கொடுத்து விட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.\n“நான் பனிரண்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். எங்க பகுதியில வழக்கமா எல்லாரும் மல்லாட்டை (நிலக்கடலை), வாழை, நெல்னு விவசாயம் செய்வாங்க. நாங்களும் அதைத்தான் செஞ்சுக்கிட்டு இருந்தோம். ஓரளவுக்கு வருமானம் இருந்தாலும், வேலையாட்கள் பிரச்னை அதிகம். அதனால என்னோட அப்பா ஒரு ஏக்கர் நிலத்துல குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பிச்சார். அதுல ஓரளவுக்கு மீன் வளர்ப்பு பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். மீன் வளர்ப்புல நல்ல வருமானம் இருந்தாலும், சில சொந்தப் பிரச்னையால அதைத் தொடர்ந்து செய்ய முடியல. அதனால குளத்தை மூடிட்டாங்க.\nஅப்பறம் நான், மரம் அறுக்குற பட்டறை வெச்சேன். அதுல 10 வருஷமா நல்ல வருமானம் கிடைச்சுது. இடையில மின்சாரத் தட்டுப்பாடு அதிகமானதும், அதுலயும் சிக்கல். அப்போதான் வருமானம் தடைபட்டுடக்கூடாதுனு திரும்பவும் மீன் வளர்ப்புல இறங்கிட்டேன். அப்பா வெச்சிருந்த மீன் குளத்துல வேலை செஞ்சதுல, புல் கெண்டை ரகம் நல்லா வளர்ந்ததை அனுபவப்பூர்வமா பாத்திருந்தேன். அதனால, அந்த ரகத்தைத்தான் அதிகமா வளர்க்கணும்னு முடிவெடுத்தேன். இதுல புது தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிறதுக்காக திருவண்ணாமலை, தஞ்சாவூர், சாத்தனூர் அணை, மோர்தானா அணைனு மீன் வளர்ப்பு பயிற்சி கொடுக்குற எல்லா இடங்களுக்கும் போய், பயிற்சி எடுத்துக்கிட்டேன். இதன் ம��லமா நோய் தடுப்பு முறைகளைத் தெளிவா கத்துக்கிட்டேன்.\nபுல் கெண்டைக்கு கோ-4 தீவனம்\nஎனக்கு ஒரு ஏக்கர் 20 சென்ட் அளவுல நிலம் இருக்கு. முதல்ல 40 சென்ட் அளவுல குளம் எடுத்து, 100 கிராம் எடை இருக்குற மீன் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து விட்டேன். அந்த மீன்களோட வளர்ச்சி நல்ல முறையில இருந்தது. அதுக்கப்பறம், 30 சென்ட், 20 சென்ட், 10 சென்ட் அளவுல மூணு குளங்களை வெட்டியிருக்கேன். இதுல 6 ஆயிரம் புல் கெண்டை, 2 ஆயிரம் கண்ணாடிக் கெண்டை, ஆயிரம் ரோகு, ஆயிரம் மிர்கால்னு மொத்தம் 10 ஆயிரம் மீன்கள் இருக்கு. சின்ன மீன் குஞ்சுகளை வாங்கி விடும்போது சேதம் அதிகமாக இருக்கும். அதேசமயத்துல 100 கிராம் எடை உள்ள மீன்களை வாங்கி விடுறப்போ, சேதாரம் கம்மியாதான் இருக்கு.\nபுல் கெண்டை மீன்கள் பசுந்தீவனங்களை அதிகமா சாப்பிடும். என் நிலத்துல குளம், வீடு, மில் எல்லாம் இருக்குறதால பசுந்தீவனம் சாகுபடி பண்ண இடம் இல்லை. அதனால, தம்பி நிலத்துல ஒரு ஏக்கர்ல கோ-4 தீவனப்புல்லை சாகுபடி பண்ணியிருக்கேன். இதை புல் கெண்டை மீன்கள் நல்லா சாப்பிடுது. மற்ற மீன்களுக்கு கம்பெனி தீவனங்கள் கொடுக்கிறேன். இப்போ குளத்துல ஒண்ணரை கிலோ அளவுல கிட்டத்தட்ட 4 ஆயிரம் மீன்கள் இருக்கும். அரை கிலோ அளவுல 4 ஆயிரம் மீன்கள் இருக்கும். மீதியெல்லாம் கால் கிலோ அளவுல இருக்கும். வழக்கமா ஒரு ஏக்கர் குளத்துல இவ்வளவு மீன்கள் வளர்க்க மாட்டாங்க. ஆனா, வெவ்வேற வயசுல இருக்குறதால பிரச்னை இல்லை” என்ற ஆறுமுகம், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.\nஒரு ஏக்கருக்கு 3 டன்\n“எட்டு மாசத்துல புல் கெண்டை ஒரு கிலோவுல இருந்து ஒண்ணரை கிலோ எடை வந்துடும். மத்த மீன்கள், முக்கா கிலோவுல இருந்து ஒரு கிலோ எடை வரும். சராசரியா ஒரு ஏக்கர் குளத்தில் இருந்து 3 டன் அளவுக்கு மீன்கள் கிடைக்கும். நான் நேரடியா விற்பனை செய்றதால ஒரு கிலோ 150 ரூபாய்ல இருந்து 180 ரூபாய் வரை விற்பனை செய்றேன். குறைஞ்ச விலையா ஒரு கிலோ 150 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே, 3 டன் மீன்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் ஒரு லட்ச ரூபாய் செலவு போக, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம். நேரடியா விற்பனை செய்யாம மார்கெட்டுக்கு அனுப்புனா, இவ்வளவு லாபம் கிடைக்காது. போக்குவரத்து, கமிஷன்னு போக ரெண்டரை லட்ச ரூபாய் அளவுக்குத்தான் லாபம் கிடைக்கும்”என்று சொல்லி விடைகொடுத்த��ர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஒருங்கிணைந்த பண்ணையம் கொடுக்கும் ஒப்பற்ற வருமானம்\nகிராமப்புற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்...\nயானைகள் இருந்து தப்பிக்க மின்சார வேலிக்கு மாற்று தேனீ வேலி\n← வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindraf.co/index.php?start=20", "date_download": "2018-05-24T06:28:20Z", "digest": "sha1:76TFXW3ZLX4FZITZZ2MARX6LQWD4H7W5", "length": 7814, "nlines": 96, "source_domain": "hindraf.co", "title": "Hindraf - Home", "raw_content": "\nசிறுபான்மை மக்களின் உரிமை புறக்கணிப்பு இனத்துவேஷம் எதிர்கால்த்திற்கு பாதிப்பு - ஹிண்ட்ராப் எச்சரிக்கை\nசிறுபான்மை மக்களின் உரிமை புறக்கணிப்பு இனத்துவேஷம் எதிர்கால்த்திற்கு பாதிப்பு - ஹிண்ட்ராப் எச்சரிக்கை\nகோலாலம்பூர், ஏப்.3: மலாயர் அல்லாத சிறுபான்மை சமுதாய மக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைக் கலைவதற்காக ‘சிறுபான்மையினர் நலத்துறை என்று தனியே அமைச்சகம் தேவையில்லை என்று புத்தம், கிறிஸ்துவம், இந்து சமயம், சீக்கிய சமயம், தாவோயிசம் ஆகிய சமயங்கள் அடங்கிய சர்வ சமய ஆலோசனை மன்ற பொதுச் செயலாளர் பிரேம திலகா சிறிசேன தெரிவித்திருப்பது, பெரும்பான்மை சமுதாயத்தின் கடைக்கண் பார்வைகாக சிறுபான்மை சமுதாயம் காலமெல்லாம் காத்துக் கிடப்பதற்கு ஒப்பானது என்று ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் தலைவர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஷாரியா நீதி மன்றங்களிடம் அதிகாரங்கலை நீதிபதிகள் இழப்பதை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் திருத்தங்களை சமர்பபிக்க வேண்டுமென்று ஹிண்ராப் வலியுறுத்துகிறது .\nபிள்ளைகள் அரசியலமைப்பிற்கு புறம்பாக மத மாற்றம் செய்யப்படும் சிக்கலான பிரச்னையைத் தீர்ப்பதிலும் அடிப்படை மனித உரிமைகளை காபபதிலும் அரசாங்கம் நிலையான வலுவான அரசாங்கம் என நி���ூபிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் வலியுறுதியிருக்கிறது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=126985", "date_download": "2018-05-24T06:16:06Z", "digest": "sha1:FE4K3E5LE45BMMWVKT5SLTWDLRO4IYBR", "length": 5354, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nநாட்டு காய்கறி விவசாயிகள் நவ் 27,2017 00:00 IST\nகுலையுடன் முறிந்த வாழை மரங்கள்\nசூறாவளியால் சாய்ந்த வாழை : விவசாயிகள் கதறல்\nமாம்பழ விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\nசூறாவளிக்கு சுருண்டது வாழை, தென்னை\nகரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்\n» விவசாயம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/lingusamy-vettai-knockout-movie-from.html", "date_download": "2018-05-24T06:04:20Z", "digest": "sha1:VZIP5VRPFSIHKDQRUTEDJXAKDSFOV7T5", "length": 10447, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பிசுபிசுத்த லிங்குசாமியின் வேட்டை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண���டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பிசுபிசுத்த லிங்குசாமியின் வேட்டை.\n> பிசுபிசுத்த லிங்குசாமியின் வேட்டை.\nவேட்டை வெளியான நேரம் படத்தைவிட வேட்டையை இந்தியில் ‌ரீமேக் செய்வதைப் பற்றிதான் அதிகம் பேசினார் லிங்குசாமி. வேட்டையின் தயா‌ரிப்பாளர் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியதாகவும், இந்தியில் படத்தை எடுத்தால் நடிக்க அங்குள்ள ஹீரோக்கள் வ‌ரிசையில் நிற்பதாகவும் பில்டப் ஏற்றப்பட்டது.\nஇதுவொரு விளம்பர யுக்தி. ஒரு படம் வெளிவரும் முன்பே அதே இயக்குனருடன் ஹீரோ மீண்டும் இணைகிறார் என்று செய்தி வெளியிடுவது போலதான் இதுவும். இந்திக்காரர்கள் க்யூ நிற்கிறார்கள் என்றால் அப்படி என்ன படம் என்கிற ஆவல் வருமல்லவா.\nஆரம்ப ஜோருக்குப் பிறகு இந்தி ‌ரீமேக் பற்றி லிங்குசாமி வாய் திறப்பதில்லை. வசூலாகாத மூன்றாம் தர கமர்ஷியல் படத்தை யார்தான் விரும்புவார்கள். இங்குள்ள ஹீரோக்கள் கால்ஷீட் தருவார்களா என்பதே சந்தேகம். இதில் வானம் கீறி வைகுண்டம் போவதெப்படி.\nசைலண்டாக அடுத்து யாரைப் போடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார் லிங்கு.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ண���ாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.lk/category/local/", "date_download": "2018-05-24T05:57:55Z", "digest": "sha1:CZJH3M6NYVQCTIFLIHYU4WYMNRNALJOX", "length": 14316, "nlines": 220, "source_domain": "expressnews.lk", "title": "Local – Express News", "raw_content": "\nயாழ்ப்பாணப் பெண்ணிற்கு சுவிஸில் நடந்த சோக சம்பவம்……\n(metronews) வெளிநாட்டு மாப்பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்கைளை மேலும்\nகுருணாகல் பாடசாலைகளில் 60 வீதமான மாணவர்கள் போதைப் பொருள் பாவனை- Dr. சமந்த\n(dailyceylon) குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மேலும்\n12 பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி;மீண்டும் போலீசார் – போராட்டக்காரர்கள் மோதல்\n(thinakkural) தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ��திராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் மேலும்\n18 மாவட்டங்களில் தொடர்ந்தும் அனர்த்தம்\n(thinakaran) ஒரு வாரகாலமாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களின் இயல்புநிலை மேலும்\nஸ்ரீதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\n(virakesari) மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது மேலும்\nஇயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபா நிதியுதவி\n(tamil.news) இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள இயற்கை அனர்த்தத்திற்கு தயாராவதற்கும் மேலும்\nமுக்கிய பாலம் ஒன்றின் ஊடான போக்குவரத்து இடைநிறுத்தம்\n(tamilenews) கடும் மழை காரணமாக கடுவல பியகம நகரத்தின் ஊடாக அமைக்கப்பட்டுள்ள முக்கிய பாலத்தின் மேலும்\nஉணவு தேவைக்காக 27 மில்லியன் ரூபா\n(elukathir) பாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன் ரூபா மேலும்\nகடுவலை – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் ஆபத்தான நிலையில்\n(tamil.adaderana) நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடுவலை – பியகம மேலும்\nதமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு \n(ibctamil) தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு மேலும்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் மங்கள சவால்\n(thinakaran) கடந்தகால கொலை, கொள்ளைகளையல்ல; பொருளாதாரம், வாழ்க்கை செலவுகள் பற்றியே விவாதம் மேலும்\nஸ்தம்பிதமடைந்துள்ள இயல்புநிலை: உயிரிழப்புக்கள் பத்தை விட அதிகரிக்கும் அபாயம்..\n(tamilenews) நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால் 19 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ள மேலும்\nசீரற்ற வானிலையால் புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிப்பு\n(newsfirst) வௌ்ளம் காரணமாக மாதம்பே – பொதுவில பகுதியில் வீடுகளுக்குள் அகப்பட்டிருந்த மக்க​ளை மேலும்\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும்\n(tamil.adaderana) நாட்டின் தெற்கு – மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும்\nஇன, மத, மொழி ரீதியாக நாட்டை பிளவுபடுத்த தீவிரவாதிகள் திட்டம்\n(thinakkural) நாட்டை சில தீவிரவாதிகள் இனரீதியாகவும் மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும் மேலும்\nபொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..\n(virakesari) நாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக உடவலவ நீர் தேக்கத்தின் 3 வான் ம��லும்\nகாணி சுவீகரிப்பு என்ற பெயரில் ஓர் ஊர் பறிபோகப் போகிறது\n(valampurii) மண்டைதீவுக் கிராமம் யாழப்பாணத்துக்கு மிக அண்மிய தூரத்தில் இருப்பது, யாழ்ப் பாணத்தின் மேலும்\nகொழும்பு மாநகர சபை கட்டடத்தில் மின் தூக்கி ஒன்று உடைந்ததில் ஒருவர் காயம்\n(dailyceylon) கொழும்பு மாநகர சபை கட்டடத்தில் உள்ள மின் தூக்கி ஒன்று உடைந்ததால் ஒருவர் மேலும்\nலண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் : சி.சி.டி.வி காணொளியை வெளியிட்ட பொலிஸார்\n(tamilwin) லண்டனில் இந்த வருடத்தில் நேற்று மாலை வரை 66 பேர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக மேலும்\nபிரபாகரன் யுத்த வீரரா அல்லது பயங்கரவாதியா- சரத் பொன்சேகா\n(todayjaffna) பிரபாகரன் யுத்த வீரரா அல்லது பயங்கரவாதியா என்பது மக்களுக்குத் தெரியும் மேலும்\nசிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க\n(virakesari) வடக்கு மாகண சபைக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். மேலும்\nயாழ்ப்பாணம்-ஏழாலை பகுதியில் தனியார் பேருந்து மீது தாக்குதல்\n(ibctamil) யாழ்ப்பாணம் ஏழாலை ஊடாக குப்பிளானிற்குப் பயணித்த மேலும்\nமண் சரிவு தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு\n(news)மழை குறைவடைந்த போதிலும் மண்சரிவு தொடர்பில் கூடுதலான கவனத்துடன் செயற்படுமாறு கட்டிட மேலும்\nஇரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudaikulmazhai.blogspot.com/2010/03/7.html", "date_download": "2018-05-24T05:52:38Z", "digest": "sha1:W3CBBZ32FSSMVNS34245E3I3OUWYSIEC", "length": 3066, "nlines": 50, "source_domain": "kudaikulmazhai.blogspot.com", "title": "தமிழ் சுரங்கம்: குறுக்குவழிகள்-7", "raw_content": "\nகம்பியூட்டர் (29) கல்வி (2) கவிதைகள் (1) படங்கள் (1) ம‌ன்ம‌த‌ன் (1)\nஎட்டுத் திக்கும் தமிழ் பரப்பும் தமிழ் வானொலிச் சேவைகள்\nஇணைத்து ம‌ன்ம‌த‌ன் | | கம்பியூட்டர் | 0 கருத்துரைகள் »\nவின்டோஸ் 2000, 98, 95, மில், எக்ஸ்பி பாவிப்பவர்களுக்கு மிகவும் பிரயோசனமான ஒரு கருத்துக்களத்தின் லிங் கீழே தரப்பட்டுள்ளது. இதில் வின்டோஸ் 2000 பற்றி மாத்திரம் 1500 கு மேற்பட்ட கம்பியூட்டர் சம்பந்தப்ட்ட பிரைச்சனைகள் பற்றி போஸ்ட் செய்துள்ளார்கள். அதற்கு உரிய தீர்வுகளும் தரப்பட்டுள்ளன.மிகவும் பிரயோசனமான தளம் இது. ஆங்கிலம் ஓரளவு தெரிந்தால் போதுமானது, சகல பிரைச்சனைகளும் அலசப்பட்டுள்ளன, போய்ப்பாருங்கள். வின்டோஸ்98, 95, மில், எக்ஸ்பி ஆகியவற்றுக்���ு வெவ்வேறு பக்கங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=74276", "date_download": "2018-05-24T05:51:42Z", "digest": "sha1:5D367SID66TZYRRERR4TUCCSFLLVEPF3", "length": 4896, "nlines": 44, "source_domain": "m.dinamalar.com", "title": "கார்த்திகையின் மேன்மை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபதிவு செய்த நாள்: டிச 02,2017 15:51\nகார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க, விளக்கேற்றுவது குறித்து, சம்பந்தர் பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, ஞானசம்பந்தர், “விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்” என்று பாடினார். கார்த்திகை தீபவிழா மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பாக நடந்துள்ளது பற்றி அவர் சொல்லியுள்ளார். இதிலிருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=127679", "date_download": "2018-05-24T05:54:15Z", "digest": "sha1:JKFPKNQCSZL5GES6VGXIIZLMAONUE6AC", "length": 5723, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nநடிகர் விஷால் ஆர்.கே.நகரில் போட்டி: மக்கள் கருத்து டிச 02,2017 19:05 IST\nநடிகர் விஷால் ஆர்.கே.நகரில் போட்டி: மக்கள் கருத்து\nமேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:\nஸ்டெர்லைட் போராட்டம் நடந்தது என்ன\nபோன் பேசினால் லைசன்ஸ் ரத்து\nதப்பிக்கும் டூவீலர்வாசிகள் ஸ்பாட் பைன் காரணமா\nஅழிக்கமுடியாத நிபா வைரஸ் 75% மரணம் உறுதி\nஇப்போ வருமோ... எப்போ வருமோ...\nVR தொழில்நுட்பம் இதுவும் செய்யும்\nகிராமப் பெண்கள் மாயமாகும் மர்மம் பேஸ்புக், வாட்ஸ்ஆப் தாக்கமா\n» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.blogspot.com/2007/01/web-20.html", "date_download": "2018-05-24T05:49:17Z", "digest": "sha1:A4I2RUKJCNQUTXP43MZZ657TGMPY34DC", "length": 21500, "nlines": 138, "source_domain": "oorodi.blogspot.com", "title": "ஊரோடி: Web 2.0 என்றால் என்ன ?", "raw_content": "ஊரோடி மின்னஞ்சல் இணையம் பு���ொக்கர் நூலகம் தமிழ்மணம் புளொக்கர் உதவிக்குழு\nகூகிளின் புத்தாண்டு சின்னங்கள்கூகிளின் இடைநிறுத்தப்பட்ட சேவைகள்புதிய தேடுபொறி Hakiaசின்ன போட்டி.உபுந்து (ubuntu)புத்தாண்டு வாழ்த்துக்கள்சில வியப்பூட்டும் விடயங்கள்.செயற்கைக் கடற்கரை2006 இன் சிறந்த புகைப்படங்கள்2006 இன் சிறந்த 50 வலைத்தளங்கள். »\nWeb 2.0 என்றால் என்ன \nWeb 2.0 என்பது இணையத்தளங்களின் புதியதொரு பதிப்பாகும். Web 2.0 அடிப்படையில் அமைவதன் மூலம் இணையத்தளங்கள் கவர்ச்சிகரமானவையாயும், பயன்படுத்த இலகுவானவையாயும், பிரகாசமானவையாயும் மாறப்போகின்றன. இது வெறுமனே இணையத்தளங்களின் வடிவமைப்பில் மட்டும் மாற்றங்களை மேற்கொள்ளுவதாயல்லாது இணையத்தளங்களின் வியாபாரக் கொள்கைகள், திட்டமிடல் கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு கொள்கைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.\nWeb 1.0 சின்னங்களுக்கும் Web 2.0 சின்னங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை கீழே பாருங்கள்.\nஇனி நாங்கள் எங்களின் இணையப்பக்கங்களை எவ்வாறு Web 2.0 அடிப்படைக்கு அமைவாக மாற்றுவது என பார்ப்போம்.\nWeb 2.0 வடிவமைப்பு பயன்படுத்த இலகுவானதாய் பெரிய எழுத்துக்களையும் அதிக படங்களையும் கொண்டதாய் அமைந்திருத்தல் வேண்டும். வேண்டும். எழுதப்பட்ட விடயங்கள் மிகக் குறைவாயே இருத்தல் வேண்டும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.\nகீழே காட்டப்பட்டுள்ள உதாரணங்களை போன்று விடயங்கள் இணையப்பக்கத்தின் மையத்தில் அமைதல் வேண்டும். சூழ உள்ள வெறுமையான பிரதேசங்கள் Gradient நிறங்களால் நிரப்பப்பட்டிருத்தல் வேண்டும்.\nWeb 2.0 இல் Horizontal navigation மிகவும் பொதுவாக பயன்படுத்த படுகின்றத்தப்படும் வடிவமைப்பாகும். இது பெரிய எழுத்துருக்களில் அனைவருக்கும் தெரியக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.\nWeb 2.0 இணையத்தளங்களின் பின்னணி பொதுவாக Gradiaent colors இலோ அல்லது diagnol line pattern இலோ காணப்படும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.\nWeb 2.0 இன் இன்னுமொரு அடிப்படை நீங்கள் இணையப்பக்கத்தில் பயன்படுத்தும் சில படங்களுக்கு (குறிப்பாக சின்னங்களுக்கு) கீழே காட்டப்பட்டுள்ள உதாரணங்களை போன்று ஒளித்தெறிப்பினை ஏற்படுத்துதல்.\nஇணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் சதுரங்கள், buttons, text boxes போன்றவற்றின் மூலைகளை வட்டவடிவமாக்கலும் இந்த வடிவமைப்பில் புதியதொரு விடயமாகும்.\nகீழே சில உதாரணங்களை பாருங்கள்.\nஇதுவும் புதிய வடிவமைப்பு முறையில் காணப்படும் ஒரு விடயமாகும். பெரிய படங்கள் மற்றும் பிழைச்செய்திகள் போன்றவற்றை காட்டுவதற்கு இது பயன்படுத்தபடுகின்றது. கீழே உதாரணத்தை பாருங்கள்.\nஎப்போதும் Web 2.0 இனை பற்றி கதைக்கும்போது AJAX இனைப்பற்றியும் சேர்த்தே கதைக்கின்றோம். இது உங்கள் இணையப்பக்கங்களை கவர்ச்சிகரமானவையாயும், பயன்படுத்த இலகவானவையாயும், வேகமானவையாயும் மற்றுகின்றது.\nஉங்கள் இணையத்தளத்திற்கு RSS Syndication பயன்படுத்தபட்டிருத்தல் வேண்டும். அத்தோடு கீழ் காட்டப்பட்டது போன்று பயன்படுத்த இலகுவாக feed icons உம் காணப்படவேண்டும்.\nஉங்கள் இணையப்பக்கத்தை பயனாளர்கள் Bookmark செய்யக்கூடியவாறு digg, delicious, reddit சின்னங்கள் காணப்படவேண்டும்.\nஉங்கள் Web 2.0 வடிவமைப்பில் பெரிய தெளிவான எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஉங்கள் வடிவமைப்பிற்கு பிரகாசமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஉங்கள் சேவை பற்றிய அறிமுகம்.\nஉங்கள் இணையத்தளத்தின் முதற்பக்கத்தில் உங்கள் செவை பற்றிய பத்தி காணப்படவேண்டும். இது பெரிய எழுத்திலும் படங்கள் புள்ளடிகள் கொண்டதாயும் அமைந்திருத்தல் வேண்டும்.\nஅனேகமான Web 2.0 இணையத்தளங்களில் புதிய விடயங்களை அறிமுகப்படுத்துதல், எண்களிடல் போன்ற தேவைகளுக்கு ஒரு நட்சத்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பதனை அவதானித்திருப்பீர்கள். இவற்றை நீங்களும் பயன்படுத்த வேண்டும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.\nஉங்கள் இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கப்படும் போது அல்லது மேம்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற போது ஒரு Beta சின்னம் அல்லது சொல்லு உங்கள் இணையப்பக்கத்தில் காணப்பட வெண்டும்.\nஉங்கள் இணையத்தளத்திற்கு பயனாளர்களின் பங்களிப்பு கட்டாயம் இருத்தல் வேண்டும். இது ஒரு பின்னூட்டப்பெட்டியாக, விக்கி பக்கமாக அல்லது வேறு எந்த விதமாகவாவது இருக்கலாம்.\nஇது சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள்.\nஅருமையானப் பகுதி. பகிர்ந்தமைக்கு நன்றி...\nஜி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\nநண்பரே உஙகள் வலைத்தளம் web 2.0 வால் ஆனதா இல்லை என்றால் நீங்கள் வடிவமைத்த வேறொரு web2.0 வலைத்தளத்தை காண்பிக்கவும்\nஇந்த வலைப்பதிவு ஓரளவுக்கு Web 2.0 வசதிகளை கொண்���ுள்ளது. Light box, book marking, feedings, tags, comments மற்றும் சில. விரைவில் Web 2.0 இற்கு பூரணமாக மாற்றி விடுவேன் என நினைக்கின்றேன்.\nஅது சரி இதைக்கேட்க ஏன் அனானியா வரணும்\nநல்ல ஒரு பதிவு. முதல்ல உங்களோட முயற்சிக்கு ஒரு பாராட்டு.\nஆனா Web2.0 ன்னா என்னன்றதை கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கலாம்.\nநீங்க சொன்ன முக்கால் வாசிக்கு மேல எல்லாமே வடிவமைப்பு பத்தினது. இதுக்கும் web2.0 க்கும் ரொம்ப பெரிய சம்பந்தம் இல்லை. சில web2.0 பக்கங்கள் இந்த மாதிரி இருக்குன்றதனால இதுதான் அதுன்னு எப்டி சொல்ல முடியும். அதனால நீங்க சொன்ன எல்லாமே web2.0 உபயோகப்படுத்தப்படுற வலைப்பூக்கள் எப்படி இருக்குன்றது மட்டும் தான், web2.0ன்னா என்னங்கிறதுக்கான விளக்கம் கிடையாது.\nஇப்படியான ஒரு வரையறையை நீங்க எங்கருந்து எடுத்தீங்கன்னு தெரியலை.\nசரியான வரையறைன்னு ஒன்னு இல்லாட்டி கூட இந்த விக்கி பக்கம் உங்களுக்கு உதவக்கூடும்.\nமத்தபடி நல்லா எழுதீட்டு வர்றீங்க பாராட்டுக்கள்.\nஇது உங்களுக்கான தனிப்பட்ட மடல், பிரசுரிக்க தேவையில்லை.\nமறுமொழிந்தது - உடுக்கை முனியாண்டி, @\nநல்ல தமிழுலக நடப்புச் சொல்லும் கதை. ஆனால் கவிதாவும் தான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை.\nஎன்று கூறியுள்ளதை அன்புள்ளத்துடன் மதிப்போம்.\nமறுமொழிந்தது யோகன் பாரிஸ்(Johan-Paris), @\nநீங்க சொல்லச் சொல்ல ஆசையாகத்தான் இருக்குஆனால் பல்லில்லாதவன் புளுக்கொடியலுக்கு ஆசைப்படக்கூடாது.நம் நிலை அப்படியேஆனால் பல்லில்லாதவன் புளுக்கொடியலுக்கு ஆசைப்படக்கூடாது.நம் நிலை அப்படியேஎனிமும் பலருக்குப் பயனான செய்தி\nமறுமொழிந்தது யோகன் பாரிஸ்(Johan-Paris), @\nமறுமொழிந்தது வசூல் ராஜா, @\nமுனியாண்டி, வசூல்ராஜா உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டங்கள் சம்பந்தமாக நிச்சயமாக ஒரு பின்னூட்டமிடுவேன்.\nயோகன் அண்ணா என்ன நடந்தது\nநீங்கள் கூறியபடி \"தீநரி\" ஏற்றி இப்போ வாசிக்க முடிகிறது. மாறி மாறி இரண்டிலும் வாசித்து எழுதி ஒட்டியதால் ஏற்பட்ட தவறு ,அதை நீக்கிவிடவும்.\nநீங்கள் போடும் கணணி பற்றிய பதிவெல்லாம் எனக்குச் சரிப்படுமாஎன் கதி பல்லில்லாதவன் புளுக்கொடியலுக்கு ஆசைப்பட்டது போல் தான், விபரம் தெரிந்தவர்களுக்கு நல்ல தகவல்களேஎன் கதி பல்லில்லாதவன் புளுக்கொடியலுக்கு ஆசைப்பட்டது போல் தான், விபரம் தெரிந்தவர்களுக்கு நல்ல தகவல்களேதொடரவும்;நான் படித்துப் பின்னூட்டுவேன். மாதமோரு பதிவோ அதுகூட இல்லை. எப்படியோ இருக்கட்டும். எனக்குப் பின்னூட்டமிட வசதியிருந்தால் போதும்.\nயோகன் அண்ணா பின்னூட்டத்திற்கு நன்றி.\nஉங்கள் பின்னூட்டம் ஒன்றே போதும் எங்களை ஊக்கப்படுத்த\nஇந்த தகவல்களை தமிழ் விக்கிபீடியாவிலும் சேர்த்தால் நன்று. www.ta.wikipedia.org நன்றி.\nநற்கீரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆனால் பின்னூட்டங்களை பார்த்தபின்னர் இதில் சிலவற்றை விளக்கி எழுதுவது என தீர்மானித்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதன்பின் நிச்சயமாக.........\nநல்ல ஒரு பதிவு. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.\nமறுமொழிந்தது அன்பே சிவம், @\nஇதில் யாஹூ முன்னோடியாய் இருந்தது.. :)\nஉண்மையில் என்பது இணைய இணைய வடிவமைப்பில் அடுத்த மைல் கல்லே இதுவரைகாலமும் அது இணையத்தளங்களுக்கே உரித்தான ஒன்றாக கருதப்பட்டு வந்தாலும் ஒருசில தினங்களுக்கு முன் ஒருசில ஆங்கில புளொக் நண்பர்கள் முன்று விட்டு ஏனோ பழமைக்கு திரும்பினார்கள் ஆனால் இத பற்றி படுப்பாய்வு செய்கிறோம் விரைவில் வெளிக்கொண்டு வருவேன்\nகொசுறு:-நான் தான் இது பற்றி எழுத என்று இருந்தன் முந்தி விட்டியல் வாழ்த்துக்கள் ஒரு சில தினத்தில் நானும் எழுதுவன்\n2006 இன் சிறந்த புகைப்படங்கள்\n2006 இன் சிறந்த 50 வலைத்தளங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiyamaan.blogspot.com/2009/04/blog-post_19.html", "date_download": "2018-05-24T06:09:03Z", "digest": "sha1:5JG4PEDOAT3KYA3LM6AG4ZAEPMUYI2ZE", "length": 6814, "nlines": 90, "source_domain": "athiyamaan.blogspot.com", "title": "அன்பே சிவம், வாழ்வே தவம்..: மேதைகளின் தமாஸ்", "raw_content": "அன்பே சிவம், வாழ்வே தவம்..\nஅன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவேயில்லையடா... மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா..\nஇங்கிலாந்தின் பிரதம் வின்ஸ்டன் சர்சிலுக்கு தம் மருமகனை\nபிடிக்காது. ஒரு முறை ஒரு குடும்ப விருந்தில், ஒருவர்\nசர்சிலிடம், \"உங்களை கவர்ந்த உலகத்தலைவர் யார் \nஅதற்கு சர்ச்சில் \"இத்தாலிய நாட்டின்\n\"அவர் ஒரு ஃபாசிசவாதி, உங்கள் எதிர்யாச்சே\" என்றார்\nஅதற்க்கு சர்ச்சில் சாவகாசமாக சொன்னது \"\n\"இருக்கலாம், ஆனால் என்னால் கனவிலும் செய்ய‌\nமுடியாததை அவர் சர்வசாதரணமாக செய்தார்.\nஅவரின் சொந்த மருமகனை தூக்கிலிட்டார்\"\nபெர்னாட் ஷா தமது புதிய நாடகம் ஒன்றிர்க்கக இரு\nநுழைவுசீட்டுகளை சர்சிலுக்கு அனுப்பினார���. அத்துடன் ஒரு\nசீட்டில் : \"இரு டிக்கெட்டுகள் அனுப்பியுள்ளேன். ஒன்று\nஉங்களுக்கு, இன்னொன்று உங்கள் நண்பர்\nயாருக்கவது. அப்படி யாராவத் இருந்தால்..\"\nஉடனே அந்த டிக்கெட்டுகளை திருப்பி அனுப்பிய சர்ச்சில்,\nஎழுதியது \"இன்று வேலை இருப்பதால் நாடகம் பார்க்க\nவர இயலாது, நாளைய‌ தின நாடகத்திற்க்கு ஒரு டிக்கெட்டுகள்\nஒரு மிக அழகான, பிரபலாமான ஹாலிவுட் நடிகை,\nபெர்னாட் ஷாவிற்க்கு எழுதியது : \"...நீங்கள் பெரிய‌\nஅறிவாளி. நான் பேரழகி. நாம் திருமணம் செய்தால்,\nஉங்களைப்போல அறிவும், என்னைப் போல அழகும்\nஅதற்க்கு ஷா எழுதிய பதில் :\n\"மன்னிக்கவும். உங்களைப் போல அறிவும்,\nஎன்னை போன்ற அழகும் கொண்ட குழ்ந்தை\nசர்ச்சில் ஒரு பொதுகூட்டத்தில் பேசும்போது தேர்க்கூட்டம் கூடியது.உடனே அவர் கட்சி எம்பி ஒருவர் \"நீங்கள் தான் மக்கள் தலைவர்.உங்களுக்கு எத்தனை கூட்டம் கூடுகிறது பாருங்கள்\" என்று அதிசயப்பட்டார்.\nஉடனே சர்ச்சில் \"அட நீங்க வேற..என்னை முச்சந்தியில் தூக்கு போடுவதாக அறிவித்தால் இதை விட பெரிய கூட்டம் கூடும்\" என்றார்.\nமக்களின் மந்தை மனோபாவத்தை சர்ச்சில் நன்கு புரிந்துவைத்திருக்கிறார்\nஎமது பொருளாதார வலைபதிவு :\nவல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே....சொல்லடி சிவசக்தி, எனை சுடர்விடும் அறிவுடன் படைத்துவிட்டாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2018/02/blog-post_13.html", "date_download": "2018-05-24T06:15:05Z", "digest": "sha1:2MNEKFTNHB3RSFFSEYPSSQQWGKNIQMA5", "length": 37686, "nlines": 149, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : செவ்வாய் தோஷம் எனும் மாயவலை !", "raw_content": "\nசெவ்வாய் தோஷம் எனும் மாயவலை \n\" மாற்றம் ஒன்றே மாறாதது \" என்ற விதி அணைத்திற்கும் பொருந்தும், இன்றைய சூழலில் ஜோதிட சாஸ்திரமும் இதற்க்கு ஆர்ப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது, இயற்க்கை உண்மைக்கு புறம்பான விஷயங்களை புறம் தள்ளிவிட்டு, சத்தியத்தை நோக்கி நகரும் என்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே, பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளில் மனிதனை மூழ்கடித்து உண்மைக்கு புறம்பான விஷயங்களை பதிவு செய்துகொண்டிருந்த பலரை, இன்றைய இளைய தலைமுறையினர் தெரிக்கவிட்டு கொண்டு இருப்பது வரவேற்க்கதக்க விஷயமாக \" ஜோதிடதீபம் \" கருதுகிறது, இன்றைய இளைஞர்கள் தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை ஆண் பெண் பாகுபாடு இன்றி பெறுவதிலேயே நாம் இதை தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும், மேலும் இதற்க்கு அவரவர் சுய ஜாதக பாவக வலிமை பெரிதும் உதவுகிறது என்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது, தனது ஜாதகத்தில் 7ல் செவ்வாய் பகவான் உள்ளதால் செவ்வாய் தோஷம் என்கின்றனர் நான் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா நான் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கான பதிலை இன்றை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே \nநட்சத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம்\nஜாதகரின் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவான் ஜாதகருக்கு செவ்வாய் தோஷத்தை தருகிறார் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே \" ஜோதிடதீபம் \" கருதுகிறது, ஜாதக வலிமை என்பது பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது, இதன் அடிப்படையில் ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற தன்மை அமைகிறது, ஒருவரின் திருமண வாழ்க்கையினை நிர்ணயம் செய்வது சுய ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் ஆகும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட வீடுகள் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே, 2,7,8ல் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன், ராகு,கேது போன்ற கிரகங்கள் அமர்ந்து இருந்தாலும், சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் 2,7,8ம் வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று இருப்பின் மேற்கண்ட கண்ட பாவ கிரகங்கள் அமர்ந்து இருப்பதால் ஜாதகருக்கு யாதொரு பாதிப்பையும் தாராது என்பதே உண்மை.\n2,7,8ல் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன், ராகு,கேது போன்ற கிரகங்கள் அமர்ந்து இருந்தால், சம்பந்தப்பட்ட பாவகம் வலிமை இல்லை என்று கருதுவது முற்றிலும் ஜாதக கணிதம் அறியாமல் கூறப்படும் வாய்ஜாலம் என்பதை தவிர வேறு இல்லை, கீழ்கண்ட மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7ம் பாவகத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்து இருப்பினும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சு��� ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடும் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறது, 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கை துணையுடனான புரிதல்கள், இணக்கமான வாழ்க்கை, பரஸ்பரம் அன்பு செலுத்தும் யோகம் என்ற வகையில் சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும் அமைப்பை தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், செவ்வாய் இங்கு அமர்வது தோஷத்தை தருமெனில் ஜாதகரின் களத்திர ஸ்தானம் வலிமை இழந்து காணப்பட வேண்டும் ஆனால் ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது.\nமேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடாகவும் சர நீர் ராசியாகவும் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் தனது மனைவி வழியில் இருந்து சகல சுகபோகங்களையும் அனுபவிக்கும் வல்லமையை தருவதுடன், ஜாதகர் எந்த பெண்ணை ( தனது வாழ்க்கை துணையாக ) தேர்வு செய்தாலும் அவர் வழியில் இருந்து நன்மைகளையும் சுக போகங்களையும் தன்னிறைவாக பெறுவார் என்பதை அவரது சுய ஜாதகமே கட்டியம் கூறுகிறது, மேலும் தான் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதனால் யாதொரு பாதிப்பும் ஜாதகருக்கு ஏற்படாது என்பதே உண்மை நிலை, செவ்வாய் தோஷம் என்பது முற்றிலும் தவறான கருத்து அன்பர்களே, தம்பதியரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பின் செவ்வாய் போன்ற பாவக கிரகங்கள் எங்கு அமர்ந்து இருந்தாலும் அதனால் யாதொரு பாதிப்பும் வாராது, சுய ஜாதகம் வலிமை இழக்கும் பொழுதே தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதனை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் இது போன்ற மூடநம்பிக்கைகளை களைந்து, சுய ஜாதக வலிமைக்கு முக்கியத்துவம் தந்து திருமண வாழ்க்கையில் இணையும் பொழுது, இல்லற வாழ்க்கை பரிபூர்ணத்துவத்தையும் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பரே \nமேற்கண்ட ஜாதகத்தில் தாய் மற்றும் தந்தையை பிரதிபலிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டுமே இன்னல்களை தரும் அமைப்பாகும், தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசை ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, திடீர் அதிர்ஷ்டத்தை 8ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், இது ஜாதகருக்கு தனது தொழில் வழியில் பிரதிபலிக்கும், தொழில் மூலம் ஜாதகர் சுபயோக வாழ்க்கையை பெறுவர் என்பதுடன், 8ம் வீடு வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் நன்மைகளை குறிக்கும், எனவே ஜாதகர் திருமண பந்தத்தில் இணைந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவதே புத்திசாலித்தனம், எதிர்வரும் சனி திசையை 3,6,8,9,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பரிபூர்ண யோகத்தை நல்குவது ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையையும் சிறப்பிக்கும் என்பதால், நம்பிக்கையுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்து நலம் பெற \" ஜோதிடதீபம் \" வாழ்த்துகிறது.\nLabels: குரு, சனி, செவ்வாய், செவ்வாய் தோஷம், மகரம், ரஜ்ஜு, ராகுகேது, ராசி\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nகுழந்தையின் ஜாதகத்தில் 9க்கு உடையவன் 8ல் மறைந்தால் தகப்பன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nகேள்வி : வணக்கம் அய்யா , எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சி...\nராகு கேது தரும் சுபயோக பலாபலன்கள் - சுய ஜாதக ஆலோசண...\nசுக்கிரன் மஹா திசை ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்காதத...\nதொழில், திருமணம் அமைவது எப்பொழுது \nஜாதக பொருத்தம் எப்படி உள்ளது எனது மகளுக்கு ஏற்ற வ...\nதொழில் ஸ்தானம் பெரும் வலிமை, ஜாதகர் பெரும் ராஜயோக ...\nதிருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 7ம் வீடு பாதக ...\nதிருமணம் தாமதம் ஆக காரணம் என்ன \nவாழ்க்கை துணையை தேர்வு செய்யுமுன் ஜாதகத்தில் கவனிக...\nசெவ்வாய் தோஷம் எனும் மாயவலை \nசர்ப்ப கிரகங்கள் ( ராகு கேது ) சுய ஜாதகத்தில் பெரு...\nசனி திசை ( எதிர் வரும் ) தரும் பலாபலன்களும், சுய ஜ...\nதிருமண பொருத்தம் பார்ப்பதில் சுய ஜாதகங்களில் பாவக ...\nவிபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க, சுய ஜாதக...\nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்திரன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) விருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) செவ்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) பாவகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வெற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன்திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) கூட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தானம் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அதிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரிய���் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள் ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உபய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன்பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்று (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) கிரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்ம லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) சூட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) தைஅமாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ரு (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொருத்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) விற்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflowers.blogspot.com/2007/01/blog-post.html", "date_download": "2018-05-24T05:53:41Z", "digest": "sha1:JNJJDDZKRTW66Q6XIRWDIYMQQVYDDGMO", "length": 9853, "nlines": 113, "source_domain": "tamilflowers.blogspot.com", "title": "தமிழ் பூக்கள்: இதய நோய்கள் வராமல் தடுக்க", "raw_content": "\nதமிழ் நாடு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.\nஇதய நோய்கள் வராமல் தடுக்க\nஇதய நோய்கள் வராமல் தடுக்க குறித்த நேரத்தில் வேலைக்குக் கிளம்ப, சாப்பிட, விளையாட, பொழுது போக்கில் ஈடுபட குடும்பத்தா¡¢டம் கலந்து பழக என நேரத்தை திட்டமிடுங்கள்.\nபதட்டத்திற்கு இடம் தராதீர்கள். பிரயாணம் செய்யும் முன்பே பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என அந்த அந்த இடங்களுக்கு முன் கூட்டியே சென்று விடுவது நல்லது. அப்படி சா¢யான ந���ரத்திற்கு செல்லாமல் வண்டிகளை தவற விட்டு விட்டாலும் கவலைப்படாமல், புலம்பாமல் அடுத்த வண்டிக்குச் செல்லங்கள்.\nகனமான பொருட்களை நின்றுகொண்டே தூக்காமல், உட்கார்ந்து கொண்டு தூக்குங்கள். இது இதயத்திற்கு நல்லது.\nஉணவு உண்ணும் பொழுது ரசித்து ருசித்து உண்ணுங்கள். சாப்பிடும் பொழுது கவலைதரும் பேச்சுக்கள் பேச வேண்டாம்.\nநண்பர்கள் வட்டத்தை பொ¢தாக்கி எப்பொழுதும் கலகலப்பாக இருங்கள் . தனிமையை தவிர்க்கவும்.\nதிடுக்கிடச் செய்யும் விஷயங்களில் நிதானமாக செயல்படவும்.\nஇரவு படுக்கச் செல்லும் பொழுது நடந்தவைகளை, நடக்கப்போறவைகளை பற்றி சிந்திக்காமல் மனதை வெறுமையாக்கி நிம்மதியாக தூங்குங்கள்.\nபுகை பிடித்தல், மது அருந்துதல் கட்டாயம் கூடாது.\nவயது எதுவானலும் உடல் பயிற்சி செய்யுங்கள். தினமும் காலை மற்றும் மாலையில் கட்டாயம் நடை பயிற்சி அவசியம்.\nஸ்கூட்டா¢ல் செல்வதற்குப் பதில் சைக்கிளில் செல்வது மிக நல்லது.\nபுத்தம் புதிய பழங்கள், நார்சத்து மிகுந்த காய்கறிகள் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.\nஉணவுப் பொருளில் வெண்ணெய், நெய், டால்டா போன்ற கொழுப்புப் பொருட்களை தேவையானல் மிக சிறிய அளவு சேர்க்கவும் பெரும்பாலும் இவற்றை தவிர்ப்பது நல்லது. தோல் நீக்கிய கோழி, இறைச்சி, மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சி வகைகளை தேர்ந்தெடுத்து வேகவைத்துச் சாப்பிடலாம். எண்ணெயில் பொ¡¢த்தச் சாப்பிடுவது கெடுதி. முட்டையிள் வெண்கருவை சாப்பிடலாம். மஞ்சல் கருவை தவிர்ப்பது நல்லது. சூ¡¢யகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், சோயபீன்ஸ் எண்ணெய்களைப் அளவோடு பயன்படுத்தலாம். புத்தம் புதிய பழச் சாறுகள், பால் சேர்க்காத கடும் டீ, காபி இவைகளை சாப்பிடலாம். சர்கரைக்குப் பதில் பாதிப்பை ஏற்படுத்தாத பனைவெல்லம், நாட்டுச் சர்க்கரை சேர்ப்பது நல்லது.\nஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல. வீட்டில் எளிமையாகச் சமைத்து உண்பதே நல்லது. 'சாட்\" உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை பழக்கக் கூடாது.\nஆண்கள் 35 வயதிலும், பெண்கள் 40 வயதிலும் கட்டாயமாக இதய பா¢சோதனை செய்து கொள்வது நல்லது. ஆண்டுக்கொரு முறை இ.சி.ஜி. எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமன அழுத்தம் இதய நோய்க்கு விடப்படும் அழைப்பு. எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்ய வேண்டும். உடல், உள்ளம், உணர்வுகள் அமைதி கொள்ள யோகா செய்வது நல்லது. மனதிற்கு அமைதி, முறையான வாழ்க்கை, ஆபத்தில்லா இயற்கை உணவு, தேவையற்ற பழக்க வழக்கங்களைத் தவிர்த்தல் ஆகியன இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுணர்கள்.\nதினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்\nஇணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க\nஇந்திய-மேற்கிந்தியத் தீவுகள் 4வது ஒரு நாள் போட்டி ...\nஉத்தப்பா அவசரப்பட்டு கெய்லின் பந்தை தூக்கி அடிக்க ...\nஉத்தப்பா 33 பந்துகளில் 8 பௌண்டரிகள், 1 சிக்ஸருடன் ...\nகாதல் தூதுவனாகும் ரூபாய் நோட்டுகள்\nஇதய நோய்கள் வராமல் தடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/center-page-articles", "date_download": "2018-05-24T06:14:12Z", "digest": "sha1:5OKCJHY2QK6ANXFH4UGXIVKGY3URUO7X", "length": 9765, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": " நடுப்பக்கக் கட்டுரைகள்", "raw_content": "\nநமது நாட்டில் 545 மக்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. இதில் மக்களால் 543 பேரும், குடியரசுத் தலைவரால் 2 பேரும் நியமிக்கப்படுவர்.\nஒரு நாட்டில் சுத்தம், சுகாதாரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறேதோ, அந்த அளவிற்கு அந்நாட்டு மக்களின் கலாசாரம் மேம்பட்டிருக்கிறது என்பது பொருள்.\nகாலக் கண்ணாடி சொன்ன கதை\nநீராவி படிந்த குளியலறைக் கண்ணாடி போல, முகங்கள், காட்சிகள் எல்லாம் மங்கலாக நினைவடுக்கில் புதையுண்டு கிடந்தன.\nகன்னித் தமிழ்க் காவிரி என தமிழுடன் காவிரியை இணைத்து சங்கப் புலவர்கள் பாடினார்கள். தமிழோடும், தமிழர்களோடும் பிரிக்க முடியாத அங்கமாக காவிரி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து விளங்கி வருகிறது.\nஅண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் பணிபுரியும் திருநங்கைகள் பலர் பாலியல் ரீதியான மோசமான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஅண்மைக் காலமாக இந்தியா முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை விவசாயிகள் தொடர்புள்ளவை.\nநோய்முதல் நாடி அதுதணிக்கும் வழிநாடுவோம்\nபத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நாள்தோறும் வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாலியல் முறைகேடு, பணமோசடி, லஞ்ச ஊழல் பற்றியசெய்திகளும்\nஉயிர் துறக்கும் தமிழ் நதிகள்\nஆங்கில மொழிவழிக் கல்விக்கு நாம் அடிமையாகிவிட்டோம். வேலை வாய்ப்பு, உயர்கல்வி என்று பல காரணங்கள் இருப்பினும்,\nஅண்மையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்\n'ஆசையே துன்பங்களுக்கான தோற்றுவாய். ஆதலால் அதிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள்' என்பதுதான் ஆன்றோர் வாக்கு.\nதேவை: ஒரு நல்ல மாற்றம்\nஓர் அரசின் முக்கியமான மூன்று அங்கங்கள்: ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், மக்கள். இம் மூன்று அங்கங்களும் நல்வழியில் திறம்படச் செயல்பட்டால் அந்த அரசின்\nஇன்றைய நிலையில் நமது நாட்டின் மனிதவளத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி பேரிழப்புகளை ஏற்படுத்தி வருவது வாகன விபத்துகள்தான்.\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slt.lk/ta/personal/telephone", "date_download": "2018-05-24T06:17:40Z", "digest": "sha1:SY556QRABFNATE2ONUPMJ7V67OG363ZX", "length": 13781, "nlines": 342, "source_domain": "www.slt.lk", "title": "தொலைபேசி | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nஸ்ரீலரெ தொலைபேசி இணைப்புகள் மெகாலைன், சிட்டிலிங் மற்றும் Fiber (FTTx Technology) என்ற வகைகளில் கிடைக்கின்றன. மிகவும் நம்பிக்கைத்தன்மையானதும் அதிசிறந்த தரமுள்ளதுமான மெகாலைன் என்ற கம்பியுடனான தொலைபேசி இணைப்பு மூலம், தடங்கலற்ற குரல்வழி, அகலப்பட்டை மற்றும் பியோ டிவி போன்றவற்றை அனுபவிக்கலாம். சிட்டிலிங் ஆனது, சிட்டிலிங் தொலைபேசி மூலம் குரல்வழி மற்றும் டயல் அப் இணையத்தையும் வழங்குகிறது. இந்த மெகாலைன், சிட்டிலிங் இரண்டுமே பலவிதமான பெறுமதிசேர் சேவைகளை வழங்குகின்றன.\nஎப்போதுமே இணைக்கப்பட்டிருக்கும் கம்பியுடனான தொலைபேசியான மெகாலைன், மிகதெளிவான குரல்வழி தொடக்கம், அகலப்பட்டை இணையம், ஊடாடு தொலைகாட்சி (பியோ டிவி ) வரையி��் உங்கள் எல்லாவிதமான தொலைத்தொடர்பு தேவைகளையும் ஒரு தனித்த தொலைபேசி இணைப்பினால் தீர்த்துவைக்கிறது. உங்கள் மெகாலைன் தொலைபேசியானது, முன்னதாக செயற்படுத்தப்பட்ட பலவகையான, அடுத்த தலைமுறை பெறுமதிசேர் சேவைகளை உங்கள் விரல் நுனியிலே கொண்டுவந்து சேர்க்கிறது. அவை பாவிப்பதற்கும் இலகுவானவை.\nஉங்கள் தேவைகள் மற்றும் பரப்பெல்லைகளை பொறுத்து, ஸ்ரீலரே Smartline இணைப்புகள், Voice+Broadband, Voice+Peo TV, Voice+Broadband+PeoTV என்ற மூன்று வெவ்வேறு பொதிகளில் கிடைக்கின்றன.\nகம்பியற்ற தொலைபேசியான சிட்டிலிங், CDMA 2000 வலையமைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிகத்துல்லியமான குரல்வழி தொலைபேசி தொடர்பினை வழங்குகிறது. அத்துடன், உங்கள் தொடர்பாடல் தேவைகளுக்கேற்றவாறு பலவிதமான பெறுமதிசேர் சேவைகளையும் வழங்குகிறது .\nசமீபத்திய மின்னஞ்சல் மேம்படுத்தல்களுக்கு பதிவுசெய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://builttobrag.com/teaching/?lang=ta", "date_download": "2018-05-24T06:09:45Z", "digest": "sha1:Y57TWZ57E7ANSNGFK42T5V67LM2MIRGE", "length": 60918, "nlines": 164, "source_domain": "builttobrag.com", "title": "போதனை — பயணம் லீ - அதிகாரப்பூர்வ தளத்திற்குச்", "raw_content": "\nMillennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு\nஇந்த நற்செய்தி மற்றும் இன நல்லிணக்க ERLC உச்சி மாநாடு இருந்து பயணம் தான் பேச்சு இருக்கிறது. கீழே அந்த செய்தியை இருந்து கையெழுத்து.\nஇந்த மாலை, நான் millennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பற்றி பேச கேட்டு கொண்டிருக்கிறேன். நான் கடவுளின் தேவாலயத்தில் ஒற்றுமையை நோக்கி இந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக இங்கே நிற்க மற்றும் சேவை செய்ய சலுகை உணர்கிறேன்.\nஒரு ராப் என, நான் அனைத்து வயது எல்லைகள் millennials நிறைய மற்றும் மக்கள் ஆண்டுகளில் நிகழ்ச்சிகள் நிறைய ஒரு பகுதியாக வந்துள்ளேன். நான் இசை உண்மையில் ஒருங்கிணைக்கும் மக்கள் ஒரு வழி உள்ளது என்று நான் பார்த்திருக்கிறேன். மக்கள் ஒன்று மட்டுமே மக்கள் தொகை உள்ளது, அங்கு சில கச்சேரிகள் உள்ளன: ஒருவேளை அது அனைத்து கால்பந்து அம்மாக்கள் மற்றும் வெள்ளை புறநகர் இளம் வயதினரை தான், அல்லது நகர்ப்புற கல்லூரி மாணவர்கள், அல்லது தெற்கு பாப்டிஸ்ட் போதகர்கள் காக்கிச் சீருடைகள் அணிந்து (சரி, ஒருவேளை இல்லை என்று கடந்த ஒரு). ஆனால் அங்கு மக்களை இளம் மற்றும் பழைய அனைத்து வகையான உள்ளன, அங்கு மேலும் பல உள்ளன, கருப்��ு வெள்ளை, பல குழுக்களும். மற்றும் அதை கண்காணிக்க மக்கள் பெரும்பாலும் வேறுபாடு ஆச்சரியப்படவேண்டாம், நான் அதை அதே உண்மையிலேயே ஒரு நல்ல விஷயம் என்று நான்.\nஅந்த குளிர் மற்றும் அற்புதமான நினைக்கிறேன் நான் செய்யும் போது, நான் சில இருக்கும் அதை செய்ய முடியாது என்றும், அது பிரமாதமாக இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் உள்ளன…\nஎப்படி நாம் கடவுள்மீது பரிசுகள் பயன்படுத்தவும்\nஇந்த ராலே நகரில் கல்லூரி மாநாடு அட்வான்ஸ் இருந்து ஒரு சுருக்கமான செய்தி ஆகும், என்.சி.. நீங்கள் கீழே கையெழுத்துப் பிரதியை படிக்க முடியும்:\nநான் இயேசுவின் மகிமை பரிசுகளை பயன்படுத்தி பற்றி மிகவும் சுருக்கமாக நீங்கள் பேச வேண்டும்.\nநீங்கள் எப்போதும் கேட்டிருக்கிறீர்களா குழந்தைகள் கேள்விகளை கேட்க அவர்கள் எந்த இறுதியில் வேண்டும் தெரிகிறது என்று ஒரு அற்புதமான ஆர்வம். அந்த மந்திர கேள்வி “ஏன்” மணி நேரம் போக முடியும். நான் குழந்தைகள் யார் நண்பர்கள் இப்போது இந்த கட்டத்தில் உள்ளன வேண்டும். சரி அது ஏன் கேட்க பிடிக்கும் என்று என் ஆத்துமா சிறிய குழந்தை இருக்கிறது என்று தெரிகிறது, ஆனால் அது சுருக்க கேள்விகள் பற்றி அல்ல, அது அன்றாட விஷயங்கள் பற்றி.\nநான் மிகவும் எளிதாக உந்துதல் இல்லை. இயற்கையாகவே உந்தப்பட்ட மக்கள் உள்ளன, மற்றும் ஏதாவது என்ன செய்ய வேண்டும், என்று உண்மையில் அவர்களுக்கு போதுமான நோக்கம். என் மனைவி அந்த மக்கள் ஒன்றாகும்; நான் இல்லை.\nஎன்னை எதையும் நிறைவேற்றுவது பொருட்டு, நான் பெரும் ஏதாவது செய்கிறேன் என்று உணர்வு வேண்டும். \"ஆனால் நான் வெளியே இந்த குப்பையை எடுத்து இருந்தால், குப்பையை மனிதன் சேமிக்கப்படும்\"நான் ஒரு பெரிய படம் பையன் நான், நான் அரிதாக விவரங்கள் அல்லது கடினமான பணிகளை வரையப்பட்ட நான். எதிர்பாராதவிதமாக, விவரங்கள் மற்றும் கடினமான பணிகளை உண்மையான வாழ்க்கை பெரும்பான்மை. நான் போராடினேன் ஏன் இந்த பொருள்…\nஅது இயேசு ரோஸ் என்றால் முக்கியமா\nசரி நாம் இந்த ஆண்டு அந்த நேரம் சுற்றி இருக்கும். இரண்டு முறை ஒன்று பல நம் அம்மா தேவாலயம் சென்று, அல்லது அருகில் உள்ள தேவாலயம் கட்டிடம் ஒரு நல்ல ஈஸ்டர் வழக்கு மற்றும் தலையில் வைத்து. நான் ஏற்கனவே உங்கள் ஈஸ்டர் வழக்கு மற்றும் ஆடை வெளியே எடுத்தார்கள் வேண்டும் யு ஆல் வாண்ட் சில தெரியும்.\nஅது தான் எல்லோருக்கும் விழாக்களில் பங்கு எடுக்கிறது பெறுகிறார் தெரிகிறது. பொதுவாக இயேசு பற்றி கவலை இல்லை யார் கூட மக்கள் சில வழியில் ஈடுபட போது கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் ஆண்டு அந்த சுவாரஸ்யமான முறை உள்ளன. ஈஸ்டர் முட்டைகள் மற்றும் எல்லா இடங்களிலும் விற்பனை ஈஸ்டர் சாக்லேட் உள்ளன. ஈஸ்டர் திட்டங்கள் உள்ளன, மற்றும் அணிவகுப்பு. ஈஸ்டர் சிறிது மீது எடுக்கும், பல ஈஸ்டர் கதை நம்பிக்கை இல்லை என்றாலும்.\nஅது ஆச்சரியம் இல்லை என்றாலும் ஏனெனில் ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் கலாச்சார நிகழ்வுகள் மாறிவிட்டன தான். அவர்கள் சற்று அதிகமாக தேசிய விடுமுறை ஒரு விட்டன, குடும்பம் மறு இணைவுகள், மேலும் சில பணம் செய்ய விற்பனையாளர்கள் வாய்ப்புகளை. நிச்சயமாக, பிறப்பு மற்றும் கிறிஸ்துவின் மரணத்தின் மீதும் அந்த கொண்டாட என்று, ஆனால் அது தேவையில்லை.\nநான் ஈஸ்டர் அனைத்து வெளியே செல்ல வேண்டும் என் குடும்பம் வளர்ந்து ஞாபகம். நாம் முன் வாரம் மால் செல்ல மற்றும் ஈஸ்டர் பன்னி கொண்டு படம் எடுக்க விரும்புகிறேன். நான் தனிப்பட்ட முறையில் அனைத்து விடுமுறை சின்னங்களாகவும் என்ற creepiest நினைக்கிறேன். ஒரு பிரம்மாண்டமான…\nஇந்த வீடியோ Batesville ஒரு சீடர் இப்போது மாநாட்டில் இருந்து, செல்வி. தயவு செய்து வீடியோ மற்றும் ஆடியோ தரம் மன்னிக்க\nகடந்த முறை நாம் அடையாளம் பற்றி எங்கள் விவாதம் சில அடித்தளங்களை நாட்டினார். நாம் அடையாளம் முக்கியம் என்பதை பற்றி பேசினார்; நாம் யார் என்று எனக்கு தெரியாது முக்கியமாக என்று கூட, நாம் வாழ வேண்டும் என்று எப்படி தெரியாது. பின்னர் நாம் அழகாக செய்து வருகிறோம் என்பதை பற்றி பேசினார், ஆனால் உடைந்த. மற்றும் காரணம் எங்கள் நொறுங்கிப்போவதால் நாம் கடவுள் இருந்து மற்றும் ஒரு இரட்சகராக தேவை பிரிக்கப்பட்டிருக்கிறோம்.\nஇன்று காலை நாம் கடவுள் தான் காப்பாற்ற வருகின்றன பற்றி அழகான உண்மைகளை ஒன்றாகும் விவாதிக்க போகிறோம், இது தத்தெடுப்பு. இந்த கட்டத்தில் என்றாலும், அடையாள விவாதம் சிறிது மாறி. நாம் கடவுள் செய்து வருகிறோம் என்று நாம் கடந்த இரவு பற்றி பேசினார் அனைத்து விஷயங்கள், கடவுள் அறியப்படுகிறது, உடைந்த, மற்றும் பூமியில் எல்லோருக்கும் உண்மை தேவைப்படுபவர்களுக��கு உள்ளன. நாம் பற்றி பேச போகிறோம் விஷயங்கள் இப்போது கிறிஸ்து யார் அந்த உண்மை என்று விஷயங்கள் உள்ளன. நாம் கிரிஸ்துவர் ஆக போது நாம் இப்போது நமது அடையாளத்தை எவ்வாறு மாறுகிறது பற்றி பேசுகிறீர்கள்\nசமீபத்தில் நான் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு படிக்க, ஆப்பிள் பின்னால் நிறுவனர் மற்றும் தொலைநோக்கு, உலகின் மிக பெரிய நிறுவனம். அதை அவர் ஒரு மேதை இருந்தது ஏனெனில் வாசிக்க உண்மையில் இருந்தது…\n பகுதி 1: அழகான ஆனால் உடைந்த\nஇந்த வீடியோ Batesville ஒரு சீடர் இப்போது மாநாட்டில் இருந்து, செல்வி. தயவு செய்து வீடியோ மற்றும் ஆடியோ தரம் மன்னிக்க\nஇந்த வார இறுதியில் நாங்கள் அடையாளம் பற்றி பேச போகிறோம். என்று உங்கள் தலைவர்கள் பற்றி பேச என்னை கேட்டார் என்ன, ஆனால் அவர்கள் என்ன என்று எனக்கு தெரியாது இந்த ஏற்கனவே என் இதயத்தில் இருந்தது என்று ஒன்று இருந்தது என்று நான் நினைத்துக்கொண்டு என்று. நான் டி.சி என் தேவாலயத்தில் இளைஞர் குழு அதை பற்றி பேசிவிட்டேன். சிறிதளவு, கொஞ்சம்.\nஏன் அடையாள என் இதயம் வருகிறது நான் ஏன் அதை நீங்கள் யார் என்று தெரியும் மிகவும் முக்கியம் நினைக்கிறீர்கள் நான் ஏன் அதை நீங்கள் யார் என்று தெரியும் மிகவும் முக்கியம் நினைக்கிறீர்கள் ஏனெனில் நீங்கள் யார் என்று தெரியவில்லை என்றால், நீங்கள் வாழ வேண்டும் என்று எப்படி என்று எனக்கு தெரியாது.\nபார்ன் அடையாள பற்றி யோசிக்க. இந்த மனிதன் ஒரு படகில் எழுந்திருக்கும் மற்றும் அவர் யார் என்று தெரியாது. அவர் ஒரு துப்பு காண்கிறார் மற்றும் சுவிச்சர்லாந்து செல்கிறது. அவர் ஒரு போராட்டத்தில் பெறும் மற்றும் அவர் போர் பயிற்சி உணர்ந்து. நீங்கள் தோராயமாக கண்டுபிடித்தோம் என்று பைத்தியம் இருக்கும் அல்லவா நீங்கள் இரகசிய நிஞ்ஜா திறன்கள் இருந்தால் அவர் ஒரு பயணம் தான் படத்தில் மீதமுள்ள அவர் யார் கண்டறிய. அவர் கூட பற்றி தெரியாது விஷயங்களை திறன் தான். ஆனால் அவர் அதை தெரியாது என்றால், அவர் வாழ முடியாது…\nஒரு கிரிஸ்துவர் என் வேடிக்கை இறுதியில் அர்த்தம் வருகிறது உள்ளதா என்று ஒரு சுவாரஸ்யமான கேள்வி மற்றும் நான் ஒரு நியாயமான ஒன்றாகும் கேட்க நினைக்கிறேன். கிறித்துவம் ஒரு குறிப்பிட்ட படம் அடிக்கடி வர்ணம் என்று இருக்கிறது. மக்கள் கிறித்துவம் நினைக்கும் போது அவர்கள் பல்வேறு விஷயங்கள் என்று. சில தொலைக்காட்சி போதகர் கத்தி நினைக்கிறேன், மற்றவர்கள் ஒரு பெரிய சர்ச் தொப்பி ஒரு வழக்கு அல்லது பழைய கருப்பு பாட்டி வெள்ளை பையன் நினைக்கிறேன். சில நினைக்கிறேன் அரசியல் பழமைவாதிகள் அல்லது அறிவியல் பிடிக்காது அந்த மக்கள். ஆனால் மிக சில மக்கள் கிறித்துவம் நினைக்கிறேன் மற்றும் நினைக்கிறேன்: ஏய், அதை செய்ய ஒரு வேடிக்கை என்னவென்றால் இருக்கும் என்று ஒரு சுவாரஸ்யமான கேள்வி மற்றும் நான் ஒரு நியாயமான ஒன்றாகும் கேட்க நினைக்கிறேன். கிறித்துவம் ஒரு குறிப்பிட்ட படம் அடிக்கடி வர்ணம் என்று இருக்கிறது. மக்கள் கிறித்துவம் நினைக்கும் போது அவர்கள் பல்வேறு விஷயங்கள் என்று. சில தொலைக்காட்சி போதகர் கத்தி நினைக்கிறேன், மற்றவர்கள் ஒரு பெரிய சர்ச் தொப்பி ஒரு வழக்கு அல்லது பழைய கருப்பு பாட்டி வெள்ளை பையன் நினைக்கிறேன். சில நினைக்கிறேன் அரசியல் பழமைவாதிகள் அல்லது அறிவியல் பிடிக்காது அந்த மக்கள். ஆனால் மிக சில மக்கள் கிறித்துவம் நினைக்கிறேன் மற்றும் நினைக்கிறேன்: ஏய், அதை செய்ய ஒரு வேடிக்கை என்னவென்றால் இருக்கும் ஒரு கிரிஸ்துவர் மக்கள் வேடிக்கையாக தெரியவில்லை வருகிறது.\nகிறித்துவம் ஒரு killjoy ஒரு புகழ் சென்றிருக்கிறது. அது சலிப்பை மக்கள் மற்றும் வயதானவர்களை விஷயம். ஒரு பாடல் ஒரு ராப் பாடகர் கூறுகிறார், \"நீங்கள் பயந்து என்றால், பின்னர் தேவாலயம் சென்று. \"பயந்த வெளிப்படையாக கிரிஸ்துவர் தேவாலயங்கள் உள்ளன, பயமாக மனநிலை மாறியுள்ளது. மக்கள் ஒரு கிரிஸ்துவர் வருகிறது நீங்கள் வழக்குகள் மற்றும் நீண்ட ஆடைகள் அணிய வேண்டும் என்று நான் நினைக்கிறேன், மற்றும் கெட்ட கிரிஸ்துவர் இசை கேட்க, மற்றும் குளிர் இருப்பது நிறுத்த. அனைத்து முதல், யு ஆல் வாண்ட் சில முதல் இடத்தில் குளிர் இல்லை, ஆனால் அது வேறு கதை.\nநான் நேற்று இந்த ஜா ரூல் பேட்டியில் பார்த்தோம். அவர் தேவாலயங்களில் தனது அனுபவங்களை பற்றி பேசி. தனது அனுபவத்தை தேவாலயங்களில் எப்போதும் நீங்கள் வாருங்கள் என்று…\nபெருமை பேச்சு மற்றும் கடவுள் குளோரி\nநான் குழந்தைகள் பிடிக்கும். அவர்கள் நம்மை நாமே காட்ட, ஏனெனில் நான் குழந்தைகள் பிடிக்கும் காரணங்களில் ஒன்றாகும். அவர்கள் சிறிய கண்ணாடிகள் போன்ற இருக்கிறோம். நான் என்ன சொல்கிறேன், கேளுங்கள். குழந்தைகள் மிகவும் அதிகமாக வேண்டும் நாம் அதே பிரச்சினைகள் அனைத்தும், ஆனால் அந்த பிரச்சினைகளை வெறும் நிறைய அவர்கள் இன்னும் அவற்றை மறைக்க எப்படி என்று தெரியவில்லை, ஏனெனில் வெளிப்படையாக உள்ளன. குழந்தைகள் அவர்கள் செய்ய வேண்டும் இல்லை விஷயங்களை செய்யும் போது இந்த உண்மையில் தெளிவாக உள்ளது.\nநீங்கள் எப்போதும் அவர்கள் தொட கூடாது ஒரு குழந்தை தொடர்பில் ஏதாவது பார்த்திருக்கிறேன் நீங்கள் தேடும் என்றால் அவர்கள் பார்க்க சுற்றி பார்க்க வேண்டும். மற்றொரு குழந்தை பார்த்து விட்டால் அவர்கள் கவலை இல்லை; அவர்கள் தான் பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் பார்க்க விரும்பவில்லை. ஏன் அவர்கள் அதை செய்ய, என்றாலும் நீங்கள் தேடும் என்றால் அவர்கள் பார்க்க சுற்றி பார்க்க வேண்டும். மற்றொரு குழந்தை பார்த்து விட்டால் அவர்கள் கவலை இல்லை; அவர்கள் தான் பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் பார்க்க விரும்பவில்லை. ஏன் அவர்கள் அதை செய்ய, என்றாலும் அவர்கள் தெரியும், ஏனெனில் நீங்கள் பொறுப்பான இருக்கிறோம், அவர்கள் நீங்கள் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் ஒன்று தான் தெரியும், ஏனெனில் நீங்கள் கண்டுபிடிக்க விரும்பவில்லை.\nபெரியவர்கள் அதே வழியாகும். பெரும்பாலும் நாம் செய்ய கூடாது விஷயங்களை செய்து சரி இருக்கிறீர்கள், நீண்ட நபர் நாம் கண்டுபிடிக்க முடியாது பதிலளிக்க வேண்டும். நீங்கள் மேலே போலீசார் பார்க்க வரை வேகமாக மகிழ்ச்சியளிக்கிறது. ஒருவேளை நாம் ஆரம்ப நீண்ட எங்கள் முதலாளி கண்டுபிடிக்க முடியாது என வேலையை விட்டு விட்டு மகிழ்ச்சியளிக்கிறது. ஒருவேளை எங்களுக்கு சில நீண்ட பேராசிரியர் பிடிக்க முடியாது என சோதனைகள் ஏமாற்ற…\nஇந்த வீடியோ மற்றும் கையெழுத்துப் பிரதி மணிக்கு பயணம் பொது அமர்வு இருந்து மரபுரிமை மாநாடு 2013.\nஇந்த மாநாட்டின் கருப்பொருள் சோலி தியோ குளோரியா ஆகும், அல்லது தனியாக தேவனுக்கு மகிமை. என்று ஒரு பெரிய தீம். நாம் அந்த முன்னோக்கு வேண்டும் - உலகத்தில் உள்ள அனைத்து மகிமை தனியாக கடவுள் சொந்தமானது என்று, நாம் செய்ய ஒவ்வொரு விஷயமும் தெரிவிக்க. என் நேரம் இன்றிரவு போது, என்று எங்கள் மதப்பிரச்சாரத்திற்கு தெரிவிக்கிறார் எப்படி நான் பற்றி யோசிக்க வேண்டும்.\nஇயேசு பற்றி ஜனங்கள��டம் சொல்வதாகும் நம் அனைவருக்கும் நாம் செய்ய வேண்டும் என்று அந்த விஷயங்களை ஒன்று தெரிகிறது, இன்னும் நம் அனைவருக்கும் போதுமான செய்து பற்றி குற்ற உணர்வு. நான் சொல்வது சரிதானே நான் என்று தனியாக இருக்கிறேன் நான் என்று தனியாக இருக்கிறேன் கூட இந்த கடந்த வாரம், நான் என் அண்டை ஒன்று கட்ட தொடங்கியது ஒரு உறவு வகையான விழுந்துவிடும் தொடங்கியது ஏனெனில் நான் தண்டனை கவலை இருந்தது. நான் அந்த உறவு கட்டி பற்றி நான் வேண்டும் என வேண்டுமென்றே என இல்லை, மற்றும் முயற்சி தொடர்ந்து இயேசு பற்றி அவரிடம் சொல்ல. அது நான் அடிக்கடி இந்த வழி உணர போல் தெரிகிறது. நான் கேட்க விரும்பும் கேள்வியை ஏன் கூட இந்த கடந்த வாரம், நான் என் அண்டை ஒன்று கட்ட தொடங்கியது ஒரு உறவு வகையான விழுந்துவிடும் தொடங்கியது ஏனெனில் நான் தண்டனை கவலை இருந்தது. நான் அந்த உறவு கட்டி பற்றி நான் வேண்டும் என வேண்டுமென்றே என இல்லை, மற்றும் முயற்சி தொடர்ந்து இயேசு பற்றி அவரிடம் சொல்ல. அது நான் அடிக்கடி இந்த வழி உணர போல் தெரிகிறது. நான் கேட்க விரும்பும் கேள்வியை ஏன் இதயத்தில் முன்னோக்கு சரிசெய்ய வேண்டும் இதயத்தில் முன்னோக்கு சரிசெய்ய வேண்டும் நான் புதுப்பிக்கப்பட வேண்டும் என் மனதில் வேண்டும். நான் இருக்கிறேன் ஏன் நினைவில் கொள்ள வேண்டும்…\nநல்ல வாழ்க்கை என்றால் என்ன\nஎப்போதும் பற்றி பேசி மற்றும் நல்ல வாழ்க்கை துரத்துவது என்று இசை எந்த வகையை இருந்தால், அது ஹிப் ஹாப் தான். நான் ஹிப் ஹாப் அன்பு. நான் என் வாழ்நாள் முழுவதும் ஹிப் ஹாப் நேசித்தேன். வெறும் டிரம்ஸ் பற்றி ஏதோ இருக்கிறது, மற்றும் பாடல்கள், மற்றும் ஆற்றல் எப்போதும் என்னை வரையப்பட்ட என்று. நான் ஒரு இளைஞனை போது, அல்லது தூங்கி வர்க்கம் - - நான் வர்க்கம் அல்லது தூங்கும் இல்லை போது நான் என் பிடித்த ராப் கேட்டு கொண்டார். நான் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் முடிக்க பயன்படுத்தப்படும், அவர்கள் சொல்ல நிறைய இருந்தது. நான் மிகவும் ராப் ஆசிரியர்கள் இருக்க முயற்சி இல்லை என்று எனக்கு தெரியும், ஆனால் நான் கற்று இல்லை என்று அர்த்தம் இல்லை. நான் நல்ல வாழ்க்கை பற்றி தங்கள் கருத்துக்களை நெருக்கமாக கேட்டான் - நான் கேட்ட விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன.\nபணம் ஒரு விஷயம் அல்ல \"போன்ற நா��் பிடித்த பாடல்கள் இருந்தது,பணக்கார அல்லது முயற்சி இறக்க. \"எனவே அது உண்மையில் நல்ல வாழ்க்கை என் யோசனை ஒரு பணப்பை இருந்தது என்று ஆச்சரியம் இல்லை\" நான் போன்ற தலைப்புகளில் ஆல்பங்கள் கேட்டு கொண்டார் \"என்று அடைத்த என்று அது கூட அருகில் இல்லை என்று. அது பணம் பற்றி அனைத்து இருந்தது, என்றாலும். நான் கோட்பாடு பற்றி கற்று, செக்ஸில், பொருள்முதல்வாதம், பொறுப்பின்மை, சோம்பல், மருந்துகள், மற்றும் மரியாதை பெறுவது - அனைத்து என்று புதிர் துண்டுகளை…\nநாம் வேண்டும் அனைத்து தேவனுக்குள் இருக்கிறது\nநீங்கள் சில தெரியும், நான் ஒரு புதிய தந்தை. என் மகன், கே, ஐந்து மாதங்கள் ஆகும். அவர் கிட்டத்தட்ட எப்போதும் சந்தோஷமாக, நாங்கள் அவரது எடுக்காதே அவரை வைத்து போது தூங்க தவிர. அவர் உடனடியாக தனது மனதில் இழந்து. அவர் தீவிரமாக நாம் அவரை சுற்றி அனைத்து சிரமங்களை எதிராக தன்னை இருத்தி அவரை கைவிட்டு விட்டேன் நினைக்கிறார்கள், அத்தகைய சோர்வு போன்ற மற்றும் அவரது டயபர் மாற்றம் தேவைப்படும்.\nஆனால் ஒரு நாள் அவர் தன் கையில் உறிஞ்சும் மகிழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது. அது அவர் வெளியே வந்தார் ஒரு சுய இனிமையான விஷயம். அவர் தம்முடைய வாயைத் தனது கையை வைக்கும் போது மற்றும் - அவர் உண்மையில் அங்கு அது தள்ளும் - அவர் அனைத்து பற்றி தனது தொல்லைகளிலிருந்து மறந்துவிடுகிறது. அது உண்மையில் உண்மையை மாற்ற முடியாது நாங்கள் அவரது அறையில் தனியாக அவரை விட்டு அந்த இல்லை, ஆனால் கையில் அவரை அதை பற்றி மறந்து செய்கிறது.\nசரி, நான் எல்லோரும் இன்று ஒரு அறையில் தனியாக தூங்கி விட பெரிய பிரச்சினைகள் உள்ளன என்று தெரியும். நாம் பணம் பிரச்சினைகள் இல்லை, திருமணம் பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள், மற்றும் பல. என் மகன் ஒத்த, நாங்கள் சில நேரங்களில் நம் பிரச்சனைகள் சமாளிக்க வழிகளை தேட. நாம் என்று வலி மற்றும் துன்பம் உணர விரும்பவில்லை. எனவே நாம் அதை பற்றி மறந்து என்று விஷயங்கள் திரும்ப. ஆனால் சிறந்த வழி அதை சமாளிக்க என்று\nவார்த்தைகள் முக்கியம். நாம் வார்த்தைகளை நம் நண்பர்கள் மற்றும் குடும்ப தொடர்பு பயன்படுத்த. நாம் வணிக நடத்த எங்கள் வார்த்தைகளை பயன்படுத்த. நான் ஒன்றாக இசை வைத்து ஒரு நாடு செய்ய வார்த்தைகளை பயன்படுத்த. நாம் எங்கள் குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வார்த்தைகளை பயன்படுத்த. அரசியல்வாதிகள் அவர்கள் வேலை சிறந்த வேட்பாளர் தான் என்று நீங்கள் நம்ப வேண்டும் வார்த்தைகளை பயன்படுத்த. சொற்கள் நம் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்தையும் ஒரு பெரிய பகுதியாகும். நான் ஒரு புதிய மகன் வேண்டும். அது ஏழு வாரங்கள் பழைய ஒரு நபர் வாழ்வது கடினம், முக்கியமாக அவர்கள் பேச முடியாது, ஏனெனில். அதனால் சில நேரங்களில் நான் அவருக்கு உதவி செய்ய விரும்பினால் ஆனால் அவர் இன்னும் வார்த்தைகள் தொடர்பு முடியாது எப்படி ஏனெனில் தெரியாது. அது வார்த்தைகள் இல்லாமல் ஒரு உலக கற்பனை செய்வது கடினம்.\nசராசரி நபர் பற்றி கூறுகிறார் 16,000 ஒரு நாள் வார்த்தைகள். தான் 112,000 ஒவ்வொரு வாரமும் வார்த்தைகள். ஒவ்வொரு ஆண்டும் ஐந்து மில்லியன் வார்த்தைகள் மீது தான். நாம் வார்த்தைகளை பயன்படுத்த. நிறைய.\nமற்றும் நிறைய இருக்கிறது என்று எதையும் குறைமதிப்பீடுற்றிருக்கும் தொடங்குகிறது. ஏதாவது மதிப்பு இருந்தால், அது எவ்வளவு ஏற்ப மாறும். போது உள்ளன 100 சேவை பின்னர் ஒரு மேஜை மீது குக்கீகளை நீங்கள் ஒரு நேரத்தில் பேசி வைத்து கொள்ளலாம். ஆனால் போது ஒரு சில குக்கீகளை உள்ளன, அவர்கள் விலைமதிப்பற்ற தெரிகிறது. ஒருவேளை நீங்கள் அங்கு விரைந்து சென்று, நான் சொல்வதை நீங்கள் நேரம் ஒரு கிடைத்தால், அந்த…\nநான் ஒரு நாடு இசை செய்ய. நீங்கள் பல கூட தெரியும், நான் என்ன செய்ய இசை வகையான நீங்கள் ஒரு CHBC சேவையை கேட்க கூடும் பாடல்களை விட சற்று வித்தியாசமாக இருக்கிறது. இசையின் மற்ற வடிவங்களுடன் விட அது வேறு என்று ஹிப் ஹாப் பற்றி பல விஷயங்கள் உள்ளன. ஹிப் ஹாப் தனிப்பட்ட அல்ல என்று ஒன்று, ஆனால் மிகவும் பொதுவான ரீமிக்ஸ் ஆகிறது.\nஎன்ன வழக்கமாக ஒரு ரீமிக்ஸ் நடக்கிறது நீங்கள் ஏற்கனவே செய்த ஒரு பாடல் எடுக்க மற்றும் நீங்கள் அதை ரீமிக்ஸ். நீங்கள் அசல் இருந்து சில கூறுகளை வைத்து, ஆனால் நீங்கள் அதை ஒரு புதிய சுழற்சியை வைத்து சில விஷயங்களை மாற்ற. எனவே நீங்கள் புதிய பாடல் சேர்க்க வேண்டும், அல்லது ஒரு முழு புதிய துடிப்பு, அல்லது அதையே ஒரு வெறும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை. ஆனால் இலக்குகளில் ஒன்றாக கேட்பவரின் ஏதாவது புதிய கொடுக்க மற்றும் பாடல் கூட மேம்படுத்த.\nசரி புதிய உடன்படிக்கை, இது இன்றிரவு குறித்து எங்கள் உரை பேச்சுவார்த��தை, கிட்டத்தட்ட ஒரு ரீமிக்ஸ் போல. நான் கடவுள் அவரது மக்கள் புதிய உடன்படிக்கை செய்ய வாக்களிக்கிறார் ஏனெனில் என்று சொல்ல, ஆனால் அதை பற்றி எல்லாம் புதிய அல்ல. அவரது பாத்திரம் மாறவில்லை, தமது வாக்குறுதிகளை மாற்ற முடியவில்லை, அவரது ஒட்டுமொத்த நோக்கம் மாறவில்லை. ஆனால் இந்த உடன்படிக்கை பற்றி சில விஷயங்கள் உள்ளன என்று…\nநான் சில மேற்கோள்களை படித்து தொடங்க வேண்டும். அதனால் தான் நெருக்கமாக கவனிக்க நீங்கள் கூறியது என்ன உடன்படவில்லை இல்லையா என்பதை பற்றி யோசிக்க.\n\"கோபம் மட்டுமே மூடரின் வாழ்கிறார்.\" - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்\n\"கோபம் ஒரு குறுகிய முட்டாள்தனம்.\" - ஹோரஸ்\n\"அவமானம் கோபத்தில் தொடங்கி உள்ளது என்ன முடிவடைகிறது.\" - பெஞ்சமின் பிராங்க்ளின்\n\"எதுவும் செய்ய முடியாது [கோபம் வெளியே], நீங்கள் தவறான எல்லாம் செய்வார். \" - பொழிப்புரை\nகோபம் நாம் பொதுவாக விரும்பாதவற்றை ஒரு அந்த பண்புகளை இருக்கிறது. யாரும் கோபம் பிடிக்கும். கோபம் கசப்பு மற்றும் வைத்திருக்கும் காழ்ப்பு வழிவகுக்கிறது. கோபம் மோசமான முடிவுகளை வழிவகுக்கிறது. கோபம் சில நேரங்களில் வன்முறை வழிவகுக்கிறது. பொதுவாக மக்கள் எந்த நேரத்தில் கைப்பிடி ஆஃப் பறக்க கூடும் யார் யாரோ சுற்றி இருக்க வேண்டும் இல்லை. அது ஒரு பிட் நிலையற்ற தெரிகிறது.\nஆனால் இங்கு எனது கேள்வி: கடவுள் கோபம் வந்துவிடுகிறது பிரபஞ்சத்தின் கொதிக்கும் பைத்தியம் கடவுள் செய்ய முடியும் என்று ஏதாவது இருக்கிறதா பிரபஞ்சத்தின் கொதிக்கும் பைத்தியம் கடவுள் செய்ய முடியும் என்று ஏதாவது இருக்கிறதா சரி நான் எங்கள் உரை இன்று மாலை என்று கேள்வி உரையாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nநீ என்னுடன் திரும்ப இல்லை. வெளியேற்றம் 17, இஸ்ரவேல் மக்கள் அவர்கள் அவரை நம்ப முடியாது என்றால் செயல்படுவதன் மூலம் கடவுள் சோதிக்க. எல்லாம் பிறகு அவன் அவர்களுக்கு முடிந்துவிட்டது, அவர்கள் அவரது மக்கள் செய்யும், அடிமை அவர்களை விடுவித்து, அவர்கள் தானாக மற்றும் வழங்கும், அவர்கள் இன்னும் அவரை நம்ப வேண்டாம். எனவே அவர்கள் போராட…\nநான் கதைகள் நினைத்து தொடங்க வேண்டும். நேரம் தொடக்கத்தில் இருந்து எங்கள் கதைகள் மூலம் ரன் என்று பொதுவான சில கருப்பொருள்கள் உள்ளன. நாம் காதல் கதைகள், நகைச்சுவைகளில், மற்றும் துன்பியல் - அல்லது ஒரு ரொமாண்டிக் காமெடி என அழைக்கப்படும் ஒரு அனைத்து அந்த கலவையை. ஆனால் முழுவதும் அனைத்து அந்த வகையான திரைப்படம், கிட்டத்தட்ட எப்போதும் காட்ட இரண்டு கருப்பொருள்கள் உள்ளன: நல்ல மற்றும் தீய.\nஉங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் பற்றி யோசிக்க. பிரேவ் ஹார்ட் உள்ள, ஸ்காட்லாந்து மற்றும் வில்லியம் வாலஸ் நல்ல, இங்கிலாந்து மற்றும் கிங் எட்வர்ட் கெட்ட இருக்கும் போது. த குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா குழந்தைகள் மற்றும் அஸ்லான் நல்ல, மற்றும் சூனிய மோசமாக உள்ளது. கூட டிஸ்னி திரைப்படங்களில், இந்த உண்மை. அலாதீன், அலாதீன் மற்றும் ஜெனி நல்ல, ஆனால் ஜாபர் மோசமாக உள்ளது. நீங்கள் அலாதீன் பற்றி தெரியாது போல் செயல்பட வேண்டாம்.\nநீங்கள் எப்போதும் நல்ல பக்க வெற்றி பெற வேண்டும் மற்றும் பெரும்பாலான நேரம் அவர்கள் என்று.\nஎனவே நாம் இயேசு பற்றி பேச தொடங்கும் மற்றும் நாம் கடவுள் மக்கள் பற்றி பேச ஆரம்பிக்கும் போது சில நேரங்களில் அதே வகைகளில் நினைக்கும் போது. அவர்கள் கடவுள் மற்றும் டெவில் இடையே ஒரு அண்ட போர் பிரபஞ்சத்தின் நினைக்கிறேன். மற்றும் எங்கள் பிடித்த கதைகள் எல்லாம் போன்ற, நாங்கள் யார் வெல்வார் பார்க்க இறுதியில் எதிர்பார்த்து வருகிறோம். இயேசு ஒரு…\nஒரு வாழ்க்கையை பகிர்ந்து அது\nஅல்லது எந்த கிரிஸ்துவர் - - புதிய கிரிஸ்துவர் கேட்கும் இயேசு என் இதயத்தில் பாசங்கள் தூண்டும் என்று சில விஷயங்கள் உள்ளன ஞானஸ்நானம் மூலம் தங்கள் விசுவாசத்தை பொது தொழில்களில் செய்ய. நான் என் நண்பர்கள் சிலர் யோசிக்க, என்றாலும், புதிய கிரிஸ்துவர் இருந்தன மற்றும் அந்தச் எதை பற்றி ஒரு சிறிய குழப்பம். அவர்கள் புது சிருஷ்டிகள் செய்யப்பட்டுள்ளது they've என்று நல்ல செய்தி கேட்க, அவர்கள் புதிய இருதயங்கள் இருக்கின்றன என்று, அவர்கள் கழுவி, நியாயப்படுத்தி என்று. அவர்கள் இந்த அவர்கள் இனி போராடி அல்லது முகத்தை சலனமும் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் யாருக்கும் ஒரு வாரம் ஒரு கிரிஸ்துவர் நீங்கள் உண்மை இல்லை அதைத்தான் சொல்ல முடியும் இருந்திருக்கும் who's. கேள்வி நாங்கள் சலனமும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை அல்ல. கேள்வி, தூண்டுதலுக்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும்\nநான் இந்த வாரம் கூறினார் என்று ஒரு மேற்கோள் படிக்க, \"அனைத்து ஆண்கள் தூண்டப்பட்டால். உடைக்கப்பட்டு முடியாது என்று வாழ்கிறார் என்று ஒரு மனுஷனுக்கும், வழங்கப்படும் அது சரியான சலனமும் இல்லை, சரியான இடத்தில் வைத்து. \"இந்த ஒரு உண்மையான அறிக்கை ஆகும் இதுவரை கூட மிக நன்றாக வைக்கப்படும் தூண்டுதல்களை எதிர்க்க கூடிய ஒரு மனிதன் அங்கு இதுவரை கூட மிக நன்றாக வைக்கப்படும் தூண்டுதல்களை எதிர்க்க கூடிய ஒரு மனிதன் அங்கு சரி, let's லூக்கா திரும்ப 4:1-2:\nகிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர், பரிசுத்த ஆவியானவர் முழு, ஜோர்டான் இருந்து திரும்பி வந்தார் ஆவி தலைமையில் இருந்தது…\nசில விஷயங்களை நல்ல இருக்கும் மக்கள் உள்ளன. ஆண்டுகள் மற்றும் ஆண்டுகள் லீக் விளையாட யார் கூடைப்பந்து வீரர்கள் உள்ளன மற்றும் அவர்கள் தங்கள் பணியை முடிக்க பணக்கார மற்றும் சந்தோஷமாக. அவர்கள் நேசித்தேன் விளையாட வேண்டும் மற்றும் அவர்கள் ஒரு வாழ்க்கை அதை செய்து செய்ய வேண்டும். அவர்கள் அதை செய்யவில்லை அவர்கள் நல்ல இருக்கும். பின்னர் மற்றவர்கள் உள்ளன, மைக்கேல் ஜோர்டான் போன்ற.\nமைக்கேல் ஜோர்டான் நல்ல விட அதிகமாக இருந்தது. அவர் நன்றாக இருந்தது - பல வாதிடுகின்றனர், பெரிய. மைக்கேல் ஜோர்டான் வெறும் விளையாட்டு விளையாடிக் ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டு மனநிறைவு அடையவில்லை. மைக் எல்லோரும் விட இருக்க வேண்டும். அவர் அதை செய்து கொண்டு மனநிறைவு அடையவில்லை, அவர் சிறந்த இருக்க வேண்டும். எனவே அவர் பின்னர் அனைவருக்கும் விட உடற்பயிற்சி மையத்தில் தங்கி அவர் அனைவருக்கும் விட கடினமான வேலை. மற்றும் அவர் ஆழமாக நீங்கள் அடிக்க என்று ஆசை இயக்கப்படும் இந்த அனைத்து ஏனெனில். நீங்கள் புகழ் உரையாற்றியபோது 'மண்டபத்தில் இந்த பார்த்தேன். அவர் இன்னும் எல்லோரும் சவால் மற்றும் அவரது போட்டி தன்மை இதற்கு முன் இப்படி வெளியே வந்தது. அவர் உந்துதல் பெற்றது.\nநீங்கள் லில் வேய்ன் போன்ற கலைஞர்களை பற்றி பேச முடியும். பிரபல மற்றும் பணம் செய்ய விரும்பும் சில ராப் உள்ளன. இல்லை லில் வேய்ன். அவர் மிக பெரிய இருக்க விரும்புகிறார்…\nஇந்தோனேஷியா இல் ஆன்லைன் நம்பகமான\nபயணம் சமீபத்திய ஆல்பத்தில் இருந்து இனிப்பு வெற்றி வீடியோவை பாருங்கள், Rise\nMillennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு\nஇந்த நற்செய்தி மற்றும் ���ன நல்லிணக்க ERLC உச்சி மாநாடு இருந்து பயணம் தான் பேச்சு இருக்கிறது. கீழே அந்த செய்தியை இருந்து கையெழுத்து. இந்த மாலை, நான் millennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பற்றி பேச கேட்டு கொண்டிருக்கிறேன். நான் கடவுளின் தேவாலயத்தில் ஒற்றுமையை நோக்கி இந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக இங்கே நிற்க மற்றும் சேவை செய்ய சலுகை உணர்கிறேன். என\nஎன்ன தலைப்புகள் புத்தகத்தில் உள்ளதா\nபயணம் புதிய புத்தகத்தில், Rise, அவர் இந்த தலைமுறை பொருத்தமானதாக இருக்கும் என்று விஷயங்களை பற்றி எழுத முயற்சி. அவர் உள்ளடக்கத்தை சில அத்தியாயங்களுக்கு மூலம் நடந்துவந்து ஒரு பிரத்யேக உச்ச கொடுக்கிறது என பார்க்க.\n\"பயணம் தான் நான் ஒவ்வொரு இளம் நபர் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஒரு புத்தகம் எழுதி. இயேசு அவரது பேரார்வம் மற்றும் இந்த தலைமுறை ஒவ்வொரு பக்கத்திலும் உரத்த மற்றும் தெளிவான வழியாக வரும். நான் தாக்கம் இந்த செய்தியை நோக்கத்திற்காக பசி என்று ஒரு தலைமுறை உள்ளது பார்க்க காத்திருக்க முடியாது. \"- Lecrae, கிராமி வழங்குவதென்பது- கலைஞர் @lecrae வென்ற \"எழுச்சி ஒரு ஆகிறது\nபயணம் புதிய புத்தகம், Rise, இப்போது இல்லை கீழே புத்தகம் ஜான் பைப்பர் முன்னுரையில் படிக்க. நீங்கள் புத்தகத்தை ஒழுங்கு முன் மேலும் Risebook.tv ஒன்று முக்கிய விஷயங்கள் நான் பயணம் லீ மற்றும் அவரது புத்தகம் பற்றி கண்டுபிடிக்க முடியும், Rise, மரியாதை மற்றும் சம்பந்தம் விளக்க ஆகிறது. அமெரிக்க கலாச்சாரம் சம்பந்தம் நோக்கம் பொதுவானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-05-24T06:30:21Z", "digest": "sha1:V7O4GNP6NOKQ6T6M5ZLSOLRPWMBA5Q42", "length": 7389, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாராவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமும்பையில் அமைந்துள்ள தாராவி, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குடிசைக் குடியிருப்பு (slum) அல்லது சேரிப்பகுதி ஆகும். இது தோல் தொழிலுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு மொத்த மக்கள் தொகை 600,000 ஆகும். தாராவியின் மேற்குப்பகுதியில் மாகிம் இரயில் நிலையமும் கிழக்குப் பகுதியில் சயான் இரயில் நிலையமும் இருப்பதால், மும்பையின் மேற்குக் கடற்கரையில் இருக்கும் இடங்களுக்கும் வாசி மற்றும் தானா ஆகிய மையப் பகுதிக்கும் மிக எளிதாக சென்று வர முடியும்.\nகுடிசைகளுக்குப் பதில் அடுக்கு மாடி வீடுகள்-தட்ஸ்தமிழ் தளம் செய்தி\nதாராவியை பற்றிய மேலும் செய்திகள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2016, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.blogspot.com/2006/12/blog-post_13.html", "date_download": "2018-05-24T05:55:50Z", "digest": "sha1:K5LJSJXS32ICMUI7AS7DPYENP66T3XJ5", "length": 33451, "nlines": 60, "source_domain": "oorodi.blogspot.com", "title": "ஊரோடி: யாழிலிருந்து கிளம்பிடும் வீரம்", "raw_content": "ஊரோடி மின்னஞ்சல் இணையம் புளொக்கர் நூலகம் தமிழ்மணம் புளொக்கர் உதவிக்குழு\nஊரோடி - புதிய பரிமாணம்.ஈழத்து இலக்கிய வழிபுளொக்கர் நேவ்பார் வித்தைகந்தபுராணத்தில் ஒரு பாடல்ஊரோடி மைதானம்யாழ்ப்பாணம் பாக்கலாம்புளொக்கர் - சில வித்தைகள் -1அடொப் அக்னிநற்சிந்தனை பற்றி.....நானும் ஒரு சர்வே.. »\nதிராவிட முன்னேற்ற கழகம் சென்னையில் 13.03.1962 அன்று சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய கண்டனக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு.\nகப்பற் படையும் தரைப்படையும் சென்றன மாற்றாருடன் போர் தொடுக்கவா அல்ல அல்ல. சொந்த மண்ணிலே உழைத்து அம்மண்ணிலேயே சாவோம் எனச் சங்கநாதம் செய்திடும் அண்ணன் தம்பிகளை ஒடுக்க. படை தடை எதனாலும் பயந்து விட முடைநாற்றம் வீசும் முட்டைக்கூட்டமல்ல நாங்கள். மூச்சடக்கி முத்தெடுத்த இனம். முழுமதியென உலெகெலாம் ஒளி வீசி நின்ற பரம்பரை. எங்களை அழிக்க ஆயுதங்களால் முடியாது. அன்பால் வென்றோருண்டே ஒழிய அதட்டலால் எம்மை மிரட்டியோர் அவனியிற் கிடையாது என முழக்கமிட்டனர். படைவீரர்கள் பாயந்தனர். எதிர்நோக��கி வந்து இதோ மார்பு என்று காட்டினர். கீழே தள்ளி உருட்டி \"கேடு கெட்டவர்களே துப்பாக்கி முனையிலிருக்கும் கத்தி கிழிக்கும் உமது குடலை\" என்றனர். இருதயத்தையே எடுக்கத் துணிந்து விட்ட இந்த அரசியலில் குடல் போனால் என்ன உடல் போனால் என்ன எதற்கும் துணிந்தே விட்டோம் எனக் கூவினர் மக்கள். படைவீரர்கள் இதென்னடா தொல்லை என நிமிர்ந்தனர். காலிகளும் கூலிகளுமாயிருந்தால் அவர்களை எளிதில் அடக்கிவிட முடியும். இவர்களோ நல்லதொரு காரியத்துக்காக மக்கள் மனை போனால் என்ன என்று பாடிக்கொண்டு வந்துவிட்ட அறப்போர் வீரர்கள். அடி உதை என்று அகிம்சை பிறழ்ந்த முறையில் ஏதாவது காரியங்களில் ஈடுபட்டாலும் அதைக்காரணமாகக் கொண்டு சுட்டுத்தள்ளலாம். துப்பாக்கியை காணும்போது கூட, சுடுசொல் கூறாமல் அன்புரையே தருகிறார்கள். என்ன செய்வது என்று யோசித்தது அரசு. யோசனையின் விளைவாக முரட்டு மூளையில் உதித்தது ஒரு குருட்டு எண்ணம். நம்மை நம்பி வாழும் இந்த மக்களுக்கு அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால் சோறின்றி இவர்கள் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும் சோறின்றி இவர்கள் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும் வயிறு வாடினால் எதுவும் வழிக்கு வந்துவிடுமன்றோ வயிறு வாடினால் எதுவும் வழிக்கு வந்துவிடுமன்றோ இதனால் தானே அந்தக் காலத்தில் எதிரிகளை ஒடுக்க அவர்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களை தடுத்து விடுவது ஒரு போர் முறையாகக் கருதப்பட்டது. ஆட்சி நம்முடைய கையில் அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால் பிறகு அறப்போராவது அட்டகாசப்போராவது. எல்லாம் அடங்கிவிடவேண்டியது தானே. சொந்த மண்ணில் வாழும் மக்கள் மீது இந்தப் பாணத்தை பாய்ச்சினர். மிக மிகக் கொடுமையான பாணம். கொடுங்கோலர் தம் மனத்தில் மட்டுமே உருவாக வேண்டிய பாணம். எத்தனை நாளைக்கு பட்டினி கிடக்க முடியும் இதனால் தானே அந்தக் காலத்தில் எதிரிகளை ஒடுக்க அவர்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களை தடுத்து விடுவது ஒரு போர் முறையாகக் கருதப்பட்டது. ஆட்சி நம்முடைய கையில் அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால் பிறகு அறப்போராவது அட்டகாசப்போராவது. எல்லாம் அடங்கிவிடவேண்டியது தானே. சொந்த மண்ணில் வாழும் மக்கள் மீது இந்தப் பாணத்தை பாய்ச்சினர். மிக மிகக் கொடுமையான பாணம். கொடுங்க���ாலர் தம் மனத்தில் மட்டுமே உருவாக வேண்டிய பாணம். எத்தனை நாளைக்கு பட்டினி கிடக்க முடியும் தானிருக்கலாம், தன் மனையாட்டியை இருக்கச் செய்யலாம், தாயிடம் கைகூப்பிக் கேட்டு பசியை அடக்கிக் கொள்ளச்சொல்லலாம், தான் பெற்ற மழலைச் செல்வங்கள் பசியால் துடிப்பதைப் பாதகன் கூடச் சகிக்க மாட்டானே தானிருக்கலாம், தன் மனையாட்டியை இருக்கச் செய்யலாம், தாயிடம் கைகூப்பிக் கேட்டு பசியை அடக்கிக் கொள்ளச்சொல்லலாம், தான் பெற்ற மழலைச் செல்வங்கள் பசியால் துடிப்பதைப் பாதகன் கூடச் சகிக்க மாட்டானே என்ன செய்வது, இந்தத் தடையை எப்படி நொறுக்குவது, என்று அறப்போர் வீரர்களல்ல நாட்டு மக்களே எண்ணினார்கள்.\nஅரசு அரிசி அனுப்பாவிடில் போகிறது. கழனிகளிலே நாங்கள் அறுத்தெடுத்த நெல்மணிக்கதிரை விற்றால் எமக்குப் பணந்தான் கிடைக்கும், மானத்துக்கு போரிடும் உம்மைவிடப் பணமோ எமக்குப் பெரிது அஞ்சி அயராதீர்கள் - அரிசியை, நாங்கள் கொண்டுவந்து தருகின்றோம். இரயிலில் லாரியில் ஏற்றினால் தானே அரசு தடுக்கும். எங்கள் தலையில் முதுகில் சுமந்து வந்து தருகின்றோம், என்று முன்வந்தனர். அறப்போர் நடத்தும் மக்களை பழிவாங்க எண்ணிடும் அரசின் போக்கு கண்டு நாட்டுபுற மக்கள் பதறியது கேட்டு வணிகக் குடிமக்கள் கூடினர். அவர்கள் உள்ளமெலாம் மெழுகாகியது. இத்தனை நாளும் நாம் வாளாயிருந்தோமே அஞ்சி அயராதீர்கள் - அரிசியை, நாங்கள் கொண்டுவந்து தருகின்றோம். இரயிலில் லாரியில் ஏற்றினால் தானே அரசு தடுக்கும். எங்கள் தலையில் முதுகில் சுமந்து வந்து தருகின்றோம், என்று முன்வந்தனர். அறப்போர் நடத்தும் மக்களை பழிவாங்க எண்ணிடும் அரசின் போக்கு கண்டு நாட்டுபுற மக்கள் பதறியது கேட்டு வணிகக் குடிமக்கள் கூடினர். அவர்கள் உள்ளமெலாம் மெழுகாகியது. இத்தனை நாளும் நாம் வாளாயிருந்தோமே இதோ எமது உதவி எங்கெங்கு அரிசி கிடைக்குமோ அதையெல்லாம் வாங்கி நியாய விலைக்கு நாங்கள் தருகின்றோம். அதோடு உமது அறப்போருக்கு உதவியாக நிதியும் அளிக்கிறோம் எமது நெஞ்சம் உமக்கே என முன்வந்தனர். கொட்டுகிறது மழை தலையில், கொட்டுகிறது பசி வயிற்றில், கொட்டுகிறது அரசின் போக்கு நெஞ்சில் எனினும் ஆடாது அசையாது, இருந்த இடத்தில் இருந்தபடியே இலங்கைவாழ்த் தமிழர்கள், சர்க்காரது அலு��லகங்களில் செய்துவரும் மறியல் நடந்து வருகின்றது. யாழிலிருந்து இன்னிசையே கேட்கும். மோகன ராகத்தை இசைப்பது போல் அமைதியோடு வாழ்ந்த யாழ்ப்பாண நகரமும் ஏனைய தமிழ்ப்பட்டணங்களும், இன்று முரசொலிக்கின்றன. இம்முறை அங்கே நடைபெற்று வரும் அறப்போர் எளிதாக எண்ணக் கூடிய ஒன்றல்ல. ஏதாவது ஒரு அரசியற் கட்சியின் சார்பில் நடத்தப்படுவதுமல்ல. இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப்பகுதியிலும் தமிழர்கள் அதிகம். அந்தப் பகுதிகள் யாவும் இன்று அறப்போர்க் களமாகி விட்டன. \"யாரோ நடத்துகிறார்கள் நமக்கென்ன இதோ எமது உதவி எங்கெங்கு அரிசி கிடைக்குமோ அதையெல்லாம் வாங்கி நியாய விலைக்கு நாங்கள் தருகின்றோம். அதோடு உமது அறப்போருக்கு உதவியாக நிதியும் அளிக்கிறோம் எமது நெஞ்சம் உமக்கே என முன்வந்தனர். கொட்டுகிறது மழை தலையில், கொட்டுகிறது பசி வயிற்றில், கொட்டுகிறது அரசின் போக்கு நெஞ்சில் எனினும் ஆடாது அசையாது, இருந்த இடத்தில் இருந்தபடியே இலங்கைவாழ்த் தமிழர்கள், சர்க்காரது அலுவலகங்களில் செய்துவரும் மறியல் நடந்து வருகின்றது. யாழிலிருந்து இன்னிசையே கேட்கும். மோகன ராகத்தை இசைப்பது போல் அமைதியோடு வாழ்ந்த யாழ்ப்பாண நகரமும் ஏனைய தமிழ்ப்பட்டணங்களும், இன்று முரசொலிக்கின்றன. இம்முறை அங்கே நடைபெற்று வரும் அறப்போர் எளிதாக எண்ணக் கூடிய ஒன்றல்ல. ஏதாவது ஒரு அரசியற் கட்சியின் சார்பில் நடத்தப்படுவதுமல்ல. இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப்பகுதியிலும் தமிழர்கள் அதிகம். அந்தப் பகுதிகள் யாவும் இன்று அறப்போர்க் களமாகி விட்டன. \"யாரோ நடத்துகிறார்கள் நமக்கென்ன\" என்று போவோரில்லை. நடக்கும் அறப்போருக்கு நம்முடைய பங்கென்ன என்று கேட்கிறார்கள் ஒவ்வொருவரும். இலங்கைவாழ்த் தமிழர்களில் முஸ்லீம் மக்கள், குறிப்பிடக் கூடிய தொகையினராகும். அந்த மரக்கலராயரும் இப்போது மார்தட்டி இறங்கியிருக்கிறார்கள். அடுப்பங்கரைகளை விட்டு அணங்குகள் புறப்பட்டு அறப்போரிலீடுபட்டிருக்கின்றனர். எங்கும் பரபரப்புக் கூட்டம். இதைப்பற்றியே பேச்சு. ஓரு தேசிய எழுச்சி அங்கே உருவாகியிருக்கின்றது.\n - வாழப்போய்த் தங்கிய வம்பு மடமல்ல தமிழருக்கு. ஆண்டாண்டு காலமாய் அண்ணனும் தம்பியும் போல ஓடி விளையாண்ட கூடம். முடியுடை மூவேந்தர்கள் இறவாப் புகழோஞ்சியிருந்த காலத்திலே, இலங்கையும் தமிழ்நாடும் ஒரே தட்டிலுண்ணும் இரண்டு புறாக்களை போல் இருந்திருக்கின்றன. சோழ மன்னன் ராசராசன், இலங்கையின் வடபுலத்தை வென்று அந்த இடத்துக்கு மும்முடிச் சோழமண்டலம் எனும் பெயரைச் சூட்டினான். இலங்கையிலிருந்து கொணர்ந்த ஆட்களைக்கொண்டு காவிரிக்கு கரையமைத்தான் கரிகாற்பெருவளத்தான் என்பர். உட்பூசல்கள் உருவான நேரத்தில் இலங்கையரசர்கள் இடந்தேடி வந்தது இங்குதான். மூவேந்தர்களுக்குள்ளும் போர் மூண்டால் மூவரில் ஒருவரை ஆதரிக்க, சிங்கள அரசர்கள் படையுடன் வந்திருக்கின்றனர். பாண்டிய நாட்டு பைங்கிளிகள், இலங்கைச்சோலைக்கு வந்திருக்கின்றன. சோழனின் மணிமாடத்துக்கு சிங்களத்துச் செவ்வந்திப் பூக்களும் வந்திருக்கின்றன. இலங்கையின் இரத்தினங்களை எடுத்து சேரநாட்டு தேனிதழ் மாந்தர் சிரிப்புத் தவழும் தத்தமது உதடுகள் நிறத்துக்கு ஒப்பிட்டு மகிழ்ந்த காலமும் உண்டு. இலங்கையின் ஆதிக்குடிகள் திராவிடரே. பஃறுளியாறு கடல் கொள்ளப்பட்டபோது, இரத்தினத் தீவான இலங்கை பிரிபட்டது என்பர். சரித வல்லுனர் ஈழம் எனும் சொல்லே கேரளர் எனும் சொல்லிலிருந்து மருவியதாகவும் ஒரு ஆராய்ச்சி இருக்கின்றது. மலையாளத்தின் தென்னஞ்சோலைகளையும், இலங்கையிலும் அதே மண்வளம் இருப்பதையும் காட்டி இரண்டுக்கும் ஒப்புவமை கூறுவோரும் உண்டு. கதிர்காமத்துக் கந்தனையும், திருகோணமலை போன்ற இடங்களிலுள்ள திருக்கோயில்களையும், தமிழறிந்தான் இராவணனையும் சான்றுக்கிழுத்து பழந்தமிழர் வாழ்ந்த இடம் என்போரும் இருக்கின்றார்கள். இப்போதும் நெல்லை மாவட்டத்தில் ஈழத்துப் பிள்ளைமார் என்போர் இருக்கின்றார்கள். இவ்வளவு சான்றுகள் ஏன்\nயாழ்ப்பாணம் எனும் சொல்லே போதும் தமிழர்கள் எவ்வளவு தொன்மை கொண்டவர்களாக இலங்கையில் வாழகிறார்கள் என்பதனைக்கூற. இங்கே நம் பேச்சு வழக்கிலிருக்கின்ற தமிழைவிட, அங்குள்ளோர் பேசிடும் தமிழில், தூய்மையும் தொன்மையும் இருக்கின்றது.\nஇலங்கையில் மொத்த மக்கள் தொகை 90 இலட்சம். இதில் தமிழர்கள் தொகை 30 இலட்சம். மொத்த மக்களி்ல் மூன்றில் ஒரு பகுதியினர், தமிழர்கள். மக்கள் தொகையில் மட்டுமல்ல இலங்கையின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டவர்கள் தமிழர்கள். உழைப்பால் இலங்கையை உருவாக்கி வருகின்றார்கள். அறிவால் அந்நாட்டின் பெருமையை அதிகமாக்கி வருகின்றார்கள். தோட்டத்தொழிலாளர்களாக மட்டுமல்ல டாக்டர்களாகவும் தமிழர்கள் இருக்கின்றார்கள். நமது தாயகம் இலங்கை அதன் புகழே நம் பெருமை என்று இரண்டறக் கலந்து வாழும் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை ஆண்ட வெள்ளையன் உணர்ந்தான். அதனால் அவன் காலத்தில் தமிழர்களுக்கும் அரசியலிலும் அதிகாரத்திலும் ஓரளவுக்கு இடங்கள் கிடைத்தன. இன்னும் சொல்ல வேண்டுமானால் அவன் காலத்தில் சிங்களத் தோழர்களும் தமிழக்குடிகளும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அதுமட்டுமன்றி வெள்ளை ஆதிக்கத்தை இலங்கையை விட்டு அகற்றவும் தொள் கொடுத்து போராடினார்கள் தமிழர்கள். சிங்களத்தின் அரசியல் வாதிகளுக்கு அப்போது ஆண்ட வெள்ளையனை வெளியேற்றும் வேலை இருந்தது. அந்த வேலை முடிந்து, ஆட்சி தங்கள் கைக்கு வந்ததும், கிடைத்த சுதந்திரத்தை சுகவழியாக்கும் மார்க்கத்தில் ஆளவந்தவர்கள் செல்லவில்லை. சிங்கள மக்கள் மன்சோர்வு அடைந்து தங்கள் செயல்த்திறமையை சந்தேகிக்க கூடாதே என்பதற்காக, ஒரே மொழி என்ற வெறித்தனத்தை உருவாக்கி ஆகா இவரைப்போல் நம்மொழிக்கு பாடுபடும் உத்தமருண்டோ சிங்களத்தை காக்க எழுந்த சிங்கங்களே வாழி சிங்களத்தை காக்க எழுந்த சிங்கங்களே வாழி என்று பாராட்ட வேண்டும் என்பதற்காகப் பாதகமான வழிகளில், சிங்கள அரசியல் வேட்டைக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டைக் கொளுத்திவிட்டு, எரியும் நெரு்பபில் சுருட்டுப்பிடிப்பவன் வாழ்க்கைச் சூதாடி மட்டுமல்ல ஏமாளியுங் கூட. தீ பரவுகிறது என்று தெரிந்தால் அதை அணைத்துவிட்டு அன்பால் எதனையும் வெல்கின்றவனே, புத்தரின் பொன்னான சீடனாவான் - சிறப்பும் அடைவான்.\nபற்று என்பது வேறு, வெறி என்பது வேறு. மொழிப்பற்று எல்லோருக்கும் இருக்க வேண்டியதுதான். அனால் பற்றினையே வெறியாக்கி, எமது மொழியை நீ பயிலவேண்டும் என வற்புறுத்துவது, மனித நெறிக்கு அப்பாற்பட்டதாகும். நெறிமாறிய வழியிலே சிங்கள அரசு செல்கின்றது. ஒருவரல்ல, இருவரல்ல நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராயிருக்கும் தமிழர் மீது சிங்களத்தை திணிக்கின்றது. இதன் சின்னமாக 1958ல் தமிழர்கள் பட்ட அவதியை நாம் மறந்திருக்க முடியாது. தமிழர் தம் கடைகள் சூறையாடப்பட்��தும் தமிழர்களை நிறுத்தி அவர்தம் முதுகிலும் மார்பிலும் சிங்கள எழுத்துக்களை பொறித்ததும், தமிழ்ப்பெண்களெல்லாம் அவமானப்படுத்தப்பட்டதும், எல்லாவற்றிற்கும் மேலாக 158 தமிழ் உயிர்கள் சாகடிக்கப்பட்டதும் உலகம் அறியும்.\nபாலஸ்தீனத்திலிருந்த யூதர்களை இப்படித்தான் அரபுமக்கள் அஞ்சுமளவிற்கு அடாவடித்தனம் செய்து வந்தனர். இலங்கையை போல 30 இலட்சம் கூட அல்ல அவர்கள். 16 இலட்சம் தான். ஒரே பிடியாக இருந்து கடைசியில் இஸ்ரேல் என்கினற் தனிநாட்டை பெற்று இன்று ஐக்கிய நாடுகள் சபையிலும் அங்கம் வகித்து வருகின்றது. யூத மக்களுக்கு கேடுகள் ஏற்பட்டபோது அவர்கள் சார்பில் வாதாட ஐக்கிய நாடுகள் சபையில் பல நாடுகள் முன்வந்தன. பண்டித நேரு கூட இஸ்ரேல் பக்கம் நின்றார். இதனைச் சிங்கள நாட்டின் பார்லிமெண்டு உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டி \"ஒரே மொழி என்றால் இரு நாடுகள் இரு மொழி என்றால் ஒரே நாடு\" என்று முழக்கமிட்டிருக்கின்றார். அந்தளவிற்கு நிலமை செல்லாமல் இலங்கை அரசு, பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய ஆவல்.\nகாங்கோவில் நடைபெறுகின்ற அட்டூழித்தை கேளிவியுற்று, தயாள் என்கின்ற தன் பிரதிநிதியை நிறுத்தி, போதாதென்று இந்தக் கிழமை 4500 படைவீரர்களையும் தமிழர் ராஜா என்பவரி்ன் தலைமையின் கீழ் அனுப்பி வைத்திருக்கின்றது.\nஅந்தளவிற்கு கடுமையான முடிவுகள் எதனையும் எடுக்க வேண்டாம், நாமும் விரும்ப மாட்டோம், இலங்கைத் தமிழர்களும் ஏற்க மாட்டார்கள். அவர்கள் சார்பில் அண்மையில் தன்னைச் சந்தித்த இலங்கைப்பிரதமர் சிரிமாவொவிடம் ஒரு சொல் உதிர்த்திருக்கலாகாதா பண்டித நேரு. வேண்டாம் இவ்வளவு பெரிய அறப்போர் இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் இலண்டனில் கூடிடும் காமன்வெல்த் மாநாட்டில் தினசரி சந்திக்கின்றனர் சிரிமாவும் நேருவும், அக்கறையிருக்குமாயின் ஒரு வார்த்தை பேசலாகாதா அல்லது, காமன்வெல்த் மாநாட்டிலேயே கண்டித்து விளக்கம் கேட்கக்கூடாதா\nநேருவுக்கு உள்ள நிலமையைப்பற்றி மனத்துடிப்பு, ஏற்பட வழியில்லை. ஏனெனில் இது தமிழர் பிரச்சனை. வேண்டுமென்றுகூட அல்ல தமிழர் தம் குரலின் உண்மையினை உணரும் அசை ஏற்படும் வழிகூட கிடையாது அவருக்கு. அதனை எடுத்துச் சொல்லவோ இங்கிருக்கும் காமராசர் அரசு அஞ்சுகின்றது.\n\"அனாதைகள் அல்ல அவர்கள், கேடுற்றவர்களுக்கு பரிதாபம் காட்ட ஒரு அரசு இருக்கின்றது\" என்கிற அச்சமாவது இருக்குமன்றோ தமிழருக்கு ஒரு தைரியம் ஏற்படுமன்றோ\n\" ஓன்று, தமிழர்கள் கண்ணுக் கெடாத தொலைவில் கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்களைப்பற்றி கவலைப்படுவது தி.மு.க தான்.\"\n\"நமக்கென இருப்பது, இன மரபு அறிந்தது, தி.மு.க ஒன்றுதான் என்ற உணர்வு அந்தத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது இரண்டாவதாகும்.\"\n\"மூன்று, அவர்களுக்கெல்லாம் நாம் தரக்கூடிய அனுதாபச் செய்தியும், ஆறுதல் செய்தியும், வாழ்த்தும் நல்லுரையும்தான்.\"\n\"வீழ்ந்து பட்ட தமிழருக்கும், விரட்டியடிக்கப்படும் தமிழருக்கும் நம்முடைய அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் நமது கண்ணீரை காணிக்கையாக்குவோம். தாயிழந்து தவிக்கும் தனயனும், மகளை இழந்த தகப்பனும், அண்ணனை பறிகொடுத்த தம்பியும் தம்பியை பிரிந்த அண்ணனும் இப்படியாக, ஒரு கூப்பிடு தொலைவிலுள்ள இலங்கையில் இருந்து கொண்டு கொட்டும் கண்ணீருடனும், குமுறும் நெஞ்சத்தோடும் 30 இலட்சம் தமிழர்கள் வாடுகன்றார்கள். அங்குள்ள தமிழ்ப்பெருங்குடி மக்கள் தணலிட்ட தங்கம் போல உருகுகிறார்கள். அவர்கள் படும் துயரம் பற்றிய செய்தி தரணியெல்லாம் பரவுகின்றது. ஆனால் இங்குள்ள அரசினருக்கு ஏனோ எட்டவில்லை. விரைவில் இலங்கைத்தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை என் உள்ளத்தில் ஆழ்ந்து இடம்பெற்றிருக்கின்றது,\"\n44 வருடங்கள் இன்னும் நிலை மாறவில்லை. இதை நான் இதற்கு முதல் படிக்கவில்லை.\nஆற்றோழுக்குப் போல் என இதைத்தான் கூறுவதோ\nமறுமொழிந்தது யோகன் பாரிஸ்(Johan-Paris), @\nநல்லதொரு பதிவு இணைத்தமைக்கு நன்றிகள்\nயோகன் அண்ணா, சின்னக்குட்டி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. ஈழத்தில் இன்னமும் நிலமை மாறவில்லைதான். ஆனால்....................\nஊரோடி - புதிய பரிமாணம்.\nபுளொக்கர் - சில வித்தைகள் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=3a0e53c91a9bc6546631347aebf1809d", "date_download": "2018-05-24T06:23:32Z", "digest": "sha1:PKBTZJPWTUXKE6QOFDL4XONTALYKQLCX", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திற���்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/07/blog-post_5001.html", "date_download": "2018-05-24T06:01:17Z", "digest": "sha1:BDM6GTW45U3UCEKWVTDBCXEVCHISKWWQ", "length": 31153, "nlines": 186, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: கருணாநிதியிடம் மன்மோகன், சோனியா தொலைபேசியில் பேச்சு ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nவியாழன், 7 ஜூலை, 2011\nகருணாநிதியிடம் மன்மோகன், சோனியா தொலைபேசியில் பேச்சு\nபுதுதில்லி, ஜூலை,7: தயாநிதி மாறன் ராஜிநாமா தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் நேற்று இரவு தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதயாநிதி மாறன் பதவிவிலகியே தீர வேண்டும் என்று அவர்கள் கருணாநிதியிடம் வலியுறுத்தியதாகவும், கருணாநிதியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.\nசிபிஐ விசாரணை அறிக்கையின் சட்ட அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல் மற்றும் அட்டார்னி ஜெனரல் வாஹன்வதி ஆகியோரிடம் பிரதமர் மன்மோகன் சிங் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதாகவும் அதன் பின்னரே தயாநிதி மாறன் ராஜிநாமா செய்துள்ளார் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 8:49 பிற்பகல்\nஊழல் புகார்களின் காரணமாக வரிசையாக மத்திய மந்திரிகள் இராஜினாமா செய்து வருகின்றனர் ஆனால் கூட்டுப் பொறுப்புள்ள மந்திரிசபைக்கு தலைமை வகிக்கும் பிரதமரும் ஆளுங்கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சோனியாவும் தங்களுக்கும் மந்திரிகளுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் கூட்டுப் பொறுப்புள்ள மந்திரிசபைக்கு தலைமை வகிக்கும் பிரதமரும் ஆளுங்கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சோனியாவும் தங்களுக்கும் மந்திரிகளுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் இதன் மூலம் இந்திய ஜனநாயக ஆட்சி முறைக்கே உலக அளவில் அவமானத்தைத் தேடித் தந்து கொண்டிருக்கும் மன்மோகன் முதலில் குடியரசுத் தலைவரை சந்தித்து தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும் இதன் மூலம் இந்திய ஜனநாயக ஆட்சி முறைக்கே உலக அளவில் அவமானத்தைத் தேடித் தந்து கொண்டிருக்கும் மன்மோகன் முதலில் குடியரசுத் தலைவரை சந்தித்து தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும் நல்லாட்சி தரக் கையாலாகாத காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டு வேறு யாராவது பிரதமராக வழிவிட வேண்டும் நல்லாட்சி தரக் கையாலாகாத காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டு வேறு யாராவது பிரதமராக வழிவிட வேண்டும் அது சாத்தியப்படவில்லை என்றால் நாடு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டும்\nதனது அமைச்சரவையில் யார் அமைச்சர் என தீர்மானிப்பது பிரதமர் அல்ல என்பது இதன்மூலம் தெரிகிறது அனால் பிரதமரை பலவீனமானவர் என்றால் அவருக்கு மூக்கின் மேல் கோபம் வருகிறது பத்திரிக்கைகள் மீது குற்றம் சாட்டுகின்றார் இந்ந்த ஆட்சியால் நாடு குட்டிசுவர் ஆகுகின்றது இவர் மற்றும் இவரது அமைச்சரவை விலகி தேர்தலை சந்தித்தால் தான் நல்லது தேர்தல் செலவு இருந்தாலும் ஒரு நல்ல ஆட்சியாவது கிடைக்கும் இவரால் நாடு 20 ஆண்டுகளுக்கு மேல் பின்தங்கி விட்டது இவர் பலவீனமான பிரதமர் அல்ல தனது ஆட்சி நீடிக்க தன்னை சுற்றி ஓடும் சாக்கடைகளை பற்றி கவலை படாத கேவலமான பிரதமர் இந்தியாவின் தலையெழுத்து அது சோனியாவிடம் மாட்டி தவிக்கின்றது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கருணாநிதி\nமுக ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்\nஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...\nதிருவாரூர் அருகே ஸ்டாலினை கைது செய்து வலுக்கட்டாயம...\nமு.க., ஸ்டாலின் திடீர் கைது\nபொய் வழக்கு போட்டு திமுகவினரை துன்புறுத்தி இன்பம் ...\nமாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போ...\nதிமுகவின் அழைப்பை புறக்கணித்த மாணவர்கள��:பிசுபிசுத...\nகலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்\nஅமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்\nஅப்பிளிடம் அமெரிக்க அரசை விட அதிகப் பணம்\nமு.க.அழகிரியின் என்ஜீனியரிங் கல்லூரிக்கு அனுமதி மற...\nஆட்டம் போட்ட வீரபாண்டியார் ஆதரவாளர்கள்-இரவில் போய்...\nஇன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...\nஇங்கிலாந்து குடியேற்றசட்டத்தை எதிர்த்து இந்திய பெண...\nஇலங்கை இனப்படுகொலை சனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்பட...\nஎம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...\nகொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்...\nமீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...\nவீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...\nஅதிமுக எம்.பிக்களுடன் ஜெ. திடீர் ஆலோசனை\nகருணாநிதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு\nகேரளாவில் 7 முறை நிலநடுக்கம்\nதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமை...\nஇந்த ஆண்டுக்கான எனது ஆயிரமாவது(1000) வலைப்பதிவு\nநீ‌திம‌ன்ற நேர‌த்தை ‌விரய‌ம் செ‌ய்து‌வி‌ட்டது த‌மி...\nமலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...\nகொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்\nசென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெட...\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஅடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்\nஇலங்கை பிரச்சினையில் அரசுக்கு முழு ஆதரவு - ஜெயலலித...\nபோலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்\nதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலம...\nமுதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...\nஎதிர்பார்த்தது மாற்றம்... கிடைத்தது ஏமாற்றம்...\nஇலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திர...\nதிமுக காங்கிரஸ் குடுமிச் சண்டை ஆரம்பம்\nஇலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை கோரி தீர்மானம்...\nஉலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்...\nதி.மு.க., வினர் மீது கை வைத்தால்\n15 ஆயிரம் ரூபா பணத்திற்காக முதியவரைக் கொன்றது சிறீ...\nகரூரில் விதவையிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ...\nநில அபகரிப்பு வழக்கில் போலீசார் முன்பு சரண் ; வீரப...\nதிமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்-பாதியில் காணா...\nகனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்ச���ான...\nகருணாநிதியே நிரந்தர தலைவர் ஸ்டாலின் அழகிரி மோதலுக்...\nதமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக ...\nதிமுக செயல் தலைவர் பதவி: ஸ்டாலின் அழகிரி போட்டா ப...\nபிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்\nதமிழர் தாயகத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில...\nதி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி\nசெயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள்...தேர்தல் தோ...\nதொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ...\nபத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையில் ம...\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரியை கைது செய்ய முயற்சி\n15 ஆண்டுகளாக போலீஸ் \"லாக்கப்'பில் இருக்கும் அனுமன்...\nஊட்டியில் பயிற்சி ரத்து: சிறீலங்கா ராணுவம் கொழும்ப...\nகருணாநிதியிடம் இருந்து அதிகாரம் கைமாறுமா\nமனச்சாட்சி உள்ள மனிதர்களே ஒரு நிமிடம் உங்களுக்கு ...\nகொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார...\nவடக்கில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்\nகோவையில் இன்று கூடுகிறது தி.மு.க. செயற்குழு பொதுக்...\nவீரபாண்டி ஆறுமுகம் சரணடைய உத்தரவு\nஉங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா\nதமிழீழத் தேசியக் கொடியுடன் லண்டன் வீதிகளில் பேரூந்...\nஉச்சத்தைத் தொடும் பட்டாசு விலை: இந்த வருஷம் காஸ்ட்...\nடயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை: தகவல்\n20 நாளில் 20 மில்லியன் பயனர்கள்.... கலக்கும் கூகுள...\nஹிலாரியின் சென்னைப் பயணம் – கலங்கிப் போயிருந்த சிற...\nகருணாநிதி இருக்கும்வரை புதிய தலைவர் தேவையில்லை: அழ...\nமிக்சி, கிரைண்டர், லேப்-டாப் இலவசமாக வழங்குவதா\nகோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்ட...\nமு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில்...\n5 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடம்மாற்றியது ...\nதென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவ...\nதிமுக கருணாநிதியின் கையைவிட்டுப் போகிறதா\nசீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத...\nதலைவா உன் திருவடி சரணம்:என்னை காத்தருள்வாய் கருணாந...\nசமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உ...\nஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்...\n\"நாம் எப்படி தோற்றோம் என புரியவில்லை' : ஸ்டாலின்\nபொய் வழக்கு போட்டு தி.மு.க.வை அழிக்க முடியாது- மு....\nரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி\nஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்ட...\nஅழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ...\nஅமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்...\nநில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு-12 தனிப...\nகுண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா\nஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்த...\nநில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு ச...\nசென்னையில் லேசான நிலஅதிர்வு: மக்கள் பீதி\nநில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னா...\nஇன்றைய மாலைச் செய்திகள் 19.07.211\nகருணாநிதி கடுமையாக விமர்சித்ததால் : திமுகவிலிருந்த...\nகலா‌நி‌தி மாற‌ன் ‌மீதான புகா‌ரை விசா‌ரி‌க்க த‌னி‌ப...\nகோவை ராசி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/91-201783", "date_download": "2018-05-24T06:28:22Z", "digest": "sha1:6OGXDXY6VV7UNWZFL77AYKSZ4FYIUPH2", "length": 30967, "nlines": 128, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பூட்டான்: வளர்ச்சியா, மகிழ்ச்சியா?", "raw_content": "2018 மே 24, வியாழக்கிழமை\nமகிழ்ச்சியின் அளவுகோல் எது என்ற கேள்விக்கான விடை மிகவும் சிக்கலானது.\nமகிழ்ச்சி என்பது பண்பறி ரீதியானது. அதை அளவுகோல்களின் அடிப்படையில் அளவிடவியலாது.\nபண்பறி ரீதியானவை அகவயமானவை. அவை ஆளாளுக்கு வேறுபடுபவை. இவ்வளவு சிக்கல்களைக் கொண்டுள்ளமையால், மகிழ்ச்சியை அளவிடவியலாது.\nவளர்ச்சியை அளவிடலாமா என்ற கேள்விக்கு பொருளியல் நிபுணர்கள் “ஆம்” என்று பதிலளிக்கின்ற போது, எது வளர்ச்சி என்பதற்குப் பொதுவான, ஒருமித்த வரைவிலக்கணம் இன்னமும் இல்லை.\nபொதுவில், பொருளாதார வளர்ச்சியே வளர்ச்சி என அறியப்படுகிறது. அவ்வகையில் வளர்ச்சி, மகிழ்ச்சியைத் தருமா என்பது இவ்விரண்டும் சார்பான பிரதான வினா. இதை, இன்னொரு வகையில், ‘பணத்தால் சந்தோசத்தை வாங்கவியலுமா’ என்றும் கேட்க முடியும்.\nஇன்று வளர்ச்சி பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியே அந்நாட்டின் அபிவிருத்தியின் அடிப்படை என்று கருதப்படுகிறது. மொத்த தேசிய உற்பத்தியே வளர்ச்சியின் அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது.\nஆனால், பூட்டான் தேசம் மட்டும் வளர்ச்சியல்ல; மகிழ்ச���சியே பிரதானம் என்று வாதாடுகிறது. அதை நடைமுறையிலும் நிரூபித்துள்ளது.\nபூட்டானின் இந்த வாதம், வளர்ச்சியால் மகிழ்ச்சியை அளவிட இயலுமா அல்லது மகிழ்ச்சியால் வளர்ச்சியை அளவிட இயலுமா என்ற கேள்வியை எழுப்பியது. இது வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இடையிலான உறவையும் முரணையும் பற்றிய கதை.\n1979 ஆம் ஆண்டு, பூட்டானின் மன்னர் ஜிக்மி சிங்மி வாங்சக், உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்கு வந்தபோது, பம்பாய் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகளைக் கேட்டனர்.\nஅப்போது, ஓர் ஊடகவியலாளர் “பூட்டான் மொத்த தேசிய உற்பத்தியில் ஏன் பின்தங்கி இருக்கிறது” என்று கேட்டார்.\nஅதற்குப் பதிலளித்த பூட்டானின் மன்னர், “எமக்கு மொத்த தேசிய உற்பத்தியில் நம்பிக்கை கிடையாது. எமக்கு மொத்த தேசிய மகிழ்ச்சியே மிகவும் முக்கியமானது” எனப் பதிலளித்தார்.\nஇக்கூற்று, வெறுமனே ஒரு கூற்றாக அக்காலத்தில் கருதப்பட்ட போதும்கூட, காலப்போக்கில் வளர்ச்சியை எவ்வாறு அளவிடுவது மொத்த தேசிய உற்பத்தி மட்டுமே வளர்ச்சியின் அளவுகோலாக இருக்க முடியுமா மொத்த தேசிய உற்பத்தி மட்டுமே வளர்ச்சியின் அளவுகோலாக இருக்க முடியுமா மொத்த தேசிய உற்பத்தியை மையமாகக் கொண்டு மகிழ்ச்சியை அளவிடமுடியமா, போன்ற கேள்விகள் மெதுமெதுவாக வெளிப்படத் தொடங்கின.\n1990களின் இறுதிப் பகுதியில் பூட்டானினால் முன்வைக்கப்பட்ட ‘மொத்த தேசிய மகிழ்ச்சி’ என்ற கருத்தாக்கம் கவனிப்புக்குள்ளாகத் தொடங்கியது.\nதென்னாசிய நாடுகளில் ஒன்றாகிய பூட்டான், இந்தியாவையும் சீனாவையும் எல்லைகளாகக் கொண்ட நிலத்தால் சூழப்பட்ட நாடாகும். ஏழரை இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட பூட்டான், ஆசியாவில் ஊழல் குறைந்த நாடாகவும் பொருளாதாரச் சுதந்திரம் அதிகம் உள்ள நாடாகவும் விளங்குகிறது.\nவேகமான பொருளாதார வளர்ச்சி உடைய நாடுகளில், இரண்டாவது இடத்தில் உள்ளது. நீர்மின் நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார விற்பனை, இதன் பிரதான வருமானமாக உள்ளது.\nமிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றாக விளங்குவதால், பொருளாதார அபிவிருத்தி என்பது மிகவும் கடினமானது. வறுமையிலும் பூட்டானியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களது மகிழ்ச்சி என்பது அதிகரித்திருக்கிறது. எனவே, பொருளாதார அடிப்படையில் மகிழ்ச்சியை ��ளவிடாதீர்கள் என்பதே பூட்டான் மன்னரின் வாதமாக இருந்தது.\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, அளக்கும் பிரதான அளவுகோலாக அந்நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி (GDP) கருதப்படுகிறது.\nஇது, இந்த ஆண்டு, கடந்த ஆண்டைவிட, எவ்வளவு சதவிகிதம் வேறுபடுகிறது என்பதன், அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மொத்த தேசிய உற்பத்தி என்பது, ஒருநாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தியாகும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பு ஆகும்.\nஇது, ஒரு நாட்டின் பொருளாதார வலுவைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஆனால், மொத்த தேசிய உற்பத்தியின் அளவை வைத்து, நாட்டு மக்களின் வாழ்நிலை பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாது.\nமக்கள் வாழ்நிலை என்பது, என்ன உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, அது பல்வேறு பகுதி மக்களுக்கு எந்தெந்த அளவில் கிடைத்துள்ளது போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகும். இருப்பினும், இன்றைய பொருளியல் அளவுகோல்களில் மொத்த தேசிய உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் ஒரு முக்கிய குறீயீடாகக் கருதப்படுகிறது.\nமொத்த தேசிய உற்பத்தியை, வளர்ச்சியின் குறியீடாகக் கொண்டால், அது கடந்தாண்டை விட, இவ்வாண்டு எவ்வளவு வளர்ந்துள்ளது என்றே கணக்கிடுகிறது.\nஎனவே, வளர்ச்சி என்பது, தொடர்ச்சியான அதிகரிப்பு என்ற அடிப்படையைக் கொண்டது. இன்னொரு விதத்தில், வளர்ச்சி என்பது, வெறுமனே பொருளாதாரம் சார்பானதாக மட்டுமே கொள்ளப்படுகிறது.\nஇன்று வளர்ச்சி என்பது, நுகர்வுடன் நெருங்கிய தொடர்புடையதாகி விட்டது. எவ்வளவு இருந்தாலும் போதாது என்ற மனோபாவம் நுகர்வை வெகுவாக அதிகரித்துள்ளது. வளர்ச்சி என்பது, அதிகமான நுகர்வு என்ற நிலையை உருவாக்கி விட்டுள்ளது. இவ்வகையில், அதிக நுகர்வு, வளர்ச்சி என்றும் அதுவே மகிழ்ச்சி என்றும் எமக்குச் சொல்லித் தரப்படுகிறது.\nஇவ்விடத்தில், சார்ள்ஸ் டாவினுக்கு நடந்ததொரு சம்பவத்தை நினைவுகூர்வது பொருத்தம். டார்வின் தனது ஆய்வுகளின் போது, ஒரு புராதனப் பழங்குடி இனத்தைச் சந்தித்தார். வழக்கமாக, மனித மாமிசம் தின்னாத அவர்கள், பஞ்ச காலத்தில் மட்டும், தங்கள் இனத்தைச் சேர்ந்த, வயது முதிர்ந்த கிழவிகளைக் கொன்று தின்கிறார்கள்.\nதாங்கள் தின்பது மட்டுமின்றி, தங்கள் வேட்டை நாய்களின் பசியைத் தீர்ப்பதற்காகவும் கிழவிகளைக் கொல்வார்கள்.\nஅதிர்ச்சியுற்ற ��ார்வின், “நாய்க்கு மனிதனைத் தீனியாக்குகிறீர்களே” என்று கேட்டபோது, அவர்கள் இரண்டே வரிகளில் பதில் சொன்னார்கள். “நாய்கள் வேட்டைக்குப் பயன்படும்; கிழவிகள் பயன்பட மாட்டார்கள்” தம்மைக் கொல்ல வரும் எதிரியாகவோ அல்லது தன்னால் கொன்று தின்னப்பட வேண்டிய உணவாகவோ, சக மனிதனைக் கண்டு கொண்டிருந்த, விலங்கு நிலையிலிருந்து, மனிதன் உருவாகிக் கொண்டிருந்த காலம் அது.\nதனது பசி, தாகம், உறக்கம், வேட்கை ஆகியவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக எதையும் செய்யலாம் என்றெண்ணிய காலம் அது. இதைத்தான் செய்யலாமென்ற ஒழுக்கம், மதிப்பீடுகள் போன்றவை தோன்றாத காலம்.\nஇன்று, நாம் வெகுதூரம் வந்து விட்டோம். எனினும் நுகர்வும் பயன்பாடும் மட்டுமே மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது என்ற ‘நுகர்வியல் பண்பாடு’தான் இன்று கோலோச்சுகிறது.\nஉண்பதிலும் உடுத்துவதிலும் அழகியல் இரசனையிலும் இன்னபிற நடவடிக்கைகளிலும் பல அன்றாட மகிழ்ச்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவைதான் அறுதியான மகிழ்ச்சிகளா இது எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்.\nபிற மக்களின் துன்பங்கள், ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை பற்றி அக்கறையில்லாமல், தனது மகிழ்ச்சி ஒன்றே, இலட்சியமாக இருக்க, எவ்வளவுதான் ஒரு மனிதன் முயன்றாலும், அது சாத்தியமாவதில்லை.\nஎந்த வம்பும் வேண்டாமென்று எவ்வளவுதான் நடைபாதையில் ஒதுங்கி, ஒதுங்கிச் சென்றாலும், எங்கிருந்தோ வரும் கல்லோ, சுடுசொல்லோ தலையைப் பிளக்கும்.\n‘சமுதாயத்தில் இருந்து கொண்டே, அதிலிருந்து சுதந்திரமாக இருக்க முடியாது’ என்ற உண்மையை நேரடியாக மண்டையில் உறைக்க வைக்கும். இதைத்தான், ‘மகிழ்ச்சி என்பது போராட்டம்’ என்று கார்ள் மார்க்ஸ் அன்றே கூறிவைத்தார்.\nஇன்று, நுகர்வே வளர்ச்சியின் அடிப்படையாகவும் மகிழ்ச்சியின் அடிப்படையாகவும் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇப்பூவுலகைப் பற்றிக் கவலைப்படுகின்றவர்கள், தற்போது முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇது, வெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல; மாறாக அடிப்படையாகச் சமூக, பொருளாதார அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதுடன் இணைந்ததாகும்.\n2050இல் உலக மக்கள் தொகை 900 கோடியைத் தொட்டுவிடும். தற்போதுள்ள வளங்கள் 140 கோடி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே இயலும். அப்போது நாம் என்ன செய்யப் போகிறோம் வளர்ச்சியின் பெயரால் நாம் இப்பூவுலகைச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஇன்று, ஏகபோக பல்தேசியக் கம்பனிகள், நவீன இராஜ்யம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றன. அது, ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் இயற்கையையும் ஒட்டுமொத்த பூமிப்பந்தையும் தனது கொலனியாக மாற்றியிருக்கிறது.\nஅதன் மூலமாக மனித குலத்தின் விலை மதிக்க முடியாத படைப்பாக்கத் திறன்களையெல்லாம், அப்பட்டமான இலாபம் சம்பாதிக்கின்ற பண்டங்களாக மாற்றியிருக்கின்றன. நமது படைப்பாக்கத்திறன், நமது அறிவு மற்றும் நமது கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியவை நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான தகுதிகளாகப் பார்க்கப்படவில்லை.\nமாறாக, ஒவ்வொரு மனிதனையும் சக மனிதனிடமிருந்து, சமூகத்திடமிருந்து, இயற்கையிடமிருந்து தனிமைப்படுத்தி, வெறுமனே உற்பத்திப் பண்டங்களாக மாற்றியுள்ளது. மனித மாண்புகளை இப்படி மலினப்படுத்தியிருப்பது என்பது நிச்சயமாக தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; அது முற்றிலும் முதலாளித்துவத்தின் குணமே ஆகும்.\nஒரு புதிய வகை, ‘கோர்ப்பரேட்’ குணாம்சம் வலுவாக வேரூன்றி இருக்கிறது. அது, தொழில்நுட்பத்தின் மீது, எதேச்சதிகாரமான கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது.\nஇந்த வகை, ‘கோர்ப்பரேட்’ மயம் என்பது, இன்னும் அறிவுபூர்வமாக, இன்னும் வேகமாக, இன்னும் ஊடுருவிச் செல்கிற தன்மை கொண்டது. ஒட்டுமொத்த மனித குலத்தையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிற ஏகாதிபத்தியத்தின் அதிகார வெறியும், மேலும் மேலும் இலாபம் என்கிற கொள்ளை வெறியும் தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் முற்றிலும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது.\nதொழில்நுட்பம் அனைத்துக்குமான தீர்வைத் தரும் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கை எம்மிடம் விதைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் மனிதன் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை மனிதனே கண்டுபிடித்தது போல, இப்பிரச்சினைகளுக்கும் தீர்வை மனிதன் கண்டுபிடித்து விடுவான் என்று நினைப்பது, ‘நம்பிக்கை’ என்று ஒருபுறம் கொண்டாலும், மறுபுறம் முட்டாள்தனம் என்றும் கருதவியலும்.\nமேற்கத்திய பொருளாதாரங்கள், தொழில் சமூகங்களாக இருந்த நிலையிலிருந்து மாறி, தொழில் வளர்ச்சிக்குப் பிந்தைய சமூகங்களாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இவை, அடுத்த கட்ட மாற்றத்தை நோக்கி, மிக வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.\nஒருபுறத்தில், ஏற்கெனவே போராடிப் பெற்ற அனைத்து விதமான உரிமைகளும் பறிக்கப்பட்டு வரும் நிலையில், ‘உரிமைகள் பெற்றிருப்பதே ஒரு உரிமை’ என்ற நிலைக்கு, உலகின் பெருவாரியான மக்களை, முதலாளித்துவம் தள்ளியிருக்கிறது.\nமறுபுறத்தில், அனைத்து விதமான தொழில்நுட்ப வளர்ச்சியையும் முற்றிலும் தனது இலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் முதலாளித்துவம் தீவிரமாகப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது.\nதொழில் மூலதனம், தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, தனது இலாபத்தை, மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள, நிதிமூலதனமாக மாறி, உலகெங்கிலும் எல்லைகளை உடைத்துக் கொண்டு பயணித்தது.\nநிதி மூலதனம், அளவிட முடியாத தாக்குதலை உலகெங்கிலும் ஏழை, எளிய மக்களின், அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக, அது, தனது இலாப எல்லையை, மேலும் விரிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு, தொழில்நுட்ப மூலதனமாக உருமாற்றிக் கொண்டுள்ளது.\nஇன்றைக்கு இந்த உலகையே ஆட்டுவிக்கும் அம்சமாக, தொழில்நுட்ப மூலதனம் மாறியிருக்கிறது. இது, நுகர்வுக்குச் சேவகம் செய்கிறது. விளம்பரங்கள், புதிய யுத்திகளில், புதிய கருவிகளின் ஊடு கடத்தப்படுகிறது.\nஇவை, அடிப்படையான கேள்வியொன்றை எழுப்புகின்றன. மகிழ்ச்சியை எவ்வாறு அளவிடுவது வெறுமனே பொருளாதாரக் குறிகாட்டிகள் மகிழ்ச்சியை அளவிட மாட்டாதவை. வளர்ச்சி, மகிழ்ச்சியை அளவிட மாட்டாது. இவை, நாம் கருத்தில் கொள்ள வேண்டிய வினாக்கள்.\nபூட்டான் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாத நாடாக இருக்கலாம். ஆனால், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பூட்டான் எங்களுக்குச் சொல்கின்ற செய்தி என்ன\nஓடி ஓடி மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, பணத்தைச் சேர்த்தாலும் அப்பணம் மகிழ்ச்சியைக் கொண்டுவராது. மகிழ்ச்சி என்பது சேர்த்து வைத்த சொத்திலோ பணத்திலோ, மாடமாளிகைகளிலோ தங்கியில்லை. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது, என்ற கேள்வியை, நாம் இன்னொருமுறை, எம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கரு��்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/what-happens-fat-when-you-lose-your-weight-017261.html", "date_download": "2018-05-24T05:50:15Z", "digest": "sha1:KSED7UVNBGYSCV5ZGMODE3KOON7VPSNL", "length": 10983, "nlines": 111, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடல் இளைக்கும்போது கொழுப்பு எப்படி வெளியேறுகிறது தெரியுமா? | what happens to fat when you lose your weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உடல் இளைக்கும்போது கொழுப்பு எப்படி வெளியேறுகிறது தெரியுமா\nஉடல் இளைக்கும்போது கொழுப்பு எப்படி வெளியேறுகிறது தெரியுமா\nநாளுக்கு நாள் உடல் எடை அதிகரிப்பதை உணர்ந்து இன்று பலரும் பல வித முயற்சிகளை அல்லது பயிற்சிகளை மேற்கொண்டு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்கின்றனர்.\nஉடலில் இருந்து கொழுப்புகள் வெளியேற்றப்படும்போது தான் உடல் இளைக்கிறது. இந்த கொழுப்புகள் எங்கே போகின்றன எப்படி போகின்றன என்று யாராவது யோசித்ததுண்டா அந்த யோசனைக்கான பதில் தான் இந்த தொகுப்பு\nஉடலுக்கு தேவையான அளவை விட அதிகமாக உட்கொள்ளும்போது , அந்த குறிப்பிட்ட அளவிற்கு அதிகம் சேரும் உணவுகள் கொழுப்பாக மாற்றம் பெற்று உடலில் சேமித்து வைக்க படுகின்றன.\nஇப்படி சேமித்து வைக்கப்பட்ட கார்போ ஹைட்ரெட் மற்றும் புரதங்கள் ட்ரை கிளிசெரைடுகளாக மாறுகின்றன. இந்த ட்ரை கிளிசெரைடுகள் என்பது ஒரு வகை கொழுப்புகள் ஆகும். இவை இரத்தத்தில் காணப்படும்.\nமற்ற கூறுகளை போல இவையும் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனால் உருவாக்கப்பட்டவை ஆகும். இவை கொழுப்பு செல்களில் சிறு சிறு துளிகளாக சேமித்து வைக்க பட்டிருக்கும். உங்கள் எடை குறையும் போது இவைகள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.\nசரி இந்த கொழுப்புகள் எங்கே, எப்படி போகின்றன இதற்கான பதில் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.\nஉங்கள் உடலில் இருந்து வெளியேறும் கொழுப்புகள் சுவாசத்தின் வழியாக கார்பன் டை ஆக்சைடாக வெளியேறுகிறது. இன்னும் சொல்ல போனால், உங்கள் நுரையீரல் தான் எடை குறைப்பிற்கு உதவும் உள்ளுறுப்பாகும். எடை குறைப்பை செய்வதற்கான முக்கிய பணியாகிய கொழுப்புகள் வெளியேற்றம் நுரையீரலில் தான் நடைபெறுகிறது.\n10 கிலோ எடை யை குறைப்பதாக வைத்து கொள்வோம். இதற்கு நீங்கள் சராசரியாக 29 கிலோ ஆக்ஸிஜனை உள்ளிழுக்க வேண்டும். அது 28 கிலோ கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் 11 கிலோ தண்ணீரை உற்பத்தி செய்ய வேண்டும்.\nஉங்கள் மூச்சு காற்றில் வெளியேறுவது கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் ஈரப்பதம் . சுவாசத்தினால் தான் உடலில் எடை குறைப்பு ஏற்படுகிறது என்பதால் இந்த செயலின் போது உருவாகும் சிறு அளவு நீரும் , சிறுநீர், வியர்வை , கண்ணீர் போன்ற வழிகளில் வெளியேறிவிடுகிறது.\nவியர்வை வழியாக ஒரு சிறு அளவு கொழுப்புகள் மட்டுமே வெளியேறுகிறது. மலத்தின் வழியாக ஒரு சிறு அளவு வெளியாகிறது. அதிகப்படியான கொழுப்பு உங்கள் மூச்சு காற்றின் வழியாக மட்டுமே வெளியேறுகிறது.\nபற்களுக்கு பின்னால் உள்ள கறை போகவே மாட்டேங்குதா... என்ன செய்தால் போகும்... என்ன செய்தால் போகும்\nஎவ்வளவு வலி இருந்தாலும் இந்த மூலிகை இருந்தா போதும்... பஞ்சா பறந்துடும்...\nஜிம்முக்கு போறவங்க பாட்டில்ல ஒன்று வெச்சி குடிக்கிறாங்களே அது என்னன்னு தெரியுமா\nதூங்கப் போகும்முன் பால் குடிக்கலாமா... இத படிச்சிட்டு முடிவு பண்ணுங்க...\nஎடை குறைக்க டயட் இருந்ததால் மாரடைப்பா முன்னாள் மத்திய அமைச்சரின் 21 வயது மகன் மரணம் \nகாலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்... உங்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ்\nSep 15, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n... இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nஇன்று 12 ராசிகளும் எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்\nஇந்த வாரம் குபேரனை வழிபட்டு கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%89/", "date_download": "2018-05-24T05:48:36Z", "digest": "sha1:SF53U2JHK7RZTB3M3R5HVMMA3EDMSKHJ", "length": 6646, "nlines": 117, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "நான் பாடும் பாடல் – பாடவா உன் பாடலை | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nநான் பாடும் பாடல் – பாடவா உன் பாடலை\nபடம் : நான் பாடும் பாடல்\nபாடல் : பாடவா உன் பாடலை\nஎன் வாழ்விலே ஒரு பொன் வீணை ஓ\nஎன் வாழ்விலே ஒரு பொன் வீணை ஓ\nவாடை பூங்காற்று என்னை தீண்டும்\nவாழ்கை யாவும் நீ வேண்டும்\nகடலோடு அலை போல உறவாட வேண்டும்\nஇலை மூடும் மலர் போல எனை மூட வேண்டும்\nஎன் தேகம் எங்கும் உன் கானம் தங்கும்\nநீ வந்து கேலாமல் ஏங்கும் தமிழ் சங்கம்\nஉன்னை காணாமல் கண்கள் பொங்கும்\nஉனக்காக என் பாடல் அரங்கேரும் வேளை\nநீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை\nபூமேகம் இங்கே ஆகாயம் எங்கே\nநீ சென்ற வழி பார்த்து வாடும் உன் பூ இங்கே\nஎன் வாழ்விலே ஒரு பொன் வீணை ஓ\nஎன் வாழ்விலே ஒரு பொன் வீணை ஓ\nநான் பாடும் பாடல் – தேவன் கோவில்\nநான் பாடும் பாடல் – பாடவா உன் பாடலை (sad)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-05-24T05:55:48Z", "digest": "sha1:U6PD4UMU73V5VJK2A4IJ4BAQCLA5ZIGG", "length": 6515, "nlines": 136, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : மன்னவா . . !", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலி���் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nவியாழன், 16 ஜூலை, 2015\nஇசை தாயின் புத்திர சோகத்தை\nதுடைக்க வழி தெரியாமல் அவள்\nகண்ணீரினிலே மூழ்கி போகிறோம் நாங்கள்.\nஎக்காலத்திலும் இறவா இசை தந்த வேந்தே,\nஉமது இசை எம்முடன் இருக்கையிலே\nநீவிர் எம்மை விட்டு நீந்தி சென்றதெனோ\nமக்கள் தலைவரையும், நடிப்பின் திலகத்தையும்\nகண்டு கச்சேரி காண்பிக்க சென்றாயோ \nஓர் ஜாம்பவன சகாப்தம் . . .\nமெல்லிசை மன்னாவனோடு - முடிந்தது\nவிரல் நுனியில் இசை படைத்த வேந்தன்,\n- அதராஞ்சலி - ஹ்ருதயாஞ்சலி - கவிதாஞ்சலி - கானாஞ்சலி -\nஇசை மன்னன் , தெய்வத்திரு . விஸ்வநாதன் பூத உடல் மறைவிற்கு . . . \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஎங்கள் நாட்டில் இலையுதிர் காலம் . . .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t139266-20", "date_download": "2018-05-24T06:13:42Z", "digest": "sha1:PCAZXKDW5DDY3ZEW4MCQKQRABRAHNUJL", "length": 15814, "nlines": 233, "source_domain": "www.eegarai.net", "title": "\" தீபாவளி தள்ளுபடி 20 பர்ஸன்ட்ங்க! \"", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லி��் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n\" தீபாவளி தள்ளுபடி 20 பர்ஸன்ட்ங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n\" தீபாவளி தள்ளுபடி 20 பர்ஸன்ட்ங்க\nதிருடின நகையை, அஞ்சு பங்கா வெச்சு,\nஒரு பங்கை என்கிட்டேயே தர்றியே ஏம்பா\n\" தீபாவளி தள்ளுபடி 20 பர்ஸன்ட்ங்க\nRe: \" தீபாவளி தள்ளுபடி 20 பர்ஸன்ட்ங்க\nசார், இரண்டு டீ கொடுங்க\nஎன்னப்பா இட்லி சாப்டா இருக்குமா\nஎன்ன சார் , கிண்டல் பண்றீங்க...\nதிருடன் வேஷத்தில் நகர்வலம் போன மன்னரை\nமக்கள் தெரியாம கட்டிப்போட்டு உதைச்சிட்டாங்க...\nRe: \" தீபாவளி தள்ளுபடி 20 பர்ஸன்ட்ங்க\nRe: \" தீபாவளி தள்ளுபடி 20 பர்ஸன்ட்ங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/93-198935", "date_download": "2018-05-24T06:23:17Z", "digest": "sha1:QFAZ33BCXEWVY67JPHJ4SBL2TYJ7HZBZ", "length": 4580, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கால்வாயில் சடலம் மீட்பு", "raw_content": "2018 மே 24, வியாழக்கிழமை\nதென் மாகாணம், பிட்டிகல பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்து இன்று காலை தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரின் சடலம், ஒலுவில கால்வாயிலிருந்து மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nதன்னைத் தாக்கியதாக, பிட்டிகலவை வசிப்பிடமாகக் கொண்ட இச்சந்தேகநபரின் மனைவி, பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.\nஇந்த முறைப்பாட்டை அடுத்தே, குறித்த சந்தேகநபரைக�� கைதுசெய்திருந்ததாக, பிட்டிகல பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2011/06/blog-post_13.html", "date_download": "2018-05-24T06:19:10Z", "digest": "sha1:H6TPYJKO7DLZ6HFDKNQ2YDTTNPOAF4TI", "length": 27529, "nlines": 241, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: மாத்தி யோசித்தால் வெற்றி நிச்சயம்", "raw_content": "\nமாத்தி யோசித்தால் வெற்றி நிச்சயம்\n'ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்' என்பார்கள்.\nஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள் இருப்பது கூட நமக்குத் தெரிவதில்லை.\nவாழ்க்கையின் பெரும்பாலான விஷயங்களில் இது நடந்து விடுகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் விடையாக நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு தீர்வையே தேர்ந்தெடுக்கிறோம். ஒரு கட்டத்தில் அதுவே பழகிப் போக, `இந்தப் பிரச்சினைக்கு இது மட்டும் தான் தீர்வு' என முடிவு கட்டி விடுகிறோம்.\nதுப்பறியும் நாவல்களைப் படிக்கும் போது நமக்கு ஆங்காங்கே மெல்லிய ஆச்சரியம் எழுவதற்கான காரணமும் அது தான்.\n'அடடா... இந்த யோசனை நமக்கு தோணாம போச்சே' என்று கதாநாயகர்களைப் பாராட்டுகிறோம்.\nதினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளானாலும் சரி, அலுவலகப் பிரச்சினைகளானாலும் சரி, வித்தியாசமாக யோசித்து புதிது புதிதாய்த் தீர்வுகளைக் கண்டுபிடிப்பவர்களை வெற்றி தேடி வந்து அரவணைத்துக் கொள்ளும்.\nவித்தியாசமாக யோசிப்பவர்கள் தனித்துத் தெரிகிறார்கள். சாமந்திப் பூக்களின் தோட்டத்தில் ஒரு பூ மட்டும் நீல நிறமாகத் தெரிந்தால் சட்டென கண்களை ஈர்த்து விடுவதைப் போல.\nவிண்வெளியில் காற்று இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். விண்வெளி வீரர்கள் சாதாரண பேனா கொண்டு போனால் பயன் இருக்காதாம். எனவே விண்வெளிப்பயணத்தின் போது வெற்றிடத்தில் காகிதத்தில் எழுதுவதற்குரிய ஸ்பெஷல் பேனாவைக் கண்டு பிடிக்க அமெரிக்கர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்தார்கள். கடைசியில் பல கோடி ரூ��ாய்கள் செலவு செய்து வெற்றிகரமாக ஒரு பேனாவைக் கண்டு பிடித்தார்கள்.\nரஷ்யர்களுக்கும் இதே சிக்கல் வந்ததாம். அப்போது ரஷ்ய விண்வெளி ஊழியர் ஒருவர் சொன்னார், 'எதுக்குப் பேனா ஒரு பென்சில் கொண்டு போய் எழுதுவோமே...'.\nஅவர்களுக்கு இரண்டு ரூபாயில் பிரச்சினை தீர்ந்தது.\n'விண்வெளியில் வைத்து எழுத வேண்டும்' என்பது தான் கொடுக்கப்படும் பிரச்சினை. அதற்குத் தீர்வு பல மில்லியன் டாலர் பேனாவாகவோ, இரண்டு ரூபாய் பென்சில் ஆகவோ இருக்கலாம். ஆனால் எது லாபகரமானது எந்தச் சிந்தனை வலுவானது எது வழக்கத்துக்கு மாறாகச் சிந்திக்கிறது இவை தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.\nஒரு பெரிய சோப் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஒரு புகார் வந்தது. ஒருவர் வாங்கிய சோப்புகளில் ஒரு கவருக்குள் மட்டும் சோப்பு இல்லை. வெறும் கவர் மட்டுமே இருந்தது நிறுவனத்துக்கு இதே போல அங்கொன்றும் இங்கொன்றுமாக புகார்கள் எழ, நிர்வாகம் இதற்கு ஒரு பரிகாரம் கண்டுபிடிக்க முயன்றது.\nகம்பெனியிலுள்ள பெரிய வல்லுனர்கள் எல்லாம் ஒரு அறையில் கூடி விவாதித்தார்கள். ஏகப்பட்ட ஐடியாக்கள் வந்தன.\nசோப்புகள் வரிசை வரிசையாக ஒரு பெல்ட் வழியாக ஊர்ந்து போய்க் கடைசியில் ஒரு இடத்தில் வந்து சேரும். அந்த இடத்துக்கு வந்து சேருவதற்கு முன் அந்தக் கவர்களில் எல்லாம் சோப்பு இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். சோப்பு இல்லையேல் அதை எடுத்துத் தனியே வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.\nசரி, கவருக்குள் சோப்பு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது\nஆளாளுக்கு ஒரு ஐடியா சொன்னார்கள்.\nஒருவர் சொன்னார், 'ஒரு எக்ஸ்ரே கருவியைப் பொருத்தலாம். அந்தக் கருவி ஒவ்வொரு சோப்பாக ஸ்கேன் செய்து உள்ளே சோப் இருக்கிறதா இல்லையா என்பதைக் காட்டி விடும். அப்புறம் ஒரு ரோபோ கையை வைத்து அந்த டப்பாவை எடுத்துத் தனியே வைக்கலாம்.'\nஇன்னொருவர் சொன்னார், 'சோப்பு ஊர்ந்து போகும் இடத்தில் ஒரு சின்ன எடை மிஷின் ஒன்றை வைக்க வேண்டும். சோப் இல்லையென்றால் எடை குறைவாய் இருக்கும், அதை அப்புறப்படுத்தி விடலாம்.'\nஇப்படி ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள்.\nநீங்களாக இருந்தால் இந்தச் சூழலில் என்ன பதில் சொல்வீர்கள் இதில் எது சிறந்த வழி இதில் எது சிறந்த வழி அல்லது இதை விடச் சிறந்த எளிய வழி உண்டா அல்லது இதை விடச் ச���றந்த எளிய வழி உண்டா... இவை தான் இங்கே கேள்விகள்.\nகூட்டத்திலிருந்த ஒருவர் ஒரு அட்டகாசமான ஐடியா சொன்னார். `சோப்புகள் ஊர்ந்து வரும் இடத்தில் ஒரு பெரிய மின்விசிறியை வேகமாகச் சுழல விடுங்கள். சோப்பு இல்லாத கவர்கள் எல்லாம் தானே பறந்து போய்விடும். பறக்காத கவர்களிலெல்லாம் சோப் இருக்கிறது என்று அர்த்தம்\nஇது தான் அவருடைய ஐடியா\nமிக எளிமையான, செலவில்லாத இந்த ஐடியா கரகோஷத்துடன் அங்கீகரிக்கப்பட்டது.\nஒரு கோடீஸ்வரர் இருந்தார். அவருக்குப் பயங்கரமான கண் வலி. அவருடைய வலியைப் போக்க வழி தெரியாமல் எல்லா மருத்துவர்களும் கையைப் பிசைந்தார்கள். கடைசியில் ஒரு துறவியைக் கூட்டி வந்தார்கள்.\nஅவர் 'உங்கக் கண்ணுக்கு நிற அலர்ஜி வந்திருக்கிறது. இன்னும் ஒரு மாசத்துக்குப் பச்சை நிறங்களை மட்டும் பாருங்க. மற்ற நிறங்களைப் பார்க்காதீங்க' என்றார்.\n... வீடு, படுக்கை துணிகள் எல்லாமே பச்சை கலராய் மாற்றப்பட்டன. பச்சை உடை, பச்சை முகமூடி இல்லாமல் யாரும் அவரை நெருங்க முடியவில்லை.\nஒரு மாதம் கழிந்து துறவி வந்தார். அவர் மீதே பச்சை பெயிண்டைக் கொட்டினார்கள். துறவி அதிர்ச்சியடைந்தார். கோடீஸ்வரரோ, `மன்னியுங்கள் உங்க உடை காவி நிறம். அதனால் தான் பச்சை பெயிண்ட் கொட்டச் சொன்னேன்' என்று சமாதானப்படுத்தினார்.\n'இவ்வளவு களேபரத்துக்குப் பதிலா நீங்க மட்டும் ஒரு பச்சைக் கலர்க் கண்ணாடி வாங்கி கண்ணுல மாட்டியிருந்தா போதுமே' என்றார்.\nஇது தான் எளிய, அதே நேரம் வலிமையான சிந்தனை.\nஎந்த ஒரு செயலைச் செய்யவும் பல வழிகள் இருக்கும். நமக்கு ரொம்பவேப் பரிச்சயமான வழியில் நடப்பதைத்தான் நாம் விரும்புவோம். ஆனால் அந்த வழியை விட்டு விட்டு இன்னொரு வழியில் நடக்கும் போது தான் புதுமைகளைக் கண்டடைய முடியும்.\nஇதை ஆங்கிலத்தில் 'அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங்' என்பார்கள். அதாவது வழக்கமாக மக்கள் யோசிப்பது போல யோசிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக யோசிப்பது.\n'லேட்டரல் திங்கிங்' என்றொரு சமாச்சாரமும் உண்டு. அதுவும் ஏறக்குறைய இதே அடிப்படையிலானது தான்.\nஒரு பிரச்சினைக்குத் தீர்வாக வழக்கமாக உள்ள வழிகளையோ, சட்டெனப் புலப்படும் வழிகளையோ விட்டு விட்டு வேறு புதுமையான வழிகளை யோசிப்பது தான் இரண்டுக்குமான அடிப்படை.\nஒரு சின்ன வித்தியாசமான ஐடியா போதும் ஒரு நிறுவனம் உச்சிக்குப் போக.\nஐ பேட், ஐ போன் போன்றவற்றின் வருகைக்குப் பின் ஆப்பிள் நிறுவனம் அடைந்திருக்கும் பிரமிப்பூட்டும் வளர்ச்சி நாம் அறிந்ததே.\nஐடியாக்களைக் கண்டுபிடிக்க செலவு ஏதும் இல்லை. மூளையைக் கசக்க வேண்டும் அவ்வளவு தான். பெரிய பெரிய கண்டுபிடிப்புகளெல்லாமே சின்னச் சின்ன ஐடியாவின் நீட்சிகள் தான்.\nஒரு காலத்தில் தீக்குச்சியும், அதை உரசி நெருப்பு பற்ற வைக்கும் மருந்தும் தனித்தனியே இருந்தன. பெட்டிக்குள் குச்சியைப் போட்டு, அதன் பக்கவாட்டில் மருந்து தடவி உரச வைக்கலாம் என்பது ஒரு சின்ன ஐடியா தான். ஆனால் எவ்வளவு அட்டகாசமான ஐடியா இல்லையா\nஎட்வர்ட் டி பானோ என்பவர் லேட்டரல் திங்கிங் விஷயத்தில் புலி. இவர் எழுதிய 40 நூல்கள் இருபத்து ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இவருடைய பார்வையில், அறிவும் சிந்தனையும் வேறு வேறு. வித்தியாசமானச் சிந்தனையை யார் வேண்டுமானாலும் பயிற்சியின் மூலமாக உருவாக்கலாம். ஏன் எப்படி எனும் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் போதுமாம்.\nஇன்னொரு விதமாகச் சொன்னால், லேட்டரல் திங்கிங் என்பது ஒரு விஷயத்தை பலருடைய பார்வையில் பல கோணங்களில் யோசிப்பது.\nஉதாரணமாக வீடு கட்டுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். படுக்கையறை நல்ல வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்.\nஎலக்ட்ரீஷியன் 'நிறைய லைட் போடலாம்' என்பார்.\nகார்ப்பெண்டரோ, 'ரூம் ஜன்னலைப் பெரிசு பெருசாக வைக்கலாம்\n'பளிச் நிறத்தில் பெயிண்ட் அடித்தால் வீடு வெளிச்சமாய்த் தெரியும்' என்பது பெயிண்டரின் பார்வையாக இருக்கும்.\nடிசைனரோ 'இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டலாம், நிறைய கண்ணாடி பொருத்தலாம்' என்பார்.\nவாஸ்துக்காரர் ஒருவேளை 'பெட்ரூமை கிழக்குப் பக்கம் பார்க்கிறமாதிரி வையுங்க' என்பார்.\nஇப்படி எழும் பலருடைய கோணத்தை நீங்கள் ஒருவரே யோசித்துச் சொன்னால் உங்கள் சிந்தனை வளர்ச்சியடைகிறது என்று பொருள்.\nவாழ்க்கை எந்த அளவுக்கு போட்டிகளும், சவால்களும் நிறைந்ததோ, அந்த அளவுக்கு வாய்ப்புகளும், வரவேற்புகளும் நிரம்பியது. உங்களுடைய சிந்தனை கூர்தீட்டப்பட்டதாக இருந்தால் பாதைகளில் சிவப்புக் கம்பளம் நிச்சயம் உண்டு.\nவந்தோமா, போனோமா என்றிருக்காமல் தினசரி செய்யும் வேலைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்ன புதுமைகள் புகுத்தலாம் என யோசித்துக் கொண்டே இருங்கள். ஆச்சரியமூட்டும் உயரிய இருக்கைகள் உங்களுக்கு இடமளிக்கும்.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nநக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nமாற்றங்களை ஏற்றுக் கொண்டால் வெற்றி பெறலாம்\nஎல்லா தேச உடம்புகளிலும் இருட்டறைகள்\nநிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்\nமாத்தி யோசித்தால் வெற்றி நிச்சயம்\nடைட்டானிக் கப்பலின் பயணம் தொடங்கிய 100-வது ஆண்டு ந...\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mu-usama.blogspot.com/2012/", "date_download": "2018-05-24T06:05:38Z", "digest": "sha1:BDSKQGKMRSDSJTDADIXOAOT3XDFWLGG6", "length": 2940, "nlines": 52, "source_domain": "mu-usama.blogspot.com", "title": "uReview! : 2012", "raw_content": "\nஅரும்பு - ஒரு கன்னிப்பதிவு\nநான் எழுதும் அரும்பு வார்த்தைகள் இவை..\nஆமாம், சிறுபிள்ளை கூறும் முதல் வா���்த்தை 'அம்மா' போலவும், அது எழுதும் அகரம் போலவும் இருக்கு..\nநிச்சயமாக சந்தோசப்படுகிறேன், ஆனாலும் நிறைய பயப்படுகிறேன். ஏனெனில் உங்களின் நேரம் இந்த கிறுக்கல்களுடன் செலவிடப்படுகிறது, ஒரு வாசகனாய்.\nஎன்மனதை பகிர்ந்து கொள்ள, என் புலம்பல்களுக்கு சில காதுகள் இருப்பதைப்போல ஓர் நிறைவு என்னோடு ஒட்டிக்கொள்கிறது. என்னுள்ளே உணரப்படும் உணர்வுகளின் படிமமாய் கிடக்கும் இந்த வலைப்பக்கம்...\nதொடரும் எந்தன் அலட்டல்கள், இன்னும் சில காலடிகளோடு மழலையின் சுவடாய் பலர் கேட்கும் வண்ணம் இந்த பதிவுலகில்.. - மற்றுமொரு சுவடோடு வரும் வரை.\nLabels: அம்மா, அரும்பு, கன்னிப்பதிவு\nஅரும்பு - ஒரு கன்னிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/top-5-car-technologies-ces-2015-007731.html", "date_download": "2018-05-24T06:05:57Z", "digest": "sha1:DOPYNMPOZFAXCXR6DSY3RE5GRF5TO52H", "length": 15571, "nlines": 175, "source_domain": "tamil.drivespark.com", "title": "Top 5 Car Technologies in CES 2015 - Tamil DriveSpark", "raw_content": "\nசிஇஎஸ் கண்காட்சியில் காருக்கான டாப் - 5 தொழில்நுட்பங்கள்\nசிஇஎஸ் கண்காட்சியில் காருக்கான டாப் - 5 தொழில்நுட்பங்கள்\nஉலக அளவில் தொழில்நுட்ப வல்லமையை பரைசாற்றுவதற்கான சிறந்த தளமாக சிஇஎஸ் கண்காட்சி கருதப்படுகிறது. அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த 2015ம் ஆண்டு சிஇஎஸ் கண்காட்சியில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.\nமேலும், வருங்காலத்தில் எந்த மாதிரியான தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கப்போகிறது என்பதை அனுமானிக்கும் வகையில், இந்த கண்காட்சி அமைவதால், பார்வையாளர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கண்காட்சியில் கார் நிறுவனங்கள் மிக அதிக முனைப்பு காட்டி வருகின்றன.\nஇந்த நிலையில், இந்த கண்காட்சியில் இந்த ஆண்டு இடம்பெற்ற டாப் - 5 ஆட்டோமொபைல் தொழில்நுட்பங்களை உங்களது பார்வைக்கு வழங்குகிறோம்.\nசிஇஎஸ் கண்காட்சியில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் கார் நிறுவனங்களுக்கு இடையில் கடும் யுத்தம் நிலவியது. அதில், 5 சிறந்த தொழில்நுட்பங்களை காணலாம்.\n1.உடல் அசைவு கட்டுப்பாட்டு நுட்பம்\nதற்போதைய மொபைல்போன் மற்றும் திரைகளில் பயன்படும் தொடுதிரை கட்டுப்பாட்டின் அடுத்த தலைமுறை நுட்பமாக இதனை கூறலாம். திரையை தொடுவதற்கு பதிலாக, நம் ���ிரல்கள் மற்றும் உடல்களின் அசைவு மூலம் சாதனங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமாக கூறலாம். வருங்காலத்தில் கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்களில் இந்த தொழில்நுட்பம் மூலம் புதிய புரட்சியை படைக்க வாய்ப்பு இருக்கிறது. இது கூடுதல் பாதுகாப்பையும் வழங்கும்.\nசிஇஎஸ் கண்காட்சியில் மேம்படுத்தப்பட்ட லேசர் ஹெட்லைட் தொழில்நுட்பத்தை ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ ஆகியவை பார்வைக்கு கொண்டு வந்தன. சாதாரண ஹெட்லைட்டுகளைவிட பன்மடங்கு பிரகாசத்தையும், அதிக தூரத்திற்கு வெளிச்சத்தையும் வழங்கும். மேலும், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கூச்சத்தை தராத வகையில், ஒளியின் அளவை தானே கட்டுப்படுத்திக் கொள்ளும். பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரில் இந்த லேசர் ஹெட்லைட் ஆப்ஷனலாக தரப்பட உள்ளது.\nஸ்மார்ட்போனில் பரவலாக நாம் பயன்படுத்தும் வைஃபை வசதி போன்றே, எலக்ட்ரிக் கார்களில் வயரில்லாமல் சார்ஜ் செய்வதற்கான வசதியை அளிப்பதற்கான புதிய நுட்பத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது. இன்டஸ்ட்ரியல் வயர்லெஸ் சிஸ்டம் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எலக்ட்ரிக் காரை எளிதாக சார்ஜ் செய்ய முடியும். இந்த புதிய சார்ஜ் தொழில்நுட்பத்தின் மூலம் பிஎம்டபிள்யூ ஐ8 காரின் ஹை வோல்டேஜ் பேட்டரியை 2 மணிநேரத்தில் சார்ஜ் செய்துவிட முடியும் என பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது.\nகையிலும், பாக்கெட்டிலும் கார் சாவியை வைக்க முடியாமல் தவிப்பவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு கார் நிறுவனங்கள் கைக்கடிகாரம் போல் கையில் அணிந்து கொள்ளும் ரிமோட் கன்ட்ரோல் சாதனத்தை இந்த ஆண்டு சிஇஎஸ் கண்காட்சியில் அறிமுகம் செய்தன. இந்த சாதனத்தின் மூலம் கார் கதவை பூட்டித் திறப்பது, கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது, ஏசியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல வசதிகளை பெற முடியும். ஹூண்டாய் கார் நிறுவனம் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்திருந்தது. பிஎம்டபிள்யூ ஐ3 காருக்குக்கூட இதேபோன்ற ஒரு சாம்சங் சாதனம் அறிமுகம் செய்தது.\nடிரைில்லாத கார் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஆட்டோமொபைல் உலகில் போட்டா போட்டி நிலவுவது தெரிந்ததே. . இந்த நிலையில், சிஇஎஸ் கண்காட்சியில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களுக்கான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன. ஆடி கார் நிறுவனம், டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி தொழில்நுட்பத்துடன் கூடி ஏ7 ஸ்போர்ட்பேக் காரை சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சோதனை செய்து கண்காட்சியில் அறிமுகம் செய்தது. மெர்சிடிஸ் பென்ஸ் எஃப்015 என்ற டிரைவரில்லா காரின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. 2030ம் ஆண்டுவாக்கில் உலக அளவில் டிரைவரில்லா கார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். மேலும், சாலைப் பாதுகாப்பும் மேம்படும் என கருதப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nடீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ; இனி எல்லாம் எலெக்ட்ரிக்-ஹைபிரிட் இன்ஜின் தானாம்\nமரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி\nஎவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2012/04/03/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2018-05-24T06:13:06Z", "digest": "sha1:VUHMZUJGMX5RRFLVMBONK3RTTYWZUDRJ", "length": 5897, "nlines": 112, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "நண்பன் – எந்தன் கண் முன்னே | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nஇதயம் கிழியும் ஒலி கேட்டேன்\nஇதயம் கிழியும் ஒலி கேட்டேன்\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dynamictechnomedicals.com/ta/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-24T06:15:54Z", "digest": "sha1:AHOLIWJ4R5Z7JAO57J3UB64O5LGUKA4W", "length": 9007, "nlines": 215, "source_domain": "www.dynamictechnomedicals.com", "title": "ரிஸ்ட் ஸ்பிலின்ட்", "raw_content": "\nYou are here Home » ரிஸ்ட் ஸ்பிலின்ட்\nகாயம் அல்லது முறிவின் பின்னரான குணமடைதலுக்கு\nமணிக்கட்டுக் காயங்கள் பொதுவாக இரண்டு காரணங்களால் ஏற்படக்கூடும். முதன்மையான காரணம் மணிக்கட்டின் தொடர்ச்சியான பயன்பாடு. இது அந்தப் பகுதியில் இருக்கும் தசைநாண்கள் மற்றும் நரம்புகளில் பிசகினை ஏற்படுத்தி, மணிக்கட்டு வலியை ஏற்படுத்தக்கூடும். மற்றொரு பொதுவான காரணம் உடலியல் செயல்பாடுகளின் போதான காயங்கள். கீழே விழும்போது நாம் இயல்பாக செய்யக்கூடிய எதிர்வினை கைகளைத் தரையில் ஊன்றுவது. இது மணிக்கட்டுகளில் எலும்பு முறிவுகள் அல்லது பிற காயங்களை ஏற்படுத்தக்கூடும்.\nமென்மையான நீடித்து உழைக்கக்கூடிய உயர்தரமான எலாஸ்டிக் மெட்டீரியலின் சிறப்பம்சங்கள்:\nகூடுதல் சப்போர்டுக்கான மற்றும் முறையான பொருத்தத்துக்கான இணக்கமான பால்மர் ஸ்டே\nடைனா ப்ரீத் ரிஸ்ட் ஸ்பிலின்ட்\nகாற்றோட்டமான எலாஸ்டிக் மெட்டீரியலின் சிறப்பம்சங்கள்:\nஇடைவெளியுடன் நெய்யப்பட்டுள்ளதால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.\nஉயர்தரமான எலாஸ்டிக் மெட்டீரியலால் செய்யப்பட்டது\nஉறுதியான பால்மர் ஸ்டேக்கள் மூலம் கூடுதல் சப்போர்ட்டை வழங்கக்கூடியது\nடைனா ரிஸ்ட் ஸ்பிலின்ட் ரிவர்ஸிபிள்\nஇடது அல்லது வலது கையில் அணிந்துகொள்ளும் வகையிலான பொதுவான வடிவமைப்பு\nஉயர்தர எலாஸ்டிக் மெட்டீரியலால் செய்யப்பட்டது\n(சிறந்த) பிடிப்புக்காக உறுதியான பால்மர் ஸ்டேக்கள் கொண்டு கூடுதல் சப்போர்ட் செய்யப்பட்டுள்ளது\nபலகீனமான அல்லது காயமடைந்த மண���க்கட்டுகளுக்கான வசதி, அதிகபட்ச சப்போர்ட் மற்றும் அழுத்தத்திற்கு சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.\nடைனா ரிஸ்ட் ஸ்பிலின்ட் 3 வகைகளில் கிடைக்கிறது:\nடைனா ப்ரீத் ரிஸ்ட் ஸ்பிலின்ட்\nடைனா ரிஸ்ட் ஸ்பிலின்ட் ரிவர்ஸிபிள்\nமணிக்கட்டின் இயக்க நிலையைப் பராமரிப்பதற்கு\nடென்னிஸ் எல்போ, பக்கவாட்டு எபிகாண்டைல் எனவும் மேலும் வாசிக்க\nமுழங்கை மற்றும் மணிக்கட்டின் எலும்பு மற்றும் தசைநார் காயங்கள் மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://gnutamil.blogspot.com/2013_11_01_archive.html", "date_download": "2018-05-24T06:00:10Z", "digest": "sha1:YCFEOV2TGSYXKCSY7YMWCCIP5M3CDQXU", "length": 30407, "nlines": 201, "source_domain": "gnutamil.blogspot.com", "title": "GNU/Linux - குனு லினக்ஸ்: November 2013", "raw_content": "GNU/Linux - குனு லினக்ஸ்\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...\nFull Circle Magazine 79 வெளியிடப்பட்டுள்ளது\nஉபுண்டு 12.04 Gnome Classic Environment -ல் Panel லில் சேர்த்த Item களை நீக்குவது எப்படி\nபழைய கணினியில் உபுண்டு லினக்ஸை நிறுவியதைப் பற்றி இதற்கு முன் எழுதிய பதிவில் கூறியிருந்தேன். நினைவகத்தை சேமிக்கும் பொருட்டு Gnome Classic Environment ஐ நிறுவினேன். அதில் மேலே இருக்கும் Top Panel லில் Chromium Browser, Mozilla Firefox Browser, Terminal, System Monitor, Google Chrome ஆகிய Item களை சேர்த்திருந்தேன். Google Chrome இணைய உலாவி சரிவர ஒத்துழைக்காததால் அதை நீக்கி விட்டேன். ஆனால் Panel லில் அதன் இணைப்பு இருந்தது.\nஅதை நீக்குவதற்காக அதன்மீது வைத்து வலது சொடுக்கு (Right Click) செய்த பொழுது Launch மற்றும் Properties ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே கிடைத்தது. அதன்பின் www.askubuntu.com -ல் தீர்வு இருந்தது.\nAlt Key னை அழுத்திக்கொண்டே எந்த Item ஐ நீக்க வேண்டுமோ அதன் மீது வைத்து வலது சொடுக்கினால் (Right Click) Move மற்றும் Remove From Panel இரண்டு தேர்வுகள் கிடைக்கும். அதில் Remove From Panel ஐ சொடுக்கினால் Item நீக்கப்படும்.\nபழைய கணினியில் உபுண்டு லினக்ஸ்\nஅண்ணன் சோம.நீலகண்டன் அவர்கள் ஒரு பழைய HCL நிறுவன மேசைக்கணினி வைத்திருக்கிறார். அந்த கணினியில் அவர் செய்யும் அதிக பட்ச வேலைகள் கணினியில் வட்டுகளைப் போட்டு திரைப்படம் பார்ப்பது, பாடலகள் கேட்பது, மின்னஞ்சல் அனுப்புவது, யூடியூப்பில் காணொளிகள் காண்பது, இணையத்தில் நாளிதழகள் படிப்பது ஆகியவைகள் தான்.\n40 GB Hard Disk, Pentium 4 Processor, 512 MB RAM இதுதான் அவருடைய கணினியின் வன்பொருள் விபரம்.\nஅவர் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளத்தைதான் பயன்படு வந்தார். அவரிடம் லி��க்ஸ் இயங்குதளத்தின் சிறப்புக்களையும், பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும், அவரினுடைய பயன்பாட்டிற்கு உபுண்டு லினக்ஸ் எந்தளவிற்கு ஒத்துழைக்கும் என்பதையும் எடுத்துக் கூறினேன். அவரும் ஏற்றுக்கொண்டு உபுண்டுவை நிறுவச்சொன்னார்.\nஉபுண்டு 12.04.1 LTS பதிப்பை நிறுவினேன். அவர் நீண்டகாலமாக விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி வந்தார் என்பதால் gnome-classic ஐ நிறுவினேன். அதன்பின் ubuntu-restricted-extras, Mobile Media Converter, Google Chrome, Chromium, தமிழ் தட்டச்சு வசதி ஆகியவைகளை நிறுவினேன். பழைய கணினியாக இருந்தாலும் சிறப்பாக உபுண்டு இயங்குகிறது. 166 MB RAM நினைவகத்தை மட்டுமே தொடக்கத்தில் எடுத்துக்கொள்கிறது.\nGoogle Chrome மிகவும் மெதுவாகத்தான் இயங்குகிறது. முகநூல் போன்றவைகளை பார்வையிட்டால் இன்னும் மெதுவாக வேலை செய்கிறது. ஆனால் Chromium சிறப்பாகவும் வேகமாகவும் இயங்குகிறது. ஆகையால் Google Chrome ஐ அந்த கணினியில் பயன்படுத்த வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.\nகணினியின் விபரங்களையும் மற்றவைகளையும் மேலே Screenshot எடுத்து போட்டுள்ளேன் பாருங்கள். நமது தோழர்கள், நண்பர்கள் வீட்டில் இருக்கும் பழைய கணினிகளில் அவர்கள் விண்டோஸ் இயங்குதளத்துடன் போராடி வந்தால் அவர்களுக்கும் உபுண்டு லினக்ஸை நிறுவிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தலாமே\nLabels: உபுண்டு, உபுண்டு 12.04, பழைய கணினி\n12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013 - கட்டுரைகள்\n12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் ஆகஸ்ட் 15 லிருந்து 18 வரை (ஆகஸ்ட் 15-18 2013) அன்று தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைப்பெற்றது. இதுவரையிலும் நடைபெற்றுள்ள அனைத்து உலகத் தமிழ் இணைய மாநாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகள்தான்.\nஇந்த மாநாட்டில் வாசிக்கப்பட்ட அனைத்து கட்டுரைகளும் இரண்டு PDF கோப்புக்களாக 16+528 பக்கங்களுக்கு http://ti2013.infitt.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள், கணினித்தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.\nதரவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமாநாட்டு இதழை சிறப்பாக ஒருங்கிணைத்து வடிவமைத்த மாநாட்டு குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு\nஉபுண்டுவில் Desktop Screen Recording(video) பிரச்சனைக்கான தீர்வு\nஉபுண்டுவில் திரையினை காணொளியாக பதிவு செய்வதற்கு recordMyDesktop மற்றும் Istanbul மென்பொருள்கள் பயன்படுகின்றது[1][2]. நான் முதலில் பயன்படுத்திப் பார்த்தது Istanbul மென்பொருளைதான். அது நன்றாக வேலை செய்தது ஆனால் பதிவாகிய காணொளியில் சாளரங்கள், தட்டச்சு செய்பவைகள் அனைத்தும் உடைந்து சிதறி காட்சியளித்தது. சில மணி நேரம் Istanbul உடன் போராடிப்பார்த்து விட்டு அடுத்ததாக recordMyDesktop ஐ பயன்படுத்த முடிவு செய்தேன்.\nசரியாக பதிவு செய்யப்படாத திரை\nrecordMyDesktop ஐ நிறுவ முனையத்தில் sudo apt-get install recordmydesktop gtk-recordmydesktop கொடுக்கவும். recordMyDesktop லும் திரையினை பதிவு செய்த பொழுது Istanbul லில் பதிவாகியது போலவே திறக்கப்படும் சாளரங்களெல்லாம் உடைந்து சிதறி பதிவாகியது.\nஇந்த பிரச்சனைக்கான காரணம் என்னவென்று அலசி ஆராய்ந்து பார்த்ததில் Display Driver தான் காரணமென்று தெரிந்தது. விவாதக் களங்களில் பல்வேறு விதமான தீர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் செய்து பார்த்து, மொத்தமாக உபுண்டு இயங்குதளத்தையே பயன்படுத்த முடியாமல் போய் விட்டால் என்னசெய்வது சில நேரங்களில் கடினமான முயற்சிகளை உபுண்டுவில் மேற்கொள்ளும் போது இந்த பயம் தானாக வந்து விடுகிறது.\nஇந்த பிரச்சனைக்கு மிகவும் எளிமையான தீர்வு ஒன்றினை விவாத களத்தில் கொடுத்திருந்தார்கள். அது என்னவென்றால் Display Resolution ஐ மாற்றிவிட்டு திரையினை பதிவு செய்வது. இந்த முறையைக் கையாண்ட பொழுது தெளிவாக எந்த பிரச்சனையும் இல்லாமல் பதிவு செய்ய முடிந்தது.\nDisplay settings க்குச் சென்று 1366x768(16:9) என்பதை 1360x768(16:9) என மாற்றம் செய்து சேமித்தேன். அதன்பிறகு recordMyDesktop -ல் பதிவு செய்த பொழுது தெளிவாக பதிவாகியது.\n[1]உபுண்டுவில் நம்முடைய desktopஐ வீடியோ வடிவில் பதிவு செய்தல்\n[2]istanbul: உங்கள் கணினித்திரையை சலனத்துடன் படம்பிடித்தல்\nஉபுண்டு: எல்லாம் இலவசம்; உரிமை நம் வசம்\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகைபேசி இல்லாமல் வாழ முடியுமா\nFull Circle Magazine 79 வெளியிடப்பட்டுள்ளது\nபழைய கணினியில் உபுண்டு லினக்ஸ்\n12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013 - கட்டுரைகள்\nஉபுண்டு: எல்லாம் இலவசம்; உரிமை நம் வசம்\nFree and Open-Source Software(FOSS) மற்றும் Linux ஆர்வலன். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவன்.\nஇணைய போதையிலிருந்து மீள்வது எப்படி\nஉனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் பெற்றுக்கொள்.\nஎனக்கு தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லுவேன். ஆனா அதைத் தெரிஞ்சுக்கணும்னா தலையை அடகு வச்சாவது எப்படியாவது அதைக் கத்துப்பேன்.\n என்பதை விட, தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப் பார். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.\nகணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்\nகேஉபுண்டு(Kubuntu) 18.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nஉபுண்டு 14.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்தல்\nஉபுண்டு 9.10 ல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-24T06:16:33Z", "digest": "sha1:SGEPEW6UGIEFP3ZTW7BFGIGLB43UY3Y2", "length": 8525, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் பயிரிடாத நிலங்களில் பச்சை பயறு சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் பயிரிடாத நிலங்களில் பச்சை பயறு சாகுபடி\nநெல் பயிரிடப்படாத நிலங்களில், விவசாயிகள், பச்சை பயறு பயிரிட்டு உள்ளனர். மீஞ்சூர் ஒன்றியம், அக்கரம்பேடு, வெள்ளம்பாக்கம், உத்தண்டிகண்டிகை உள்ளிட்ட இடங்களில், நிலத்தடி நீரின் உவர்ப்பு காரணமாக நெல் பயிரிடவில்லை.\nதற்போது அங்கு, பச்சை பயறு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.\nபனியின் ஈரப்பதம் இருப்பதாலும், மழை மற்றும் நிலத்தடி நீரின் தேவை அதிகம் இருக்காது என்பதாலும், தரிசாக கிடந்த நிலங்களில் பச்சை பயறு பயிரிடப்பட்டு உள்ளன.பயிரிடப்பட்டுள்ள பச்சை பயறு செடிகளில் பூக்கள் பூத்தும், பிஞ்சுகளும் வளரத் துவங்கிஉள்ளன.\nகுறைந்த முதலீடு, குறைந்த பயிர்காலம் என்பதால், இதில் ஈடுபடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஒரு ஏக்கருக்கு, 8 – 10 கிலோ விதை பயறு விதைக்கப்படுகிறது. ஒரு கிலோ விதை பயறு, அரசு மானிய விலையில், 65 ரூபாய்க்கும்; சந்தை விலையில், 80 ரூபாய்க்கும் கிடைக்கிறது.\nவிதைக்கப்பட்ட, 50 முதல் 60 நாட்களில், அறுவடை செய்யப்படுகிறது.இரண்டு முதல், நான்கு மூட்டை வரை பச்சை பயறு மகசூலும், சந்தை நிலவரத்திற்கேற்ப விலையும் கிடைக்கும்.\nகடந்தாண்டு, 100 கிலோ மூட்டை ஒன்று, 6,000 ரூபாய் வரை கிடைத்தது. அதே போன்று விலை இருக்கும் என்ற நம்பிக்கையில், தரிசாக கிடந்த நிலங்களில் பச்சை பயறு பயிரிடப்பட்டு உள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிருந்திய நெல் சாகுபடி முறையில் கூடுதல் மகசூல்...\nபாரம்பரிய நெல்: எதையும் தாங்கும் சம்பா மோசனம்...\nசெலவில்லாத பாரம்பரிய நெல் ரகம் சிங்கினிகார்...\nபாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்...\nPosted in நெல் சாகுபடி\nவாழ்வாதாரங்களை இழந்த மயில் இனம் →\n← நாகையில் கடலோர விவசாயிகள் பயிரிடும் செவ்வந்தி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://illakiya.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-05-24T05:52:10Z", "digest": "sha1:UVQV6ULY5ABWDJPML3KSYUDCRJ4LL7C4", "length": 4626, "nlines": 80, "source_domain": "illakiya.blogspot.com", "title": "இலக்கியா: துள்ளி எழுந்தது காற்று....", "raw_content": "\nகுரும்பையூர் மூர்த்தி | Sunday, January 01, 2012 |\nஅனைவருக்கும் இனிய 2012 புதுவருட வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் இந்தவருடம் இனிய வருடமாக அமைய ஆண்டவனை பிரார்த்திகிறேன்.\nவளமை போலே இந்த வருடமும் எனது ஆயிரம் கனவுகளுடன் விடிகிறது. அவற்றில் ஒன்று எனது பதிவுகளை அடிக்கடி இடவேண்டுமென்பதும் தூங்கியிருக்கும் இவ்வலையை புதுப்பிக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தவருடம் நான் ஆரம்பிக்கவிருக்கும் பல புது வாழ்வியல் மாற்றங்களுடன் இதற்கும் நேரம் இருக்கும் என்று நம்புகிறேன். பல புதிய எண்ணங்களுடன் அடிக்கடி வருவேன்.\nஎனது இயற்பெயர் செல்லையா மகேஸ்வரமூர்த்தி ஆகும். இவ்வளவு பெரியபெயர் எதற்கென்று நானே சூட்டிய (சுருக்கிய) நாமம் மூர்த்தி என்பது. ஈழதேசத்தின் வடமாகாணத்தில் யாழ்குடாநாட்டில் சைவமும் தமிழும் தழைத் தோங்கிய குரும்பசிட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து எண்பதுகளின் முற்பகுதியில் .......\nதெரிந்த விடயம் தானே.................. பகுதி 1\nதெரிந்த விடயம் தானே (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://smbukhari.com/author/admin/", "date_download": "2018-05-24T05:57:12Z", "digest": "sha1:MFDUOC7IS2UT7SXBBJXCQU5ZDDV6CVWZ", "length": 6801, "nlines": 25, "source_domain": "smbukhari.com", "title": "admin – S.M புஹாரி வலை தளம்", "raw_content": "\nS.M புஹாரி வலை தளம்\nஎல்லோரும் போற்றுகிறார்களே என ஆவலாய் தெரிந்து கொள்ள வரலாற்றுப் பக்கம் போனேன்.. வரலாறு தகராறாக பதியப்பட்டிருக்கிறது… International Ladies Garments Worker’s Union 1908 March 8 ல் பெண்கள் தங்கள் உரிமையை வேண்டி ஒரு strike நடத்தினார்களாம் அமெரிக்காவில்… அந்த நாளைப் பிற்காலத்தில் மகளிர் தினமாக்கி விட்டார்களாம்… வரலாற்றை சரியாய் பதிய வேண்டும் என ஆராய்ந்தவர்கள் 1908 march 8 ல் அப்படி ஒரு strike நடந்ததற்கான ஆதாரமில்லை என்கிறார்கள் பாவம் மகளிர் தினம் கொண்டாடும் தேதியிலே குண்டடிபட்டு குற்றுயிராய் கிடக்கிறது.. சரி போனால் போகட்டும் தேதியில் என்னடா மகளிர் தினம்… மகளிருக்கான தினத்தைக் கொண்டாடலாம் என அடுத்துப் படித்து பார்த்தால்.. கம்யூனிஷமும் கேப்டலிஸமும் மோதிக் கொள்கிறது …. 1914 என …\n இப்படிக் கேட்க தொடங்கி விட்டார்கள் புதிய இஸ்லாமிய தாஃயிகள் அடுத்தவர் கடவுளை குறை கூறக் கூடாது அடுத்தவர் கடவுளை குறை கூறக் கூடாது ஆதலால் சிலையை உடைக்க கூடாது ஆதலால் சிலையை உடைக்க கூடாது என சொல்லியவர்கள்… அடுத்தவர்கள் உடைக்கப் போவதாய் சொல்லும் விஷயத்தில் அமைதி காக்க அறிவுரை வழங்குகிறார்கள்… தாஃயிகள் பாவம் என சொல்லியவர்கள்… அடுத்தவர்கள் உடைக்கப் போவதாய் சொல்லும் விஷயத்தில் அமைதி காக்க அறிவுரை வழங்குகிறார்கள்… தாஃயிகள் பாவம் அல்லாஹுவை வீட்டில் அணியும் உள்ளாடை சமாச்சாரமாக்கி விட்டார்கள். அதனால் அடுத்தவர்களின் உள்ளாடையை பார்க்காதே என்கிறார்கள் அல்லாஹுவை வீட்டில் அணியும் உள்ளாடை சமாச்சாரமாக்கி விட்டார்கள். அதனால் அடுத்தவர்களின் உள்ளாடையை பார்க்காதே என்கிறார்கள் அறிவுக்கும் தெளிவுக்கும் ஒவ்வாதவாறு அல் குர் ஆனை ஹதீதை வாசித்திருக்கிறார்கள்… Sorry அறிவுக்கும் தெளிவுக்கும் ஒவ்வாதவாறு அல் குர் ஆனை ஹதீதை வாசித்திருக்கிறார்கள்… Sorry யாரோ மேடையில் உளறியதை காது குளிர கேட்டிருக்கிறார்கள்… அதை உள்ளத்தில் தேக்கி விட்டு அடுத்து அல் குர் ஆனை ஓதியிருக்கிறார்கள்.. அது தொண்டையை தாண்டி இறங்கவில்லை யாரோ மேடையில் உளறியதை காத��� குளிர கேட்டிருக்கிறார்கள்… அதை உள்ளத்தில் தேக்கி விட்டு அடுத்து அல் குர் ஆனை ஓதியிருக்கிறார்கள்.. அது தொண்டையை தாண்டி இறங்கவில்லை என்ன செய்வார்கள் பேசியே ஆக வேண்டும். ஆகவே பேசுகிறார்கள் …\nநிறைய உலமா பெருமக்கள் அண்மைகாலமாக WhatsApp லும் Facebook லும் தொடர்பில் உள்ளீர்கள்… உங்களிடம் எனது ஒரு வேண்டுகோள் கோரிக்கை… கடந்த 30 வருடமாக தமிழக முஸ்லிம் சமுகம் பெரும் பெரும் பிரச்சனைகளை சமுகப் பிரிவுகளை பிரிவினைகளை சந்தித்து வருகிறது… இதற்கு ஒவ்வொருவரும் தங்களின் நிலையிலிருந்து பிறரை குறை காணுகிறார்கள் குற்றப்படுத்துகிறார்கள். இது சமுகத்திற்கு பலனளிக்காமல் மென்மேலும் பிரிவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் குற்றம் குறை கூறுவதற்கும் பயனாகிப் போகிறது.. ஆதலால் எவ்வித காய்தலும் உவர்த்தலும் இல்லாமல் ஒரு முஸ்லிம்.. அதிலும் ஒரு ஆலீம் என்ற சமுக பொறுப்புணர்வோடு.. கடந்தகாலங்களில் நிறைந்திருந்த பிரிவுகள் பிரிவினைகளை எல்லாம் ஆராய்ந்து… இனி வருங்காலத்தில் முஸ்லிம் சமுகம் என்ன செய்ய வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் எதற்கு முன்னுரிமை தர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.expressnews.asia/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2018-05-24T06:05:02Z", "digest": "sha1:H23Q6MEG2XJZHETEC7XVCRVTQVLT4LGY", "length": 7499, "nlines": 151, "source_domain": "www.expressnews.asia", "title": "தமிழக்கவி பாரதியார் பிறந்த நாள் விழா! – Expressnews", "raw_content": "\nகோவை மாவட்டத்தில் நீர்நிலை நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி மனு\nHome / District-News / தமிழக்கவி பாரதியார் பிறந்த நாள் விழா\nதமிழக்கவி பாரதியார் பிறந்த நாள் விழா\nகோவை மாவட்டத்தில் நீர்நிலை நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி மனு\nசென்னை கடற்கரையில் இருக்குள் பாரதியாரின் சிலைக்கு தமிழ்த் தன்னுரிமை இயக்கம் பாவலர் மு இராமச்சந்திரன் தலைமையில் பெரியாறு மாணிக்கம், கவிஞர் மதிஅரசு, நல்லாசிரியர். க பாசுகர், கவிஞர் துளசிதாசன மாணவர் அணி யுவனேசு, கணேசு பலர் மாலை அணிவிப்பு. தேசிய ஸ்தாபன காங்கிரசு தலைவர்\nத. தனசேகர், எ ஜ சக்தி தலைவர் விசுவநாத், அயனாவரம் பாபு, சத்தியநாராயணன், இசுலாமிய ஜமாத் கட்சி தலைவர் பெரோசுகான் மற்றும் பாரதியார் இல்லத்தில் , வானவில் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில்\nகவிதை உறவுகள் ஏரவாடி இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம்.\nகோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்\nகோவையில் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. கோவை கணபதியில் …\nகோவை மாவட்டத்தில் நீர்நிலை நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி மனு\nதி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் இளைஞரின் எழுச்சி நாள்\nகோவை மாவட்டத்தில் நீர்நிலை நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2012/04/blog-post_20.html", "date_download": "2018-05-24T05:59:49Z", "digest": "sha1:PATPTZSOPTHGTL3JUMU6DRKC5UOQZD3W", "length": 13209, "nlines": 177, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: கோடையில் 'கூல்' ஆகலாம்!", "raw_content": "\nகோடை காலம் வந்தாலும்தான் வந்தது, எல்லா இடங்களிலும் அக்னி நட்சத்திர தகிப்பு மக்களை பாடாய்படுத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டுமா அப்படியென்றால், தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். கோடையை கூல் ஆக்கிவிடலாம்.\nதர்பூசணி : தாகத்தைத் தணிக்கும் தர்ப்பூசணிக்கு பசியை போக்கும் சக்தியும் உண்டு. வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும்.\nஆரஞ்சு : பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் உதவுவது இது. ஒருவர் தொடர்ந்து ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் அவரது வாய் சுத்தமாகிறது. காய்ச்சலுக்கும் இது அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.\nகாய்ச்சலின்போது ஆரஞ்சு ஜுஸ் குடித்தால் உடலுக்குத் தெம்பு அதிகரிக்கும். அதோடு, செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டலுக்கு ஆரஞ்சு சிறந்த மருந்து. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும். ஜலதோஷம் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் ���ெந்நீர் கலந்து குடிப்பது நல்லது.\nசாத்துக்குடி : குளிர்ச்சியான இனிப்பு சுவை கொண்ட சாத்துக்குடி தாகத்தைத் தணிக்கக் கூடியது. வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு இது உதவுகிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப் படுத்துகிறது. நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஆற்றல் இதில் நிறைய உள்ளது.\nசளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடி பழச்சாற்றை வெந்நீரில் கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது.\nவெள்ளரிக்காய் : வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகை உண்டு. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியை தருகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் அதிகப் பலன்கள் கிட்டும். நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களும் இதை சாப்பிடுவது நல்லது.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஇன்றும் ஒரு தகவல் - சினிமாவில் இந்தியாவில் முதலிடம...\nசோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/61848.html", "date_download": "2018-05-24T06:09:39Z", "digest": "sha1:DCD2CIO3XR33WPI44KUUFNI5WYVJXHWA", "length": 18488, "nlines": 119, "source_domain": "www.tamilseythi.com", "title": "படுகொலை நினைவேந்தல் : சிறிலங்கா அமைச்சர்- ஊடகவியலாளர் இடையே நடந்த சூடான விவாதம் – Tamilseythi.com", "raw_content": "\nபடுகொலை நினைவேந்தல் : சிறிலங்கா அமைச்சர்- ஊடகவியலாளர் இடையே நடந்த சூடான விவாதம்\nபடுகொலை நினைவேந்தல் : சிறிலங்கா அமைச்சர்- ஊடகவியலாளர் இடையே நடந்த சூடான விவாதம்\nவடக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நினைவேந்தல் செயற்பாடுகள் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் நடுநிலை வகிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nகொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக தொடர் கேள்விகளை எழுப்பினார்.\nஇதனால் ஊடகவியலாளர்கள் சிலருக்கும், அமைச்சருக்கும் இடையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nஊடகவியலாளர்- நாளை தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் தொடர்பாக வடக்கு மாகாண அரசியல்வாதி விடுத்துள்ள கோரிக்கை குறித்த சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன\nஅமைச்சர்- அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஜேவிபியினரும் கூட தமது வீரர்களை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தடவைகள் நினைவு கூருகிறார்கள்.\nஊடகவியலாளர் – ஆனால், இது படுகொலை என்று அழைக்கப்படுகிறதே அத்துடன் தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் – நல்லது. அது ஒரு படுகொலை தான். அப்படி இல்லை��ா அது ஒரு இனப் போர். வெளிநாட்டுப் படையெடுப்பு அல்லவே.\nநீங்களும் இன்னும் சிலரும் இதனை ஒரு படையெடுப்பு போலவும், வெளிநாட்டவர்களை நாம் அகற்றியது போலவும் சித்திரிக்க விரும்புகிறீர்கள்.\nஇரண்டு பக்கத்தினதும் குழந்தைகள் தான் இறந்தார்கள். தமிழ் மக்கள் இறந்தது தான் உங்களின் பிரச்சினையா 1988இல் சிங்கள மக்கள் கொல்லப்பட்டது உங்களுக்குப் பிரச்சினை இல்லையா\nஊடகவியலாளர் – எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு.\n. ஜேவிபியும் கூட ஒரு தீவிரவாத அமைப்பாகவே முத்திரை குத்தப்பட்டிருந்தது. ஜேவிபியும் கூட தடை செய்யப்பட்டிருந்தது.\nவடக்கில் கொல்லப்பட்டவர்களை நாங்கள் தீவிரவாதிகள் என்று கூறலாம். ஆனால், வடக்கில் வாழுகின்ற மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் பெற்றோர், சகோதரர்கள், குழந்தைகள், மற்றும் உறவுகள்.\nஊடகவியலாளர் – போர் முடிவுக்கு வந்த போது, நாங்கள் போர் வீரர்களைக் கொண்டாடினோம். அதை கொண்டாட களியாட்ட விழாக்கள் நடத்தினோம். வடக்கில் உள்ள மக்கள் அதே காரியத்தை செய்யும் போது இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅமைச்சர் – நாம் எமது வீரர்களை கொண்டாடிய போதிலும், நாம் உண்மையில் என்ன கொண்டாடுகிறோம் போர் வீரர்களை நினைவு கூரும் கொண்டாட்டமும் கூட, கொல்லப்பட்ட அனைவரதும் மரணத்தைக் கொண்டாடுவதாகவே இருந்தது. அதனால், நல்லிணக்கத்தைக் கொண்டு வர முடிவு செய்தோம்.\nஊடகவியலாளர் – ஆனால், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள்.\nஅமைச்சர் – தீவிரவாதிகள் மட்டுமா கொல்லப்பட்டனர்\nஊடகவியலாளர் – அப்படியானால், ஏனைய மக்களும் படுகொலை செய்யப்பட்டனர் என்று நீங்கள் கூறுகிறீர்களா\nஅமைச்சர் – தெளிவாக, போர்களில் தீவிரவாதிகள் மட்டுமல்ல, மக்களும் இறக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் இது தெரியும். 1971 கிளர்ச்சியின் போது, ஜேவிபியினர் மட்டுமா கொல்லப்பட்டனர் இறப்புகள் இல்லாத போர் இல்லை.\nபோரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா…\nசிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க…\nஊடகவியலாளர்- ஜேவிபியும், விடுதலைப் புலிகளும் இரண்டு வேறுபட்ட அமைப்புகள். புலிகள் ஒரு அனைத்துலக தீவிரவாத அமைப்பு.\nஅமைச்சர்- விடுதலைப் புலிக��ின் தலைவர் வே. பிரபாகரனுக்கும், ஜேவிபி தலைவர் ரோகண விஜேவீரவுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்று உங்களால் கூற முடியுமா அவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பான வேறுபாடுகள் என்ன அவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பான வேறுபாடுகள் என்ன யார் தவறு, யார் சரி என்று கூறுங்கள்.\nஊடகவியலாளர்- சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், இராணுவம் பொதுமக்களை கொன்றதாக நீங்கள் கூறுகிறீர்களா இராணுவப் பேச்சாளரால் இதனைக் கூற முடியுமா\nஅமைச்சர்- போரின் போது பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று, இராணுவத்தில் உள்ள எவரும் கூறமாட்டார்கள். உலகில் உள்ள எந்த இராணுவமும் அவ்வாறு கூறாது. இது ஒரு போர்.\nஊடகவியலாளர்- இந்தக் கேள்வி இராணுவப் பேச்சாளருக்கு.\nஅமைச்சர்- பொதுமக்கள் இழப்புக்கள் இல்லாத போர்கள் ஏதும் உள்ளதா\nஊடகவியலாளர் – எமக்கு எதிராக அனைத்துலக விசாரணை ஒன்று நடக்கும் போது, நீங்கள் கூறுவது சரியா\nஅமைச்சர் – விசாரணைகள் நீதிக்குப் புறம்பான படுகொலைகளுக்கு எதிராகவே நடக்கிறதே தவிர, நீங்கள் கூறுவது போல அல்ல. ஒரு போரில் இழப்புகள் இருக்கும்.\nஊடகவியலாளர் – இராணுவப் பேச்சாளர், இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா\nஇராணுவப் பேச்சாளர் – நான் இங்கு ஒரு மோதலில் ஈடுபட விரும்பவில்லை. இராணுவத்திற்கு எதிராக அமைச்சர் எதையும் குறிப்பிட்டார் என்று நான் நினைக்கவில்லை. ஒரு போரில் சில சம்பவங்களில் இழப்புகள் ஏற்படலாம் என்று புரிந்து கொண்டேன்.\nஅமைச்சர் – போர் தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்டதே தவிர, தமிழர்களுக்கு எதிராக அல்ல. தயவு செய்து அதனை நினைவில் கொள்ளுங்கள். நான் எப்போதும், இந்த நிலைப்பாட்டை பேணி வருகிறேன்.\nஊடகவியலாளர் – அவர்கள் இறந்து போனவர்களை நினைவு கூரும் போது, கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருகிறார்கள் என்று அர்த்தமில்லையே\nஅமைச்சர்- ஜேவிபியும் கூட அவ்வாறு தான் செய்கிறது. 1988இல் நிகழ்ந்தது படுகொலை என்றே ஜேவிபி கூறுகிறது. அதுபோலவே வடக்கிலும் நிகழ்ந்தது படுகொலை என்றே அவர்கள் கூறுகிறார்கள். இவை வேறுபட்ட பார்வைகள்.\nஊடகவியலாளர் – தற்போதைய அரசாங்கம், வெற்றி நாள் கொண்டாட்டங்களை நிறுத்தியது. நாங்கள் அதனைக் கொண்டாடும் போது ஆயிரக்கணக்கான இறப்புகளை கொண்டாடுவதாக இருக்கும் என்பதால் அதனை நிறுத்த முடிவு செய்ததாக கூறியது. ஆனால் அவர்கள் இப்போது ஒரு துக்க நாளை கடைப்பிடிக்கிறார்கள்\nஊடகவியலாளர் – வடக்கு மாகாண சபை. அதற்கு அரசாங்கம் இடமளிக்குமா\nஅமைச்சர்- அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் போதுமான பணிகளை செய்யாத நிலையில், தெற்கிலுள்ள அரசியல்வாதிகளைப் போலவே, இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். வாக்குகளைப் பெறுவதற்காக மதத்தையும் இனத்தையும் பயன்படுத்துகின்றனர். செல்வாக்கிழந்த அரசியல்வாதிகள், இனம் மற்றும் மதம் என்பனவற்றை வலுவான ஆயுதங்களாக வைத்திருக்கின்றனர்.\nஊடகவியலாளர் – விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வீழ்ந்த பின்னர், சாலைகளுக்கு மறுபெயரிடப் போவதாக அவர்கள் கூறுகிறார்களே\nஅமைச்சர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது நடக்க இடமளிக்காது.\nபோரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர்\nபுலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nஇலங்கையில் அவசரகால நிலை நீடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://illakiya.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-05-24T05:51:08Z", "digest": "sha1:SMVC64SUCFWFMEVGABPSOLF4FC4R723H", "length": 4825, "nlines": 97, "source_domain": "illakiya.blogspot.com", "title": "இலக்கியா: மயிலிறகே..மயிலிறகே....!", "raw_content": "\nகுரும்பையூர் மூர்த்தி | Sunday, August 02, 2009 | குறிச்சொற்கள் கவிதைகள்\nஅழகான வண்ணத் தோகை மயிலின்\nஎனனைப் பார்த்து புன்னகைத்தது போதும்\nஉயிர் கொண்டு ஏழுந்து வா....\n(படம் : மருமகன் புருக்ஷோத்)\nஎன் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nகுரும்பையூர் மூர்த்தி said... 2:17 pm\nதங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nஎனத�� இயற்பெயர் செல்லையா மகேஸ்வரமூர்த்தி ஆகும். இவ்வளவு பெரியபெயர் எதற்கென்று நானே சூட்டிய (சுருக்கிய) நாமம் மூர்த்தி என்பது. ஈழதேசத்தின் வடமாகாணத்தில் யாழ்குடாநாட்டில் சைவமும் தமிழும் தழைத் தோங்கிய குரும்பசிட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து எண்பதுகளின் முற்பகுதியில் .......\nதெரிந்த விடயம் தானே (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-24T05:46:19Z", "digest": "sha1:6A4SF26N6ITTJEILDQYA42HDHX7YNMRC", "length": 5833, "nlines": 136, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : பாசமும் வலிப்பதேனோ?", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nசெவ்வாய், 2 நவம்பர், 2010\nநேர்மை எனக்கு பிரதானம் என\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரியமுடன் பிரபு 11 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:24\nபிரியமுடன் பிரபு 11 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:25\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nlogu.. 17 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://radhakris2009.blogspot.com/2009/11/", "date_download": "2018-05-24T06:27:20Z", "digest": "sha1:2I4QVYFLIBJNIN2QPSSP2MP7JSKXDITI", "length": 22972, "nlines": 238, "source_domain": "radhakris2009.blogspot.com", "title": "ராதா கிருஷ்ணா: November 2009", "raw_content": "\nபகவத்கீதை உணர்த்தும் தான வகைகள்\nதக்க இடத்தில் தக்கார்க்(கு) ஈந்தால்\nகைம்மா(று) ஒன்றே கருத்திற் கொன்டு\nதக்கார்க்(கு) அல்லால் ஈயும் தானம்\nபணிவே இன்றி இழிவாய்ச் செய்யின்\nஓம் தேவகிநந்தனாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி,\nஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே, க்ருஷ்ணப்ரியாயே தீமஹி,\nகிருஷ்ணர் ஒரு பக்தர�� எவ்வாறு ஆள்கிறார்\nநீங்கள் உங்களுக்கு பிரியமானவரை கட்டுப்படுத்துவதுபோல..உங்களுக்கு பிரியமான குழந்தை நெருப்பை தொடப்போனால் \"டேய் கண்ணா.. அதை தொடாதே.\" என்று தடுப்பீர்கள்.\nஅது போல கிருஷ்ண உணர்விலிருந்து பக்தன் எப்போதுமே தவறான வழியில் செல்லவிடப்படமாட்டான்.. ஏனென்றால் கிருஷ்ணர் எப்போதும் அவனை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். (From the book \"Perfect questions and Perfect answers\")\n\"பலனுக்கு ஆசைப்பட்டு செயல்படாதே. விளைவுக்கு பயந்து செயல்படாமலும் இருந்து விடாதே. எது நீ செய்ய வேண்டிய கடமையோ அதனை சிந்தையில் குழப்பமின்றி செய்.\nஉன்னைச் சேர வேண்டிய பலன் உன்னை வந்து சேரும். அப்படி பலன் கிடைத்தபோதிலும் அதனால் நீ பாதிப்புக்குள்ளாகிவிடாதே. ஏனெனில் உன்னை ஒரு கருவியாக வைத்து யாமே செய்கிறோம்.\nஎவன் ஒருவன் தன்னை ஒரு கருவியாக மட்டுமே பாவித்துக்கொன்டு செய்ய வேண்டிய கடமையை சஞ்சலமின்றி செய்கிறானோ அவன் பாவ புன்னிய தளைகளிலிருந்து விடுபடுகிறான்.\nஅந்த ஸ்திதப்ரக்ஞன்(நிலை மனதினன்) புனரபி ஜனனம், புனரபி மரணம்(மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு) என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு என்னை அடைகிறான்\".\nகோபியர்கள்டைய கோதில்லாத மனதை முற்றிலும் கொள்ளை கொன்டுபொய்விட்ட கோமளன் கண்ணன். அன்புக்கடவுள் என்று அவர்கள் கண்ணனை வணங்கினார்கள். கண்ணனை தவிர வேறு கடவுளை அவர்கள் கனவிலும் கருதியது கிடையாது. தங்கள் உயிருக்கு உயிராய் தங்கள் உள்ளத்தில் ஊற்று எடுத்து வரும் அன்புக்கு இலக்காய் கோபியர் கண்ணனை கருதி வந்தனர்.\nகடவுளை அடைய தகுதியுள்ளவர் யார் என்ற கேள்விக்கு முனிவர்களுக்கு கிடைத்த முடிவு ஒன்றேதான். பிருந்தாவனத்தில் வசித்து வந்த கோபியர்களுடைய களங்கமற்ற உள்ளமும் தூய அன்பும் யாருக்கு வந்து வாய்க்குமோ அந்த பாக்கியவான் பகவானை எளிதில் பெற்று தனக்கு சொந்தமாக்கி கொள்வான் என்பதே அவர்கள் முடிவு.\nசிவபெருமான் அபிஷேகப் பிரியர். மகாவிஷ்ணு அலங்காரப்பிரியர். விஷ்ணு ஆலயத்தில் தீர்த்தமும் சிவாலயத்தில் விபூதியும் கொடுக்கப்படுகிறது.\nஎனெனில் சிவபெருமானுக்கு முதல் பக்தர் மகாவிஷ்ணுதான். மகாவிஷ்ணுவுக்கு முதல் பக்தர் சிவபெருமான். இருவருமே தமக்கு பிரியமான பொருளைவிட தம் பக்தருக்கு உரிய பொருளை தம் ஆலயத்தில் பிரதானமாக்கியிருக்கிறார்கள்.\nமகாவிஷ்ணுவின் தாரக மந்திரமான \"நாராயணா\" என்ற சொல்லில் இரண்டாவது எழுத்தையும் சிவபெருமானது தாரக மந்திரமான \"நமசிவாய\" வில் உள்ள இரண்டாம் எழுத்தான \"ம\" வையும் சேர்த்ததுதான் \"ராம\" நாமம்.\nஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானிடம் எந்த வழிபாடு முறை சிறந்தது என்று கேட்டார். அவர் \"விஷ்ணோர் ஆராதனம் பரம்\", \"மிகச் சிறந்த வழிபாடு விஷ்ணுவை வழிபடுவதே\" என்றார்.\nஎத்தனையோ தேவதைகள் இருக்கிறார்கள் ஆனால் அவர் விஷ்ணு பூஜை சிறந்தது என்று பரிந்துரைத்தார். விஷ்ணுவின் பக்தரை வழிபடுவதும் சிறந்தது.\nவிஷ்ணுவின் சேவகர்களை அல்லது விஷ்ணுவோடு சம்பந்தபட்டவர்களை வணங்குவது... உதாரணமாக துளசி செடியை வணங்கலாம்.\nநாம் எல்லா செடியையும் பூஜிப்பதில்லை. ஆனால் துளசி கிருஷ்ணரோடு தொடர்புள்ளவராகையால் அவளை பூஜிக்கிறோம்.\nஅதுபோலவே கிருஷ்ணரோடு மிக நெருங்கிய தொடர்புள்ள எதுவானாலும் அதை பூஜிப்பது நல்லது. எனென்றால் கிருஷ்ணரை அது மகிழ்விக்கும். (From the book \"Perfect questions and Perfect answers\")\nஆயுள், ஸத்துவம், சக்தி, சுகமும்\nகுன்றா நலனும் உடல் வலிவும்,\nஇனிமை, கனிவு, இவற்றை நல்கும்\nகசப்பு, புளிப்பு, உவர்ப்பாம் இவற்றொடு\nஎரிச்சல் துன்பம் நோய்தரும் பாங்குள\nகாலம் கடந்தும் சுவையிலா உணவும்\nஎச்சில் உணவும் அசுத்த உணவும்\nபகவத் கீதை - ஸ்லோகங்கள்\n1. எனக்காய் செயல் புரிவோனும்\nஉலகில் பற்றோ வெறுப்போ இன்றி\nவாழும் அன்பன் எனை அடைவான்.\n2. எல்லா உயிரிலும் சமமாயுள்ளேன்\nஎனினும் என்னை அன்பால் அடைவோர்\nஎன்னுள் அவர். அவரில் யான்.\n3. ஸாமங்களிலே பிருஹத் ஸாமம் யான்\n4. யாருள் உயிர்கள் நிலை பெற்றிடுமோ\n5. நீரில் சுவையும் வானில் ஒலியும்\nமதியில் ரவியில் ஒளியும் யான்-\nவேதம் அனைத்திலும் ஒங்காரம் யான்\n6. நேயர், நண்பர், பகைவர், இதரர்\n7. தன்னைவென்று மனத் தெளிவுற்றோன்\nகுளிர் வெப்பச் சுக துக்கத்தில்\n8. தவத்தொடு யாகம் துய்ப்போன் யானே\nஎல்லா உயிர்க்கும் தோழன் நானே\n9. தீமை இல்லாச் சொல்லொடு ஸத்தியம்\nஇனிமை நலனும் பயக்கும் சொல்\nவேதம் ஓதல் நாம ஜபங்கள்\n10. வானவர் அந்தணர் குருக்கள் ஞானியர்\nதூய்மை, நேர்மை, புலன்மேல் ஆட்சி\nஅஹிம்சை யாவும் உடல் தவமாகும்.\nநாராயணீயம் - சில வரிகள்\n உமது அவயங்களில் யோகீஸ்வரர்களுக்கு மிக மிக இனியதும், முக்தி எய்துபவர்களின் உறைவிடமாவதும், பக்தர்களுக்கு வேண்டியதை பொழியும் கற்பகத்தளிர் போன்றதுமாகிய உமத��� பாத மூலம் எப்பொழுதும் எனது சித்தத்தில் இருந்து கொண்டு எல்லாத் துன்பங்களையும் போக்கிப் பரமானந்த மோக்ஷ்ச் செல்வத்தையளிக்கட்டும்.(தசகம் 100.10)\nநாராயணீயத்தை படிப்பவர்கள் குருவாயூரப்பனின் திருவருளால் நோய்களினின்று விடுபட்டு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் சௌபாக்கியத்தையும் அடைவர் என்பது உண்மை..\nபகவத்கீதை உணர்த்தும் தான வகைகள்\nகிருஷ்ணர் ஒரு பக்தரை எவ்வாறு ஆள்கிறார்\nபகவத் கீதை - ஸ்லோகங்கள்\nநாராயணீயம் - சில வரிகள்\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nநோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்: ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்தரயே ஸர்வ ஆமய விநாசநாய த்ரை...\nபகவத் கீதை - ஸ்லோகங்கள்\n1. எனக்காய் செயல் புரிவோனும் பக்தியோடு என்னைப் பணிவோனும் உலகில் பற்றோ வெறுப்போ இன்றி வாழும் அன்பன் எனை அடைவான். - அத் (11,55) 2. எல்லா...\nசிரஞ்சீவி அனுமான் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார். அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அஞ்சந...\nக்ருஷ்ண காயத்ரி ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி, தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத். ராதா காயத்ரி ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே, க்ருஷ்ணப்ரிய...\nநாராயணீயம் - சில வரிகள்\n உமது அவயங்களில் யோகீஸ்வரர்களுக்கு மிக மிக இனியதும், முக்தி எய்துபவர்களின் உறைவிடமாவதும், பக்தர்களுக்...\nவறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.\n(கிருஷ்ண பக்தை – ஜனாபாய்) பண்டரிபுரத்தில் நாமதேவரின் இல்லத்தில் எப்போதும் பாண்டுரங்கனின் மகிமை பாடப்பட்டுவந்தது. நாமதேவரின் புதல்வி ஜனாபாய் ...\nபங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.\nராமாயணத்தில் பங்குனி மாதம் இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, ஸ்ரீராமர் அவதரித்தது பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்.. ...\n\"ஸர்வே பவந்து ஸுகின\" ஸ்லோகத்தின் பொருள்\nகிருஷ்ண பக்தை – ஜனாபாய்\nகிருஷ்ணர் ஒரு பக்தரை எவ்வாறு ஆள்கிறார்\nகீத கோவிந்தம் - ஜெய தேவர்\nநாராயணீயம் - சில வரிகள்\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nபகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும்\nபகவத் கீதை - ஸ்லோகங்கள்\nபகவத்கீதை உணர்த்தும் தான வகைகள்\nபக்தரின் வாதநோய் நீக்கிய குருவாயூர் கிருஷ்ணர்.\nபக்தனுக்கு காட்சி கொடுத்த இறைவன்.\nபங்குனி உத்திரத் திரு���ாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.\nவறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.\nஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.\nசகல நன்மை தரும் லட்சுமி நரஸிம்மர் துதி.\nஸ்ரீசாரதா தேவியார் - அருள்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asareeri.com/2016/05/blog-post.html", "date_download": "2018-05-24T05:51:42Z", "digest": "sha1:SUXUHAAPZR56GUPQMA674C3N3IFL4GYP", "length": 3537, "nlines": 40, "source_domain": "www.asareeri.com", "title": "பூகோவ்ஸ்கி | அசரீரி | Fatheek | ෆතීක්", "raw_content": "\nஅலைந்து திரிபவனின் சொற்கள் | Words of a Wanderer\nகாதலியின் மேனியை முகர்ந்திருந்த கிறக்கத்தில்\nசிந்திய கவிதைகளை நான் பொறுக்கியெடுத்து முடிய\nபூகோவ்ஸ்கி களைத்துப் போய் கதிரையில் வந்து விழுந்தான்.\nஒரேயிரவில் நான் அபகரித்த அவனுடைய நூற்றியாறாவது கவிதை அது.\nபதிலாக எனது பாதிக் கண்கள் திறந்திருந்த புத்தனின் கவிதையினை\nஒரே மூச்சில் அதை முழுக்கப் புகைத்து முடித்தான்.\nகிரீச் கிரீச் சென்று கேட்கும் கதிரைச் சத்தத்தில்\nமடியில் நிர்வாணமான காதலியைத் தடவிக் கொடுத்தபடி\nஅவன் திரும்பவும் அவளில் இசையைச் செய்யத்தொடங்கினான்.\n\"இன்னொன்றை சுருட்டித் தரட்டுமா\" என்று கேட்டேன்\n\"ஞானம் வெறும் புகைதான்; பறந்து போய்விடும்,\nஇவளோ மது சுரக்கும் தேன் வதை\" என்று கிறங்கிய கண்களுடன்\nஅப்போது ஞானத்தின் புகை இரவு முழுக்கப் பரவியது.\nமுகத் தோல் சுருங்கி, கிழவனாகி, தாடி முழுக்க நரைத்து\nஎன்னுடைய மரண ஊர்வலத்துக்கு கழுத்துப்பட்டி அணிந்து\nஅதே காதலியுடன் கைகோர்த்தபடி வந்திருக்கிறான் பூகோவ்ஸ்கி.\nஅவள் அப்போது ஆடை அணிந்திருந்தாள்.\nபதறியடித்தபடி எழுந்து அறைக்கு வந்து பார்த்தேன்\nகடந்து போன இரவின் இருள் நிரம்பிய அறை முழுதும்\nஞானமோ அவற்றின் மீது புகை போல படிந்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE/54-198381", "date_download": "2018-05-24T06:18:46Z", "digest": "sha1:7ZQ5ZKBZAZFQ62H4SZEFOPQHGXOJ4FX4", "length": 4952, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விக்ரமுக்கு வில்லனாகும் பொபி சிம்ஹா", "raw_content": "2018 மே 24, வியாழக்கிழமை\nவிக்ரமுக்கு வில்லனாகும் பொபி சிம்ஹா\nவிக்ரம் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாமி’ திரைப்படத்தின் 2ஆம் பாகத்தில் விக்ரமும் ஹரியும் மீண்டும் இணைந்திருக்க���றார்கள்.\n‘சாமி-2’ என்ற பெயரில் உருவாகும் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பொபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nவில்லன் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து வரும் பொபி சிம்ஹா, இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nபொபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம்தான் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்ரமுக்கு வில்லனாகும் பொபி சிம்ஹா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2011/09/blog-post_03.html", "date_download": "2018-05-24T06:16:24Z", "digest": "sha1:6J3TSTWWKGWAG7QAOX3P4OHLD2I4YVUE", "length": 12376, "nlines": 187, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: இன்றும் ஒரு தகவல்", "raw_content": "\nஇந்தியாவின் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக 2 நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, இன்டெலிஜென்ஸ் பீரோ. சுருக்கமாக ஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று 'ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்'. இதனை சுருக்கமாக 'ரா' என்று அழைக்கிறார்கள்.\nஉல் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு மூலம் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தரும் வேலையை செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே மிகப்பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.\nஅடுத்த உளவு அமைப்பான ரா, 1968 -ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு பணியை சமாளிப்பதே இதன் வேலையாக இருக்கிறது. உலக நாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த ��ரு அமைப்புகளுமே உதவின. பாகிஸ்தானில் இருந்து நேரடியாக தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க முடியாது என்பதால் பாதுகாப்பு குறைவாக உள்ள நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளை அனுப்பி பயிற்சி அளித்து வைக்கிறது. என்பதை உலகுக்கு முதலில் அறிவித்ததும் 'ரா'தான்.\nநேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999 -ம் ஆண்டு கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த 'ரா' அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளில் பாகிஸ்தானில் ஆதிக்கம் பெரும் அளவு குறைந்ததற்கு 'ரா' வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.\nஇவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள். பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும், என்கிறது அரசாங்கம். உண்மைதானே.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில��� கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/technology?page=27", "date_download": "2018-05-24T06:23:24Z", "digest": "sha1:2V7R2XKKFFSCGHLYA6F4HVU6TUGZPWV6", "length": 9590, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nதூத்துக்குடியில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம்\n2015 - தான் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டு: நாசா தகவல்\nபருவநிலை மாற்றம் காரணமாக 2015ஆம் ஆண்டு தான் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக இருந்துள்ளது.\nபோதைக்கே போதை தரும் புதிய மதுபானம்\nநீடித்த மயக்கத்தைத் தராத அற்ககோல் பானத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வட கொரிய விஞ்ஞானிகள் உரிமை கோரியுள்ளனர்.\nவிண்வெளியில் பூத்த முதலாவது தாவரம்\nசர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் பூந்­தா­வ­ர­மொன்றை வளரச் செய்து அங்கு தங்­கி­யுள்ள அமெ­ரிக்க விண்­வெ­ளி­வீ­ரர்கள் சாதனை படைத்­துள்­ளனர்.\n2015 - தான் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டு: நாசா தகவல்\nபருவநிலை மாற்றம் காரணமாக 2015ஆம் ஆண்டு தான் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக இருந்துள்ளது.\nபோதைக்கே போதை தரும் புதிய மதுபானம்\nநீடித்த மயக்கத்தைத் தராத அற்ககோல் பானத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வட கொரிய விஞ்ஞானிகள் உரிமை கோரியுள்ளனர்.\nவிண்வெளியில் பூ���்த முதலாவது தாவரம்\nசர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் பூந்­தா­வ­ர­மொன்றை வளரச் செய்து அங்கு தங்­கி­யுள்ள அமெ­ரிக்க விண்­வெ­ளி­வீ­ரர்கள் சாதனை...\nஇன­வி­ருத்தி ஆற்றல் பாதிக்­கப்­பட்ட ஆண்­க­ளுக்கு உதவும் கைய­டக்க மின் அதிர்ச்சி உப­க­ரணம்\nஇன­வி­ருத்தி ஆற்றல் பாதிக்­கப்­பட்ட ஆண்­க­ளுக்கு உதவும் வகையில் கையில் எடுத்துச் செல்­லக்­கூ­டிய மின் அதிர்ச்சி வழங்கும்...\nவசியக்கலையுடன் கூடிய வசீகர ஆப் அறிமுகம்\nசமூக வலைதளங்களில் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், இணைய பயனாளிகளை 24 மணிநேரமும் தன்னுடன் கட்டிப்போட்டு வைத்திருக்கும் வசியக்...\nகருத்­த­ரித்­தலை ஊக்­கு­விக்க ரோபோ விந்­த­ணுக்கள்\nகருத்­த­ரிப்­பதில் பிரச்­சி­னையை எதிர்­கொண்­டுள்ள தம்­ப­தி­க­ளுக்கு உதவும் முக­மாக தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செய...\nசிகரெட்டுடன் கூடிய ஸ்மார்ட் போன்\nஉலகில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இ-சிகரெட் என அழைக்கப்படும் சிகரெட் அறிமுகமாகியது...\nஉடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காக செம்மறியாடுகள் , பன்றிகளில் மனித உடல் உறுப்புகள் விருத்தி\nஉடல் உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்பாடுள்ளவர்களுக்கான உடல் உறுப்புகளைப் பெறும் முகமாக செம்மறியாடுகள் மற்றும் பன்றிகளில்...\nதன்­னி­யக்க ரீதியில் முழு­மை­யாக சுத்­தி­க­ரிக்கும் மல­ச­ல­கூட உப­க­ரணம்\nஜப்­பா­னிய மல­ச­ல­கூட உப­க­ரண உற்­பத்தி நிறு­வ­ன­மொன்று தன்­னி­யக்க ரீதியில் முழு­மை­யாக சுத்­தி­க­ரிப்பை மேற்கொள்­ளக்­க...\nவிந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய இனவிருத்தி உறுப்பு\nவிந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய பிறப்புறுப்பொன்றை ஆய்வுகூடத்தில் விருத்தி செய்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்...\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nகைதிகளை பார்வையிடுவதற்கு புதிய ஒப்பந்தம்...\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nஇலங்கைக்கான இராணுவ உதவி குறித்த ஆவணங்களை அழித்தது பிரிட்டன்...\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2017/08/blog-post.html", "date_download": "2018-05-24T06:20:43Z", "digest": "sha1:U75SXKC5IRNBSFQUUSLZIXHCLBDUYR3V", "length": 13481, "nlines": 79, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: மதுமிதா: சில குறிப்புகள் [குறும்படம்]", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nமதுமிதா: சில குறிப்புகள் [குறும்படம்]\nமதுமிதா: சில குறிப்புகள் நான்கு ஆண்டுகள் முன் சுஜாதா பிறந்த‌ நாளில் தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியான சிறுகதை. மருதன் வெளியிட்டார். அது எழுதப்பட்டது அதற்கும் ஈராண்டுகள் முன். 'இறுதி இரவு' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதை அது. இடைப்பட்ட காலத்தில் பத்து முறையாவது வெவ்வேறு காரணங்களுக்காக அது திருத்தப் பட்டிருக்கும். அதை முதலில் பொன்.வாசுதேவனின் அகநாழிகை இதழுக்குத் தான் எழுதினேன். அப்போது அவ்விதழை வெளிக்கொணர்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதால் அதில் வெளியாகவில்லை. பிறகு ஒரு வெகுஜன இதழில் “இது ஹை ரேஞ்சாக இருக்கிறது. எங்கள் வாசகர்களுக்குப் புரியாது” என்று காரணம் சொல்லி நிராகரிக்கப்பட்டது. இன்னொரு பிரபல இதழும் மௌனித்தது. பிறகு தான் பொறுமையிழந்து இணையத்தில் வெளியிடத் தீர்மானித்தேன்.\nஇறுதி இரவு சிறுகதையைக் குறும்படம் ஆக்குவது பற்றிய பேச்சுகளும் வேலைகளும் கடந்த ஒன்றரை வருடங்களாகவே நடந்து வரும் சூழலில் மதுமிதா முந்திக் கொண்டாள். இவ்வாண்டு சரியாய் அதே சுஜாதா பிறந்த நாளன்று நான் உயிர்மை விருது மேடையில் இருந்த போது தான் மதன்ராஜ் மெய்ஞானம் மதுமிதா கதையைக் குறும்படமாக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தி மின்னஞ்சல் அனுப்பினார். பிறகு சரசரவென வேலைகள் முடிந்து, இதோ படம் வெளியாகி விட்டது.\nபெங்களூரு மதுமிதா சான் ஃப்ரான்சிஸ்கோ மதுமிதாவாகி விட்டாள். குறும்படத்தில் எனக்குப் பல இடங்களில் நிறைவும் சில இடங்களில் இன்னும் மேம்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. நான் அச்சிறுகதையைப் படமாக்கி இருந்தால் வேறு மாதிரி தான் திரைக்கதை அமைத்திருப்பேன். உதாரணமாய் அக்கதையின் தனித்துவமாக நான் கருதுவது அதன் கூறுமுறையை - இன்றைய நவீன உலகின் பல்வேறு தொலைத் தொடர்புகளைச் சாத்தியங்களைப் பயன்படுத��திக் கதை சொல்லும் உத்தி. அதன் எளிய கதைச் சரடு இரண்டாம் பட்சமே. அதனால் நான் எழுதி இருந்தால் அந்த உத்தியை ஒட்டியே திரைக்கதை அமைத்திருப்பேன். ஆனால் மதன்ராஜ் தன் திரைக்கதையில் படைப்பின் கதைச் சரடை மட்டும் முக்கியமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு வாசகராக அவரது பார்வை அது என்று தான் அதைப் புரிந்து கொள்கிறேன்.\nஎழுதிய பின் எழுத்தாளனுக்கு அதன் மீது பாத்யதை ஏதுமில்லை. அதை இப்படி வாசி, அப்படிப் பார் என்று வாசகனுக்குச் சொல்வது அனர்த்தம். அது வாசகச் சுதந்திரம், வாசக உரிமை. ஆக ஒரு கதையை எப்படி அணுகிப் படமாக்கவும் ஓர் இயக்குநருக்கு உரிமை உண்டு என்றே கருதுகிறேன். அது புரிந்தே படமாக்கல்களுக்கு ஒப்புகிறேன். இறுதி இரவும் அப்படியே. இன்னும் சொல்லப் போனால் ஒரு கதையானது பல கோணப் படமாக்கல்களுக்குரிய சாத்தியம் கொண்டது.\nஎன் கதாப்பாத்திரத்தின் தீற்றல்கள் இருந்தாலும் இந்தப் படத்தில் நீங்கள் பிரதானமாய் பார்ப்பது மதன்ராஜின் மதுமிதா. இது ஒரு குறும்படப் போட்டிக்காக எடுக்கப்பட்டது. அதன் விதிகளின்படி படம் ஒரே இடத்தில் (Single Location) நடக்க வேண்டும், காட்சிகள் நடக்கும் காலம் (Timeline) 24 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும், குறும்படத்தின் நீளமானது (Running time) 12 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற சட்டகங்களுக்கு உட்பட்டு படம் எடுக்கப்பட்டிருப்பதையும் உணர்கிறேன். தவிர‌, படத்தில் பங்கேற்ற‌ அனைவரும் அமெரிக்காவில் முழு நேர மென்பொருள் ஆசாமிகள் என்பதையும் அறிகிறேன்.\nஆனால் அதற்குள் நின்று மதன்ராஜ் பயன்படுத்தியிருக்கும் திரைக்கதை உத்தி சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது. கவனித்துப் பாருங்கள். திரைக்கதை தவிர்த்து படத்தில் எனக்குப் பிடித்த இரு விஷயங்கள்: மதுமிதாவாக நடித்த ரம்யா பெரும்பாலும் நன்றாக நடித்திருக்கிறார், அப்புறம் பின்னணி இசை (பென் தாமஸ்). மதன்ராஜுக்கு வாழ்த்துக்கள்\nமதுமிதா பாத்திரத்தை நான் திரையில் காணும் இரண்டாவது முறை இது. முதல் முறை நானே இயக்கிய LIFE OF API என்ற நான் முன்பு பணிபுரிந்த அலுவகம் தொடர்பான குறும்படத்தில் மதுமிதா இருந்தாள். எந்த மதுமிதா பெஸ்ட் என யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-24T06:31:07Z", "digest": "sha1:7NFHAD4L2UQ5ECWODJU6JOPG2F24UPC3", "length": 8988, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ ஓர்லென்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.\nஐக்கிய அமெரிக்காவின் என்பது தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ் (நியூ ஓர்லியன்ஸ்) ஆகும். இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே மிஸ்சிசிப்பி (Mississippi) ஆற்றாலும், வடக்கே பொன்சற்ரெயின் (Pontchartrain) உப்பு நீர் ஏரியாலும், கிழக்கே மெக்சிக்கோ வளைகுடாவாலும் (Gulf of Mexico) சூழப்பட்டுள்ளது. இந்நகரின் 2/3 வீத மக்கள் கறுப்பு அல்லது நிற சிறுபான்மையின மக்கள் ஆவர்.\nஆகஸ்ட் 29 இல் கற்றீனா என அழைக்கப்பட்ட சூறாவளியினால், இந்நகரின் அணைகள் உடைந்து நீரில் அமிழ்ந்து போனது. இந்த இயற்கைப் பேரிடர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய அழிவுகளில் ஒன்று. இந்த நிகழ்வால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தும், 10 000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/interesting-facts-wdp-4-diesel-locomotive-010343.html", "date_download": "2018-05-24T05:55:06Z", "digest": "sha1:BQOITP33GBTUVVGVX5MSCA6AS2GOTMB3", "length": 17899, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "Interesting Facts Of WDP-4 Diesel Locomotive - Tamil DriveSpark", "raw_content": "\nடால்கோ ரயிலை இழுத்துச் சென்ற WDP-4 டீசல் ரயில் எஞ்சினின் சிறப்புகள்\nடால்கோ ரயிலை இழுத்துச் சென்ற WDP-4 டீசல் ரயில் எஞ்சினின் சிறப்புகள்\nமணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்ட டால்கோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் டால்கோ ரயில் பெட்டிகளை இஸாத்நகர் ரயில் பணிமனையில் இணைக்கும் பணிகள் முடிவடைந்ததால், திட்டமிட்டதற்கு இரு நாள் முன்பாகவே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.\nடால்கோ ரயிலை இந்தியாவின் WDP-4 டீசல் எஞ்சினை இண��த்து முதல் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டால்கோ ரயிலில் இணைக்கப்பட்ட WDP-4 ரயில் எஞ்சினின் சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.\nஇஸாத் நகர் டெப்போவிலிருந்து புறப்பட்ட டால்கோ ரயில் எதிர்பார்த்தபடியே, மணிக்கு 115 கிமீ வேகம் வரை இயக்கி சோதிக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக கருதப்படுகிறது. ஆனால், அடுத்தடுத்த சோதனை ஓட்டங்களின்போதுதான் இந்த ரயில் இந்திய நிலைகளிலும், ஏற்கனவே உள்ள தண்டவாள அமைப்புகளில் எவ்வாறு செல்கிறது என்பது தெரிய வரும்.\nWDP-4 டீசல் எஞ்சின் அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் EMD நிறுவனத்தின் தயாரிப்பு. 2001ம் ஆண்டு சில எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பின்னர், உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டன.\n2012ம் ஆண்டு உற்பத்தி உரிமம் பெறப்பட்டு இந்தியாவிலேயே முதல் WDP-4 எஞ்சின் தயாரிக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ரயில் எஞ்சினுக்கான மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகளை சீமென்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த டீசல் எஞ்சினில் இரண்டு முக்கிய குறைபாடுகள் கூறப்படுகிறது.\nஒருபுறம் மட்டுமே ஓட்டுனருக்கான காக்பிட் இருப்பதன் மூலமாக, மற்றொரு புறத்தை முன்னால் வைத்து செலுத்தும்போது பார்வை குறைபாடு ஏற்படுகிறது. உற்பத்தி செலவை குறைப்பதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டதாம்.\nஇந்த எஞ்சினில், 6 ஆக்சில்கள் இருந்தும் 4 டிராக்ஷன் மோட்டார்கள் மட்டுமே இருப்பதும் போதிய உந்து சக்தி கிடைக்காத நிலை ஏற்பட்டு வழுக்குவதுண்டு. குறைந்தபட்சம் 6 டிராக்ஷன் மோட்டார்கள் இருந்தால் சிறப்பன உந்துசக்தியை வழங்கும். அதேநேரத்தில், தரைப்பிடிப்புத் திறன் குறைந்து வழுக்குவதை தவிர்ப்பதற்காக கம்ப்யூட்டர் கட்டுப்பாடு மூலமாக கூடுதல் சக்தி சக்கரங்களுக்கு செலுத்தப்படும் விசேஷ தொழில்நுட்பமும் உள்ளது.\nடால்கோ ரயிலின் சோதனை ஓட்டத்தின்போது, WDP-4 டீசல் எஞ்சினின் EMD GT46PAC என்ற மாடல் பயன்படுத்தப்பட்டது. WDG-4 டீசல் எஞ்சினின் சிறப்பம்சங்களை கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது பயணிகள் ரயிலுக்கான சிறப்பம்சங்களை பெற்றது.\nஇந்த டீசல் ரயில் எஞ்சின் பொருத்தப்பட்���ிருக்கும் டிராக்ஷன் மோட்டார்கள் சக்தியை சீராக வெளிக்கொணர்வதை மைக்ரோபிராசர் கன்ட்ரோல் யூனிட் கட்டுப்படுத்துகிறது. பழுதுகள் குறித்து கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் போன்றவை இதன் முக்கிய அம்சங்கள்\nஇந்த ரயிலில் இருக்கும் V16 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 4,000 எச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் பிரத்யேகமான எஞ்சின் சப்தம் விமானத்தை போன்று இருப்பதாக ரயில் துறை நிபுணர்கள் சிலாகித்து கூறுவதுண்டு.\nஇந்த 2 ஸ்ட்ரோக் எஞ்சின் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தர வல்லதாகவும், குறைவான மாசுவை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் எஞ்சினில் 6,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது.\nஇந்த ரயில் எஞ்சின் 24 ரயில் பெட்டிகளை இணைக்கும்போது மணிக்கு 120 கிமீ வேகம் வரையிலும், 8 ரயில் பெட்டிகளை இணைக்கும்போது மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும். எனவே, டால்கோ ரயிலின் முதல் கட்ட சோதனை ஓட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.\nநாடு முழுவதும் உள்ள ஒன்பது ரயில் எஞ்சின் பணிமனைகளில் இந்த ரயில் எஞ்சின் பராமரிக்கப்படுகிறது. ஹூப்ளி, கிருஷ்ணாராஜபுரம், பொன்மலை, இட்டார்சி, துக்ளகாபாத், கூட்டி, சிலிகுரி, புனே, இஸாத்நகர் ஆகிய பணிமனைகளிலிருந்து இயக்கப்படுகிறது.\nமுதல் WDP-4 ரயில் எஞ்சின் சென்னை- ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் பயன்படுத்தப்பட்டது. இதுதவிர, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இந்த டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.\nடீசல் ரயில் எஞ்சின்களில் உள்ள ராட்சத டீசல் எஞ்சின் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர், அந்த மின்சாரத்தை பயன்படுத்தி, சக்கரங்களில் உள்ள டிராக்ஷன் மோட்டார்கள் என குறிப்பிடப்படும் மின் மோட்டார்கள்தான் ரயிலை செலுத்துவதற்கு பயன்படுகிறது. எனவே, இது ஒரு நடமாடும் ராட்சத மின் உற்பத்தி நிலையம் போன்றே செயல்படுகிறது.\nஅடுத்த கட்டமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் டால்கோ ரயிலை இயக்கிப் பார்க்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. டெல்லி- ஆக்ரா வழித்தடத்தில் உள்ள பல்வால்- மதுரா இடையில் இந்த சோதனை ஓட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தவிர்த்து, டெல்லி- மும்பை வழித்தடத்தில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் மூன்றாவது கட்ட சோ���னை ஓட்டம் நடக்கிறது. அப்போது, WAP-4 மின்சார ரயில் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவின் அதிவேக ரயிலின் WAP- 5 எஞ்சின் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய வண்ணம்; வெஸ்பா ரசிகைகளுக்கு கொண்டாட்டம்\nஎவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி\nஹோண்டா சிட்டி டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-28-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-24T06:15:34Z", "digest": "sha1:ZDLKU4BVM53E6DLEY7ICRW3OCWHPRTPY", "length": 8683, "nlines": 179, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "சென்னை 28 – யாரோ யாருக்கு | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nசென்னை 28 – யாரோ யாருக்கு\nபடம் : சென்னை 28\nபாடல் : யாரோ யாருக்கு\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள் : சித்ரா, SP பால சுப்ரமணியம்\nவிடை இல்லா ஒரு க��ள்வி\nஉயிர் காதல் ஒரு வேள்வி\nவிடை இல்லா ஒரு கேள்வி\nஉயிர் காதல் ஒரு வேள்வி\nகாதல் வரம் நான் வாங்க\nகடை கண்கள் நீ வீச\nகொக்கை போல நாள் தோறும்\nவிடை இல்லா ஒரு கேள்வி\nஉயிர் காதல் ஒரு வேள்வி\nஊரை வெல்லும் தோகை நான்\nநின்றாய் எங்கு மின்னல் கீற்றாய்\nநித்தம் வாங்கும் மூச்சு காற்றா\nகாற்றில் வைத்த சூடம் போலே\nஅன்பே வா… ஹே ஹே\nவிடை இல்லா ஒரு கேள்வி\nஉயிர் காதல் ஒரு வேள்வி\nஉந்தன் ஆடை காயப் போடும்\nஉங்கள் வீட்டு கம்பி கொடியாய்\nகெட்ட கெட்ட வார்த்தை சொல்லி\nகிட்ட கிட்ட வந்தாய் துள்ளி\nஎட்டி போய் விடு இல்லை\nவிடை இல்லா ஒரு கேள்வி\nஉயிர் காதல் ஒரு வேள்வி\nகாதல் வரம் நான் வாங்க\nகடை கண்கள் நீ வீச\nகொக்கை போல நாள் தோறும்\nவிடை இல்லா ஒரு கேள்வி\nஉயிர் காதல் ஒரு வேள்வி\nசென்னை 28 – உன் பார்வை\nசின்ன கவுண்டர் – முத்து மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2009_11_08_archive.html", "date_download": "2018-05-24T06:06:23Z", "digest": "sha1:BS6AVMDXPQUPH5PX6X4GR5ARY53MBPSW", "length": 26966, "nlines": 455, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 11/8/09 - 11/15/09", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nநவம்பர் – 14, ஐப்பசி – 28, ஜில்ஹாயிதா – 26\n· நீலகிரி மாவட்டத்தில் மழைச் சேதம் ரூ.300 கோடி முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ...\n· இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சரத் பொன்சேகா பரபரப்பு புகார்\n· செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணையதள மாநாடு\n· கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் கவிதை ...\n· மும்பை தாக்குதலுக்கு முன்னதாக தில்லியில் தங்கியிருந்தார் ...\n· அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆசிய நாடுகளுக்கு விஜயம்\n· 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\n1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.\n1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.\n1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.\n1969 - அப்பல்லோ திட்ட��்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது\n1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1889 - ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)\n1930 - எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)\nஇந்தியா: குழந்தைகள் நாள் (மறைந்த நேருவின் 121 வது பிறந்த நாள்)\nஉலக நீரிழிவு நோய் நாள்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக் கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது.\nகுழந்தைகள் நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.\nஉலக நீரிழிவு நோய் நாள், நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ், இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.\nஅந்த வகையில் உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்பு உணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.\nமேலும் படிக்க: உலக நீரிழிவு நோய் நாள்\nதெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்\nகளங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.\nகோபத்தை விட்டவன் துயரப்பட மாட்டான்.\nநவம்பர் – 14, ஐப்பசி – 28, ஜில்ஹாயிதா – 26\n· நீலகிரி மாவட்டத்தில் மழைச் சேதம் ரூ.300 கோடி முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ...\n· இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சரத் பொன்சேகா பரபரப்பு புகார்\n· செம்மொழி மாநாட்டுடன் ���மிழ் இணையதள மாநாடு\n· கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் கவிதை ...\n· மும்பை தாக்குதலுக்கு முன்னதாக தில்லியில் தங்கியிருந்தார் ...\n· அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆசிய நாடுகளுக்கு விஜயம்\n· 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\n1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.\n1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.\n1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.\n1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது\n1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1889 - ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)\n1930 - எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)\nஇந்தியா: குழந்தைகள் நாள் (மறைந்த நேருவின் 121 வது பிறந்த நாள்)\nஉலக நீரிழிவு நோய் நாள்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக் கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது.\nகுழந்தைகள் நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.\nஉலக நீரிழிவு நோய் நாள், நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ், இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.\nஅந்த வகையில் உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்பு உணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.\nமேலும் படிக்க: உலக நீரிழிவு நோய் நாள்\nதெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்\nகளங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.\nகோபத்தை விட்டவன் துயரப்பட மாட்டான்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2013/04/blog-post_26.html", "date_download": "2018-05-24T06:01:52Z", "digest": "sha1:5LMY57E4T5GBETQKGPEI3I3CUOA54VKA", "length": 39886, "nlines": 164, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுகொள்வது, குழந்தைக்கு யோக வாழ்க்கையை தருமா ?", "raw_content": "\nநல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுகொள்வது, குழந்தைக்கு யோக வாழ்க்கையை தருமா \nஇதை விட கேலிக்கூத்தான ஒரு விஷயம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம் , முன்பெல்லாம் ஒரு பெண்ணிற்கு சுக பிரசவம் என்பது எளிதாக இருந்தது , இதற்க்கு காரணம் பெண்களின் மன நிலையும் உடல் நிலையும் அதற்க்கு ஏற்ற வகையிலே சிறப்பாக அமைந்து இருந்தது , மேலும் மருத்துவர்கள் இயற்கையாக குழந்தை பிறப்பினையே வலியுறுத்தினர் தம்மை நாடி வரும் மக்களுக்கு, தனது நேர்மையின் அடையாளமாக .\nஆனால் இன்றோ இதற்க்கு மாறாக சில மருத்துவர்கள் இயற்கையாக சுக பிரசவம் பெரும் அமைப்பை பெண்கள் பெற்று இருந்தாலும், அவர்கள் அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்கின்றனர் , இதற்க்கு காரணமாக பல விஷயங்களை சொல்லலாம்\n1) குழந்தை இயற்கையாக சுகமாக பிறந்தால் மருத்துவமனைக்கும் , தனக்கும் பெரிய வருமானம் இல்லாமல் போய்விடும் என்ற ஒரு காரணத்தினாலும் .\n2) குழந்தையின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும் .\n3) ஜோதிடர்கள் சொல்லும் நல்ல நேரத்தில் தமது குழந்தை பிறந்தால் உலகத்தையே கட்டி ஆண்டுவிடும் என்ற தவறான எண்ணத்தினாலும்.\n4) இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் சிலருக்கு ஆகாது என்ற தவறான ஜோதிட ஆலோசனையின் பேரிலும் .\nஇன்னும் பல சொல்ல இயலாத காரணத்தினாலும் இயற்கையான குழந்தை பிறப்பை மருத்துவர்கள் , அல்லது குழந்தையின் பெற்றோர்கள் தவிர்த்து விடுகின்றனர் என்பதே உண்மை .\nசில தொலைகாட்சி ஜோதிட நிகழ்சிகளில் இன்றைக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம் என்ற குறிப்பு வேறு தருகின்றனர் , கலிகாலத்தின் அலங்கோலம்தான் இது என்ற எண்ணமே நமக்கு தோன்றுகிறது .\nஇயற்கையின் பேரழிவுகளையும் , பூமியில் மலை பொழியும் தருணங்களையும் , குழந்தை பிறக்கும் நேரத்தினையும் எவராலும் சரியாக கணிக்க இயலாது, இதை பெரியோர்களே மலைபேரும், பிள்ளைபேரும் மகாதேவனுக்கே தெரியாது என்று செலவடையாக சொல்லி வைத்துள்ளார்கள் , ஆக நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் இயலாத காரணம் , இதற்க்கு சரியான உதரணங்களை கிழே கொடுத்துள்ளோம் ,\nஎடுத்துகாட்டாக ஜோதிடர் கொடுத்த ஒரு 3 நிமிட நல்ல நேரத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் பிறக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் , நொடியிலும் குழந்தையின் பலன்கள் வேறுபடுவதை பாருங்கள் :\nஇந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:55:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது , 6,12ம் வீடுகள் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,8ம் வீடுகள் குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .\nஇந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:56:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது ,8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 6,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .\nஇந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:57:33) பிறந்த குழந்தை��ின் ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் நன்மையான பலன்களை தருகிறது , 6ம் வீடு பூர்வ புண்ணிய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு எதிரி பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10, 12ம் வீடுகள் விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் தீமையையும் , 5ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அதிக தீமையான பலனையும் தருகிறது .\nஆக நிமிடத்திற்கு நிமிடமும் , நொடிக்கு நொடியும் பலன்கள் மாறும் பொழுது நிச்சயம் தங்களின் குழந்தை குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் பெற்றுகொள்வது என்பது நிச்சயம் இயலாத காரியம் , மேலும் இடத்திற்கு இடம் அதற்கு உண்டான அமைப்பில் ஜாதக பலன்கள் மாறுபடும் எனவே குறித்த நல்ல நேரத்தில் குழந்தை பிறப்பை எவராலும் நிர்ணயம் செய்ய இயலாது, ஜோதிடர் சொல்லும் நல்ல நேரத்தில் எவராலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ள இயலாது என்பதே உண்மை .\nபொதுமக்கள் இதை உணருவது அவசியம் யாரோ ஒரு ஜோதிடர் சொல்கிறார் என்பதற்காக தங்களின் குழந்தையின் விதி நிச்சயம் மாறிவிட வாய்ப்பு இல்லை , முடிந்த அளவிற்கு தங்களது குழந்தை இயற்கையாக பிறப்பதற்கு என்ன வழி உள்ளது என்பதை பற்றி மட்டும் சிந்தியுங்கள் அல்லது மருத்துவ துறைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டு நேர்மையாக மருத்துவம் பார்க்கும் நல்ல மருத்துவரை நாடி இயற்கையாக குழந்தை பிறப்பை பெறுவதற்கு என்ன வழி என்பதை பற்றி சரியான ஆலோசனை பெறுங்கள்.\nஜோதிட தர்மத்தை முறையாக கடை பிடிக்கும் எந்த ஒரு ஜோதிடனும் குழந்தை பிறப்பிற்கு நேரம் குறித்து தருவதில்லை, காரணம் பிறப்பு இறப்பு என்பது ஒருவரின் வினை பதிவின் படி இயற்கையால் நிர்ணயம் செய்யபடுவது என்பதே உண்மை , ஜோதிடன் என்பவன் தங்களின் விதி பாதையில் உள்ள உண்மை நிலைகளை , சாதக பாதக அமைப்புகளை உள்ளது உள்ளபடி சொல்பவரே அன்றி விதியை மற்றும் அளவிற்கு சக்தி படைத்தவர் அல்ல , இறை நிலைக்கு அப்பாற்பட்ட சிறப்பு சக்தி படைத்தவரும் அல்ல , அவரும் தங்களை போன்றே ஒரு சாதாரண மனிதன் என்பதை மறந்துவிட வேண்டாம��� அன்பர்களே இதை போன்றே ஜோதிடமும் நமது வாழ்க்கையில் நடைபெறும் நன்மை தீமையை சரியாக எடுத்து சொல்லும் ஒரு கணித அறிவியல் மட்டுமே .\nமருத்துவ தர்மத்தை முறையாக கடைபிடிக்கும் எந்த ஒரு மருத்துவனும் இயற்கையாக குழந்தை பிறப்பிற்கு வாய்ப்பு இருக்கும் பொது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதில்லை என்பதே முற்றிலும் உண்மை , மேலும் இயற்கையாக பிறக்கும் குழந்தையின் வளரும் சூழ்நிலையும் , அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தையின் வளரும் சூழ்நிலையும் அதிக அளவிலே வித்தியாசம் படுகிறது என்பதை மக்கள் இங்கு கவனிக்க வேண்டும் .\nஇயற்கையாக பிறக்கும் குழந்தையின் மன ஆற்றல் , உடல் நிலை , அறிவு திறன் மிகவும் பலம்கொண்டதாக இருக்கிறது என்பது பல ஆராய்ச்சிகள் நமக்கு உணர்த்துகிறது , இது பற்றி தெளிவு பெற கூகிள் ஆண்டவரை தொடர்பு கொள்ளுங்கள் அன்பர்களே \nஇயற்கையாக குழந்தை பிறப்பு அமையாததிர்க்கு சில முக்கிய காரணங்களாக அறிஞர்கள் சொல்வது :\n1) சரியான வயதில் திருமணம் செய்யாமல் தவிர்ப்பது .\n2) தேவையான உடல் உழைப்பு அற்ற நிலை\n3) குழந்தை பிறப்பை தள்ளிபோடுவது .\n4) தேவையான அளவிற்கு ஊட்ட சத்து உணவுகளை எடுத்துகொள்ளதது .\n5) மனோ ரீதியான பிரச்சனைகள் .\n6)​ தன்னம்பிக்கை அற்ற நிலை\n7) கருவுற்று இருக்கும் பொழுது பொற்றோர்களின் ஆதரவு இல்லாத சூழ்நிலை ஆகியவற்றை குறிப்பிடலாம் .\nஎனவே அன்பர்களே தங்களின் குழந்தை இயற்கையாக பிறப்பதே குழந்தைக்கும் அதன் தாயிக்கும் மிகுந்த நன்மையை தரும் , தங்களின் குழந்தை இயற்கையாக பிறப்பதே நல்லது , ஒருவேளை அதற்க்கு வாய்ப்பு இல்லை எனும்பொழுதே அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் அது மருத்துவரின் ஆலோசனையாக இருக்கட்டும், ஜோதிடரின் ஆலோசனையாக இருப்பது சிறந்ததல்ல என்பதே முற்றிலும் உண்மை .\nLabels: குரு, குழந்தை, சனி, சுக்கிரன், புத்திரன், பூர்வபுண்ணியம், ராகுகேது, வாரிசு\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவ���ங்களின் வலிமை...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nகுழந்தையின் ஜாதகத்தில் 9க்கு உடையவன் 8ல் மறைந்தால் தகப்பன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nகேள்வி : வணக்கம் அய்யா , எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சி...\nநல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்...\nபூர்வபுண்ணிய பாதிப்பும், புத்திர பாக்கியம் எனும் ஆ...\nகாதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்த்து இல்லற...\nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்திரன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) விருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) செ���்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) பாவகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வெற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன்திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) கூட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தானம் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அதிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரியர் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள் ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உபய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன்பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்று (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) கிரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்ம லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) சூட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) தை���மாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ரு (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொருத்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) விற்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/08/blog-post_26.html", "date_download": "2018-05-24T06:09:08Z", "digest": "sha1:FUX3FVBTSPLJQHYMG6KQW7VUXUF2CLWT", "length": 39758, "nlines": 154, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : திசாசந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கையும் !", "raw_content": "\nதிசாசந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கையும் \nதிருமண பொருத்தம் காண்பதில் தற்போழுது \" திசாசந்திப்பு \" எனும் புதுவித பொறுத்த நிர்ணயம் மிக பிரபல்யம் அடைந்து வருகின்றது, திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய இது அவசியம் என்பதனை வலியுறுத்தி கூறுகின்றனர், பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் அடிப்படையாக நட்ச்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் கண்டு, ஜாதகத்தில் ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் களத்திர தோஷம் என்ற விஷயங்களை அலசி ஆராய்ந்த பிறகு மணமகனுக்கும், மணமகளுக்கும் ஏக காலத்தில் ஒரே திசை நடைமுறைக்கு வரும்பொழுது திசாசந்திப்பு எனும் விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது, அதாவது இருவருக்கும் ஒரே திசை சில வருடங்கள் முன்பின் நடைபெற்றால் தம்பதியர் வாழ்க்கை இன்னலுறும் என்பதும், இதனால் திருமண பொருத்தம் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, ஒருவேளை தம்பதியர் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றால் ஏக காலத்தில் இன்னல்களையும், ஏக காலத்தில் நன்மைகளையும் அனுபவிக்க வேண்டி வரும் என்பது, பொருத்தம் காண வரும் அன்பர்களின் கேள்வியாகவும் இருக்கின்றது, உதாரணமாக மணமகனுக்கும் மணமகளுக்கும் முன்பின் குரு திசை நடைபெறும் காலத்தில் தம்பதியர் இருவரும் நன்மைகளையும், சனி திசை நடைபெறும் காலத்தில் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டி வரும் என்ற கருத்தை வரன் வதுவின் பெற்றோர்கள் முன் வைக்கின்றனர்.\nஇது எந்த அளவிற்கு உண்மை என்பதனை இன்றைய பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nநட்சத்திரம் : சித்திரை 2ம் பாதம்\nநட்சத்திரம் : ரோஹிணி 4ம் பாதம்\nமேற்கண்ட தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை குரு திசை, திருமணம் 2015ம் வருடம் ஜூன் மாதம் நடைபெற்றது, தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் ஏக காலத்தில் குரு திசை நடைபெறுவதால் திருமணம் செய்ய வேண்டாம் என்ற கருத்தை அதிகம் பேர் பரிந்துரை செய்து இருக்கின்றனர், இருப்பினும் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியரின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை இனி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே தம்பதியரின் இல்லறவாழ்க்கை மிகவும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கின்றது, மேலும் நல்ல ஆண் வாரிசும் அமைந்து இருக்கின்றது, தம்பதியர் இருவரும் புதிய வீடு ஒன்று விலைக்கு வாங்கி இருக்கின்றனர், எனவே இருவருக்கும் குரு திசை நடைமுறையில் இருப்பதால் சுபயோக பலன்கள் என்று எடுத்துக்கொள்ளலாம தம்பதியரின் இல்லறவாழ்க்கை மிகவும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கின்றது, மேலும் நல்ல ஆண் வாரிசும் அமைந்து இருக்கின்றது, தம்பதியர் இருவரும் புதிய வீடு ஒன்று விலைக்கு வாங்கி இருக்கின்றனர், எனவே இருவருக்கும் குரு திசை நடைமுறையில் இருப்பதால் சுபயோக பலன்கள் என்று எடுத்துக்கொள்ளலாம என்றால் அது சரியாக வர வாய்ப்பில்லை காரணம் தம்பதியரில் வதுவுக்கு நடைபெறும் குரு திசை 10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தந்து கொண்டு இருக்கின்றது, வரனுக்கோ 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலனை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே குரு திசை இருவருக்கும் நன்மையை செய்யும் என்ற வாதம் முற்றிலும் தவறாக போகிறது, அடுத்து வரும் சனி திசை தம்பதியர் இருவருக்கும் தரும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.\nஜாதகிக்கு 26/02/2031 வரை நடைபெறும் குரு திசை தனது திசையில் 10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருகின்றது, ஜாதகருக்கு குரு திசை 09/04/2018 வரை நடைபெற்று 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருகின்றது, இருவருக்கும் அடுத்து வரும் சனி திசை ஜாதகிக்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனையும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும் தருகின்றது, ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஒரு வகையில் நன்மைகளையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிதம்மிஞ்சிய சுக போகங்களையும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தர தயார் நிலையில் உள்ளது, சனி திசை காலத்தில் ஜாதகி பாதக ஸ்தான வழியில் இன்னல்களையும், பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் அனுபவிப்பார், ஜாதகர் சுக ஸ்தான வழியில் இருந்தும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், விரைய ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிப்பார் இதுவே மேற்கண்ட தம்பதியர் ஜாதகத்தில் சனி திசை தரும் பலாபலனாகும்.\nமேற்கண்ட தம்பதியர் இருவரது சுய ஜாதகப்படியும் நடைபெறும் குரு மற்றும் சனி திசை தம்பதியரின் இல்லற வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் இல்லை என்பதே உண்மை நிலை, சுய ஜாதகத்தில் குறிப���பாக வதுவின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகளை கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே ( அதாவது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு ) தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும், மேற்கண்ட தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் இருப்பதால் இல்லற வாழ்க்கை பாதிக்க சிறிதும் வாய்ப்பு இல்லை, குறிப்பாக தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சிறப்பான இல்லற வாழக்கையை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, இல்லற வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் வரும் அது எதார்த்தமான விஷயம், ஆனால் பிரிவு என்ற நிலையை தரும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.\nஉதாரண ஜாதகத்தில் நடைபெறும் ஏக திசை எனும் திசா சந்திப்பு என்பது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை \" ஜோதிடதீபம் \" தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறது, மேலும் திசாசந்திப்பு, ஏக திசை நடப்பு என்பதெல்லாம் வரன் வதுவுக்கு நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகின்றது என்ற உண்மை தெரியாத நிலையிலும், தம்பதியரின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகளின் வலிமை நிலை அறியாத நிலையிலும் கூறப்படும் கற்பனை கதையே அன்றி உண்மையில்லை என்பதனை அன்பர்கள் அனைவரும் உணர்வது அவசியமாகிறது, திருமண பொருத்தம் காணும் பொழுது நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் தோஷங்களுக்கு முன்னுரிமை தாராமல், வரன் வதுவின் சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு பொருத்தம் காணும் பொழுதும், தம்பதியருக்கு திசாசந்திப்பு எனும் ஏக திசை நடைபெற்ற போதிலும் கிரகங்களின் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பதே திருமண வாழ்க்கையை வெற்றிகரகமாக அமைத்து தரும்.\nதிசாசந்திப்பு என்பது தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றி தெளிவு இல்லாத நிலையில் கூறப்படும் கற்பனையே, இதில் சிறிதும் உண்மையில்லை அன்பர்களே திருமண பொருத்தம் காணும் பொழுது வரன் வதுவுக்கு ஏக திசை நடைபெற்ற போதிலும் நடைபெறும் ஏக திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் தம்பதியர் வாழ்க்கையில் சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பதனை நினைவில் கொள்க, திருமண வாழ்க்கை வெற்ற�� பெற்ற தாம்பத்திய வாழ்க்கையாக மாற வரன் வதுவின் சுய ஜாதகத்தில் உள்ள 1,2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலையே என்பதில் கவனத்தில் கொண்டு திருமண பொருத்தத்தை நிர்ணயம் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள், \" வாழ்த்துக்கள் \"\nLabels: ஏகதிசை, செவ்வாய் தோஷம், திசாசந்திப்பு, யோணி, ரஜ்ஜு, ராகுகேது தோஷம், ராசி\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nகுழந்தையின் ஜாதகத்தில் 9க்கு உடையவன் 8ல் மறைந்தால் தகப்பன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nகேள்வி : வணக்கம் அய்யா , எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சி...\nராகு திசை தம்பதியருக்கு ( கணவன் மனைவிக்கு ) ஏக கால...\nசனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கும...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( கடக லக்கினம் ...\nதிசாசந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கை...\nசெவ்வாய் மஹா திசை தரும் ஜீவன ஸ்தான சுபயோகங்கள் \nஜாதகருக்கு சுப யோகங்களையும், சிறந்த வாழ்க்கை பாதைய...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( மிதுன லக்கினம...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( ரிஷப லக்கினம்...\nஜாதகத்தில் உள்ள யோகங்களும், யோகங்களை வழங்கும் திசா...\nஜாதகத்தில் உள்ள யோகங்களு��், யோகங்களை வழங்கும் திசா...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( மேஷ லக்கினம் ...\nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்திரன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) விருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) செவ்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) பாவகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வெற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன���திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) கூட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தானம் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அதிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரியர் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள் ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உபய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன்பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்று (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) க��ரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்ம லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) சூட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) தைஅமாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ரு (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொர���த்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) விற்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/world/62508.html", "date_download": "2018-05-24T06:13:10Z", "digest": "sha1:22SJ44RCMJUMHOSBF2PZFX3Z5WA5VI7G", "length": 8487, "nlines": 85, "source_domain": "www.tamilseythi.com", "title": "‘சிகிச்சைக்கு இந்திய மருத்துவமனை முன்வந்தும் விசா கிடைக்கலியே!’ – பாக். ஹாக்கி வீரர் உருக்கம் – Tamilseythi.com", "raw_content": "\n‘சிகிச்சைக்கு இந்திய மருத்துவமனை முன்வந்தும் விசா கிடைக்கலியே’ – பாக். ஹாக்கி வீரர் உருக்கம்\n‘சிகிச்சைக்கு இந்திய மருத்துவமனை முன்வந்தும் விசா கிடைக்கலியே’ – பாக். ஹாக்கி வீரர் உருக்கம்\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் மன்சூருக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய இந்திய மருத்துவமனை முன்வந்துள்ளது.\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\nஅடுத்தடுத்து நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு –…\nஅமெரிக்காவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 127வது பிறந்த நாள்…\nபாகிஸ்தான் நாட்டு முன்னாள் ஹாக்கி வீரர் மன்சூர் அஹமது. 1986 – 2000 காலகட்டத்தில் பாகிஸ்தான் ஹாக்கி அணியில் கோல்கீப்பராக இருந்த மன்சூர், 1994-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். இதுவரை 338 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1992-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள மன்சூர், சமீபகாலமாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காகக் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு இந்தியாவைச் சேர்ந்த போர்டிஸ் (fortis) மருத்துவமனை இலவசமாக இருதய மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள முன்வந்துள்ளது. ஆனால், அவருக்கு விசா பெறுவதில் எழுந்துள்ள சிக்கலால் சிகிச்சை தள்ளிப்போகிறது.\nஇதுகுறித்து மர��த்துவமனை நிர்வாகம் கூறுகையில், ”இந்திய அரசின் விசாவுக்காக மன்சூர் காத்திருக்கிறார். அவருக்கு விசா கிடைத்தவுடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்”; என்றனர். இதற்கிடையே, இந்திய அரசு விசா அளிக்கும் பட்சத்தில் சென்னை அல்லது மும்பை மருத்துவமனையில் அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெறும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக விசா கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், இந்திய அணியுடனான நினைவுகளைப் பகிர்ந்து மன்சூர் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், ”இந்திய அணிக்கு எதிராகப் போட்டிகள் விளையாடிய பல நினைவுகள் எனக்கு உண்டு. நாங்கள் விளையாட்டில் போட்டியாளர்களாக இருந்தோம். ஆனால் இரவில், நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, ஒன்றாக ஷாப்பிங் செல்வது என ஒற்றுமையாக இருந்தோம்”; எனக் கூறியுள்ளார்.\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது” – மால்கம் எக்ஸ்…\nஅடுத்தடுத்து நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு – தொழுகைக்குச் சென்ற 24 பேர் பலி\nஅமெரிக்காவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 127வது பிறந்த நாள் விழா\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nஇலங்கையில் அவசரகால நிலை நீடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.blogspot.com/2006/12/2_15.html", "date_download": "2018-05-24T05:57:56Z", "digest": "sha1:A2E5MOUDY3DFZUMFDRVXCFWNIUXGI4JD", "length": 3748, "nlines": 51, "source_domain": "oorodi.blogspot.com", "title": "ஊரோடி: அட - 2", "raw_content": "ஊரோடி மின்னஞ்சல் இணையம் புளொக்கர் நூலகம் தமிழ்மணம் புளொக்கர் உதவிக்குழு\nபுளொக்கர் சில வித்தைகள் - 2புளொக்கருக்கு ஒரு எழுதுகருவியாழிலிருந்து கிளம்பிடும் வீரம்ஊரோடி - புதிய பரிமாணம்.ஈழத்து இலக்கிய வழிபுளொக்கர் நேவ்பார் வித்தைகந்தபுராணத்தில் ஒரு பாடல்ஊரோடி மைதானம்யாழ்ப்பாணம் பாக்கலாம்புளொக்கர் - சில வித்தைகள் -1 »\nஇணையத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது கிடைத்த இந்த படங்களை பாருங்கள். இவை கடதாசியால் உருவாக்கப்பட்டவை.\nஇதை நான் பார்த்துள்ளேன். இவர்கள் உன்னத கலைஞர்கள்\nமறுமொழிந்தது குமரன் (Kumaran), @\nமறுமொழிந்தது குமரன் (Kumaran), @\nயோகன் அண்ணா, குமரன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. எப்பிடி செய்யிறது எண்டு எனக்கு தெரியேல்லையப்பா...\nவாவ் சொல்றிதிக்கு ஏன் அனானியா சொல்லணும் \nபுளொக்கர் சில வித்தைகள் - 2\nஊரோடி - புதிய பரிமாணம்.\nபுளொக்கர் - சில வித்தைகள் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=251&sid=acbdb9c637bae3d454193363a351181d", "date_download": "2018-05-24T06:07:52Z", "digest": "sha1:6VW4MUUTQ7DW5BNQ4W3CGJJZEDF2D6BB", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய���த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/09/30.html", "date_download": "2018-05-24T06:00:12Z", "digest": "sha1:QNSGSITHY4J3KTVUELLV6IRVMFGFLS2O", "length": 18295, "nlines": 297, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: சிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)\nசிவாஜியின் நடிப்பைப் பற்றி சிலர்\nசிவாஜியின் புகழ் நாளும் நாளும் வளரும் காரணம்..அவரிடம் அளவற்ற நடிப்புத் திறமை அடங்கியுள்ளது - ராணி எலிசபெத்\nசிவாஜி அவர்கள் உலகிலேயே சிறந்த நடிகர்.பண்பாட்டின் பெட்டகம்..எகிப்து நாட்டின் விருந்தினராக அவர் வந்தி இருப்பது பழைய கலாச்சாரத் தொடர்பை நினைவூட்டுகிறது - எகிப்து அதிபராய் இருந்த நாசர்\nசினிமா பார்க்கும் பழக்கமே இல்லாத எனக்கு சிவாஜி கணேசன் நடித்த சம்பூர்ண ராமாயணம் பார்த்தபின் என் உள்ளத்தை சினிமா பார்க்கத் தூண்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - மூதறிஞர் ராஜாஜி\nகடந்த 30 வாரங்களாக சிவாஜியைப் பற்றிய என் பதிவை படிக்க வந்தவர்கள், பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. இச்சமயத்தில் நான் நண்பர் ஜோ அவர்களைப் பற்றி எழுதாவிட்டால் தவறிழைத்தவன் ஆகிவிடுவேன்..தவறாமல் என் பதிவுகளைப் படித்து..தொடர்ந்து பின்னுட்டம் இட்டு எனக்கு ஊக்கம் அளித்தவர் அவர்.அவருக்கு என் நன்றி.\nஅனைவரும் மீண்டும் ஒருமுறை நன்றி..வணக்கம்.\nதமிழ் திரையுலகின் சரித்திர நாயகனை ஒரு தொடர் மூலம் நினைவு கூர்ந்தமைக்கு என் வந்தனங்கள்.\nநாளை நடிகர் திலகத்தின் பிறந்தநாள்.\nசிவாஜியை பத்தி நிறைய அறிய வைத்துள்ளீர்கள் , மிக்க நன்றிகள்\nதமிழ் திரையுலகின் சரித்திர நாயகனை ஒரு தொடர் மூலம் நினைவு கூர்ந்தமைக்கு என் வந்தனங்கள்.//\nநாளை நடிகர் திலகத்தின் பிறந்தநாள்.//\nசிவாஜியை பத்தி நிறைய அறிய வைத்துள்ளீர்கள் , மிக்க நன்றிகள்//\nநான் விரும்பி வாசித்த தொடர் பதிவுகளில் ���துவும் ஒன்று ..நடிகர் திலகத்தின் அற்புதமான படங்களை தொடர் பதிவாக நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ...ஆனால் தொடரின் பிற் பகுதிகளில் படங்கள் பற்றிய தகவல்கள் அதிகமின்றி வெறும் புள்ளி விவரங்களாக (வருடம் -படங்கள் ) இடம் பெற்றது போல் உணர்ந்தேன் ..\nநான் விரும்பி வாசித்த தொடர் பதிவுகளில் இதுவும் ஒன்று ..நடிகர் திலகத்தின் அற்புதமான படங்களை தொடர் பதிவாக நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ...ஆனால் தொடரின் பிற் பகுதிகளில் படங்கள் பற்றிய தகவல்கள் அதிகமின்றி வெறும் புள்ளி விவரங்களாக (வருடம் -படங்கள் ) இடம் பெற்றது போல் உணர்ந்தேன்//\nசொல்ல பெரிய விஷயங்கள் அவற்றில் இல்லாததால் புள்ளி விவரங்களுடன் நிறுத்திக் கொண்டேன்\nஉலகம் சுற்றும் வாலிபன் வெளியாக சிவாஜி கணேசன் செய்த உதவிகளையும் அதற்காக அவர் சந்தித்த கடும் எதிர்ப்புகளையும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதை நீங்கள், ஜோ, அல்லது முரளிக்கண்ணன் யாராவது விரிவாக எழுதவேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு\nஉலகம் சுற்றும் வாலிபன் வெளியாக சிவாஜி கணேசன் செய்த உதவிகளையும் அதற்காக அவர் சந்தித்த கடும் எதிர்ப்புகளையும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதை நீங்கள், ஜோ, அல்லது முரளிக்கண்ணன் யாராவது விரிவாக எழுதவேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு//\nஅதையெல்லாம் இப்பொழுது எழுதினால்..பல கசப்புகளை சந்திக்க நேரிடும்..வேண்டுமானால் மேலோட்டமாக எம்.ஜி.ஆர்., அப்படம் வெளியானதும் பட்ட துன்பங்களை(அரசியலைத் தவிர்த்து) எழுதலாம்.என்ன சொல்கிறீர்கள்\nசிவாஜி கணேசன் செய்த உதவிகளை மட்டும் எழுதுங்கள். அவை சிவாஜிக்கு மேலும் புகழ் சேர்க்கும்\nஉலகம் சுற்றும் வாலிபன் பற்றி பதிவிட்டிருக்கிறேன் suresh\nஇரத்தவெறி பிடித்த சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக...\nநான் படித்த சில அருமையான வரிகள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 25\nசன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங...\nதமிழுக்கு பெருமை சேர்த்த மற்ற மொழியினர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 26\nஉடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன -- ப...\nபிப்ரவரி 14, காதலர் தினம் ‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌ற...\nதேவதையின் கடைக்கண் பார்வையும்..பத்து வரங்களும்..\nஅ..முதல் ஃ வரை...தொடர் பதிவு\nசிவாஜி ஒரு சகாப்தம் _ 27\nஇந���த நாள் எந்த நாள்\nஉன்னைப்போல ஒருவன்..படத்திற்கு தேசிய விருது..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 28\nதமிழ் சினிமாதான் நம்பர் ஒன்\nமனதில் நிற்கும் ஒரு வரி வசனங்கள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 29\nதமிழ் சினிமா சென்ற ஆண்டும்..இந்த ஆண்டும்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 1\nதமிழக அரசின் திரைப்பட விருதுகள்\nசிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)\nஉலகம் சுற்றும் எம்.ஜி.ஆர்., பட்ட துன்பங்களும்..அ.த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAxMDYyMDk1Ng==.htm", "date_download": "2018-05-24T06:11:01Z", "digest": "sha1:4PJFPMZXXK463PJO7Y7D3RXBZ2VUGILL", "length": 14322, "nlines": 129, "source_domain": "www.paristamil.com", "title": "இஸ்லாமியர்கள் பிரெஞ்சு சமுதாயத்தோடு இணக்கமானவர்களா? - கருத்துக்கணிப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஇஸ்லாமியர்கள் பிரெஞ்சு சமுதாயத்தோடு இணக்கமானவர்களா\nபிரான்சில் வசிக்கும் இஸ்லாமியர்கள், பிரெஞ்சு சமுதாயத்தோடு இணக்கமானவர்களா என எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது\nபிரபல பத்திரிகை ஒன்றுக்காக iPop நிறுவனம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பில், 56 வீதமான பிரெஞ்சு மக்கள் 'இஸாமியர்கள் பிரெஞ்சு சமுதாயத்தோடு இணக்கமானவர்கள்' என கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை குறித்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தார். அதன் பின்னரே இந்த கருத்துக்கணிப்பு எடுக்கபட்டது.\nமீதமான 43 வீதமான மக்கள் 'சமூகத்துடன் இணக்கமாக இருப்பதற்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தாம் நம்பவில்லை' என குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை 1 வீதமான மக்கள், ஒரு சில இஸ்லாமியர்கள் பிரெஞ்சு சமூகத்துடன் இணக்கமாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.\n* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n22 நாளாக - இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு\nஇன்று வியாழக்கிழமை SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட உள்ளது.\nபிரெஞ்சு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன் - ஐந்து மாதங்களின் பின்னர் கைது\nகொள்ளையன் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மா\nSNCF - பணி பகிஷ்கரிப்பு - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு\nபணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க தீர்மாணித்து\nமேற்கு பரிசில் கொட்டித்தீர்த்த கனமழை - வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து முடக்கம்\nபரிசுக்குள் இந்த வாரம் முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பரிசின் மேற்கு\nபரிஸ் - பெரும் கலவரம் - 130 பேர் வரை கைது - 130 பேர் வரை கைது - காவல்துறையினர் மீது தாக்குதல்\nபரிஸ் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் முன்பாக முற்றுகையிட்டு, பெரும் கலவரத்தில் ஈடுபட்டவ\n« முன்னய பக்கம்123456789...11741175அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2012/09/blog-post_22.html", "date_download": "2018-05-24T06:02:00Z", "digest": "sha1:T6E23I4NYWB4C7N4NI7HRECAMKQOXYA6", "length": 30100, "nlines": 220, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: அன்னைத் தமிழா? அந்நியத் தமிழா?", "raw_content": "\nபவித்ரா தன் பக்கத்து வீட்டுத் தோழியிடம் இந்தியில் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த அவளின் அம்மாவுக்கு ஆச்சரியமும் அதே நேரத்தில் கொஞ்சம் கோபமும் வந்தது.\nகணவனைப் பார்த்து, `நாமும் ஒவ்வொரு வாரமும் தமிழ் வகுப்புக்கு அவளை அனுப்புகிறோம். வீட்டில் ஒரு வார்த்தை தமிழில் பேச மாட்டேன் என்கிறாள். ஆனால், இந்தியை மட்டும் எப்படித்தான் அவளால் பேச முடிகிறதோ\nபவித்ரா அமெரிக்காவில் பிறந்தவள். அவளின் பெற்றோர்கள் தமிழ்நாட்டில் படிப்பை முடித்து விட்டு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள். 'அருகில் இருக்கும்போது அருமை தெரியாது' என்பது போல அடுத்த நாட்டுக்குச் சென்றவுடன் தமிழ் மீது பற்று கொஞ்சம் அதிகமே அவர்களுக்கும் வந்தது.\nவெளிநாட்டில் பிறந்த தம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் வராதோ என எண்ணிப் பயந்து ஆங்கிலத் தொலைக்காட்சிகளைப் பார்க்க வைப்பதும், ஆங்கிலத்தில் மட்டுமே குழந்தைகளுடன் பேசுவதும் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம்.\nநாளடைவில் அந்தக் குழந்தை ஆங்கிலத்துக்கு அடிமையானவுடன், `ஐயோ என் குழந்தை தமிழ் பேசமாட்டேன் என்கிறது' என்று கண��ணீர் விடும் பெற்றோர்களின் மத்தியில் பவித்ராவின் பெற்றோர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்.\nதமிழ் ஆர்வலர்களின் மூலம் வார இறுதியில் நடத்தப்படும் தமிழ் வகுப்புகளுக்குத் தம் மகளையும் தவறாமல் அழைத்துச் சென்றனர். வீட்டில் கூட அவளுடன் தமிழிலேயே பேசினர். என்றாலும் பவித்ராவுக்கு ஆங்கிலம் தான் அழகாக வந்தது.\nபவித்ராவின் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போவதால், கடந்த ஆறு மாதமாக ஒரு குஜராத்தி அம்மாவிடம் அவளை விட்டு விட்டுச் செல்கிறார்கள்.\nஅந்த அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் அவர் ஆசைப்பட்டபடியே இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வாங்கியிருந்தார்கள். அந்த அம்மாவும், இந்தித் தொலைக்காட்சியும் பவித்ரா மீது இந்தியைத் திணிக்காமல் ஊட்டின.\nஎதையுமே படிக்க வேண்டும் என்ற பதட்டத்தில் படித்தால் அது மூளையில் ஏறுவதில்லை. ஆனால், எந்த நிபந்தனையும் இன்றி எதையாவது கேட்டால் கூட அது எளிதில் நம்மிடம் அடைக்கலம் ஆகிவிடுகிறது.\nஒரு வருடம் முழுவதும் பரீட்சைக்காகப் படிக்கும் இரண்டு அடி திருக்குறள் மனதில் நிற்பதில்லை. மாறாக, ஒருமுறை கேட்ட சினிமா பாடல், இசையோடு வாழ்நாள் முழுவதும் நம்மோடு தங்கி விடுகிறது.\nபவித்ராவின் பெற்றோர்களின் முயற்சியும் அப்படியே. மொழியை சொல்லிக் கொடுக்கும் போது இலக்கணத்தைத் திணிப்பதும், குழந்தை தப்பாகச் சொன்னால் சிரிப்பதும், கிண்டல் செய்வதும் பெற்றோர்கள் செய்யும் பெரும் தவறு.\nஇதனால்தான் இலங்கைத் தமிழர்கள் தன் சிறு குழந்தைகளையும் மரியாதையோடு, `வாங்க, சாப்பிடுங்க, விளையாடுங்க' எனச் சொல்கிறார்கள். இதைக் கேட்கும் குழந்தைகளும் தம் பெற்றோர்களை அப்படியே மரியாதையுடன் அழைக்கிறார்கள்.\nவளர்ந்த பின் ஒரு காலகட்டத்தில் வித்தியாசத்தைப் புரிந்த பின் `வா, சாப்பிடு, விளையாடு' எனப் பெற்றோர்கள் சொன்னாலும், கற்ற மரியாதையைப் பிள்ளைகள் மறப்பதில்லை.\nநம் நாட்டில் பல மாணவர்கள், தமிழாக இருந்தாலும், ஆங்கிலமாக இருந்தாலும், ஒரு மொழியைக் கற்கக் கஷ்டப்படுவதை நாம் காண்கிறோம். வெற்றி பெறக் குறைந்தபட்ச மதிப்பெண் முப்பத்தைந்தாக இருந்தாலும், அதையும் பெறுவதற்கு மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.\nசரவணன் தமிழிலும் ஆங்கிலத்திலும் முப்பதை விடக் குறைவு. அப்படி என்றால் மற்ற பாடங்களில் கேட்கவே வேண்டா��். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பட்டப் படிப்பும் படிக்கலாம் என்றவனுக்கு அவனின் பெற்றோரும், உறவினரும், ஆசிரியரும் வழங்கிய பட்டங்கள் அதிகம்.\nவாழ்க்கையை வெறுத்த அவனுக்கு மும்பையில் வசிக்கும் நண்பனின் ஞாபகம் வந்தது. உடனே அங்கே சென்றான். ஒரு கடையில் கணக்கு எழுதும் வேலை. வாடிக்கையாளர்களிடம் அவர்களின் மொழியில் பேசவேண்டிய கட்டாயம்.\nஒரே வருடத்தில் பல மொழிகளைக் கற்றுக்கொண்டான். எப்படி அவனால் இப்போது முடிந்தது வாழ்க்கைப் பாடத்தில் தேறிய அவனால் பள்ளிப் பாடத்தில் ஏன் தேர்வு பெற முடியவில்லை என்பது புதிராக உள்ளது.\nஇளம் வயதில் குழந்தை தன் தாய்மொழியைக் கற்கிறது. வீட்டில் அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களாக இருந்தால், அதை அவர்களும் தம் வீட்டில் பேசினால், அந்தக் குழந்தை எளிதில் அவ்விரண்டு மொழிகளையும் கற்றுக் கொள்ளும்.\nபொதுவாக, ஒரு மொழியை நன்றாகக் கற்றபின் இரண்டாம் மொழியைக் கற்பது எளிது என அறிஞர்கள் கூறுகிறார்கள். எந்த வயதிலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்றும், புதிதாக ஒரு மொழியைக் கற்க வயது ஒரு தடை இல்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.\nபிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஜான் பவுரிங் என்பவர் மொழிபெயர்ப்பாளர், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் வெளிநாட்டுத் தூதர் ஆவார். அவருக்கு 200 மொழிகள் தெரியும். 100 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். இன்னும் பல மொழிகளை அறிந்தவர்கள் எத்தனையோ உள்ளனர். அவர்களால் இருநூறு முடியும் என்றால் நம்மால் இரண்டாவது முடியாதா\nவயதான பின் ஒரு மொழியைக் கற்கும் போது, அவர்களின் தாய்மொழியின் உச்சரிப்பின் வாசனை இருக்கும் என்பது மட்டும் உண்மை. தமிழையே `குமரித் தமிழ், நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், தஞ்சைத் தமிழ், சென்னைத் தமிழ்' என பல்வேறு வட்டாரத் தமிழில் பேசும் போது, அயல் நாட்டு ஆங்கிலம் அங்கங்கே மாறுவதில் வியப்பில்லையே.\nஎனவே, பள்ளியில் தாய்மொழியில் எல்லாப் பாடங்களையும் கற்றாலும் கூட, கல்லூரிக்குச் செல்லும் போது அவர்களின் தாய்மொழி அறிவு நன்றாக இருந்தால், கல்லூரியில் ஆங்கிலத்தில் எளிதில் எல்லாப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்பது உண்மை.\nஆனால், அண்மையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த மணிவண்ணன், தைரியலட்சுமி ஆகியோரின் முடிவு நம் மனதைப் பாரமாக்குகிறது. இருவரும் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள்.\nபள்ளிப் படிப்பைத் தமிழில் கற்று, நல்ல மதிப்பெண்கள் பெற்று, பொறியியல் கல்வி கற்க இடம் பெற்று, கற்றுக் கொண்டிருந்தாலும், தேர்வில் தேர்வு பெறமுடியாமல் தவித்துள்ளார்கள். இருவருக்கும் ஆங்கில வழிக் கல்வி ஒரு தடையாக இருந்திருக்கிறது.\nமதிப்பெண்களை மட்டுமே மனதில் கொண்டு, முன்பின் இருப்பதைத் தெரியாமல், தேர்வுக்கு வேண்டியதை மட்டுமே மனனம் செய்வதால் வந்த விளைவாக இருக்கலாம்.\nஆரம்பப் பள்ளியில் மனனம் செய்யலாம், புரிதல் கடினம் என்பதால். அதன் பின் நடுநிலைப் பள்ளியில் புரிந்து மனனம் செய்யலாம். ஆனால், உயர் நிலைப் பள்ளியில் புரிந்து சொந்தமாக எழுதக் கற்றுக் கொள்ளவேண்டும். அதை, எந்த மொழியில் எழுதினாலும் சரி. ஆனால் எழுத்துக்கு மாணவன் சொந்தக்காரனாக இருக்க வேண்டும்.\nமாணவர்கள் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக உழைக்கலாம். ஆனால் அவை மலர்களிடமிருந்து தேனை உறிஞ்சி, பின் தம் கூட்டில் உமிழ்வதைப் போல தாமும் புத்தகத்தில் இருந்து புரியாமல் விழுங்கி தாளில் கொட்டக்கூடாது.\nமெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. என பல வகையான பள்ளிப்படிப்பு இருக்கின்றன. பாடங்கள் ஒன்றாக இருப்பது போல் தோன்றினாலும், கண்டிப்பாக தேர்வு முறை வேறுபடுகிறது.\nமாணவர்கள் கற்றதைத் தாம் புரிந்துகொண்ட முறையில் எழுதும் கல்வி மிகச் சிறந்ததாகும். அதிக மதிப்பெண் எடுக்க எளிதாக இல்லாமல் இருப்பதாக அந்த முறை தோன்றினாலும் 'கற்க கசடற' என்பதற்கு அது வழிகோலும்.\nமொழியை வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டும் எண்ணினால், மொழி பற்றிய பல சிக்கல்கள் நீங்கும்.\nசைகை மொழி, ஒலி மொழியாக மாறிய காலத்தில் இருந்து பல்வேறு மொழிகள் உலகில் தோன்றியுள்ளன.\n'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி' என நாம் பெருமையுடன் கூறிக்கொண்டாலும், உலகில் தோன்றிய முதல் மொழி எது என்பதில் ஐயப்பாடுகள் உள்ளன.\nஎழுத்து வடிவம் கொண்ட மொழிகளும், வெறும் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள மொழிகளும் உலகில் பல உள்ளன. ஒரே மொழியைக் கோடிக்கணக்கானோர் பேசுவதும், இன்னொரு மொழியை ஒருசிலரே பேசுவதையும் காணலாம்.\nஉலகில் சுமார் 6900 மொழிகள் உள்ளன என்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிற��ு. 1962ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,652 மொழிகள் உள்ளன; 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பேசும் மொழிகள் 30 உள்ளன.\nமனிதன் மட்டும் அல்லாமல் உலகின் எல்லா உயிர்களும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன.\nநல்ல மழை பெய்து, குளங்கள் எல்லாம் நிறைந்து, நாற்றங்காலில் நெல் நாற்றுப் பாவி, நன்செய் வயல்களில் உழுது, நீரூற்றி நாற்று நடத் தயாராக இருக்கும் காலங்களில் தவளைகளின் இன்னிசைக் கச்சேரியைக் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் கேட்டிருப்பார்கள்.\n'வித்தெடு விதையெடு' என ஒரு குழுவும், பதிலுக்கு 'கம்பெடு தடியெடு' என இன்னொரு குழுவும் சொல்வதாகப் பெரியவர்கள் சொல்வார்கள். சற்று கூர்ந்து கவனித்துக் கேட்டால் அவர்கள் சொன்னது சரியாகவே தோன்றும்.\nஅவற்றுக்குள் என்ன கருத்துப் பரிமாற்றம் நடக்குது எனத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒன்றுக்கொன்று கருத்துப் பரிமாறுகின்றன என்பது உண்மை.\nதவளைகளைப் பற்றி இன்னோர் ஆச்சரியமான செய்தி. அவை பிற பூச்சி போன்ற உயிரினங்களின் சத்தத்தில் இருந்து அதன் அளவைப் புரிந்து கொண்டு, பின்பே அதைப் பிடித்து உண்ணும். அதற்கு முன், சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும், பட்டினியால் சாகுமே தவிர அதை உண்ண முயற்சி செய்யாது. உணவில் கூட மொழி பங்கு பெறுவதை உணரலாம்.\nக, கா எனும் காகமும், கி, கீ எனும் கிளியும், கு, கூ எனும் குயிலும் தம் குரலை மாற்றுவதில்லை. குரலின் ஏற்ற இறக்கங்களால் தம் இனத்துக்கோ பிறவற்றுக்கோ வெவ்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றன. உலகின் எல்லா உயிர்களும்\nஅப்படியே. ஆனால் மனிதன் மட்டுமே புதுப்புது மொழிகளைக் கற்று புதுமையை ஏற்படுத்துகிறான்.\n'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்ற பழமொழி, புதுமொழியைக் கற்பதுக்குப் பொருந்தாது. தன் ஐம்பது வயதிலும் புதுப்புது கணினி மொழிகளை உருவாக்குவதிலும், கற்பதிலும் மனிதன் கணினியோடு போட்டியிடும் போது பேசும் மொழியும் எளிதாகவே இருக்க வேண்டும்.\n247 எழுத்துக்கள் கொண்ட நம் தமிழ் மொழியை நாம் எளிதில் கற்கும் போது, 26 எழுத்துகள் கொண்ட ஆங்கிலம் என்ன கடினமா\nநல்ல அலசல்... விளக்கங்கள் அருமை...\nஆங்கில மொழி மட்டும் மட்டுமல்ல... எந்த மொழியானாலும் அந்த மொழியிலே அர்த்தத்தை புரிந்து கொண்டால் விரைவில் கற்றுக��� கொள்ளலாம்...\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஹாலிவுட் டிரெய்லர் - 'த வேட்ஸ்'\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dynamictechnomedicals.com/ta/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-05-24T05:46:30Z", "digest": "sha1:XNV3WR5HXPFELS5DZQ4YO5PIUT36UI55", "length": 8074, "nlines": 194, "source_domain": "www.dynamictechnomedicals.com", "title": "நீ இம்மொபைலைசர் - டைனா", "raw_content": "\nநீ இம்மொபைலைசர் – டைனா\nYou are here Home » நீ இம்மொபைலைசர் – டைனா\nஒரு நீ இம்மொபைலைசர் என்பது, அதன் பெயருக்கேற்றவாறு அறுவைசிகிச்சை அல்லது தீவிரமான காயத்துக்கு பின்னர் ஒரு காலை நகராமல் வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.\nஉடலமைப்புக்கு தக்கவாறு வடிவமைக்கப்பட்ட இரண்டு பக்கங்களிலும் அமைக்கப்பட்ட பின்பக்க பட்டைகள் சிறந்த வ���ையில் நகராமல் இருக்கச்செய்கிறது. தயாரிப்பின் அதிகப்படியான நீளம் கூடுதல் நிலைத்தன்மையை வழங்குகிறது. எளிதாக சரிசெய்துகொள்ளக்கூடியது மற்றும் அகற்றக்கூடியது.\nடைனா நீ இம்மொபைலைசர் டீலக்ஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னால் போடப்படும் பெரிய அளவிலான டிரெஸ்ஸிங்குகளை சரிசெய்யும் வகையில் 3 பேனல்களையும் மற்றும் குணமடையும் காலத்தின்போது பேண்டேஜ்கள் இல்லாமல் பயன்படுத்துவதற்கும் ஏற்ப ஒரு பிரத்யேக வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது வலது மற்றும் இடது முழங்கால் இரண்டிற்கும் பயன்படுத்துவதற்கான ஓர் உலகளாவிய வடிவமைப்பை அம்சமாகக் கொண்டுள்ளது.\nடைனா இரண்டு வகையான நீ இம்மொபைலைசர்களை வழங்குகிறது.\nநீ இம்மொபைலைசர் டீலக்ஸ் – டைனா\nடைனா நீ பிரேஸ் கனமான பளுவை தூக்கும்போது முழங்கால் மேலும் வாசிக்க\nலிமிடெட் மோஷன் நீ பிரேஸ் (LMKB) ப்ரீமியம் முழங்காலுக்கு மேலும் வாசிக்க\nடைனா ஹிஞ்ச்டு நீ பிரேஸ் ஓப்பன் பட்டெல்லாவில் மூட்டின் இரண்டு மேலும் வாசிக்க\nஸ்ட்ரெட்ச் ஆகக்கூடிய எலாஸ்டிக் மேட்டீரியலால் மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://isaiaruvi.live/", "date_download": "2018-05-24T05:42:20Z", "digest": "sha1:LEHBTOYUL2ZQXWK5MEXESNH6JUWKBETA", "length": 2811, "nlines": 41, "source_domain": "isaiaruvi.live", "title": "Isaiaruvi.Mobi - Tamil Mp3 Songs | Tamil New Mp3 Songs Download", "raw_content": "\nDownload Our Android App எங்களது ஆண்ராய்டு செயலி\n2018 Mp3 Songs2018 ல் வெளியான பாடல்கள்\n2017 Mp3 Songs2017 ல் வெளியான பாடல்கள்\n2016 Mp3 Songs2016 ல் வெளியான பாடல்கள்\n2015 Mp3 Songs2015 ல் வெளியான பாடல்கள்\n2014 Mp3 Songs2014 ல் வெளியான பாடல்கள்\nA to Z Databaseஅனைத்து தமிழ் படத்தின் பாடல்கள்\nIsaiaruvi Special Collection எங்களது சிறந்த பாடல்களின் தொகுப்பு\nA.R.Rahman Songs A.R.ரகுமான் பாடல்கள்\nYuvan Shankar Raja Songs யுவன்ஷங்கர் ராஜா பாடல்கள்\nMusican - Singers Special இசையமைப்பாளர்கள் - பாடகர்கள் சிறப்பு பாடல்கள்\nActor Hits நடிகர்கள் நடித்த படத்தில் இருந்து பாடல்கள்\nTamil Rhymes குழந்தைகளுக்கான பாடல்கள்\nStar Hits நடிகர்களின் சிறந்த பாடல்கள்\nTamil Albums தமிழ் ஆல்பம் பாடல்கள்\nOld Songs பழைய பால்கள்\nDevotional Songs பக்தி பால்கள்\nRemix Songs ரீமிக்ஸ் பால்கள்\nAll Mp3 Catogery Menu மேலும் அதிகமான பாடல்களுக்கு\nTamil Downloadsஅனைத்து வகையான தரவிறக்கங்களுக்கு\nTamil Movies தமிழ் சினிமா படங்களுக்கு\nTamil 1080p HD Songs1080p தரத்தில் தமிழ் வீடியோ பாடல்கள்\nTamil Dubbed Moviesஹாலிவுட் சினிமா படங்கள் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914120", "date_download": "2018-05-24T06:02:05Z", "digest": "sha1:MPNOPQPJCWFDR32KPB3UAZFET2G6X63U", "length": 7093, "nlines": 57, "source_domain": "m.dinamalar.com", "title": "புகார் பெட்டி - கரூர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபுகார் பெட்டி - கரூர்\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 06:45\nகாவிரி பாலத்தில் மின் விளக்கு வசதி தேவை: குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, முசிறிக்கு செல்லும் வழியில், பெரியார் பாலம் உள்ளது. மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவை எரிவதில்லை. இரவு நேரத்தில் வழிப்பறியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தில் பெரும்பாலானோர் அதிகாலை நேரம் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். எனவே, பாலத்தில் மின்கம்பங்களில் விளக்கு பொருத்த வேண்டும்.\nஇறைச்சி கழிவுகளால் தொல்லை: கரூர் பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை ஆகிய பகுதிகளில் கோழி இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள் உள்ளன. கடைகளில் மீதியாகும், இறைச்சி கழிவுகளை வெளியில் மூட்டையாக கட்டி வைத்துச் செல்கின்றனர். இதை சாப்பிட ஏராளமான நாய்கள் வருகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை, நாய்கள் விரட்டி கடிக்கின்றன. இறைச்சி கழிவுகளை வெளியில் வைக்கும் கடைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n» கரூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகட்டுமான தொழிலாளர்கள் சான்று சமர்ப்பிக்க அழைப்பு\nகுடிநீருக்கு அலையும் மக்கள்: அதிகாரிகள் சரி செய்வார்களா\nடி.என்.பி.எல்., தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஅமராவதி ஆற்றுப்பாலத்தில் எரியாத விளக்குகள்: மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2011/07/blog-post_31.html", "date_download": "2018-05-24T05:55:14Z", "digest": "sha1:QQMTBIRRH4TDOA4VNWJI5OPQOZZO4F5X", "length": 12023, "nlines": 201, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: நாங்க எப்பவும் இப்படி தான்!", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nநாங்க எப்பவும் இப்படி தான்\nஎல்லோர் வீட்டிலும் இருப்பது போல\nஎன் பிள்ளைகளுக்குள்ளும் சண்டை வருவது சகஜம்.\nஎல்லாம் நன்றாய் தான் ஆரம்பமாகும்\nஅக்கா- தங்கையாய், நண்பர்களாய், கடைக்கார- வாடிக்கையாள ராய், ஆசிரிய-மாணாவ ராய், மாறி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.\nதிடீரென்று தாங்கள் ஏற்றுக் கொண்ட\nஅல்லது தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினாலோ\nமெதுவாய் பேசிக் கொண்டே இருப்பவர்களின் தொனி\nகொஞ்ச கொஞ்சமாய் சிதற ஆரம்பிக்கும்\nகுந்தவையும் நந்தினியுமாய் இருந்தவர்கள், சட்டென்று\nஆபத்து நம் மூக்கிற்கு தான்\nசண்டை கூட விளையாட்டின் ஒரு பகுதி போல\nசண்டை போடாம கொஞ்சிகிட்டு இருக்கீங்க\n“நீங்க வேற பிங்கு என் கன்னத்தை\nகிள்ளறதால நான் திருப்பி கிள்ளறேன்.\nஅவள முதல்ல விடச் சொல்லுங்க நான் விடறேன்\nபிங்குவிற்கு ஐந்து வயதிருக்கும் போது அவ���ை\n\"என்ன வேலைக்கு போக பிடிக்கும்\nநைட் அஸ்ட்ரா னட்\" என்பாள்.\nகாலை மற்றும் மதிய வேலைகள்\nஆனால் நைட் மட்டும் கண்டிப்பாய்\nஏன் அப்படி என்று கேட்டால்,\nநைட்ல தான் நிலா வருமாம்\nஅப்போ தான் நிலாவுக்கு போக முடியுமாம்\nஆன முதல்தான் சூப்பர்..சந்தேகமும் வராது..சண்டையும் போட்ட மாதிரி ஆச்சு..\nகிள்ளி ரத்தம் வரதுக்குள்ளே பார்த்தாதான் உண்டு ))\nஇப்பல்லாம் அவங்க சும்மா உட்கார்ந்திருந்தா கூட சந்தேகம் வருது\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கணேஷ்\nகுந்தவை நந்தினி, குந்தவை வானதி உதாரணம் அழகு நாம் எல்லோருமே அந்தப் பருவத்தைத் தாண்டி வந்திருந்தாலும் இது எப்போதுமே அதிசய ஆச்சர்யம்தான். இரவில் அஸ்ட்ரானட்...ஹா...ஹா...\nதினமும் அடிப்பதற்கு - இந்தக் குழந்தைகளுக்கு மட்டும் எங்கிருந்துதான் இவ்வளவு Bad boys கிடைப்பார்களோ - தலையணைகளும், போர்வைகளும் அடி வாங்க வேண்டாம் என்று நாம் குறுக்கே புகுந்து பார்த்தால், இரண்டு பேரில் ஒருவன் நம்மையும் bad boy என்று அறிவிப்பான் - உடனே நமக்கு மண்டகப்படி ஆரம்பிக்கும்\nநாம் எல்லோருமே அந்தப் பருவத்தைத் தாண்டி வந்திருந்தாலும் இது எப்போதுமே அதிசய ஆச்சர்யம்தான்.//\nஅந்த பருவத்தை தாண்டி விட்டோமே என்பது தான் என் வருத்தம். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.\nநாம் குறுக்கே புகுந்து பார்த்தால், இரண்டு பேரில் ஒருவன் நம்மையும் bad boy என்று அறிவிப்பான் //\nஇது கூட எல்லார் வீட்டிலும் நடக்கிறதோ உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி\nபதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nநாங்க எப்பவும் இப்படி தான்\nஆண்களுக்கென்று தனி சீட் . . .\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/03/24210216.html", "date_download": "2018-05-24T06:17:50Z", "digest": "sha1:UNBXQBNHQ3UBDBCX53WMIT7UVVQRXV3S", "length": 22758, "nlines": 274, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: வீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 24[21.02.16]", "raw_content": "\nவீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 24[21.02.16]\nவீதிக்கூட்டம் இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் துவங்கியது....சிறப்பு அழைப்பாளராக ’எருது ”மொழிபெயர்ப்பு சிறுகதை நூலாசிரியர்.திருமிகு கார���த்திகை பாண்டியன் அவர்கள் [விகடன் விருது2015 பெற்றவர்] கலந்து கொண்டார்..\nவரவேற்பு;அமைப்பாளர் திருமிகு .குருநாத சுந்தரம் அவர்கள்\nஅனைவரையும் உலகத்தாய் மொழிதினத்தில், கனித்தமிழில் வரவேற்றார்.தனது அயராத பணிகளுக்கிடையேயும் வீதிக்கூட்டத்திற்கு கவிதைகளாய் அழைப்பிதழை வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.\nதலைமை: திருமிகு கு.ம.திருப்பதி அவர்கள்\nதனது நகைச்சுவையான ,சிந்தனையுடன் கூடிய பேச்சால் துவங்கியதுடன்,அரிய பல செய்திகள், கதைகள்,நிகழ்வுகளைக்கூறி கூட்டத்தைச்செம்மைப்படுத்தினார்.இவரது அயராத உழைப்பாலும்,தலைமைப்பண்பாலும் புதுகை தமிழாசிரியர் கழகம் சிறப்புடன் நடைபோடுகின்றது. இம்மாதத்தில் இருந்து இலக்கிய உலகில் ஆகச்சிறந்தவர்களின் தொகுப்புகளைப்படித்து விமர்சனம் பண்ண வேண்டும் என்ற வீதியின் முன்னத்தி ஏர் ஆக விளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் கருத்துப்படி கவிதைக்கு கந்தர்வன் கவிதைகளும்,சிறுகதைக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறுகதைத்தொகுப்பும் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nவீதிக்கூட்டத்திற்காக கந்தர்வன் கவிதைகளைப்படித்த போது சின்ன விசயமாக என்னுள் இருந்த கவிஞர் கந்தர்வனைப்பற்றிய பார்வை படிக்க படிக்க என்னை விசாலமாக்கியதுடன்,பிரமாண்டத்தைப்பற்றி படித்துக்கொண்டுள்ளேன் எனத்தோன்றியது...மெல்ல கந்தர்வன் என்னுள் விஸ்வரூபமெடுக்கத்துவங்கினார்.\nதொழிற்சங்கவாதியாக,ஏழைக்களுக்காகப்போராடும் அதிகாரியாக,பொது உடைமைச்சிந்தனையாளராக,கொண்டாட்டத்தைக்கொண்டாடுபவராக,மாண்பாளராக விளங்கிய கந்தர்வன் வாழ்ந்த புதுகையில் நானும் வாழ்கிறேன் என்பதை விட வேறென்ன வேண்டும்...\nபுதுகையின் பெருமைக்குரிய கவிஞர்களை எல்லாம் உருவாக்கிய,செதுக்கிய பெருமைக்குரிய கவிச்சிற்பி அவர்.\nஅப்பெருமைக்குரிய கவிஞரைப்பற்றி கவிஞர் கீதா எடுத்துரைத்த விதம் அனைவரையும் படிக்கத்தூண்டுவதாக இருந்தது.\nஅவரைப்பற்றிய நினைவலைகளை கவிஞர் முத்துநிலவன் கூற அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.\nஅவள் இருப்பதோ சென்னையில்” என அவர்களின் வாழ்வியலை அழகிய கவிதையாக்கித்தந்தார்...\nவெயிலில் காயவிட்டிருந்தேன்”என காட்சிப்படுத்திய கவிதையை சிறப்பாகப்\nமரத்தைக்கடப்பது,இரண்டாவது தோசைக்காக,கற்பிதங்களுக்குள் நீந்தும் என்ற மீன் பற��றிய கவிதையை வாசித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.\n40 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் தூரத்து உறவு,வேதங்கள் சொல்லாதது,ஏழையின் தாஜ்மகால்,நீரில் எழுதிய காதல் ,புத்தருக்கும் அடி சறுக்கும் ஆகிய கதைகளை அவர் சிலாகித்து கூறிய விதம் மிக அருமை..\nதனது மிடறு நூல் வெளியீட்டு விழா மாலையில் உள்ளபோதும் காலையில் வீதியில்” தூக்குகூடை” என்ற கட்டுமானத்தொழிலாளர்களின் நிலையினைக்கூறும் சிறுகதையை வாசித்தார்...கதை எளிமையான நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வாசித்தது மிகநன்று.\nநூல் அறிமுகம் :அய்யப்ப மாதவன் கவிதைகள்-திருமிகு இரா.ஜெயா.\nமிகச்சிறந்த ரசிகையான அவர் தனது பணிச்சிரமத்திற்கு இடையிலும் நூலை அறிமுகம் செய்தார்.இருக்கும் நிலையிலிருந்து வாழும் நிலைக்கு அய்யப்பமாதவனின் கவிதைகள் தன்னை மாற்றியதாக கூறி அம்மா,சும்மா. மற்றும் நண்பர்கள் கவிதைகளை ரசித்து கூறிய விதம் அந்நூலை மேலும் படிக்கத்தூண்டியது.\nசிறப்பு விருந்தினர் அறிமுகம்.கவிஞர் துரைக்குமரன்.\nஎருது நூலாசிரியர் எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் அவர்களை அறிமுகம் செய்தார்.அவருக்கு நூல்கள் கொடுத்து சிறப்பிக்கப்பட்டது.\nரஷ்யாவில் பணிபுரிந்த பொறியியலில் முனைவர் பட்டம் பெற்று ,எஸ்.ராமக்கிருஷ்ணனின் நூல்களைப்படித்ததன் மூலம் தமிழ் இலக்கியத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் வெளிநாட்டுப்பணியைத்துறந்து திருநெல்வேலில் கல்லூரியில் பேராசிரியராகப்பணி புரிந்து கொண்டே நவீன இலக்கிய வாசிப்பின் மூலம் மொழிபெயர்ப்பு நூலாசிரியராக,எழுத்தாளராக மாற்றம் பெற்றேன் என்று அவர் கூறிய போது வியந்து தான் போனோம்.\nதமிழ் தனக்கான நவீனப்பாதையில் நடைப்போட்டுக்கொண்டுள்ளதென்றும் இடைவிடாத வாசிப்பே இலக்கியங்களை மேன்மைக்கு கொண்டு செல்லுமென்றும்.உலக இலக்கியங்கள் வெகுவாக முன்னேறிய நிலையில் தமிழ் இலக்கிய உலகம் இன்னும் முன்னேற வேண்டிய பாதை அதிகமென்றும் கூறிய போது சரியென்றே அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.\nவாசிப்பு மகிழ்வின் உச்சம்,அது மதிமயங்கி வனம்.8 வருட வாசிப்பில் வாசித்தைச்செரித்து பின் எழுதத்துவங்கியுள்ளதகவும்,முன்னோடிகளின் மீது விமர்சனம் செய்யாமல் இலக்கியம் முன்னேற முடியாதென்றும் ,1948 இல் ஜப்பானில் எழுதிய நூலை தற்போது முகமூடியும் ஒப்புதல் வாக்குமூலம��ம் என்று மொழிபெயர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.மிகச்சிறந்த நவீன இலக்கிய வாசகரை அன்று வீதி இனம் கண்டு பூரித்தது.\nவீதி தனது பாதையை மென்மேலும் சிறப்பித்துக்கொண்டு வளர்கின்றது என்பது மறுக்கவியலா உண்மை.\nஅமைப்பாளர்களான திருமிகு குருநாதசுந்தரம் மற்றும் திருமிகு துரைக்குமரன்\nஅடுத்த கூட்டம் 25 ஆவது கூட்டத்தை சிறப்பாக அமைக்கும் பணியில் அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்.வழிகாட்ட கவிஞர் முத்துநிலவன் அண்ணா இருக்கும் போது வீதிக்கு என்ன கவலை..அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்..\nவிழா சிறப்புற்றமைக்கு வாழ்த்துகள் அடுத்த வெள்ளி விழாவில் கலந்து நானும் கொள்கிறேன்.\nமீரா செல்வக்குமார் 1 March 2016 at 20:03\n விழா சிறப்பாக அமைந்தமைக்கு வாழ்த்துகள்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nகவிஞர் நீலாவின் “அலையும் குரல்கள்”கவிதைநூல்\nகவிப்பேராசான் மீரா விருது 2015\nநான் சாவறதுக்கு முன்னே என் குழந்தைக செத்துடனும்ங்க...\nவீதி கலை இலக்கிய களம் 25 ஆவது கூட்ட சிறப்பு நிகழ்வ...\n5.03.16 ஆரோவில் கிட்ஸ் புதுகை நர்சரி பள்ளி ஆண்டு வ...\nவீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 24[21.02.16]\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த ��னிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asareeri.com/2016/05/blog-post_26.html", "date_download": "2018-05-24T05:48:20Z", "digest": "sha1:GB2RMNLOB4OVUI3WGWRUPGZXKCUD7VMC", "length": 2015, "nlines": 27, "source_domain": "www.asareeri.com", "title": "முத்தம் | அசரீரி | Fatheek | ෆතීක්", "raw_content": "\nஅலைந்து திரிபவனின் சொற்கள் | Words of a Wanderer\nசபித்துத் தூக்கியெறியப்பட்ட இரண்டு வார்த்தைகளையும்\n'எல்லைகளற்ற காதல்' என உரு மாறினாள்\nவசந்த காலத்தின் சிறு பூக்களாலான கர்வத்தின் கோர்வையொன்று\nஅவள் கழுத்தில் தானாகத் தோன்றியது.\nகனிகளின் போதை அவள் கண்முழுக்க நிரம்பியிருக்கவும்;\nநானோ 'வாழ்வு' என உருமாறிப் போனேன்.\nநீ கனிகளின் கிறக்கத்தில் உளறுகிறாய் யசோதரா\nநீ என்பது பருகும்போது கீழே சொட்டிய மதுவின் ஒரு துளிதான்;\nநானெனப்படுவதோ ஹூவிலிருந்து பிரிந்த முத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/47-197556", "date_download": "2018-05-24T06:15:52Z", "digest": "sha1:DTDR7YVJUNGETUZF4AJB6YHFKZZFPA3M", "length": 6264, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சமூக வலைத்தளங்களினூடாக வியாபாரத்துக்கான சந்தைப்படுத்தல்", "raw_content": "2018 மே 24, வியாழக்கிழமை\nசமூக வலைத்தளங்களினூடாக வியாபாரத்துக்கான சந்தைப்படுத்தல்\nசமூக வலைத்தளங்களினூடாக வியாபாரத்துக்கான சந்தைப்படுத்தல்’ எனும் வலைத்தளத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு, வவுனியாவில் ‘விக்டா’ VICTA நிறுவனத்தின் ஏற்பாட்டில், சனிக்கிழமை, வவுனியா இரண்டாம் குறுத்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில், நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக வவுனியா மாவட்டச் செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிறைசூடி மற்றும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரீ.கே.ராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nமங்கள விளக்கேற்றல் மற்றும் மதகுருமா���்களின் ஆசி உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.\nநிகழ்வில் வளவாளர்களாக விக்டா நிறுவனத்தின் பயிற்சியாளர்களான ஆர்.தமிழழகன், எஸ்.சிவராஜா மற்றும் எஸ்.கே.எஸ்.நாசிம் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.\nநிகழ்வில் வவுனியா வர்த்தகர்கள், இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nசமூக வலைத்தளங்களினூடாக வியாபாரத்துக்கான சந்தைப்படுத்தல்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2014/03/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2018-05-24T06:04:19Z", "digest": "sha1:SJM63ESKTBK7ZUVNFTI5VSG7D2722WNF", "length": 22404, "nlines": 172, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "பிளஸ்டூ பொதுத்தேர்வு : ஆல் தி பெஸ்ட்! | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nபிளஸ்டூ பொதுத்தேர்வு : ஆல் தி பெஸ்ட்\nபிளஸ் டூ-வில் எந்தப் பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களானாலும் சரி, பிளஸ் டூ தேர்வு என்பது, அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் கருவி. அந்தக் கருவியை திறம்பட பயன்படுத்துபவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பைப் படிக்கலாம். அதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்பதை மனதில் கொண்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும்.\nமுயன்றால் முடியாதது இல்லை. திட்டமிட்டுப் படித்தால் அனைத்துப் பாடங்களும் நம் வசமாகும் என தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.\nதேர்வு நடப்பதற்கு குறைந்த நாட்களே உள்ளன என்பதால், புதிதாக எந்தப் பாடங்களையும் படிக்க வேண்டாம். புதுப்பாடங்களை படிக்கப் போனால், சிலருக்கு ஏற்கெனவே படித்தது மறந்தது போல் தோன்றும். ஆதலால், ஏற்கெனவே படித்த பாடங்களை ரிவிஷன் செய்வது நல்ல பலனைத் தரும்.\nஇந்தக் கேள்விதான் வரும். இதை மட்டும் படித்தால் போதும் என்று யாரும் நினைக்க வேண்டாம். இதுவரை 20 விதமான கேள்வித்தாள்கள் வந்து விட்டன. ஆதலால், எந்தக் கேள்வியைக் கேட்பார்கள் என்று தெரியாது. எதைக் கேட்டாலும், எழுதுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் நன்கு படித்துக்கொள்ள வேண்டும்.\nபாடங்களைப் புரிந்து கொண்டீர்களானால் படிப்பது எளிது. மனதில் பதிய வைத்துக் கொள்வது அதைவிட எளிது. ஆதலால் பாடங்களைப் புரிந்து கொண்டு படியுங்கள்.\nநிறைய மாணவர்கள் ஒரு மதிப்பெண் வினாக்களில் சறுக்கி விடுகிறார்கள். அதற்கு புத்தகத்திலுள்ள ஒவ்வொரு பாடத்தின் பின்புறமும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை படித்துக் கொள்வது அவசியம். ஒரு சப்ஜெக்டில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை முழுவதுமாக படித்துக் கொள்ளுங்கள். படித்த பிறகு, ஏற்கெனவே கேட்கப் பட்டுள்ள பொது வினத்தாள் ஒன்றை எடுத்து, அதற்கு விடையளித்துப் பாருங்கள். இப்படிச் செய்யும்போது, எத்தனை கேள்விகளுக்கு சரியான பதிலைத் தந்திருக்கிறீர்கள், எவ்வளவு நேரத்தில் பதிலளித்திருக்கிறீர்கள் என்பது தெரியவரும். இது உங்களது தன்னம்பிக்கையையும் வளர்க்கும். இதே முறையை 2 மதிப்பெண்கள், 3 மதிப்பெண்கள், 5 மதிப்பெண்கள் என அனைத்திற்கும் பின்பற்றுங்கள். இரண்டு மணி நேரம் படிப்பு. அரை மணி நேரம் தேர்வு எழுதுவது என பிரித்துக் கொண்டால் படிப்பது சலிப்பை ஏற்படுத்தாது.\n200-க்கு 200 எடுக்க விரும்பும் மாணவர்கள், புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் நன்கு தெளிவாகப் படித்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உங்களது இலக்கை நீங்கள் அடைய முடியும். அப்போதுதான் நீங்கள் விரும்பிய மருத்துவப் படிப்போ அல்லது மிகச் சிறந்த கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்போ படிக்கலாம் அல்லது நீங்கள் விரும்பிய வேறு துறையில் உயர்கல்வி படிக்க முடியும் என்பதை மனதில் கொண்டு கவனத்துடன் படியுங்கள்.\nநேரத்தை திட்டமிட்டுக்கொண்டு படிப்பது நன்மையைத் தரும். காலை 5 மணி முதல் 8 மணி வரை படிப்பு. 8 – 9 காலை உணவு. அரைமணி நேரம் ஓய்வு. 9.30 முதல் 1 மணி வரை படிப்பு. 1 முதல் 2.30 வரை மதிய உணவு இடைவேளை. 2.30 முதல் 5.30 வரை படிப்பு. 5.30 முதல் 6 வரை ஓய்வு. 6 முதல் 8.30 வரை படிப்பு. 8.30 முதல் 9.00க்குள் இரவு உணவு. 9 முதல் இரவு 12 வரை படிப்��ு. இப்படி திட்டமிட்டுக்கொண்டு பரிட்சை முடியும் வரை படித்து வருவது நல்லது.\nஓய்வு நேரத்தை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதோ, டி.வி. பார்ப்பதோ, இணைய தளத்தில் உலாவுவதோ கூடாது. சில நேரங்களில் அது உங்களது நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி, கவனைத்தையும் சிதறடிக்கும். வீட்டில் உள்ளோரிடம் பேசலாம். கண்ணை மூடி தியானம் செய்யலாம். உங்கள் கவனத்தை எது சிதறடிக்காதோ அந்த வேலையை ஓய்வு நேரத்தில் செய்யலாம்.\nவிடா முயற்சியுடன் நன்கு படியுங்கள். தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர் கொள்ளுங்கள்\nCategory : படித்ததில் பிடித்தது, பொது பயன்பாடு\n← கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க நடத்திய இலவச மருத்துவ முகாம்\nகோட்டகுப்பம் ஜாமிஆ பள்ளிவாசல் வக்ஃப் நிர்வாக குழு தேர்தல் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா →\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nபுனித ரமலான் நோன்பு கால அட்டவணை ஹிஜ்ரி 1437-2016\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ed.youth4work.com/ta/course/752-messaging-and-working-with-the-media", "date_download": "2018-05-24T06:18:57Z", "digest": "sha1:GTDE6GXFEVR7UMCCAX32ZFL46SZFPZSF", "length": 10897, "nlines": 264, "source_domain": "www.ed.youth4work.com", "title": "Messaging and Working With The Media", "raw_content": "\n | ஒரு கணக்கு இல்லை \nஇளைஞருக்கு புதியது 4 இலவச பதிவு\nஇந்த முழு போக்கை பார்க்க தயாரா\nஇளைஞர் 4 வேலைக்கு சேரவும். Com மற்றும் எங்கள் நிபுணத்துவ பயிற்சி வீடியோ பாடங்களை அணுகவும்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nஇந்த வினாவிற்கு விரைவில் பதில் அளிப்பார்.\nசெய்தி உடல் இங்கே ...\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2018 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2016/03/blog-post_17.html", "date_download": "2018-05-24T06:30:37Z", "digest": "sha1:5FVV2UB5FGP7BNEGTVWNQHVGDFYMBQF5", "length": 15558, "nlines": 194, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: சிறுநீரகத்தில��� கற்கள் உருவாகுவதை தெரிந்துகொள்வது எப்படி?", "raw_content": "\nசிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தெரிந்துகொள்வது எப்படி\nஒரு­வ­ருக்கு சிறு­நீ­ர­கத்தில் கல் ஏற்­பட்­டு­விட்டால், கீழ் வயிற்றில் அதீ­த­மான வயிற்­று­வலி ஏற்­படும். முதுகுப் பகு­தியில், சிறு­நீ­ரக மண்­ட­லத்தில் வலி அதி­க­மாக இருக்கும். சிறுநீர் கழிக்­கும்­போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சி­னைகள் இருக்கும். சிறு­நீ­ரகக் கல் இருப்­பதைக் கண்­ட­றிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரி­சோ­த­னைகள் போது­மா­னவை.\nசிறு­நீ­ர­கத்தில், சிறுநீர்ப் பையில், சிறு­நீ­ரகக் குழாயில் எங்கே கல் உள்­ளது என்று\nகண்­ட­றிந்­து­விட்டால், என்ன மாதி­ரி­யான சிகிச்சை அளிக்­கலாம் என்­பதை முடிவு செய்­து­வி­டலாம். சுமார் 5 மி.மீ. வரை அள­வுள்ள கற்­களை, மருந்து, மாத்­தி­ரைகள் மூல­மா­கவே கரைத்­து­வி­டலாம். பெரிய கற்­க­ளுக்கு வேறு மாதி­ரி­யான சிகிச்­சைகள் உள்­ளன.\nவெளியில் இருந்து ஒலி அலைகள் மூலம் கல் உடைக்கும் முறை: (Extracorporeal shock wave lithotripsy)\nஇந்த முறையில் வெளியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் செலுத்­தப்­பட்டு கல் உடைக்­கப்­படும். 1 முதல் 1.5 செ.மீ. வரை அள­வுள்ள கற்­களை இந்த முறையில் அகற்­றலாம். ஆனால், கல் உடைக்­கப்­ப­டும்­போது அதன் சித­றல்கள் வேறு எங்­கேனும் சிக்­கிக்­கொள்ளும் ஆபத்து இதில் உண்டு.\nதுளை மூலம் சிறு­நீ­ர­கத்தில் கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை: (Percutaneous Nephro Lithotripsy)\nஒரு­கா­லத்தில் பெரிய சிறு­நீ­ரகக் கற்­களை அகற்ற திறந்த அறுவைச் சிகிச்சை செய்­யப்­பட்­டது. இதற்கு மாற்­றாக வந்­தது தான் இந்த முறை. முதுகில் சிறிய துளை போட்டு, 1.2 செ.மீ. அள­வுக்கு மேல் உள்ள கற்­களை வெளியே எடுக்கும் முறை இது.\nபிறப்பு உறுப்பு வழியே கற்­களை அகற்றும் முறை (Retrograde intrarenal surgery):\nஎந்த அறுவைச் சிகிச்­சையும் இன்றி, பிறப்பு உறுப்பு வழி­யாக குழாய் போன்ற கரு­வியைச் செலுத்தி லேசர் கற்­றைகள் மூலம் கற்­களை உடைத்து வெளியே எடுக்கும் முறை இது. மெல்­லிய டெலஸ்கோப் துணை­யுடன் சிறு­நீ­ர­கத்தின் உள் அமைப்பைக் கணி­னியில் பார்த்­துக்­கொண்டே செய்­யப்­படும் சிகிச்சை இது என்­பதால், துல்­லி­ய­மான சிகிச்சை உத்­த­ர­வாதம். நோயா­ளிக்குத் துளி ரத்தச் சேதம்­கூட இந்த முறையில் ஏற்­ப­டாது என்­பது கூடுதல் நன்மை.\nசிறு­நீ­ரகக் கற்கள் வராமல் இருக்க என்�� செய்ய வேண்டும்\nதினமும் குறைந்­தது இரண்­டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்­கறி, பழங்­களைச் சாப்­பிட வேண்டும். கல்­சியம் ஆக்­சலேட், கல்­சியம் பாஸ்பேட் ஆகிய உப்­புக்­கள்தான் சிறு­நீ­ரகக் கற்கள் உரு­வாக முக்­கியக் கார­ணங்கள். எனவே, இவை உரு­வாக அதிக வாய்ப்­புள்ள மாட்­டி­றைச்சி மற்றும் ஆட்­டி­றைச்­சியைக் கூடு­மா­ன­வரை தவிர்க்­கலாம்.\nசிறு­நீ­ரகக் கல் வந்­து­விட்டால், என்ன செய்ய வேண்டும்\nஉணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்­சாறு, இளநீர், வாழைத்­தண்டு சாறு அதிகம் சேர்த்­துக்­கொள்ள வேண்டும். வாழைத்­தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக அளவில் உட­லுக்குத் தேவை­யான தாது உப்­புக்­களும் உள்­ளன. இவை சிறுநீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்­ளப்­படும். எலு­மிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்­களின் ஜூஸ் குடிப்­பதன் மூலம், அது சிறு­நீரில் அமிலத் தன்­மையைக் குறைத்து கல் உரு­வா­வதைத் தடுக்கும். ஒரு­வ­ருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்...\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nமுகத்த��ல் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க\nபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nசிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தெரிந்துகொள்வது எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%93-%E0%AE%AE/", "date_download": "2018-05-24T05:58:30Z", "digest": "sha1:WL4KSZE36TQZEQ5GVAPEZF56ERIWF4Y5", "length": 8672, "nlines": 149, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "விண்ணை தாண்டி வருவாயா – ஓ மண பெண்ணே | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nவிண்ணை தாண்டி வருவாயா – ஓ மண பெண்ணே\nபடம் : விண்ணை தாண்டி வருவாயா\nபாடல் : ஓ மண பெண்ணே\nபாடியவர்கள் : பென்னி, கல்யாணி மேனன்\nஓர் ஆயிரம் கனவு (ஹே)\nநீ தான் வந்தாய் சென்றாய்\nஎன் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ப���ண்ணேஓமன பெண்ணே ஓமன\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே\nஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே\nஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே\nநீ போகும் வழியில் நிழலாவேன் ஓ…\nகாற்றில் அசைகிறது உன் சேலை\nஉன் பேச்சு உன் பார்வை\nஉயிர்கூட்டின் சரி பாதி உனதே\nஉன் இன்பம் உன் துன்பம் எனதே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன\nஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே\nஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே\nமரகத தொட்டிலில் மலையாளிகள் தாராட்டும்\nநின் அழகே நின் அழகே\nதள்ளிப்போனால் தேய் பிறை ஆகாய வெந்நிலாவே\nஅங்கேயே நின்றிடாதே நீ வேண்டும் அருகே\nஒரு பார்வை சிறு பார்வை\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே\nஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே\nஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே\nஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே\nஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே\nஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே\nஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே\nவிண்ணை தாண்டி வருவாயா – மன்னிப்பாயா\nஆயிரத்தில் ஒருவன் – உன் மேல ஆச தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/60864.html", "date_download": "2018-05-24T06:06:05Z", "digest": "sha1:SXIST6NOZZY2R7TRIHAFMSGJ7IYMRZ7L", "length": 6730, "nlines": 86, "source_domain": "www.tamilseythi.com", "title": "பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் – Tamilseythi.com", "raw_content": "\nபிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்\nபிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.\nமுள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 6.30 மணி தொடக்கம் 9 மணி வரை- பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள Boothroyd Room,இல் நடைபெறவுள்ளது.\nபோரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா…\nசிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்��ுதல்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க…\nஇந்த நிகழ்வில் பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தமிழ் மக்களுக்கான தமது தோழமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தவுள்ளனர்.\nஇன்றைய நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான, நிழல் அதிபர் ஜோன் மக் டோனல், நிழல் சுகாதார அமைச்சர் ஜொனாத்தன் அஸ்வோர்த், நிழல் அனைத்துலக அமைச்சர் பாரி கார்டினர், நிழல் வெளிவிவகார அமைச்சர் பாபியன் ஹமில்டன், உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nபோரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர்\nபுலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nஇலங்கையில் அவசரகால நிலை நீடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/06/16/indian-railway-introduces-american-junk-food/", "date_download": "2018-05-24T06:30:19Z", "digest": "sha1:6MBVV4HJDBUPEO3BC6UNQKCRHXGF545Q", "length": 24982, "nlines": 228, "source_domain": "www.vinavu.com", "title": "சுதேசி ரயிலில் இனி விதேசி பர்க்கர் ! - வினவு", "raw_content": "\nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம���இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வின��\nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nமுகப்பு செய்தி சுதேசி ரயிலில் இனி விதேசி பர்க்கர் \nசுதேசி ரயிலில் இனி விதேசி பர்க்கர் \nரயில்வே விரைவு வண்டிகளில் பயணிப்போர் இனி போரடிக்கும் இட்லி, சப்பாத்தி, வடை, சமோசா முதலான சுதேசி உணவுகளோடு மல்லுக்கட்டத் தேவையில்லை. ஜூன் 15 முதல் ராஜ்தானி, சதாப்தி அதிவிரைவு சொகுசு வண்டிகளில் பயணிப்போர் தங்களுக்கு பிடித்த விதேசி உணவுகளான பிட்சா, பர்கர், சிக்கன் ஃபிரை போன்றவற்றை இணையம், தொலைபேசி, குறுஞ்செய்தி மூலம் வரவழைக்கலாம்.\nபுழுத்த அரசி – கோதுமைக்காக ரேசன் கடைகளில் காத்திருப்போரையும், விளைந்த பயிர்களுக்கு விலை இன்றி, வாங்கிய கடனை கட்ட முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளையும் செய்திகளில் பார்த்துச் சலித்த தேசத்திற்கு மோடி அரசு இந்த அல்ட்ரா மாடர்ன் சேவைகளை பெருமையுடன் வழங்குகிறது.\nசதாப்தி ரயிலின் உள்புறத் தோற்றம் ( மாதிரிப் படம் )\nடொமினினோஸ், கே.எஃப்.சி, மெக்டொனால்டு, சாகர் ரத்னா இதர நிறுவனங்களோடு இந்திய ரயில்வே இணைந்து பயணிகளுக்கு இந்த சேவையை வழங்குகின்றது. இருப்பினும் முதல் நாளன்று லூதியானாவிலிருந்து புதுதில்லிக்கு சதாப்தியில் பயணிப்போருக்கு டொமினினோஸ், கியான் சைவம், பாபி மீன் – கோழி உணவுகள் மட்டும் கிடைத்ததாம். வரும் நாட்களில் அனைத்து அமெரிக்க – ஐரோப்பிய உணவுகளும் கிடைக்கும் என்று பயணிகள் நாக்குச் சொட்ட எதிர்பார்க்கிறார்கள்.\nகே.எஃப்.சி, மெக்டொனால்டு போன்ற நிறுவனங்கள் வடக்கு ரயில்வேயில் இருக்கும் பெரோஸ்பூர் மண்டலத்தில் இன்னும் சேவையை துவக்கவில்லை. இந்த சோகமான நிலை விரைவில் மாறவேண்டும் என்று தில்லியின் பண்ணை வீட்டு கனவான்கள் வட இந்திய ஊடகங்களுக்கு இன்னேரம் வாசகர் கடிதம் எழுதியிருக்க வேண்டும்.\nரயில்வேயின் மண்டல வணிக மேலாளர் ரஜ்னீஷ் ஸ்ரீவஸ்த்தவா கூறும் போது இந்த முயற்சி பயணிகளின் சுவையான பயண அனுபவத்திற்கு உதவும் என்கிறார். பயணிகள் தமது உணவு வகைகளை இரண்டு மணிநேரத்திற்கு முன்னால் பதிவு செய்ய வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறார்.\nக���றிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் தமக்கு தேவையான மற்றும் அங்கே கிடைக்கும் உணவு வகைகளை தெரிவு செய்து பதிவு செய்ய வேண்டும். பணத்தை இணையத்திலும் கட்டலாம் அல்லது உணவு நேரில் வினியோகிக்கப்படும் போதும் கட்டலாம். குறிப்பிட்ட நேரத்தில் அந்த ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட உணவுகளை வினியோகிப்பதை உத்திரவாதப்படுத்துவது சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்களின் பொறுப்பு என்கிறார் ஸ்ரீவஸ்த்தவா. பாருங்கள் நமக்கெல்லாம் கார்ப்பரேசன் தண்ணீர் வருமா வராதா என்பதை உறுதி செய்யவோ, இல்லை யாரிடமாவது விசாரித்து தெரிந்து கொள்வதோ சாத்தியமில்லை. சதாப்தி பயணிகளுக்காக இந்திய அரசின் பொறுப்பை பார்க்கையில் நமக்கு இமயமலையும் கூட சிறியதாகத்தான் தெரியும்.\nகடந்த வருடம் இந்த பீட்சா சோதனையை பாட்னா ராஜ்தானி, டெல்லி – மும்பை, கிராந்தி ராஜ்தானி, புனே செகந்திராபாத் சதாப்தி, ஹௌரா – பூரி சதாப்தி ஆகிய ரயில்களில் சுமார் 45 நாட்களுக்கு இந்திய ரயில்வே நடத்தியிருக்கிறது. மேலும் இந்திய ரயில்வேயுடன் கூட்டணி வைத்துள்ள இதர நிறுவனங்கள் ஸ்விட்ஸ் ஃபுட்ஸ், ஒன்லி அலிபாபா, ஹல்திராம், பிகனெர்வாலா, நிரூலாஸ், பிட்சா ஹட் போன்றவையாகும்.\nசென்னை சென்ட்ரலில் காயந்து போன சப்பாத்திகளை கட்டிக் கொண்டு வட இந்தியத் தொழிலாளிகள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் இறங்குகின்றனர். எழும்பூரில் இருந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஈ, எறும்புகள் கூட நுழைய முடியாத் அளவுக்கு, தென்மாவட்டத்திற்கு பயணிக்கும் மக்களால் நிரம்பி வழிகிறது.\nஜப்பானிலிருந்து புல்லட்டின் ரயில் வரப்போகிறது. சதாப்தியில் பீட்சா வந்து விட்டது என்ன சொகுசு இல்லை இந்தத் திருநாட்டில்\nமுந்தைய கட்டுரைஇல. கணேசனே வெளியேறு சென்னை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்\nஅடுத்த கட்டுரைதடைபல தாண்டி சீர்காழியில் நாளை பொதுக்கூட்டம் – அனைவரும் வருக \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \n மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் \nபெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை ம���டிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2013_06_23_archive.html", "date_download": "2018-05-24T06:25:43Z", "digest": "sha1:335EWZBUWMLJXQFFPE7LPKHVM3C7IEOM", "length": 23992, "nlines": 483, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: Sunday, June 23, 2013", "raw_content": "\nகோயில் பிரகாரத்தில் ஜமக்காளம் விரித்திருந்தார்கள்.\nபெரும்பாலும் ஆண்கள். நாலைந்து பெண்கள் நடுத்தரவயதில் உட்கார்ந்திருந்தார்கள்.\nவேணுகோபால்தான் பேச்சைத் தொடங்கி வைத்தார்.\nகும்பாபிஷேகம் நடத்தணும். எதிர்பார்த்தபடி கலெக்ஷன் வரலே. ரொம்ப வருஷமாச்சு.. தெருவுலேயும் நாலைந்து இழவு விழுந்துடிச்சி. சீக்கிரம் நடத்திடறதுதான் நல்லது. என்ன பண்ணலாம் அவஙக் அவங்க யோசனையை சொல்லுங்க..\nஎங்க பங்கு எவ்வளவுன்னு சொல்லுங்க தந்திடறோம்..\nஇது என்ன சொத்தா. பங்குபோட்டு பராமரிக்கிறது. இது கடவுள் காரியம். ஆளுக்கு ஒரு செலவை ஏத்துக்கிட்டா மெயின் செலவு சமாளிச்சுடலாம்.. கும்பாபிஷேகச் செலவுக்கு மத்த தெருவுக்கு வசூலுக்குப் போவலாம்..\nஅதையும் யாருக்கு எதுன்னு சொல்லிடுங்க.\nஏங்க இது என்னங்க நான் சொல்றது. அவங்க அவங்க வசதியைப் பொறுத்தது. அதுக்கேத்தபடி ஏத்துக்கங்க.\nஉள்ளே தளம் போட்டு டைல்ஸ் போடணும். வெளிச்சுவரு காரை பேந்துபோய் கெடக்கு.. அதை சீர்பண்ணி டைல்ஸ் ஒட்டணும்.. பெயிண்ட் செலவு இருக்கு. கோபுரத்துல போனவந்தத சீர்பண்ணனும்.. விளக்கு இருக்கு. எதஎதது யாருக்கு ஒத்துவருமோ செஞ்சுக்கலாம்.\nபூசை சாமான்கள்ல பலது குறையுது,,\nதுர்வாக்கால் இல்ல... சூடம் ஏத்துறது இல்லே... சின்ன சின்ன பித்தளை தட்டுங்க கெடந்துச்சு,, இப்படி பல கொறையுது,,\nசாமி சிலையே பல கொறையுது,, வேணுகோபால் பேசினார்.\nஎன்ன சாமி சிலைங்க இருந்துச்சி சொல்லுங்க... என்றார் தாமோதரன்.\nஎனக்கு விவரம் தெரிஞ்சு ��ருந்த சின்ன சிலைங்க பல காணும். எங்க தாத்தாவுக்கு அப்பா வாங்கி வச்சது.. அதுல ஒண்ணே ஒண்ணு சம்பநத்ரோடது,, அதக் காப்பாத்தி வீட்டுல வச்சிட்டுப்போனாரு எங்கப்பாரு..\nஅத ஏன் உங்க வீட்டுல வச்சிருக்கீங்க\nகோயில்ல பாதுகாப்பு இல்லன்னுதான்.. ரெண்டு தடவை கோயில் கேட்ட ஒடச்சிருக்காங்க.. அதனால எங்கப்பா வீட்டுல கொண்டு வந்து வச்சிட்டாரு... முக்கிமான விஷேசமான நாளுஙக்ல கோயிலுக்கு எடுத்திட்டு வருவாரு...\nநல்ல கேட் ஸ்ட்ராங்கா போட்டு நல்ல பூட்டுப் போட்டுடுவோம்..\nதாராளமா செய்யுங்க.. ஆனா அது ஐம்பொன் சிலை,, அதான் தயக்கமா இருக்கு..\nஎல்லா சிலையும் ஐம்பொன்னு சிலைதான்..\nஅதுலதான் சந்தேகமாக இருக்கு.. அத சரிபார்க்கணும்..\nஎந்த அர்த்தமும் இல்ல,, இங்க இருந்த பல சாமர்னுங்க..சின்ன சின்னதா ஐம்பொன்னு காலப்போக்குல போயிடிச்சி...\nநாங்க அஞ்சு வருஷம் பாத்திருக்கோம்.. அப்ப என்ன இருந்துச்சோ அது அப்படியே இருக்கு,,, என்றார் தாமோதரன்.\n எப்பேர்ப்பட்ட குடும்பம் என்னோடது தெரியுமா\nசந்தேகம் இல்ல. ஆனா உண்மை தெரியணும் எல்லோருக்கும்.\nஎன்ன வேணுகோபால் பொத்தாம் பொதுவுல இப்படி குற்றம் சொல்றீங்க\nஒண்ணு சொல்றேன் கேளுங்க.. இதுவரைக்கும் ஆளுங்க இங்கவந்துதான் இந்த சிலைங்களுக்கு பாலிஷ் போடறது நடந்திருக்கு. அது எங்கப்பா இருக்கறவரைக்கு. பாலிஷ் போடறப்ப தெருக்காரங்க நாலைஞ்சு பேரு சாட்சியிருப்பாங்க.. எங்க பொறுப்பு மாறினதும் சிலைங்க எல்லாம் மூலவரத் தவிர மத்தது பாலிஷ் போட வெளியே போச்சு.. திரும்பிவரும்போது அது எப்படி இருந்துச்சின்னு தெரியாதுல்ல..\nசெருப்பால அடிப்பேன் நாயே.. திமிரா.. என்குடும்பம் திருட்டுக் குடும்பம்னு சொல்றியா.. நீங்க டிரஸ்ட் பார்த்த யோக்கியதைதான் ஊருக்கே தெரியுமே அதனால எங்கப்பா சண்ட போட்டு டிரஸ்டிய மாத்தி தான் பார்த்தாரு..\nஒழுங்கா பேசுடா நாயே,, நான் அடிச்சேபுடுவேன்,,\nவேணுகோபாலும் தாமோதரனும் நேருக்கு நேர் எழுந்து ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்தார்கள்.\n நாங்க எதுக்கு இங்க இருக்கோம் பழச விடுங்கப்பா.. சாமி சொத்த யார் தின்னிருந்தாலும் அத சாமி பாத்துக்கும் ஆக வேண்டியத பாருங்க..\nஇவ வீட்டுலே வசசிருக்கிற சிலை ஐம்பொன்னுன்னு எப்படி நம்பறது\nஅது எங்க முப்பாட்டன் செஞ்சது.. யார வேணாலும் அழைச்சிட்டு வந்து பரிசோதிச்சுக்கலாம்.. இருங்க வரேன்.. என்றபட��� எழுந்துபோய் இரண்டுபேராய் அந்த ஞானசம்பந்தர் சிலையைக் கொண்டு வந்து கோயில் வைத்தார்.\nஎன் பாரம் கொறஞச்து.. இனி இந்த சிலை ஒங்க பொறுப்பு.. என்ன வேணாலும் பண்ணிக்கங்க.. சோதிச்சும் பாத்துக்கங்க...\nசிலை கையிலே இருந்துச்சே அந்த ஜால்ரா என்ன ஆச்சு\nஅது காணாமப் போனதாலதான் எங்கப்பா சிலையும் போயிடும்னு பயந்து வீட்டுக்குத் துர்க்கிட்டு வந்துட்டாரு.\nஎனக்குத் தெரிஞ்சு தினமும் கோயிலை கூட்டிப் பெருக்கறது அந்த தனம்தான்.. ஜால்ரா அப்பத்தர்ன் காணாமப்போனது..\nஅடப்பாவி அந்த பொம்பள அப்பாவி.. அதுமேல பழிய போடாத,,,\nஏன் அத ஏமாத்தி கொறச்ச விலைக்கு வீட்டை வாங்கிட்டியே அதனால சப்ப கட்டுறியா\nநான் ஏமாத்தி வாங்கல்லே.. இந்த வலம்புரி விநாயகருக்குத் தெரியும்.. அதுவா மருமவனுக்கு விபத்துன்னு.. வித்துட்டு வைத்தியம் பார்க்கப்போறேன்னிச்சு.. அதான் வாங்கி உதவினேன்.\nஅய்யய்யோ விடுங்கப்பா.. உங்க பஞ்சாயத்துப் பெரிசா இருக்கு.. எது நடந்தாலும் விடுங்க.. இனி ஆகவேண்டியத்ப் பாருங்க.. ஆளுக்கு ஒரு பொறுப்ப எடுங்க.. இந்த முதக் கூட்டமே ஒண்ணுமில்லேன்னா ஒரு காரியமும் பார்க்கமுடியாது.\nநான் கடைசிவரைக்கும் ஆகிற சிமெண்ட் செலவு என்னோடது.\nநான் டைல்ஸ் வாங்கிக் கொடுத்துடறேன்.\nவிளக்குங்க.. தண்ணி போர் செலவு என்னோடது..\nதட்டுமுட்டுப் பித்தளை சாமான் நான் வாங்கித் தநதுடறேன்.\nமத்த மத்த காரியத்துக்கு ஐயரே,, பட்டியல் போடுங்க.. தெருத்தெருவா வசூலுக்குப் போகலாம்.. தினமும் நாலு பேராச்சும் போவணும்..\nசரி ஐயரே,, தீபாராதனைக் காமிங்க.. கூட்டத்த இத்தோட முடிச்சுக்கலாம்.. அடுத்தக் கூட்டத்தில பாத்துக்கலாம்..\nவேணுகோபால் தாமோதரனை முறைத்தபடியே எழுந்து நின்றார்.\nகோயிலுக்கு எதிரே தனலெட்சுமியின் பூட்டியிருந்த வீட்டைப் பார்த்தார். ஏனோ மனசுக்கு வருத்தமாய் வந்தது.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 7:13 PM 6 comments:\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஊட்டும்...(நாவல்) அத்தியாயம் 1 ஊழ்வினை 2\nஅத்தியாயம் 1 ஊழ்வினை 2 நல்லவேளை சன்னல...\nஅன்புள்ள வணக்கம். என் மீது அன்புகொண்டுள்ள நல்லுள்ளங்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாதமொரு பதிவை எப்படியேனும் எழுதிவிடவேண்டும ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 1 கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டி...\nஅன்புள்ள வணக்கம். இரண்டு மாதங்கள் கோடை விடுப்பு. தொடர்ந்து ...\nஜங்கிள் புக்.... சிறுவர் சிறுகதைகள்.\nகதை 1 பேசும் செடி.. அந்தக் காட்டில் ஒரு பேசும் செடி இருந்தது. ஆனால் அந்த செடி அந்தப் பக்கம் யார்போனாலும்...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-april-23-2018/", "date_download": "2018-05-24T05:43:45Z", "digest": "sha1:GJDIRU6VMNPZWF7EA36ODQWGAYOSXNYF", "length": 14925, "nlines": 127, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs April 23 2018| We Shine Academy", "raw_content": "\nஸ்வாசிலாந்து(ஆப்பிரிக்கா) நாட்டு அதிபர் ‘முஸ்வாதி’ அந்நாட்டின் பெயரை ‘ஈஸ்வாடினி’ என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.\nஇந்தியர்கள் அதிகம் குடியேற விரும்பும் நாடுகள் பட்டியலில், நார்வே, ஸ்வீடன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.\nஉலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ‘டேரன் ஆரோன்ஸ்கி’, நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், ‘ஒன் ஸ்ட்ரேன்ஜ் ராக்’ என்ற ஆங்கில சீரியலை எடுத்துள்ளார்.\nஉலகில் முதன் முறையாக ‘கருப்பு நிறச் சுறா மீன்’ இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவேற்றுகிரகங்களைக் கண்டுபிடிக்க ‘டார்க்நேஸ்’ என்ற புதிய சூப்பர்மார்க்கிங் கேமராவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nபள்ளிக்கூடங்களில், 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய இடைநிலை கல்வி வாரியமான, ‘சி.பி.எஸ்.இ’ உத்தரவிட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநில அரசு, வீட்டில் கழிப்பறை இல்லாத அரசு ஊ��ியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.\n2020-2015ம் ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்புக்கென ரூ.3,50,000 கோடி ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ‘ராஜ்நாத் சிங்’ அறிவித்துள்ளார்.\nஐஐடி முன்னாள் மாணவர்கள் 50 பேர் இணைந்து புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். இதற்கு ‘பகுஜன் ஆசாத் கட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஅரசு துறைகளில் மக்களின் குறை தீர்வுப் பிரச்சனைகளுக்கு, எளியதாக பயன்பட கூடிய புதிய செயலியை ‘நோவிங்கே’, டெல்லி இந்திரப்பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் அறிமுகம் செய்ய உள்ளனர்.\nஇந்தியர்களுக்கான ஹஜ் புனித பயண ஒதுக்கீடு அனுமதி, ஒரு லட்சத்து 75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமத்திய பொதுப் பணித்துறை(சி.பி.டபிள்யூ.டி) சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் இணையதளம் வாயிலாக கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகம், சண்டீகர் காவல் துறை டிஎஸ்பி பிரிவை டெல்லி காவல் துறை உள்பட அனைத்து யூனியன்ட பிரதேச காவல் துறையுடன் இணைத்துள்ளது.\nநிதி மோசடி, வங்கிக் கடன் மோசடி மற்றும் ஊழல் என பொருளாதார குற்ற வழக்கில் சிக்கியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்திற்கும், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் புதிய சட்டத்திற்கும், குடியரசு தலைவர் ‘ராம்நாத் கோவிந்த்’ ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nஇந்தியாவில் அனைத்து வாகனங்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட் பொருத்தப்பட உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.\n2018 ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர், ‘ரெய்னா’ ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nநேபாளத்தில் நடைபெற்ற 8-வது தெற்காசிய ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 10 தங்கப் பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nஉலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ‘ரஃபேல் நடால்’ 11வது முறையாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\nகோபா டெல் ரே கால்பந்து போட்டியில், பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தை வ��ன்றது.\nதமிழகத்தில், நடைப்பெற்ற தேசிய அளவிலான 16-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான இளையோர் தடகளப் போட்டியில் ஹரியானா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக அணி 2வது இடத்தை பெற்றுள்ளது.\n18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடியில் ஏப்ரல் 26ம் தேதி தொடங்குகிறது.\nஇந்தியாவில் விமான நிலைய தீயணைப்பு பணிக்கு முதல் முறையாக ‘தனியா சன்யால்’ என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஏப்ரல் 23 – சர்வதேச புத்தக தினம்.\nஜன்தன் வங்கி கணக்குகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரூ.80,545 கோடியாக அதிகரித்துள்ளது.\nவங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், என்பிஎஸ்(தேசிய ஓய்வூதிய திட்டம்) சந்தாதாரர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலத்தனத்தினைப் பெற்ற நிறுவனம் என்ற சாதனையை பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.expressnews.asia/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-24T06:13:38Z", "digest": "sha1:2AJ4UYXAVERHE6KRPE45T7TFDXY2VHDK", "length": 9811, "nlines": 150, "source_domain": "www.expressnews.asia", "title": "வில்லிவாக்கம் பகுதியில் ரோந்து காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த மூன்று நபர்கள் கைது. – Expressnews", "raw_content": "\nகோவை மாவட்டத்தில் நீர்நிலை நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி மனு\nHome / Tamilnadu Police / வில்லிவாக்கம் பகுதியில் ரோந்து காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த மூன்று நபர்கள் கைது.\nவில்லிவாக்கம் பகுதியில் ரோந்து காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த மூன்று நபர்கள் கைது.\nசெயின் பறிப்பு திருடனை தீரத்துடன் விரட்டிச் சென்று பிடித்த சிறுவனுக்கு பாராட்டு.\nஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.\nஅயனாவரம் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த வாலிபர் கைது.\nவில்லிவாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் வெங்கடேசன் என்பவர் நேற்று (04.04.2018) காலை 9.00 மணியளவில் வில்லிவாக்கம், எம்.டி.எச் சாலை, பாரதி நகர் சந்திப்பி���் ரோந்து பணியிலிருந்த போது அங்கு குடிபோதையில் நின்றுகொண்டிருந்த மூன்று நபர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் தகாத வார்த்தைகள் பேசியுள்ளனர். மேலும் தலைமைக்காவலரிடம் வீண்தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அருகிலிருந்து கற்களை எடுத்து வீசி தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது தொடர்பாக தலைமைக்காவலர் வெங்கடேசன் வி-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.\nவி-1 வில்லிவாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி தலைமைக்காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த 1.சரவணன், வ/20, த/பெ.ராமகிருஷ்ணன், எண்.4/82, டி-டைப், சிட்கோ நகர், வில்லிவாக்கம் 2.முரளி, வ/20, த/பெ.பிரபாகரன், எண்.43, 2 வது தெரு, வில்லிவாக்கம் 3.கார்த்திக், வ/21, த/பெ.முருகேசன், எண்.16, தெற்கு ஜெகன்நாதன் நகர், 8 வது குறுக்குத்தெரு, வில்லிவாக்கம் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முரளி மீது கொலை வழக்கு உட்பட 3 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.\nகைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.\nசேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …\nகோவை மாவட்டத்தில் நீர்நிலை நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி மனு\nA.R.கலை மாமன்றம் வழங்கிய பல்வேறு துறை சாதனனயாலர்களுக்கு விருது\nகோவையில் சடுகுடு லீக் போட்டி\nகோவை மாவட்டத்தில் நீர்நிலை நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/audi-q3-petrol-launched-india-012323.html", "date_download": "2018-05-24T06:09:07Z", "digest": "sha1:ODX2F5IZ3MGFGGH7OD4IW3UXC6F3SGY4", "length": 12117, "nlines": 169, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் அறிமுகமானது புதிய ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் | audi q3 petrol launched india - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமானது புதிய ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார்\nஇந்தியாவில் அறிமுகமானது புதிய ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார்\nஇந்திய சொகுசு கார் சந்தையில் கோலோய��சி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ள முனைப்பு வரும் ஆடி நிறுவனம் க்யூ சீரீஸில் தனது முதல் பெட்ரோல் எஸ்யூவி காரான, புதிய ஆடி க்யூ3 பெட்ரோல் வேரியண்டை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\n2007 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆடி நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் தான் இயந்திரவியல் மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்ட க்யூ3 கிராஸ் ஓவர் டீசல் காரை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அதன் பெட்ரோல் வேரியண்ட் காரும் அறிமுகமாகியுள்ளது.\nசிறந்த ஏரோடைனமிக்ஸ் அமைப்பு கொண்டதாக ஆடி கார்கள் விளங்குகின்றன. ஸ்டைலிங்கை பொருத்தவரையிலும் டீசல் வேரியண்டைப் போலவே இந்த புதிய க்யூ3-யும் உள்ளது.\nடீசல் வேரியண்டில் உள்ளதைப் போன்றே புதிய க்யூ3 பெட்ரோல் எஸ்யூவியில், ஆல்வீல் டிரைவிங் சிஸ்டம் கொடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. இதில் ஃபிரண்ட் வீல் டிரைவ் மட்டுமே கிடைக்கிறது.\nஇந்த புதிய ஆடி க்யூ3 காரில் 17 இஞ்ச் அலாய் வீல்கள், வேகத்தை சீராக வைத்திருக்க உதவும் ‘க்ரூஸ் கண்ட்ரோல்', பனோரமிக் சன் ரூஃப் வசதி, எல்ஈடி முகப்பு விளக்குகள் மற்றும் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் வெவ்வேறு தட்பவெப்பத்தை மாற்றியமைத்துக் கொள்ள உதவும் ‘ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்' வசதி உள்ளது.\nவெளிப்புறத்தை போலவே உட்புறத்திலும் அனைத்து வசதிகளும் டீசல் வேரியண்டை போலவே இருந்தாலும் இதன் கேபின் மட்டும், முழுக்கவே பிரவுன் நிற வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஏ3 கேப்ரியோலட் காரில் உள்ள இஞ்சின் இந்த க்யூ3 பெட்ரோல் வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1.4 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 150 பிஎஸ் ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.\nபுதிய க்யூ3 கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் அடைந்துவிடுகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 230 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. க்யூ3 கார் லிட்டருக்கு 16.9 கிமீ மைலேஜ் தரும் என ஆடி நிறுவனம் கூறுகிறது.\n6 ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட்/டிசண்ட் அஸிஸ்ட், கலர் இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே, வாய்ஸ் ரெகஜ்னைஷன், எல்ஈடி இண்டீரியர் லைட்டிங், லெதர் சீட்கள் உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளது.\nபுதிதாக அறிமுகமாகியுள்ள ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி ரூ.32.2 லட்சம் ( எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்ற விலையில் கிடைக்கிறது. முன்னதாக வெளியிடப்பட்ட இதன் டீசல் வேரியண்டுகள் ரூ. 34.2 லட்சம் முதல் ரூ.37.2 லட்சம் என்ற விலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.\nஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி இந்த செக்மெண்டில் உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார்களுக்கு கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nபுதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது\nமோட்டார் சைக்கிள்கள் மூலம் படைக்கப்பட்ட வினோத உலக சாதனைகள்...\nபெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய வண்ணம்; வெஸ்பா ரசிகைகளுக்கு கொண்டாட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhavaneri.blogspot.com/2008/10/blog-post_14.html", "date_download": "2018-05-24T05:58:08Z", "digest": "sha1:24LQEA3YVA7OOP5NXLFGVP6EVVUP3WD5", "length": 33653, "nlines": 202, "source_domain": "dhavaneri.blogspot.com", "title": "தவநெறிப்பூங்கா: காலி செய்கிறேன் - சிறுகதை", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nகாலி செய்கிறேன் - சிறுகதை\nஒரு ஆழமான மனநிலையில் இப்போது நான் இருப்பது புரிகிறது, அதன் அழுத்தம் எனது உள்ளமெங்கும் பரவி அது மனதில் அழுத்துவது புரிகிறது, எனது வயது 65 யை கடந்து விட்ட நிலையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் ஒரு அயர்வும் அதன் மூலமான உடல் களைப்பும் சேர சற்று நேரம் எனது வழக்கமான சாய்வு நாற்காலில் அமர்ந்து கொண்டேன். வாழ்க்கை மனிதனுக்கு எல்லா வயசிலும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது, இந்த 65 வருட வாழ்வில் எனது அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தி இருக்கலாம் ஆனால் இப்போது நான் சந்திக்கும் சம்பவங்கள் எனது பழய அனுபவங்களுக்கு சவால் விடுகின்றன, அதனால் எனது பழய அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது,\nஇப்படி ஒரு சூழல் எனக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, எதையும் புரிந்தோ அல்லது உள் மனதோடோ செய்ததாக உணரமுடியவில்லை, இப்போது எனது நிலையின் இந்த குழப்பங்களுக்கு காரணம் யாராக இருக்ககூடும் என்று சிந்திக்க மனதுக்கு தோன்றவில்லை, சிந்திப்பதில் ஒரு உபயோகம் இருப்பதாகவும் தெரியவில்லை, நட்பு, உறவு, எதிரி, நண்பன், சொந்தம் பந்தம் எல்லாமே ஒரு கானலாய் தெரிகிறது, எதுவும் எந்த நேரத்திலும் ஒரு எட்டாத தொலைவுக்குள் சென்று நின்றுகொள்ளும் என்பது புரிகிறது, ஆனால் இந்த புரிதலில் என்ன உபயோகம் இருக்கிறது என்று புரியவில்லை,\nஎனது ஆழமான மனம் ஒரு வழிந்து போன நிலையில் உள்ளது அதில் சுவடுகள்தான் மிச்சம் உள்ளன அதில் இனி வறட்சி மட்டுமே மீதமாய் அல்லது வரக்கூடும், அந்த சுவடுகளோடு எனது எண்ணங்கள் பயணிக்க விரும்புகின்றன அவ்வளவே அது கூட ஒரு தோற்றுப்போன சுகம் அனுபவிக்கிற மனநிலையில்தான், தோற்பதில் ஒரு சுகமா எனத்தோன்றலாம், ஆமாம் சுகந்தான் அதை ஒரு செயல்பட முடியாத சூழலில் ஒரு மன தேற்றலாகவே தோன்றுகின்றன, அதனை எப்படியும் விட முடியாதென்றுதான் தோன்றுகிறது,\nஎனது இளைமைக்காலத்திலும் சரி இப்போதும் சரி எனது குணம் ஒரு புதிராகவே இருந்திருக்கிறது பலருக்கு, என்பது எனக்கு இப்போது புரிகிறது, எனது நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்று எல்லோரும் ஒவ்வொரு காலத்திலும் திணறி இருப்பதும், இப்போது மெல்ல எனது புதிரை அவிழ்க்க முடியாமல் என்னை வெளியிலேயே வைத்திருக்கும் மனநிலைக்கு அவர்களை கொண்டு வந்து சேர்த்து விட்டது போல தெரிகிறது, ஆனால் இதில் இறுதியில் ஒரு வெற்றிடம் ஏற்படக்கூடிய சூழலை எல்லோருமே எதிர்கொள்ளும் நிலைக்கு அறிந்தோ அறியாமலோ எல்லோருமே சென்றுவிட்டது தெரிகிறது. குடும்பம் என்கிற அமைப்பில் இந்த சங்கடங்களை எல்லோரும் ஒரு வயதில் சந்திக்க வேண்டியிருப்பது கட்டாயம் போலும், அதன் அளவு வேண்டுமானால் வேறுபடலாமே ஒழிய தவிர்கமுடியாத நிலைதான் உள்ளது,\nஇதையெல்லாம் ஏன் சுமக்கவேண்டும் என்கிற ஞானம் வரும்போது வாழ்க்கையின் பெரும் பகுதி முடிந்து போய்விடுவதுதான் மிகவும் ஜீரணிக்க முடியாமல் போகிறது, இது ஒரு தோல்விதான் எனக்கு மட்டுமல்ல சமுதாய அமைப்பு அல்லது மரபுகளை உருவாக்கி விட்டு சென்று விட்டவர்களுக்கும் கூட இது ஒரு தோல்விதான், மனிதன் இத்தனை காலங்கள் கடந்த பின்னும் இன்னும் சுய அடையாளத்தை தெளிவை அடையக்கூடிய நிலைக்கு வர ஒவ்வொரு முறையும் 60 வருடம் ஆகிறதே என்பது ஒரு குறைதான், பெரும்பாலனவர்களுக்கு அது மரணம் வரைகூட தெரிவதே இல்லை, இதை ஏன் சரிசெய்ய முடிவதே இல்லை, இன்று உருவாக்கிய ஒரு பொருள் சில விஷயங்களில் சரியாக செயல்படாமல் போனால் அடுத்த தயாரிப்பில் அது சரிசெய்யப்பட்டே மீண்டும் வருகிறது, ஆனால் மனிதன் தனது ஒவ்வொரு புதிய தயாரிப்பிலும் இதே தவறை செய்கிறான்,\nஇன்று காலை எனது எல்லா சாமான்களும் லாரிகளில் ஏற்றப்பட்டன, என் மனைவியும் மகனும் மருமகளும் காரில் ஏறி புறப்படப்போகிறார்கள், நானும் அவர்களோடு செல்ல வேண்டும், எனக்கு இடப்பெயர்ச்சி புதிதில்லை, எனது அரசாங்க பணியில் தொடர்ந்து பல ஊர்களில் பணி புரிய வேண்டி வந்ததால் நான் பல முறை வீடு மாற்றி சென்று கொண்டே இருந்திருக்கிறேன், அப்போதெல்லாம் இப்படி எந்த மன குழப்பமோ வேதனையோ வந்ததில்லை ஏனனில் அங்கெல்லாம் நான் தற்காலிகம் என்றே உணர்ந்திருந்தேன்,எல்லா இடத்திலும் எனது குழந்தைகளுடன் இருந்து வந்தது ஒரு பெரிய ஆறுதலாக எனக்கு இருந்திருக்கலாம்,ஆனால் அவர்களோடு நான் அதிகம் அன்பாக பேசி இருந்ததில்லை என்றே நினைக்கிறேன், அவர்கள் ஏனோ ஒரு தொலைவிலேயே இருந்தார்கள். என்னால் எந்த ஒரு முறையான வாழ்க்கை முறையை அவர்களுக்கு பழக்க முடியவில்லை, அவர்களே தங்களூக்கான முடிவுகளை எடுக்க பழகினார்கள் அது ஒரு வகையில் அவர்களின் அடையாளங்களை நல்ல முறையில் உருவாக்கி கொள்ள உதவியது, ஆனால் அது அவர்களின் சில உறவினர்களோடான அணுகுமுறையில் தவறான முடிவுகளை எடுக்க வழிவகுத்தது அதனை நான் கண்டும் அதன் விளைவுகளை அவர்களிடம் சொல்லமுடியாத தொலைவுகளில் இருந்தேன் மனதளவில். அதனை ஒரு குறையாக நான் உணரடத்தொடங்கிய போது கிட்டதட்ட என் குழந்தைகள் அப்பா என்கிற ஸ்தானம் பணம் சம்பாதிக்க மட்டுமானதாக முடிவு செய்திருந்தார்கள்.\nஇதில் நான் யாரையும் குற்றம் சொல்ல முடியாது எனக்கு பழக்கமானதை அல்லது எனக்கு பிடித்துப்போனதை அல்லது எனக்கு இயன்றதை நான் செய்துவிட்டேன். என்கிற மன நிலையில் நான் யாரையும் பொருட்படுத்த தயாராக இல்லை, ஆனால் என்னைப்போலவே எனது சுற்றம் என்னை பொருட்படுத்தாது விடுகின்ற இந்த நிலையில் என்னால் அதனை ஏற்க முடியவில்லை அல்லது ஏதோ தோல்வியும் பெரிய இழப்புமாக தோன்றுகிறது.\nஎன்னால் என் உறவினர்களூக்கு நிறைய உதவி கிடைத்ததாக நம்பினேன், ஆனால் அது ஒவ்வொன்றும் எனது குடும்பத்தாரால் பெரிதாக கணக்கிடப்பட்டபோதுதான் புரிந்தது எனது உதவிகள் ஒரு சராசரி மனிதன் கூட செய்யக்கூடியதுதான், நான் எனக்குள்ளே கேட்க��றேன், எங்கிருந்து வந்தது இந்த மனநிலை எனக்கு, நாம் எல்லோருக்கும் செய்கிறோம், நமக்கு எல்லோரும் செய்யவேண்டும் என்கிற மனநிலை எங்கிருந்து வந்தது என்று யோசிக்கிறேன், அது மிக எளிதாக புரிகிறது எனது பணக்கார மனநிலையில் இருந்துதான், நான் ஒரு தவிர்க்க முடியாத மனிதனாக இருக்கவேண்டும் என்கிற நினைப்பில்தான் எனது எல்லா செயல்களையும் செய்கிறேன், நான் மட்டுமல்ல பெரும்பாலான மனிதர்களின் நோக்கம் அதுதான் போலும், உதவி என்கிற முன்னிலை தன்னை நிறுவுவதற்காக செய்யும் முயற்சி என்பது புரிகிறது, ஆனால் அந்த நிறுவுதலில் இருக்கிற சுயநலம் வெகுகாலம் மறைக்க முடியாமல் போகிறது அல்லது அது யாரோவால் அடையாளம் காணப்பட்டு உடைக்கப்பெரும் போது அது நம்மை நிராதரவாக விட்டு விட்டு எட்டி நின்று சிரிக்கிறது, அதுதான் என்னை இப்படி மிகுந்த மன சுமையோடு அல்லாட வைக்கிறது,\nஎனது பணிக்காலம் முடிந்தபின் எத்தனையோ ஊர்களில் சுற்றி இருந்தாலும் கடைசியில் சொந்த ஊரில் செட்டிலாக வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமாக இருக்கும் அதுதான் எனது முடிவுமாக இருந்தது, அதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றாக இருக்கலாம், ஆனால் நான் கண்ட காரணம் வேறு கொஞ்சம் புதிதாக இருக்கலாம், பிள்ளைகளோடான மன நெருக்கம் என்னைப்பொருத்தவரை எனது உடன்பிறந்தோரைவிட குறைவுதான் என்பது ஒரு காரணம், அவர்களோடு இருக்கவேண்டிய மன ஓட்டம் என்னை எனது சொந்த ஊர் நோக்கி விரட்டியது என்று சொல்லலாம்,\nஎனது வருகை எந்த ஒரு சகோதரனையோ சகோதரியையோ சந்தோஷப்படுத்தியதா என்று எனக்கு புரியவே இல்லை இப்போதுவரை, நான் இங்கிருந்து என் மகனோடு சென்று தங்குவதற்கு வேண்டி இந்த வீட்டை இப்போது காலி செய்யும் வரை இந்த கேள்வி எனக்குள் வந்து கொண்டேதான் இருக்கிறது, நான் போகவேண்டி எந்த நிர்பந்தமும் எப்படி இதுவரை இல்லையோ அதுபோல் நான் வரும்போதும் அப்படி ஒரு நிர்பந்தம் இல்லாமல்தான் வந்தேன், எனது வருகை எல்லோரையும் பல கேள்விகளை ஏற்படுத்தியதில் எனக்கு முதல் ஆச்சர்யம் ஆனால் அந்த கேள்விகளின் பொருள் நேரடியாக எந்த இடத்திலும் எனக்கு புரியவே இல்லை, ஆனால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருப்பது மட்டும் எனக்கு இப்போது வரை புரிகிறது, அதனால்தான் நான் கோபம் கொள்ளாமல் வேறு மனநிலையில் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்���ிறேன், எனது சகோதரர்கள் மீது எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு அவர்கள் எந்த சூழலிலும் வெட்டிக்கொண்டு போக விரும்புபவர்கள் இல்லை, எனது எல்லா விழாக்களிலும் அவர்கள் மிகவும் முக்கியமான பங்கு வகித்து உதவினார்கள் அது மறுக்கமுடியாதது. கூட்டமாக வாழ விரும்புகிறார்கள், தனது சுற்றங்கள் வரும்போது மகிழ்கிறார்கள், ஆனால் இத்தனையும் இருந்தும் எனது இந்த விடைபெறுதலுக்கும் அவர்களே காரணமாக இருக்கிறார்கள், அது எப்படி என்பது புரிகிறது, அவர்கள் என்னை நிராகரிக்கவில்லை, என்னை நன்கு உபசரிக்கிறார்கள் என்னிடம் மகிழ்ச்சியோடு உரையாடுகிறார்கள், அதில் எந்த போலித்தனமும் இல்லை, ஆனால் நான் இங்கு இருப்பதை அவர்களின் ஏதோ ஒரு நடவடிக்கை தடுக்கிறது, ஆனால் அதை இதுதான் என்று என்னால் அடையாளம் காண முடியவே இல்லை, அதில் உள்ள நியாயம் அந்த அடையாளத்தை மறைக்ககூடும் என்று தோன்றுகிறது,\nஆனாலும் எனக்கு நேரடியாக யாரையும் அணுக முடியவில்லை அதற்கான காரணம் என்ன என்பது புரியவே இல்லை, எனது பக்கம் நியாயம் இல்லாமல் போய்விட்டதா என்றும் தெரியவில்லை,\nஎனது பிள்ளைகளின் செயல்கள் அவர்களை நேரடியாக பாதித்திருப்பது உண்மை, அதன் ஆழமான காரணம் அதில் இணைக்கப்பட்டிருக்கலாம், ஒரு மோசமான புரிதலின் கெடுதல் அது, அதனை ஆரம்பத்தில் சரியாக்க வேண்டிய நான் அதனை வேடிக்கை பார்த்தது இப்போது வளர்ந்து நிற்கிறது, மற்ற எந்த குடும்பத்திலும் இப்படி ஒரு விலக்கம் தேவையாயில்லை, அவர்களின் விழாக்கள் எனது குடும்ப விழாக்களை விட கூடுதல் மனிதர்களோடு ஆர்ப்பாட்டமாய் நடக்கிறது, அது ஏன் என்பது எனக்கு ஆரம்பத்தில் கோபத்தைதான் வரவழைத்தது, ஆனால் இதில் எல்லாம் எனக்கு ஒன்றும் புரியாமல்தான் இருந்தது, இப்போது வரை ஏனனில் இப்போது நான் சந்திக்கும் இந்த விடைபெறுதல் முடிவு செய்யப்பட்டபோதுதான், உண்மையான காரணம் மெல்ல எனக்குள் விரிய ஆரம்பித்தது, வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் புத்திசாலியாக இருந்திருக்கவில்லை, அது என்னை ஜெயித்துவிட்டது, அதன் போக்கில் என்னை கொண்டுபோக வைத்து, எனது எல்லா முடிவுகளையும் யாரோ எடுப்பது போல் பார்த்துக்கொண்டது, விளைவு நான் எனது சொந்த விஷயங்களில் கூட ஒரு பார்வையாளனாக இருந்து கொண்டே வந்திருக்கிறேன், அது என்னை மிகவும் செயல்பட���த மனிதனாக ஆக்கிவிட்டது, மனிதன் இப்படி வாழ்வின் சாதாரண சந்தர்பங்களில் கூட தனது சுயத்தை வெளிப்படுத்தாமல் போனால் கடைசிவரை அவனது நிகழ்வுகள் எல்லாம் மூன்றாவது மனிதனாலேயே முடிவுசெய்யப்படும்.\nஎனது பிள்ளைகள் என்னை பணம் பண்ணும் இயந்திரமாக மட்டும் பார்க்கத்தொடங்கிவிட்ட நிலையில் நான் ஒரு சக்கையாக வெளியே வீசப்பட்டிடக்கூடும் என்கிற பயம் எனக்குள் வரத்தொடங்கிய போது நான் பெரிதும் பயந்தேன் ஆனாலும் ஒரு உணர்வு என்னை கட்டிப்போட்டு வந்தது அது ஒரு நம்பிக்கை சமூகம் தரும் நம்பிக்கை என்றுதான் நம்புகிறேன், எனது பணக்கட்டுபாடுகளை ஓரளவுக்கு என்னகத்தே நான் கொண்டிருக்கிறேன். அதனால் ஓரளவுக்கு எனது நம்பிக்கைகள் என்னை ஏமாற்றவில்லை, ஒருவேளை எனது சகோதரர்கள் என்னை நெருங்கி வந்திருந்தால் எனது பிள்ளைகள் என்னை சக்கையாக்கி இருக்ககூடுமோ என்னவோ, அதன் பின் எனது நிலையின் கடுமை என்னை மிகவும் ஒரு வேதனையான கட்டத்திற்கு கொண்டு போயிருக்கலாம்,\nஇந்த காரணம் எனக்குள் மெல்ல வரத்தொடங்கியபின் எனக்குள் ஒரு தெளிவு வருகிறது அது, ஆனாலும் எனது உடன்பிறந்தோர் ஒரு வெளிவட்டத்தில் நிற்க காரணமான இந்த பயணம் என்னை சந்தோஷ படுத்தவில்லை, இதோ எனது கார் எனது சொந்த ஊரை தாண்டி செல்கிறது எனது பல மன வேதனைகளை பகிர்ந்து கொண்ட குளமும் குளக்கரையும் என் கண்களின் பார்வையில் இருந்து மறைந்து விட்டன எனது இந்த மனவேதனை தெரிந்து கொள்ளாமலே.\nஉங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\nகுலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும் (3)\nஸ்ரீ சிங்காரம் சுவாமிகள் சமாதி (தவநெறிபூங்கா)\nகாலி செய்கிறேன் - சிறுகதை\nநன்றி நண்பரே. (தமிழில் எழுதலாம் வாருங்கள்)\nதமிழில் எழுதலாம் வாருங்கள். உளறல்-6\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஎம்.ஏ.சுசீலா: ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் \"சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா\"\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nமுதல்வர் நடவடிக்கை எடுப்பார் : தம்பிதுரை\nவார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2014/09/blog-post_17.html", "date_download": "2018-05-24T06:13:37Z", "digest": "sha1:OPWEROQBR7GMDZOYHPDA5QHI2YDMTRBD", "length": 5355, "nlines": 132, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : நீ தான், நீயே தான் !", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nபுதன், 17 செப்டம்பர், 2014\nநீ தான், நீயே தான் \nகம்பளம் கேட்க எண்ணம் இல்லை,\nதுயர் கொண்ட நெஞ்சம் அதை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 24 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nநீ தான், நீயே தான் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/08/100.html", "date_download": "2018-05-24T06:08:29Z", "digest": "sha1:E5GWRDPPKCYQGX34WNGYQZIGSEN2KFZP", "length": 17259, "nlines": 215, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: ஒலிம்பிக் செலவு 100 கோடி: மத்திய அரசு", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nஒலிம்பிக் செலவு 100 கோடி: மத்திய அரசு\nமக்கள்: செலவான நூறு கோடிக்கும் எங்களுக்கு கணக்கு வேணும்..\nமத்திய அரசு: கணக்கு தானே வேணும் சொல்றேன் கால்குலேட்டரை கையில எடுத்துக்க..\nபிரேசில் போக வர்ற பிளைட்டுக்கு பெட்ரோல் போட்ட செலவு 25 கோடி..\nவீரர்கள், வீராங்கனைகளுக்கு வேர்வை தொடைக்கிற துணி வாங்குன செலவு 25 கோடி..\nஜெயிச்சி வாங்கிட்டு வந்த வெள்ளி, வெண்கலப்பதக்கங்களுக்கு நம்ம ஊரு ஏர்போர்ட்ல வரி கட்டுன வகையில ஒரு 42 லட்சம்..\nமத்திய அரசு: பயிற்சி எடுக்க சிந்து��்கு பந்து வாங்குன செலவு ஒரு 10 கோடி..\nவீரர்கள், வீராங்கனைகளுக்கான ரூம் வாடகை, சாப்பாடு செலவு, டீ, காபி செலவு ஒரு 7 கோடியே 75 லட்சம்..\nபிளைட் ஓட்டிட்டு வந்த பைலட்டுக ரென்டு பேருக்கும் டிரைவர் பேட்டா, டிப்ஸ் கொடுத்த வகையில ஒரு 25 லட்சம்..\nஒலிம்பிக் கிரவுண்டுல கூட்டத்துக்கு நடுவுல உக்காந்து கொடி காட்டுன ஆளுகளுக்கு செலவு 4 கோடி..\nவீரர்கள், வீராங்கனைகளுக்கு கோட்டு தச்சது, இதர துணி மணி எடுத்தது, டெய்லருக்கு தையல் கூலி உள்பட 20 கோடி,\nபிரேசில் போற வழியில பிளைட்டோட ரென்டு டயர் பஞ்சராகி அதை பஞ்சர் ஒட்டி ஸ்டெப்ணி மாத்துன வகையில பஞ்சர்கடை பாண்டிக்கு 25 லட்சம்..\nபிளைட்டு பறந்து போன வழி நெடுக டோல்கேட் வரி கட்டுன செலவு 1கோடியே 75 லட்சம்..\nவிளையாட்டுக்கு தேவையான தட்டு முட்டு சாமான், தளவாட பொருட்கள், குளிர் பானங்கள் மற்றும் இதர சில்லறை செலவுகள் ஒரு 8 கோடி..\nமொத்த டோட்டல் எவ்வளவு வருது\nமக்கள்: 102 கோடியே 42லட்சம்..\nமத்திய அரசு: ஆக ஒலிம்பிக்குக்கு செலவான தொகை 102 கோடியே 42லட்சம், இப்ப பற்றாக்குறை 2கோடியே 42லட்சம் வருது..\nஅந்த பற்றாக்குறை 2கோடியே 42லட்சத்தை ஈடு கட்டனும்னா பெட்ரோல், டீசல் விலைய லிட்டருக்கு மினிமம் 50காசாவது ஏத்தி ஆகனும் உங்களுக்கு எப்புடி வசதி😜😜\nமக்கள்: 😳😳😳😳😳 (நாங்க கணக்கே கேக்கல தெய்வமே நீங்க நடத்துங்கய்யா)\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு திருட்டுக் கட்சி\nநம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...\nவைகுண்டராஜனால் ரூ10,000 கோடி அரசுக்கு இழப்பு.\nமிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை.\nஅமாவாசை குறித்த சில முக்கியத் தகவல்கள்\nவெரிகோஸை குணப்படுத்த மூலிகை வைத்தியம்\nஅதிக விலையுள்ள விமான டிக்கெட்.......\nநன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவ...\nஅ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின...\nசீக்கிரமாய் குடி நம்மை அழித்து விடும்.\n\"புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்\"\nபலவீனம் உற்றோர் வாசிக்க வேன்டாம்\nநண்பர்களே இனிமேல ⛽் பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல்...\nபகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள...\nபெரும்பாலான ம��ாபைல்கள் சுற்றியுள்ள 900Mhz அளவிற்கு...\nஎதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி\nஇசைஞானியின் சுவாராஸ்யமான பேட்டி பிலிமாலயா பேட்டி -...\nஒலிம்பிக் செலவு 100 கோடி: மத்திய அரசு\nபு‌ற்றுநோய் - ப‌ப்பா‌ளி இலை\nயார் வீட்டு சொத்தை கொள்ளையடித்து யாருக்கு கொடுப்பத...\nஆங்கில மருத்துவர்களை குறை சொல்ல இல்லை\nகொல்கத்தா பாடசாலை ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வ...\nஇசைஞானியை பற்றி இயக்குனர் சிகரம் திரு. கே. பாலசந்த...\nஉலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்களில் ஒன்று ...\nவயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம்,...\nஜோக்கர் பட வசன முத்துக்கள்:\nபூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்த‍மான‌ தேனில் ஊ...\nகொய்யா பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா\nநாள்தோறும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்...\nஇராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்\n\"நாயை விட மனிதன்தான் பலசாலி''\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nஇனி அப்படி ஏமாற்ற முடியாது\nவிஜய் டிவியில் ஒரு கொள்ளை கும்பல்\nபுகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா\nஅப்பனே தேவலாம் . புண்ணியவான்\nபூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்.i\nஆரோக்கியம் அற்ற வெளிநாட்டு உடை உடுத்துவதா..\nதமிழக மக்களிடம் நடத்தப்படும் புதுவித‌ பொருளாதார சு...\nஏன் அப்படிச் சொன்னார் சுஜாதா..\n2 மணிநேரம் பன்னீரில் ஊறவைத்த‍ உலர் திராட்சையின் ரச...\nதங்கள் தலைக்கு தாங்களே கொள்ளி வைத்துக்கொள்ளும் இன்...\nசிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் ச...\nபவர் ஸ்டாரிடம் நிருபர் கேட்ட கேள்வி ...\nவெளியே சொன்னால் வெட்க கேடு சொல்லாட்டி உடல் நலக் ...\nமனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே \nமருத்துவமனைகளின் அதிரவைக்கும் மறுபக்கம் – மருத்துவ...\nமயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் ...\nநாம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்\nதேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்...\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\nகருணாநிதியின் போலி பார்பன எதிர்ப்பு\nபாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றத...\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்... தெரிந்துகொள்வோ...\nஇதெல்லாம் எங்கேபோய் முடியுமே தெரியலை.\n‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப...\nவாழ்க்கை என்பது நீ கட��்கும் ஒரு நொடிதான்..\nஎத்தனை பேர் இதற்காக வீதியில் இறங்கி போராட வருவீர்க...\nவரம் தரும் வரலட்சுமி விரதம்\nஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்...\nஅஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu", "date_download": "2018-05-24T06:02:17Z", "digest": "sha1:JG6MSHJYII3SEMPYWUAQCBX4Z2AXXX4L", "length": 5903, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மனமே வசப்படு", "raw_content": "\nRead more: மாத்தி யோ(நே)சி\nமனமே வசப்படு : பேஸ்புக் டைம்லைன் புகைப்படங்கள்\nRead more: மாற்றம் வீட்டு வாசலில்\nமிக ஆபத்தானதும் : மனமே வசப்படு\nதினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu\nRead more: மிக ஆபத்தானதும் : மனமே வசப்படு\nRead more: மிகச்சிறந்த பரிசு எது\nமேலும் மனமே வசப்படு : http://ow.ly/hmpy0\nமிகச் சக்தி வாய்ந்த ஆயுதம்\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம்\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ள : Facebook/ManameVasappadu\nRead more: மிகச்சிறந்த பழிவாங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/rssfeed/?id=687&getXmlFeed=true", "date_download": "2018-05-24T05:59:48Z", "digest": "sha1:JSHLRG6CXWC3P7ISQCEF5ATU7YENT36B", "length": 424821, "nlines": 683, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani - தற்போதைய செய்திகள் - http://www.dinamani.com/latest-news/sub-latest-news/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2922298 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் உண்மையான பெண்ணியவாதிகள் யார்? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்! DIN DIN Friday, May 18, 2018 03:45 PM +0530", "raw_content": "'வரலாறு படைத்த வைர மங்கையர்' என்னும் தலைப்பில் மூன்று தொகுதிகளில் ஐம்பத்திரெண்டு பெண்மணிகளின் பங்களிப்பை பேராசிரியர் பானுமதி தருமராஜன் ஆவணப்படுத்தியுள்ளார். இன்றைய பெண்ணியவாதிகள் தங்களது முன்னோடிகள் குறித்து அறிந்து கொள்ள தனது கள, ஆவண ஆய்வின் அடிப்படையில் வரலாற்று உண்மைகளைத் தொகுத்து தந்துள்ளார் பேராசிரியர் பானுமதி தர்மராஜன். அவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:\n'உலகம் தோன்றிய நாளிலிருந்து பெண்கள் பல சிக்கல்களை, பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நாட்டின் விடுதலைக்காக, பெண்களின் உரிமைகளுக்காக ஒவ்வொரு நாட்டிலும் பெண்களின் பங்களிப்பு உண்டு. அது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பொருந்தும்.\nபெண்களின் முன்னேற்றம், சாதனைகள் பெருகி வந்தாலும் புதுப்புது சிக்கல்களும் சவால்களும் கால மாறுதல்களுக்கு ஏற்றவாறு ஏற்பட்டு வருகின்றன. இன்றைய பெண்களின் வளர்ச்சிக்கு, கடந்த காலத்தில் பெண்ணியம் பேசிய, பெண்ணுக்கு நீதி கேட்ட பெண்ணியவாதிகள்தான் காரணம்.\nசுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும் பின்பும் பெண்ணியவாதிகளின் உழைப்பு, செய்த தியாகங்கள், நமது வரலாற்றில் உரிய இடம் பெறவில்லை. அப்படியே வெகு சிலரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருந்தாலும் அவை சில சொற்களில் அல்லது சில வரிகளில் நின்று விட்டன. பெண்ணியவாதிகளின் பங்களிப்பு முறையாக, சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அந்தக் குறையைக் கணிசமான அளவில் தீர்த்து வைக்கவும், சென்ற அதற்கு முந்தைய தலைமுறையில் ஆளுமை திறமை, வல்லமை கொண்டிருந்த பெண்மணிகள் குறித்து இன்றைய தலைமுறையினரும், வரும் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் என்ற நோக்கத்தில் பல வரலாற்று குறிப்புகளைத் தேடி எடுத்து... தமிழகத்தில் அந்தப் பெண்மணிகள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று தகவல்கள் திரட்டி அதன் அடிப்படையில் இந்த நூல்களை உருவாக்கியிருக்கிறேன்.\nபெண்ணியம் குறித்த பிரச்னைகள் தீர்ந்து விட்டனவா என்றால் முழுமையாகத் தீர்ந்து விடவில்லை. பெண்களை மதித்து சரிசமமாக நடத்தாத வரையில் பெண்களின் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்கு வெளியே பிரச்னை ஏற்பட்டால் அந்தப் பெண் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு ரோஷம் வரும். அக்கம் பக்கத்து ஆண்களும் குரல் கொடுப்பார்கள். அதுவே சில வீதிகள் தாண்டிவிட்டால் அந்தப் பெண்ணுக்காக குரல்கள் எழும்பாது. பெண்களை மதிக்க வீட்டிலேயே கற்றுக் கொடுக்கணும். வீடுகளில் குழந்தைகள் முன் பெண்கள் மதிக்கப்படணும். அப்படி ஒவ்வொரு வீட்டிலும் இந்த சூழல் உருவானால்தான் ஆண் குழந்தைகள் பெரியவர்களாக வளரும் போது பிற பெண்களை மதிக்க தொடங்குவார்கள். அடுத்த தலைமுறையை இப்படி வளர்த்தால் மாற்றம் நிச்சயம் வரும்.\nவீட்டிலும் சரி... விருந்திலும் சரி.. முன்பெல்லாம் ஆண்கள் உணவருந்திய பிறகுதான் பெண்கள் சாப்பிடணும். இப்போது அதெல்லாம் மாறிவிட்டது. அந்தக் காலத்தில��� வேலை செய்யும் பெண்கள் சம்பளம் வாங்கும் போது அலுவலகத்தில் கையொப்பமிட்டு சம்பளம் வாங்க வேண்டும். அப்படி வாங்கும் சம்பளத்தை வாங்க வெளியே கணவன் காத்திருப்பார். இப்போது சம்பளம் வங்கிக் கணக்கில் மாதா மாதம் வரவு வைக்கப் படுவதால் பெண்களின் \"டெபிட் கார்டு' பெரும்பாலும் கணவர்கள் கையில்தான் இருக்கிறது. நகர்ப்புறங்களில் பெண்களின் முன்னேற்றம் ஓரளவு வந்திருக்கிறது. பொருளாதாரச் சுதந்திரம் ஓரளவு கிடைத்திருக்கிறது. ஆனால் கிராமப்புறங்களில் பெரிதாக மாற்றங்கள் வரவில்லை.\nஇந்தியாவில் பெண்களின் ஜனத்தொகை ஏறக்குறைய ஆண்களின் ஜனத்தொகைக்குச் சமமாக உள்ளது. எல்லாத்துறையிலும் ஐம்பது சதவீதம் ஒதுக்கீடு தர வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆனால் இங்கே 33.33 சதவீத இட ஒதுக்கீடே இன்னும் சாத்தியமாகவில்லை. பஞ்சாயத்து நிர்வாகத்தில் பெண்கள் சிறப்பாகச் செயல்படும் போது, இதர நிர்வாகத் துறைகளிலும் பெண்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். பெண்கள் சாதித்துக் காட்டுவார்கள்.\nஎப்படி வெற்றிகரமான ஆணின் பின்னால் ஒரு பெண் இருக்கிறாரோ.. அதுபோல் சாதனை புரியும் பெண்ணுக்குப் பின்னால் பலமாக ஆண் இருக்கிறார். இப்படி மனைவியின் வெற்றிக்காக உதவும் கணவர்களையும் பாராட்ட வேண்டும். அப்போதுதான், மற்ற ஆண்களும் தன் மனைவியின் உயர்வுக்கு தங்களின் பங்களிப்பினை மனமுவந்து செய்வார்கள்.\nஇப்போது பரவலாகப் பேசப்படுவது பாலியல் அத்துமீறல்களும் பலாத்காரங்களும் தான். இதிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள தற்காப்பு கலை ஒன்றை பழகி வைத்துக் கொள்வது நல்லது. ஜன நடமாட்டம் இல்லாத இடங்களைத் தவிர்ப்பதும் அவசியம். இதனால் வழிப்பறியைக் குறைக்கலாம். பாலியல் வன்முறைக்கு கடும் தண்டனை குறைந்த காலத்திற்குள் நீதிமன்றத்தால் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பிஞ்சுப் பெண் குழந்தைகளையும், இளம் பெண்களையும் காப்பாற்ற முடியும்.' என்கிறார் 69 வயதாகும் சென்னையைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் பானுமதி தருமராஜன்.\nவாகனம் என்பது பலரின் கனவு. பொது வாகனத்தில் தினமும் பயணம் செய்பவர்களுக்குத் தான் புரியும் சொந்த வாகனத்தின் அருமை. எப்படியாவது இஎம்ஐ போட்டாவது இரு சக்கர வாகனம் அல்லது கார் வாங்கிவிட வேண்டும் என்பதே நடுத்தர வர்க���க மக்களின் பிரதான ஆசை.\nஇந்நிலையில் புது தில்லியில் மாருதி சுசூகி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் இந்த ஆண்டு மார்ச் 16 வரை பல யூனிட் புதிய ஸ்விஃப்ட் (The New Swift ) மற்றும் பலேனோ (Baleno) வகை கார்களை விற்பனை செய்தது. ஆனால் இவற்றில் 52,686 யூனிட்களில் ப்ரேக் சிஸ்டம் பழுதாகியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே, கார்களை வாங்கியவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதுக்கு முன்னதாக, பழுதான யூனிட்களை சோதனை அடிப்படையில் திரும்ப பெற்று சர்வீஸ் செய்து தருவதென மாருதி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 52,000 கார்களைத் திரும்ப பெற்றது.\nஇந்த மாதம் (மே) 14-ம் தேதி முதல், கார் உரிமையாளர்கள், தங்கள் ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ வகை கார்களை சோதனைக்கு உட்படுத்தி, பழுதான பாகங்களை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டிலும் இதே போல ஒரு பிரச்னையில் இந்நிறுவனம் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதென்ன சோதனை என்று முணுமுணுக்காமல், கிடைத்தவரை லாபம் என்று நினைப்பதே தற்காலத்தில் புத்திசாலித்தனமான செயல்.\nKnappily செயலி உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. Google Playstore-ல் மிக உயர் மதிப்பு தரப்பட்ட செய்திப் பயன்பாடுகளில் Knappily-யும் ஒன்று. சமீபத்தில், Google Playstore உலகின் முதல் ஐந்து செய்திப் பயன்பாடுகளில் ஒன்றாக Knappily-ஐ அங்கீகரித்துள்ளது. இந்தப் பிரிவில், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே செயலி Knappily மட்டுமே\n‘இந்த அதிவேக உலகில் யார்தான் வாசிக்க விரும்புவர்’ - Knappily தொடங்கியபோது அனைவராலும் கேட்கப்பட்ட கேள்வி. அந்த கேள்விக்கான விடையாகவே, Knappily இப்பொழுது நம்மிடையே வளர்ந்து நிற்கிறது. அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தால், எல்லோரும் அதிகமாகவே படிப்பார்கள். உண்மையைக் கூற வேண்டுமானால், இந்த அதிவிரைவு உலகில், உலகைப் பற்றி அன்றாடம் தெரிந்து புரிந்துகொள்ள, அனைவரும் உபயோகப்படுத்த வேண்டியது Knappily போன்ற ஒன்று மட்டுமே.\nஏன் ஒருவர் Knappily-யை உபயோக படுத்தவேண்டும்\nசமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி நாட்டுநடப்புகள், நிறைய கருத்துகள், பல இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன. நேரப் பற்றாக்குறை காரணமாக சிலர் அதை ஆராயாமல் நம்புகிறார்கள். வேறு சிலரோ, நம்பகமான platform இல்லாத காரணத்தால், எதை நம்புவது என்று புரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். இந்தக் குழப்பத்துக்குப் பதில் தரும் விதமாக, Knappily செய்தி மற்றும் அது கடந்து வந்த பாதையையும் சேர்த்தே நம்மிடம் ஒரே மேடையில் பகிர்கிறது. தற்கால நிகழ்வுகளில் ஒன்றான காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதைப் புரிந்துகொள்வோம். சிலர் காவிரி ஆணையம் அமைய போராடினர் மற்றும் சிலர் போராட்டத்தை விமரிசித்தனர். பலரோ என்ன செய்வது என்று ஒரு முடிவெடுக்கும் முன்னரே, சென்னையில் நடைபெற வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் புணேவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. காவிரி பிரச்னை எப்படி ஆரம்பித்தது உச்ச நீதிமன்றம் காவிரிக்காக என்ன தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம் காவிரிக்காக என்ன தீர்ப்பு வழங்கியது காவிரி ஆணையம் அமைத்தால் தீர்வு வருமா காவிரி ஆணையம் அமைத்தால் தீர்வு வருமா இந்தக் கேள்விகளுக்கான பதில், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். நாம் ஒரு நடப்பை புரிந்துகொள்ளும்முன் அதற்குத் தகுந்த கேள்விகள் எழுப்பி சரியான விடைகள் என்ன என்று ஆராய வேண்டும். அந்தத் தேடல்களுக்கு விடையாகவே Knappily உள்ளது.\nKnappily-யில் -5W +1H என்ற என்ன, ஏன், எப்பொழுது, எங்கே, யார் மற்றும் எப்படி ஆகிய கேள்விகள் மூலமாக ஒவ்வொரு செய்தியும் அலசப்படுகிறது.\n‘ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, அதை ஆழமாகப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, பின்னர் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய, படிக்கக்கூடிய வடிவத்தில் அமைத்து தருகிறோம்’ என்கிறார் Knappily-யின் நிறுவனர்களில் ஒருவரான ரஞ்சித் குமார். ‘முதலில் Knappily செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்யுங்கள். பிறகு எனக்கு நன்றி சொல்லலாம்’ என்கிறார் சிரித்த முகத்துடன்.\nதற்பொழுது Knappily ஆங்கிலத்தில் மட்டும் இருந்தாலும், கூடிய விரைவில் தமிழிலும் தொகுப்புகள் இடம்பெற உள்ளது. இந்த அவசர உலகத்தில் படிப்பதற்கு பொறுமை இல்லாத இந்தச் சூழ்நிலையில், Knappily ஒரு விடிவிளக்கு என்று சொன்னால் மிகையாகாது.\nசெய்திகளை அதிகம் தெரிந்துகொள்வோம், முழுமையாகப் புரிந்துகொள்வோம். Download Knappily\n]]> app, நேப்பிலி செயலி, செயலி, கூகுள் பிளே ஸ்டோர், செய்தி, knappily, google play store http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/5/w600X390/Knappily_editor-chioce4-1.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2018/may/05/knappily---இந்தியாவிலிருந்து-google-editors-choice-ல்-இடம்பிடித்த-ஒரே-செயலி-2913896.html 2908047 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி\nதிமுக செயல்தலைவர் ஸ்டாலின், இளமையில் அப்போது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்தி பல்லாண்டுகளாக தமிழர்களான நம்மிடையே புழங்கி வந்தது. அந்த வதந்திகளுக்கு இதுவரையிலும் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருந்தவரான பாத்திமா பாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.\n‘என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் இது குறித்து நான் அப்போதைய குமுதம் இதழின் பத்திரிகையாளரான பால்யூவிற்கு விளக்கம் கொடுத்திருந்தேன். ஆனால், ஏனோ நான் சொன்ன விளக்கம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த சமயத்தில் ஒருமுறை நான் சித்திரப்பாவை எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை எனக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த இடைவெளியில் என்னைச் செய்தி வாசிப்பாளராகக் காண முடியாத காரணத்தால் இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். சித்திரப்பாவை தொடர் 13 வாரங்களில் முடிந்ததும் நான் மீண்டும் செய்தி வாசிப்பாளராகத் தொடர்ந்தேன். திருமணத்திற்கு முன்பே என் கணவரான பாபு தான் என்னை தூர்தர்ஷன் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதும், வீட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வதுமாக இருந்தார். அப்படியிருக்கையில் இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது, பரப்பப்பட்டது என்று எனக்குப் புரியவில்லை. நான் அப்போதும், இப்போதும் என்னை இவ்விஷயமாக விசாரிக்கும் எனது நண்பர்களுக்கு மேலே சொன்ன காரணத்தைத் தான் விளக்கமாக அளித்து வருகிறேன். அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பாடு. ஆனால், இதன் காரணமாக ஒரு கட்சியின் செயல்தலைவராகப் பட்டவரின் கேரக்டரைக் கொலை செய்வது தவறு. நான் விளக்கம் அளித்த பிறகும் சிலர் அதே வதந்தியை உண்மை போலக் கூறி அவ���து நற்பெயருக்குக் களங்க விளைவிப்பார்களானால் அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.’\nஎன்னைப் பற்றி நான் சொல்வது தான் உண்மை, அதைத் தான் நீங்கள் நம்ப வேண்டும். அதை விட்டு விட்டு வெளியில் பலரும் கதை கட்டுவதைப் போல மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம்’ இதற்கு மேல் இதைப் பற்றி கேள்வி வந்தால் நாம் பதில் சொல்வதாக இல்லை.\n- என்று விளக்கம் அளித்திருக்கிறார் பாத்திமா பாபு.\n]]> stalin, fathima babu, rumours about stalin, DMK, ஸ்டாலின் பாத்திமா பாபு, வதந்தி, ஸ்டாலின், பாத்திமா பாபு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/26/w600X390/zfathima_babu.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2018/apr/26/ஸ்டாலின்-பாத்திமாபாபு-தொடர்பாக-பல்லாண்டுகளாகப்-புகைந்து-கொண்டிருந்த-வதந்திகளுக்கு-முற்றுப்புள்ளி-2908047.html 2906033 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் அரசியல் கட்சி தொடங்க வேலையை விட்டனர் 50 முன்னாள் ஐஐடி மாணவர்கள்\nஐ.ஐ.டியில் படித்த முன்னாள் மாணவர்கள் 50 பேர் தங்களது வேலைகளை விட்டுவிட்டு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளுக்காக போராடுவதற்கு ஒரு அரசியல் கட்சியை தொடங்கி உள்ளனர்.\nதேர்தல் ஆணையின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் இந்தக் குழுவினர், தங்களது கட்சிக்கு 'பஹுஜன் ஆஸாத்' எனப் பெயரிட்டுள்ளார்கள். 2019 மக்களவைத் தேர்தலில் இவர்கள் பங்கேற்கப் போவதில்லை. சற்று நிதானமாகவே அரசியல் களத்தில் இறங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.\n2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதோடு, அடுத்த லோக் சபா தேர்தலுக்காகவும் நாங்கள் போட்டியிடுவோம் என்று 2015-ம் ஆண்டு ஐஐடி தில்லியில் பட்டம் பெற்றவரும் இந்தப் புதிய கட்சியின் தலைவருமான நவன் குமார் கூறினார்.\nஅண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிக்கொடுத்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை உணர்ந்த ஆளுநர் தாமாகவே முன்வந்து மன்னிப்பு கோரி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் இந்த சர்ச்சை மறைவதற்குள் பாஜகவை சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவு படுத்தும் விதமாக அவரது ஃபேஸ்புக் பக்க��்தில் ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். அவருடைய இந்த பதிவிற்கும் பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழவே உடனடியாக நீக்கி அதற்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரினார்.\nஇதற்கிடையே பத்திரிகையாளர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இழிவான கருத்துகளை தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது சம்மந்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார். சென்னை மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர்களிடமும் புகார்கள் கொடுக்கப்பட்டது. மேலும் பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச் சங்கம், எஸ்வி சேகர் மீது புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எஸ்வி சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதற்போது எஸ்வி சேகர் வீட்டில் இல்லாத காரணத்தால் அவரை கைது செய்ய முடியவில்லை. தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் இல்லை. இந்த விவகாரம் குறித்து எஸ்வி சேகரின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விடியோ பதிவிட்டு அதில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர், யாரையும் தரம் தாழ்ந்து பேசி அரசியல் செய்ய வேண்டிய நிலையில் நான் இல்லை. யாரையும் ஒருமையிலோ, மரியாதைக் குறைச்சலாகவோ கண்ணியக் குறைச்சலாக பேசுபவன் இல்லை. என்னுடைய இந்தச் சின்ன தவறை புரிந்து கொள்ள வேண்டி தான் இந்த விடியோ, வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்லவில்லை, மன்னிப்பு கேட்கவே பேசுகிறேன். தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவர் தலைமறைவு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், எஸ்வி சேகர் தற்போது தனது மன்னிப்பை விடியோவாக பதிவு செய்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நான் வருத்தம் தெரிவிக்கவில்லை மனதார மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.\nமக்களாட்சித் தத்துவத்தில் வெளிப்படையான நிர்வாகம், அரசில் நடக்கும் செயல்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கில் 2005-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது, தகவ��் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் ஆர்டிஐ-யின் கீழ் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n ரஸகுல்லா ஒரு 'பெங்கால் ஸ்வீட்'தான்\nஇனிப்பு பிரியர்கள் தவிர்க்க முடியாத ஒரு ஸ்வீட் ரசகுல்லா. வங்காளத்தை பூர்விகமாக கொண்ட இந்த இனிப்பு இந்தியா முழுவதும் பரவலாக விற்பனையாகி இனிப்பு பிரியர்களின் விருப்பத்துக்குரியதாக உள்ளது. இந்நிலையில் ரசகுல்லாவுக்கு ஒரு சோதனை வந்தது. அதன் பூர்விகம் எதுவென்ற கேள்விதான் அது.\nஉண்மையில் ரசகுல்லா வங்காளத்துக்கு சொந்தம் தானா இல்லை. இல்லையில்லை ரசகுல்லா எங்கள் உணவு என்று ஒடிசாக்காரர்கள் கூறுகிறார்கள். இதன் காரணம் புதிரானது. ஒரு காலத்தில் ஒடிசா வங்காளத்துடன் இணைந்திருந்தது. அப்போது ஒடிசாவின் முதன்மொழியே பெங்காலிதான். ஆனால் ஒடிசா பிரிந்த பின்னர் இந்நிலை மாறியது. மாநிலத்தின் முதன்மை மொழியாக ஒடிசா மாற்றப்பட்டது. இருந்தாலும் வங்காளம் - ஒடிசா உறவு தொடர்கிறது.\nபூரியில் ஜகந்நாதரை தரிசிக்கச் சென்றால் அங்கு ஒடிசாக்காரர்களை விட கூடுதலாக வங்காளியரைத்தான் காண முடியும். அது மட்டுமல்ல...கொல்கத்தா மற்றும் வங்காளத்தில் மிகப்பெரிய மனிதர்கள் வீடுகளில் சமையலுக்கு ஒடிசா பிராமண சமையல்காரர்கள் தான் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அறிமுகப்படுத்திய ரசகுல்லா தான் இன்று பெங்கால் இனிப்பு என பெருமைப் பேசப்படுகிறது.\nஆக, உண்மையில் ரசகுல்லா ஒடிசாவுக்கே சொந்தம் என்று கூறி வருகிறது ஒடிசா. ஒடிசா தனி மாநிலம் ஆகிவிட்டாலும் இன்றும் ஒடிசாவின் கட்டக் நகர் செல்லும் வங்காளத்தவர்கள், அங்கு தன்னை ஒடியாக்காரர் போலவும், வங்காளத்தின் மித்னாபூரில் நுழைந்து விட்டால், வங்காளிகளாகவும் காட்டிக் கொள்வது உண்டு. மித்னாவூர் என்ற இடம் வங்காள - ஒடிசா எல்லையில் அமைந்துள்ளது. இவ்வகையில் ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெறுவதில் ஒடிஸாவுக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கடும்போட்டி நிலவி வந்தது. இரு தரப்பும், ரசகுல்லாவின் பிறப்பிடம் தங்கள் மாநிலம்தான் என்று வாதிட்டு வந்தன.\nரசகுல்லாவுக்கு, 'ஒடிஸா ரசகுல்��ா' என்ற பெயரில் புவிசார் குறியீடு வழங்கக் கோரி அந்த மாநில அரசு விண்ணப்பித்தது. அதற்காக, சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில் ஒடிஸா மாநில சிறுதொழில் துறை கழகத்தின் (ஓஎஸ்ஐசி) மேலாண் இயக்குநர் ரத்னாகர் ராவத் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.\nஇறுதியில் ரசகுல்லாவுக்கு மேற்கு வங்க அரசு கடந்த நவம்பர் மாதம் புவிசார் குறியீட்டைப் பெற்றது. இதனால் ஒடிஸா மக்கள் கடுப்படைந்தனர். அதையடுத்து, ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப் போவதாக, ஒடிஸா அமைச்சர் பிரஃபுல்லா சமல் கூறியிருந்தார். போலவே, ரசகுல்லாவுக்கு பிறப்பிடம் ஒடிஸா தான் என்றும், 12-ம் நூற்றாண்டில் இருந்தே ஜகந்நாதர் கோயிலில் அந்த இனிப்பு வகை படைக்கப்பட்டு வந்தது என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் கூறியிருந்தார்.\nஇவ்வாறு இருக்க, தற்போது அது பெங்காலி ஸ்வீட் என்ற பெருமையை மீட்டுக் கொண்டது.\nநன்றி : ரய்டர்ஸ் / கூகுள்\n கமலின் புதிய ட்விட்டர் பதிவு\nரஜினிகாந்தை கன்னடராக பட்டியலிட்டு கமல்ஹாசன் போட்ட ஒரு ட்விட்டர் பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா நியமனம் குறித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, ‘கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது\nஇதனைத் தொடர்ந்து தனது அடுத்த ட்விட்டரை ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் கமல். அதில் அவர் ‘திரு நாகேஷ் என் குருமார்களில் ஒருவர். திருமதி ராஜ்குமார், ராஜ்குமார் அண்ணா, திருமதி சரோஜாதேவி ஆகியோர் என் நண்பர்கள். திரு ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ் எனக்கு உரியவர்கள். துணைவேந்தர் விஷயத்தில் இப்படி மத்திய மாநில அரசுகள் ஒன்றை கேட்டால் இன்னொன்றை தருவது நகைப்புக்குரியது. தமிழகத்துக்கு தண்ணீர் தேவை.’ என்றூ பதிவிட��டிருந்தார். இவர்கள் எல்லாம் கன்னடர்கள் என்று எதற்கு கமல் தற்போது ஒரு பட்டியலை வெளியிட்டு அதில் ரஜினிகாந்த் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். கமல் நேர்மறையாக சொன்னாலும் எதிர்மறையாகவே எடுத்துக் கொள்ளும் போக்குத் தான் கண்டனத்துக்குரியது என்கின்றனர் கமல் ரசிகர்கள்.\nஆங்கிலத்தில் வெளியான கமலின் இந்த ட்வீட் சர்ச்சைக்குள்ளானதால் இதன் தமிழ் மொழியாக்கத்தை விரைவில் கமலே வெளியிடுவார் என்கிறது கமல் தரப்பு.\nஅண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். காவிரிப் பிரச்னை நடைபெற்று வரும் நேரத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பாவை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருக்கும் தமிழக ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார்.\nஎன்று தனது எதிர் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.\nதமிழகத்திலுள்ள கல்வியாளர்களையும் அறிஞர்களையும் புறம் தள்ளி அரசியல் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணைவேந்தர் பதவிகளில் நியமிப்பது எவ்வகையில் நியாயம் என்று பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகளும் விமரிசனங்களும் எழுந்து வருகின்றன. எரிதழலாக எட்டுத் திக்கும் பிரச்னைகள் சூழ்ந்திருக்கும் நிலை தமிழகத்துக்கு ஏற்பட்டுவிட்டது காலத்தின் சோகம்.\n டிடிவி தினகரன் ட்விட்டரில் கோரிக்கை\nதமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி பிரச்னையில் அரசியலை புகுத்தும் பாஜக அரசின் செயற்பாட்டினை கண்டித்து தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. போதிய நீர் இல்லையெனில் உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும். மேலும், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட நாசகார திட்டங்களுக்கு தமிழகத்தையே தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் நயவஞ்சக செயல்களை எதிர்த்து மக்கள் கடுமையான போராடி வருகிறார்கள்.\nஏப்ரல் 10-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கி��து. மக்கள் போராட்டத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் வண்ணம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யுமாறு தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு - காவிரி உரிமை மீட்பு கூட்டமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்நிலையில், ஆர்.கே நகர் சட்ட மன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல்போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது,\n'காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nவிவசாயிகளின் வேதனையில் பங்கெடுக்கும் விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என நாள்தோறும் நடத்தி தங்கள் உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்திவரும் இந்த நேரத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கிறது.\nதமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீர்ப் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் நமக்கு இழைக்கும் துரோகத்திற்கு எதிராக தமிழகமே பொங்கி எழுந்திருக்கிறது' என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் ஐபிஎல் போட்டியைக் காண ஸ்டேடியத்திற்கு செல்லாதீர்கள் என்று ஜேம்ஸ் வசந்தன் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்.' என்று கூறியிருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.\nதற்போது முகநூலில் ஒரு பதிவில் அவர் தெரிவித்திருப்பது, ‘தமிழக மக்களே தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வேண்டுமென்றே பல அநீதிகளைச் செய்துவருகிற மத்திய அரசு, இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இன்று இரவு அகங்காரமாக, அவசரமாக இழைத்திருக்கிற அநீதியைப் பாருங்கள்.\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு அவசரமாக ஒரு துணைவேந்தரை நியமித்திருக்கிறார் ஆளுனர்.\n1. நமது அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக தமிழகத்தில் ஒருவருக்குக் கூட தகுதி இல்லையா\n2. கர்நாடகத்தில் இருந்துதான் வரவேண்டுமா\nவிழுப்புரத்தில் உள்ள செ���்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் வியாழக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. இதையடுத்து, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nவிழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல ஜவுளிக் கடை, நகைக் கடை அமைந்துள்ளது. 4 மாடிகள் கொண்ட இந்த ஜவுளிக் கடையில் 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு 7 மணியளவில், ஜவுளிக் கடையின் கீழ் தளத்தில் உள்ள உணவகப் பகுதியில் தீப்பற்றியது.\nஅது புகைபோக்கி வழியாக சென்றதால் ஜவுளிக் கடையின் முதல், இரண்டாவது தளங்களில் புகை மூட்டம் ஏற்பட்டது. நேரம் செல்லச்செல்ல கடையின் வெளிப் பகுதியிலும் தீயுடன் புகைமூட்டமும் அதிகரித்தது. இதனால், அச்சமடைந்த ஊழியர்களும், ஜவுளிக் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் வெளியே ஓடி வந்தனர்.\nதகவலறிந்த விழுப்புரம் தீயணைப்புப் படையினர் நிலைய அலுவலர் ஜெயசங்கர் தலைமையில் மூன்று வாகனங்களில் வந்தனர்.\nஅவர்கள் விரைந்து செயல்பட்டு ஜவுளிக் கடையின் முதல் தளத்தையொட்டிய பகுதியில் (உணவகத்தின் மேல் பகுதி) எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் அரை மணி நேரத்தில் தீ முழுவதும் அணைக்கப்பட்டது.\nஜவுளிக் கடையின் வெளிப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் விரைந்து செயல்பட்டு அணைக்கப்பட்டதுடன், சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், வட்டாட்சியர் சுந்தரராஜன் மற்றும் போலீஸார் விபத்து நிகழ்ந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\nபின்னர், எஸ்பி ஜெயக்குமார் கூறியதாவது:\nஇந்த ஜவுளிக் கடையில் தீப்பிடித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.\nஉணவகத்தில் ஏற்பட்ட லேசான தீ விபத்து என்பதால், மேலும் பரவாமல் உடனடியாக அணைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.\nகடந்த 2017ம் ஆண்டு மே 31ம் தேதி சென்னை தி.நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கடையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து நிகழ்ந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2018/mar/30/சென்னை-சில்க்ஸ்-கடையில்-மீண்டும்-தீ-விபத்து-இந்த-முறை-சென்னையில்-அல்ல-2890478.html 2889810 தற்போதைய ���ெய்திகள் தற்போதைய செய்திகள் திருநங்கை மணமகளுக்கும் திருநம்பி மணமகனுக்கும் எளிமையாக நடந்த திருமணம்\nசென்னையில் மார்ச் 8, மகளிர் தினத்தன்று, எந்த பரபரப்பும் இல்லாமல், எளிமையான முறையில் நடைபெற்ற ஒரு திருமணம் சமூக ஆர்வலர்களின் கவனத்துக்கு வந்துள்ளது. காரணம் சாதி சடங்குகளை மறுத்த மணமக்கள் மூன்றாம் பாலினத்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஃபேஸ்புக் மூலம் பழகியவர்கள். இனிய நட்பு காதலாக மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.\nதிருநெல்வேலியில் உள்ள கல்யாணிபுரத்தில் ஆணாகப் பிறந்தவர், தன்னில் உணர்ந்த பெண்மையின் சாயலை பதின் வயதில் உணரத் தொடங்க, வீட்டிலிருந்து வெளியேறி கடும் போராட்டத்துக்குப் பின் ப்ரீத்திஷாவாக மாறினார். நாடகத் துறையில் ஆர்வமுள்ள இவர் தற்போது நடிப்பு பயிற்சியாளராக உள்ளார். அதற்கு முன்னால் புறநகர் ரயில்களில் கீ செயின் மற்றும் செல்பேசி கவர்கள் போன்றவற்றை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை சேர்த்து வைத்து, தனது 17-வது வயதில் பாலின அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின் அவரது வாழ்க்கை அவரது விருப்பமாக மாறியது.\nநான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஃபேஸ்புக் மூலம் ப்ரீத்திஷாவுக்கு ஒரு நட்பு கிடைத்தது. ஈரோட்டில் உள்ள ஒரு குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்த ஆணாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரேம் குமரன் என்பவர்தான் அவர். இருவரும் தங்களைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்க, ஒரு கட்டத்தில் அவர்கள் நட்பு காதலாக மலர்ந்தது. சேர்ந்து வாழ முடிவு செய்தனர். தத்தமது குடும்பங்களில் தெரிவித்தால் நிச்சயம் எதிர்ப்பு எழும் என்பதால் தங்களுடைய நலம் விரும்பிகளின் உதவியுடன் திருமணம் முடித்தனர்.\nவழக்கறிஞர் சுஜாதா வாயிலாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் அவர்கள் மணமுடித்துக் கொண்டனர். பாதியில் விட்ட பிரேமின் படிப்பைத் தொடர வைப்பேன் என்று கூறியிருக்கிறார் ப்ரித்திஷா. ப்ரீத்திஷாவைப் பொருத்தவரையில் பள்ளிப்படிப்பு ப்ளஸ் டூ பரீட்சையை ப்ரைவேட்டாக எழுதி தேர்வாகியிருக்கிறார். நடிப்புப் பயிற்சி, சிறு வியாபாரம் என அவர் தன்னால் முடிந்தளவு பொருளீட்டி தங்கள் குடும்பத்தை பாதுகாக்க முடிவெடுத்துள்ளார். இருவருமே தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி நினைக்க விரும்பாத நிலையில், நல்லுள்ளம் கொண்டோர்களின் வாழ்த்துகளால் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர்.\n]]> Transgender, திருநங்கை , prem kumar, திருநம்பி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/29/w600X390/prem.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2018/mar/29/திருநங்கை-மணமகளுக்கும்-திருநம்பி-மணமகனுக்கும்-எளிமையாக-நடந்த-திருமணம்-2889810.html 2888435 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஐபிஎல் தொடக்க விழாவில் நடனம் ஆடவிருக்கும் பிரபல நடிகர் இவர்தான்\nஇந்த ஆண்டு 11-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளன்று மும்பை - சென்னை அணிகள் மோதவுள்ளன.\nஇந்த வருடம் ஐபிஎல் அமைப்பும் ஸ்டார் நிறுவனமும் இணைந்து ஐபிஎல் கீதம் என்றொரு பாடலை உருவாக்கியுள்ளன. அதன் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தி, தமிழ், பெங்காலி, கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் ஐ.பி.எல். தொடக்க விழாவில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 நிமிடம் அந்நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காக ரன்வீர் சிங் 5 கோடி ரூபாய் கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐ.பி.எல். நிர்வாகமும் ஒப்புக் கொண்டது என்கிறது அத்தகவல்.\nரன்வீருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n வங்கிகளுக்கு உண்மையிலேயே ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையா\nநேற்று காலை என் அலைபேசிக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்தது. அதில் ‘அனைத்து வங்கிகளுக்கும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை. ஏடிஎம்கள் வழக்கம் போல இயங்கும். ஆனால் இரண்டே நாட்களில் பணம் காலியாகிவிடும். உங்களால் பணத்தை எடுக்க முடியாது. அப்படியே உங்களுக்கு பணத் தேவை இல்லாவிட்டாலும் மற்ற பணப் பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. காரணம் 29-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, 30-ம் தேதி வௌ்ளிக்கிழமை புனிதவெள்ளி, 31-ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஏப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஏப்.2-ம் தேதி திங்கட்கிழமை ஆண்டு கணக்கு முடிப்பு தினம் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே, அதற்கேற்றவாறு தங்களுடைய வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்’ என்ற செய்திதான் அது.\nஇப்படி ஒரு செய்தி வந்ததும் கடமை தவறாமல் நல்ல வேளை முன்கூட்டியே இதைத் தெரியப்படுத்திய புண்ணியவான்களுக்கு நன்றி சொல்லிவிட்டு நம் சமூகக் கடமையான ஃபார்வேர்டுகளைச் செய்தேன். நிச்சயம் நான் அனுப்பியவர்களும் மற்றவர்களுக்கு இத்தகவலை பரப்புவார்கள் என்று தெரியும். ஆனால் வங்கியில் வேலை பார்க்கும் நண்பரிடம் வேறு ஒரு விஷயமாகப் பேசும் போது இதைக் கேட்டபோது, அவர் இதில் பாதி தான் உண்மை பாதி தவறான தகவல் என்று கூறினார்.\n‘வாட்ஸ்-அப்’பில் வரும் இதுபோன்ற தகவல் பல சமயம் தவறானவைதான். வரும் 31-ம் தேதி வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று அவர் தெரிவித்தார். தெளிவாக கூற வேண்டும் எனில், வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் மஹாவீர் ஜெயந்தி மற்றும் புனித வௌ்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை என்பது உண்மைதான். ஆனால், 31-ம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் முழுநாள் செயல்படும். அன்றைய தினம் வழக்கம் போல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம்.\nமேலும் இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கை:-\n’ஒவ்வொரு நிதியாண்டிலும் ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாள் ஏப்ரல் 1-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மேலும், சில மாநிலங்களில் அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை தினமும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டுமென இந்திய வங்கிகள் நிர்வாகத் தரப்பிடம் (ஐபிஏ) அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.\nமத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தக் கோரிக்கை குறித்து கலந்தாலோசனை செய்தது. இதைத் தொடர்ந்து, நிகழ் நிதியாண்டில் ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாளை ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு மாற்றுவதென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. மேலும், வங்கிக் கணக்குகள் முடிக்கும் மாற்றுத் தேதி (ஏப்ரல் 2) குறித்த தகவலை மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்துமாறு தனது பிராந்திய அலுவலகங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.’\nஅடுத்தவர்களுக்கு நல்லது செய்கிறோம் பேர்வழி என்று அரைகுறை உண்மைகளை இனி அனுப்பக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். சரிதானே\nஒரு நாட்டின் தலைவர்கள்தான் தமது தன்னிகரற்ற செயல்பாடுகளால் உலக அரங்கில் அந்நாட்டை தலை நிமிரச் செய்பவர்கள். சுதந்திரத்தின் போது பெருந்தலைவர்களைக் கண்ட நம் நாடு தற்போது வரை ஒரு நீண்ட அரசியல் பாரம்பரியத்தை கொண்டது. அரசியல் தலைவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு வழி அமைக்கிறார்கள். சக்திவாய்ந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அவர்களிடம் உள்ளது. முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி திசையை நோக்கி அவர்கள் பணி செய்வதன் மூலம் இதனை நிறைவேற்றி வருகிறார்கள்.அவர்களால் தொடங்கப்பட்ட திட்டங்கள் நாட்டினுடைய முன்னேற்றத்திற்காகவும் முழுமையான வளர்ச்சிக்காகவும் ஆகும்.\nபல அரசியல்வாதிகள் இந்தியாவின் வளர்ச்சிக்காக பங்களித்துள்ளனர். இந்தியாவின் பொருதாளார நிலையை உயர்த்தி, வருவாயைப் பெறுக்குவதில் அவர்களின் நேர்மை, பக்தி மற்றும் கடின உழைப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தம் குடிமக்களுக்கு அதிக வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தரக் கூடிய நாடே நல்ல நாடு எனலாம். அவ்வகையில் இந்தியாவின் பல மத்திய மாநில அமைச்சர்கள் சமூகத்தின் நலனுக்காக பங்களித்து வருகின்றனர்.\nநம் இந்திய அரசியல்வாதிகள் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம், ஆனால் அவர்களது இளைமையான தோற்றத்தை நீங்கள் கண்டதுண்டா\nஸ்வராஜ், ஸ்மிருதி இரானி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இளம் வயதில் மிகவும் அழகாக இருந்தனர். தற்போதும அவர்களுடைய ஆளுமைத் திறனாலும் சுறுசுறுப்பான செயல்பாடுகளினாலும் அழகாகவே உள்ளனர்.\nநம் நாட்டின் பிரபல அரசியல் தலைவர்கள் இளமையில் எப்படி இருந்தார்கள் எனப் பார்க்கலாமா\nசென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு இரு தினங்களுக்கு முன் மர்ம தொலைபேசி அழைப்பின் மூலம் மிரட்டல் வந்தது. இதனை அடுத்து விமான நிலையத்தில் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலையம் முழுவதும் சோதனை முடுக்கப்பட்டது.\nஅந்த மர்ம அழைப்பில் எந்ந நொடியும் குண்டு வெடிக்கலாம் என்று மிரட்டப்பட்டிருந்தபடியால் காவல்துறையினர் விரைந்து ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மோப்ப நாய் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீவிர ஆய்வுக்குப் பின் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.\nஇத்தகைய பொய்யான தகவல்களை பரப்பி, தொலைபேசி மிரட்டலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்த தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரவணன் மற்றும் அவரது நண்பர் திபானென்ட் என்பவர்களை கைது செய்துள்ளனர். அந்த இருவரிடம் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் ட்விட்டர் செய்தியில் வெடிகுண்டு செய்தி புரளியானது, பயணிகள் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.\nபிரபல அறிவியலாளர், உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானி, பேராசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங் (76) இன்று காலை காலமானார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963-ஆம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர்.\nஇங்கிலாந்த் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். நரம்பு நோயல் பாதிக்கப்பட்ட இவர், குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு, பிரபஞ்ச கருங்குழி உள்ளிட்டவற்றை உருவாக்கியவர். இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார். இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம்.\nநவீன யுகத்தின் முகமாகத் திகழும் ஃபேஸ்புக்கில் ஸ்டீபன் ஹாக்கிங் அக்கோபர் 7, 2014-ம் ஆண்டு அதிகாரபூர்வமான கணக்கைத் தொடங்கினார். ஃபேஸ்புக் மூலம் நேரடியாக பல விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்ட கருத்துக்கள், விவாதங்கள், விடியோக்கள் உள்ளிட்ட பல அறிவுசார் உலகத்தில் அதிகம் பகிரப்பட்டது. உடல்நிலைக் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 2, 2017-ல் ஃபேஸ்புக்கில் எழுதுவதை நிறுத்தியிருந்தார் ஹாக்கிங். அவரது அட்மின் மற்றும் குழுவினர் அவரது சமூக வலைத்தளங்களை நிர்வகித்து வந்தாலும் அவரே எழுதும் பதிவுகளை SH என்று இனிஷியல் போடுவார். அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நான்கு மில்லியனைக் கடந்த போது ஸ்டீபன் வேடிக்கையாக ஒரு ஹைகூ (அதுவும் விஞ்ஞானம் சார்ந்ததுதான்) அறிவித்து இந்தப் பதிவை போட்டிருந்தார்.\nஉலகம் முழுவதிலும் ரசிகர்களை கொண்ட ஹாக்கிங்கின் முதல் ஃபேஸ்புக் பதிவு இதுதான்: இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது எனக்கு எப்போதுமே ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கிறது. விண்வெளி உள்ளிட்ட எல்லாமே இப்போது பெரும் ஆச்சரியமான விஷயங்கள் இல்லைதான். எனினும் எனது வேட்கை தணியவில்லை. இன்று நாம் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருப்பதற்கான முடிவற்ற சாத்தியம் வந்துவிட்டது. அதில் இணைய இப்போது எனக்கும் ஒரு வாய்ப்பு. எனது பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் ஆர்வமாக உள்ளேன். காத்திருங்கள். நானும் உடன் இருப்பேன். நல்வரவு, எனது பேஸ்புக்கை பார்வையிட்டமைக்காக நன்றி. ஸ்டீபன் ஹாக்கிங்.\nடாஸ்மாக் மதுபானங்களை இனி MRP விலையில் விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.\nஅண்மை காலமாக டாஸ்மாக் மற்றும் அதனை சார்ந்துள்ள மதுக்கடைகளில் மதுபானங்கள் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டாஸ்மாக் நிறுவனமும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், இதற்கு நிரந்தர தீர்வினை காண முடியவில்லை. 650 மி.லி. கிங்பிஷர் சுப்பீரியர் ஸ்ட்ராங் பியரின் நிர்ணயிக்கப்பட்ட விலை 120 தான் ஆனால் அது பத்து அல்லது இருபது ரூபாய் அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி ஒவ்வொரு ப்ராண்டும் ரூ.5 முதல் 20 வரை விலையை அதிகரித்து விற்பனை நடைபெற்று வரும் நிலையே தொடர்ந்து வந்துள்ளது.\nஇதனை சரி செய்யவும் பீர் விற்பனையை மேம்படுத்தவும் பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மதுபானங்கள் இனி லேபிளிலில் குறிப்பிடப்பட்டுள்ள எம்ஆர்பி விலையில் தான் விற்பனை செய்ய வேண்டும், அதற்கு மேல் அதிகமான தொகை வசூலிக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு மதுபானப் பிரியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்திய திருமணச் சட்டத்தின் படி திருமணத்தன்று ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும். உரிய வயது வருவதற்கு முன்னால் நடத்தி வைக்கப்பட்டும் திருமணங்களைத் தடுக்கவும் ஏற்கெனவே நடந்த திருமணங்களை மறைப்பதைத் தடுக்கவும் திருமணப் பதிவை அரசாங்கம் கட்டாயமாக்கியது. தமிழ்நாடு திருமணச் சட்டம் 2009 கூறுவதன்படி திருமணம் நடந்த 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவாளர் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மேலும், பதிவு செய்ய 60 நாள்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. 150 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மணமக்களின் பெற்றோர் மீது வழக்குப் போடவும் சட்டத்தால் முடியும்.\nதிருமணம் நடந்ததற்கான ஆதாரமாக திருமண அழைப்பிதழ், கோயில், சர்ச், பள்ளிவாசல் ஆகிய நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாகக் கொடுக்கும் ஆவணம், நோட்டரி அபிடிவிட் போன்ற ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும். இது பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் எனில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் செய்யப்படும் காதல் திருமணங்களைப் பதிவு செய்வது இனி சுலபமில்லை. இந்து திருமண சட்டத்தின்படி, இந்துக்களின் திருமணம் பதிவு செய்யப்படுகிறது. திருமண வயது நிறம்பிய ஆணோ, பெண்ணோ தங்கள் மனம் கவர்ந்தவர்களை திருமண செய்து கொள்ளலாம், இதற்கு பெற்றோர் மற்றும் உறவினரின் சம்மதமும் தேவை என குறிப்பிட்டிருக்கவில்லை. ஆண் பெண் இருவரும் அவரவர்க்குரிய ஆவணங்களுடன் பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.\nகடந்த 2017-ம் ஆண்டின் இறுதியில் திருமணத்தைப் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை சுற்றறிக்கை மூலம் அனுப்பியது திருமணப் பதிவுத் துறை.\nஅந்தப் பட்டியலில் இடம்பெற்றவை :\nதிருமணம் செய்யவிருக்கும் ஆண் பெண் ஆகியோரின் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகியவற்றில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nவயதுக்கான சான்றிதழாகப் பிறப்புச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகியவற்றில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nமணமக்கள் தலா நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் கொடுக்க வேண்டும். இதற்கென உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்\nவிண்ணப்பத்தில், குறிப்பிட்டுள்ள பெற்றோர் மற்றும் சாட்சியாளர்கள் ஆகியோரது அசல் அடையாள அட்டை காண்பிக்கப்பட வேண்டும். பெற்றோரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் சரி பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் திருமணப் பதிவு நடக்கும்.\nவிண்ணப்பத்தில், ஒரு வேளை பெற்றோர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், புகைப்படத்துடன் அவர்களது அசல் இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதில் பெற்றோரின் அனுமதி பெற வேண்டும் என்பதை நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை என்றாலும், பெற்றோரின் அசல் அடையாள அட்டை இல்லாமலோ அல்லது பெற்றோர் உயிரிழந்திருந்தால் அவர்களது அசல் இறப்புச் சான்றிதழ் இல்லாமலோ எந்தவொரு திருமணத்தையும் இனி பதிவு செய்ய முடியாது.\nமூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான நீலப் மிஸ்ரா (57) அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் நேற்று (பிப் 24, 2018) காலமானார்.\nகாங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு ஆங்கில பத்திரிகையாளர் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் நீலப் மிஸ்ரா. 1988-91 காலகட்டத்தில் பீகார் மாநில பியூசிஎல் செயலாளராகவும் பணியாற்றினார்.\nநீலப் மிஸ்ரா மறைவுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் இரங்கலைப் பகிர்ந்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.\nஇளவரசி மகள் கிருஷ்ணபிரியாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாக ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று பிறந்தனர்.\nகுழந்தைகள் பிறந்த அன்று மருத்துவமனைக்கே சென்று அங்குள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று, கிருஷ்ணபிரியா தன் குழந்தைகளின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து ‘அன்று எ��் கருவறையில் இருந்த இரட்டைக் குழந்தைகளின் பிறந்த நாளும் இன்றே... மறக்க இயலாத பல நினைவுகளைத் தன்னுள் அடக்கிய தினம் இத்தினம்’ என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.\nஜெயலலிதா கிருஷணப்பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் போது, வளையல் அணிவிக்கும் புகைப்படம், இரட்டைக் குழந்தைகளுடனான புகைப்படம் ஆகியவை வைரலானது.\nகேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவாமி ராமச்சந்திரன். சட்டக் கல்லூரி மாணவியான இவர், 'ஸ்டூடண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.\nநவாமி இடதுசாரிகளுக்கு ஆதரவாக பல கருத்துகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருபவர். அண்மையில் பெண்களின் மாதவிடாய் பிரச்னையைக் குறித்து எழுதப்பட்ட ஒரு கவிதையை தன் ஃபேஸ்புக்கில் அவர் பகிர்ந்த போது பலத்த கண்டனங்களும் வசைகளும் அவருக்கு எதிராக எழுந்தன.\nஇது குறித்து நவாமி ராமச்சந்திரன் கூறுகையில், 'மாதவிடாய் பற்றி சமூக வலைதளங்களில் பேசியதால் மிரட்டலுக்கு ஆளான இளம்பெண் ஒருவரை ஆதரித்து நான் இந்தக் கவிதையை எழுதினேன். என்னை எதிர்ப்பவர்கள் ஃபேஸ்புக்கில் மட்டுமின்றி நேரிலும் மிரட்டி வருகின்றனர்.\nஎன்னை மட்டுமல்லாமல், பள்ளி செல்லும் எனது தங்கை லட்சுமியை முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டித் தாக்கினர். இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று நவாமி கூறினார்.\nதற்போது சிறுமி லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை மிரட்டியும் தனது சகோதரியைத் தாக்கியவர்களை கண்டுபிடிக்க போலீஸில் புகார் கொடுத்துள்ளார் நவாமி.\n நடிகை ஸ்ரீதேவிக்கு டிடிவி ட்விட்டரில் இரங்கல்\nபிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nஸ்ரீதேவியின் மரணம் குறித்து டிடிவி. தினகரன் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\n'இந்திய திரையுலகின் 'லேடி சூப்பர்ஸ்டார்' ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அதிர்ச்ச�� அளிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதேவி, ஒரு குழந்தை நட்சத்திரமாக\nஅறிமுகமாகி தனது அபரிதமான திறமையால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி திரைப்படத் துறையிலும் முடி சூடா ராணியாக வெற்றிக் கொடி\nஅவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்திய திரையுலகின் 'லேடி சூப்பர்ஸ்டார்ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதேவி, ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அபரிதமான திறமையால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி திரைப்படத் துறையிலும் முடி சூடா ராணியாக வெற்றிக் கொடி நாட்டியவர்\nமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் இந்திய - சீன எல்லையிலுள்ள லடாக் பகுதிக்குச் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களை நேரில் சந்தித்துள்ளார். மிகக் கடுமையான பனி, ஊசியாய் குத்தும் குளிர் போன்ற இயற்கை சூழல்களில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படுத்தும் நோக்கில் நிர்மலா சீதாராமனின் இப்பயணம் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.\nபாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தோய்ஸ் எனும் இந்திய-சீன எல்லைப் பகுதிக்குச் சென்ற முதல் மத்திய அமைச்சர் அவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏர்ஃபீல்ட் என்றழைக்கப்படும் தெளலட் பெக் ஓல்டி எனும் பகுதிக்குச் சென்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.\nஅவருடைய இந்த விஜயம் குறித்து ராணுவ அமைச்சகம் கூறுகையில், நிர்மலா சீதாராமன் இந்திய - சீன எல்லையில் இருக்கும் தோய்ஸ் எனும் ராணுவப் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு ராணுவத்தினரின் செயல்பாடுகள் பற்றியும், எந்நேரமும் தயார் நிலையில் ராணுவப் படை இருப்பது குறித்துமான தகவல்களை விளக்கினோம் என்று கூறியது.\nதனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றிய நிர்மலா ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புணர்வை பாராட்டியுள்ளார்.\nவிவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாத்துங்க என்ற கோஷத்துடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் ���ுன், தரையில் விழுந்து விவசாயிகள் கூக்குரல் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் நடைபெற்றது.\nகூட்டம் தொடங்கியவுடன், தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு பேசியது:\nவிவசாயிகள் இலவச மின் இணைப்பு கோரி 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் வழங்கப்படாமல் உள்ளது. வறட்சி பாதிப்புக்கு நிவாரணமும் வழங்கவில்லை. பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடும் வழங்கவில்லை. குறுகிய கால கடன்களை மத்தியக்கால கடன்களாக மாற்றித்தர தாமதம் செய்யப்படுகிறது. இப்போது கால அவகாசம் இல்லை என கைவிரிக்கின்றனர்.\nகுரங்கு, மயில், காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைந்து வருவதை தடுக்கவோ, இழப்பீடு வழங்கவோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.\nஇத்தனை இன்னல்களையும் சந்தித்து விவசாயத்தை தொடரும் நபர்களுக்கு வங்கிக் கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதே நிலைமை நீடித்தால் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார்.\nபின்னர், அய்யாக்கண்ணுவுடன் சேர்ந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்திருந்த மேடைக்கு முன் வந்து, கைகளை குவித்து கும்பிட்டபடி தரையில் படுத்து வணங்கியவாறு, \"விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாத்துங்க' என தொடர்ந்து கூக்குரல் எழுப்பினர். இந்த சம்பவத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n]]> http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/29/w600X390/farmers.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/dec/29/விவசாயிகளையும்-விவசாயத்தையும்-காப்பாத்துங்க-ஆட்சியர்-முன்-விழுந்து-விவசாயிகள்-கதறல்-2835171.html 2835170 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் மு.க.அழகிரி கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: வைகோ மதுரை DIN Friday, December 29, 2017 09:47 AM +0530\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வி மற்றும் மதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி கூறிய கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.\nவிபத்தில் காயமடைந்து மது��ை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பொறியாளர் நாகராஜை வியாழக்கிழமை மாலை சந்தித்து வைகோ நலம் விசாரித்தார்.\nமருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படியும், மக்கள் நலனுக்காகவும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். மதவாத சக்திகள் திராவிட இயக்கங்களை அழிக்க முயற்சிக்கின்றன.\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஆளும் அதிமுக தரப்பிலும், சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் தரப்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தல் வெற்றியை பணமே தீர்மானித்துள்ளது. அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது குறித்தும், மதிமுக கூட்டணியில் இடம் பெற்றது குறித்தும் மு.க.அழகிரி கூறிய கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை.\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996 ஆம் ஆண்டு கூறியபடியே அரசியல் நிலை ஏற்பட்டது. ரஜினி அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கவில்லை. மேலும் அவரது அறிவிப்பு என்னவென்று தெரியாமல் கருத்துக் கூற இயலாது என்றார்.\nபேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட மதிமுக செயலர் புதூர் மு.பூமிநாதன், மாநில தொழிற்சங்க இணைப் பொதுச்செயலர் எஸ்.மகபூப்ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமுன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 93-ஆவது பிறந்த தினம் டிசம்பர் 25-ந் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அவரது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், வாழ்க்கை வரலாறு திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 5 முறை, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.\nஇந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் எடுக்கப்போவதாக இயக்குநர் மயங்க் பி. ஸ்ரீவஸ்தவா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படத்துக்கு 'யுகபுருஷர் அடல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஅடல் பிகாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். இது முழுவது அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் நடைபெறுகிறது. மேலும் விவரங்கள் தொடர்பாகவும், திரைப்பட உருவாக்கம் தொடர்பாகவும் வாஜ்பாய் குடும்பாதினருட��் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். வாஜ்பாய் குடும்ப உறுப்பினர் மாலா திவாரி எங்களுக்கு இந்த திரைப்பட உருவாக்கத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த திரைப்படம் ராஜீவ் தமிஜா, அமித் ஜோஷி, ரஞ்சித் ஷர்மா ஆகியோரது ஸ்பெக்ட்ரம் மூவி பேனர்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது. பசந்த் குமார் என்பவர் இதற்கு திரைக்கதை எழுதியுள்ளார். பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி இந்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.\nதற்போது அமெரிக்காவில் உள்ள இசையமைப்பாளர் பப்பி லஹரி இதுகுறித்த விடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:\nஇந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்காக நான் ஏற்கனவே ஒரு பாடலை தயார் செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளி ஆசிரியர் குடும்பத்தில் டிசம்பர் 25, 1924-ல் பிறந்தவர் வாஜ்பாய். பின்னர் சிறு வயதிலேயே வலதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு பின்னாளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து தனது பொது வாழ்வை துவக்கியவர்.\nபின்னர் 1996-ம் ஆண்டு ஏற்பட்ட ஜன சங்க ஆட்சியில் பிரதமராகப் பொறுப்பேற்று 13 நாட்கள் மட்டுமே அப்பதவியில் இருந்தார். இதையடுத்து ஏற்பட்ட பாஜக ஆட்சியில் மார்ச் 19, 1998 முதல் மே 22, 2004 வரையிலான காலகட்டத்தில் இந்திய பிரதமராக இருந்தவர்.\nகேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் வாங்கும் சொகுசு கார்களுக்கு புதுச்சேரியில் உள்ள குடியிருப்பின் அடிப்படையில் அங்கு பதிவு செய்து வருவது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.\nஅதன் அடிப்படையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாலை போக்குவரத்துத் துறை அதிகாரி கடந்த ஒரு மாதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில், புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட கேரள பிரபலங்களின் சொகுசு கார்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.\nஇதனால், கேரள அரசுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையை கேரள அரசாங்கம் சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இளம் நடிகர் ஃபஹத் ஃபாஸில், அம்மாநில காவல்துறையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் வெளியாகியுள்ள வேலைக்காரன் திரைப்படத்தில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகன்னியாகுமரி , தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.\nதென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புதன்கிழமை (நவ.29) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே சுமார் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.\nஇதன் காரணமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனத்த, மிகக் கனத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது.\nசிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா இன்று நடைபெறுகிறது.\nஇந்தக் கோயிலின் மேலகோபுர வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீமுத்துக்குமரப் பெருமான் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.\nஅன்று முதல் தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை முத்துக்குமரப் பெருமான் சந்நிதியில் சிறப்பு அபிஷேக ஆராதனை, தில்லை திருமுறை மன்றம் சார்பில் தேவாரபரிசு விண்ணப்பமும், உரை விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் முருகனின் பெருமைகள் குறித்த ஆன்மிகச் சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nதொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாலை செங்குந்த நவவீரர் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு நடராஜர் சந்நிதியில் ஸ்ரீசெல்வமுத்துக்குமரப் பெருமாள் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், சிதம்பரம் தெற்கு ரத வீதியில் மகா சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, வெள்ளி மயில் வாகனத்தில் வெற்றி வேலாயுதப்பெருமான், தில்லைவாழ் அந்தணர் மற்றும் செங்குந்த நவவீரர் புடை சூழ வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nசனிக்கிழமை (நவ.25) இரவு நடராஜர் கோயில் தேவ சபையில் வடமங்கை வேழங்கை வேலவர் திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.\nஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் கருவூலம் மூலம் வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில முன்னாள் தலைவர் ஞானக்கண்செல்லப்பா சிறப்புரையாற்றினார்.அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் டி.சுகுமாறன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர்கள் ராஜேந்திரன், செல்வமணி, சரவணன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பண்ருட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தணிக்கையாளர் மணவாளன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகுறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் மு.தமிழ்மணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜி.அசோக்பாபு முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஊராட்சி செயலர்கள் சங்கர், கோவிந்தராஜ், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தால் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.\nகூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சதீஷ்குமார் கூறுகையில், ஊராட்சி செயலர்களின் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறோம். டிசம்பர் 22-ஆம் தேதி சென்னை பனகல் மாளிகை முற்றுகைப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்த உள்ளதாகக் கூறினா��்.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/nov/24/ஊரக-வளர்ச்சித்-துறையினர்-உள்ளிருப்புப்-போராட்டம்-2814027.html 2814017 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி பேட்டிங் DIN DIN Friday, November 24, 2017 09:32 AM +0530\nஇந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.\nஇந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது போட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சண்டிமால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஇந்தப் போட்டியைப் பொருத்த வரையில் இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவன் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக முரளி விஜய் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் முகமது ஷமிக்கு பதில் இஷாந்த் சர்மாவும், புவனேஸ்வர் குமாருக்கு பதில் ரோகித் ஷர்மாவும் களம் காண உள்ளனர்.\nமுன்னதாக, கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக பெரும்பாலும் பாதிக்கப்பட்டு டிரா ஆனது. இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் 2-ஆவது போட்டியில் களம் காண உள்ளன.\nபிப்லப் ஹஸ்ரா (Biplab Hazra) என்பவர் எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தில் குட்டி யானையும் அதன் தாயும் தீ வைக்கப்பட்ட நிலையில் தங்கள் உயிர்களை காக்க ஓடுகின்றன. மனத்தை கனக்கச் செய்யும் இந்தப் படம் சரணாலய வனவிலங்கு புகைப்பட விருதை வென்றுள்ளது. கானுயிர் பாதுகாப்பு மற்றும் சமுதாய ஈடுபாட்டை மையமாக்கிச் செயல்படும் மும்பையைச் சார்ந்த அரசு சார்பற்ற அமைப்பு (சான்சுவரி நேச்சர் பவுண்டேஷன்) இந்த விருதினை வழங்கியது. விருது அறிவித்த பத்திரிகை, 'இந்த வகையான மனித நேயமற்றச் செயல்....இங்கு வழக்கமானதுதான்’ என்று பதிவு செய்துள்ளது.\n'நரகத் துளை' (‘Hell Hole’) எனப் பெயரிடப்பட்ட இந்தப் புகைப்படம் வனவிலங்குகளுக்கு எதிராக மனிதம் எந்த அளவுக்கு காலாவதியாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கான கண்கூடான சாட்சியாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான போராட்டம் அடிக்கடி நடந்தேறிக் கொண்டிருக்கிறது. பாங்குரா மாவட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த���் புகைப்படத்தில் இரண்டு யானைகள் மீதும் தார் குண்டுகள் மற்றும் பட்டாசுகளை எறிந்துள்ளனர், தீப்பற்றியுள்ள நிலையில் அவை தப்பிக்க முயல்கின்றன.\nஇத்தகைய கொடூரமான வன்செயலுக்குப் பின்னர் அந்த இரண்டு யானைகளுக்கு என்ன நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. குட்டி யானை மட்டும் பிழைத்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஸ்ராவின் இந்தப் புகைப்படம், முடிவற்ற யானைகள் மற்றும் மனிதர்களுக்கிடையே நிகழும் மோதலுக்கான ஆதாரம் ஆகும்.\nமேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் இத்தகைய செயல்கள் சர்வ சாதாரணமானது என்கிறனர் சான்சுவரி ஏஷியா பவுண்டேஷன் அமைப்பினர். ஆசியாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில்தான் 70 சதவிகிதம் உள்ளது. ஆனால் நம்முடைய சக ஜீவிகளான வனவிலங்குகளை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, இயலாதவர்களாகி, அவற்றை அழிக்கத் தொடங்குவது வெட்கக் கேடானச் செயல்.\nஇந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கிட்டத்தட்ட 84 யானைகள் கொல்லப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. யானைகள் பெரும்பாலும் தந்தங்களுக்காகத்தான் குறி வைக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. மனிதர்களின் கையில் சிக்கிய யானைகள் ஆண்டாண்டு காலமாக பலவகையான அழிவுகளுக்கு உள்ளாகி வருவது கொடும் நிஜம். இந்தப் புகைப்படத்தில் உள்ள காட்சி சுடும் நிஜமாகி மனதைப் பற்றி எரியச் செய்கிறது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் இந்த யானைகள் மிரண்டால் தங்களது நிலை என்ன என்பதை மனிதர்கள் உணர வேண்டும்.\nசென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலைச் செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதியின் பெற்றோர் இழப்பீடுக் கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்குப் பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.\nகடந்த 2016 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 -ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், சுவாதியின் பெற்றோர் சந்தானகோபாலகிருஷ்ணன், ரங்கநாயகி ஆகியோர், 'ரயில் நிலையத்தில் இக்கொலை நடந்ததால், தெற்கு ரயில்வே, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியன ரூ.3 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்' எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.\n'இந்த விவகாரத்தில் மனுதாரர் ரயில்வே தீர்ப்பாயத்தை அணுகாமல், உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது' என்ற நீதிமன்ற பதிவுத் துறை அளித்த விளக்கத்தை ஏற்ற தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சுவாதியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள், 8 லட்சம் வரையிலான இழப்பீடுகளுக்கு மட்டுமே ரயில்வே தீர்ப்பாயத்தை அணுக முடியும். மனுதாரர் ரூ.3 கோடி வரை இழப்பீடு கோரியுள்ளதால் உயர் நீதிமன்றத்தை அணுக உரிமையுள்ளது. இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர்.\n]]> http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/8/18/w600X390/swathi.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/nov/07/ரயில்வே-துறையிடம்-ரூ3-கோடி-இழப்பீடு-கேட்க-சுவாதி-பெற்றோருக்கு-உரிமை-உண்டு-சென்னை-உயர்-நீதிமன்றம்-2803460.html 2802834 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு தொடரும் நிதியுதவி\nஅமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு சார்பில் சமீபத்தில் பத்து கோடி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட நடிகர்கள் சிலர் நிதி கொடுத்தனர். நடிகர் விஷால் பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது தனியார் கல்வி நிறுவனமொன்று ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கியிருக்கிறது.\nவேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் தமிழ் இருக்கை நன்கொடையாக 25 லட்சம் வழங்கியுள்ளார். 25 லட்சத்திற்கான காசோலையை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் அவர் நேற்று வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் ஆறுமுகம் உடனிருந்தார்.\nசொத்து மதிப்பு, சமூக அங்கீகாரம், தொழில் முன்னேற்றம், சாதனை, சேவை, உள்ளிட்ட பல திறமைகளின் அடிப்படையில் போர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.\nஇந்த ஆண்டு இப்பட்டியலில் 23 புதிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 5 பெண்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் சக்தி வாய்ந்த பெண்மணியாக ஜெர்மன் சான்ஸலர் ஏஞ்செலா மெர்கல் தொடர்ந்து 12-வது ஆண்டாக தேர்வாகி உள்ளார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்., பேஸ்புக் CEO ஷெர்ல் சான்ட்பெர்க் 4-வது இடத்திலும், Ge நிறுவனத்தின் CEO மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர்.\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்19-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 11-வது இடத்திலும், ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே 43-வது இடத்திலும் உள்ளார்கள்.\nICICI தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் 32-வது இடத்திலும், HCL கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 57-வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தர் ஷா 71-வது இடத்திலும் உள்ளனர்.\nஇந்துஸ்தான் டைம்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பார்ட்டியா 91-வது இடத்தில் உள்ளார்.\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப் படுவோர் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பாட்டுளது.\nஅரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியிலிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.\nதிருவெற்றியூர் - நந்தகுமார் - 7550225801\nமணலி - மரியம் பல்தேவ் - 7550225802\nமாதவரம் - சந்தோஷ் - 7550225803\nதண்டையார்பேட்டை - வெங்கடேஷ் 7550225804\nராயபுரம் - உமாநாத் - 7550225805\nதிருவிக நகர் - காமராஜ் - 7550225806\nஅம்பத்தூர் -பாலாஜி - 7550225807\nஅண்ணாநகர் - ஆனந்தகுமார் -7550225808\nதேனாம்பேட்டை -செல்வராஜ் - 7550225809\nகோடம்பாக்கம் - விஜயராஜ்குமார் -7550225810\nஊரப்பாக்கம் - கிர்லோஸ்குமார் - 7550225811\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/nov/03/சென்னை-மழை-வெள்ள-பாதிப்பு-உதவி-பெற-தொலைபேசி-எண்கள்-அறிவிப்பு-2800531.html 2800364 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது\nதூங்கா நகரம் என்று பெயர் பெற்ற இடம் நியூயார்க். சமீபத்தில் இங்கு மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடந்தேறி உள்ளது. இதில் எட்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர், பதினைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nஉலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் பாதசாரிகள் செல்லும் ரோட்டில் டிரக் ஓட்டி வந்த மர்மநபர் இத்தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தின் அருகே தான் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் வீடு இருக்கிறது. குவான்டிகோ (Quantico) எனும் பிரபல தொலைக்காட்சித் தொடரில் தற்போது நடித்து வருகிறார் பிரியங்கா. படப்பிடிப்பு முடித்து வீடு திரும்புகையில் சைரன் ஒலி கேட்டு அதிர்ந்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ‘இது அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயம், அதுவும் என் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி கண் முன்னால் இத்தகைய சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது’ என்று பிரியங்கா தனது டிவிட்டரின் கூறியுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு தனது இரங்கல் தெரிவித்துள்ளார் பிரியங்கா.\nஉங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா என்ற போர்வையில் ஒரு மாஸ்டர் மைண்ட் மோசடியை நிகழ்த்தி, சுமார் 1.30 லட்சத்தை ஒரு இளைஞரின் ICICI சேலரி அக்கவுண்டில் இருந்து திருடியிருக்கிறார்கள், இதற்கும் அந்த பட்டதாரி வாலிபர் சமீபத்திய பின் நம்பர் கேட்கும் மோசடிகள், க்ரெடிட் கார்டு மோசடிகள் எல்லாவற்றையும் தெரிந்து மிக கவனமாகவே இருந்திருக்கிறார், இருந்தும் இந்த ஆதார் எண் இணைக்க வேண்டி தினசரி வரும் அழைப்புகள் போல இதுவும் இருந்ததால் ஏமாந்துவிட்டார், என்ன நடந்தது\n'வணக்கம், ஏர்டெல்லில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா \n'இல்லைங்க , இன்னும் இல்லை'\n அரசு உத்தரவுப்படி இன்னும் சில நாட்களுக்குள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும், நீங்கள் விரும்பினால் இந்த அழைப்பின் வழியாகவே உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம், உங்களிடம் ஆதார் எண் இருக்கிறதா \n'இருக்கு, சொன்னா போதுங்களா, நீங்களே அப்டேட் பண்ணிடுவீங்களா \n'நிச்சயமாக சார், உங்களுக்கு உதவுவதற்க்காவே இந்த வசதி, உங்கள் ஆதார் எண்ணை சொல்லுங்கள்” (ஆதார் எண்ணை சொல்கிறார்,)\n'ஆதார் எண் தந்தத்திற்கு நன்றி, உங்கள் எண் இந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்���ுவிட்டது வாழ்த்துக்கள், இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதை செய்தால் மட்டுமே நீங்கள் தான் இந்த மொபைல் எண் உபயோகிப்பாளர் என எங்களால் உறுதி செய்துகொள்ளமுடியும்,”\n'உங்களது சிம் கார்டில் உள்ள 20 இலக்க சிம் எண்னை மெஸேஜில் SIM என டைப் செய்து ஏர்டெல்லின் 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு அனுப்பவும், அனுப்பிய பிறகே உங்கள் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுமையடையும்’\n சிம்மு போனுக்குள் இருக்குது, அந்த நம்பர் எனக்கு தெரியாதுங்களே’\n'கவலை வேண்டாம் சார், உங்கள் சிம் நம்பரை இப்போது உங்களுக்கு மெஸேஜில் அனுப்பியுள்ளேன், அதை அப்படியே 121 என்ற எங்களது சேவை மைய எண்ணிற்கு அனுப்பவும், நன்றி’\n'121 க்கு தானுங்க அனுப்பனும், வேற எங்கியும் இல்லீங்களே, ஏன்னா ஊர் பூரா முடிச்சவிக்கு பசங்க புதுபுதுசா ஏமாத்தறானுக, அதான் கேக்குறங்க’\n'சார், இது ஏர்டெல்லின் அதிகார பூர்வ அழைப்பு, 121 எங்களது அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை மையம், அதற்க்கு மட்டுமே அனுப்பினால் போதும். நன்றி’\nஇப்படி நமக்கு ஒரு போன் வந்தா எத்தனை பேர் 121-க்கு சிம் நம்பர் அனுப்பியிருப்போம், கிட்டத்தட்ட எல்லோருமே, இல்லையா அதே போலத்தான் இவரும் அனுப்பியிருக்கிறார், அனுப்பிய சிலமணிநேரங்களில் இவரது அக்கவுண்டில் இருந்து தொடர்ந்து 10000, 20000 என சரமாரிக்கு பணம் உருவப்பட்டு, இவர் சேர்த்து வைத்திருந்த Fixed Deposits உட்பட 1.30 லட்சங்களை மொத்தமாக 18 மணி நேரத்தில் அபேஸ் பண்ணிவிட்டார்கள், ஐயோ, இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா, சாத்தியமே1\nஉங்கள் வங்கி கணக்குகளின் இணைய சேவை பாஸ்வேர்ட் மாற்றுவது, ஏடிஎம் பின் நம்பர் மாற்றுவது, புதிய அக்கவுண்டகளை இணைத்தல், பண பரிமாற்றம் என எதை இணைத்தாலும், மாற்றினாலும் அவை எல்லாமே ஒன்றே ஒன்றை அடிப்படையாக கொண்டே மாற்ற முடியும், அது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP, அந்த OTP-யை பெற்றே மேற்சொன்ன மோசடியை நிகழ்த்தியிருக்கிறார்கள், எப்படி \nஏர்டெல் 3G-யில் இருந்து 4G சிம்முக்கு உங்கள் எண்ணை மாறுங்கள், ஃப்ரீ ஃப்ரீ என ஊர் பூரா கூவிக் கொண்டிருக்கிறது, இதற்காக ஒரு சேவையை தொடங்கியது, வாடிக்கையாளருக்கு இலவசமாக 4G சிம் கார்டுகளை தர தொடங்கியது, அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், SIM என டைப் செய்து 20 இலக்க புது சிம் எண்னை 121 க்கு அனுப்பிவிட்டால் இர���்டு மணிநேரத்தில் புதிதாக தரப்பட்ட 4G சிம்மில் உங்கள் நம்பர் ஆக்டிவேட் ஆகிவிடும், பழைய சிம்மை தூக்கி போட்டுவிட்டு இதை செருகி 4G தரத்தில் உபோயோகிக்கலாம்.\nஇந்த சேவையை தான் இந்த திருடர்கள் உபயோகித்து கொண்டனர், ‘எனக்கு சிம் நம்பர் தெரியாதுங்க’ என்ன சொல்லியதும் அவர்கள் அனுப்பினார்கள் பாருங்கள் ஒரு சிம் நம்பர், அது உங்கள் போனில் நீங்கள் பேசி கொண்டிருக்கும் சிம்மின் 20 இலக்க எண் அல்ல, அவர்கள் கை வசம் ஆக்டிவேட் ஆக தயார் நிலையில் உள்ள ஒரு 4G சிம். அவர்கள் அனுப்பிய மெஸேஜை 121 க்கு நீங்கள் அனுப்பியதால் சிலமணி நேரங்களில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவர்கள் சிம்மில் உங்கள் எண் ஆக்டிவேட் ஆகிவிடும், பிறகு OTP என்ன, உலகமே உங்களிடம் பேச நினைத்தாலும் எல்லா அழைப்புகளும் அவனுக்குத் தான் போகும். எவ்வளவு எளிமையாக, நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்\nமேற்சொன்ன மோசடியில் முதல் 3000 உருவப்பட்ட போதே ICICI க்கு சொல்லி அக்கவுண்ட்டை தற்காலிகமாக முடக்க சொல்லியிருக்கிறார் இளைஞர், ஆனால் ICICI தேமே என 18 மணிநேரம் தேவுடு காக்க, அதற்குள் மொத்த வைப்பு தொகையையும் சுருட்டிவிட்டார்கள், இந்த மாதிரி நூதன, எளிமையான, மிக மிக நம்பிக்கை தரும் வகையில் நீங்களும் ஏமாற்றப்படலாம், எக்காரணம் கொண்டும் உங்கள் சிம் கார்ட் நம்பர் உட்பட, OTP எண், PIN நம்பர் போன்றவைகளை யாரிடமும் பகிராதீர்கள், மோசடி பேர்வழிகளிடம் இருந்து, கவனமாக உங்கள் கையிருப்பை காத்திடுங்கள். நன்றி.\nநன்றி : ஹரிஹரசுதன் தங்கவேலு / ஷான் கருப்பசாமி\nசட்ட வல்லுநர்களுக்கான ‘சட்டம் மற்றும் ஆன்மிகம்’ என்பது பற்றிய தேசிய கருத்தரங்கம் பிரம்மா குமாரிகள் சார்பாக அக்டோபர் 29 - ம் தேதி சுங்குவார்சத்திரத்திலுள்ள ஹாப்பி வில்லேஜில் நடைபெற்றது.\nS.J. ஜனனி (இசை இயக்குநர் & பாடகர் சகோதரி) அவர்களின் இறை வணக்கத்தோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. வந்திருந்த விருந்தினர்களை வரவேற்கும் விதமாக ஜெ. ஜெயலலிதா நாட்டியாலயா குழுவினரின் நடனத்தை தொடர்ந்து அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து பிரம்மா குமாரிகள் சகோதரிகள் வரவேற்றனர். மூத்த இராஜயோக ஆசிரியை கலாவதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின், சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கினார்கள்.\nகருத்தரங்கத்தின் பகுதியாக அமைதியான மனம், ஆனந்தமான வாழ்க்கை என்ற தலைப்பில் சகோதரி கவிதா அவர்கள் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை வைத்திருக்க வேண்டியதின் அவசியம், அதற்கான வழிகளை மற்றும் தியானத்தின் பங்கினைப் பற்றி எடுத்துரைத்தார்.\nபி. கு. ஆஷாஜி, இயக்குநர், ஓம் சாந்தி ரிட்ரீட் சென்டர், புதுடில்லி & பிரம்மா குமாரிகள் நிர்வாகத்துறையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அவர்கள் முக்கிய உரை நிகழ்த்தினார்.\n'மனிதர்கள் ஆரம்ப காலத்தில் இயற்கையுடனும், தன்னுடனும், பிறரிடமும் இசைந்து வாழ்ந்து வந்தனர். நாளடைவில் உடல் என்ற நினைவில் வந்து அனைத்தையும் மறந்து விட்டோம். இயற்கையின் விதிகளை மீறி விட்டோம். சிலர் கேட்கின்றனர், நேர்மையின்றி நடப்பவர்கள் நன்றாக வாழ்கிறார்களே என்று. ஆனால் கர்மத்தின் விளைவு தவறாது. தவறு இழைத்தவர்கள் ஒருபோதும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியாது. நீதித்துறையை சார்ந்த நீங்கள் யோசித்து யோசித்து பார்த்ததால் தெரியும் அனைத்து வழக்குகளுக்கு பின்னால் இந்த ஐந்து விகாரங்களான காமம், கோபம், மோகம், பற்று, அகங்காரம் ஆகியவை கண்டிப்பாக இருக்கும்’ என்று கூறினார்.\nமாண்புமிகு நீதிபதி Dr. P. ஜோதிமணி, (உறுப்பினர், தேசிய பசுமை தீர்ப்பாயம், தென்னிந்தியா, சென்னை) அவர்கள் கூறுகையில், 'நீதிபதியை இறைவனுக்கு அடுத்தபடியாக பார்க்கின்றனர். ஆனால் நாம் இறைவனை நேர்மையான கடவுள் என்று கூறுவதில்லை. நீதிபதியை கூட நாம் நேர்மையானவர் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், அவர்கள் அதற்கு கடைமைபட்டவர்கள். அது அவர்களின் முக்கிய தகுதி ஆகும். ஆன்மிகக் கல்வி அதற்கு உதவி செய்யும் ஏனென்றல் ஆன்மிகம் நிறைந்தவர் தவறு செய்வதற்கு பயப்படுவார்.’\nமாண்புமிகு நீதிபதி Smt. புஷ்பா சத்யநாராயணா, சென்னை உயர் நீதிமன்றம் அவர்கள் கூறுகையில், 'புத்தக அறிவு மட்டும் போதாது, அத்துடன் அவற்றின் நடைமுறையும் வேண்டும். நீதித்துறையில் பணி புரிய மனதில் தெளிவும் வேண்டும் என்றார். மாண்புமிகு நீதிபதி V. ஈஸ்வர்ரையா, முன்னாள் தலைவர், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் குழு & ஆந்திர பிரதேச முன்னால் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி.\nபிரம்மா குமாரிகள் இயக்கத்தை பற்றி சகோதரி பி.கு. பீனா (சேவை ஒருங்கிணைப்பாளர், பிரம்மா குமாரிகள் தமிழக மண்டலம்) அவர்கள் எடுத்துரைத்தார். B.K.B.L. ��கேஸ்வரி, பிரம்மா குமாரிகளின் நீதித் துறை சேவையின் தலைமை நிர்வாகி அவர்கள் கல்வியில் குணங்களை கற்றுத் தருவதன் மூலம் மிகுந்த நன்மை ஏற்படும் என்று அவருடைய உரையில் கூறினார்.\nB.K. புஷ்பா (பிரம்மா குமாரிகளின் நீதி துறை சேவையின் தேசிய இயக்குநர்) தனது உரையில், நற்குணங்களை நாம் ஆன்மீக பயிற்சி மூலம் எளிதாகப் பெற முடியும் மற்றும் நம்முடைய மனத்தை நாம் ராஜயோக பயிற்சி மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றார். பி.கு. லதா R. அகர்வால் (பிரம்மா குமாரிகள் நீதி துறை தேசிய ஒருங்கிணைப்பாளர்) மூத்த வல்லுநர்கள் இறுதி செய்த உறுதிகளை எடுத்துரைத்தார். வந்திருந்த அனைவரும் அதனை வழிமொழிந்து வரவேற்பதாகவும் அனைவருக்கும் எடுத்துரைப்பதாகவும் கூறினார்கள்.\nஅமைதியான, மகிழ்ச்சியான மற்றும் சக்திசாலியான மன நிலையை அனுபவம் செய்வதற்கான ராஜயோக பயிற்சியை மூத்த ராஜயோக ஆசிரியை பி.கு. முத்துமணி அவர்கள் செய்வித்தார்.\nநிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த முக்கிய விருந்தினர்களுக்கு பி.கு. ஆஷாஜி அவர்கள் இறை நினைவு பரிசினை அளித்தார்கள். மூத்த ராஜயோக ஆசிரியை பி.கு. தேவி அவர்கள் இறுதியில் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியை பி.கு. சுந்தரேசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.\nபிற்பகலில் முக்கிய பிரமுகர்களின் கலந்துரையாடல் மற்றும் நிறைவு நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது.\nஎண்ணூர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தினால் வடசென்னைக்கு ஆபத்து ஏற்படும் என்று நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் கூறினார். தவறு நடந்தபின் அரசை விமரிசிக்காமல், இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nவடசென்னை பகுதியில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதால் கன மழை பெய்தால் நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கும் என்றும் வடசென்னைக்கு ஆபத்து என்றும் நடிகர் கமல் கடந்த தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.\nசமீபத்தில் வடசென்னை வியாசர்பாடியில் கனமழை பெய்ததால் ஜீவா சுரங்க பாதையில் முட்டளவுக்கு சாக்கடை நீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி வழியாகச் சென்ற பேருந்து மழை நீரில் சிக்கி பழுதாகி நின்று விட்டது. மேலும் வெள்ளநீரில் சென்ற இரு சக்கர வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நின்று விட்டது. நீர்த் தேக்��ம் சற்றும் குறையாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.\nஅப்பகுதிகளில் மின்சாரமும் இல்லாததால் மோட்டார் வைத்து அந்த தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்ற வழி தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். ஒரே நாள் மழையில் வடசென்னைக்கு இத்தகைய பிரச்னை ஏற்பட்டுள்ளது. போர்க்கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிலமை சீர் அடையும்.\n]]> Kamal, Twitter, மழை, டிவிட்டர், Vada Chennai, வட சென்னை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/28/w600X390/kamala.jpg எண்ணூர் கொசஸ்தலை ஆற்று முகத்துவார பகுதி, அனல் மின் நிலையச் சாம்பல் கொட்டப்பட்டுள்ள இடம் உள்ளிட்ட பகுதிகளை சனிக்கிழமை பார்வையிட்ட நடிகர் கமல்ஹாசன். http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/oct/31/kamals-warning-about-rain-2799133.html 2798043 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னையில் மீண்டும் ஒரு மழைக்காலம்\nதமிழகத்தில் 2016-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை எதிர்ப்பார்த்த அளவு பொழியவில்லை. இதனால் கோடையில் கடும் வறட்சி ஏற்பட்டது. 2017-ம் ஆண்டைப் பொறுத்தவரை, சென்னையில் போதிய அளவு மழை பொழிந்து வருகிறது. மழைக் காலத்தின் ஆரம்பித்த கட்டத்திலேயே சென்னையில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் அவ்வப்போது பொழிந்தது.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், 'தென்மேற்கு வங்கக் கடலில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென்தமிழகத்தின் அநேக இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு சிலமுறை மிதமான மழை பெய்யும்’ என்றார்.\nதென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பைவிட அதிகம் பெய்ததால் தமிழக நீர் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன. அதை அடுத்து வடகிழக்குப் பருவ மழை பலத்ததாகப் பொழியும் என்ற சிலரின் எதிர்ப்பார்ப்பை மீறி லேசான தூறலுடன் சிற்சிறு பொழுதுகளில் மழை நிதானமாக பொழிந்து வருகிறது. ஆனால் வரும் நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇன்று காலை சென்னையில் பல பகுதிகளில் காலை முதலே வானம் ��ேக மூட்டத்துடன் காணப்பட்டது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழை வருவதற்கான அறிகுறியாக ஜில்லென்ற காற்றுடன் சாரல் மழை பொழிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்பிருக்கிறது. கன மழையைப் பொறுத்தவரையில் அது எத்தகையதாக இருக்கும் என்பதை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பாகத்தான் கணித்துக் கூற முடியும் என்றார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். எனவே புயல் வெள்ளத்தால் சென்னை மூழ்கும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nவிஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வைரல் ஆகி தேசியத் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர். சமீபத்தில் மெர்சல் குறித்து ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். பதிலுக்கு பதில் என ப.சிதம்பரம் ரீ ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.\nதனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் மெர்சல் குறித்து கூறியது, 'அரசின் கொள்கைகளைப் பாராட்டி மட்டுமே இனி டாக்குமெண்டரி படங்கள்தான் எடுக்க முடியும். அதற்கென சட்டம் வந்தாலும் வரலாம்' எனப் பதிவிட்டிருந்தார்.\nஅதற்குப் பதிலாக பொன்.ராதாகிருஷ்ணன், 'மெர்சல் படத்திற்கு ப.சிதம்பரம் பைனான்ஸ் செய்தாரா’ என்ற கேள்வியை எழுப்பினார்.\nமெர்சல் படத்திற்கு ப.சிதம்பரம் நிதியுதவி செய்துள்ளாரா..\nஇதற்கு பதிலடியாக ப.சிதம்பரம், 'மெர்சல் படத்தை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்௧ள் ௭ல்லோரும் அப்படத்துக்கு பணம் கொடுத்தவர்கள் தான். அவ்வகையில் மெர்சலுக்கு நானும் விரைவில் பணம் கொடுப்பேன்' என்று கூறியுள்ளார்.\n டிவிட்டரில் சீறுகிறார் சேத்தன் பகத் உமா பார்வதி DIN Wednesday, October 11, 2017 04:05 PM +0530\nதில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து பிரபல எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளரான சேத்தன் பகத், தனது டிவிட்டரில் எதிர்வினை ஆற்றியுள்ளார்.\nதீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதால் மாசு அதிகமாக ஏற்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. தில்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுப்பதற்காக தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு கடந்த நவம்பரில் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\n'தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டாடுவது என்பது காலம் காலமாக நம்முடைய பழக்கமாக இருந்து வருகிறது, எனவே பட்டாசு விற்பனையாளர்களின் விற்பனையை தடை செய்வது தேவையற்றது’ என்கிறார் பகத்\nபுது தில்லியைத் தவிர இந்தியாவின் பெரும்பகுதிகளில் தீபாவளி வழக்கம் போலக் கொண்டாடுப்படுவதை நினைத்து சந்தோஷப்படுவதாகக் கூறினார்.\nநவம்பர் 1-ம் தேதி வரை புது தில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பட்டாசு விற்கத் தடை இருப்பதால் மக்கள் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க முடியாமல் போகும். இது குறித்து நீதிமன்றம் கூறுயது, 'குறைந்தபட்சம் இந்த ஒரு வருடமாவது வெடிச் சத்தமில்லாத தீபாவளி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளது.\nஇது குறித்து தனது ஆதங்கத்தையும் மறுப்பையும் பகத் தொடர் டிவீட்டுகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். 'பட்டாசு வெடிக்காத தீபாவளி குழந்தைகளுக்கு எப்படி பிடிக்கும் ’ என்பதில் தொடங்கி சரவெடி போல வெடித்துச் சிதறுகின்றன அவருடைய எமோஷனல் டிவீட்டுகள்.\nதூய்மையான காற்றுக்கான மாற்று வழிகளையும் சேத்தன் யோசிக்கச் சொல்கிறார். அதில் ஒன்று, 'ஒரு வாரம் உங்கள் வீட்டில் மின்சாரம் உபயோகிக்காமல் இருப்பதும், ஒரு வாரம் காரைப் பயன்படுத்தாமல் இருந்தாலே போதும்' என்று டிப்ஸ் தருகிறார்.\nமேலும் அவர் கூறுகையில், 'தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்று வலியுறுத்துபவர்கள், கிறுஸ்துமஸ் பண்டிகையில் கிறுஸ்துமஸ் மரத்தை வெட்டச் சொல்வார்களா மட்டன் பிரியாணி இல்லாமல் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடச் சொல்லுவார்களா மட்டன் பிரியாணி இல்லாமல் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடச் சொல்லுவார்களா’ என்று கிண்டலாகக் கேட்டுள்ளார். நம்முடைய பாரம்பரியமான விஷயங்களை மதிக்க வேண்டும். தடை செய்வது சுலபம் தான், ஆனால் மாற்று வழிகளை கண்டறிவதே முக்கியம்’ என்றார் பகத்.\nஇன்னொரு டிவிட்டர் பதிவில், ‘நான் பட்டாசு தடைப் பற்றி ஒன்றே ஒன்று கேட்கலாமா இந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஏன் இதைச் செய்ய வேண்டும் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஏன் இதைச் செய்ய வேண்டும் எல்லா பண்டிகைகளையும் சீர்திருத்த இதே ஆர்வத்தை காட்டுவார்களா எல்லா பண்டிகை��ளையும் சீர்திருத்த இதே ஆர்வத்தை காட்டுவார்களா’ என்று பகத் இன்னொரு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதற்குப் பதிலாக சில தனிப்பட்ட தாக்குதல்கள் காரசாரமாக அவருக்கு எழுதப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து தன் பாணியில் எதிர்வினை புரிந்து கொண்டிருந்தார் பகத்.\nகடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வானவேடிக்கை உள்ளிட்ட அனைத்து பட்டாசுகளையும் விற்பதற்கு உரிமங்களையும் நிறுத்தி வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், தற்காலிகமாக பட்டாசு விற்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால் தற்போது மீண்டும் பட்டாசு விற்பனைக்கான தடையை நீக்குவது என்பது நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகுதான் சாத்தியமாகும். காரணம் இந்தக் காலகட்டத்திலாவது தில்லியின் சுற்றுச்சூழல் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்குமா எனத் தெரிந்து கொள்ள முடியும்..\nபழனி முருகன் கோவில் யானையின் பெயர் கஸ்துாரி. இந்த யானை குளிப்பதற்கு தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் புதிய நீச்சல் குளமொன்று அமைக்கப்பட்டுள்ளது.\nதற்போது கஸ்தூரிக்கு 48 வயதாகிறது. எட்டு வயது முதல் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட கோவிலின் முக்கிய விழாக்களில் பங்கேற்று வரும் கஸ்தூரியை பக்தர்களால் நேசிக்கப்படுகிறது.\nஇதற்கு முன்னர் கஸ்தூரி குளிப்பதற்காக கோவில் வளாகத்திலேயே ஒரு 'ஷவர் பாத்' போன்ற அமைப்பு உள்ளது. தற்போது இந்த யானை குளிப்பதற்காக காரமடை தோட்டத்தில், இயற்கையான சூழ்நிலையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. யானை நன்றாக முங்கி குளிக்க வசதியாக இந்தப் புதிய நீச்சல் குளம் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\nஇந்த நீச்சல்குளப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் கஸ்தூரியின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு மேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்த் இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய பகுதியான, மொசூல் நகரம், சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில் அல் பாக்தாதி கொல்லப்பட்டா���் என்ற செய்திகள் வெளி வந்தன. ஆனால் அவன் சிரியாவில் ரக்கா பகுதியில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. அதற்குப் பின், அல் பாக்தாதி ஒருமுறை மட்டுமே வெளியில் வந்துள்ளான்.\nஇந்நிலையில், இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும், 'மீடியா' மையங்கள் உட்பட, எதிரிகள் அனைவரையும் எரித்து கொல்லுங்கள், என, பயங்கரவாதிகளுக்கு அல் பாக்தாதி உத்தரவிட்டு உள்ளான். ஐ.எஸ்., சமூக வலைதளங்களில், அல் பாக்தாதியின் பேச்சு பதிவான, 'ஆடியோ சிடி' ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டது: ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்களான நீங்கள் தான், இஸ்லாத்தின் பாதுகாவலர்கள்; இஸ்லாத்தை காப்பாற்றும் வீரர்கள்; தோல்வியை கண்டு துவள வேண்டாம், தாக்குதலை தீவிரப்படுத்துங்கள். இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும் அனைத்தையும எரித்து கொல்லுங்கள். இஸ்லாமிய மைந்தர்கள், அல்லாவுக்காக, தங்கள் உயிரையும், உடலையும் தொடர்ந்து தியாகம் செய்வார்கள்’ என்று கூறினான்.\nவாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையை எஸ்பிஐ குறைத்துள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிச் சேவையில் முதன்மையாகத் திகழ்கிறது பாரத ஸ்டேட் வங்கி. இதில் தற்போது வங்கிக் கணக்கு தொடர்பான சில மாற்றங்களை அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் விரிவடைந்த ஒரு வங்கியாகத் திகழ்ந்த பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளரின் குறைந்தபட்ச கணக்கு இருப்புத் தொகையாக ரூ.500 இருந்தது. இதனை சமீபத்தில் ரூ.5000-ஆக உயர்த்தி உத்தரவிட்டது. அதன்படி நகர்புறக் கிளைகளில் கணக்கு வைத்திருந்தால் ரூ.5000, துணை நகரங்களில் ரூ.3000 மற்றும் ரூ.2000, கிராமப்புறங்களில் ரூ.1000 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.\nஇதனால் இந்த வங்கிச் சேவையின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். சிறுசேமிப்பு காரணமாக வங்கிக் கணக்கு வைத்திருந்தவர்களுக்கு இது பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இந்த வங்கியின் இதர சேவைகளுக்கும் சர்வீஸ் தொகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை குறைத்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதற்போது புதிய அறிவிப்பின்படி நகர்புறம் மற்றும் துணை நகரம் ஆகியவை இணைக்கப���பட்டன. அதன்படி இவ்விறு பிரிவுகளில் வங்கிக் கணக்கு உள்ள வாடிக்கையாளரின் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.3000-ஆக மாற்றப்பட்டது. ஆனால், குறைந்தபட்ச வைப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதத் தொகை மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி நகர்புற, துணை நகர கணக்குளுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.50-ஆகவும், கிராமப்புறங்களில் ரூ.20-ல் இருந்து ரூ.40-ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த அபராத்தொகையுடன் ஜிஎஸ்டி இணைத்து வசூலிக்கப்படும்.\nபிரதமரின் ஜன்தன் திட்டத்தில் திறக்கப்பட்ட தனிநபர் வங்கிக் கணக்கு, ஓய்வூதியர்கள் வங்கிக் கணக்கு, 18 வயதுக்குட்பட்டோர் வங்கிக் கணக்கு ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.\nஇந்த புதிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.\nஇன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூட கனமழை பெய்து வருகிறது. இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\nவிடுமுறை தினங்களுடன் மழையையும் சேர்த்து மக்கள் கொண்டாடும்படி அமைந்திருந்தது இந்த மழையின் துவக்கம். ஆனால் நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்துவந்ததால் மக்கள் கடந்த வருட நினைவுகளில் சற்று அச்சத்துடன் தான் மழையை எதிர்கொள்கின்றனர்.\nஅண்ணாசாலை, வண்டலூர், பெருங்களத்தூர், பம்மல், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, மூலக்கடை, ஈக்காட்டுதாங்கல், போரூர், மடிப்பாக்கம், மதுரவாயல், ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், சிட்லபாக்கம், ஈஞ்சம்பாக்கம், கத்திப்பாரா, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாரலுடன் மிதமான மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி. ராஜேந்திரநாட்டார், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:\nஇலங்கைக் கடற்படையின் அத்துமீறல் காரணமாக, உயிரையும், உடைமைகளையும், தொழிலையும் இழந்து தமிழக மீனவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்டால் ரூ. 20 கோடி அபராதம் விதிக்கப்படும், சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்திருப்பது தமிழக மீனவர்களின் வேதனையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. மேலும், சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை விடுவித்து இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டும், படகுகளை மீட்டுக் கொண்டுவர தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என வெளியாகும் தகவல்கள், அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.\nஇதுகுறித்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு, இலங்கை அரசு சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களின் 148 விசைப் படகுகளையும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 75-க்கும் அதிகமான மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.\nபடகுகளை மீட்டுக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டால், தொடர்புடைய படகுகளின் உரிமையாளர்களுக்கு முழு மானியத்தில் புதிய விசைப்படகுகளை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\n]]> http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/29/w600X390/boat.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/sep/28/தமிழக-மீனவர்களையும்-மீன்பிடி-படகுகளையும்-விடுவிக்கக்-கோரிக்கை-2781120.html 2779486 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பெங்களூர் தொழிலதிபரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொலைபேசி மிரட்டல்\nபெங்களூர் நந்தினி லேஅவுட்டைச் சேர்ந்தவர் 50 வயதான தொழிலதிபர் ஆர். சத்யபிரகாஷ். அவருக்குத் தொடர்ந்து இரண்டு நாட்களாக வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது.\nபெங்களூரில் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை முப்பது ஆண்டுகளாக நடத்தி வருபவர் ஆர்.சத்யபிரகாஷ். இவர் சதாஷிவ நகர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அன்று மேற்சொன்ன புகாரை அளித்துள்ளார். தொலைபேசி மூலம் இரண்டு கோடி பணம் கேட்டதுடன் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது என்று புகார் செய்துள்ளார் சத்யபிரகாஷ்.\nஅந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு அவருக்கு முதலில் செப்டம்பர் 19-ம் தேதி, பகல் 3.15 மணிக்கு வந்துள்ளது. +44 என்று தொடங்கும் நம்பரிலிருந்து அந்த அழைப்பு வந்திருப்பதைப் பார்த்து, இது சர்வதேச எண் என்றும் லண்டனிலிருந்து அந்த அழைப்பு வந்திருக்கலாம் என்றும் நினைத்தார் சத்யபிரகாஷ். முதலில் அதை யாரோ தன்னை எரிச்சல்படுத்த இப்படி செய்கிறார்கள் என்று அலட்சியப்படுத்திவிட்டாராம். ஆனால் மறுபடியும் இரவு 7.05 அவர் கோவிலில் இருக்கும் போது அதே நம்பரிலிருந்து அழைப்பு வரவே பதற்றமடைந்துள்ளார்.\nமறுமுனையில் இந்தியில் அவரை ஆபாச வார்த்தைகளில் திட்டி, இரண்டு கோடியை மறுநாளுக்குள் ஏற்பாடு செய்து தருமாறு அதட்டியுள்ளான். சத்யபிரகாஷ் மிகவும் குழப்படைந்துள்ளார். மேலும் அந்த மிரட்டல் நபர் தன்னுடைய ஆட்கள் அவரை தொடர்ந்து வருவதாகவும், போலீஸில் இது பற்றி புகார் செய்தாலோ, பணம் தராமல் ஏமாற்ற நினைத்தாலோ அவனது ஆட்கள் கொலை செய்யத் தயங்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளான்.\nசத்யபிரகாஷ் அவனிடம் தாம் கோவிலில் இருப்பதாகவும், பிறகு பேசுகிறேன் என்று கூறி அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார். மறுபடியும் நள்ளிரவு 12.47 மணிக்கு அதே அழைப்பு வரவே, சத்யபிரகாஷ் அதனை எடுக்கவில்லை. இந்த முறை +60 என்று தொடங்கும் மலேஷிய நம்பரிலிருந்து அந்த அழைப்பு வந்திருந்தது. அதற்கு அடுத்த நாள், செப்டம்பர் 20-ம் தேதி காலை 11.50 அவருடைய நண்பரின் அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கில் இருக்கும் போது அதே அழைப்பு மீண்டும் வந்துள்ளது. இம்முறையும் சத்யபிரகாஷ் எடுக்கவில்லை. அவருடைய நண்பர் எடுத்து பேசினார். அந்த மர்ம நபர் இந்தியில் வசை மொழியில் திட்டியுள்ளான். நண்பருக்கு இந்தி சரிவர தெரியாததால் அவர் ஆங்கிலத்தில் பதில் கூற, எதிரில் பேசியவன் தொடர்ந்து இந்தியில் திட்டியுள்ளான். இந்த விபரங்களை சத்யபிரகாஷ் தன்னுடைய புகாரில் விபரமாக கொடுத்துள்ளார்.\nபெங்களூர் சதாஷிவ நகர் காவலர்கள் விரைவில் இந்தப் பிரச்னையை தீர்த்து வைப்பதாக சத்யபிரகாஷிடம் கூறியுள்ளனர். மேலும் அந்த நபர் பெங்களூரிலிருந்தே இண்டர்நெட் மூலம் சர்வதேச நம்பரில் பேசுவது போலப் பேசியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.\nகேரளாவில் ஓணத்திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை பத்து நாட்களுக்கு ��ேரளாவில் இப்பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.\nஇந்த சீசனில், ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மது விற்பனை அமோகமாக நடைபெறும். மதுப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்த மது பானங்களை அருந்தியும் நண்பர்களுக்கும் விருந்தளித்தும் மகிழ்வார்கள். இதனால் கடந்த பத்து நாட்களாக மதுபானம் விற்பனை ரூ.440.6 கோடியை எட்டியது. இதற்கு முந்தைய வருடத்தில் இது ரூ.411.14 கோடியாக இருந்தது என்கிறது புள்ளி விபரம்.\nஆகஸ்ட் 25-ம் தேதி ஆரம்பித்த இந்த விற்பனைக் கணக்கு கடந்த ஞாயிறுடன், அதாவது செப்டம்பர் 3-ம் தேதியில் முடிவடைந்தது. அதிலும் ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் ரூ.71.17 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதற்கு முந்தைய வருடத்தில் ரூ. 59.51 கோடிக்கு விற்பனையாகியிருந்தது. தவிர திருச்சூர் மாவட்டத்தில் இரன்ஜலகுடாவில் ரூ. 29.46 கோடி மதுபான விற்பனை பதிவாகியுள்ளது.\nவிற்பனையில் ரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த விற்பனையில் 50 சதவிகிதம் ரம் விற்பனையாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிராந்தியும், மூன்றாம் இடத்தில் பீர் இருப்பதாக தகவல்கள் வெளியானது.\nகேரள மதுபான விற்பனை கழகம் தான் இம்மாநிலத்தில் மொத்த மதுபான விற்பனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மது விற்பனையில் கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nமருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nஅஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் திமுக சார்பில் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றார்.\nஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின் மாணவி அனிதாவில் உடல் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.\nதற்போது (1.09.2017) அம்பத்தூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை என சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை வலுவடைந்ததன் எதிரொலியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆகஸ்ட் மாதத்தைப் போல செப்டம்பரிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்ப்பார்க்க���்படுகிறது. இந்தச் செய்தி சென்னை மக்களைப் பொருத்த வரையில் நல்ல செய்தி. கடந்த 150 ஆண்டு காலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தான் அதிக மழை பொழிந்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nதென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் குமரி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்துள்ளதால் மேலும் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் மிதமான மழையும் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nSay No To Plastic என்ற பிரச்சாரம் உலகெங்கும் நடந்துவரும் நிலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு சில நாடுகள் தடை விதிக்கத் தொடங்கியுள்ளது. இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதிப்பதால் உலகையே அச்சுறுத்தும் பிரச்னையாக இது உள்ளது. நெகிழி எனப்படும் இந்த பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாட்டால் சுற்றுப்புறச் சூழல் மாசு, கடல் வளம், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, மண் வளம், விலங்கினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. கடலில் கலப்பதால், கடல் வாழ் உயிரனங்கள் பாதிக்கப்படுகின்றன. திமிங்கலம், மீன், ஆமை, பறவை போன்றவை பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதால் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் 50 வருடங்களில் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வுகள் எச்சரித்துள்ளது. இது போன்ற பிரச்னைகளால் கடலுணவு இல்லாமல் போனால் மனதனின் உணவுச் சங்கிலி பாதிக்கப்படும். உலக நாடுகள் இது குறித்த விழிப்புணர்வு பெறவில்லை என்றால் வரும் காலங்களில் மனித இனம் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும்.\nசமீபத்தில் கென்யாவில் பிளாஸ்டி பை விற்பனைக்குத் தடை விதிப்புச் சட்டம் அமலுக்கு வந்ததுள்ளது. பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு கடுமையான சட்டத்தைக் கென்யா அமல்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் ப��கள் மக்க பல ஆண்டுகளாகும். மழை நீர் மண்ணில் புக முடியாமல் போவதோடு, நிலத்தடி நீர் ஊற்றுக் கண்களை மறைத்து, தாவரங்கள் வளராமல் தடுப்பதற்கும், மழை இன்மைக்கும் காரணமாகிறது. எனவே அவற்றின் பயன்பாட்டை எதிர்த்து பத்து ஆண்டு போராட்டத்துக்குப் பின் கென்யாவில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.\nஇதுபோன்ற சட்டங்கள் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டால் பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான சூழலை மீண்டும் உருவாக்க முடியும். இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக்கு தடை உத்தரவு மட்டும் போட்டுவிட்டு அதை அமல்படுத்தாமல் உள்ளனர்.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகி பூமிப் பந்தை அசுத்தமாக்கி வருகின்றன. கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, அவை கடலுக்குள் செல்லும் போது மீன் உட்பட கடல்வாழ் உயினங்கள் அதை விழுங்கி இறக்கிறது. கடல் நீரும் மாசடைகிறது. சுற்றுச் சூழல் பாதிப்பு, நோய்கள் அதிகரிப்பு என பிளாஸ்டிக்கால் பல பிரச்னைகள் இருந்தும் அது குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் இன்னும் போதிய அளவுக்கு ஏற்படவில்லை என்பது உண்மை.\nசில உணவகங்களில் மெல்லிய பாலிதீன் தாள்களில் உணவு வழங்கப்படுகிறது. இதில் சாப்பிடுவோர் ஒவ்வாமை, வயிற்றுப் போக்கால் அவதிப்படுகின்றனர். சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக், பாலிதீன் பைகளில் எடுத்துச் செல்லும்போது, சூடு மற்றும் எண்ணெய் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான வேதிப் பொருள்கள் உணவு பொருள்களுடன் கலந்து அவை புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் தைராய்டு நோய் ஏற்படவும் காரணமாகிறது என்று கட்டுரைகளில் படித்திருந்தும் படித்ததை மறந்துவிட்டு பிளாஸ்டிக்கைத் தொடர்ந்து பயன்படுத்துவோர்தான் நம்மில் அதிகம்.\nபள்ளிகளில் பிளாஸ்டி மற்றும் பாலிதீன் ஏற்படுத்தும் தீமைகளைக் கற்றுத் தர வேண்டும். அரசும் மக்களிடையே இன்னும் தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கவும், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும், பிளாஸ்டிக் பொருள்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வே��்டும். அதற்கான கடுமையான சட்டங்களை கென்யாவைப் போல் இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.\n‘மென்ஸா’ எனும் அறிவுக் கூர்மை சோதனைப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் துருவ் கார்க் முதலிடம் பெற்றுள்ளார்.\nபொது அறிவுத் திறனை மதிப்பிடும் உலகின் மிகப் பழமையான ‘மென்ஸா’ நிறுவனம் நடத்திய அறிவுக்கூர்மை போட்டியில் 13 வயது நிரம்பிய இந்திய வம்சாவளி மாணவன் துருவ் கார்க் பங்கு பெற்றார். ஐக்யூ தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட மிகக் கடினமான 150 கேள்விகளுக்கும் வெகு சுலபமாக பதில் அளித்து 162 புள்ளிகளைப் பெற்றார். உலக அறிவியல் மேதைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரண்டு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார் துருவ்.\nஇதே பிரிவின் கல்சர் ஃபேர் ஸ்கேல் (Culture Fair scale) எனும் இரண்டாம் போட்டியிலும் அவர் பங்கு பெற்று அதிலும் அதிக மதிப்பெண்களான 152 ஐ.க்யூ புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம், உலகில் இந்த இரண்டு போட்டிகளிலும் ஒரே நேரத்தில் பங்குபெறும் ஒரு சதவிகித மக்களில் ஒருவராகத் திகழ்கிறார் துருவ். அதிலும் இரண்டு போட்டிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றது சிறப்பானது. லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைத் சேர்ந்த திவ்யா என்பவரின் மகனான துருவுக்கு கணக்கு மற்றும் வேதியல் விருப்பத்துக்குரிய பாடங்கள். கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளிலும் ஆர்வம் உடைய துருவ் மென்ஸா வெற்றி குறித்து கூறுகையில், சம்மர் லீவ் என்பதால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டதாகவும், இந்தளவுக்கு மதிப்பெண்களை எடுப்பேன் என்று எதிர்ப்பார்க்கவில்லை என்றார்.\n ஷியாம் லாலின் மகத்தான சாதனை\nதிரைப்படங்களில் தனி ஒருவனாக கொடியவர்களை வீழ்த்தி வெற்றி கொடி நாட்டிய கதாநாயகர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் திரை மறைவில் நிஜத்திலும் சில ஹீரோக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய சுயநலமற்ற உழைப்பினால் தான் இச்சமூகம் எனும் சங்கிலி அறுபடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியொரு மனிதர் தான் சத்திஸ்கரைச் சேர்ந்த ஷியாம் லால்.\nசத்தீஸ்கர் மாவட்டத்தின் கோரியா மாவட்டத்திலுள்ள சாஜா பகத் எனும் கிராமத்தில் பல வருடங்களாக குடிதண்ணீர் பிரச்னை நிலவி வந்தது. கிராமத்தினர் குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகுந்த சி��மத்துக்கு உள்ளாகினர். ஆடு மாடுகளும் தண்ணீர் கிடைக்காமல் அவஸ்தைக்குள்ளாகின. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கமோ, அந்த கிராமத்து மக்களோ முன் வரவில்லை. தன்னுடைய கிராம மக்களும், கால்நடைகளும் குடிக்க நீர் இல்லாமல் தவிப்பதை பார்க்க முடியாத 15 வயது நிரம்பிய ஷ்யாம் லால் என்னும் இளைஞர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடிவு செய்தார். இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து தன்னுடைய மண்வெட்டியால் குளம் வெட்டத் தொடங்கினார்.\nகிராமத்தினர் அவரது செயலைப் பார்த்து கேலி செய்தனர். ஆனால் பழங்குடி இனத்தைச் சார்ந்த அந்த இளைஞன் சற்றும் மனம் தளரவில்லை. கிராம மக்களின் கேலிகளையும் கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் விடா முயற்சியோடு 27 ஆண்டுகள் போராடி 15 அடி ஆழம் கொண்ட குளத்தை ஒரு ஏக்கர் பரப்பளவில் ஒற்றை ஆளாக நின்று உருவாக்கிவிட்டார் ஷ்யாம் லால். அவருடைய அசுர உழைப்பின் பலனைத் தான் இன்று அந்த கிராம மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.\nதற்போது 42 வயதாகும் ஷியாம் கூறுகையில் 'அரசாங்கமோ கிராம மக்களோ, இந்தக் குளத்தை வெட்டும் போது எனக்கு உதவி செய்யவில்லை. ஆனாலும் இதை கிராம மக்களின் நலனுக்காகவும் கால்நடைகளின் நலனுக்காவும் தான் செய்தேன்’ என்றார். செயற்கரிய இந்தச் செயலை செய்து முடித்த பெருமை அவர் முகத்தில் தெரிந்தது. பிஹாரின் மலை மனிதர் மாஞ்சியைப் போலவே ஷியாம் லால் தனி நபராக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 15 அடி ஆழத்தில் அக்குள்ளத்தை வெட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅக்கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான ராம்சரண் பர்கார் என்பவர் கூறுகையில், 'ரொம்ப வருஷமாக ஷியாம் லாலின் உழைப்பைப் பார்த்து வருகிறேன். இந்த குளத்து தண்ணீரைத் தான் இப்போது நாங்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஷியாம் லாலுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறோம்’ என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.\nஷியாம் லாலின் செயலைப் பாராட்டிய அத்தொகுதி எம்.எல்.ஏ தனிநபராக குளம் வெட்டி கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட ஷயாம் லாலுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். கோரியா பகுதியின் கலெக்டர் ஷியாமைப் பாராட்டி அவருக்கு உதவி புரிவதாகக் கூறியுள்ளார்.\nஷியாம் லாலின் இச்செயல் தனி நபராகப் போராடி மலையைக் குடைந்து சாலை அமைத்த தஸ்ரத் மாஞ்சியின் செயலை ஒத்ததாக உள்ளது என்றனர். அவரைப் போன்றே தனி நபராகப் போராடி தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஆழமான குளம் வெட்டிய ஷியாம் லாலை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவரை கேலி பேசிய அதே கிராமத்தினர் தற்போது ஷியாம் லாலை ஒரு ஹீரோவாகவும் தங்களுடைய ரட்சகராகவும் பார்க்கின்றனர்.\nஆகஸ்ட் 31-ம் தேதி விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-39 (PSLV C39) ராக்கெட்டுக்கான கவுண்டவுன் நாளை (ஆகஸ்ட் 30, 2017) தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடல் சார்ந்த ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-ஹெச் (IRNSS-1H) செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதன் படி ஏற்கனவே திட்டமிட்டபடி 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. இவற்றில், முதலில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதால், புதிதாக ஐ.ஆர்.என்.எஸ்.1 எச் என்ற செயற்கைக்கோளினை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.\nஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ள இந்த ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டுவிட்டன. தற்போது எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 31-ம் தேதி மாலை விண்ணில் ஏவப்பட உள்ள இந்த ராக்கெட்டுக்கான 29 மணிநேர கவுண்டவுன் நாளை நண்பகல் 1.59 மணிக்கு துவங்கும். மாலை 6.59 மணிக்கு இந்தக் கவுண்டவுன் முடிவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் பாயும்.\nஇஸ்ரோ பல சாதனைகளை படைத்து வருகிறது. உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவில் பல்வேறு புதிய ராக்கெட் தொழில்நுட்பங்களில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. ஐ.ஆர்.என்.எஸ்.1 எச் செயற்கைக்கோளால் இயற்கை சீற்றம், கடல் கொந்தளப்பு, போன்ற கடல்சார்ந்த விஷயங்களைக் கண்காணிக்க முடியும் என்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை (Apollo Personalised Health Chek) இணைந்து நடத்தும் ‘ஆரோக்கியம் ஹெல்த் & ஃபிட்நெஸ் எக்ஸ்போ’ மருத்துவக் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 26 & 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும்.\nஇலவச மருத்துவப் பரிசோதனைகள், முன்னணி மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகள், கண் பரிசோதனை, VLCC வழங்கும் Body Composition Analysis, விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை, அங்குபஞ்சர் -அக்குபிரஷர் சிகிச்சை மற்றும் ஆட்டிசம் குறித்த ஆலோசனைகள் இக்கண்காட்சியில் வழங்கப்படும். தவிர பல்வேறு அரங்குகளில் சித்த மருத்துவ மூலப்பொருள் கண்காட்சி, பாரம்பரிய நெல் மற்றும் காய்கறி விதைகள் கண்காட்சி, Terrace Gardening குறித்த ஆலோசனைகள் போன்றவையும் நடைபெற உள்ளன. இந்த மருத்துவ கண்காட்சி வெற்றிகரமாக நான்காவது முறை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nBMD பரிசோதனை (Bone Mineral Density), மார்பக-கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, லேசர் முறையில் முடி அகற்றுதல், முடி மற்றும் தோல் பரிசோதனை, வர்ம சிகிச்சை மற்றும் நாடி பார்த்தல், பூட் கேம்ப் சேலஞ்ச் (Boot Camp Challenge) 5 Members per team, இளமை காக்கும் யோகா – செய்முறை விளக்கம், பேலியோ டயட் கவுன்சிலிங், ஜும்பா நடனம் (Zumba Dance) போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇக்கண்காட்சியில் ஆரோக்கியம் & நல்வாழ்வு வழங்கும் 'சென்னை பேலியோ சந்திப்பு' நடைபெற உள்ளது. பேலியோ டயட் குறித்த அனைத்து சந்தேகங்களையும் மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.\nஅனைவருக்கும் அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு – 9282438120 / 9789667626 / 9282441749\nபுதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி நாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு விடப்படும் என்று அறிவித்துள்ளது.\nசென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கண்டெய்னர்களில் ரூபாய் நோட்டுகள் வந்தன. அடுத்தடுத்து பண கட்டுகள் வரவிருப்பதாகவும் அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் புழக்கத்துக்கு வந்துவிடும் என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.\nசென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் (The U.S. Consulate General in Chennai) பிரகிருதி பவுண்டேஷனுடன் இணைந்து, 'இன்றைய சென்னை அன்றைய மெட்ராஸ்’ எனும் தலைப்பில் கவிதைப் போட்டியொன்றை நேற்று (ஆகஸ்ட் 22, 2017), நடத்தியது.\nசென்னை, லயோலா கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 60-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கவிதை வாசித்தனர். இப்போட்டியின் நடுவர்களாக ஈஷ்வர் கிருஷ்ணன், வசந்த், சல்மா, கவிதா முரளிதரன் மற்றும் அமெரிக்க துணைத் தூதரகத்தின் கலாசார அதிகாரி எரிக் லண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம்:\nவயது 16 - 21 (ஆங்கிலம்) :\nமுதல் பரிசு : மதுமிதா. பி (நுங்கம்பாக்கம் M.O.P. வைஷ்ணவ் கல்லூரி)\nஇரண்டாம் பரிசு : யக்னா (நுங்கம்பாக்கம் M.O.P. வைஷ்ணவ் கல்லூரி)\nவயது 16 - 21 (தமிழ்) :\nமுதல் பரிசு : சிவப்பிரகாசம் (திறந்தவெளி வகை)\nஇரண்டாம் பரிசு : அருண்கோகுல்.பி (லயோலா கல்லூரி) / டி. பானுப்ரியா (எத்திராஜ் கல்லூரி)\nவயது 22 - 26 (ஆங்கிலம்) :\nமுதல் பரிசு : ஆதித்யா மோகன் (திறந்தவெளி வகை)\nஇரண்டாம் பரிசு : ஹரிணிவாசினி. ஜி (SDNB வைஷ்ணவ் கல்லூரி)\nமுதல் பரிசு : ராஜேஷ் பச்சையப்பா (திறந்தவெளி வகை)\nஇரண்டாம் பரிசு : M.S. பிரீத்தி (எத்திராஜ் கல்லூரி)\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள சிவாஜி கணேசன் சிலை இன்று அதிகாலை அகற்றப்பட்டது.\nமெரினா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சிலையை அகற்ற தமிழக அரசு முடிவு செய்தது.\nஆனால் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.\nஅகற்றப்படும் சிலை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் அகற்றப்படும் சிலையை மணிமண்டபத்தில் வைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nசிவாஜி கணேசன் சிலையை தற்போதைய இடத்தில் இருந்து அகற்றி அதே சாலையிலேயே கடற்கரை ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.\nஇந்நிலையில் இன்று அதிகாலை சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட சிலை மணி மண்டபத்தில் வைக்கப்படும் என தெரிகிறது.\nபிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தள கூட்டணியின் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை புதன்கிழமை இரவு திடீரென ராஜினாமா செய்தார்.\nலாலு பிராசத் யாதவ் கடந்த 2006-ம் ஆண்டு ரயில்வே ஹோட்டல்களை வாடகைக்கு விட்டதில் ஊழல் செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nஇந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து துணை முதல்வர் பதவியை தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nஆனால் இதனை லாலு தரப்பு மறுத்து வந்தது.\nஇந்நிலையில், பிகார��� முதல்வர் பதவியை நிதிஷ் குமார் திடீரென புதன்கிழமை இரவு அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.\nஇந்நிலையில் பிகாரில் 53 இடங்களை கொண்டுள்ள பா.ஜ.க நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதால் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.\nசென்னை: தமிழ் திரையுலகின் கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் திரைப்பட இயக்குநர் சிராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார்.\nகடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த சிராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், நேற்றிரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.\nதகவல் அறிந்து திரைத்துறையினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nசிராஜ் உடல் அடக்கம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது. நடிகர் ராமராஜன் நடித்த என்ன பெத்த ராசா, சுயம்வரம் உள்ளிட்ட பல படங்களை சிராஜ் இயக்கியுள்ளார்.\nசில தினங்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக தெரிவித்தார்.\nஇவரது இந்த கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nகமல்ஹாசனுக்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் நேற்றிரவு ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளது.\nசென்னையிலுள்ள முக்கிய விஐபி-களின் மருத்துவ ஆலோசகரும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினருமான டாக்டர் எஸ். அமுதகுமார், சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.\nஅப்போது டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பியர்லேண்ட் நகர மேயர் டாம் ரெய்ட்டைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தான் எழுதிய 6 மருத்துவ புத்தகங்களையும் மேயரின் பெயரிலுள்ள 'டாம் ரெய்ட் நூலகத்துக்கு வழங்கி, அவரிடம் வாழ்த்து பெற்றார்.\nஅந்தப் புத்தகங்களை வாங்கி பார்த்த டாம், அந்த புத்தகங்களின் உள்ளடக்க விவரங்களை அறிந்து, அவற்றை எழுதிய டாக்டர் அமுதகுமாரை பாராட்டியதோடு, இனிவரும் நாட்களில் தமிழ், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழி புத்தகங்கள் தமது பெயரில் உள்ள நூலகத்தில் வைக்கப்படும் என்ற உறுதியையும் அளித்தார்.\nஇதனால் தமிழ் உள்ளிட்ட மேற்கூறிய மொழிகளின் புத்தகங்கள் அமெரிக்க நூலகம் ஒன்றில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பியர்லேண்ட் நகர மேயரின் பதவிக் காலம் இரண்டாண்டுகள். இந்நிலையில் 92 வயதாகும் டாம், தொடர்ந்து 46 ஆண்டு காலமாக பியர்லேண்ட் நகர மேயராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுவனேஸ்வர் : பலாசூரில் நடந்த சம்பவம் இது. அமரர் ஊர்தியில், இறந்தவர் சடலத்தை கொண்டு செல்கையில் ஓட்டுனர் நோயாளியின் உதவிக்கு வந்தவரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தரவில்லை என்ற காரணத்தால் சடலத்தை தெருவில் கிடத்துவிட்டார். இது குறித்து உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா வியாழக்கிழமை அன்று கலெக்டர் ப்ரோமத் குமார் தாஸிடம் இதனை விசாரித்து அதற்குரிய ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டுள்ளார்.\nசிந்தமணிபாத எனும் கிராமத்தைச் சேர்ந்த ஏழை முதியவர் ரஹ்மான் கான். உடல்நலக் குறைவால் புதன்கிழமை பாதிக்கப்பட்டார். பக்கத்து வீட்டாரான துனி பெஹ்ரா எனும் பெண்மணி அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஹ்மான் கான் வியாழனன்று அதிகாலையில் இயற்கை எய்தினார்.\nஉறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், சடலத்தை கிராமத்துக்கு எடுத்துச் செல்ல ஒரு தனியார் அமரர் ஊர்தியொன்றின் உதவியை நாடியுள்ளார் துனி பெஹ்ரா. சடலத்தை ஏற்றிக் கொண்ட ஓட்டுனர் பெஹ்ராவிடம் பணம் கேட்டுள்ளார். துனி பெஹ்ரா தன்னிடம் பணம் இல்லை சடலத்தை கிராமத்துக்கு எடுத்துச் செல்ல உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஓட்டுனர் மனிதாபிமானம் துளியும் இன்றி சடலத்தை தெருவில் அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பின் கிராமத்தினர் இவ்விஷயத்தை கேள்விப்பட்டு சடலத்தை அருகிலுள்ள மயானத்தில் புதைத்தனர்.\nஇதே போன்று இன்னொரு மனித நேயமற்ற சம்பவம், சினாபலி எனும் இடத்திலும் நடந்துள்ளது. 102 அமரர் ஊர்தி ஓட்டுனர் கர்ப்பிணி பெண் ஒருவரின் கணவரிடம் 500 ரூபாய் லஞ்சப் பணம் கேட்டுள்ளார். இன்னொரு சம்பவத்தில் வார்ட்டில் லஞ்சம் கேட்டு அதைத் தர மறுத்ததால் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வராந்தாவில் பிரசவம் நடந்தது. லஞ்சம் என்பது எப்படி அடிமட்டத்திலிருந்து புரையோடி உள்ளது என்பதற்கு மேற்சொன்ன மூன்று சம்பவங்களும் சிறு சான்று. அரசாங்கம் இவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளது.\nட்ராலியில் மனைவியைத் தள்ளிச் சென்ற நபர்\nதினக்கூலி செய்து பிழைத்து வரும் ஒருவர் தனது மனைவியை மஹாகாலாபடாவில் உள்ள கம்யூனிட்டி ஹெல்த் செண்டரில் அனுமதிக்க 108 எண்ணில் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆனால் வாகனம் வராததால் ட்ராலியில் மனைவியை வைத்து அவசரமாக தானே அழைத்துச் சென்றுள்ளார். இச்சம்பாம் அப்பகுதியில் கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nகியாரபங்கா கிராமத்தைச் சேர்ந்த அகல்யா தாஸ் கடந்த சில நாட்களாகவே கடுமையான காய்ச்சலில் அவதியுற்று வந்தார். அவரின் நிலமை மோசமடையவே, அகல்யாவின் கணவர் குருசரானா கிராமத்தினரின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வாகனத்தை உடனடியாக அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் காத்திருந்தது தான் மிச்சம் ஆம்புலன்ஸ் வரவேயில்லை. வேறு வழியின்றி ஒரு ட்ராலியில் தன் மனைவியை ஏற்றி அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரித்த போது தங்களுக்கு குருசராணாவிடமிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை என்று மறுத்துவிட்டனர்.\nமனிதாபிமானம் அருகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற சம்பவங்களை தினம்தோறும் படித்துக் கொண்டும் கேள்விப்பட்டுக் கொண்டும் தான் இருக்கிறோம். புவனேஸ்வரில் மட்டுமல்ல தமிழகத்தில் கூட இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன தீர்வு சாமானியர்கள் வாழத் தகுதியில்லாத நிலம் ஆகிப் போனதா இந்தப் புனிதமான நாடு\nநாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகளுக்கு மதிப்பெண் கிடையாது. இருப்பினும், வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது\nபொறியியல் கல்லூரிகளில் முன்பு, என்.எஸ்.எஸ் எனப்படும் நேஷனல் சோஷியல் சர்வீஸ், என்.சி.சி. எனப்படும் நேஷனல் கேடட் கார்ப்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுடன் மக்களாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்த உன்னத் பாரத் அபியான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது) போன்ற செயல்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால், பட்டம் பெறுவதற்கு இவை கட்டாயம் என்ற நிலை இல்லை. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (All India Council for Technical Education (AICTE) கட்டுப்பாட்டின் கீழ் 10 ஆயிரம் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 18 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இனி இவர்கள் கட்டாயமாக யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.\nஇவற்றில் ஏதாவது ஒன்றில், 25 சதவிகித வருகை பதிவு இருக்க வேண்டும். இந்தச் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் எதுவும் கிடையாது. ஆனால், வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படிப்புடன் யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால்தான் பட்டம் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nமாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 'படிப்பைத் தவிர, மாணவர்கள் தங்கள் சொந்த நலனுக்காகவும், சமுதாய நலத்திற்கும் சேர்த்து, இத்தகைய நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் வேண்டும், என்றார் AICTE சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர். யோகா அல்லது விளையாட்டு ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டால் அவர்களின் உடல் அரோக்கியம் மேம்படும் என்றார் மற்றொரு அதிகாரி.\nபொறியியல் கல்லூரி மாணவர் கிருஷ்ண பிரபு கூறுகையில், 'இது வரவேற்கத்தக்க மாற்றம்தான். எங்களை கட்டாயப்படுத்தவில்லை என்றால் இதில் எல்லாம் ஈடுபடமாட்டோம். இப்போது வேறு வழி இல்லை, எனவே பின்பற்றுவோம்’ என்று கூறினார்.\nஇத்திட்டத்தைப் பற்றி அதிகாரி ஒருவரு கூறுகையில், 'இதற்கு முன் அரசு அறிவித்திருந்த கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதன் குறிக்கோளான அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மாணவர்கள் கிராமங்களைப் பார்வையிட வேண்டும். அதன்படி கிராமப்புற மக்களுடைய வாழ்க்கை முறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால் அத்திட்டம் கட்டாயம் இல்லை என்பதால் யாரும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. யோகா மற்றும் விளையாட்டை கட்டாயப்படுத்தியதன் மூலம் மாணவர்கள் தங்களின் சமூக அக்கறையை விஸ்தரித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் தானும் பயனடைந்து தான் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்றும் வாய்ப்புக்கள் அமையும்’ என்றார்.\nயோகா மற்றும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளை பொறியியல் பட்டப் படிப்பின் பாடத்திட்டத்தில் கூடுதலாக சேர்ப்பதை ஆல் இந்தியா போர்ட்ஸ் ஆஃப் ஸ்டடீஸ் பரிசீலித்து வருவதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.\nயூனிவர்சிட்டி க்ராண்ட்ஸ் கமிஷன் (யூ.ஜி.சி) அனைத்து பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் இதில் உற்சாகத்துடன் பங்கேற்று அதன் சாட்சியாக உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கச் சொன்னது.\nஅரசாங்கம் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக உன்னத் பாரத் அபியான் (UBA) மூலம் பல திட்டங்களை முன் வைத்துள்ளது. கல்வி நிறுவனங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்குத் தகுந்த பங்களிப்பைச் செய்யத் தொடங்கினால், ஒட்டுமொத்த சமூகமும் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேற வாய்ப்புக்கள் உருவாகும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். NSS அமைபின் மூலம் இளைஞர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யலாம். எத்தகைய சமூகப் பிரச்னைகளாக இருந்தாலும் அதற்கு அவர்கள் குரல் கொடுக்கலாம். உதாரணமாக தில்லி பல்கலைக்கழகம், 1969 - ல் இத்திட்டத்தை செயலாக்கத் தொடங்கியது.\n இளைஞர்கள் உணவுக்காக கடைகளை உடைத்தனர்\nபதினைந்து வயதிலிருந்து ஐம்பது வரையிலான சாமானியர்களான அவர்கள் அணிந்திருந்த உடை கண்ணியமாகவே இருந்தது. ஆனால், முகத்தை ஒரு துணியால் மூடி மறைத்திருந்தனர். கைகளில் ஆயுதம் போல் குடைகளை வைத்திருந்தனர். இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் டார்ஜிலிங் தெருக்களில் இவர்களைப் பார்க்க முடியும். அவர்கள் செய்த செயல் என்ன\nதிருடர்களைப் போல் இவர்கள் தெருக்களில் அலைந்து திரிந்து பூட்டியிருக்கும் கடைகளிலிருந்தும் தாளிடப்பட்டிருக்கும் வீடுகளின் கதவைத் தட்டியும் இறைஞ்சுவது எதனை உணவு என்றால் அதிர்ச்சியாக உள்ளதா உணவு என்றால் அதிர்ச்சியாக உள்ளதா சமீபத்தில் கோர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை முன்வைத்து டார்ஜிலிங் மலைப் பகுதியில் நடைபெறும் போராட்டமும் அதனைத் தொடர்ந்து காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தின் பின் விளைவுதான் இது\nமேற்கு வங்கத்தின் எல்லைப் பகுதியான டார்ஜிலிங்கில் கோர்க்கர் இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தங்களுக்கு கோர்க்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைத்து தர வேண்டும் என்று அம்மக்களின் நீண்டகால கோரிக்கை. அதனை வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.\n'மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் முதல் வகுப்பிலிருந்து அனைவரும் வங்க மொழியைப் படிக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பினைக் கிளப்பியது. நேபாளம் மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே கோர்க்காலாந்துப் பகுதிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வெடித்தது. மேலும் டார்ஜிலிங்கில் மேற்கு வங்க மாநில அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை மீண்டும் கோர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, டார்ஜிலிங் மலைப்பகுதியில் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஜெஜேஎம் கட்சியினர் தங்கள் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தினர்.\nகடைகள், உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் வணிக வளாகங்கள், ஆகியவை பெரும்பாலான நாட்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு கோதுமை, அரிசி, எண்ணெய், காய்கறி, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் விற்பனை நிறுத்தப்பட்டு பூட்டப்பட்டு இருந்தது. உணவுப் பொருட்கள் கிடைக்காத நிலையில் இளைஞர்கள் சிலர் களத்தில் இறங்கி தங்களுக்கு வேண்டிய பொருட்களை அடாவடியாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.\nஇரவில் ஒரு காலி சாக்குப் பையை எடுத்துக் கொண்டு செளக் பஜார் பகுதிக்குச் செல்லும் இவர்கள், கையில் கிடைத்த உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், குளிர் பானங்கள் போன்றவற்றை கடைகளை உடைத்து திருடி விடுகின்றனர். 150 நபர்கள் அடங்கிய மக்கள் குழுவொன்று ரோந்துக்கு வந்திருந்த சீனியர் போலீஸ் துறை அதிகாரி ஒருவரை சூழ்ந்து, தங்களுக்கு உணவுப் பொருட்களை ஏற்பாடு செய்து தரும்படி கலாட்டா செய்தனர். அந்த அதிகாரி அவர்களிடம், சமீபத்தில் உணவுத் திருட்டில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தன் வீட்டிலிருந்து அளித்ததாகக் கூறினார்.\nஆனால் அடுத்த இரண்டு நாளிலேயே மீண்டும் கையும் களவுமாக பிடிபட்டனர். தன்னால் தினமும் அவர்களுக்கு உணவுப்பொருட்களை அளிக்க முடியாத நிலையை எடுத்துக் கூறி அவர்களுடைய பெயர்கள் மற்றும் முகவரியைக் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இவர் தங்களை சிறை பிடிக்கத்தான் இந்த தகவல்களைக் கேட்கிறார் என்று நினைத்து சென்றுவிட்டனர். உணவுப் பொருட்கள் விற்பனையாளர்களிடம் போராட்டக்காரர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் யாரும் கடையைத் திறப்பதில்லை. மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகி இருக்கிறார்கள். மக்கள் உதவ முன் வராவிட்டால் காவல்துறை என்னதான் செய்வது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்’ என்றார்.\nகோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் மற்றும் எம்எல்ஏ அமர் ராய் கூறுகையில், 'நாங்கள் ரேஷன், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்குமாறு ஏற்பாடுகளை கூடிய விரைவில் செய்கிறோம்' என்று உறுதியளித்துள்ளார்.\nபெண் கல்விக்காக தொடர்ந்து போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசிஃப் ரசாய் நேற்று (7.7.2017) பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். புதிதாக டிவிட்டர் கணக்கு தொடங்கிய அவர், முதல் பதிவாக 'இன்று எனது பள்ளிப் பருவத்தின் கடைசி நாள். டிவிட்டரில் எனது முதல் நாள். பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டது வருத்தம்தான் என்றாலும், எதிர்காலத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். லட்சக்கணக்காக பெண்கள், பள்ளிப் படிப்பைக் கூட முடிக்க முடியாத சூழலில் இருக்கின்றனர். அடுத்த வாரம் முதல் மத்திய கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவுக்கு பயணம் செய்து அங்குள்ள பெண்களைச் சந்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.\nமலாலாவின் முதல் டிவீட்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.. டிவிட்டர் கணக்கு தொடங்கி சில மணி நேரத்திலேயே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் அவரைப் பின் தொடர்கின்றனர். கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு வாழ்த்து தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் உட்பட உலகின் பல பிரமுகர்களும் மலாலாவை வாழ்த்திப் பதிவிட்டுள்ளனர். டிவிட்டரிலிருந்தும் அவருக்கு வரவேற்பு பதிவு அனுப்பப்பட்டது.\nமலாலா 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பெண் குழந்தைகள் கல்வி குறித்து குரல் எழுப்பியதற்காக தொடர்ந்து தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். தைரியமான பெண் என்பதைக் குறிக்கும் ‘ஸிதாரே-எ-ஸுஜாத்’ எனும் உயரிய பொதுமக்கள் விருதை பாகிஸ்தான் அரசு இந்த தைரியசாலிப் பெண்ணுக்கு அளித்து கெளரவப்படுத்தியது. பெண் கல்விக்காக போராடத் தொடங்கிய மலாலாவை உலகமே பாராட்டியது. இத்துடன் கணக்கில் அடங்காத கொலை மிரட்டல்களும் மலாலாவுக்குக் கிடைத்தன. அவரது செயல்பாடுகளை பாராட்டி, அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு 2014 -ல் வழங்கப்பட்டது. தற்போது, மலாலாவுக்கு, 20 வயது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2017\nநிகழும் திருவள்ளுவராண்டு 2048 ஆனித் திங்கள் 30 ஆம் நாள் (14-07-2017) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் 3-ஆவது அரியலூர்ப் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற உள்ளது.\nமாண்புமிகு தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்று விழாவினை தொடங்கிவைத்துப் பேருரையாற்றுவார்.\nமாண்புமிகு தமிழ்நாடு அரசுத் தலைமைக் கொறடா திரு தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்கள் தலைமையுரையாற்றுவார்.\nஅரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) திரு சே.தனசேகரன் அவர்கள் தொடக்கவுரையாற்றுவார். அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முனைவர் அபிநவ் குமார் இ.கா.ப. அவர்கள் தலைமை விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்குவார்.\nதமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் தலைவர் திரு சீனி பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை ஏற்பார்.\nஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நள்ளிரவு 12 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அமல்படுத்தினார்.\nமுன்னதாக ஜிஎஸ்டி அறிமுக சிறப்பு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் தொடங்கியது.\nவிழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர்கள், மாநில நிதி அமைச்சர்கள், தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றுள்ளனர்.\nநாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரே தேசம் ,ஒரே வரி என்ற மக்களின் கனவு இன்று நனவாகிறது. இதனால் மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு வெளிப்படையான வரிவிதிப்பு முறையாக இருக்கும் .ஜிஎஸ்டி எளிமையானது, வெளிப்படை தன்மையுடையது ஜிஎஸ்டி யால் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு முடிவு கட்டப்படும் எனவும் இந்த வரிவிதிப்பு முறை இந்தியாவுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என மோடி தெரிவித்தார்.\nகடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமுடிவுகளை www.trp.tn.nic.in என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.\nதேர்வு முடிவுகளுடன் இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/30/ஆசிரியர்-தகுதித்-தேர்வு-முடிவுகள்-இணையத்தில்-வெளியீடு-2729559.html 2727933 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் அரியலூர் புத்தகத் திருவிழா\nமூன்றாம் ஆண்டு அரியலூர்ப் புத்தகத் திருவிழா ஜூலை 14 முதல் ஜூலை 23 வரை (பத்து நாட்கள்), அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறும்.\nமாணவக் கல்வி மேம்பாட்டினை கருத்திற்கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடையேயும் புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் அரியலூர் மாவட்ட ஆட்சியரகம், தென்னிந்தியப் புத்தக வெளியீட்டாளர் விற்பனையாளர் சங்கம் ஆகியோரின் உறுதுணையுடன் அரியலூர் மாவட்டத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் சார்பில் பேரளவிலான புத்தகத் திருவிழா ஒன்றினை பத்து நாட்களுக்கு 2017 சூலை 14 முதல் 23 வரை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள், அறிவிற்கு விருந்தளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெறுகின்றன. பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள், அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள் வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்.\nதமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் மாண்புமிகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் புத்தகத் திருவிழாவினைத் தொடங்கி வைக்க இசைந்துள்ளார். தமிழ்நாடு அரசின் மாண்புமிகு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.\nவிழா சீரும் சிறப்புமாக நடைபெறப் பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள், வணிகக் குழுமங்கள், வங்கிகள், மருத்துவர்கள், செய்தி ஊடகத் துறையினர், நூலகத் துறையினர் எனப் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பினை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். பெரும் பொருட் செலவினை உட்கொண்ட இவ்விழாவிற்குப் பெரும் அளவிலான நன்கொடையை நல்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் தமிழக ஆளுநர் வித்யாசாகரராவ்விடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தனர்.\nஅதற்கு ஆதாரமாக தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோ சிடி ஒன்றையும் ஆளுநரிடம் அளித்திருந்தனர்.\nஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ஆளுநரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு செயலருக்கு ஆளுநர் வித்யாசாகரராவ் உத்தரவிட்டுள்ளார்.\nலண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது.\nசாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.\nடாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆட்டத்தின் துவக்கம் முதல் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தனர்.\nஇரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே ரன் குவிக்க தவறினர்.\nஇந்திய அணி வீரர்களான தவான் 21 ரன்களும், கோலி 5 ரன்களும், தோனி 4 ரன்களும், ஜாதவ் 9 ரன்களும் , ஜடேஜா 15 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.\nஇந்திய அணியில் அதிக பட்சமாக ஹார்த்திக் பாண்டியா 70 ரன்களும், யுவராஜ் சிங் 22 ரன்களும் எடுத்தனர்.\nஇதனால் இந்தியஅணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 158 ரன்க���் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது.\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை காலை 11 மணி அளவில் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி யுமான தம்பிதுரை சந்திக்க இருக்கிறார்.\nஇன்று மாலை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்தது தொடர்பாக புகார் தெரிவித்தார். மேலும் குதிரை பேரத்தில்தான் தமிழகத்தில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக எம்எல்ஏவே இதனை தெளிவாக பேட்டியாகக் கொடுத்துள்ளார். எனவே இது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று நேரமில்லா நேரத்தில் எழுப்பினோம். ஆனால் அதற்கும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. குதிரை பேர விவகாரம் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநரிடம் தெரிவித்தார்.\nஆளுநரும், இது குறித்து சட்ட ரீதியாக கலந்து பேசி முடிவெடுப்பதாக உறுதி அளித்தார் என்று கூறினார்.\nஇந்நிலையில் நாளை காலை 11 மணி அளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை அதிமுக எம்.பி தம்பிதுரை நாளை சந்திக்க இருக்கிறார்.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.34 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.20 காசுகளும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வந்தன இந்த முறையை மாற்றி விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி நாடுமுழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இரு தினங்களுக்கு முன் அமல்படுத்தின.\nஇந்த விலை மாற்றம் தினந்தோறும் காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும்.\nநாளை காலை முதல் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.34 காசும், டீசல் விலை ரூ.20 காசுகளும் விலை குறைக்கப்பட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.42 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.03 க்கும் விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nதினந்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முடிவை அமல் படுத்தப்பட்ட இரு தினங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக குறைக்கப்பட்டது.\nவந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷூக்கு சென்னையில் செயல்படும் கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது நேற்று சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வழங்கப்பட்டது.\nஇவ்விழாவிற்கு தமிழின் மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் இராம.குருநாதன் அனைவரையும் வரவேற்றார்.\nகடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழில் வெளியான நாவல், கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை நூல்களில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு பாராட்டுச் சான்றிதழும் தலா ரூ.5000/- பணமுடிப்பும் வழங்கப்பட்டன.\nவந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஹைக்கூ கவிதை நூல் சென்ற ஆண்டில் வெளியான சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு, அந்நூலை எழுதிய கவிஞர் மு.முருகேஷூக்கு ’கவிஞர் விழிகள் தி.நடராசன்’ பெயரிலான இலக்கிய விருதினையும் பாராட்டுச் சான்றிதழையும் ரூ.5000/- பண முடிப்பையும் தமிழக அரசின் வேளாண் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., வழங்கிச் சிறப்பித்தார்.\nகவிஞர் மு.முருகேஷ் இதுவரை 35-க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கிய, விமர்சன நூல்களை எழுதி உள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nஇவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இள முனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது தொடர் ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் இயங்கும் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் ‘குறுங்கவிச் செல்வர்’ எனும் விருதினை சென்ற ஆண்டு வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பாராட்டுதழ்களையும் தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், பொதுவுடைமை இயக்க மூத்தத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம.திருமலை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் கவிமுகில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபடக்குறிப்பு : கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருதினை கவிஞர் மு.முருகேஷூக்கு தமிழக அரசின் வேளாண் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., வழங்கும்போது எடுத்த படம். அருகில், (இடமிருந்து) கவிஞர் கவிமுகில், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், கவிஞர் ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டோர் உள்ளனர்.\nகவிக்கோ அப்துல் ரகுமான் (80) மூச்சு திணறல் காரணமாக சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இன்று(ஜூன்2)அதிகாலை காலமானார்.\nசாகித்ய அகாடமி விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரையில் 1937 ம் ஆண்டு பிறந்தார்.\nதமிழ், ஆங்கிலம், உருது, இந்தி என பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவரின் ’ஆலாபனை’ கவிதை தொகுப்புக்காக 1999 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார் மேலும் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது ,ராணா இலக்கிய விருது, கம்பர்விருது , பொதிகை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 1.23 காசுகளும், டீசல் லிட்டருக்கு 89 காசுகளும் விலை உயர்த்தப்படுள்ளன.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nதோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அகமது பாஷா என்பரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 35 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/may/15/சென்னை-வ���மான-நிலையத்தில்-1100-கிலோ-தங்கம்-பறிமுதல்-2702631.html 2702632 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு திருவள்ளூர் DIN Monday, May 15, 2017 10:37 AM +0530\nதிருவள்ளூர் மாவட்டம், வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம், வடசென்னை அனல்மின் நிலையத்தின் முதலாவது நிலையில் முதல் பிரிவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இதனை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், நிலைமை சரியானவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/may/15/வடசென்னை-அனல்மின்-நிலையத்தில்-210-மெகாவாட்-மின்உற்பத்தி-பாதிப்பு-2702632.html 2699731 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் நுகர்வோர் தீர்ப்பாய காலியிடங்களை நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன் DIN DIN Wednesday, May 10, 2017 09:15 PM +0530\nசென்னை, மே 10: நுகர்வோர் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nநம் நாட்டில் தேசிய, மாநில, மாவட்ட குறை தீர்ப்பாயங்களில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிரான 75 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடுத்தபடியாக, ரியல் எஸ்டேட் துறை சம்பந்தமாக சுமார் 16 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் வங்கித்துறை, மின்சாரத் துறை ஆகியவற்றுக்கு எதிரான வழக்குகளும் முழுமையாகத் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.\nதீர்ப்பாயங்களில் தற்போது 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதால் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கவும், முடித்து வைப்பதற்கும் உறுப்பினர்கள் போதிய அளவில் தீர்ப்பாயத்தில் பணியில் இருக்க வேண்டியது அவசியம்.\nஎனவே, தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்களை குறிப்பாக முக்கியப் பணியிடங்களை முழுமையாக, உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/may/10/நுகர்வோர்-தீர்ப்பாய-காலியிடங்களை-நிரப்ப-வேண்டும்-ஜிகேவாசன்-2699731.html 2699057 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னையில் சாரல் மழையால் சாலை விபத்து DIN DIN Tuesday, May 9, 2017 11:19 PM +0530\nசென்னையில் இரவு பெய்த சாரல் மழையால் சில இடங்களில் சாலையில் எண்ணெய் போன்ற படலம் உருவானதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலர் கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.\nகோடம்பாக்கம் முதல் வடபழனி முதல் சாலையில் இது போன்ற எண்ணெய் போன்ற படலம் உருவானது.\nபோக்குவரத்து காவல் துறையினர் எண்ணெய் படலத்தின் மீது மண்னை கொட்டி சாலையை சரிசெய்து வருகின்றனர்.\nமேலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கவனமாக செல்லவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/may/09/சென்னையில்-சார-மழையால்-சாலை-விபத்து-2699057.html 2690883 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி.தினகரன் கைது DIN DIN Wednesday, April 26, 2017 12:21 AM +0530\nஇரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனை தில்லி போலீஸார் இரவு கைது செய்தனர்.\nகடந்த வாரம் தில்லியில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.\nஅவரிடம் தில்லி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தினகரன் தன்னிடம் பணம் கொடுத்ததாக வாக்கு மூலம் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த தில்லி போலீஸார் தினரனிடம் நேரில் ஆஜராகும் படி சம்மன் அளித்தனர்.\nசம்மனை பெற்ற தினகரன் கடந்த நான்கு நாட்களாக 37 மணி நேரம் தில்லி போலீஸார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் தினகரனின் உதவியாளர் மற்றும் நண்பர் மல்லிகார்ஜுனனிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.\nதினகரனின் பதில் திருப்தி அளிக்காத நிலையில் தில்லி போலீஸார் தினகரனை கைது செய்துள்ளனர்.\nசென்னை கிரீன் வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் தங்கமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஅமைச்சர் தங்கமணி வீட்டில் ஒரு மணி நேரத்திற்கும்மேலாக நடைபெறும் ஆலோசனையில் ஜெயகுமார். ஓ.எஸ். மணியன் உட்பட 20 கும் மேற்பட்ட அமைச்சர்களும், எம்.பி களும���, கட்சியின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.\nமுதலமைச்சர் - தம்பிதுரை சந்திப்பையடுத்து அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.\nஐ.என்.எஸ் போர்க் கப்பலை பார்வையிடுவதற்காக நாளை அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.களும் சென்னைக்கு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல்.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/apr/17/சென்னையில்-தமிழக-அமைச்சர்கள்-திடீர்-ஆலோசனை-2686046.html 2683332 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ராடன் நிறுவனத்தில் ரூ.4.97 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது: வருமான வரித்துறை DIN DIN Wednesday, April 12, 2017 10:53 PM +0530\nராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை மேற்கொண்டதில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.\nஅங்கு கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் குறித்து விளக்கம் அளிக்க சரத்குமார், ராதிகா சரத்குமாருக்கு இருவரும் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதில் ராடன் நிறுவனத்தில் ரூ 4.97 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சரத்குமார், ராதிகா சரத்குமார் இருவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன .\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/apr/12/ராடன்-நிறுவனத்தில்-ரூ497-கோடி-வரி-ஏய்ப்பு-நடந்துள்ளது-வருமான-வரித்துறை-2683332.html 2680677 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து DIN DIN Saturday, April 8, 2017 06:16 AM +0530\nசென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது:\nஇந்த தீ விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை தான் பத்திரமாக இருப்பதாகவும், உதவிய பணியாளர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். தீ விபத்து குறித்து காரணம் தெரியவில்லை.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/apr/08/நடிகர்-கமல்ஹாசன்-வீட்டில்-திடீர்-தீ-விபத்து-2680677.html 2679911 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஐ.பி.எல் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி DIN DIN Friday, April 7, 2017 12:45 AM +0530\nபுனேவில் நடைபெறும் இன்றைய போட்டியில் ‘டாஸ்’ வென்ற புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து மும்பை அணிக்கு பார்த்திவ் பட்டேல் மற்றும் ஜோஸ் பட்லர் துவக்கம் தந்தனர்.\nதொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 19 ரன்கள் எடுத்தபோது பார்த்திவ் பட்டேல் இம்ரான் தாகீர் பந்துவீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய புனே அணிக்கு அகர்வால் 6 ரன்களும், ரகானே சிறப்பாக விளையாடி 34 பந்துகளில் 60 ரன்களை குவித்தார்.\nபின் களமிறங்கிய ஸ்மித் 54 பந்துகளில் 84 ரன்களையும் தோனி 12 ரன்களியும் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்கள் எடுத்து புனே அணி சிறப்பான வெற்றி பெற்றது.\n]]> http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/7/w600X390/smith.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/apr/07/ஐபிஎல்-போட்டி-7-விக்கெட்-வித்தியாசத்தில்-புனே-அணி--வெற்றி-2679911.html 2569700 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கர்நாடக சட்டப் பேரவை சிறப்பு கூட்டம்: உச்சநீதிமன்றத்திற்கு எதிராக ஆவேசமாக பேச வேண்டாம் என சபாநாயகர் அறிவுறுத்தல் DIN DIN Friday, September 23, 2016 02:48 PM +0530\nகாவிரியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தீர்ப்பளித்தது.\nஇதனை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக சட்டப்பேரவையின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது.\nபேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் ஆவேசமாக கடுமையான வார்த்தைகளில் பேச கூடாது என சபாநாயகர் கே.பி.கோலிவாட் அறிவுறுத்தினார்.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/23/கர்நாடக-சட்டப்-பேரவை-சிறப்பு-கூட்டம்-உச்சநீதிமன்றத்திற்கு-எதிராக-ஆவேசமாக-பேச-வேண்டாம்-என-சபாநாயகர்-2569700.html 2568541 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் DIN DIN Wednesday, September 21, 2016 09:58 PM +0530\nதமிழகத்திற்கு தண்ணீர் த��றந்துவிட முடியாது என கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகாவிரி நீர் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.\nஇதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்பமொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் குமாரசாமி, அமைச்சர்கள் பரமேஷ்வர், எம்.பி.பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்\n]]> http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/21/w600X390/karnataka.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/21/தமிழகத்திற்கு-தண்ணீர்-திறந்துவிட-முடியாது-என-கர்நாடக-அமைச்சரவை-கூட்டத்தில்-தீர்மானம்-2568541.html 2567319 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கர்நாடக அரசிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: கர்நாடக உள்துறை அமைச்சர் DIN DIN Monday, September 19, 2016 08:12 PM +0530\nதில்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு நீர் திறக்கும்படி உத்தரவிடப்பட்டது.\nஇதற்கு, கர்நாடகா அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், நீர் தர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, இன்று மாலை கர்நாடக அமைச்சரவை அவசர கூட்டம் பெங்களூருவில் நடந்தது.\nஇதையடுத்து, கர்நாடக உள்துறை அமைச்சர் கூறுகையில் \"கர்நாடக அரசிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு நாளை மேல்முறையீடு செய்யும். மாநில பாதுகாப்பு தொடர்பாக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.\nஇப்போராட்டத்துக்கு விவசாய, வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட��சிகள் ஆதரவு அளித்தன.\nஒவ்வொரு கட்சியிலும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.\nஇப்போராட்டம் இன்று மாலை 6 மணியளவில் நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 7100 பேர் கைது செய்யப்பட்டதாகவும், முழு அடைப்பு அமைதியாக நடந்து முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/16/முழு-அடைப்பு-போராட்டம்-தமிழகம்-முழுவதும்-30-ஆயிரம்-பேர்-கைது-2565731.html 2560462 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன் சென்னை DIN Tuesday, September 6, 2016 01:21 PM +0530\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு கர்நாடக அரசு காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.\nகர்நாடக அரசின் வீண்பிடிவாதப் போக்கால் காவிரி நீரை நம்பியிருக்கின்ற சுமார் 5 இலட்சம் தமிழக விவசாயக் குடும்பங்களின் விவசாயம் மூன்று போகத்திலிருந்து, இரண்டு போகமாக மாறி, ஒரு போக விளைச்சலுக்கும் காத்திருக்கின்ற சூழலே நிலவுகிறது.\nகாவிரி நீரை நம்பியிருந்த விவசாயிகளுக்கு எமாற்றமே மிஞ்சியதால் கடந்த 7 வருடங்களாக குறுவை சாகுபடி நடைபெறாமல் போன நிலையில் இனி சம்பா சாகுபடியும் நடைபெறுமா என்பது கேள்விக்குரியதாக உள்ளது. மேலும் காவிரி நீரை குடிநீருக்காக நம்பியிருக்கின்ற பல இலட்சக்கணக்கான பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.\nதற்போது காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையிலாவது கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறது. நேற்றைய தினம் 05.09.2016 திங்கள் கிழமை காவிரி நீர் பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கர்நாடக அரசு வரும் 10 நாட்களுக்கு நாள் தோறும் 15 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\nஎனவே கர்நாடக அரசு அம்மாநிலப் பிரச்னைகளையும், அரசியல் உள்நோக்கத்தையும் உட்படுத்தாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு இனிமேலும் காலம் தாழ்த்தாமல், தமிழகத்துக்கு கால அட்டவணைப்படி மாதம் தோறும் காவிரியிலிருந்து உரிய தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.\n]]> http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/6/w600X390/vasan.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/06/உச்ச-நீதிமன்ற-தீர்ப்பை-ஏற்று-கர்நாடக-அரசு-காவிரியில்-உடனே-தண்ணீர்-திறந்துவிட-வேண்டும்-ஜிகேவாசன்-2560462.html 2560039 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னையில் 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசென்னையில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் செம்மரக்கட்டைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.\nசென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள கொண்டித்தோப்பில் தனியார் குடோன் ஒன்றில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்திய போலீசார், அங்கு பதுக்கப்பட்டிருந்த 1.5 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய்கள் ஆகும்.\nஇது தொடர்பாக தண்டயார்பேட்டையை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்புத்துறை அலுவலகம் அருகே இன்று மதியம் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியானார்கள்.\nஆப்கான் தலைநகர் காபூலில் மையப்பகுதியில் அமைந்துள்ளது அதிபர் மளிகை. அதை ஒட்டியே அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன. அந்த பகுதியில் உள்ள பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் 3.30 மணி அளவில், பணி முடிந்து ஊழியர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், வாயில் அருகே குண்டு ஒன்று வெடித்தது.\nசிறிய அளவிலான இந்த குண்டு வெடிப்பில் என்ன நடந்தது என்று பார்க்க அங்கே மற்றவர்கள் கூடிய வேளையில் மற்றொரு சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் மரணம் அடைந்ததாக ஆப்கான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகாயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்களில் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/f82-forum", "date_download": "2018-05-24T06:19:40Z", "digest": "sha1:2IQCVCPHKOO6FIB67PRV2Y4ACRZJQU3W", "length": 21278, "nlines": 269, "source_domain": "www.eegarai.net", "title": "திருக்குறள்", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்��ு :: மாணவர் சோலை :: திருக்குறள்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nகுறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்\nதிருக்குறள் - ஆங்கில மொழியாக்கம் - சுத்தானந்த பாரதியார்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெ���்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slt.lk/ta/business/international", "date_download": "2018-05-24T06:23:47Z", "digest": "sha1:WINC3TJMYDJ4IR2BM4MYHRQD2KEO6A6H", "length": 11311, "nlines": 305, "source_domain": "www.slt.lk", "title": "சர்வதேசம் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nஉலகளாவிய ஸ்ரீலரெவின் பெறுவழி மையங்கள், போட்டி விலைகளில் உயர் அம்சங்களைக்கொண்ட உலகத்தரமான சேவைகளை வழங்குகின்றன. விற்பனை மற்றும் மொத்தவிற்பனைச் சந்தையில் எமது முன்னிலையானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இயக்குனர்களின் தேவைகளுக்கான மொத்தவிற்பனை தீர்வுகளை அபிவிருத்திசெய்ய வழிவகுக்கிறது. அத்துடன் இதனால் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப எமது மொத்தவிற்பனை தீர்வுகளைத் தொடர்ந்தும் பின்பற்றவும் முடிகிறது.\nஸ்ரீலரெ அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உலகளாவிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்காக பலவிதமான புதுமை உருவாக்கங்கொண்ட தரவுத்தீர்வுகளை வழங்குகிறது. எமது உலகளாவிய இணைப்புகையானது SE-ME-WE 3, SE-ME-WE 4, DS (Dhiragu-SLT), BL (Bharat-Lanka) cable systems, globally dispersed POP போன்ற எமது கடலடிக்கேபிள் கொள்ளளவுகளால் இணைக்கப்படுகிறது. அத்துடன், Tier 1 சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குனர்களுடனான பலமான பங்குடமையானது வாடிக்கையாளர்களின் தேவைகளை சிக்கல்களின்றி நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துகிறது.\nசமீபத்திய மின்னஞ்சல் மேம்படுத்தல்களுக்கு பதிவுசெய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-24T06:31:57Z", "digest": "sha1:TZDBNS2K7VOLVBDQKCLNPO5QUTAYXRSQ", "length": 11048, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாங்குயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபேரினம்: Oriolus (மாங்குயில் இனம்)\nஇனம்: O. oriolus மாங்குயில்\nமாங்குயில் (இலங்கை வழக்கு: மாம்பழக் குருவி) உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை. இதன் அறிவியல் பெயர் ஓரியோலசு ஓரியோலசு (Oriolus oriolus). கண்ணருகேயும் கறுப்புத் திட்டுகள் இருக்கும். ஏறாத்தாழ 22-25 செமீ (9-10 அங்குலம்) நீளமுடைது. வீட்டுக் குருவியை விடப் பெரியது. சற்றேறக்குறைய மைனா அளவினது. இது மாமரத்தில் காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளால் இருப்பதாலும் மாங்குயில் எனப்படுகின்றது. இதன் குரல் (குயிலும் பாட்டு) இனிமையாக இருக்கும் (மாங்குயில் கூவுவதைக் கேட்க). மாங்குயில் முட்டைகள் வெளிரிய இளம் பழுப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும். கூட்டில் 3-4 முட்டைகள் இருக்கும். இதன் குஞ்சுகள் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். குஞ்சுகளின் தொண்டை,, நெஞ்சுப்பகுதிகளும் அடிப்பகுதிகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அடர்ந்த நிறத்தில் கோடு கோடாக இருக்கும்.[2]\nதலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர் கருந்தலை மாங்குயில்[3] (அறிவியல் பெயர் ஓரியோலசு காந்தோமசு Oriolus xanthomus). ஓரியோலசுக் குடும்பத்தைச் சேர்ந்த இவை தவிர மாங்குயில் போலவே தோற்றம் அளிக்கும் அமெரிக்க மஞ்சக்குயில்களும் ஆங்கிலத்தில் ஓரியோல் (Oriole) என்னும் அதே பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் வேறு பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்க மஞ்சக்குயில்கள் அறிவியல் வகைப்பாட்டின்படி இக்டேரசு (Icterus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை[4].\n↑ இக்டேரசு என்பது கிரேக்க மொழிச்சொல் ῖκτερος என்பதில் இருந்து உருவானது. இச்சொல்லின் பொருள் மஞ்சள் காமாலை (jaundice) என்னும் நோய் ஆகும். இந்நோய் உடையவர் இப்பறவையைப் பார்த்தால் இந்நோய் தீரும் என்று நம்பினராம்- பார்க்கவும்: ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி.[1]). எனவே இப்பறவைக் குடும்பத்துக்கு இக்டேரசு என்று பெயர்\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 01:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/renault-to-offer-amt-and-new-base-model-under-lodgy-mpv-009892.html", "date_download": "2018-05-24T06:10:02Z", "digest": "sha1:DSCTLRC5L3LQ6YD3QEOUYIWSUNXV4M7B", "length": 14256, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரெனோ லாட்ஜி எம்பிவியின் புதிய வேரியண்ட்கள் விரைவில் அறிமுகம் - Tamil DriveSpark", "raw_content": "\nரெனோ லாட்ஜி எம்பிவியின் புதிய வேரியண்ட்கள் விரைவில் அறிமுகம் - டொயோட்டா இன்னோவாவிற்கு மாற்று\nரெனோ லாட்ஜி எம்பிவியின் புதிய வேரியண்ட்கள் விரைவில் அறிமுகம் - டொயோட்டா இன்னோவாவிற்கு மாற்று\nரெனோ லாட்ஜி எம்பிவி, ஏஎம்டி மற்றும் புதிய பேஸ் வேரியண்ட்டிலும் வழங்கப்பட உள்ளது.\nவிரைவில் வெளியாக உள்ள ஏஎம்டி மற்றும் புதிய பேஸ் வேரியண்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.\nஃப்ரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனமான ரெனோ, தங்களின் லாட்ஜி எம்பிவியில், ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தபட்ட மாடலை வெளியிட உள்ளனர்.\nமேலும், தங்களின் லாட்ஜி எம்பிவியில், புதிய பேஸ் வேரியண்ட்டையும் வழங்க திட்டமிட்டுள்ளனர்.\nCarandBike.com வெளியிட்ட செய்தியில், ரெனோ லாட்ஜி எம்பிவி, 6-ஸ்பீட் ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாக உள்ளது என அறிவிக்கபட்டுள்ளது. இதே 6-ஸ்பீட் ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தான் ரெனோ டஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவியிலும் பொருத்தபட்டுள்ளது.\nஇந்த 6-ஸ்பீட் ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ், லாட்ஜி எம்பிவியின் இரு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த 2 வேரியண்ட்களுமே ரெனோவின் 1.5 லிட்டர் டிசிஐ ரெயில் டீசல் இஞ்ஜினின் 108 பிஹெச்பி வெர்ஷனை கொண்டிருக்கும்.\nஈஸி-ஆர் ஏஎம்டி - விலை;\nஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகும் ரெனோ லாட்ஜி எம்பிவி, வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட லாட்ஜி எம்பிவியை விட சுமார் 50,000 ரூபாய் விலை உயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.\nடொயோட்டா நிறுவனம், டேக்ஸி ஆபரேட்டர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான தங்களின் இன்னோவா கார்களின் உற்பத்தியை சமீபத்தில் தான் நிறுத்��ினர்.\nஇன்னோவா எம்பிவிக்கு பதிலாக தான், க்ரிஸ்ட்டா என அழைக்கபடும் 2-ஆம் தலைமுறை டொயோட்டா இன்னோவாவை அறிமுகம் செய்கின்றனர். பிரிமியம் எஸ்யூவியாக அறிமுகம் செய்யபடும் க்ரிஸ்ட்டா சற்று கூடுதல் விலையில் அறிமுகம் செய்யபட உள்ளது.\nஇந்திய வாகன சந்தைகளில் மிகவும் புகழ்மிக்க எம்பிவியாக விளங்கிய டொயோட்டா இன்னோவாவின் உற்பத்தி நிறுத்த நடவடிக்கையை உற்று கவனித்து வந்த ரெனோ நிறுவனம், புதிய திட்டம் வகுத்துள்ளது.\nரெனோ நிறுவனம், லாட்ஜி எம்பிவியின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய உள்ளனர். இது, க்ரிஸ்ட்டா என அழைக்கபடும் 2-ஆம் தலைமுறை டொயோட்டா இன்னோவாவை காட்டிலும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யபடும்.\nடேக்ஸி உபயோகங்களுக்காக, ரெனோ லாட்ஜி எம்பிவியின் புதிய பேஸ் வேரியண்ட்டை தவிர, மேலும் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளனர்.\nஇந்த மாடல், ரெனோ லாட்ஜி எம்பிவியின் தற்போதைய வேரியண்ட் மற்றும் புதிய வேரியண்ட்டுக்கும் இடையில் வகைபடுத்தபட உள்ளது.\nடேக்ஸி உபயோகங்களுக்காக அறிமுகம் செய்யபட லாட்ஜி எம்பிவியின் 2 வேரியண்ட்களுடைய இண்டீரியர்களுமே, பல வகை பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் கொண்டு வடிவமைக்கபட்டிருக்கும்.\nதேவை இல்லாத விலை உயர்வுகளை தவிர்க்கும் நோக்கத்துடன், இந்த 2 வேரியண்ட்கள் குறிப்பிட்ட வண்ண தேர்வுகளில் மட்டுமே வழங்கப்பட உள்ளது.\nரெனோ லாட்ஜி ஸ்டெப்வே மாடல் விற்பனைக்கு அறிமுகம் - அதிகாரப்பூர்வ தகவல்கள்\nஇன்னோவாவுக்க சிக்கலை தரும் விலையில் ரெனோ லாட்ஜி அறிமுகம் - விபரம்\nடிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க\n4 சக்கர வாகன செய்திகள்\n2 சக்கர வாகன செய்திகள்\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #லாட்ஜி #ரெனோ #எம்பிவி #ஏஎம்டி #அறிமுகம் #ஆட்டோ செய்திகள் #auto news #renault #lodgy #amt #mpv #car news\nபுதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது\nஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்\nஎவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/this-transboard-folding-e-scooter-can-glide-over-bumps-012337.html", "date_download": "2018-05-24T06:09:24Z", "digest": "sha1:SL4CRVPS73SKMZBO4RLA3JAWDEEWE2S2", "length": 12657, "nlines": 171, "source_domain": "tamil.drivespark.com", "title": "கடின நிலப்பரப்பிலும் பயணிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் | e-scooter with suspension introduced - Tamil DriveSpark", "raw_content": "\nகடின நிலப்பரப்பிலும் பயணிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nகடின நிலப்பரப்பிலும் பயணிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nபேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது புதுப்புது தொழில்நுட்பங்களுடனும், பல்வேறு சிறப்பு அம்சங்களுடனனும் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஈ-ஸ்கூட்டர் ஒன்று மடித்து வைத்து இழுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசீனாவைச் சேர்ந்த் ‘மெர்கான் வீல்ஸ்' நிறுவனம், தயாரித்துள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 சக்கரங்கள் கொண்டதாகும். கவர்ச்சிகரமான டிசைனில், குறைந்த எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர்களில்\nமற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிகம் இடம்பெறாத முக்கிய அம்சம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஎலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில் அவை மென்மையான தரையில் பயணிக்கும் வகையில்தான் தயாரிக்கப்பட்டன. இவை பெரும்பாலும் கரடுமுரடான சாலைகளில் பயணிக்க தகுதியற்றவையாக இருந்தன.\nஇதற்கு முக்கிய காரணம் அவைகளில் சஸ்பென்ஷன் இல்லாமல் இருப்பதே ஆகும். சஸ்பென்ஷன் இல்லாமல் இவற்றை சாலைகளில் ஓட்டும் போது அவை தாக்குப்பிடிப்பதில்லை. விரைவிலேயே உடைந்துவிடுகின்றன.\nமெர்கான் வீல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஈ-ஸ்கூட்டர் ‘டிரான்ஸ்போர்டு' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 3 சக்கரங்கள் உள்ளது. நான்கு சக்கர வாகனங்களில் உள்ளதைப் போன்ற உயர்ரக சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மடக்கி எடுத்துச் செல்லலாம் என்பது கூடுதல் சிறப்பாகும்.\nநின்று கொண்டு பயணிக்கும் வகையில் உள்ள இந்த ஈ-ஸ்கூட்டரில் அகலமான இடவசதி உள்ளது. இதன் முன்புறம் இரண்டு சக்கரங்களும், பின்புறம் ஒரு சக்கரமும் கொடுக்கப்பட்டுள்ளது.\nமுன்பக்கம் 10 இஞ்ச் டயர்களும், பின்பக்க டயர் 8 இஞ்ச் கொண்டதாகவும் உள்ளது. இதில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த டிரான்ஸ்போர்டு ஈ-ஸ்கூட்டரில் 500 வாட், 48 வோல்ட் ஹப் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 35 கிமீ வேகத்தில் செல்லும். இதில் அழகான எல்ஈடி முகப்பு விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஒரு முறை சார்ஜ் செய்தால் இதில் 40 கிமீ பயணிக்கலாம். இதில் சக்தி வாய்ந்த 8.6 ஏஹச் எல்ஜி செம் லித்தியம் - அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.\nஇந்த ஸ்கூட்டரின்மற்றொரு முக்கிய அம்சம், இதனை இரண்டாக மடக்கும் வசதி. இதனை இரண்டாக மடக்கினால் ரோலிங் டிராலி போன்று இதனை இழுத்துச் செல்லலாம். எளிதாக இருப்பதால் இதனை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லலாம்.\nஇந்த டிரான்ஸ்போர்டு ஈ-ஸ்கூட்டரை அதிகபட்சமாக 100 கிலோ எடைகொண்டவர்கள் வரை ஓட்டலாம். அலுமினியம் கொண்டு இதன் ஃபிரேம் உருவாக்கப்பட்டுள்ளதால் வலிமைமிக்கதாக உள்ளது.\nடிரான்ஸ்போர்டின் எடை 21 கிலோவாகும். இதன் ஹேண்டில் பாரில் வேகத்தை காட்டும் எல்ஈடி ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் காலால் கட்டுப்படுத்தும் எலக்ட்ரிக் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஈ-ஸ்கூட்டரின் விலை 60,000 முதல் 80,000 என்ற விலையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம்... விலை விபரம் உள்ளே\nஇந்தியாவில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்\nகாரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-almuddathir-translation-in-tamil.html", "date_download": "2018-05-24T06:29:40Z", "digest": "sha1:2XEIVYL3AJE7GFFBCOAIAP2YPMC27JPQ", "length": 4605, "nlines": 34, "source_domain": "quran.online.pk", "title": "Surah Muddathir Translation in Tamil » Quran Online", "raw_content": "\n(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே\nநீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.\nமேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.\nஉம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.\nஅன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.\n(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.\nஇன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.\nஅந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.\nஎன்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.\nஇன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.\nஅவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).\nஇன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.\nபின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.\n நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.\nவிரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.\nநிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.\n எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்\n எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t135134-topic", "date_download": "2018-05-24T06:05:50Z", "digest": "sha1:TZRJ2EQGWLLG4HVW5OZN5N2A42AX6ZNJ", "length": 16849, "nlines": 204, "source_domain": "www.eegarai.net", "title": "பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிச�� 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு தனித்தமிழ் பொங்கல் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nபாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு தனித்தமிழ் பொங்கல் \nபாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு \nதனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கண்ட காலமிது\nதனித்தமிழ் காக்க தமிழர்கள் அணி வகுப்போம் \nதமிங்கிலம் பேசிடும் அவலத்தை நிறுத்துவோம்\nதனித்தமிழ் பேசாவிடினும் தமிழாவது பேசுவோம் \nவடசொல் கலப்பின்றி பேசிப் பழகுவோம்\nவந்திட்ட ஆங்கிலக் கலப்பின்றி பேசுவோம் \nஊடகங்களின் தமிழ்க்கொலைக்கு முடிவு கட்டுவோம்\nஉணர்வோடு நல்ல தமிழில் பேசி மகிழ்ந்திடுவோம் \nநடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும் இனி\nதமிழர்களின் அடையாளம் முதல்மொழி தமிழ்\nதமிழர்களே நல்ல தமிழ் பேசுவோம் எழுதுவோம் \nஅன்னைத் தமிழை அரியணை ஏற்றி மகிழ்வோம்\nஅகிலம் முழுவதும் ஒலிக்கும் மொழி நம் தமிழ் \nஆலயங்களில் இனி தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும்\nஅந்நியமொழி இனி ஆலயத்தில் ஒலிக்க வேண்டாம் \nஉயர்நீதி மன்றத்திலும் இனி தமிழ் ஒலிக்க வேண்டும்\nஉயரதனிச் செம்மொழி தமிழ் சிறப்புற வேண்டும் \nஉயர்கல்விகளும் இனி தமிழில் வர வேண்டும்\nஉரிய உயர்ந்த இடம் தமிழுக்கு வழங்கிட வேண்டும் \nதாய் மொழியிலேயே அனைத்துக் கல்வியும்\nதரமாக வழங்கியதால் சிறந்தது சப்பான் நாடு \nதமிழர் திருநாளாம் தை திங்கள் நன்னாளில்\nதமிழர்கள் யாவரும் தமிழை வளர்க்க உறுதி ஏற்போம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=frontpage&Itemid=1&lang=ta", "date_download": "2018-05-24T06:04:10Z", "digest": "sha1:TCGOSECQGVDF27HQLJLFEMOUAFBVXWNE", "length": 5977, "nlines": 70, "source_domain": "www.immigration.gov.lk", "title": "குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம்\n- வெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\n- வெளிநாட்டு விண்ணப்பப் பத்திரங்கள்\n- புதுப்பித்தல் / திருத்தங்கள்\n- கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகள்\n- கடவுச்சீட்டு சம்பந்தப்பட்ட கேள்விகளும் பதில்களும்\n- என் கனவு இல்லம்\n- விருந்தினர் திட்ட வீசா\nஇரட்டை குடியுரிமை சான்றிதழ் விருது விழா\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\n2017.12.29 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களத்தின் நிதி நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால், நண்பகல் 12.00 மணிக்குப் பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.\nகுடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தனது தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக ISO 9001:2008 / SLS ISO 9001:2008 தர சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n(சான்றிதழ் இல. QSC 07283)\nஎழுத்துரிமை © 2018 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/?cat=16", "date_download": "2018-05-24T05:59:13Z", "digest": "sha1:56OIYBFAGKNQYYQXEXE5O3WUO22AXH27", "length": 8164, "nlines": 51, "source_domain": "www.newjaffna.net", "title": "சமூக சீர்கேடுகள் | New Jaffna", "raw_content": "\nசமூக சீர்கேடுகள் Subscribe to சமூக சீர்கேடுகள்\nசிறுவர் பாலியல் துஸ்பிரயகத்தில் தெல்லிப்பளை யூனியன் ஆசிரியர் கைது\nயா /தெல்லிப்பளை யூனியன் கல்லூரி கணித மற்றும் பிரபல பெளதீகவியல் ஆசிரியர் சத்தியநாரயணன் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு… Read more »\nநெல்லியடியில் பொலிஸ் நிலையம் பரபரப்பு\nகூரிய கத்தியால் வெட்டியதில் 24 வயதான இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(22) பிற்பகல் யாழ். கரவெட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரு இளைஞர்களுக்கிடையே இடம்பெற்ற குடும்பத் தகராறே இறுதியில் கத்திவெட்டில் முடிந்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்��ில் படுகாயமடைந்த… Read more »\nதெல்லிப்பளை பாடசாலை மகிந்தோதய ஆய்வு கூடத்தில் மாணவிகள் துஸ்பிரயோகம்\nயா/தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவிகளை மாலை நேர விசேட வகுப்பில் வைத்து கணித பாட ஆசிரியர் பல மாதங்களாக துஸ்பிரயோகம் செய்து வந்தமை யாழ் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆங்கில மொழி மூல மாணவிகள் பலரும் கணித பாட ஆசிரியரின்… Read more »\nஎரிபொருள்களின் பதுக்கல் யாழ்ப்பாணத்தில் முறியடிப்பு\nஎரிபொருள்களின் விலை இன்று நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்த நிலையில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலர் அவற்றைப் பதுக்க முயற்சித்த போதும் பாவனையாளர் அதிகார சபையினர் தலையிட்டு சீரான விநியோகத்து வழிசமைத்தனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில்… Read more »\nஆபத்து -நெல்லியடி பறிபோகிறது – காப்பாற்றுங்கள்\nயாழ் குடாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தென்பகுதி வர்த்தகர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிகளவு விசனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்.. நெல்லியடியில் வாழும் பிரபல பண முதலை ஒன்று வெளி வர்த்தகரை உள்ளே வருமாறு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளது. இப்படியான பணத்தை தின்னும்… Read more »\nசாதிப்புத்தியை காட்டிய சாந்தி எம்.பி\nசாதிப்புத்தியை காட்டிய சாந்தி எம்.பி. கடந்த காலங்களில் பிரதேச செயலகத்தில் ADP வேலை செய்த போது பயனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட பொருள்களில் முதலாவது தனக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டுத் தான் மிகுதியை பயாளிகளுக்கு வழங்குகின்ற முறையை வழக்கமாக கொண்டிருந்தவ திருமதி சாந்தி என இவர்… Read more »\nயாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பத் தலைவர்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூன்று பிள்­ளை­க­ளின் தந்­தை­யான குடும்­பத் தலை­வர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்­கே­சன்­துறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில், பேத்தியாருடன் வசித்து வந்த பதின்ம வய­துச் சிறு­மியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர் நேற்று (02)… Read more »\nயாழில் காரையும் கைதொலைபேசியையும் காட்டி மோசடி செய்யும் “நெல்லியடி வீடிக் குணத்தின்” “இரண்டாவது மனைவியின் மகன்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_853.html", "date_download": "2018-05-24T06:22:54Z", "digest": "sha1:ZRW2XMT3R2A64URIXC3HCSF345JKFD6Q", "length": 10295, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சமஷ்டியே எதிர்பார்ப்பு; சிங்கள மக்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கின்றோம்: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசமஷ்டியே எதிர்பார்ப்பு; சிங்கள மக்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கின்றோம்: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 23 November 2016\nதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வின் மூலமே தீர்வு காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது. சிங்கள மக்களோடு எமது பிரச்சினைகளைப் பேசி அதன் மூலம் சிறந்ததொரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். அதனைக் கருத்தில் கொண்டே புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘வடக்கு- தெற்கிற்கான உரையாடல்’ என்ற தொனிப் பொருளில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கிலிருந்து நாம் பேசுவதும் எமது பிரச்சினைகளும் திரிபுபடுத்தப்பட்டே தெற்கு மக்களிடம் போய்ச் சேருகிறது. இதனால் எமது உண்மையான பிரச்சினை என்னவென்று தெற்கு மக்கள் உணர்ந்து கொள்ளாமல் உள்ளனர். நாம் தெற்கின் பல பகுதிகளுக்கும் சென்று அதனை தெளிவுபடுத்துவோம். எமது செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டாலும் நாம் இதனை மேற்கொள்வோம். இரு பகுதி மக்களும் பேசினால் நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.\n‘சமஷ்டி’ என்பதை சிங்கள மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். சமஷ்டி என்பது நாட்டைப் பிரிப்பதல்ல. நாட்டை ஒன்றிணைப்பதே என்பதே அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். புலிகளை வைராக்கியத்துடன் பார்த்த மக்கள் இப்போதும் த��ிழ் மக்களின் தேவைகள் எதிர்பார்ப்புகள் பற்றி நாம் பேசும் போது வைராக்கியமாகவும், இனவாதமாகவுமே பார்க்கின்றனர். எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவது எவ்வாறு இனவாதமாகும்\nயுத்தம் முடிவடைந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த நிலையில் வடக்கு- கிழக்கில் படையினரின் தேவை கிடையாது. பொலிஸாரின் சேவை தாராளமாகப் போதும் தேவைப்படின் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். எவராவது குகைக்குள் இருந்து கிளம்பிவிடுவார் என எதிர்பார்ப்பது மடமையாகும். அப்படி நினைத்துக்கொண்டு இன்னும் நூறு வருடமானாலும் படையினரை அப்படியே வைத்திருப்பது நியாயம் அல்ல.\nபடையினருக்கு அங்கிருந்து வெளியேறுவது விருப்பமில்லை. அவர்கள் அங்கு மக்களின் 65,000 ஏக்கர் காணிகளை பிடித்து வைத்துள்ளனர். எமது மக்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர். படையினர் அந்தக் காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதும் வியாபாரம் செய்வது ஹோட்டல் கட்டுவதுமே இடம்பெறுகிறது.” என்றுள்ளார்.\n0 Responses to சமஷ்டியே எதிர்பார்ப்பு; சிங்கள மக்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கின்றோம்: விக்னேஸ்வரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சமஷ்டியே எதிர்பார்ப்பு; சிங்கள மக்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கின்றோம்: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vaiyapurimarriage.html", "date_download": "2018-05-24T05:44:51Z", "digest": "sha1:YNLOEHR22WS3NW2XBF7ZR44OUEL2C6N4", "length": 9049, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | commedy actor vaiyapuris marriage fixed - Tamil Filmibeat", "raw_content": "\nசிரிப்பு நடிகர் வையாபுரிக்கும், தாராபுரத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nகாதல் பள்ளி என்ற தமிழப்படம் மூலம் திரையுலகுக்கு அடியெடுத்து வைத்தவர் வையாபுரி. அதைத்தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், ஹேராம்,என்னவளே, ராமன் அப்துல்லா உள்பட 60 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து விட்டார் இவர்.\nஇவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் இவருக்கு நல்ல பிரேக் கொடுத்த படம். இதற்கிடையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, கடந்த 2வருடங்களாகப் பெண் தேடி வந்தார் வையாபுரி. இவருக்குத் தற்போது பெண் கிடைத்து விட்டது.\nதாராபுரத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்துப் பெண்ணான ஆனந்தி என்ற பெண்ணை மணக்கிறார். ஆனந்தி ப்ளஸ் டூ வரைப் படித்திருக்கிறார். வரும் 19 ம் தேதிவையாபுரிக்கும், ஆனந்திக்கும் சென்னையில் திருமணம் நடக்கிறது.\nதிருமணத்தைப் பற்றி வையாபுரி கூறுகையில், சுமார் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டு மிகவும் பிசியாக இருக்கிறேன். என் திருமணம்வடபழனி முருகன் கோவிலில் நடக்கும். திருமணம் முடிந்ததும் அனாதை குழந்தைகளின் இல்லத்துக்குச் சென்று அவர்களுக்கு விருந்து வைக்கிறோம்.மாலையில் சின்னதாக ஒரு வரவேற்பு என்றார் வையாபுரி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nசிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் மே 25... தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nஅப்பா கழுவிக் கழுவி ஊத்துறார், மகன் புகழ்ந்து தள்ளுகிறார்: என்னய்யா நடக்குது\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallavar.blogspot.com/2006/01/blog-post_13.html", "date_download": "2018-05-24T05:58:11Z", "digest": "sha1:IMVIXXMB5A2TK42YKCLHCXSWTPTVTA57", "length": 3373, "nlines": 95, "source_domain": "pallavar.blogspot.com", "title": "From Land of the Pallavas: பொங்கலோ பொங்கல்!", "raw_content": "\nஎல்லாருக்கும் என்னோட உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்க வாழ்க்கை கரும்பு, சக்கரை பொங்கல், பாயாசம் போல இனிக்கட்டும், வெண் பொங்கல் போல சுவைக்கட்டும், மெது வடை போல செழுமையா இருக்கட்டும் உங்க வாழ்க்கை கரும்பு, சக்கரை பொங்கல், பாயாசம் போல இனிக்கட்டும், வெண் பொங்கல் போல சுவைக்கட்டும், மெது வடை போல செழுமையா இருக்கட்டும் ஜல்லிக் கட்டு வீரனின் தெம்பும் சக்தியும் கிடைக்கட்டும்.\nஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்து.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.\nதத்துவங்கள் - பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://periyaarpaasarai.blogspot.com/2012/05/blog-post_23.html", "date_download": "2018-05-24T05:45:43Z", "digest": "sha1:CKZZZNUDXHWHMLK3IDZRUAW4HBDS5SKK", "length": 4528, "nlines": 76, "source_domain": "periyaarpaasarai.blogspot.com", "title": "பெரியார் பாசறை: ஈழம் விடுதலை அடையும் கொளத்தூர் மணி, வைகோவுடன் இணைந்து நானும் ஈழம் செல்வேன்: சத்தியராஜ்", "raw_content": "\n1: கடவுள் மறுப்பு 2: சாதி ஒழிப்பு 3: பெண் விடுதலை 4: தமிழர் நலன்\nஈழம் விடுதலை அடையும் கொளத்தூர் மணி, வைகோவுடன் இணைந்து நானும் ஈழம் செல்வேன்: சத்தியராஜ்\nதமிழீழ விடுதலைக்காகவும் தமிழக மக்களுக்காகவும் பல்லாண்டுகளாக தொடர்ந்து போராடும் பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திமுகவின் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் தங்கள் தார்மீக ஆதரவினை வழங்க வேண்டும், இவர்களின் போராட்டத்தால் ஈழம் விடுதலை அடையும் அப்பொழுது கொளத்தூர் மணி, வைகோ அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழீழம் செல்வேன் என்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய “அய்.நாவே தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்து” உரிமை முழக்க பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் உரையாற்றியுள்ளார்.\nPeriyar Thalam [பெரியார் தளம்]\nதூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஆழ்வை ஒன்றிய செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மாவட்டத்தலைவரும் ஆன பெரியார் தொண்டர் கருப்புச்சட்டை சேது இராமசாமி 19.05.2009 உலக வாழ்வை நிறைவு செய்தார்.\nபெரியார் திக கூகிள் குழுமம்\nSubscribe to பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/50-198952", "date_download": "2018-05-24T06:17:15Z", "digest": "sha1:WEBETFVSFDSKQFF3FHILGZ26HJUD4WAP", "length": 6769, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சிரிய விமானத்தை வீழ்த்தியது அமெரிக்கா", "raw_content": "2018 மே 24, வியாழக்கிழமை\nசிரிய விமானத்தை வீழ்த்தியது அமெரிக்கா\nசிரியாவின் றக்கா மாகாணத்தில், சிரிய அரசாங்க விமானமொன்றை, ஐக்கிய அமெரிக்க தாக்குதல் விமானமொன்று சுட்டு வீழ்த்தியுள்ளதாக, இரு தரப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.\nவடக்கு சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிராக போரிடும், அமெரிக்காவினால் ஆதரவளிக்கப்படும் படைகளுக்கு அருகே, விமானம் குண்டுகளைப் போட்டமையைத் தொடர்ந்தே, விமானத்தை வீழ்த்தியதாக, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, நேற்று (18) தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆட்சித் தலைநகரான றக்கா நகரின் அருகே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகளுக்கெதிரான மோதல் நடவடிக்கையில் இருந்ததாக, சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.\nசிரிய அரசாங்கத்தின் எஸ்.யு 22 விமானமொன்று, தப்காவுக்குத் தெற்காக, இலங்கை நேரப்படி, நேற்று முன்தினம் இரவு 11.13க்கு, சிரிய ஜனநாயகப் படைகளுக்கு அருகில் குண்டுகளைப் போட்டதாகவும், கூட்டணிப் பங்காளிப் படைகளின் தற்காப்பின் அடிப்படையில், அதை, ஐக்கிய அமெரிக்க எஃப்/ஏ-18ஈ சுப்பர் ஹொர்னட் விமானத்தின் மூலம் உடனடியாக சுட்டு வீழ்த்தியதாக, ஒன்றிணைந்த தாக்குதல் படை, அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சிரியாவில் போர்புரியும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் விமானங்களை, இலக்குகளாகவே கருதப் போவதாக எச்சரித்துள்ள ரஷ்யா, ஐக்கிய அமெரிக்காவுடனான தொடர்பாடல்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.\nசிரிய விமானத்தை வீழ்த்தியது அமெரிக்கா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/politics", "date_download": "2018-05-24T06:14:28Z", "digest": "sha1:NA2TFCFKEKL24HYCPTPS4ADNOSW6YXWX", "length": 6065, "nlines": 93, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அரசியல் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து இன, மத, பேதங்களுக்கு அப்பால் மக்களின் தேவையறிந்து சேவையாற்றுவதை இலட்சியமாகக் கொண்டுள்ளேன் என்கிறார் பசறை பிரதேச சபையின் ஐ.தே.க. உறுப்பினர் கார்த்தீஸ்வரன் (ஈசன்). நேர்கண்டவர் :பசறை ஜோன்சன்உங்கள் அரசியல் பிரவேசம் எப்படி ஆரம்பமானது\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nஅறுபதுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து பெரிய...\nஅபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம்\nபன். பாலா'இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம்...\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து...\nஇனிய குரலில் கூவியவாறேகூட்டை விட்டுபறக்கும் வரைகட்டிக்...\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நா��ிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30076", "date_download": "2018-05-24T06:24:41Z", "digest": "sha1:SWJ5743LJTUFTOGHWDPYRL3ZPDV6WCQE", "length": 10897, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தேயிலையின் தரம் குறித்து ஆராய ரஷ்யாவின் விசேட குழு இலங்கை வருகை | Virakesari.lk", "raw_content": "\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nதூத்துக்குடியில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம்\nதேயிலையின் தரம் குறித்து ஆராய ரஷ்யாவின் விசேட குழு இலங்கை வருகை\nதேயிலையின் தரம் குறித்து ஆராய ரஷ்யாவின் விசேட குழு இலங்கை வருகை\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவிலிருந்து விஷேட குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநான்கு பேர் கொண்ட இந்தக் குழு பெப்ரவரி மாதம் இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nஇக்குழுவில் ரஷ்ய அரசாங்கத்தின் தாவர பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் உள்ளடக்கப்ட்டுள்ளனர். இவ்வதிகாரிகள் கொண்ட குழு இலங்கையிலுள்ள துறைசார் அதிகாரிகளை சந்தித்து இலங்கை தேயிலையின் தரம் தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர்.\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கையில் இருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையில் கெப்ரா எனப்படும் வண்டு இருந்ததாக தெரிவித்து ரஷ்ய அரசாங்கம் இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதிக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. எனினும் இலங்கையிலிருந்து ரஷ்யா சென்ற பல்வேறு பிரதிநிதிகள் மற்றும் அந்நாட்டு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இலங்கையைச் சேர்ந்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினரின் மதிப்பீடு போன்வற்றின் பின் குறித்த இடைக்கால தடை நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதேயிலை தடை ரஷ்யா பூச்சி இலங்கை குழு\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து இன்று கிளிநொச்சியில் வடகிழக்கு புரட்சிகர இளையோர் பேரவை என்ற அமைப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தது.\n2018-05-24 11:43:47 தூத்துக்குடி கிளிநொச்சி\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் சுங்கத்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2018-05-24 11:13:34 குவைத். சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nமட்டக்களப்பு, வாகரை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது தன் மீது சுமத்தப்பட்ட போலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார்.\n2018-05-24 11:04:29 மட்டக்களப்பு வாகரை போலி குற்றச்சாட்டு\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்\nயாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.\n2018-05-24 11:13:45 யாழ் நெடுந்தீவு காரைநகர்\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் சில ஊடகங்கள் தவறான தகவல்களை வழங்கிவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் எஸ்.அமலநாதன் தெரிவித்தார்\n2018-05-24 10:47:14 அனர்த்தம் பலி அமலநாதன்\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nகைதிகளை பார்வையிடுவதற்கு புதிய ஒப்பந்தம்...\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nஇலங்கைக்கான இராணுவ உதவி குறித்த ஆவணங்களை அழித்தது பிரிட்டன்...\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/794", "date_download": "2018-05-24T06:24:44Z", "digest": "sha1:DXHG2CAZLQTTZWVITFWC3TQWE3KDUPXJ", "length": 12827, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுநீரக கற்கள் இருப்பதை கண்டறிதல் | Virakesari.lk", "raw_content": "\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nதூத்துக்குடியில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம்\nசிறுநீரக கற்கள் இருப்பதை கண்டறிதல்\nசிறுநீரக கற்கள் இருப்பதை கண்டறிதல்\nசிறுநீரக கற்கள் என்பது தற்போது, பொதுவான பிரச்சனை ஒன்றாக மாறிவருகின்றது. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க வேண்டும். அதிலும் பெண்கள் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள்.\nமுறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாக கல்சியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்தலும், சிறுநீரக கற்கள் உருவாகும்.\nசிறுநீரக கற்கள் இருந்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படும் எனவே, அவற்றைக் இனங்கண்டு உடனே கரைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.\nசிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் ஆனது, சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறி ஆகும். அதிலும் அந்த எரிச்சலானது சிறுநீர் கழித்து 5-6 நிமிடங்கள் வரை இருக்கும்.\nதிடீரென்று அதிகப்படியான காய்ச்சல், குமட்டல் இருந்தால் உங்கள் சிறுநீரகங்களில் கற்கள் உள்ளது என்று அர்த்தம். சிறுநீர் தெளிவின்றி இருந்தல், சிறுநீரக கற்களுக்கான அறிகுறி ஆகும். மேலும், அது சிறுநீர் பாதையில் தொற்று இருப்பதையும் குறிக்கும்.\nஅவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் இந்த உணர்வு ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.\nசிறுநீர் கழிக்கும் போது, அத்துடன் இரத்தம் வெளியேறினால், சிறுநீரக கற்கள் சிறுநீரகங்களில் காயங்களை ஏற்படுத்தி, அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.\nஅடிக்கடி தெளிவற்ற சிறுநீருடன், அடிவயிற்றில் கடுமையான வலி, பிறப்புறுப்பைச் சுற்றி அடிக்கடி கடுமையான வலி, வழக்கத்திற்கு மாறாக பிறப்புறுப்பைச் சுற்றி மற்றும் முகத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுதல் அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.\nஎனவே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தை போக்கிக் கொள்ளுங்கள்.\nசிறுநீரக கற்கள் அறுவை சிகிச்சை அறிகுறிகள் சிறுநீர் காய்ச்சல் குமட்டல் சிறுநீர் பாதை தொற்று கல்சியம் உப்பு\nவாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டால் மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாதத்தை தடுக்கலாம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2018-05-22 15:20:42 பக்கவாதம் வைத்திய நிபுணர்கள் இரத்த குழாய்\nமுதுகு வலியை குறைப்பது எப்படி\nஎம்மில் பலரும் இன்று அலுவலகத்தில் பணியாற்றும் போதும் அல்லது வீட்டில் வேலை செய்யும் போதும் உடலுக்கு ஏற்ற வகையில் அமர்ந்து பணியாற்றுவதில்லை. குறிப்பாக முதுகு தண்டு வளையாமல் நேராக அமர்ந்து பணியாற்றுவதில்லை. அதனால் முதுகு வலி ஏற்படுகிறது.\n2018-05-19 10:47:31 முதுகு வலி வலி நிவாரணி வெந்நீர் ஒத்தடம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு குழாய் பாதிப்பு\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு குழாய் பாதிப்புக்கு சத்திர சிகிச்சைதான் சிறந்த தீர்வு என்கிறார் வைத்தியர் பாலசுப்ரமணியன்.\n2018-05-19 08:50:26 குழந்தைகள் பாலசுப்ரமணியன் வைத்தியர்\nஅதிகரித்து வரும் கௌட் எனும் மூட்டு வலி\nஇன்றைய திகதியில் முப்பது வயது முதல் நாற்பது வயது வரையுள்ள தெற்காசிய நாட்டவர்கள் கௌட் எனப்படும் மூட்டு வலியினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் கடந்த ஐம்பதாண்டுகளில் இத்தகைய மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஐம்பது சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு போதிய அளவிற்கு ஏற்படவில்லை.\n2018-05-17 17:06:04 தெற்காசிய நாட்டவர்கள் மூட்டு வலி\nஉணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க...\nஇன்னும் பத்து ஆண்டுகளில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உருவாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-05-17 10:43:43 புற்று நோய் உணவுக்குழாய் பாதை கல்லீரல்\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nகைதிகளை பார்வையிடுவதற்கு புதிய ஒப்பந்தம்...\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nஇலங்கைக்கான இராணுவ உதவி குறித்த ஆவணங்களை அழித்தது பிரிட்டன்...\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?page=2", "date_download": "2018-05-24T06:24:37Z", "digest": "sha1:PYDNTDY4Q2YUTAUHYORJFRARVVZMV5C5", "length": 8826, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆய்வு | Virakesari.lk", "raw_content": "\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nதூத்துக்குடியில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம்\nAniwa.lk க்கு முதலீட்டு அனுசரணை வ��ங்கும் லங்கன் ஏஞ்சல்ஸ்\n1,630,000 க்கும் அதிகமான பக்க பார்வையாளர்கள் மற்றும் 625,000 க்கும் அதிகமான பிரத்தியேக பாவனையாளர்களை மாதமொன்றில் கொண்டுள...\nபெல்வத்த சீனி தொழிற்சாலையில் வேலை செய்யும் அநேகருக்கு சிறுநீரக பாதிப்பு : ஆய்வில் தகவல்\nபெல்வத்த சீனிதொழிற்சாலையில் வேலை செய்யும் அநேகமாநோருக்கு சிறுநீரக பாதிப்புள்ளதாக ஆய்வொன்றின் தகவல் தெரிவிக்கின்றது.\nசிறுநீரகநோய் குறித்த நெதர்லாந்தின் ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்புக்குத் தேவையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு நெதர்லாந்து முன்வந்துள்ளது.\nபவளப்பாறைகளுக்கு புத்துயிரூட்டல்: டோக்கியோ சீமெந்து குழுமம் - ப்ளு ரிசோர்சஸ் ட்ரஸ்ட் கைகோர்ப்பு\nகடல் வளங்களை நிலைபேறான முறையில் பயன்படுத்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ப்ளு ரிசோர்சஸ் ட்ரஸ்ட், டோக்கியோ சீமெந்...\nநுளம்புச் சுருளொன்று 75-137 சிகரெட்டுகளுக்கு சமமானது\nநுளம்புச் சுருளொன்றின் மூலம் வெளிவரும் புகையின் அளவானது 75-137 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானதென அறிக்கைகளின் மூலம் தெரி...\nமுகாமை ஏன் சாலாவில் அமைத்தோம் : எமது பக்கம் சிறு தவறு ஏற்பட்டிருக்கலாம்: வெடிப் பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்கின்றனர் : கொஸ்கம சம்பவம் தொடர்பில் புது தகவல்கள்\nகப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் களஞ்சியப்படுத்தும் பாதுகாப்பான இடமாக சாலாவ பகுதி காண...\nபாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல்\nஉலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில் “வட்ஸ் எப்” முதலிடம் பிடித்துள்ளது.\nஇளைஞர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுகின்றனர் : ஆய்வில் தகவல்\nஇளைஞர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுவதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராமேஸ்வரத்தை அண்டிய நாட்டுப் படகுகளில் அதிகாரிகள் ஆய்வு\nராமேஸ்வரம் தீவுப்பகுதிகளிலுள்ள நாட்டுப் படகுகளை மீன் பிடித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nகவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்\nதற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது.\nப���லி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nகைதிகளை பார்வையிடுவதற்கு புதிய ஒப்பந்தம்...\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nஇலங்கைக்கான இராணுவ உதவி குறித்த ஆவணங்களை அழித்தது பிரிட்டன்...\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-24T06:24:48Z", "digest": "sha1:EZKLYQVLTIU64JDXRWMTT6IT5ARBYSPZ", "length": 4050, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெண் ஊழியர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nதூத்துக்குடியில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் பெண் ஊழியர்களிடம் பழகுவதை தடை செய்யும் சட்டத்திற்கு ஆஸி. பிரதமர் எதிர்ப்பு\nஅவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுடன் பழகக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வருவதற்க...\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nகைதிகளை பார்வையிடுவதற்கு புதிய ஒப்பந்தம்...\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nஇலங்கைக்கான இராணுவ உதவி குறித்த ஆவணங்களை அழித்தது பிரிட்டன்...\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914126", "date_download": "2018-05-24T05:59:38Z", "digest": "sha1:ZUCJL7776Q7PQHI6H5WNTYCPJJMTXGTP", "length": 6744, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "அரசு கலைக் கல்லூரியில் ஆட்சிமொழி பயிலரங்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nஅரசு கலைக் கல்லூரியில் ஆட்சிமொழி பயிலரங்கம்\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 06:47\nகரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில், தமிழ்வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கம் நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்து பேசியதாவது: எதிர்கால சந்ததியினருக்கு தமிழ்மொழியின் தொன்மையினை எடுத்துரைக்க, ஒவ்வொருவரும் முற்படவேண்டும். மனித வாழ்வில் அகம், புறம் என பிரித்துக்காட்டக்கூடிய ஒப்பற்ற இலக்கணம், இலக்கியம் கொண்ட உன்னத மொழியின் மாண்பை, ஒவ்வொருவரும் உணர்ந்து விழிபோல மொழிகாக்க வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பயிலரங்கில் டி.ஆர்.ஓ., சூர்யபிரகாஷ், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி, அரசு கலைக் கல்லூரி முதல்வர் பாண்டியம்மாள், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் விஜயலட்சுமி, செந்தூர்மருதுபாண்டியன் உட்பட பலர் பங���கேற்றனர்.\n» கரூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகட்டுமான தொழிலாளர்கள் சான்று சமர்ப்பிக்க அழைப்பு\nகுடிநீருக்கு அலையும் மக்கள்: அதிகாரிகள் சரி செய்வார்களா\nடி.என்.பி.எல்., தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஅமராவதி ஆற்றுப்பாலத்தில் எரியாத விளக்குகள்: மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalpirivu.blogspot.com/2010/10/", "date_download": "2018-05-24T05:48:52Z", "digest": "sha1:YYZ4FAUPQMGGYFONQ2HQCKVGGR3MXG4F", "length": 14462, "nlines": 251, "source_domain": "muthalpirivu.blogspot.com", "title": "முதல் பிரிவு: October 2010", "raw_content": "\nவேறொருத்தி வந்து தங்க, என் மனசு சத்திரமா\nஎன் மனதில் பதிந்தவை (9)\n - நிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட்ட நினைவுகளில் உயி...\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும் - தனக்கு பிடிச்சவங்க வாழ்க்கை கதைய மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி படம் எடுக்க தெரிஞ்ச வித்தைக்காரர் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் அஷ்வினு சொல்றதில்ல ...\n- நான் ஒரு வேடதாரி ஆம் என் பெயர் தமிழன்.... உலகில் உள்ள அனைத்து உயிர்களை நேசிக்க கற்றுத் தரும் காட்டு மிராண்டி... மனிதனை மனிதனாய் பார்க்கும் மனிதம் கொ...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nஅதுவரை இது நிகழாதிருக்கட்டும் - வக்கிரம் நிறைந்த மனதின் வெயில்வாட்டுகிறது புறச்சூழலை நாம் நம்அறைகளுக்குத் திரும்புகிறோம் செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாகநம்பப்படுகிற அறை ஓர் அ...\nஎன் காதலே - காலத்தின் வேகத்தோடு ஓடுவது அத்தனை சுலபமில்லை ... மனமும் செயலும் மாறாமல் பயணிப்பதும் எளிதில்லை .... நீ அனைத்திலும் கண்ட...\n ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ \nகடலோரக் கவிதைகள் - பிரியத்தின் பேரழகி இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக் கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நின...\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள். - இப்ப எல்லாம் நான் முந்தின மாதிரி இல்லை, எனக்கு கடும் கோவம் வருது, பொறுமை விட்டுப்போச்சு உண்மையைச்சொன்னால் என்ன உனக்குத்தானே\nநினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nவழக்கம் போல். - என் இரவுகளுக்கும் உன் நினைவுகளுக்கும் தூக்கமே இல்லை.. நடு இரவின் ஒத்திகைகளை சேமித்த வசனங்களை என்னால் ஒப்புவிக்க முடியவில்லை.., மௌனமாய் சிரி...\nஉண்மை - ஏதோ ஒன்றை பெறும் போது ஏதோ ஒன்றை இழந்துவிடுகிறோம் என்பதும் உண்மை\nவிதியின் வினை - நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன் நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி அழிப்பது,... என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivayanamaom.blogspot.com/2010/02/blog-post_2038.html?showComment=1266814080768", "date_download": "2018-05-24T05:55:22Z", "digest": "sha1:2Y5SG2OUOBV5TT54PRKUGEQ56M26DJFL", "length": 9045, "nlines": 52, "source_domain": "sivayanamaom.blogspot.com", "title": "ஓம் நம சிவாய; நம சிவாய ஓம்: விரதம் பற்றி சில தகவல்கள்...", "raw_content": "\nஓம் நம சிவாய; நம சிவாய ஓம்\nசிவம் என்றால் மங்களம் என்று ஒரு பொருள். சிவன் என்றால் உயிர்ஒளி என்றும் ஒரு பொருள். உயிரினங்கள் அவ்வளவினுள்ளும் ஒரு ஜீவன் இருப்பதால் தான் இயங்குகிறோம். ஜீவன்தான் சிவன்\nவிரதம் பற்றி சில தகவல்கள்...\nநமது கலாச்சாரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்க வழக்கத்துடன் விரதம் இருக்கும் ஒரு பழக்கமும் வழக்கத்தில் உள்ளது.ஏகாதசி விரதம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம், சிவராத்திரி விரதம், அமாவாசை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று அடுக்கடுக்காக விரதங்கள்.இந்த விரதங்கள் எதற்காக இதனால் என்ன நன்மை என்றெல்லாம் ஆராயப்போனால் அதிசயிக்கவைக்கும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.விரதத்துக்கு இவ்வளவு மகிமையா என்று அவை எண்ண வைக்கின்றன.\n\"ம்\"என்பது, ஒன்றில் இருந்து விடுபடுவதை குறிக்கும் சப்தம்.இதோடு \"த\" சேர்ந்து \"தம்\" என ஆகும்போது அது மிக வேகமாக நடைபெறுவதைக் குறிக்கிறது.இந்த வேகம் மிக மிக வேகமெடுக்கும்போது 'ரதம்' ஆகிறது. இந்த ரதத்தோடு 'வி' சேரும்போது வினை ஏற்படுகிறது. அது என்ன வினை\nஉடம்பில் ரத்தம் ஓடியபடி உள்ளது.\nஇதயம் துடித்தபடியே உள்ளது.இந்த இரண்டும் ஒரு சீரான வேகத்தில் செயல்பட்டபடி உள்ளன.இந்த வேகத்தைக் கூட்டிக் குறைப்பவைதான் எண்ணங்கள்.\nஅதிர்ச்சிகரமான செய்திகள், அச்சமூட்டும் அனுபவங்கள், இதயத்துடிப்பை அதிகரிக்கும்; இரத்த ஓட்டத்தையும் வேக���்படுத்தும். இதனைத்தான் இரத்த அழுத்தம் என்கிறோம்.விரதகாலத்தில் அதாவது எதுவும் உண்ணாமல் மனதை இறைசிந்தனையில் மட்டுமே வைத்துக்கொள்ளும்போது ஜீரண உறுப்புகள், சுரப்பிகள் ஓய்வு பெறுகின்றன.இதயத்துடிப்பும் சீரான வேகம் அடைகிறது.இரத்த ஓட்டத்திலும் உணவுப் பொருள்களின் சக்திப்பொருள்கள் கலப்பது நிகழாமல் இரத்தம் தன் சேமிப்பில் உள்ள சக்தி ஆதாரங்களை எடுத்துச் செயல்படுகிறது.இதனால் உடம்பின் நாடிகளில் கூட சீரான தன்மை ஏற்படுகிறது.விரதத்திற்கு பின்னாலே இப்படி அடுக்கடுக்கான நன்மைகள் இருப்பதை அந்த வெளிநாட்டுப் பெண்மணி கண்டறிந்து பெரிதும் வியந்தார்.\nவிரதத்துக்கும் பட்டினிக்கும் நிறைய வேற்றுமை உள்ளது.பட்டினியின் போது மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் அதனால் பாதிப்பு உருவாகும்.ஆனால் விரதம் என்பது மன பலத்தால் மன நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது.இப்படிப்பட்ட விரதத்தையும் நினைத்த நேரத்தில் செயல்படுத்த நமது முன்னோர்கள் அனுமதிக்கவில்லை.அதற்கென்று சரியான கால நேரங்களில் விரதங்களை அனுஷ்டிக்கச் சொன்னார்கள்.இதை எல்லாம் அறிந்த அந்த பெண்மணியை அடுத்து கவர்ந்த மிக முக்கியமான விஷயம்தான் சகுனங்கள்.\nPosted by திருவாரூர் சரவணன்\nLabels: இந்திய கலாச்சாரம், இந்திராசௌந்தர்ராஜன் நூலிலிருந்து...\n//விரதம் என்பது மன பலத்தால் மன நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது//\nவிரதத்துக்கும் பட்டினிக்கும் நிறைய வேற்றுமை உள்ளது.பட்டினியின் போது மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் அதனால் பாதிப்பு உருவாகும்.ஆனால் விரதம் என்பது மன பலத்தால் மன நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது.இப்படிப்பட்ட விரதத்தையும் நினைத்த நேரத்தில் செயல்படுத்த நமது முன்னோர்கள் அனுமதிக்கவில்லை.அதற்கென்று சரியான கால நேரங்களில் விரதங்களை அனுஷ்டிக்கச் சொன்னார்கள்.\nஅதற்கென்று சரியான கால நேரங்களில் விரதங்களை அனுஷ்டிக்கச் சொன்னார்கள்.\nநமச்சிவாய வாழ்க - பொருள்\nவிரதம் பற்றி சில தகவல்கள்...\nசமைக்கும் முறை தந்த ஆச்சர்யம்.\nஇந்திய பாரம்பரியம்-கோலம் தந்த ஆச்சர்யம்\nநான் படித்த நாவலில் இருந்து சில தகவல்கள்.\nசிவ என்னும் வார்த்தையின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/oldies/2016/dec/26/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10722.html", "date_download": "2018-05-24T06:06:14Z", "digest": "sha1:IYCCUFZSVEAADBWI6ZL7IKLT3PAL7VZF", "length": 4418, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பாசிப்பயறு நன்மைகள்- Dinamani", "raw_content": "\nநாம் இந்த முளைக்கட்டிய தானியம் என்ற பெயரை பலமுறை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நாம் அதை சாப்பிட்டிருக்கமாட்டோம். இந்த முளைக்கட்டிய தானியங்கள் உடலுக்கு மிகுந்த நல்லது தரக்கூடியது.\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/03/shruti-hassan-cheating-on-callshet-issue.html", "date_download": "2018-05-24T06:14:05Z", "digest": "sha1:3TJKIVHEAETI6DFDUO4O477Z6H5US3BN", "length": 14352, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா நடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிகை சுருதி ஹாஸன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல தெலுங்குபட டைஅரகடர் வம்சி இயக்குகிறார்.\nபாதிப் படம் முடிந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தன்னிடம் தேதிகள் இல்லை. எனவே நடிக்க முடியாது என இ-மெயிலில் தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த நிறுவனம் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஸ்ருதிஹாசன் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தது.\n���ந்த மனுவில், \"ஸ்ருதிஹாசன் எங்கள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவரிடம் கால்ஷீட் பெற்றோம். இப்போது பாதிப் படம் முடிந்த நிலையில், தன்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதனால் எங்களுக்கு மற்ற நடிகர்களிடம் வாங்கிய ஒப்பந்த தேதிகளும் வீணாகிவிட்டது. இவருடைய இந்த செயலால் எங்களுடைய பணம் இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிறுவனத்திற்கு உண்டான நன்மதிப்பும் இழக்கப்பட்டுள்ளது.\nஸ்ருதிஹாசன் செயலால் எங்களுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரமும் வீணாகிவிட்டது. மேலும் மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டதால், அந்த நடிகர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணமும், மரியாதையும் இழக்கப்பட்டுள்ளது. அவருடைய இந்த நடவடிக்கை மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதாலும் ஸ்ருதிஹாசன் மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\" என்று கூறியிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை நடிகை ஸ்ருதிஹாசன் புதுப் படங்களில் ஒப்பந்தமாகக் கூடாது. அவரை எந்த நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவும் கூடாது. இந்த கிரிமினல் குற்றத்துக்காக அவரை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\nஇதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, பஞ்சாரா ல்ஸ் காவல் நிலையத்தில் நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு ஜூபிளி ல்ஸ் காவல் நிலைய அதிகார எல்லைக்கு உட்பட்டது என அந்த காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பத��வு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spbindia.wordpress.com/2007/05/", "date_download": "2018-05-24T06:02:29Z", "digest": "sha1:3PBR4QNCOLOP7RYXNXDYKIVL7ZYH2SMP", "length": 66418, "nlines": 785, "source_domain": "spbindia.wordpress.com", "title": "May | 2007 | SuperPlayBack singer Dr SPB", "raw_content": "\nதீன்தேனா தீ வடியும் தேனா\nநானா பாடுவது நானா என்ற ஒரு பழைய பாடலை பாலு அவர்களும், வாணிஜெயராமுடன் பாடியிருப்பார். அதே சாயலில் இந்த பாடலும். புதிய படப்பாடல் சரத்குமார் நடித்த வெளிவந்த தலைமகன் என்ற படம். படம் பார்க்கவில்லையாதலால் காட்சியமைப்பை பற்றி விவரிக்கமுடியவிலை. பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. விறுவிறுப்பான மெலோடி பாடல் இது. முதல் முறையாக கேட்பதால் சில இடங்களில் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. சரியான பாடல் வரிகள் கிடைத்ததும். சரிசெய்யப்படும். ரிலாக்ஸாக பாடலை கேளூங்கள். தயவு செய்து பாடிப்பார்க்க முயற்ச்சி செய்யாதீர்கள் நாக்கு சுழற்றிக்கொண்டால் அதற்கு நான் பொருப்பல்ல.\nதீன்தேனா தீ வடியும் தேனா\nஎன் நெஞ்சுகுள்ளே பூக்கள் பூக்க\nதீன்தேனா தீ வடியும் தேனா\nஇல்லை கரம் பிடித்தவள் கட்டில் மீதே\nவரம் கொடுத்தவள் நீயே நீதானா ஆஆஆஆ\nஇன்று கைகளில் உன்னை கொடுத்தாய்\nஎட்டி நின்று சூட்டி என்னை காதல் செய்தாய்\nஎல்லாம் தீண்டும் போது சிறகுகள் வருது\nஹ..தீன்தேனா தீ வடியும் தேனா ஆஆஆஆ..\nதீந்தேனா உனக்குள் கலைந்தேனா ஆஆஆஆ\nஹே ஹே நானோ பகை முடிப்பவன் உன்னை\nதூக்கும் கரம் படைத்தவன் அன்பே\nநானோ தினம் படித்தவன் எந்தன்\nஉலகில் சதம் அடித்தவன் அன்பே\nஹோ நீ சிரித்தால் ஒரு மெய் சிலிர்க்கும்\nஉன் மனத்தால் என்னை கலைத்தாய்\nகைராசி வளர்பிறையே வா வாஆஆஆஆ\nகைவீசி கவிதை சொல்ல வா வாஆஆஆஆ\nஆஹா கண்ணில் என்ன நடு நிலைமலையோ\nதீன்தேனா தீ வடியும் த்தேனா ஆஆஆஆ\nதீந்தேனா உனக்குள் கலைந்தேனா ஆஆஆ\nரஜினிசார் பாடல் கேட்டு அதிக நாட்கள் ஆனபடியால் ஓர் அழகான அமைதியான பாடல் கேட்போம் என்று எனக்கு தோனித்து. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த கை கொடுக்கும் கை படத்தின் பெயரே அழகாக இருக்கும். பாடலைப்பற்றி கேட்கவே வேண்டாம். தடால் புடால் என்று அதிரடியாக ரஜினி சார் நடித்துக்கொண்டிருந்த வேளையில் வெளிவந்த இந்த படம். ரஜினியின் நடிப்புக்கு பெரும் புகழை தேடித்தந்த படம். இந்த படத்தில் ரேவதி கண் தெரியாத பாத்திரத்தில் நடித்து அனைவரின் அனுதாபத்தையும் பெறுவார். மேஸ்ட்ரோ ராசய்யா அவர்களின் அற்புதமான இசைய���ைப்பில் //நெஞ்சத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ..\nநெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி.. ஆராரிரோ பாடவோ// என்று பாலு அவர்கள் நம் மனதை தாலாட்டுவார்.. தூங்கிவிடாமல் பாடலை அனுபவியுங்கள்.\nஇரவும் இல்லே பகலும் இல்லே\nநடந்தால் காஞ்ச நிலம் செழிக்கும்\nசிரிச்சா கோயில் மணி அடிக்கும்\nபேசும் போது பார்வை பார்த்தேன்\nதோளின் மீது துண்டாய் ஆணேன்\nஇரவும் இல்லே பகலும் இல்லே\nஇனி நான் கோடி மலர் கொடுப்பேன்\nஉன்னை நான் பார்க்க விழி திறப்பேன்\nநேரம் போனால் மேகம் ஏது\nநீயும் போனால் நானும் ஏது\nஇரவும் இல்லே பகலும் இல்லே\nசின்னக்குயில் சிட்டுவுடன் (சித்ரா) பாலு அவர்கள் பாடிய ஒரு அழகான டூயட் பாடல். தங்கத்தின் தங்கம் என்ற படத்தில் அழகான வரிகளுடன் பாடல் எழுதி அசத்தலான இசையும் கோர்த்து தந்துருக்கிறார் “ஏ புள்ளே கருப்பாயி” ராஜ்குமார் அவர்கள். நம்மையறியாமல் தாளம் போடவைக்கும் பாடல். என்னைப்பொருத்த வரையில் பாலு அவர்களும் சித்ரா மேடமும் மிகவும் அசால்டாக பாடியுள்ளார்கள் என்று நினக்கிறேன் இந்த பாடலிலும் எந்த ஒரு இடத்திலும் அதிக சிரமப்பட்டு பாடவில்லை. அவ்வளவு சுலபமாக மிகவும் எளிமையாக பாடியுள்ளார்கள். இந்த படத்தை பார்க்கவில்லையாதலால் காட்சி அமைப்பு எப்படி இருக்கும் என்று விவரிக்க முடியவில்லை. பொத்தாம் பொதுவாக சொல்லலாம் பாடல் கிராமத்து சூழ்நிலையில் எடுக்கப்பட்டிருக்கும். நீங்களூம் தான் உங்கள் மனசில் எந்த வித டென்சன் இல்லாமல் இந்த அழகான பாடலை கேளுங்களேன்.\nசேதியும் சொல்லித்தான் மாலைய மாத்து\nஉன்னோடு அன்புக்கு வயசு இல்ல\nசேதியும் சொல்லித்தான் மாலைய மாத்து\nபாலு அவர்கள் பாடிய இந்த பாட்டு நிலாப்பெண்ணே என்ற படத்தில் வருகிறது. இந்த பாடல் ஒரு வித வெறுப்போடு பாடும் பாடல். படத்தை நான் பார்த்ததில்லை. இந்த படத்தின் தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து தெரிவிக்கலாம். நல்ல பாடல்கள் தேடிக்கொண்டிருந்த போது வித்தியாசமான இந்த பாடல் எனக்கு கிடைத்தது என் மனதை கவர்ந்த பாடல். //இந்தியத்தில் மனிதன் இன்று இயந்திரமாக மாறிவிட\nஎந்திரத்தில் பூப்பறிக்க சுற்றமும் இங்கே கூடிவிடும் .. உன் துன்பம் நீ சொல்ல மொழியில்லை\nஉனக்காக நீ வாழ வழியில்லை… காசுக்கு கைத்தட்டும் கூட்டங்கள் ஹஹ.. அழுதலும் கண்ணீரில் மெய்யில்லை வாழ்வென்பதா சாவென்பதா தேகம் ஏதும் இல்லையே// இந்த வரிகளூம், இதனுடன் // கால்வலிக்க ஓடும் நதி கடல் வழி போயிருக்கும்.. வாழ்க்கையென்ற கண்ணீர் நதி எங்கு சென்று சங்கமிக்கும்.. ஏனிந்த வாழ்வோடு அச்சங்கள்\nஎல்லோரும் காமத்தின் எச்சங்கள்.. ஊருக்கு நீவாழ உயர்ந்தாலும் .. உயிரோடு காயங்கள் மிச்சங்கள் .. உன் பாதையில் நீ போகிறாய்.. மேலும் மேலும் சுமைகள்.. //பாடல் வரிகள் சிந்திக்ககூடியவையாக இருக்கும் எழுதியவர் யார் என்பது தெரியவில்லை.\nயார் சொல்லி மண்ணில் விழுந்தாய்\nயார் சொல்லி உலகை அறிந்தாய்\nகண்ணிரில் ஞானம் தேடி அலைந்தாய்\nஉன் துன்பம் நீ சொல்ல மொழியில்லை\nஉனக்காக நீ வாழ வழியில்லை\nகாசுக்கு கைத்தட்டும் கூட்டங்கள் ஹஹ\nஊருக்கு நீ வாழ உயர்ந்தாலும்\nஉன் பாதையில் நீ போகிறாய்\nயார் சொல்லி மண்ணில் விழுந்தாய்\nயார் சொல்லி உலகை அறிந்தாய்\nகண்ணிரில் ஞானம் தேடி அலைந்தாய்\nநடிகர் விஜயகாந்த் அவர்களின் படப்பாடல்கள் இந்த தளத்தில் அதிகம் இடம் பெறவில்லை அவர் படத்திலும் இனிமையான பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்த தளத்தின் உரிமையாளர் “வற்றாயிருப்பு” சுந்தருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் தளத்தில் பதிய பாடல்களை “தேடாத இடமெல்லாம் தேடினேன்” என்று பல இடமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் போது நான் எப்ப்ப்ப்ப்ப்ப்ப்பவோ கேட்ட பாடல்களை மீண்டும் கேட்டு பதிய அற்புதமான ஒரு வாய்ப்பு தந்துள்ளாரே அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி.\nஅதுபோலவே, நீங்களூம் அதிகம் கேட்டிறாத பாடல் இவை. குறிப்பாக இந்த வரிகளை கேளூங்கள் //நிஜமோஓஓ.. நிழலோ ஓஓஓஓ.. உன்னை நான் பார்த்தது.. பிறிந்தோம் இணைந்தோம்.. விதிதான் சேர்த்தது..// .. //முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன்.. இன்னாளில் தோன்றுதம்மா என் கண்ணம்மா.. என் செல்வம் தீர்ந்ததம்மா ஹ\nஅடடா இதுதான் இறைவன் நாடகம்.. உறவும் பிறிவும் மனிதன் ஜாதகம்..//\nஆஹா.. ஆஹா., என்னதொரு இனிமை. பலமுறை கேட்டாலும் ஒரு முறை கூட சலிக்காத பாடல். இதுபோல புதிய பாடல்கள பாலு அவர்கள் பாடி இனிமேல் எப்போது கேட்க போகிறோம். அந்த கடவுளுக்கே வெளிச்சம். இனிமையான கேளுங்கள்… மகிழ்ச்சியுடன் இருங்கள்.\nஆணாலும் நான் தேடும் பல்லவி\nபாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது\nவார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது\nபாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது\nவார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது\nஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய்\n��ெவ்வேறு திசைகளில் ஒடம் என்று\nவெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா\nஹ இவ்வாறு விழுந்து இங்கே இன்று\nவெவ்வேறு திசைகளில் ஒடம் என்று\nவெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா\nஇவ்வாறு விழுந்து இங்கே இன்று\nசந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா\nபாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது\nவார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது\nமுன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன்\nமுன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன்\nஇன்னாளில் தோன்றுதம்மா என் கண்ணம்மா\nஎன் செல்வம் தீர்ந்ததம்மா ஹ\nஅடடா இதுதான் இறைவன் நாடகம்\nஉறவும் பிறிவும் மனிதன் ஜாதகம்\nபாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது\nவார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது\nராஜ்குமார் இசையமைப்பில் ஒரு சோகப்பாடல் கேட்போமா ரெயிலுக்கு நேரமாச்சு படத்தில் வரும் “போறவளே பொன்னுதாயி” என்ற இந்த சோகப்பாடல் என் மனதை உலுக்கிய பாடல். ராஜ்குமார் அற்புதமான இசையமைப்பில் பல பிரபலமான பாடல்கள் உள்ளன. அவையெல்லாம் தேடி பிடித்து பதிய வேண்டும். இந்த பாடலில் வரும் ரிதம்ஸ் மிகவும் அழகாக இருக்கும். என்மனதை கவர்ந்த இந்த வரிகள் //கல்லோடு கடலுறச.. கடலுதண்ணீயை மீனுறச.. உன்னோடு நானுறச.. ஊறுகெல்லாம் தெரியுமடி.. மூக்குத்தி முத்தழகி.. வாக்கு மறந்ததென்ன.. பூவெல்லாம் நீதானே.. பொழுதெல்லாம் நெனச்சேனே// பாலு அவர்களின் சோகக்குரல் அமுக்கான் போல என் மனதை அமுக்கி கொள்ளைகொண்டு போகும் பாடல். பாடலுடன் சேர்ந்து நீங்களும் தான் கொஞ்சம் வருந்துங்களேன்..\nநானும் வாரேன் நில்லு தாயி\nநானும் வாரேன் நில்லு தாயி\nநானும் வாரேன் நில்லு தாயி\nநானும் வாரேன் நில்லு தாயி\nஆராரோ ஆரிராரோ கண்மணியே ஓஓஓஒ\nநானும் வாரேன் நில்லு தாயி\nநானும் வாரேன் நில்லு தாயி\nஏதோ.. அதில் ஏதோ…. அதை நானும் நினக்கின்றேன்,, ஏனோ அது ஏனோ.. அதை நானும் ரசிக்கின்றேன். என்னமாதிரியான அழகான பாடல். இந்த பாடலை பதிவாளர் திரு. ஜி. ராகவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்..\nஅது சொல்லும் பொருள் என்ன\nஅது தேடும் துணை என்ன\nஅது சொல்லும் பொருள் என்ன\nஅது தேடும் துணை என்ன\nஅது சொல்லும் பொருள் என்ன\nஅது தேடும் துணை என்ன\nஅது சொல்லும் பொருள் என்ன\nஅது தேடும் துணை என்ன\nநடிகர் ரகுவரன் ஒரு படத்தில் ஐந்து நிமிடத்திற்க்கு ஒரே வார்த்தையை மறுபடி, மறுபடியும் சொல்லி பலத்த கைத்தட்டல் வாங்கி பிரபலமானார் எந்த படம் என்று ���ினவுக்கு வரவில்லை. அந்த வசனம் “ஐ நோ ஐநோ” என்ற வசனம். அதே போல இதே ஆங்கில வார்த்தையை பாலு அவர்கள் 1976 ஆம் ஆண்டு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வாணி ஜெயராமுடன் சேர்ந்து ஒரு கலக்கலான பாடல் “உனக்காக நான்” பாடியுள்ளார். நடிகர் திலகமும் தன் நடிப்பில் அசத்தியிருப்பார். ரொம்ப நாளாக இந்த பதிவிற்காக தேடி பிடித்து கேட்டேன். இந்த பாடலில் இரண்டு பேரும் ஒரே கொஞ்சல் மயம் தான் போங்கள். உச்சக்கட்டம் இந்த வரிகள் தான் //ஆஹா ஓஹோ ஆஹா…. நோ.. நோ… ஏய்… நோ.// .எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது போங்க சார். ஹி.. ஹி.. ஹி… உங்களையும் விட்டுவிடுவேனோ.. னோ..னோ…\nஐ வோண்ட் யூ சே யுநோ\nநோ நோ நோ நோ. நோ,…\nஅழைக்கின்ற மான் கண்ணோ .. நோ\nஅணைக்கின்ற பூம்பெண்ணோ.. நோ.. நோ\nதடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ\nதடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ\nமோகம் தாளாமல் முத்ததில் நீராடி\nமுன்னூறு நான் கொள்வேனோ.. நோ\nதாகம் தீராமல் தள்ளாடி தள்ளாடி\nநோ நோ நோ நோ. நோ,…\nஇடை கொண்ட தேனோ எனக்காகதானோ\nவெள்ளை மான் குட்டி துள்ளட்டும் துள்ளட்டும்\nகன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்\nநோ.. நோ… ஏய்… நோ..\nஐ வாண்ட் யூ சி யுநோ\nஐ வாண்ட் யூ சி யுநோ\nநோ நோ நோ நோ..\nபடம் பேர் என்னவோ கருப்பு வெள்ளைதான். இந்த பதிவை பார்ப்பதற்க்கு கலர் கலராக இருக்கும் படங்களை பாட்டுடன் கேளுங்கள்.\nஓஒ ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி\nஉன் ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி\nஉன் ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி\nநந்தா வருக வந்தாள் மனதில்\nமீரா ஒன்று உள்ளம் கூடும்\nஉலா வந்தால் தென்றல் பாடும்\nதினம் என்னை அள்ளு அள்ளூ\nஓஒ ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி\nஉன் ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி\nஇன்னொரு யுகமும் பின்னால் தொடங்கு\nஇங்கே மறந்த இன்பம் இருந்தால்\nஇதோ இந்த மண்ணும் விண்ணும்\nஒரே சொல்லில் அர்த்தம் கோடி\nஅந்த மன்மதன் மின்னல் ஒன்றே\nஉன் ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி\nஉன் ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி\nஓஒ ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி\nஓஒ ஸ்வர்னமுகி.. வருவேன் சொன்னபடி\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nகவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளில் பாலு, சித்ரா ஆகியோரின் மந்திரக் குரல்களில் நம்மை அப்படியே சொக்கவைக்கும் பாடல் இந்த இதழில் கதை எழுதும் நேரமிது. லலிதா ராகத்தில் இந்தப் பாடலை இசைஞானி அமைத்திருக்கிறார் என்று அறிகிறேன். சீதாவும் கமலும் அ��கான கவிதையாகக் காட்சியளிப்பார்கள் இந்தப் பாடலில்.\nகமல் நாயகிகளை தோளில் துண்டு மாதிரி போட்டுக் கொண்டும், கைகளில் ஏந்திக் சுற்றுவதும் ஒன்றும் புதிதல்ல – சகலகலாவல்லவனிலிருந்து தெனாலி வரை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம் 🙂 இதில் ஒரு மாறுதலுக்கு கமல் முதுகில் சீதா சவாரி செய்வார்.\nகதாநாயகனாக சினிமாவில் தோன்றுவது ‘நாக்குத் தள்ளும்’ விஷயம் என்று இந்தக் காட்சியைப் பார்த்தாலே தெரியும் ‘அவங்களைத் தூக்கிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே நடந்து பாட்டுக்கு தப்பாம உதட்டசைக்கணும்’ என்று சோப்ளாங்கி நாயகர்களிடம் இயக்குநர் சொன்னால் எப்படி அடிவயிறு கலங்குவார்கள் என்று உணர முடிகிறது. நான் கதாநாயகனாக இருந்து இயக்குநர் என்னிடம் அப்படிச் சொன்னால் ‘ஈரோ ஈரோயினைத் தூக்கறதைத்தான் எல்லாப் படத்துலயும் மக்கள் பாத்துட்டாங்களே. நம்ம புதுமையா ஒண்ணு பண்ணலாம் ஸார். பேசாம ஈரோயின் ஈரோவைத் தூக்கற மாரி வச்சிரலாம்’ என்று சொல்லி சமாதானப் படுத்தி நமீதா மாதிரி (ஹிஹி) ஆஜானுபாகு நாயகியிடம் என்னைத் தூக்கிக் கொண்டு நடக்கச் சொல்லிவிடுவேன் ‘அவங்களைத் தூக்கிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே நடந்து பாட்டுக்கு தப்பாம உதட்டசைக்கணும்’ என்று சோப்ளாங்கி நாயகர்களிடம் இயக்குநர் சொன்னால் எப்படி அடிவயிறு கலங்குவார்கள் என்று உணர முடிகிறது. நான் கதாநாயகனாக இருந்து இயக்குநர் என்னிடம் அப்படிச் சொன்னால் ‘ஈரோ ஈரோயினைத் தூக்கறதைத்தான் எல்லாப் படத்துலயும் மக்கள் பாத்துட்டாங்களே. நம்ம புதுமையா ஒண்ணு பண்ணலாம் ஸார். பேசாம ஈரோயின் ஈரோவைத் தூக்கற மாரி வச்சிரலாம்’ என்று சொல்லி சமாதானப் படுத்தி நமீதா மாதிரி (ஹிஹி) ஆஜானுபாகு நாயகியிடம் என்னைத் தூக்கிக் கொண்டு நடக்கச் சொல்லிவிடுவேன்\n(லலிதா) ராம் என்று ஒரு நண்பர் இருக்கிறார். இசை வல்லுநர். மரத்தடியில் என்னைப் போன்ற (இசை)ஏழை எளியவனுக்கும் புரியும்படி அழகாகக் கர்நாடக இசையைப் பற்றி நிறைய எழுதினார். ஒரு கட்டுரையில் திரையிசை (பாடல்கள் தவிர பின்னணி இசை) பற்றிக் குறிப்பிடுகையில் இசைஞானியின் சமயோசித உத்திகளைப் பற்றிக் குறிப்பிட்டு இப்படி எழுதினார்:\n“இப்பொழுது ரசிப்பது போலவே திரையிசைப்பாடல்களை ரசித்தால் போதாதா இந்த ராகத்தையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது இந்த ராகத்தையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது” என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு “உன்னால் முடியும் தம்பி” படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் கதாநாயகனின் அண்ணி “பொறுப்புள்ள பையனாக வா” என்று கூறியவுடன் கமல்ஹாசன் ஒட்டுமீசை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வருவது போல ஒரு காட்சி. அதில் வரும் பின்னணியிசையை நன்றாக கவனியுங்கள். அது பிலஹரி ராகத்திலமைந்தது. மீசை வைத்ததும் அவன் தந்தையைப்போலத் தோன்றுகிறான் (படத்தில் ஜெமினி கணேசனின் பெயர் பிலஹரி) என்பதை மறைமுகமாக கூறுகிறது அந்த இசை. இதை எத்தனைப்பேர் உணர்ந்து ரசிக்க முடியும்” என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு “உன்னால் முடியும் தம்பி” படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் கதாநாயகனின் அண்ணி “பொறுப்புள்ள பையனாக வா” என்று கூறியவுடன் கமல்ஹாசன் ஒட்டுமீசை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வருவது போல ஒரு காட்சி. அதில் வரும் பின்னணியிசையை நன்றாக கவனியுங்கள். அது பிலஹரி ராகத்திலமைந்தது. மீசை வைத்ததும் அவன் தந்தையைப்போலத் தோன்றுகிறான் (படத்தில் ஜெமினி கணேசனின் பெயர் பிலஹரி) என்பதை மறைமுகமாக கூறுகிறது அந்த இசை. இதை எத்தனைப்பேர் உணர்ந்து ரசிக்க முடியும் அதே படத்தில், ‘இதழில் கதையெழுதும் நேரமிது’ என்றொரு பாடல். கதாநாயகியின் பெயர் லலிதா. இந்த பாடல் அந்த லலிதாவை நோக்கிப் பாடுவதற்குப் பொருத்தமாக லலிதா ராகத்திலேயே இசையமைத்திருகிறார் ராஜா. இப்படி எத்தனையோ படங்களில் எத்தனையோ நுணுக்கங்களுடன் எவ்வளவோ இசையமைப்பாளர்கள் அமைத்த இசையை நாம் அங்கீகரிக்க வேண்டாமா அதே படத்தில், ‘இதழில் கதையெழுதும் நேரமிது’ என்றொரு பாடல். கதாநாயகியின் பெயர் லலிதா. இந்த பாடல் அந்த லலிதாவை நோக்கிப் பாடுவதற்குப் பொருத்தமாக லலிதா ராகத்திலேயே இசையமைத்திருகிறார் ராஜா. இப்படி எத்தனையோ படங்களில் எத்தனையோ நுணுக்கங்களுடன் எவ்வளவோ இசையமைப்பாளர்கள் அமைத்த இசையை நாம் அங்கீகரிக்க வேண்டாமா உண்மையான சந்தோஷம் என்ன அவர் வாங்கிய சம்பளத்திலா இருக்கிறது உண்மையான சந்தோஷம் என்ன அவர் வாங்கிய சம்பளத்திலா இருக்கிறது அவர்கள் கஷ்டப்பட்டதிற்கு பெரியதாக பாராட்ட வேண்டாம், லேசாக புருவம் உயர்த்திப் பார்த்தால் கூடப்போதும். அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம்\nஇந்த மாதிரி எத்தனை படங்களில் எந்த மாதிரி டகால்டி வேலைகளையெல்லாம் ராஜா செய்திருக்கிறார் என்று நினைத்துப் பார்க்கையில் இசைஞான சூன்யமாக இருப்பதை நினைத்து பெருமூச்சுதான் விடமுடிகிறது\n(லலிதா) ராம் எழுதிய மரத்தடி கட்டுரைகளை இங்கே படிக்கலாம்\nசீதாவிடம் பெயர் என்ன என்று கேட்டு அவர் அதற்கு ‘L K A மலம்’ என்று அவர் சொல்லிவிட, பேஸ்தடித்தது போல் அந்த இடத்திலிருந்து அகலும் கமல் வீட்டுக்குப் போய் அண்ணி மனோரமாவிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அங்கே போய் நொந்த முகத்துடன் உட்கார்ந்து கொள்ள ‘பேர் கேட்டியா’ என்று விசாரிப்பவரிடம் சொல்ல முடியாமல் தயங்கி ‘அத எப்படி ஒங்கக்கிட்ட சொல்லுவேன் அண்ணி’ என்று விசாரிப்பவரிடம் சொல்ல முடியாமல் தயங்கி ‘அத எப்படி ஒங்கக்கிட்ட சொல்லுவேன் அண்ணி’ என்று புலம்பி ‘நீங்க சாப்பிட்டு முடிச்சதும் சொல்றேன். சாப்பிடும்போது சொல்ல முடியாது அண்ணி’ என்று எழுந்து சென்று விட ஒன்றும் புரியாமல் மனோரமா ‘அப்படி என்னப்பா சாப்பிடும்போது சொல்லக்கூடாத பேரு’ என்று புலம்பி ‘நீங்க சாப்பிட்டு முடிச்சதும் சொல்றேன். சாப்பிடும்போது சொல்ல முடியாது அண்ணி’ என்று எழுந்து சென்று விட ஒன்றும் புரியாமல் மனோரமா ‘அப்படி என்னப்பா சாப்பிடும்போது சொல்லக்கூடாத பேரு வாந்தியா’ என்று அவரைப் பின்தொடர்வதும் சரியான நகைச்சுவை வெடி அதைத் தொடர்ந்து சீதாவைத் திரும்பவும் சந்திப்பவர் (அந்த இடத்தை எங்கே பிடித்தார்கள் அதைத் தொடர்ந்து சீதாவைத் திரும்பவும் சந்திப்பவர் (அந்த இடத்தை எங்கே பிடித்தார்கள் பச்சை பசேலென இப்போதைய இளவேனிற் கால அமெரிக்கா மாதிரி) ‘என்னங்க பேரு இது. ஒங்க அப்பா அம்மாவை உடனே பாக்கணும். பாத்து கன்னா பின்னான்னு திட்டப் போறேன். அறிவிருக்கான்னு கேக்கப் போறேன்’ என்று தொடங்கி புலம்பித் தள்ளுவார். ‘அட்டெண்டன்ஸ் எப்படி எடுப்பாங்க பச்சை பசேலென இப்போதைய இளவேனிற் கால அமெரிக்கா மாதிரி) ‘என்னங்க பேரு இது. ஒங்க அப்பா அம்மாவை உடனே பாக்கணும். பாத்து கன்னா பின்னான்னு திட்டப் போறேன். அறிவிருக்கான்னு கேக்கப் போறேன்’ என்று தொடங்கி புலம்பித் தள்ளுவார். ‘அட்டெண்டன்ஸ் எப்படி எடுப்பாங்க நீங்க வந்தாச்சான்னுகூட கேக்க மு���ியாதேங்க’ என்று அழும் நிலைக்கு வரும்போது நமக்கு சிரிக்காமல் இருக்கவே முடியாது. சீதாவுக்கும்தான். அழகான பல்வரிசையுடன் வாய்விட்டுச் சிரிப்பார். இதற்கு மேல் கமலைச் சோதிக்கவேண்டாம் என்று முடிவு செய்து ‘என் பேர் அது இல்லைங்க’ என்றதும் அந்தப் பதிலை உள்வாங்கிக் கொள்ளாமல் ‘அப்படியா’ என்று அசிரத்தையாகச் சொல்லும் கமல், பிறகு குதித்து எழுந்து ‘அப்படியா நீங்க வந்தாச்சான்னுகூட கேக்க முடியாதேங்க’ என்று அழும் நிலைக்கு வரும்போது நமக்கு சிரிக்காமல் இருக்கவே முடியாது. சீதாவுக்கும்தான். அழகான பல்வரிசையுடன் வாய்விட்டுச் சிரிப்பார். இதற்கு மேல் கமலைச் சோதிக்கவேண்டாம் என்று முடிவு செய்து ‘என் பேர் அது இல்லைங்க’ என்றதும் அந்தப் பதிலை உள்வாங்கிக் கொள்ளாமல் ‘அப்படியா’ என்று அசிரத்தையாகச் சொல்லும் கமல், பிறகு குதித்து எழுந்து ‘அப்படியா ஹய்யோ‘ என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடுவார். ‘லலித கமலம்ங்கற பேரைத்தான் சுருக்கி உங்கக்கிட்ட L K A ம்..’ என்பவரை முடிக்க விடாமல் தடுத்து இதழ்களைக் கமல் மூட, அழகாகத் துவங்கும் இந்தப் பாடல். தமிழ்ச் சினிமா அல்லவா ஹய்யோ‘ என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடுவார். ‘லலித கமலம்ங்கற பேரைத்தான் சுருக்கி உங்கக்கிட்ட L K A ம்..’ என்பவரை முடிக்க விடாமல் தடுத்து இதழ்களைக் கமல் மூட, அழகாகத் துவங்கும் இந்தப் பாடல். தமிழ்ச் சினிமா அல்லவா ஆதலால் இந்தப் பாடலிலும் தப்பாமல் நடுவில் அந்த இடத்திலிருந்து தாவிக் குதித்து பனிப் பிரதேசத்தில் சரணத்தைப் பாடுவார்கள் – ஜெர்க்கின், கோட்டு இல்லாமல் சாதாரண உடைகளில் கமலும், சீதாவும்\nகேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும் பாடல் இது\n“இதழில் கதை எழுதும்” என்ன அபாரமான காதல் கற்பனை சான்ஸே இல்லை படத்தைப் பார்க்கும் போது ‘கதை என்ன, மெகா சீரியலே எழுதலாமே’ என்று அந்த வயதில் தோன்றியது. 😉\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nஇளமை அழகை அள்ளி அணைப்பதற்கே\nதனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nகாதல் கிளிகள் ரெண்டு ஜாடைப் பேசக் கண்டு\nஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்\nநானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது\nநீ��ோடை போலே என் நெஞ்சம் இனிக்கும்\nமன்மதக் காவியம் என்னுடன் எழுது\nநானும் எழுதிட இளமையும் துடிக்குது\nநாணம் அதை வந்து இடையினில் தடுக்குது\nஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி\nஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி\nகாலம் வரும் வரை பொருத்திருந்தால்\nகன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே\nகாளை மனம் அதுவரை பொறுத்திடுமோ\nமாலை மணமாலை இடும் வேளைதனில்\nதேகம் இது விருந்துகள் படைத்திடும்\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nதோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்\nகார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே\nபாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த\nமேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணே\nஅழகைச் சுமந்து வரும் அழகரசி\nஅழகைச் சுமந்து வரும் அழகரசி\nஅந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ\nநாளும் நிலவது தேயுது மறையுது\nநங்கை முகமென யாரதைச் சொன்னது\nமங்கை உன் பதில் மனதினைக் கவருது\nமாறன் கணை வந்து மார்பினில் பாயுது\nகாதல் மயில் துணையென வருகிறது\nமோகம் நெருப்பானால் அதைத் தீர்க்கும்\nஒரு ஜீவநதி அருகினில் இருக்குது\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nஎன்னோடு பாட்டுப் பாடுங்கள் (1)\nஎம். எஸ். விஸ்வநாதன் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-05-24T06:08:59Z", "digest": "sha1:MUWFYFUOIF5JYJ5FHRLANRRMAZSUTXTY", "length": 7300, "nlines": 127, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "மாப்பிள்ளை – என்ன தான் சுகமோ | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே ��ன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nமாப்பிள்ளை – என்ன தான் சுகமோ\nபாடல் : என்ன தான் சுகமோ\nபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி\nஎன்ன தான் சுகமோ நெஞ்சிலே\nஇது தான் வளரும் அன்பிலே\nராகங்கள் நீ பாடி வா பண்பாடும்\nமோகங்கள் நீ காணவா என்னாளும்\nஎன்ன தான் சுகமோ நெஞ்சிலே\nஇது தான் வளரும் அன்பிலே\nபூவோடு வண்டு புது மோகம் கொண்டு\nசொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்\nநான் சொல்லும் போது இரு கண்ணின் ஓரம்\nஎழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்\nஇன்பம் வாழும் எந்தன் நெஞ்சம்\nதீபம் ஏற்றும் காதல் ராணி\nசிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது\nஎன்ன தான் சுகமோ நெஞ்சிலே\nஇது தான் வளரும் அன்பிலே\nதீராத மோகம் நான் கொண்ட நேரம்\nதேனாரு நீ வந்து சீராட்டத்தான்\nகாணாத வாழ்வு நீ தந்த வேளை\nபூமாலை நான் சூட்டிப் பாராட்டத்தான்\nநீ என் ராணி நான் தான் தேனி\nநீ என் ராஜா நான் உன் ரோஜா\nதெய்வீக பந்தத்திலே உண்டான சொந்தம் இது\nஎன்ன தான் சுகமோ நெஞ்சிலே\nஇது தான் வளரும் அன்பிலே\nராகங்கள் நீ பாடி வா பண்பாடும்\nமோகங்கள் நீ காணவா என்னாளும்\nஎன்ன தான் சுகமோ நெஞ்சிலே\nஇது தான் வளரும் அன்பிலே\nமாப்பிள்ளை – மானின் இரு\nமகா நதி – ஸ்ரீரங்க ரங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurukkaalapovaan.blogspot.com/2012/08/blog-post.html?showComment=1345742172281", "date_download": "2018-05-24T05:49:51Z", "digest": "sha1:AA67C52DETFOTMRXNQ43IEQNDG5Q4ISU", "length": 43906, "nlines": 195, "source_domain": "kurukkaalapovaan.blogspot.com", "title": "அதையும் தாண்டி புனிதமானது! | . குறுக்காலபோவான் .", "raw_content": "\nமாலை எழுமணிக்கெல்லாம் பண்ணையில் அமைந்துள்ள யாழ்-கொழும்பு பேருந்து நிலையம் வழமை போல் தனக்கேயுரிய பரபரப்புடன் இயங்க்கிக்கொண்டிருந்தது. முன் கூட்டியே பதிவு செய்யப்பட்ட பேருந்தினருகில் தன்னக்காகவே காத்திருக்கும் மிதுலனை அழைத்துக்கொண்டு பஸ்ஸினுள் ஏறினான் ரஜீவன்.\nஏறியவுடனேயே 23 ,24ஆம் சீட்டுக்களில் யார் உட்காந்திருக்கிறார்கள் என்பதை கவனித்தான். அவர்களுடைய சீட் நம்பர் என்னவோ 21 ,22 தான். ஆனால் இளைஞர்கள், இளைஞசிகள் தமது நீண்ட பேருந்துப் பயனங்களின் போது தமது இருக்கைகளின் வசதி பற்றிக் கவலைப்படுகிறார்களோ இல்லையோ.. தமக்கருகில் இருக்கும் ஆசனங்களில் அமரப் போகிறவர்களைப் பற்றி அதிக அக்கறை காட்டுவார்கள். அந்தத் தொலைநோக்குப் பார்வையில்தான் ரஜீவன் தனக்கருகில் இருந்த இருக்கைகளை நோட்டமிட்டான். அந்த இருக்கைகளை அதுவரை காற்றுத்தான் நிரப்பிக்கொண்டிருந்தது.\nரஜீவனும் மிதுலனும் ஏறும்போதே முக்கால்வாசி சீட்டுக்கள் நிரம்பியிருந்தன. இவர்களிருவரும் தத்தம் இருக்கைகளில் செட்டிலாகி அரை மணிநேரம் கடந்தும் அவர்களுக்கருகிலிருந்த இரு ஆசனகளையும் கடைசியில் மூன்று சீட்டுகளையும் தவிர அனைத்திலும் மனிதத்தலைகள். பஸ்சும் புறப்படத் தாயரானபோதுதான் எங்கிருந்தோ வந்த அந்த இரு பெண்களும் அரக்கப்பறக்க பேருந்தினுள் ஏறினர்.\nமூன்று செக்கனுக்குள் தானே கேள்வியும் கேட்டு அவனே விடையும் சொல்லிக்கொண்டான் ரஜீவன். அவனது மூளை இவ்வளவு வேகமாக முன்னரேயே சிந்தித்திருந்தால் முதல் தடவையிலேயே பல்கலைக்கழகத்துக்குள் நுழைத்திருப்பான். ஏறியவர்கள் தனக்குப் பக்கத்தில் இருக்கும் வெற்றிடத்தைத்தான் நிரப்பப்போகிறார்களா\n...கடைசி சீட்டுக்களில் மனுஷன் உட்காருவானா\nயாழில் கர்ப்பத்துடன் ஏறுவள் கொழும்பில் இறங்கும்போது குழந்தையுடன்தான் இறங்குவாள். அப்படி ஒரு குலுக்கல்.\nஅவனது நம்பிக்கையொன்றும் பொய்க்கவில்லை. வந்த தேவதைகள் (அந்த மூஞ்சிகளுக்கு தேவதைகள் என்பது கொஞ்சம் ஓவர்தான்) சொல்லிவைத்தாற் போல் ரஜீவனுக்கு பக்கத்திலிருந்த\nஆசனங்களில் அமர்ந்துகொண்டனர். அமர்வதற்க்கு முன்னாள் வந்தவர்களில் ஒருத்தி ரஜீவனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை வீசிவிட்டே அமர்ந்தாள். அந்த இருவரில் யார் தன் அருகில் அமர வேண்டுமென எதிர்பார்த்தானோ அவளே அமர்ந்தாள். என்றுமே இல்லாதவாறு ரஜீவனுக்கு அதிஷ்டக்காற்று கொஞ்சம் பலமாகவே வீசியது.\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததது\nஎது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்\nஅது என்ன நடக்கப் போவது\nரஜீவன் படித்த இந்துக் கல்லூரியின் சகோதரப் பாடசாலையான இந்து மகளிர் கல்லூரியில்தான், இப்போது பேருந்தில் ரஜீவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாளே அந்த 'அனுஷா' படித்தாள். சகோதரப் பாடசாலையில் படித்தாள் அனைவரையும் சகோதர சகோதரிகளாக நினைக்கவேண்டுமா என்ன\nஆதலால் சகோதரப் பாடசாலையில் படித்தாலும் அனுஷாவை சயின்ஸ் ஹாலில் கண்ட அந்தக் கணத்திலேயே 17வது முறையாகக காதலில் விழுந்தான் நம்ம கதை நாயகன் ரஜீவன். காதலில் விழுவதும் பின்பு எழும்புவதும் அவனுக்கொன்றும் புதிதல்ல. ஏற்கனவே பதினாறு முறை முயற்சி செய்து தோல்வியடைந்து ' வீழ்வது தவறல்ல வீழ்ந்து கிடப்பதுதான் தவறு ' என்று 'விடாமுயற்சி'க்கு யாரோ சொன்ன அற்புதமான வரிகளை இந்த மூதேவி தன் காதல் திருவிளையாடல்களுக்குப் பயன்படுத்திக்கொண்டது.\nஅவனது நண்பர் வட்டத்தில் முதன் முதலில் காதல் வயப்பட்ட பெருமையும் அவனையே சாரும். அப்போது அவன் எட்டாம் தரத்தில் படித்துக்கொண்டிருந்தான். மாலத்தி டீச்சரில் தொடங்கி அனுஷாவோடு சேர்த்து பதினேழு. கணக்கு கூட்டி கழித்துப் பெருக்கி வகுத்துப் பார்த்தால் கூட சரியாகவே வருகிறது. ஏற்கனவே பதினாறு காதல்கள் தந்த மோசமான தோல்வி அனுபவங்களில் காதலில் 'பொறுமை' என்பது மிக முக்கியம் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான். அதனாலேயே உயர்தரம் படித்த இரண்டரை வருடங்களும் அனுஷாவுடனான தன் காதலை வெளிப்படுத்தக் கிடைத்த ஆயிரம் நல்ல வாய்ப்புக்களையும் பொறுமையாக தவறவிட்டிருந்தான்.\nஅதன் பின்பு பரீட்சைக்குத் தயாராவதிலேயே காலம் சென்றது. தன்னைப் போலவே அனுஷாவும் பல்கலைக்கழக நுழைவை விளிம்பில் தவறவிட்டதை கேள்விப்பட்டு மகிழ்ந்த ஒரே நல்லவனும் ரஜீவன்தான். ஏனெனில் தனக்கு முன்னரேயே அவள் பல்கலைகழகம் சென்றுவிட்டால் அந்த திராட்சைப் பழத்தை வேறு எந்த நரியாவது தட்டிப் பறித்துக் கொண்டுவிடுமே என்ற அச்சம்தான். சொல்லிவைத்தாற் போல் இரண்டாவது தடவையில் இருவரும் ஒரே பல்கலைகழகத்துக்கு தேர்வாகியிருந்தனர். ஆனால் விதி வெட்டுப்புள்ளி வடிவில் மீண்டும் விளையாடியது. அவள் தேர்வு செய்த துறைக்குள் இவனால் நுழையமுடியவில்லை.\nவேறு துறையென்றாலும் அனுஷாவின் ஒவ்வொரு அசைவையும் யாரோ ஒ௦ருவர் மூலம் அறிந்து கவனித்தபடி இருந்தான். அவள் வெள்ளவத்தையில் தோழிகளோடு தங்கியிருந்த வீடு, அவள் எந்தக் கடையில் வழமையாகச் சாப்பிடுகிறாள் என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தான். தற்செயலாக எங்காவது காணும்போது அவள் மெல்���ிய புன்னகையோடு இவனைக் கடந்து செல்வாள். அதற்க்கான அர்த்தம் 'நீயும் நானும் யாழில் அருகருகில் இருந்த கல்லூரிகளில் படித்தவர்கள். சயின்ஸ் ஹாலுக்கு வரும்போது உன்னை அடிக்கடி கண்டிருக்கிறேன் ' அவ்வளவுதான். அது அவனுக்கும் தெரியும் . ஆனாலும் அதற்க்கு வேறு வேறு வேறு அர்த்தங்கள் கண்டுபிடித்து புளுக்கப்பட்டுக் கொண்டான்.\nஇத்தனை நாட்களில்,பல மணி நேரத்தையும் பல மைல் தூரத்தையும் பக்கத்திலிருந்தபடியே கடக்கும் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை இன்று எப்படியாவது நான்கு வருடங்களாக சேமித்து வைத்திருந்த காதலை சொல்லிவிடுவதென்று முடிவெடுத்துவிட்டான். முடிவெடுத்த அந்தக் நிமிசத்திலிருந்து நிமிடத்திற்க்கு 72 தடவை மட்டும் துடிக்கவேண்டிய இதயம், 96 தடவை துடிக்கத் தொடங்கியது. பஸ் இன்ஜினை விட தன் உடலிலிருந்து அதிக உஷ்ணம் வெளியேறுவதாய் உணர்ந்தான்.\nஅரை மீற்றர் இடைவெளியில் காதலி\nஇன்னமும் முடிவு தெரியாக் காதல்\nகாதலை எப்படியாவது சொல்லிவிடுவதேன்ற தீர்க்கமான முடிவுஇப்படியான சூழ்நிலையில் யாருக்காயினும் இதயத் துடிப்பு வேகமாவது இயல்புதானே.\nஇப்போது பிரச்சினை காதலை எப்படிச் சொல்வது\nஒரு வெள்ளைக் காகிதத்தில் தனது வெள்ளை மனதின் ஓரத்தில் படிந்துள்ள காதல் பற்றிய கலர் கலர் கனவுகளை எழுதி அவளது கைகளுக்குள் திணிப்பததா\nஏற்கனவே யாரோ ஒருவரின் உதவியுடன் பெற்று இன்னமும் பயன்படுத்தாமல் வைத்திருந்த அனுஷாவின் கையடக்கத் தொலைபேசி எண்ணுக்கு காதல் குறுஞ்செய்தி அனுப்புவதா\nஅப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது.\nதன்னோடு இன்னொரு ஜீவனும் வந்ததே அதனிடம் ஏதாவது ஐடியா கேட்கலாமே என்று மிதுலன் பக்கம் பார்வையைத் திருப்பினான்.\nஊர்ந்து கொண்டிருந்த பேருந்தில் ஓடிக்கொண்டிருந்த அந்த மொக்கைப் படத்தை ஆறாவது முறையாகவும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்து அது. ரஜீவனுக்கு இருந்த காதல் பட படப்பில் அது என்ன திரைப்படம் என்று நிமிர்ந்து பார்க்கும் துளி ஆர்வம் கூட இல்லை. ஆனால் திரைப்படத்தில் யாரோ ஒருவர் முக்கி முக்கி பேசும் வசனம் மட்டும் செவிகளில் விழுந்த வண்ணமிருந்தது.\n\"என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு செக்கனும் நானா செதுக்கினதுடா \"\nரஜீவன் எதிலும் ஆர்வமற்றவனாக காதலில் சொதப்புவது எப்படி\nயோசனைகளுக்கிடை��ில் திருமுறிகண்டியும் வந்து சேர்ந்தது. பெரும்பாலானோர் இறங்க அந்த பெரும்பாலானோரில் அனுஷாவும் இருக்கக் கண்டு ரஜீவனும் இறங்கினான்.\n(மிதுலனும் அனுஷாவின் பெயர் தெரியாத் தோழியும் இறங்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம்.அவர்கள் இறங்குவது இக்கதையின் போக்குக்கு நல்லதல்ல. ஆகவே அவர்கள் இறங்கவில்லை)\nஅனுஷா கால்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டிருக்கும்போது ரஜீவன் தன் சொல்லாத காதலைச் சொல்ல நெருங்கினான். கழுவி முடித்த அவள் இவ்வளவு காலமும் தந்திராத ஒரு அழகிய புன்னகையோடு கையிலிருந்த கிண்ணத்தை நீட்டினாள்.\n உன்னிடம் இதை வாங்கத்தான் இப்போது வந்தேன்'\nஎன்று மனதுக்குள் நொந்துகொண்டே கால்களைக் கழுவினான். அவள் முகத்தில் துடைக்கப்பபடாதிருந்த நீர்த்துளிகளைப் பார்க்கும்போது பூக்கள் மேல் விழுந்த காலைப் பனித்துளிகள்தான் நினைவுக்கு வந்தது. அந்த நள்ளிரவு ஒருமணிக்கு, நடு ரோட்டில் நிற்க்கும்போது கூட அவனுக்கு கவிதை வருமாப் போல் இருந்தது.\nஅனுஷா பய பக்தியோடு பிள்ளையாரை தரிசித்துக்கொண்டிருந்தபோது என்றுமே இல்லாதவாறு ரஜீவனும் கண்களை மூடி வாய்க்குள் எதோ முனு முணுத்தான்.\n' உன் தம்பியினுடைய லவ்க்கு ஹெல்ப் பண்ணியது போல் என் காதலையும் எப்படியாவது சேர்த்துவை பிள்ளையாரப்பா\nஅப்படி என் வேண்டுதலை நீ நிறைவேற்றினால் எனக்கும் அவளுக்கும் பிறக்கும் குழந்தைக்கு உன் சந்நிதானத்திலேயே வைத்து மொட்டையடிக்கிறேன் ' என்று கூட வேண்டியிருக்கலாம்.\nகண்ணைத் திறந்தால் பிள்ளையார் இருந்தார்.\nஎல்லாப் பக்கமும் பார்வையைப் படரவிட்டான். அதிலிருந்த ஒரு கடைக்குள் அவள் நுழைவது தெரிந்தது.இவனும் அதே கடைக்கு போனான்.\nஅவள் வாங்கிய அதே நெஸ்கபேயை வாங்கினான். அவளைப் பார்த்ததும் வழமையாகச் செய்கிற பரஸ்ப்பர புன்சிரிப்புப் பரிமாற்றத்துடன் கடைக்கு வெளியே வந்த, நின்ற நிலையில் வாங்கிய நெஸ்கபேயை சுவைத்தபடி மீண்டும் எப்படி தன் காதலை வெளிப்படுத்துவது என்ற சிந்தனையில் ஆழ்ந்து.....ரஜீவன்\nமுதன் முதலாக அவனது பெயர் அவனுக்கே அழகாய்த் தெரிந்தது.\n' studies எப்பிடி போகுது\nஇவனும் சிரித்து குலைந்து அவளை விட அதிகமாய் வெட்க்கப்பட்டு சம்மந்தமேயில்லாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.\nஅவள் கையிலிருந்த 'நெஸ்கபே' ஐந்து நிமிடம் பேசுவதற்க்கே போதுமாயிருந���தது.\nஅவள் தனக்கேயுரிய புன்சிரிப்புடன் விடைபெற்று பஸ்ஸை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.அப்போது ரஜீவனுக்குள் யாரோ பேசத் தொடங்கினார்கள்.\n' இதைவிட உனக்கு வேறு நல்ல சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்கப் போவதில்லை.இதற்க்கு முன்னர் ஒரு வார்த்தைகூட பேசியிராத ஒருத்தி உரிமையாக உன் பெயர் சொல்லி வலிய வந்து பேசுகிறாள் என்றால் என்ன அர்த்தம் நீ காதலைச் சொல்லி அவள் மறுத்தால் உலகம் என்ன அழிந்துவிடப் போகிறதா\nஎதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு\nஇன்றைய உன்னுடையது நாளை வேறோருவனாகிறது\nஎன்று மீண்டும் கிருஷ்ணன் சொன்ன பகவத் கீதையைச் சொல்லி யாரோ ஒருவன் உள்ளுக்குள் இருந்து உசுப்பிவிட்டுக்கொண்டிருந்தான்.\nஅவள் பஸ்சில் ஏறுவற்க்குள் தன் காதலைக் கொட்டிவிடத் துணிந்தான்.\n சொல்றேன்னு தப்ப நினைக்கதையும் எப்ப முதன் முதல்ல உம்மள ...' அவனிடமிருந்து வார்த்தைகள் ஒரு ஒழுக்கின்றி தாறுமாறாக வந்து விழுந்து கொண்டிருந்தது. எப்படியோ சொல்லவந்ததை ஒருவாறாக சொல்லி முடித்திருந்தான். அவளின் முகம் இறுக்கிப் போயிருந்தது. பதிலேதும் இல்லை. இறங்கிய எல்லோரும் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர் அனுஷாவும் பஸ்சில் ஏறுவது தெரிந்தது.\nசில வினாடிகளுக்கு முன் 'கட்டாயம் சொல்லியே தீரவேண்டும்' என்று கட்டளை போட்ட மனசு இப்போது 'ஏன் அவசரப்பட்டு சொன்னாய்' என்று கேள்வியும் கேட்டது. இதயத்துடிப்பு வேகம் குறைந்து வழமை போல் துடிக்கத் தொடங்கியது. உடலிலும் உள்ளத்திலும் ஒருவித சோர்வு படரத் தொடங்கியது. உசுப்பி விட்ட அந்தக் குரலும் இப்போது கேட்கவில்லை. கடைசியாளாக பஸ்சில் ஏறினான். படிகளில் ஏறும்போதே தனது 'காதல் தோல்விச் சாதனைப் பட்டியலில்' 17வாதாக அனுஷாவையும் சேர்த்துக்கொண்டே ஏறினான்.\nஅவளை இனித் தற்செயலாகக் கூடப் பார்த்துவிடக்கூடாது என்று முடிவெடுத்த ரஜீவன். அவள் சீட்டுப்பக்கம் பார்வையைத் திருப்பாமல் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.\nஇனி எப்படி அவள் முகத்தில் முழிப்பேன்சொல்லாவிட்டாற் கூட என்றாவது சொல்லி ஓகே பண்ணிடலாம் என்ற நம்பிக்கையில் காலம் கழித்திருக்கலாமே\nஅல்லதுஅன்புக்குரிய தோழிகள் பட்டியலில் அவளையும் சேர்த்திருக்கலாமே\nஇப்போது சொல்லி என்ன பயன் காதல் தோல்விப் பட்டியலில் கூட ஒரு பெயர் சேர்ந்து, பட்டியலின் நீளம் கூடியதுதான் ���ிச்சம். ரஜீவனின் மனசு A9 பாதியில் இருந்த அத்தனை குண்டு குழிகளிலும் விழுந்து விழுந்து எழும்பியது.\nஅனுஷா நிச்சயமாக தன் தோழியிடமோ,வேறு யாரிடமோ சொல்லப் போவதில்லை. சற்று முன் முடிந்து போன அந்தக் காதல் கதை பற்றி தன்னையும் அவளையும் முறிகண்டிப் பிள்ளையாரையும் தவிர வேறு யாருக்கும் தெரிவற்க்கு வாய்ப்பில்லை.\nஆனாலும் 17வது காதலேன்றாலும் கூட அது தந்த வலி அதிகமாவே இருந்தது.பாதையில் கொஞ்சம் பெரிய குழி போல திடிரென்று பஸ் கொஞ்சம் அதிகமாகவே குலுங்கி எழும்ப தற்செயலாகக் கூட பார்க்ககூடாது என்று என்று நினைத்த அனுஷாவின் முகத்தை தற்செயலாய் பார்த்தான்.\nநான்கு விழிகளும் இரு பார்வைகளும் ஒரு புள்ளியில் சந்தித்துக்கொண்டன.சுவற்றில் அடித்த பந்தாய் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டான். ஆனால் ஏதோ அவள் சிரித்ததைப்போன்று உணர்ந்தான். காதல் மயக்கம் இன்னமும் தெளியவில்லை என்று நினைத்தவன் மனம் கேட்காமல் அவள் பக்கம் நைசாகத் தன் பார்வையைக் கசியவிட்டான். அவள் உதடுகள் வழமை போல் அவனைப் பார்த்து புன்னகைத்தன. அனால் அந்தப் புன்னகையில் வழமையை விடவும் வேறு ஏதோ கலந்திருந்தது. குறும்பு,செல்லக் கோபம், வெட்கம்,காதல் இன்னும் ஏதேதோ...\nஅவள் கண்கள் உதடுகளை விடவும் அதிகமாச் சிரித்தன.\nதன்னை சுதாகரித்துக்கொண்டு நெற்றியைச் சுருக்கி புருவத்தை உயர்த்தி ' ம்ம்ம்... ' என்று சத்தமே வராது சம்மதம் கேட்டான். அவளும் இன்னும் அகலமாய் சிரித்து காற்றுக்கு நோகாமல் மேலும் கீழுமாய்த் தலையசைத்து கண்களை மெதுவாக மூடித் திறந்து சம்மதம் சொன்னாள்.\n ' என்று கத்தவேண்டும் போல்\nபஸ்ஸின் அந்த முனையிலிருந்து மற்ற முனைவரை ஓட வேண்டும் போல்\nஓடுகிற பஸ்சிலிருந்து குதிக்கவேண்டும் போல்\nகண்டக்டரையும் டிரைவரையும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும் போல்\nஏதாவது ஒன்றை செய்யவேண்டும் போல் இருந்தது ரஜீவனுக்கு.\nவவுனியாவை தாண்டியவுடனேயே பஸ்சில் பாடல்கள் நிறுத்தப்பட்டிருந்தது.\nஆனால் ரஜீவனுக்கு மட்டும் 'பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே.. பார்த்ததாரும் இல்லையே..' என்று அந்தப் பாடலைப் பாடலைப் பாடிய, ஹரிணி, ரூப் குமார் ரதோட் , அன்றியா, G. V. பிரகாஷ் குமார் நால்வரும் அவனது காதலுக்காக உருகி உருகிப் பாடுவது அவன் காதில் மட்டும் கேட்டபடியேயிருந்தது. அவளது காதிலும் கேட்டிருக்கவேண்டும் போல், எமி ஜாக்சன் கொடுத்த அதே ரியாக்சன் அவள் முகத்திலும்.\nஇந்த சந்தோசத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டான்.\nதுக்கத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும்போது அது அரைவாசியாக குறைந்து விடுகிறது. சந்தோசத்தை பகிர்ந்துகொள்ளும்போது அது இரட்டிப்பாகிறது'அவனுக்கு அந்த சந்தோசம் அப்போது இரட்டிப்பாகத் தேவைப்பட்டது.அதற்கு ஒரே வழி\n' என்று கொண்டே மிதுலனிடம் திரும்பினான்.\nஅந்த மச்சான் தூங்கி அரை மணி நேரமாகியிருந்தது.\n'நாளைக் காலை கொழும்பில் இறங்கியதும், தனக்குத் தெரியாமல் வெற்றிகரமாக நடந்து முடிந்த ஒரு காதல் பற்றி, அறைக்கு சென்று சேர்வதற்க்கிடையில் ரஜீவன் சொல்வான் என்றோ...\nஅதை, தான் இரண்டு நாட்கள் கழித்து ப்ளாக்கில் கதையாக எழுதி, அவன் மானத்தை கப்பல் ஏற்றுவேன் என்றோ...\nஎதுவுமே தெரியாமல் 'அனிருத் அன்ட்ரியாவுக்கு கொடுத்த முத்தம்' பற்றி ஆய்வுக்கனவு கண்டு கொண்டே தூங்கிகொண்டிருந்தது அந்த அப்பாவி ஜீவன்.\nஇந்த வரி வரை பொறுமையாக வாசித்த உங்களுக்கு மிக்க நன்றி\nநீங்கள் இப்போது காலிமுகத்திடல் பக்கமோ அல்லது கங்காராம பக்கமோ போனால் அந்தப் புதிய இளம் காதல் ஜோடி குடையின் கீழ்18 வது திருத்தச் சட்டப் பிரிவுகள் பற்றியோ அல்லது உலக வெப்பமயமாதலின் விளைவுகள் பற்றியோ தீவிரமாக விவாதித்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.\nஅப்படி அவர்களைக் கண்டால் தயவு செய்து என் அறைத் திறைப்பை கொண்டுவந்து தந்துவிட்டு போய்க் காதல் செய்யுமாறு நான் சொன்னதாகவும்அறைக்குள் போக வழியில்லாததால் கொலைவெறியுடன் ஒரு நெட்கபேயிலிருந்து மாங்கு மாங்குன்னு அவர்களது காதல் சரித்திரத்தை கறுப்புச் சரித்திரமாக இணையத்தில் பதிவு செய்துகொண்டிருக்கிறேன் என்றும் சொல்லிவிடவும்\nதிசைகாட்டி :- A9, அதையும் தாண்டி புனிதமானது, அனுபவம், யாழ் கொழும்பு பஸ் சேவை\n3 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►:\nஇது எந்த பஸ் ல அப்பா நடந்துச்சு நாங்க போறப்ப எல்லாம் கிளடுகளா பக்கத்தில வருகுது ........... இருந்தலும் கதை எழுத்து நடை அருமை\n♥ நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க ♥\nஇவன் விலாசம் இல்லாதவன் விசாரிக்கப்பட்டால்...\nஅவ என் ஆளுடா மச்சான்\nநிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒரு மணி நேரம்\n\"எத்தனை நாட்களுக்குப் பிறகு வாசித்தாலும் உங்கள் இதயத்திலிருந்து வரும் கருத்��ுக்களை மட்டும் இங்கே விட்டுச்செல்லுங்கள்.\"\nகனவில் யானை துரத்தத் திடுக்கிட்டு விழித்தேன் - தூக்கம் கலைந்தது. யானை கனவு நல்லதென நம்பிக்கை அளித்தாள் பாட்டி. எதற்க்கும் பிள்ளையாருக்கு...\nஉட்கார் பெயர் சொல் பெண்ணே ... அப்பா அம்மா இட்டது மகாலட்சுமி மாமா சூட்டியது சுகப்ரியா தொழில் ....\nஅவள் நகம் கடிக்கிறாள் துண்டு துண்டானது வெட்கங்கள்\nதிருவிழாவில் தவறிப்போன சிறுவன் தன் அக்காவைத் தேடி கூட்டத்தில் அழுதுகொண்டே நிற்கிறான் அக்கா நீலத் தாவணி அணிந்தவள் என...\nஅவ என் ஆளுடா மச்சான்\nகுழந்தை 01 :- மச்சான் நேற்று இரவு முழுதும் தூக்கமே இல்லடா நான் ரொம்பவும் அப்செட்டா இருக்கன்டா நான் ரொம்பவும் அப்செட்டா இருக்கன்டா குழந்தை 02 :- ஏன் மச்...\nமாலை எழுமணிக்கெல்லாம் பண்ணையி ல் அமைந்துள்ள யாழ்-கொழும்பு பேருந்து நிலையம் வழமை போல் தனக்கேயுரிய பரபரப்புடன் இயங்க்கிக்கொண்டிருந்தது....\nநிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒரு மணி நேரம்\nதொலைக்காட்சி வரலாற்றில் ஆயிரத்து ஆயிரமாவது முறையாகச் சொல்லப்படும் அழகுக் குறிப்பை அருமை என்கிறாள். நலம் விசாரிப்பவர்களிடம் நலமாயிருப்பதா...\nதயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் நான் அப்போதுதான் என் ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.blogspot.com/2006/09/blog-post_30.html", "date_download": "2018-05-24T06:02:17Z", "digest": "sha1:3ZE5RJGII35M2DTFE3SIB3ZIKTTDVHEH", "length": 6748, "nlines": 47, "source_domain": "oorodi.blogspot.com", "title": "ஊரோடி: வனுவாத்", "raw_content": "ஊரோடி மின்னஞ்சல் இணையம் புளொக்கர் நூலகம் தமிழ்மணம் புளொக்கர் உதவிக்குழு\nநுட்பம் - 2006புத்தகங்கள்.... புத்தகங்கள்......புத்தகச்சந்தைஎன்ன அலட்டலாம்.......பெயர் வைத்த கதை \nநானும் என்ர நண்பருமா உலகத்தை சுத்தி பாரத்துக்கொண்டு வரேக்க (பெரிசா யோசிக்காதங்கோ Google earth இல) நண்பர் கேட்டார் வனுவாத் இருக்கோ பாருங்கோ எண்டு. நான் சொன்னன் இதில நாடுகளை பாக்கலாம் ஆனா அங்க விக்கிற சாப்பாடுகளை பாக்கேலா எண்டு. அவர் சொன்னார் இல்லையில்லை என்னோட அந்த நாட்டுக்காரர் ஒருவர் படிச்சவர் எண்டு (இவர் சீனாவில படிச்சவர்). சுத்திக்கித்தி நாட்டைக் கண்டு பிடிச்சு கிட்டப்போனா பெரிசா சன நடமாட்டத்தை காணேல்ல. உடன விக்கிப்பீடியாக்கு ஓடிப்போய் பாத்தா ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம். வாசிச்ச��� நீங்களும் ஆச்சரியப்படுங்கோ...\nபெயர் : வனுவாத் குடியரசு\nஅமைவிடம் : பசுபிக் பெருங்கடலில் அவுஸ்திரேலியாவுக்கு 1750 கிமீ கிழக்காயும், நியூ கலிடோனியாவுக்கு 500 கிமீ வடகிழக்காயும் விஜிக்கு மேற்காயும் சொலமன் தீவக்கு தெற்காயும் அமைந்துள்ளது.\nதரைத்தோற்றம் : 83 தீவுகளை கொண்டதாக இந்நாடு அமைந்துள்ளது. இதில் 14 தீவுகள் 100 சதுர கிலோமீற்றரை விட பெரிய பரப்பளவை கொண்டவை. இங்கு பெரும்பாலான தீவுகள் மலைப்பாங்காயும் எரிமலைகளை அடிப்படையாக கொண்டவையாகவும் உள்ளன. இன்றும் இங்கு பல எரிமலைகள் உயிரோடு உள்ளன.\nபொருளாதாரம் : பெரும்பாலான மக்கள் (65 வீதம்) சிறிய அளவிலான விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறையும் இங்கு முக்கியத்துவம் வாயந்தது. முக்கியமான விடயம் என்னவெனில் இங்கு வருமான வரி உட்பட எந்த விதமான வரிகளும் அறவிடப்படுவதில்லை.\nமக்கள் : மொத்த மக்கள் தொகை 205,754 (ஆடி 2005). ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் பிஸ்லாமா ஆகிய மொழிகள் அரச மொழிகளாக உள்ளன. இதைவிட நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. மொழி அடர்த்தி வேறெந்த நாட்டையும் விட இந்நாட்டில்தான் அதிகம் (2000 பேருக்கு ஒரு மொழி). அனைத்து மக்களும் கிறீத்தவ மதத்தை பின்பற்றுகிறார்கள்.\n2006 ம் ஆண்டு மனிதர் வாழ்வதற்கு மிகவும் மகிழ்ச்சியான நாடாக வேறெந்த நாட்டையும் விட வனுவாத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nதொலைபேசிகள் எண்ணிக்கை - 6800 (2004)\nகைப்பேசிகள் எண்ணிக்கை - 10500 (2004)\nதொலைக்காட்சிகளின் எண்ணிக்கை - 2000 (1997)\nவிமான நிலையங்கள் - 32\nஇராவத்தின் எண்ணிக்கை காவல்த்துறை உள்ளடங்கலாக - 300.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=6961", "date_download": "2018-05-24T05:46:49Z", "digest": "sha1:IES5BSSMNWTTK6KFTW3PNDRMHCCXVQMT", "length": 5701, "nlines": 125, "source_domain": "sathiyavasanam.in", "title": "தொலைக்காட்சி ஊழியம் |", "raw_content": "\nதொலைகாட்சியின் வாயிலாகவும் திருமறை பாடங்களை உள்ளுர் மற்றும் சேர்ட்டிலைட் சேனல் மூலமாக ஒளிபரப்பி வருகிறோம். இதன் வாயிலாக இநதியா மற்றும இலங்கையிலுள்ள தமிழ் பேசும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரயோஜனமடைந்து வருகின்றனர்.\nதமிழன் டிவி ஞாயிறு தோறும் நண்பகல் 12:00 – 12:30\nதமிழன் டிவி திங்கள் தோறும் காலை 6:00 – 6:30\nபொதிகை டிவி வெள்ளி தோறும் – – –\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2013/03/blog-post_5844.html", "date_download": "2018-05-24T06:31:17Z", "digest": "sha1:S7RNLRBXAE7Y7E44J6XAUVEC2T343WDA", "length": 13729, "nlines": 199, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: முகத்தில் உள்ள முடிகளை நீக்க - பெண்களுக்கான அழகு குறிப்புகள்", "raw_content": "\nமுகத்தில் உள்ள முடிகளை நீக்க - பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nபெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது முகத்தில் தோன்றும் முடிகள்தான்.\nசிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.\nகுறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை ஏற்படும். வறட்சியான தோலில் பருக்கள், வெடிப்புகள் தோன்றும்.\nஆனால் இயற்கை முறையிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்யலாம். இதனால் முகத்திலுள்ள அழுக்குகள், தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, நல்ல ஆரோக்கியமான அழகையும் பெற முடியும்.\nஇயற்கையாக ஸ்கரப்கள் தயார் செய்வது எப்படி\nகடலை மாவு மற்றும் மஞ்சள் தூளுடன் கடுகு எண்ணையைச் சேர்த்து பசைபோல ஆக்கி, அதை முகத்தில் பூசவேண்டும். முடிகள் இருக்கும் இடத்தில் இந்த கலவையை நன்றாக தேய்த்து நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து வாரம் இருமுறை செய்துவர முகத்தில் இருக்கும் அழுக்கு, முடிகள் நீங்கும். தேவையில்லாமல் முகத்தில் தோன்றும் முடிகளின் வளர்ச்சி குறைந்து நாளடைவில் அவைகள் நீங்கிவிடும்.\nதேனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி இருபது நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பட்டுப்போன்ற சருமத்தைப் பெற்று ஜொலிக்கும்.\nமுட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி, அதில் சர்க்கரை, சோளமாவை கலந்து நன்றாக கலக்கி, உருவான கலவையை எடுத்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளிச்... பளிச் ....\nகடலை மாவு, தயிர், மஞ்சள்:\nஇம்மூன்றையும் கலந்து பசைபோல் ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு அதை இதமாக முகத்தில் நன்கு தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பசும்பால் கொண்டு முகத்தை கழுவவும். பிறகு குளிர்ந்த நீரில் ம���கத்தை நன்றாக கழுவி, வெண்மைநிற துணியால் முகத்தை இதமாக துடைக்கவும். இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க.. நீங்களே வியந்துபோவீர்கள்.. இம்முறையை வாரம் இருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் முகம் பால்போல் வெண்மையாக ஜொலிக்கும்.\nலேபிள்கள்: அழகு குறிப்பு, பெண்களுக்கான அழகு குறிப்பு\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்...\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க\nபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஎழுத்துரு (FONT) உருவாக்குவது எப்படி\nமுகத்தில் உள்ள முடிகளை நீக்க - பெண்களுக்கான அழகு க...\nஅழகான உதடுகளைப் பெற பயனுள்ள குறிப்புகள்\nஎளிய முறையில் உடல் எடையை குறைக்க வழிகள்\nரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம் (உலர்திராட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/5-Bollywood-Celebrities-Who-Are-Environment-Friendly/", "date_download": "2018-05-24T06:22:28Z", "digest": "sha1:5VC4VOGBOZWMSU42NPOYFEXQ4Q3YQES6", "length": 12219, "nlines": 193, "source_domain": "www.skymetweather.com", "title": "5 Bollywood Celebrities Who Are Environment Friendly", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானி��ை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast", "date_download": "2018-05-24T06:13:22Z", "digest": "sha1:6U5WYAYB2S4OMRRKSJNNXBLZWUP4F4W7", "length": 13066, "nlines": 268, "source_domain": "www.skymetweather.com", "title": "விடுமுறைகால சுற்றுலா இடங்கள்: உலக அளவில் சென்று பார்க்க சிறந்த இடங்கள் மற்றும் நகரங்கள்", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nசிறந்த இடங்கள் மே வருகை\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://dhavaneri.blogspot.com/2008/09/blog-post_19.html", "date_download": "2018-05-24T06:03:06Z", "digest": "sha1:DMR3UWFQPUPA6OEXRKDGNQ6X5LVYU4NW", "length": 15809, "nlines": 202, "source_domain": "dhavaneri.blogspot.com", "title": "தவநெறிப்பூங்கா: ஸ்ரீ சிங்��ாரம் சுவாமிகள் வரலாறு", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஸ்ரீ சிங்காரம் சுவாமிகள் வரலாறு\nபூரணம் ஆன நாள்: 12 நவம்பர் 2007 திங்கள் கிழமை கேட்டை நட்சத்திரம் காலை 10:45 மணி மதுரையில்\nஅடக்கம் செய்யப்பட்ட நாள்:13 நவம்பர் 2007 செவ்வாய் கிழமை மாலை 3:00 மணி. நடுவச்சேரியில்.\nநடுவச்சேரியில் சமாதி கட்டட பணிகள் தொடங்கிய விபரங்கள்\nவாஸ்து நாள் :ஏப்ரல் 22 , 2008 சித்திரை 10 சர்வதாரி வருஷம்.\n17x17 அடிகள் உள்கூடு கொண்ட கட்டடம்\nசமாதி திறந்த நிலையில் தொட்டி வடிவில் 6.5x3 அடி அளவில் சமாதி தொட்டி\nசமாதி மேல் மண்டபம் 6x6x4.2 அடி பிரமிடு போன்ற அமைப்பு\nமுன்புறம் முக்கோண வடிவ வாசல் 5x4 அடியில்\nநிலமட்டத்தில் இருந்து 3 அடி உயரம் தளம் உயர்த்தப்பட்டுள்ளது, 6 படிகள் உள்ளது\nஉடல் தளத்தில் இருந்து ஒன்பது அடி ஆழத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nவிபூதி செங்கல் தூள் சந்தனம் உப்பு குங்குமம் இட்டு துணி பையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.\nஅமைதி நாடுவோர்க்கு ஆறுதல் நல்பவராகவும்\nR.S.முத்துவேல் பிள்ளை குஞ்சம்மாள் தம்பதியினரின் இரண்டாவது ஆண்மகவாக 1940 செப்டம்பர் 12ம் நாள் விக்கரம வருஷம் ஆவணிமாதம் 28 ம் தேதி காலை 7:15 க்கு உத்திராட நட்சத்திரத்தில் விசலூரில் பிறந்தார்கள்.\nதனது இளம் வயதில் துறவறம் பூணும் நோக்கதுடனே வாழ்வியல் முறையில் ஈடுபட்டு ஞானம் வேட்கை கொண்டு பல்வேறு பயணத்தில் அரசு கால்நடை உதவி ஆய்வாளராக விளாத்திகுளம் மேலக்கரந்தை கோவில்பட்டி போன்ற ஊர்களில் பணியில் இருந்து வாயில்லா ஜீவன்களுக்கு மிகுந்த அன்போடு மருத்துவம் செய்து ஜீவ சேவையின் தொடக்கம் ஆரம்பமானது.\nபிற்பாடு தனது கடும் தேடுதலால் 15-1-1966 ல் காரைக்குடியில் ஸ்ரீ மஹ்தூம் பாவா பகுரூதீன் அவர்களுடைய மெய்பொருள் தீட்சையும் குருநாதரின் அறிவுறுத்தல் படி துறவற நிலை நீக்கி திருமணத்திற்கு சம்மதமும் கொள்கிறார்.\n25-8-1967ல் சந்திரா அம்மையாருடன் திருமணம் ஆகி மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்து தனது குருநாதருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின்படி தனக்கு பின்னும் தனது ஞான நெறி தழைக்க செய்தார்.\nமகிழஞ்சேரி, திருமருகல்,வைப்பூர்,காசாங்காடு,மதுக்கூர்,களத்தூர்,அகரமாங்குடி ஆகிய ஊர்களில் தனது கால்நடை மருத்துவப்பணியும் இடையில் ஸ்ரீ.சுந்தரமூர்த்தி சுவாமிகள் மூலம் பெற்ற நாட்டு வைத்தியமும் கொண்டு கிட்டத்தட்ட 45 வருடங்கள் மேன்மையான மருத்துவ சேவையாலும் பொது சேவையாலும் எண்ணற்ற மனிதர்களின் அன்பை உரிமையாக்கி கொண்டிருந்தார்.\nதனது குருநாதரின் ஆதிவிளக்க நிலையம் ( காரைக்குடி) மற்றும் தவநெறிக்கோட்டம் என்கிற தனது குருநாதரின் சமாதி நிலையத்தையும் (ராஜகம்பீரம்-மானாமதுரை) கட்டி\nஅதன் நிர்வாகத்திலும் அதன் அடுத்த குருநிலையிலும் இருந்து கிட்டத்தட்ட 30 வருட காலம் ஆழ்ந்த ஆன்மீக பணிகளில் ஈடுபட்டார்கள், மத வேறுபாடுகள் இல்லாத அன்பும் ஆன்மீகமும் கொண்ட மனிதராக ஒரு இஸ்லாமிய ஞானியின் வழியில் ஒரு இஸ்லாமிய ஊரே இவர்களின் வழிகாட்டுதலை ஏற்று மிகுந்த அன்புடன் ஈடுபட்டிருந்த ஆச்சர்யம் வேறு எங்கும் நிகழாத அற்புதம்\nஇவர்களது வாழ்வில் கண்ட எளிமையும் அன்பும் ஆதரவான வார்த்தைகளும்,பிரார்த்தனைகளும்,ஆசிர்வாதங்களும் எத்தனையோ ஜீவன்களின் துயர் துடைத்திருக்கின்றன.\nபல்வேறு சம்பவங்களில் பல அரிய ஞானிகளால் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள்.ஸ்ரீ.சிவராமகிருஷ்ண சுவாமிகள் மாதிரிமங்கலம், ஸ்ரீ மொட்டையன் சுவாமிகள் திருவண்ணாமலை,ஸ்ரீ.சுருளிசுவாமிகள் மாரியம்மன்கோவில்,ஸ்ரீ.காத்தையா சுவாமிகள் வாழமரக்கோட்டை போன்றோர்களுடனான சந்திப்புகளில் பல அரிய நிகழ்வுகள் ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளன.\nதன் வாழ்நாளில் மகான்களின் குருபூஜைகளை மிகவும் ஈடுபாட்டோடு செய்து வந்தார்கள், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், நன்னிலம் ஸ்ரீ தாண்டேஸ்வர சுவாமிகள்,மாதிரிமங்கலம் ஸ்ரீ ரோட்டு சுவாமிகள்,ராஜகம்பீரம் ஸ்ரீ மஹ்தூம் பாவா ஆகியோரது குருபூஜைகள் ஆன்மீக தொண்டர்களின் உதவியோடு செய்து வந்தார்கள்\nஉங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\nகுலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும் (3)\nதமிழில் படிக்க வேண்டிய 100 நாவல்கள்\nஸ்ரீ சிங்காரம் சுவாமிகள் வரலாறு\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஎம்.ஏ.சுசீலா: ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் \"சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா\"\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nமுதல்வர் நடவடிக்கை எடுப்பார் : தம்பித���ரை\nவார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veyilinarumai.blogspot.com/2011/05/blog-post_10.html", "date_download": "2018-05-24T06:10:52Z", "digest": "sha1:ZVCSM4Z2T2UZXOKHKWAZ7336XMRX5JBZ", "length": 8811, "nlines": 43, "source_domain": "veyilinarumai.blogspot.com", "title": "நிழற்குடை: அஞ்சறைப் பெட்டி‍", "raw_content": "\nமனைவியின் சொந்த கிராமத்திலிருந்து‍ போன். தன் அம்மாவுடன் வழக்கமான உரையாடல்களுக்குப்‍ பிறகு‍, என் பாரியாள் அதி்ர்ச்சி கலந்த குரலில், அப்படியா, எப்போ என்று‍ உச் கொட்ட என்ன, ஏது‍ வென்று‍ நான் பதற்றமானேன். போனை வைத்து‍ விட்டு‍ விஷயத்தை சொல்ல சொல்ல நானும் மேற்கண்ட அதி்ர்ச்சி சொற்களை உதிர்க்க ஆரம்பித்தேன். விஷயம் இதுதான்.\nதன் அம்மா வீட்டுக்கு‍ பக்கத்து‍ வீட்டில் ஒரு‍ கூட்டுக் குடும்பம் வசிக்கிறது. அக்குடும்பத்தின் இரண்டாவது‍ மருமகள் நாயால் இறந்து‍ விட்டார். அவருக்கு‍ பத்து‍ மற்றும் எட்டு‍ வயதில் இரு‍ பெண் குழந்தைகள். கணவர் விவசாயி. கவனிக்க நாய் கடியால் அல்ல. நாயால்.\nகுழம்ப வேண்டாம். அந்த பெண்ணின் கணவரை சில மாதங்களுக்கு‍ முன்பு ஒரு‍ நாய் கடித்திருக்கிறது. இவரும் ஏதோ நாட்டு‍ மருந்தை உட்கொண்டு‍ விட்டு, அதீத நம்பிக்கையில் தனக்கு‍ ஏதும் நேராது‍ என்று‍ எண்ணி அசட்டையாக விட்டுவிட்டார். சில நாட்களில் அந்த நாயும் இறந்து‍ விட்டதாம். அப்பவும் எந்தவித மேல்சிகிச்சையும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.\nஆனால் விதி வேறு‍ வகையில் விளையாடி‍யிருக்கிறது. ஆமாம் இவரின் உயிரணு‍ மூலம் அவர் மனைவிக்கு‍ அந்த கிருமி சென்று‍ அவரின் உயிரை எடுத்துவிட்டது. உயிர் போகும் நாள் வரை எந்தவித அறிகுறியும் இல்லையாம். இறுதி நாளன்று‍ நாயைப் போலவே பிராண்டுவது, இரைப்பது, வாயில் நீர் வடிவது‍ என பல சிரமத்தை அந்த பெண் அனுபவித்து‍ விட்டு, 108லேயே உயிரை வி்ட்டுவிட்டாராம்.\nஅடுத்த லீவுக்கு‍ உங்க ஊருக்கு‍ வரணும். அப்படியே ஊட்டிய சுத்தி பார்க்கணும் என்ற போன வாரம் நாங்கள் ஊருக்கு‍ போயிருந்த போது‍ அந்தப் பெண் ஆசையாசையாக கூறியது‍ இன்னும் காதில் ஒலித்துக் கொண்டு‍ இருக்கிறது.\nவங்கியில் கடைசி இருப்பாக இருந்த நூறு‍ ரூபாய்க்கும் ஒரு‍ செலவு வந்து‍ விட, அதை எடுக்க ATM வாசலில் நின்று‍ கொண்டிருந்தேன். உள்ளே சென்ற ஒரு‍ பெண் நீண்ட நேரமாக மெசினுடன் போராடிக் கொண்டிருந்தார். பின்னர் ஒரு‍ மாதிரி குழப்பமான முகத்துடன் வெளியே வந்தவர் வங்கிக்குள் சென்றுவிட்டு‍ மீண்டும் கோபத்துடன் வெளியே வந்தார். பக்கத்திலிருந்த மற்றொரு‍ பெண் என்ன ஆச்சுங்க எனக் கேட்க விஷயத்தை சொன்னார். ஏடியெம் கார்டை செருகி, கோட் நம்பரை அடித்து‍ விட்டு‍, தொகையையும் குறிப்பிட்ட பின்னர் பணம் வராமல், வெறும் ஸ்டேட்மென்ட் மட்டும் வந்திருக்கிறது. சரி அதனால் என்ன பிரச்சினை என்கிறீர்களா\nவெறும் நூறுரூபாய்க்கெல்லாம் ஏடியெம் வாசலில் நிற்கும் என் போன்ற பிரகஸ்பதி்க்கெல்லாம் இது‍ பகீர் நிகழ்வுதான். ஆமாம் பணத்தை எடுத்தது‍ போல கழித்து‍ காட்டி‍ விட்டு‍, மீதி உள்ள தொகைக்கு‍ மட்டும் ஸ்டேட்மென்ட் வந்திருக்கிறது. தொகையை எடுத்தது‍ போல டெபிட் செய்திருக்கிறது‍ அந்த ஏடியெம்.\nவேறொரு‍ வங்கியின் அட்டையை இந்த வங்கி ஏடியெம்மில் நுழைத்ததால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். எனவே அந்த வங்கியிடமே புகார் தெரிவியுங்கள் என வங்கி அலுவலர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார்.\nLabels: ஏடியெம் மிசின், வெறிநாய் கடி\nவெறும் நூறுரூபாய்க்கெல்லாம் ஏடியெம் வாசலில் நிற்கும் என் போன்ற பிரகஸ்பதி்க்கெல்லாம் இது‍ பகீர் நிகழ்வுதான். ஆமாம் பணத்தை எடுத்தது‍ போல கழித்து‍ காட்டி‍ விட்டு‍, மீதி உள்ள தொகைக்கு‍ மட்டும் ஸ்டேட்மென்ட் வந்திருக்கிறது. தொகையை எடுத்தது‍ போல டெபிட் செய்திருக்கிறது‍ அந்த ஏடியெம்.\nதமிழனுக்கு‍ தேவையில்லாத ரௌத்ரத்தை (மட்டும்) பழகி கொண்டிருப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-may-06-2018/", "date_download": "2018-05-24T05:44:56Z", "digest": "sha1:IJPMH3EDSGTGLDBAZMFXT6CVUINZJUMP", "length": 10323, "nlines": 118, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs May 06 2018| We Shine Academy", "raw_content": "\nசீனாவை சேர்ந்த ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் 1374 விமானங்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘இன்சைட்’ என்னும் விண்கலத்தை அட்லஸ் ராக்கெட் மூலம் நாசா செலுத்தி உள்ளது.\nசவுதி அரேபியாவில் கிறித்துவ தேவாலயங்களை கட்டுவதற்கு மன்னர் முகமது பின் சல்மான் அனுமதி அளித்துள்ளார்.\nதேசிய ஓஷியானிக் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக (என்ஓஏஏ) அமைப்பு, இன்று பூமியை சூரியப் புயல் தாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nசீனா, கார்ல் மார்க்சின் இருநூறாண்டு நிறைவையொட்டி அவரது சிலையை (இரண்டாயிரத்து முந்நூறு கிலோ எடை, ஐந்தரை மீட்டர் உயரம்) ஜெர்மனிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.\nஇந்தியாவில் முதல் முறையாக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெண்களே நிர்வகிக்கும் ‘பிங்க் வாக்கு மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதன் முறையாக கேரளாவில் பெண்களுக்கு என்று தனியாக ஆட்டோ, டாக்சி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nசர்வ சிகபஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிகபஷா அபியான் ஆகியவற்றை இணைத்து சமக்ர சிகபஷா அபியான் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஅதிவேக ரயில்கள் செல்லும் பாதைகளில் இருபுறமும் சுவர் கட்டி அதில் விளம்பரம் செய்வதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.\nசீனாவில் நடைபெற்ற உலக நடைப் பந்தயத்தில் மகளிருக்கான 50 கிலோ மீட்டர் பிரிவில் சீனாவின் லியாங் ரூய் (4 மணி 4 நிமிடம் 36 நொடிகளில்) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\nசெக்குடியரசு ப்ராஹ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21வது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் ரூ.1.3 கோடி பரிசு வழங்கியுள்ளது.\nஇந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடன் மார்ச் மாதத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nபிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நான்காம் காலாண்டில் ரூ.219 கோடி பெற்றுள்ளது.\nஅம்புஜா சிமெண்ட்ஸ் முதலாம் காலாண்டில் ரூ.514.34 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-05-24T05:53:43Z", "digest": "sha1:AX6YL5FJ3ZNW4WU7GZVEFZO2T2GNBOJI", "length": 39674, "nlines": 371, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: ஓகே.... ஓகே......", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nமுழிப்பு வந்து எழுந்து பார்த்ததில் காந்திபுரம்னு போர்ட் தெரிஞ்சது.\nஇங��கதான இறங்கணும்னு அயித்தான் சொன்னாகன்னு அவுகளை\nஎழுப்பிக்கேட்டா ஆமாம் இறங்கற இடம் வந்தாச்சுன்னு சொல்ல\nரோடு காலியா இருந்துச்சு. கிட்டத்துலதானேன்னு பொட்டிகளை\nஉருட்டிகிட்டு கிராஸ்கட் ரோடில் இருக்கும் லட்சும் லாட்ஜில்\nசெக்கின் செஞ்சோம். (அயித்தானின் கோவை நண்பர் ஏற்கனவே\nரூம் புக்கிங் செஞ்சு வெச்சிருந்தாக) சூடா காபி ஆர்டர் செஞ்சு\nகுடிச்சோம். சரியா தூக்கம் இல்லாததால எல்லோரும் ஒரு\nகுட்டி தூக்கம் போட்டு எந்திரிச்சோம். குளிச்சு ரெடியாகி\n” பசங்க கேட்க கூட்டிகிட்டு\nபோறேன்வான்னு அயித்தான் கூட்டிப்போனது ஸ்ரீ அன்னபூர்ணா\nகொளரிசங்கர் ஹோட்டலுக்கு. திருவல்லிக்கேணி ரத்னாகபேயில்\nஎப்படி சாம்பார் இட்லி பேமஸோ இங்கயும் அப்படியே\nஅதே சுவையும் இந்த ஹோட்டலில்\nஇட்லி + சாம்பார். அடுத்து தோசை ஆர்டர் செஞ்சாங்க பசங்க.\nவீட்டுல தோசை வார்த்தாலே மொறு மொறுன்னு இருக்கணும்\nகாலையில் ஹோட்டல் ரூமுக்கு வரவழைச்ச காபி சூடு\nகம்மியா இருக்க இப்பவும் காபி குடிக்கலாம்னு ஆர்டர் செஞ்சோம்.\nடீ பிரியரா இருந்த ஆஷிஷ் காபி ரசிகரா மாறிட்டாப்ல. :))\nஅப்புறம் ரூமுக்கு வந்து திரும்ப தூக்கம் தான். மதிய உணவுக்கு\nஅயித்தானின் நண்பர் வீட்டுக்கு போனோம். பிசிபேளாபாத்தும்,\nதயிர் சாதமும் செஞ்சு வெச்சிருந்தாங்க. சாப்பிட்டோம். பசங்க\nஏதாவது படத்துக்கு போகலாம்னு சொல்ல சரின்னு டிக்கெட்டுக்கு\nமால்களில் சினிமா பார்க்க இஷ்டமில்லை. என்ன சினிமான்னு\nபேப்பரில் பார்த்தா ஒரு கல் ஒரு கண்ணாடியும், கர்ணனும் தான்\nஎங்களுக்கு ஓகே வா இருந்துச்சு. ஒரு கல் ஒரு கண்ணாடி\nபடத்துக்கு டஃப் பைட் கொடுத்து கர்ணனும் ஹவுஸ்ஃபுல்\nடிக்கெட் கிடைக்கவே இல்லை. கர்ணன் படத்தை பசங்களுக்கு\nகாட்டிடனும்னு பார்த்தா முடியலை. கடைசியில் 6 மணி காட்சிக்கு\nஓகே ஓகேவுக்கு டிக்கெட் கிடைச்சது.\nநிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நேரம் இருக்க சும்மா ஒரு ரவுண்ட்\nபோகலாமேன்னு 100 அடி ரோட்டில் இருக்கும் PSR silks\nபோனோம். நிறைய்ய வெரைட்டி இருக்கு. நான் கோயம்பத்தூர் காட்டன்\nசுடி மெட்டீரியல்ஸ் வாங்கினேன். அயித்தானுக்கும், ஆஷிஷுக்கும்\nபெங்களூரிலேயே பர்ச்சேஸ் முடிச்சதனால இங்க வாங்கலை. திரும்ப\nஹோட்டலுக்கு போய் ரெஃப்ரெஷ் ஆகி, கீழே இறங்கி சூடா காபி குடிச்சு,\nவாசலிலேயே அழகா, நெருக்கமா மல்லிகை���்பூ தொடுத்து வித்து\nகிட்டு இருந்தாங்க. முழம் 10 ரூவா.. ஆசை வாங்கி சூடிகிட்டு\nதமிழ்நாட்டுலயே கோவைலதான் விலைவாசி அதிகம்னு நினைக்கிறேன்.\nஇரண்டு கிலோமீட்டர் தூரம் கூட இல்லாத தூரத்துக்கு ஆட்டோவுல\nஅநியாயமா 100ருவா கேக்கறாங்க. (ஹைதை தேவலைப்பா)\nகடைசியில 80ரூவாக்கு ஓகே சொல்லி போனோம். அர்ச்சனா\nதியேட்டர். இதுலேயே தர்சனா இருக்கு. அதுல கர்ணன்\nபடத்தை பத்தி என்ன சொல்ல. ஜாலியா இருக்கு. ஆனா\nவிளம்பரங்களின் போதும், டீவி நிகழ்ச்சிகளின் போதும்\nசந்தானத்தை ரொம்ப ஹைப் செஞ்சு பேசிக்கேட்டதால,\nரொம்ப எதிர்பார்ப்போட போனேன். அவுக சொல்ற\nஅளவுக்கெல்லாம் இல்ல. ஆனா அவரோட ரோல\nசெஞ்சிருக்காரு. பசங்களுக்கு பிடிச்சிருக்கு. லாஜிக்கே\nஇல்லாத கதை. என்னோட ஸ்ட்ராங் அட்வைஸ்\nஹன்சிகாவுக்கு. “அம்மணி எதையாவது செஞ்சு\nஉடம்பைக்குறைங்க, இல்லாட்டி சீக்கிரமே அம்மா,அக்கா\n(படம் உதவி: கூகூள் ஆண்டவர்)\nஉதயநிதி நடிப்பு பரவாயில்லை. (அதுக்குள்ளேயே\nபடத்தோட இயக்குனருக்கு ஒரே ஒரு கேள்வி,”\nபடிப்பு மேல உங்களுக்கு என்ன சாமி கோவம்\nபடத்துல யாராவது ஒருத்தர் அட்டம்ப்ட் அடிச்சிகிட்டே\nபடம் பார்த்துட்டு வெளியில வரும்பொழுது அயித்தானின் நண்பர்\nகுடும்பத்துடன் காத்திருந்தாக. அயித்தான் லீவர்ஸில் வேலை\nசெய்யும் பொழுது ஒவ்வொரு மாசமும் கோயம்புத்தூர் ட்ரிப்\nஇருக்கும். அப்ப அங்கே இருக்கும் கையேந்தி பவன்களூம்,\nஅன்னபூர்ணா ஹோட்டலுக்கும் தான் சாப்பிடப்போவாரு.\nஅதே மாதிரி இப்ப அங்கம்மா கடை, செட்டியார் கடைன்னு\nசில கடைகள் இருக்கு. அதுல ஒரு இடத்துக்கு போனோம்.\nஅயித்தானின் நண்பருக்கும் அந்த இடங்கள் தெரியும்.\nஅடை, ரோஸ்ட், என கலக்கல் டின்னர் முடிச்சு அருன்\nஐஸ்கீர்ம் சுவைத்து எல்லோரும் கலந்து பேசிக்கிட்டு\n11 மணி வாக்குல ரூமுக்கு வந்து படுத்தோம்.\nஅடுத்த நாள் காலைல 5.மணிக்கு அலாரம் அடிச்சிச்சு.\nஅயித்தான் எந்திரிச்சு பசங்களை எழுப்பிக்கிட்டு இருந்தாங்க.\nஆஹா, கோயமுத்தூருக்கு வந்துட்டுப்போய்ட்டீங்களா, ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாங்களும் பார்த்து ஒரு ஹலோ சொல்லியிருப்பம்ல.\nஅங்கம்மா கடை, செட்டியார் கடை....எங்கே உள்ளது நானும் கோவை செல்பவன் தான் ....\nகோயம்பத்தூரூக்குப் போய்விட்டுப் பானிப்பூரி ஆர்.எஸ்.புரம் கையேந்திபவன்ல சாப்பிடலியா:)\nஅன்னபூர்ணா காஃபி பார்க்கவே சூப்பர்\nகோயம்பத்தூர் சீதோஷ்ணம் எப்படி இருந்தது.சொல்லவே இல்லையே.\nஅன்ன பூர்ணா காஃபியைப்போலவே கோவை டிரிப்பை சுவை பட கூறி இருக்கின்றீர்கள் வாழ்த்துகக்ள்.\nகோவைல சஞ்சய் தம்பி மட்டும்தான் தெரியும். அவரு இப்ப அங்க இருக்காரான்னு தெரியலை. மெயில் தட்டியிருக்கலாம். வழக்கம்போல ஊருக்கு கிளம்பும் முன் உடம்பு சரியில்லாம போச்சு. அதான். அடுத்த வாட்டி மீட்டிடலாம்.\nபானிப்பூரி எல்லாம் இங்கேயே நல்லா கிடைப்பதால இங்கே கிடைக்காத ஐட்டமா சாப்பிடறதுன்னு திட்டம். அதுவும் இந்த ரோட்டோ கடைகளில் கிடைக்கும் குழிப்பணியாரத்துக்கு நான் அடிமை.\nகோவை குளிர்ச்சியா இருக்கு. :))\n/கோவைல சஞ்சய் தம்பி மட்டும்தான் தெரியும்/ இந்த ஸ்டேட்மென்ட்டை இப்ப கொஞ்சம் மாத்திக்கலாம் நீங்க\nபி.எஸ்.ஆர்.ஸில்க்ஸில் சேலைகளும் நல்லா இருக்குமே,2-3 வாங்கிருக்கலாம்ல\nஅடுத்தமுறை போகையிலே ரோட்டோர கடைகளில் சில்லி மஷ்ரூம், சில்லி காலிஃப்ளவர் சாப்புட மறந்துராதீங்க\n//கோவை குளிர்ச்சியா இருக்கு. :))// நீங்க போனப்ப குளிர்ச்சியா இருந்துருக்கு, அதுக்கு முன்னும் பின்னும் வெயில்தான் (இதில இருந்து என்ன தெரியுது...நல்லார் ஒருவர் உளரேல்....:) )\nகோயம்புத்தூர் சென்ற அனுபவம் வழக்க்ம் போல உங்கள் சுவாரஸ்யமான எழுத்தில ரசிக்க முடிஞ்சுது, நான் அங்க ரெண்டு வருஷம் வாழ்ந்திருக்கேன். அந் நாள் ஞாபகங்களை கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்கோ...\nவணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...\nதகவல்களுக்கு மிக்க நன்றி. மைண்ட்ல ரெஜிஸ்டர் செஞ்சுகிட்டாச்சு.\nசேலைகள் அதிகம் கட்டுறதில்லை. (பூஜை, கோவிலுக்குத்தான் புடவை)இருக்கற புடவைகளையே சுடிகளா மாத்திகிட்டு இருக்கேன். :)\nஊருக்கு போறதுக்கு முன்னால உடம்பு சாரி வயிறு சரியில்லாம போய் எண்டோஸ்கோபி எல்லாம் செஞ்சாங்க. அதனாலத்தான் அதிகமா சாப்பாடுக்கடை பக்கம் போகலை. அடுத்தவாட்டி உடம்பு நல்லா இருந்தா நீங்க சொல்லியிருக்கும் இடங்களூக்கும் விசிட் மறக்காம போட்டுடறேன்.\n//கோவை குளிர்ச்சியா இருக்கு. :))// நீங்க போனப்ப குளிர்ச்சியா இருந்துருக்கு, அதுக்கு முன்னும் பின்னும் வெயில்தான் (இதில இருந்து என்ன தெரியுது...நல்லார் ஒருவர் உளரேல்....:) )//\nஓ கோயம்புத்தூரில் இருந்திருக்கீங்களா. நல்ல ஊர்.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்ட��லஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/sony-xperia-xa2-xperia-xa2-ultra-xperia-l2-smartphones-pricing-details-revealed-016385.html", "date_download": "2018-05-24T05:46:42Z", "digest": "sha1:G4B4HVFBD7PX6SCDBZOWSMJMPTGSNSC3", "length": 15804, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony Xperia XA2 Xperia XA2 Ultra and Xperia L2 smartphones pricing details revealed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அறிமுகம்: ரூ.15,900/- முதல் 3 சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள்.\nஅறிமுகம்: ரூ.15,900/- முதல் 3 சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள்.\nநீண்ட இடைவெளிக்கு பின்னர், சோனி நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன்களான எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2, எக்ஸ்பீரியா ஏக்ஏ2 அல்ட்ரா மற்றும் எக்ஸ்பீரியா எல்2 ஆகிய ஸ்மார்ட்போன்களை லாஸ் வேகாஸில் நிகழ்ந்த சிஇஎஸ்2018 நிகழ்வில் அறிவித்தது. சோனியின் மார்க்கெட்டை மீண்டும் ஒரு நல்ல நிலைப்பாட்டிற்கு கொண்டுவருமென எதிர்பார்க்கப்படும் இந்த மூன்று எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nஎக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2, எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் வருகிற பிப்ரவரி தொடங்கி விற்பனையை தொடங்குமென்பதும், எக்ஸ்பீரியா எல்2 ஆனது இந்த ஜனவரி முதலே சந்தையில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம், வருகிற பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் வாங்க கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏற்கனவே இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் அதன் அமெரிக்க விற்பனைக்கான முன்பதிவிற்கு திறந்துவிடப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது சுமார் ரூ.22,260/- க்கும், சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது சுமார் ரூ.28,620/-க்கும் மற்றும் எக்ஸ்பீரியா எல்2 ஆனது சுமார் ரூ.15,900/-க்கும் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம்.\nஎக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது வெள்ளி, பிளாக், ப்ளூ மற்றும் பிங்க் வண்ண விருப்பங்கள் கிடைக்கும். எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது வெள்ளி, பிளாக், ப்ளூ மற்றும் கோல்ட் நிறங்களில் வரும். சோனி எக்ஸ்பீரியா எல்2 ஆனது கருப்பு, தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் வரும்.\nஅம்சங்களை பொறுத்தமட்டில், சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது 5.2 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதே நேரத்தில் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது 6.0 அங்குல திரை கொண்ட முழு எச்டி தீர்மானம் (1920 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டு வருகிறது.\nஎக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஸ்மார்ட்போன் ஆனது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மூலம் இயங்க மறுகையில் உள்ள எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி / 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு வருகிறது.\nஎக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 மற்றும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆகிய இரண்டு கருவிகளுமே ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராசஸர் உடனான 2.2ஜிகாஹெர்ட்ஸ் ப்ரொஜெக்ட் அட்ரெனோ 308 ஜிபியூ உடன் இணைந்து இயங்கும்.\n23 மெகாபிக்சல் பின்புற கேமரா\nகேமராத்துறையை பொறுத்தமட்டில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 4கே பதிவு ஆதரவு கொண்ட 23 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இது நொடிக்கு 120 ப்ரேம்களை கைப்பற்றும் ஸ்லோ மோஷன் வீடியோ ஆதரவும் கொண்டுள்ளது.\n16 மெகாபிக்சல் டூயல் செல்பீ கேமரா\nமுன்பக்கத்தை பொறுத்தமட்டில் எக்ஸ்பீரியா ஏக்ஏ2 அல்ட்ரா ஆனது 16 மெகாபிக்சல் டூயல் செல்பீ கேமராக்களை கொண்டுள்ளது, இதுவும் 4கே வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய திறன் கொண்டது. எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கன 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.\nசமீபத்திய ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்க முறைமையின்கீழ் இயங்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே கேட்13 / 12 பேண்ட், வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக், 4ஜி எல்டிஇ ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.\nஎக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது ஒரு 3580எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்க, மறுகையில் உள்ள சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் இயங்கும். பரிமாணங்களில், எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது 142 x 70 x 9.7 மிமீ மற்றும் 178 கிராம் எடை கொண்டிருக்க, எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது 163 x 80 x 9.5 மிமீ மற்றும் 210 கிராம் எடையும் கொண்டுள்ளது.\nஒரு பட்ஜெட்-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் மற்றும் இரண்டு எக்ஸ்ஏ சாதனங்களைவிட சற்று குறைந்த அம்சங்களை கொண்டிருக்கும் சோனி எக்ஸ்பீரியா எல்2 ஸ்மார்ட்போன் ஆனது 1280 x 720 என்கிற பிக்ஸல் திரை தீர்மானம் கொண்ட 5.5 அங்குல எச்டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது.\nஉடன் மாலி டி720-எம்பி2 ஜிபியூ உடனான 1.5ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் எம்டி6735பி க்வ��ட்-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவும் கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசோனியின் மார்க்கெட்டை மீண்டும் ஒரு நல்ல நிலைப்பாட்டிற்கு கொண்டுவருமென எதிர்பார்க்கப்படும் இந்த மூன்று எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. On the camera front, both the smartphones will bear the same rear camera of 23-megapixel with 4K recording and can capture 120 FPS slow-motion clips.\nசெவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.\nஆண்ராய்டில் சூப்பர்யூசர் பிரிவிலெட்ஜ் பிரச்சனையை சரிசெய்த பேஸ்புக்.\n5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhavaneri.blogspot.com/2009/07/blog-post_26.html", "date_download": "2018-05-24T06:03:24Z", "digest": "sha1:FHUR64OS3BNQRUPZYYPDC6AIP37MXETV", "length": 20062, "nlines": 186, "source_domain": "dhavaneri.blogspot.com", "title": "தவநெறிப்பூங்கா: கேரள அரசியல் நடப்பு ஒரு சிறிய பார்வை.", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nகேரள அரசியல் நடப்பு ஒரு சிறிய பார்வை.\nஅப்போதுதான் அலுவலகத்தில் இருந்து புறப்பட காரில் ஏறினேன் என்னோடு எனது மேளாலரும் மற்றுமொரு பொறியாளரும் மூன்று பேருமான பயணம், காலையில் தினசரியில் அச்சுதானந்தன் அவர்கள் கம்னியூஸ்ட் கட்சியின் போலிட்பீரோவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விலக்கி இருந்தார்கள், என்னுடைய கார் ஓட்டுனர் ஒரு தீவிர கம்னீயூஸ்ட் என்பதால் அவரிடம் இது விவாதிக்ககூடிய விஷயமாக இருந்தது, கூடவே அவர் கேரளத்தை சேர்ந்தவர், எனக்கு கேரளத்தை சேர்ந்த பலரின் நட்பு உண்டு, அதனால் மலையாள மொழி கொஞ்சம் தெரியும் அதனால் அதிகம் அவர்களோடு உரையாடுவதால் அந்த மொழி அறிவு மேம்படும் என்பதால் நான் அதிகம் இது போன்ற விவாதங்களை துவக்குவது பழக்கம்,\nஎனது அந்த நண்பர் கண்ணூர் சொந்த ஊராக கொண்டவர்,பெயர் பிரதீபன், இதில் கண்ணூர் என்றதும் அது செங்கொடியின் சொந்த ஊர் போன்ற ஒரு அமைப்பைக்கொண்டது. ஆனால் அதில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் UDF பலமுறை வென்றிருக்கிறது என்பது வேறு விஷயம், இதில் அச்சுதானந்தன் அவர்களின் வெளியேற்றம் ஒரு விதமான பதற்றத்தை எல்லா மீடியாக்களிலும் உண்டாக்கி இருந்தது, காரணம் கேரளத்தில் அச்சுதானந்தனுக்கு என்று ஒரு தனி மக்கள் செல்வாக்கு உண்டு காரணம் அவரின் எளிமை நேர்மை, ஆனால் பழய கேரள சி.பி.எம் மின் எல்லா முதல்வர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ஆனால் இப்போதைய நடைமுறையில் கேரள மாநில கட்சியின் தலைவராக இருக்கும் திரு. பினராயி விஜயன் மற்றும் திரு. அச்சுதானந்தன் இடையே இருந்த ஒரு கோஷ்டி சண்டைதான் இந்த தேர்தல் கட்சிக்கு பெரும் தோல்வியைக்கொடுத்ததாக ஒரு மனநிலை உருவானதால் அதன் பாதிப்பு இப்படி ஒரு நடவடிக்கையாக அமைந்து விட்டது.\nகண்ணூரில் கம்னியூஸம் என்பது ஒரு மதம் மாதிரியான விஷயம் அங்கே உள்ள செங்கொடி தொண்டர்கள் அதை அப்படித்தான் ஒரு ஆழ்ந்த பற்றோடு பின்பற்றுகிறார்கள், கண்ணூரைச்சேர்ந்த தலைவர்கள்தான் அந்த கட்சியில் அதிகம் ,தற்போதைய தலைவர் பிணராயி விஜயன், ஈ.கே நாயனார் போன்றவர்கள் கண்ணூரைச்சேர்ந்தவர்கள்தான்.மேலும் கண்ணூரில் அடிக்கடி நடைபெறும் அரசியல் கொலைகள் பத்திரிக்கை செய்திகளாக தமிழர்கள் படித்திருக்ககூடும், அதெல்லாம் இந்த கட்சியின் மீதான ஆழமான பிடிப்பின் வலுவான காரணங்கள்.\nஆனால் அச்சுதானந்தன் கண்ணூரை செர்ந்தவரில்லை என்பது ஒரு விஷயம், ஆனால் கட்சியில் தனித்தலைவர்களை தவிர கட்சியே முதன்மையானது என்கிற கொள்கை மிகவும் கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளதால் இதில் எந்த தனிப்பட்ட தலைவருக்கும் ஒரு முக்கியத்துவமும் கிடையாததால் கட்சியைவிட்டு வெளியே போனால் அவர்களின் மதிப்பி செல்லாகாசாகிவிடும்.\nஇந்த பின்புலத்தில்தான் நான் கட்சியின் இந்த நடவடிக்கை பற்றிய விவாதத்தில் இறங்கினேன், அச்சுதானந்தன் மீது எல்லோருக்கும் ஒரு பரிவு உண்டு, பினராயின் ஆதரவாளர்கள் தவிர, காரணம் அவரின் எளிமையும் மிக நீண்டகாலம் கட்சியில் இருந்தும் முதல்வராக முடியாமல் இப்போதுதான் அந்த பதவிக்கு வந்துள்ளார் என்பதும் காரணம்,\nநம் தமிழகத்தில் கம்னியூஸ்ட் கட்சியின் தீவிர செயல்பாடுகள் 80 களிலேயே குறைந்து விட்டதால் அதன் ஆழமான கொள்கைகளும் எளிமையும் நம் தமிழகமக்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை, அதனால் நம் மக��களுக்கு திமுக அதிமுகவின் ஆடம்பர தனிநபர் துதி அரசியல்தான் பழக்கம், அதனால் தலைவரைவிட கட்சியே முதன்மையானது என்கிற ஒரு சொல் அமைப்பே அவர்களுக்கு புரியாமல் இருக்கலாம்,\nகேரளத்தின் எல்லா நிலையிலும் அரசியல் மிகவும் ஊடுருவிய ஒரு விஷயம், பல பிரச்சினைகள் அரசியல் பிரமுகர் கொண்டே தீர்க்கப்படுகின்றன அதுவும் கண்ணூர் போன்ற இடங்களில் ஒரு பிள்ளைக்கு பெண்பார்த்து முடிவெடுக்கு முன் அந்த குடும்பத்தை பற்றி விசாரிக்க வேண்டுமானால் அந்த பகுதியில் உள்ள கிளை கமிட்டி ஆட்களிடம் தொடர்பு கொண்டு இதுபோல் ஒரு வரன் வந்துள்ளது அவர்களை பற்றிய குடும்ப நிலவரம் வேண்டும் சகாவே என்று சொன்னால் போதும் முழு உண்மையான விவரத்துடன் செய்யலாம் செய்ய வேண்டாம் என்கிற வரையிலான ஒரு உத்திரவாதம் வரை தீர்க்கமாக வரும், அது 100 சதம் உண்மையாகவும் இருக்கும், அதோடு எல்லா குடும்ப உறுப்பினர்களின் நல்ல பெயரையும் கம்னியூஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் பெற்றிருப்பார்.அவரின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாக இருக்கும்.\nஇந்த அரசியல் அமைப்பு எல்லா குடும்பத்திலும் ஒரு சாதாரண விஷயமாக இணைக்கப்பட்டிருக்கும், அது ஒரு கிராம பஞ்சாயத்து அமைப்பைபோல. ஆகையால் இந்த மாற்றங்கள் கேரளத்தில் எல்லோரிடமும் ஒரு கேள்விகுறியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் முதல்வர் அச்சுதானந்தன் தனது செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவதாக சொல்லிவிட்டு அதை மேற்கொண்டு விவாதிக்க அவர் விரும்பவில்லை, அதுதான் கம்னியூஸ்ட், அதன் கட்டளைகளுக்கு மறுப்பேச்சில்லை,\nமாநிலச்செயலாளர் பினராயி விஜயன் முன்னாள் ஈ.கே.நாயனார் முதல்வராக இருந்தபோது மின் துறை மந்திரியாக இருந்த காலத்தில் பல மின் திட்டங்களின் புதிய ஓப்பந்தம் காரணமாக மிகவும் பெரிய சர்ச்சைகள் உண்டாகின அதில் “SNC லாவலின் “ என்கிற ஒரு கேஸ் மிகவும் சிக்கலாகி அதில் ஊழல் புரிந்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு காரணமாக கேரள கவர்னர் அந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி விசாரிக்க உத்திரவு இட்ட பின்பு இந்த அரசியல் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யத்தை எட்டி பிடித்துள்ளது.\nஇதில் இரண்டு விதமான அபிப்ராய பேதங்கள் இருக்கின்றன, அதில் கம்னியூஸ்ட் கட்சியின் கருத்தும் காங்கிரஸ் கட்சியின் கருத்தும் வேறு வேறு திசையில் இருக்கும், ஆனால் இந்த போலிட்பீரோ உறுப்பினர் பதவியில் இருந்து அச்சுதானந்தன் நீக்கப்பட்டது, இந்த வழக்கில் கவர்னர் தலையிட்டதற்கும் தொடர்பு இருப்பதுபோல் ஒரு தோற்றம் வழக்கம்போல தவறாகவோ அல்லது சரியாகவோ மக்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.\nஉங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\nகுலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும் (3)\nகேரள அரசியல் நடப்பு ஒரு சிறிய பார்வை.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஎம்.ஏ.சுசீலா: ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் \"சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா\"\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nமுதல்வர் நடவடிக்கை எடுப்பார் : தம்பிதுரை\nவார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-24T05:53:34Z", "digest": "sha1:6KGYST4RIF4NWBIWRCU32YD7QFXP5UCC", "length": 11415, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "தாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள்\nவிவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் பெற்று தரும் மரங்களில் தென்னை மரமும் ஒன்று. அந்த தென்னை மரங்களை வளர்க்க தேவைப்படும் தாய் தென்னை மரங்களை தேர்ந்தெடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தென்னை வளர்ப்பில் நஷ்டம் ஏற்பட வாய்ப்;பு உண்டு. இங்கே தாய் தென்னை மரங்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பற்றி காண்போம்.\nதென்னை மரங்களில் பல்வேறு இயல்புகள் கொண்ட ரகங்கள் காணப்படுகின்றன. நமது நாட்டில் மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என்ற இரண்டு ரகங்கள் பரவலாக காணப்படுகிறது.\nமேற்கு கடற்கரை நெட்டை ரகங்கள் தடித்து பருமனாகவும், பெரிதாகவும் இருக்கும். இது ஆண்டுக்கு 80-100 காய்கள் காய்க்கும்.\nகிழக்கு கடற்கரை நெட்டை ரகங்களின் காய்கள் பருமன் சற்று குறைந்து காணப்படும். இது ஆண்டுக்கு 100-120 காய்கள் வரை காய்க்கும்.\nதழிழகத்தில் ஈத்தாழி நெட்டை, அய்யம்பாளையம் நெட்டை போன்ற பல்வேறு ரகங்கள் காணப்படுகின்றன.\nதாய் மரத்தின் குணம் :\nதேர்வு செய்யப்படும் தாய் மரமானது இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் தஞ்சை வாடல் நோய் போன்ற நோய்களால் தாக்கப்படாமல் இருக்க வேண்டும்.\nமேற்கண்ட நோய்களால் தாக்கப்பட்ட மரங்கள் உள்ள தோப்பில் மற்ற ஒரு சில மரங்கள் இந்த நோய்களினால் தாக்கப்படுவதில்லை. அத்தகைய வலுவான நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மரங்களை தாய் மரங்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.\n4 முதல் 5 ஆண்டுகளில் காய்க்க தொடங்கிய மரங்களில் இருந்து தாய் மரங்களை தேர்ந்தெடுக்கலாம்.\nஒவ்வொரு ரகத்தின் விளைச்சலை ஒப்பிட்டு பார்த்து அதன் மூலமும் தாய் மரங்களை தேர்ந்தெடுக்கலாம்.\nநல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வீரியம் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.\nநடவு செய்யும் குழியின் அளவு :\nதென்னங்கன்றுகளை வாழை போன்ற மரங்கள் நடப்படும் சிறிய குழிகளில் நடாமல் 3 அடி ஆழம், 3 அடி அகலம் உள்ள குழிகளில் நட வேண்டும்.\n3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் 1 அடி ஆழத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட மண்ணை, வேர்பகுதியில் வேர்களுடன் காணப்படும் காய்ப்பகுதி ஒரு அடி இருக்குமாறு கையால் ஒரு அடி குழி எடுத்து காயை குழியில் பதித்து குழியை மூடி விட வேண்டும்.\nபின்னர் ஒரு வாரம் கழித்து நீர் பாசனமுறைப்படி நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஓலையை வைத்து வெயில் படாதவாறு 3 மாதம் வரை பாதுகாக்கலாம்.\nதென்னங்கன்றுகளை நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் வண்டு தாக்குதலும், குருத்தோலை தாக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை மரங்களில் போரான் சத்துபற்றாக்குறை...\nநீர் செலவை குறைக்கும் கோகோ பீட்...\nதென்னையில் இயற்கை விவசாயத்தில் நல்ல லாபம்...\nகால்நடைகளுக்கு மருந்தாகும் சோற்றுக் கற்றாழை →\n← மூலிகை பயிர்கள் சாகுபடி சென்னையில் பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindraf.co/index.php/news-statements/1514-2015-03-29-03-40-02", "date_download": "2018-05-24T06:27:39Z", "digest": "sha1:GUJ4HUOMJ76WNRD3GSEHDC2UGSWTRNY3", "length": 10104, "nlines": 47, "source_domain": "hindraf.co", "title": "Hindraf - ஹிண்ட்ராப் வழக்கு - சாதித்தார் வேதமூர்த்தி", "raw_content": "\nஹிண்ட்ராப் வழக்கு - சாதித்தார் வேதமூர்த்தி\nவரும் 30 -மார்ச் -2015 அன்று லண்டன் உயர் நீதி மன்றத்தில் ஹிண்ட்ராப் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருவதை அறிந்து மலேசிய இந்தியர்கள் குறிப்பாக வஞ்சிக்கபட்டவர்கள் மனதில் மீண்டும் ஒரு நம்பிக்கை ஒளி வீச தொடங்கியுள்ளதை நாம் உணர முடிகிறது.\nமலேசிய வரலாற்றில் யாரும் நினைத்து பாரா வண்ணம் 2007-ம் ஆண்டு நவம்பர் 25 ல் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியை நாம் எளிதில் மறக்க இயலாது. அன்று நம் உரிமைக்காக ரசாயண புகையும் தண்ணீரையும் பொருட்படுத்தாமல் கோலாலம்பூர் மாநகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தோம்.\nநம் முன்னோர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக மலாயாவுக்கு அழைத்து வந்து நாடு சுதந்திரம் அடையும் போது, நம் உரிமைகளை பாதுகாக்கும் வண்ணம் அரசியல் சாசனத்தில் முறையாக குறிப்பிட தவறியதன் விளைவால் இன்று நாம் மூன்றாம் தர மக்களாக ஒதுக்கப்பட்டோம் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை.\nஇதற்கெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் தார்மிக பொறுப்பேற்க வேண்டும் என 30-8-2007 அன்று நமது சார்பாக திரு வேதமூர்த்தி வழக்கு பதிவு செய்தார் என்பது யாவரும் அறிந்ததே. அந்த வழக்கை முன்னெடுத்து செல்ல இரண்டு \"குவின் கவுன்சல்\" பிரிட்டிஷ் அரசாங்கமே நமக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் தூதரகத்துக்கு ஒரு மனு கொடுக்க பேரணியாக சென்றோம். அதை கொடுக்க விடாமல் இந்த அம்னோ அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு நம்மை அடக்க முயற்சித்தது.\nஆனாலும் நாம் எதற்காக போராடினோமோ அதன் நோக்கம் ஈடேற திரு வேதமூர்த்தி மிகவும் திறமையாகவும் சாமர்த்தியமாகவும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் அளவு செயல் படுத்தி இருக்கிறார்.\nஇங்கிலாந்தின் மிகவும் புகழ் பெற்ற வழக்கறிஞரான திரு இம்ரான் கான் தலைமையில் இந்த வழக்கு நடைபெற அணைத்து ஏற்பாடுகளையும் திரு வேதமூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். மிகவும் சிக்கலான இந்த வழக்கு பல விவாதங்களுக்கு பிறகு திரு இம்ரான் கானை சம்மதிக்க வைத்துள்ளார் என்பதே பெரிய விடயமாகும்.\nஉறக்கத்தையும் பசியையும் மறந்து பல நாட்கள் அரும்பாடு பட்டு வழக்கை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என மிக சொற்பமான சிலருக்கே தெரியும். உலகை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க செய்த இந்த வழக்கு, அதற்குரிய ஆவணங்களை சேகரிக்கவே 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியது. ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் மேல் ஆவணங்கள் சேகரித்து அதனை ஆராய்ச்சி செய்து வழக்குக்கு தேவையான ஆதாரங்களை திரட்டுவது நினைத்து பார்க்க இயலாத ஒன்று. இதெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல் எடுத்த முயற்சியை சாதித்தே தீருவேன் என மன உறுதியுடன் திரு வேதமூர்த்தி அன்று சொன்னதை இன்று செய்து காட்டினார்.\nஒரு பக்கம் வேதமூர்த்தி ஓடி விட்டார், வழக்கு போடுவதாக மக்கள் பணத்தை ஏமாற்றி விட்டார், லண்டனில் சொகுசாக வாழ்கிறார், நட்டாற்றில் நம்மை விட்டு விட்டார் என பல அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் சுய நலத்திற்காக மக்களை திசை திருப்பினர் என்பது இப்போதாவது அவர்கள் உணர வேண்டும். கூடவே இருந்து இவரின் நேர்மையை சோதித்தவர்களும் எண்ணிலடங்கா.\nபல ஏமாற்றங்களும் துரோகங்களும் பழிச்சொற்களும் தனக்குள் ஏற்றுக்கொண்டு சாமானிய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். இவரை பற்றி மக்களிடம் பொய்யான தகவலை பரப்பிய நபர்களுக்கு இந்த வழக்கின் வழி சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறார். பல சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது இங்கே நாம் உணர வேண்டும். ஆகவே ஓர் உன்னதமான நோக்கத்துடன் தொடுத்த இந்த வழக்கை யாரோ ஒருவர் யாருக்காகவோ செய்கிறார் என மனப்போக்கினை தூக்கி எறிந்து, இந்த வழக்கு வெற்றிப்பெற எல்லாரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம்.\nஇந்த வழக்கு வெற்றி அடைந்தாலும் சரி அல்லது தோல்வி அடைந்தாலும் சரி, இரண்டையும் நாம் ஏற்று கொள்ளதான் வேண்டும். ஏனெ��ில் வழக்கு அடுத்த கட்ட விசாரானைக்கு சென்றால் நமக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளுக்கும் இழந்த உரிமைகளுக்கும் அதற்குரிய தீர்வு கிடைக்கும் என்பதை நாம் நம்பலாம். வழக்கு நமக்கு சாதகமாக அமையாவிடில் அடுத்த தலைமுறைக்கு ஒரு விலை மதிப்பில் அடங்கா பொக்கிஷமாக இவர் சேகரித்த ஆவணங்களை கொடுத்து இந்த உரிமை போராட்டத்தை முன்னெடுக்க வகை செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=b33eb651c0a6a19352ff60c79617d0d2", "date_download": "2018-05-24T06:38:42Z", "digest": "sha1:VXVO4HEU5WBCVELL4ZTBSLLMAYWFSZXX", "length": 33255, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை க���ுத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழா��ல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது ���ொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.in/2010/05/blog-post_13.html", "date_download": "2018-05-24T05:53:20Z", "digest": "sha1:ZJOD4NSWKWZFH653LVXBIF4R77DT5XHJ", "length": 30763, "nlines": 242, "source_domain": "sirippupolice.blogspot.in", "title": "சிரிப்பு போலீஸ்: மலரும் நினைவுகள் -டேப்ரிக்காடர்", "raw_content": "\nகடந்தமுறை எனது மலரும் நினைவுகளில் டிவி பற்றி பேசிகொண்டிருந்தோம். அதைவிட முக்கியமான ஒன்று டேப்ரிக்காடர். இப்போது சிடி,டீவீடி வந்த பிறகு டேப்ரிக்காடர் சுத்தமாக அழிந்தே போய்விட்டது.\nஎங்கப்பா தான் முதன் முதலாக எங்க ஊர்ல டேப்ரிக்காடர் வாங்கிட்டு வந்தார். அதோட இலவசமா \"சம்சாரம் அது மின்சாரம்\", \"விதி\" அப்புறம் ரெண்டு வேற்று கேசட். டேப்ரிக்காடர் உபயோகப்படுத்திய யாரும் \"விதி\" கதை வசனம் கேட்டிருக்காமல் இருக்க முடியாது.\nஅந்த டேப்ரிக்காடரில் ரேடியோ வும் இருக்கும். புதன்கிழமை இரவு ஒரு நாடகம் ஒலிபரப்பாகும். அதை கேப்பதுக்கு எங்க வீட்ல ஒரு கூட்டமே இருக்கும். ஒரு மணி நேர நாடகத்துக்கு அப்படியே ஒன்றிப்போய் உக்கார்ந்திருப்போம். அப்புறம் ஒலிச்சித்திரம். ஒரு படத்தின் கதை வசனம் ஒலிபரப்பாகும்.\nஅப்புறம் தினமும் இரவு 8.45 முதல் 9 மணி வரை மூன்று திரைப்பட பாடல��கள் ஒலிபரப்பாகும். அந்த மூணு பாட்டுக்காக காத்திருப்போம். அப்புறம் ரேடியோ வுக்கு லெட்டர் எழுதி பாட்டு கேப்போம். நம்ம பேரோ அல்லது நம்ம ஊர் பேரோ ரேடியோல வந்தா ஒரே குஷிதான்.\nபின்ன அப்பா வாங்க்கிட்டு வந்த வெத்து கேசட்டுல நாம பேசி ரெகார்ட் பண்ணுவோம். ரேடியோ ல வர்ற நல்ல நிகழ்ச்சி அல்லது நல்ல பாட்டை அந்த கேசட்டுல ரெகார்ட் பண்ணுவோம்.\nஅப்பெல்லாம் புதுப்பட பாட்டு வந்தா எட்டு ரூபாய்க்கு புதுப்பட கேசட்டுகள் கிடைக்கும். Side A ல ஒரு படமும், Side B ல ஒரு படமும் இருக்கும். அம்மா கிட்ட கேட்டு எல்லா புதுப்பட கேசட்டுகளும் வாங்கிடுவேன். அப்புறம் நிறைய வீடுகளுக்கு டேப்ரிக்காடர் வந்ததும் என்கிட்டே கேசட் கடன் கேட்டு வர ஆரமிச்சாங்க.\nநிறைய கேசட் திரும்பி வரவே இல்லை. நான் கேசட்டுக்கு நம்பர் போட்டு வரிசையா அடுக்கி வச்சேன். ஒரு பேப்பர் ல அந்த நம்பர்ல என்ன படம் இருக்குன்னு எழுதி கேசட் வைக்கிற அலமாரிலையே ஒட்டி வச்சிருப்பேன். யாராவது கடன் கேட்டா ஒரு நோட்ல கேசட் நம்பர் எழுதி யார்கிட்ட கொடுத்தோம்னு குறிச்சி வச்சிருப்பேன். அப்ப கரெக்டா திரும்பி வந்துடும்.\nஏதோ கேசட் கெட்டு போச்சுன்னா அதுல உள்ள ரீல எடுத்து விளையாடுவோம். ஒரு முனையை நானும் இன்னொரு முனையை என் நண்பனும் எடுத்து எவ்ளோ தூரம் அந்த ரீல் போகுதுன்னு கணக்கு பண்ணுவோம். சில நேரம் நல்ல கேசட் ரீல் அந்து போச்சுன்னா கம் எடுத்து அதை ஒட்டுறதுக்கு படாத பாடு படுவோம்.\nஅப்புறம் Forward மற்றும் Reverse. பிடிச்ச பாட்டு ரெண்டாவதோ, மூணாவதோ இருந்தா அத கேக்குறதுக்கு Forward மற்றும் Reverse பட்டன் உபயோக படுத்துவோம். அந்த சுகமே தனிதான். சரியாய் அந்த பாட்டு வரேவே வராது. ஒண்ணு முன்னாடி போயிடும் இல்லன்னா பின்னாடி போயிடும். இல்லைனா பேனாவ வச்சு கேசட் ரீல சுத்துவோம். இப்பெல்லாம் பிடிச்ச பாட்டு வேணும்னா மவுச டபுள் கிளிக் பண்ணினா போதுமே.\nஅப்புறம் கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் எல்லா படத்தோட கேசட்டும் வாங்குறதில்லை. நான் என் நண்பன் ரகு இருவருக்கும் மிகவும் பிடித்த இடம் எங்க ஊர் கோவில்பட்டியில் உள்ள \"சரவணா மியுசிகல்ஸ்\". அங்க கடை ஓனர் மணி நமக்கு தோஸ்த். அந்த கடையில போய் ஒரு வெத்து 90 கேசட் வாங்கி அதுல எல்லா புது படத்துலயும் உள்ள நல்ல பாட்ட மட்டும் ரெகார்ட் பண்ணுவோம்.\nரெகார்ட் பண்ணிட்டு கேசட் கவர்ல A side என்ன என��ன பாட்டு, B Side என்ன என்ன பாட்டு அப்டின்னு எழுதி கொடுப்பாங்க. A.R.ரகுமான் படம்னா மட்டும் ஒரிஜினல் கேசட் வாங்கிடுவோம். எனக்கு தெரிஞ்சு கேசட்டுக்கு மட்டும் நிறைய செலவு பண்ணியிருப்பேன்.\nA.R.ரகுமான் பட பாடல் ரிலீஸ் அன்னிக்கு முதல் கேசட் நானும் ரகுவும்தான் வாங்குவோம். நாங்க வாங்குனதுக்கு அப்புறம்தான் சேல்ஸ். அன்னிக்கு காலேஜ் இருந்தா லீவேதான். எல்லாருக்கும் வாழ்க்கைல ரொம்ப பிடிச்ச இடம்னு ஒண்ணு இருக்கும். எனக்கும் என் நண்பனுக்கும் பிடிச்ச இடம் \"சரவணா மியுசிகல்ஸ்\".\nகல்லூரி நாட்களில வீட்டை விட \"சரவணா மியுசிகல்ஸ்\" ல இருந்து பாட்டு கேட்டதுதான் அதிகம். திரும்பி அந்த வாழ்க்கை கிடைக்குமா. Forward மற்றும் Reverse எங்கயாவது உபயோக படுத்துவோமா என்னிடம் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட கேசட்டுகள் இருக்கிறது. ஆனால் டேப்ரிக்காடர் என்னிடம் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்ல கொசுவர்த்திசுருள் பதிவு நண்பா. டேப்ரிக்கார்டருக்கு இருக்கற மாதிரி வாழ்க்கைக்கும் ஃபார்வர்டு ரிவர்ஸ்லாம் இருந்த்சுன்னா நல்லா இருக்கும்ல.\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:50\nஎன்னிடம் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட கேசட்டுகள் இருக்கிறது. ஆனால் டேப்ரிக்காடர் என்னிடம் இல்லை.\nமுக்கியமா, இன்னொன்றும் இல்லை ரமேஸ்..( ஹி..ஹி.. கரண்ட்....)\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:14\nரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க, எனக்கும் ஒரு பெருங்கதை இருக்கு, என்னுடைய \"ராமசாமி நெடுங்கதை\" இரண்டுக்காக அதை குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்\nடேப் ரிக்கார்ட் ஒரு மீளா அனுபவம், மிகுந்த பாராட்டுகள் ...\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:53\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ பட்டாப்பட்டி பேட்டரிளையும் டேப் பாடுமே..\n@ மதார் நன்றி, உங்களுடைய அனுபவங்களை ஷேர் பண்ணிக்கலாமே.\n@ செந்தில் சீக்கிரம் \"ராமசாமி நெடுங்கதை\" எழுதுங்க.\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:02\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:49\nஅப்போ நீங்கல்லாம் யூத் இல்லியா\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:49\nரமேஷ், நல்ல பதிவின் அடையாளமே, படிக்கும் வாசகரின் வாழ்க்கையை பிரதிபளிப்பது. டேப்ரிக்கார்டர் பறிய பதிவு மிக அழகு. என்னை நான் அதில் காண்கிறேன்.\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:12\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ நன்றி விந்தைமனிதன் அண்ணா.\nநீங்க என் அண்ணன்னா உங்களுக்கு என்ன வயசு\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:14\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:14\nநாங்கள் எல்லாம் ஃபாஸ்ட் ரீ வைண்ட் செய்யும் போது அதில் வரும் கவுன்ட் பார்த்துக் கொள்வோம். நிறைய கேசெட்கள் தூக்கித்தான் போட்டோம்..சும்மாக் கொடுத்தால் கூட யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்களே..\n14 மே, 2010 ’அன்று’ முற்பகல் 7:25\nவீட்ல கொசுத் தொல்லை ஜாஸ்தி ஆசிடுச்சா பதிவுல ஒரே கொசுவத்தி சுருளா சுத்திட்டு இருக்கு\nசில சமயம் அந்த ரீல் போய் டேப்ரிக்காடர்ல சிக்கிக்கும்.. அதை வெளியில எடுக்குறது ஒரு கலை.. எக்குத் தப்பா வெளியில எடுத்து நிறைய காசெட்ட வேஸ்ட் பண்ணி தம்பி கிட்ட நிறைய திட்டு வாங்கியிருக்கேன்..\n14 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:49\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//நாங்கள் எல்லாம் ஃபாஸ்ட் ரீ வைண்ட் செய்யும் போது அதில் வரும் கவுன்ட் பார்த்துக் கொள்வோம்.//\nநானும் ட்ரை பண்ணிருக்கேன். ஆனா சரியா வந்ததில்ல.\n14 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 10:00\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஆமாங்க கொசுத்தொல்லை(சத்தியமா வெங்கட் இல்லை) தாங்க முடியல.\n//சில சமயம் அந்த ரீல் போய் டேப்ரிக்காடர்ல சிக்கிக்கும்.. அதை வெளியில எடுக்குறது ஒரு கலை..//\nஉண்மைதான். அந்த ரீல எடுக்க எவ்ளோ கஷ்டப் படுவோம்.\n14 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 10:01\nஎங்கள் வீட்டிலும் 'விதி' காசெட் இருந்தது.\nஎங்கள் டேப் ரெகார்டர்-இல் ஒரு கவுன்ட்டர் இருக்கு. அது காசெட் ஓட ஓட நகரும்.\nபிடித்த பாடல் ஆரம்பிக்கும் இடத்தை நோட் செய்துகொள்வோம்\nஇதை riverse செய்யும்போது பயன்படுத்தி பிடித்த பாடலை மறுபடி மறுபடி கேட்போம்\n14 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 10:37\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nவாங்க கிள்ளிவளவன் \"விதி\" படம் இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை. ஆனால் வசனங்கள் அத்துபிடி..\n15 மே, 2010 ’அன்று’ முற்பகல் 12:25\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nநினைவுகளை ரிவர்சில் ஓடவிட்டு, அதன் சுவாரஸ்யத்தில் எங்களை மூழ்கவிட்டு, நம்மோடு ஒன்றி - இணைந்து விட்டு - விலகி போன ஒரு விஷயத்தை மிக அழகாய் பகிர்ந்து கொண்டீர்கள்.\n15 மே, 2010 ’அன்று’ முற்பகல் 12:50\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nநினைவுகளை ரிவர்சில் ஓடவிட்டு, அதன் சுவாரஸ்யத்தில் எங்களை மூழ்கவிட்டு, நம்மோடு ஒன்றி - இணைந்து விட்டு - விலகி போன ஒரு விஷயத்தை மிக அ���காய் பகிர்ந்து கொண்டீர்கள்.\n15 மே, 2010 ’அன்று’ முற்பகல் 12:56\n15 மே, 2010 ’அன்று’ முற்பகல் 7:45\nஆம் ரமேஷ்.. முன்பு பேசுவோம் அதில் டேப் செய்து கேட்போம் பாடிக்கூட.. இப்போது எல்லாம் உபயோகமில்லாமல் போய்ருச்சு\n15 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 2:28\nஎங்க அப்பாவோட நண்பர் சிங்கபூர்ல\nவந்து குடுத்தார்.. அப்ப எங்க ஊர்ல\nநாலஞ்சி பேர்கிட்ட தான் டேப் ரெக்கார்டர் இருந்தது..\nஅதுல நாங்க முதன் முதலா கேட்ட\nபாட்டு குர்பானி படத்துல வர்ற\n\" ஆப் ஜைசா & லைலா மே லைலா \"\nஇந்த பாட்டுக்களை இப்ப கேட்டா கூட\nநல்ல பதிவு.. ரொம்ப Super..\n15 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:02\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@எம் அப்துல் காதர் நன்றி\n@ Abiramii Fashions நன்றி நானும் அழிச்சிருக்கேன்\n//அதுல நாங்க முதன் முதலா கேட்ட பாட்டு குர்பானி படத்துல வர்ற \" ஆப் ஜைசா & லைலா மே லைலா \"//\nநீங்க ராயல்தான்ப. அந்த காலத்திலையே இந்த மாதிரி பாட்டுதான் கேட்டுருக்கீங்க.\n15 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:08\nஅப்ப நம்ம பர்மா பஜாருலே 30 ரூபா கொடுத்துதான் வாங்கு வேன்.\nநான் என் நண்பர்கள் நாலைந்து பேர்க‌ளுடன்\nதூக்கிக் கொண்டு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று விடுவோம்.அந்த காலத்திய‌\nபிரபலமான abbஅ பாடல்கள் மற்றும் புதிய தமிழ் பாடல்கள் கேட்போம்\nஅதுக்கும் கொஞ்சம் முன்னாடி ஸ்பூல் டேப்ரிகார்டர் இருந்ததே அந்த அனுபவம் உண்டா\n நான் அது கூடவும் கொஞ்சம் போராடி இருக்கேன். என்ன \nஅவ்வளவாக இது போல் சிக்கிக் கொள்ளாது.\nபழைய காலத்திற்கு இட்டு சென்றதற்கு நன்றி\n16 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:00\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஅமா பாலாஜி கிட்ல மூணு டைப் உண்டு. ஒரிஜினல், கண்ணாடி பாக்ஸ் ல வர்றது(17Rs), பிளாஸ்டிக் பாக்ஸ் ல வர்றது(8Rs).\n//அதுக்கும் கொஞ்சம் முன்னாடி ஸ்பூல் டேப்ரிகார்டர் இருந்ததே அந்த அனுபவம் உண்டா//\nமைக் செட் காரன் வச்சிருப்பானே அதான\n16 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:28\n17 மே, 2010 ’அன்று’ முற்பகல் 1:51\n25 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:18\nஎல்லாம் நல்லதுக்குத் தானே, CD/DVD-ல் பாடல்கள் தரம் எப்போது குறைவதே இல்லையே கொஞ்ச நாளைக்கப்புறம் ஊளையிடுதல், அறுந்து போதல், ஓசி குடுத்த கேசட்டுகளை மட்ட ரகமான ரிக்கார்டரில் போட்டால் அது நாடாவை மென்று விடுதல், நாடா மக்கிப் போதல் போன்ற அத்தனப் பிடுங்கல்களிலும் இருந்து விடுதலை. இது நல்ல விஷயம் தானே\n25 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:18\nCD யில் கீறல்கள் எளிதாக வரும். குரல்கள் CDக்களில் கீச்சென்று ஆகிவிடுகிறது. அசல் குரல்களுக்கு கேசட்கள் தான் உன்னதம். 50 ஆண்டுகள் ஆனாலும் கேசட்கள் அழியாதவை.\nவெளிநாடுகளில் கேசட்கள் இதே காரணத்தால் மீண்டும் புழக்கத்தில் வர தொடங்கியுள்ளன.\nஇப்போது Walkman கடைகளில் கிடைக்காவிட்டாலும் EBay, IndiaTimes இணையதளங்களில் அதிகம் விற்கப்படுகின்றன.\n15 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 3:12\n எனக்கும் ஒலிச் சித்திரமெல்லாம் கேட்ட ஞாபகம் டேப் ரிக்காரடரை நாசம் செய்த நினைவுகளெல்லாம் வருது\n15 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 6:20\nஅந்தக் காலத்துல எல்லாம் நல்லாத்தான்யா எழுதி இருக்கான் புள்ள, நம்ம கூட சேந்துதான் சீரழிஞ்சிருக்கான் போல\n15 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 10:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nபன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhselvi.blogspot.com/2012/02/blog-post_29.html", "date_download": "2018-05-24T06:12:43Z", "digest": "sha1:L5P7H7F7Y2VLWCLIWVGALZDT2F36R37T", "length": 6755, "nlines": 140, "source_domain": "tamizhselvi.blogspot.com", "title": "தமிழின் சிந்தனைகளும் செயல்களும்..: சாலை வாழ்வில்.....சில கணங்கள் .....", "raw_content": "\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..\nசாலை வாழ்வில்.....சில கணங்கள் .....\nஒரு நாளைக்குள் எத்தனை வார்த்தைகள் ...\nதினம் தாங்கியே பக்குவபட்ட மனங்கள் ...\nவிடியலில் இன்றைய பொழுதை ..\nஇனிப்பை மட்டுமே எதிர் பார்க்கும் பிள்ளைகள்..\nதுக்கத்தையும் தாங்கும் சில கணங்களில் ...\nபொழுது முழுதும் தொடரும் எண்ணங்கள் ...\nசாய்ந்த அந்தி பொழுதின் உன் அர்ச்சனைகள் ..\nஎன்னை சுற்றி ஓடும் எலிகள்,கரப்பான்கள் ..\nவேதனையை வெளி உணரும் தருணங்கள் ...\nசந்தோசத்தையே உணராத உன் மனம்-என்\nஎண்ணங்களின் வெளிப்பாடுகள் ... எதிலும்\nஒட்டாமல் முடியும் தருணங்கள் ....\nவண்ணங்கள் அழிந்த சேலையே சுவர்கள்...\nகுடங்களும் சொத்துக்கள் - மீண்டும்\nபயம் உன் வார்த்தைகளின் வேகத்தினால் ..\nமறைப்பில்லாத தினம் தினம் ...\nபுது சேலை உடுத்தி அமர்ந்திருக்கும் ..\nஉன்னை கையெடுத்து கும்பிடும் கரங்கள் ...எக்கணத்திலும் ..\nஎதை எதிர் நோக்கி நீளும் வார்த்தைகள்\nவீண் வதைகளையே தரும் வார்த்தைகளை\nசார்ந்த உன் எண்ணங்கள் அதில் வெளிபடுத்தப்படும்\nபுன்னகையின் நீளங்கள் போல ....பூக்கள்\nபூக்கும் தருணங்கள் போல -தெரியாமலே\nபோகிறது வாசனையுடன் -உன் அர்ச்சனைகள்\nதேவை முடித்ததும் தொடருகிறது ...\nஅடுத்த சில கணங்களில் ...\nபொழுது புலருகிறது மனங்களின் -பல\nதொடர்கதையை சாலை பயணங்கள் ...\nமிகவும் நிதர்சனமான உண்மையின் உணர்வுகளுக்குள் ஊடுருவிய வார்த்தைகள். பாராட்டுக்கள்.\nவண்ணங்கள் அழிந்த சேலையே சுவர்கள்...\nகவிதையின் நிசர்தனமான உண்மைகள் ..நித்திரையின் மௌனத்தை உடைகின்றன ...பாராட்டுகள் .......ராம்கி .\nஎன்னுடைய சிறுகதை”நேசம் எங்கேயும் எப்போதும்’\nசாலை வாழ்வில்.....சில கணங்கள் .....\nஜெர்மானிய விருதுக்கு நன்றி Thenakka ( LIEBSTER B...\n\"அதீதம் \"இணையதள பத்திரிகையில் என்னுடைய \" அந்த நிமிடம் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/12/", "date_download": "2018-05-24T06:24:39Z", "digest": "sha1:HISGTJML2HTN4BB6RJ6AYAEV7PTB2U5L", "length": 160657, "nlines": 941, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: December 2010", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதாய் மண்ணே வணக்கம்..தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (31-12-10\n2010 ஆம் ஆண்டே சென்று வா..\nநீ எங்கள் நாட்டிற்கு பல நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறாய்..\nதமிழக சட்டப் பேரவை,தமிழக செயலக வளாகம்,உலகத் தமிழ் செம்மொழி மகாநாடு,அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,தஞ்சைக் கோயில் 1000 ஆவது ஆண்டு விழா, செம்மொழிப் பூங்கா..இப்படி பல ஞாபகத்தில் இருக்க வேண்டிய நிகழ்வுகள்.\nஆனால் அதே நேரம் எங்கள் அரசியல்வாதிகளால்..நாடே தலை குனிய நேரிட்ட ஊழல்கள்..\nவரலாற்றில்...இவ்வாண்டை புரட்டிப்பார்க்கும் எதிர்கால இளைஞர்களுக்கு நீ ஊழல் ஆண்டாகவேத் தெரியப் போகிறாய்.\nகுடம் பாலில் நஞ்சு செலுத்தப்பட்டு விட்டது.\nஅனைத்து மக்கள் சார்பிலும் உன்னிடம் நான் அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்..\nஇனி இந்திய அளவில்..நீ சாதித்தது என்ன...\nஅமெரிக்காவில் சென்று பணி புரிய வழங்கப்படும் H1B விசா பெற போட்டி குறைந்து விட்டது.சாதாரணமாக வருடத்திற்கு 65000 விசாக்கள் வழங்கப் படும்.ஆனால் அவை டிசம்பர் மாதத்திற்குள் காலியாகிவிடும்.ஆனால் இந் நிதி ஆண்டில் இன்னமும்11000 விசாக்கள் வாங்க ஆளில்லாமல் இருக்கிறது.இது நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகி வரும் நல்ல அறிகுறி.\n2008ஆம் ஆண்டு முதல் பின்னணியில் உள்ள உலகப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரிய அளவில் உதவியுள்ளது.உன் ஆண்டில் இந்தியா இறக்குமதியில் உலக வர்த்தகம் 13.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.\n200 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதியும், 350 பில்லியன் டாலர்கள் இறக்குமதியும் சேர்த்து 550 பில்லியன் டாலர்கள் பன்னாட்டு வர்த்தகம் உன் காலத்தில் தான் நடந்துள்ளது.இது மிகப் பெரிய அளவில் பன்னாட்டு வர்த்தகத்தை உயர்த்த உதவியுள்ளதாக மதிப்பீடுகள் சொல்கின்றன.\nஅதுமட்டுமா...அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாவதில் இந்தியாதான் உதவுகிறதே தவிர..அமெரிக்காவால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாவதில்லை என மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பின் நாஸ்காமின் தலைவர் சோம் மிட்டல் கூறியுள்ளார்.மேலும் முதன்மை\nமுதலீட்டு நாடாகவும் அமெரிக்கா உள்ளது.உண்மையைக் கூறுவதானால்..அமெரிக்காவில் முதலீடு செய்வதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.இதுவும் உன் காலத்தில் அமைந்ததே.\nஅவ்வளவு ஏன்..ஆயிரம் ஊழல் குற்றச்சாட்டு சொன்னாலும்...உலகே வியக்கும் வகையில் காமென்வெல்த் விளையாட்டுகள் உன் காலத்தில் தான்.\nஆகவே..குறைகளை மறந்து நிறைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு நீ செல்..உன்னை வாழ்த்தி விடை அளிக்கிறோம்.\n2011...ஏ..நீ வந்து...இந்த ஆண்டு ஏற்பட்ட குறைகளை..களங்கங்களை முடிந்த அளவில் துடைத்து..எங்களுக்கு..அதாவது சாமான்யனுக்கு நல்லதை அள்ளித் தரும் நல்ல ஆண்டாய் அமைந்துவிடு.\nஉலக அளவில் ஐ.நா., சபை உன்னை சர்வதேச காடுகள் ஆண்டாக பிரகடனம் செய்துள்ளது.\nடிஸ்கி -அ��ைவருக்கும் தமிழா தமிழா வின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nதமிழ்த் திரையுலகில் பல இயக்குனர்கள் இருந்தனர்,இருக்கின்றனர், இருப்பர்..\nஅவர்களில் அதி திறமைவாய்ந்தவர்கள் என்று பட்டியலிட்டால் கண்டிப்பாக முதல்வரிசையில் இருப்பவர்களில் ஒருவராக இருப்பார் மகேந்திரன்.\nஅலெக்ஸாண்டர் என்ற தன் பெயரை..தன்னுடன் கல்லூரியில் படித்த மகேந்திரன் என்னும் தடகள வீரர் ஞாபகமாக தன் பெயரையும் மகேந்திரன் என மாற்றிக்கொண்டார்.ஆரம்பகாலத்தில் ஒரு பத்திரிகையில் வேலை செய்தார்.பின் இவரின் நாடகம் தங்கப்பதக்கம் ..சிவாஜி நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்டு..பி.மாதவன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி படமாய் வந்தது.\n'முள்ளும் மலரும்' என்ற உமாசந்திரன் அவர்கள் எழுதிய நாவல் மகேந்திரனை திரைப்பட இயக்குனராக அறிமுகப் படுத்தியது.ரஜினிக்கும் மாறுபட்ட நடிப்பு.படம் மாபெரும் வெற்றி அடைந்தது.1978ல் இப்படம் வந்தது.\nபின்னர் 1979ல் புதுமைப்பித்தன் எழுதிய சித்தி என்னும் கதையே இவர் இயக்கத்தில்..'உதிரிப்பூக்களாய்' பூத்தது.இதுவரை இதற்கு ஈடாக ஒரு படம் தமிழில் வரவில்லை எனலாம்.இயக்குனர் மணிரத்தினம் ஒரு பேட்டியில்..இப்படத்திற்கு இணையாய் ஒரு படம் இயக்கினால்தான் எனக்கு சந்தோஷம் உண்டாகும் என இப்படத்தை சிறப்பித்துள்ளார்.\nபின்னர் ரஜினி நடித்த ஜானி இவரின் மற்றொரு வெற்றி படம்.\nஇவர் இயக்கிய மற்ற படங்கள்\nபூட்டாத பூட்டுகள் (பொன்னீலன் கதை)\nதமிழ் நாவலையோ,சிறுகதையையோ திரைப்படமாய் எடுத்த இயக்குநர் இவர் .\nஇவர் திறமையை திரையுலகு சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை எனலாம்.\nசமீபத்தில்..கூட இயக்குனர் சங்க விழா ஒன்றில் இயக்குனர் பாலசந்தர் அவர்கள் ரஜினியிடம் 'உங்களுக்கு பிடித்த இயக்குநர்' என்ற கேள்விக்கு..ரஜினி உடனடியாக 'மஹேந்திரன்' என்றதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.\nதலைவர்- ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டுக்கு இழப்பு..நாட்டுக்கு இழப்பு இல்லை ன்னு இரண்டுவிதமா பேச்சு தயாரிக்கச் சொல்லியிருக்கார்\nஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி, எதிர்க்கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசலாமேன்னு தான்\n2)என் பெண்ணை கல்யாணம் செய்துக் கொடுத்தப்போ கண் கலங்காம பாத்துப்பேன்னு சொன்னதை நம்பினேன் மாப்பிள்ள..கடைசியிலே வெங்காயம் வாங்காம இருக்க நீங்க போட்ட ப்ளா���் அது ன்னு தெரியலை\n3)நீதிபதி- (குற்றவாளியிடம்) உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்\nகுற்றவாளி- வேணாங்க..பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணக்கு ஏற்பாடு செய்யுங்க அது போதும்\n4)நீதிபதி தன் தீர்ப்பைப் படிச்சுட்டு தானே ஏன் கண்ணீர் வடிக்கிறார்\nநியாயமான் தீர்ப்பு வழங்க முடியாமல் தன் கைகள் கட்டுப் போடப்பட்டதை எண்ணி நீதிதேவதை முன் கண்ணீர் விடுகிறார்\n உஷாராய் இருங்கள்..எதிர்க்கட்சியினர் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிறார்கள்..இந்த உலகத்தை அபகரித்துச் செல்ல அவர்கள் போடும் திட்டம் இது.\n6)எங்க தலைவர் மாநில பிரச்னைகள் குறித்து மத்திய அரசுக்கு 1600 கடிதங்கள் எழுதியுள்ளார்..\nஎங்க தலைவர் மாநில அரசைக் கண்டித்து 1601 ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார்\n7)டாக்டர்..மாநில பிரச்னைகள் குறித்து..நான் நாளை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கப் போகிறேன்..என் உடல் சக்திக்கு ஏதேனும் மாத்திரைகள் கொடுங்கள்..\nஇந்த மாத்திரையை தினமும் காலை, மாலை சாப்பிடுங்கள்\nகல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.\nஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.\nமதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.\nதிருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.\nபெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.\nகல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.\nபின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.\nஅதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறு��்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.\nஅடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.\nதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.\nஅண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் திமுக கூட்டணி பற்றி இளைஞர் காங்கிரஸார் புகார் கூறினர். அதேபோல், திமுக ஆட்சி சரியில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிவருகிறார். இவை பற்றி இன்று மதுரை வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்குப் பதிலளித்த அவர், \"திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்கும். தை பிறந்தால் வலி பிறக்கும். பொறுத்திருந்து பாருங்கள்\" என்று கூறினார். அதற்கு வலி நிவாரணி ஏதேனும் உண்டா என்று செய்தியாளர் கேட்டதற்கு, \" நிவாரணி எல்லாம் இல்லை நேரடியாக அறுவைச் சிகிச்சைதான்\" என்று சூசகமாகப் பதிலளித்தார் இளங்கோவன்.\nஇதைப் படிக்க சிரிப்புதான் வருகிறது.\nஉண்மையில் காங்கிரஸ்..தி.மு.க.,கூட்டணியில் இருந்தால்..தி.மு.க.,வின்வெற்றி வாய்ப்பே பாதிக்கும்.\nவள்ளுவனின் சொல் விளையாட்டு, சொல்லழகு பற்றிய இத் தொடர் இடுகையில் இன்று நான்கு குறள்கள்..\nகொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் மூன்றாம் குறள்..நாடு என்பதை எவ்வளவு அழகாக மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளார்\nநாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்\nஇதே அதிகாரத்தில் ஆறாம் குறள்..\nமன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்\nநீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புக��் நிலையற்றுச் சரிந்து போகும்\nஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் நான்காம் குறள்..தாளாண்மை,வேளாண்மை,வாளாண்மை..அடடா....என்ன சொல்நயம்\nதாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை\nஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையுல் வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு இல்லை..\nஅதாவது..ஊக்கமில்லாதவர் யாராயிருப்பினும் அவர்கள் கோழைகள் என்கிறார்.\nஇடுக்கண் அழியாமையில் மூன்றாம் குறள்..இடும்பை என்பதே நான்கு முறை வந்து வள்ளுவனின் ஆற்றலைத் தெரிவிக்கிறது\nஇடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்\nதுன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.\nஇதைத்தான் பாரதி,,'காலா..உன்னை காலால் மிதிக்கிறேன் வாடா\" என்றாரோ\nபாரதிதாசனோ..'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா\nஇன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்\nஇன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்..\nஅவர் அரசியல்வாதிகள் பற்றி சொல்லும் பாடல் நம்ம நினைவுக்கு\nLabels: அரசியல் -சமுகம் -எம்.ஜி.ஆர் .\n1)லண்டனில் உள்ள புகழ் பெற்ற madame tussauds மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் ரஜினியின் மெழுகுச் சிலை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளவாம்.இந்தியாவிலிருந்து ஏற்கனவே அமிதாப்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.\n2)சென்னை மாநகரில் மட்டும் செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாம்.செல்ஃபோங்களில் நாங்கு லட்சம் பேர் இண்டெர்னெட் பார்க்கிறார்களாம்\n3)ஊழல் குறித்த விஷயங்களை கையாளும் போது இந்திய அரசு சில தவறுகளைச் செய்திருக்கலாம்.சில குறைகளும் இருந்திருக்கலாம்.அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப் படும் என்றுள்ளார் பிரதமர்.(எப்படியோ,,..வாயைத் திறந்தாரே\n4)உலகளவில் அவுட்சோர்சிங் பணியை அளிக்கும் முன்னணியில் உள்ள முதல் 30 நாடுகளில் உள்ள ஐ.டி.,நிறுவனங்களிடம் அவுட்சோர்சிங் பணிகளை அளிப்பதில் சிறந்த நாடு எது என்பதை பத்து அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்தனர்.இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய ஐ.டி.,நிறுவனங்களையே அவுட்சோர்சிங் பணிக்கு தேர்ந்தெடுத்துள்ளனராம்.\n5)ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் டயர் விய��பாரி சத்னம் சிங் கம்பீர் என்பவர் தன் கடையில் டயர் வாங்கினால் வெங்காயம் இலவசமாகத் தருவதாக அறிவித்துள்ளாராம்.ஒரு டிரக் டயர் வாங்கினால் ஐந்து கிலோ , கார் டயர் எனில் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாம்.\n6)நாட்டில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க போதிய வசதிகள் இல்லாததால் ஆண்டுக்கு 6 கோடி டன் காய்கறிகள், பழங்கள் வீணாகின்றனவாம்.இப்படிச் சொன்னவர் மத்திய உணவு மற்றும் விவசாயத் துறை இணை அமைச்சர் கே.வி.தாமஸ்.(வீணானாலும் பரவாயில்லை..இலவசமாகக் கொடுக்க முடியாது என்ற கொள்கையைக் கொண்ட மத்திய அரசு ஆயிற்றே..என்ன செய்ய..)\n7)பிரபல சமையல் கலைஞர் தாமோதரன் ..இந்த மாதம் 20 ஆம் தேதி காலை எட்டு மணிக்கு சமைக்கத் தொடங்கி, 21ஆம் தேதி காலை 8.30 வரை சமைத்துள்ளார்.இதில் 617 வகையான 180.64 கிலோ உணவை தணி நபராக செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளாராம்.வாழ்த்துகள் தாமோதரன்.\n8)மேலே உள்ள படம் என்ன வென்று தெரிகிறதா...வைகுண்ட ஏகாதசி,சிவராத்திரி ஆகிய நாட்களில் ..'பரமபதம்' விளையாடுவார்கள் முன்பெல்லாம்.கொஞ்சம் ..கொஞ்சமாக இவ் விளையாட்டுப் பழக்கம் அழிந்து வந்தாலும்..மேலை நாடுகளில் , அதையே இப்போது குழந்தைகள் விளையாட ஆரம்பித்துள்ளனராம்.அந்தப் படம் தான் இது.\n2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..\n2010ஆம் ஆண்டு வந்த படங்களில் எனக்குப் பிடித்த சில படங்கள்..\nதமிழ்ப்படம்...தமிழ் சினிமாக்கள் பற்றி கிண்டல் அடிக்கும் படம்..சிவா நடிக்க..சி.எஸ்.அமுதன் இயக்கம்..ஒரே தொழில் இருந்து..அதை நக்கலடிப்பது சற்று மிகையாகப் பட்டாலும்..சற்று வாய் விட்டு சிரிக்க வைத்த படம்\nஅங்காடி தெரு..பெரிய..பெரிய கடைகளில் வேலை செய்வோர்..இவ்வளவு துன்பத்துக்கு ஆளாகிறார்களா என வியக்கவைத்து..மனதையும் கனக்க வைத்த படம்..அருமையான திரைக்கதை அமைப்பு..சிறப்பான வசனங்கள்..வெல்டன் வசந்த பாலன்.மகேஷ்,அஞ்சலி நடித்த படம்.\nவிண்ணைத் தாண்டிவருவாயா...சிம்பு,திரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வந்த சற்றே வித்தியாசமான படம்..படமாக்கிய விதம்,ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு என எந்த ஒரு துறையிலும் குறை சொல்ல முடியா படம்..கிளைமாக்ஸ் அருமை..\nகளவாணி..விமல், ஓவியா நடிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் வந்த படம்..கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அருமையான கதையுடன் காட்டியிருப்பது படத்தின் வெற்றிக்கு காரணம்\nமத���ாசபட்டிணம்..சுதந்திரத்திற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி..காதல்..என வந்த படம்..அந்த நாளைய சென்னையை அழகாக அமைத்த ஆர்ட் டைரக்டருக்கு பாராட்டுகள்.ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள்..ஆர்யா, ஏமி ஜாக்சன் () நடிப்பு.விஜய் இயக்கம்..அருமையான இயக்கம்\nவம்சம்..அறிவுமதி,சுனைனா நடித்த மற்றொரு கிராமப் படம்..இரு கிராமங்களிடையே சண்டை..காதல் என படம் பழய பல்லவியாய் இருந்தாலும்..எடுத்த விதம் படத்தை ரசிக்க வைத்தது.நன்றி இயக்குர்'பசங்க' பாண்டிராஜன்\nபாஸ் என்ற பாஸ்கரன்..ஆர்யா,நயன்தாரா, சந்தானம் நடித்தது.நகைச்சுவையுடன் ஆன கதை அமைப்பு படத்தை எனக்குப் பிடித்த படங்களில் ஒன்றாக்கியது.\nதவிர்த்து..விளம்பரம்,வசூல் என வெற்றி பெற்ற படம் சூர்யாவின் நடிப்பில் வந்த சிங்கம், கார்த்தி நடித்து வந்த இருபடங்களும் (பையா,நான் மகான் அல்ல)\nஎந்திரன் இந்த ஆண்டு தமிழ் சினிமாக்களின் சூபர் ஸ்டார் நடித்த சூபர் படம்\nதனுஷ் நடிப்பில் வந்த குட்டி, மற்றும் உத்தமபுத்திரன்...தனுஷ் சற்று கவனமாய் இருக்க வெண்டும்..இல்லையேல்..விஜய் படங்களுக்கான கதி இவர் படங்களுக்கும் ஏற்படக் கூடும்.\nராவணா..மிகவும் எதிர்பார்த்து ஏமாற்றத்தைத் தந்த படம்.\nஆயிரத்தில் ஒருவன்..மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வந்து சற்றே வியக்க வைத்த படம்..செல்வராகவன்..திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால்..தமிழ்ப்படங்களில் ஒரு உதாரணமாக திகழ்ந்திருக்க வேண்டிய படம்\nகமலின் மன்மத அம்பு வருட இறுதிவாரம் வருவதால்..அதைப் பார்த்து..முடிவுகள் சொல்ல அடுத்த வருடம் ஆகுமாதலால் இந்த லிஸ்டில் அது சேரவில்லை.\nநந்தலாலா..மிஸ்கினின் இயக்கத்தில் வந்த வெற்றி படமாக இருந்திருக்க வேண்டிய தோல்விப் படம்.\nநன்கு ஒடியிருக்க வேண்டும் என நான் நினைத்து தோல்வியைத் தழுவிய படங்கள்..நாணயம், தா, துரோகி\nமுதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி\nகேள்வி- உங்கள் முன் யானையைப் போல் ஊழல் இருப்பதாகச் சொல்லப்படும்போது..அதற்கான பதிலை நீங்கள் இதுவரை சொல்லவில்லையே\nபதில்- யானை அளவு ஊழல் என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள் என நினைத்தேன்..இப்போது என் அந்த நாள் நண்பர் ;கோ' அவர்கள் பத்திரிகையில் இப்படி எழுதிவிட்டதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டேன்..மலையளவு ஊழல் என்றால் மக்களால் நம்ப முடியும்..யானை அளவு என்றால் அதை நிரூபிக்கத் தயாரா..அப்படி நிரூபித்தால்..அவர்கள் மீது..\nகேள்வி- அவர்கள் மீது என்றால்..\nபதில்- உங்கள் ஆசை எனக்குப் புரிகிறது..ஆனால் நான் சொல்வது ஊழல் என குற்றச்சாட்டை சுமத்துபவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுப்பேன்..\nபதில்_யானை..யானை..என்கிறீர்கள் எனக்கு பூனைதான் தெரிகிறது.\nகேள்வி- ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து ..\nபதில்- எழுபத்தாறாயிரம் என சரியாகக் கூறுங்கள்.பா.ஜ.க.,வினரே அந்த அளவு ஊழல் நடந்திருக்காது என்றும் 30000 கோடி தான் நடந்திருக்கும் என்று சொல்லியுள்ளார்களே\nகேள்வி- அப்போது 30000 கோடி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா..\nபதில்_ அதை நீங்கள் தான் சொல்கிறீர்கள்\nகேள்வி- தலித் நிலங்களையே ஏமாற்றி வாங்கியிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு..\nபதில்- குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தலித் என்பதால்..வேறு சாதியைச் சேர்ந்தவர்களை தலித் ஆக்கியுள்ளனர் என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பத்திரிகையாளர்கள்\nகேள்வி_ அப்போ..மற்றவரிடம் நிலம் ஏமாற்றப்பட்டுள்ளது..என்பதை..\nபதில்-அதை நான் சொல்லவில்லை நீங்கள் தான் சொல்கிறீர்கள்\nகேள்வி - அமைச்சர் ராஜாவீட்டில் சி.பி.ஐ., ரெய்ட் பற்றி\nபதில்- இது சர்வசாதாரணமாக நடப்பது..இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்..\nகேள்வி-அமைச்சர் ஆக தயாநிதி மாறன் 600 கோடி..\nபதில்- அது பாட்டியையும் பேரனையும் கேட்க வேண்டிய கேள்வி\nகேள்வி-காங்கிரஸ் உடன் ஆன கூட்டணி..\nபதில்- நாங்கள் கழற்றிவிட மாட்டோம்..அதற்கான நேரமும் அல்ல இது..\nகேள்வி- அப்படி ஒருவேளை அவர்கள் கழற்றிவிட்டால்..\nபதில்- அதை நீங்கள் தான் சொல்கிறீர்கள்..அவர்கள் சொல்லட்டும்\nகேள்வி- ராகுல் தமிழகம் வருவதாக உள்ளதே..உங்களை சந்திப்பாரா..\nபதில்- தவறான கேள்வி..அவர் இப்போது தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்.இப்போது அவர் சென்னை வரமாட்டார் என எண்ணுகிறேன்.வந்தால் எனக்கு தெரிவிக்கவும்\nபதில்- கண்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை..தியாகச் செம்மல்..சொக்கத்தங்கம் சோனியா அம்மையாரை மட்டுமே காங்கிரஸாக நினைக்கிறேன்\nகேள்வி- கடைசியாக ஒரு கேள்வி..உங்கள் குடும்பமே திரையுலகை ஆட்டிப்படைப்பதாக...\nபதில்- என் குடும்பத்தைச் சேர்ந்தோர் கொடிகட்டி திரையுலகில் பிராகாசிப்பதால் இந்தக் கேள்வி கேட்கிறீர்கள்..இதையே..ரஜினி,கமல் ஆகியோரிடம் கேட்க முடியுமா\nநாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாதமி விருதும்..\nசில சமயங்களில் சில விருதுகள் சிலருக்கு வழங்கப்படுவதால் அந்த விருதிற்கான பெருமை கூடும்.\nநாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.\nதகுதியான நபருக்கு.விருது சற்று தாமதித்து கிடைத்துள்ளது.\nமண் மணம் கமிழ எழுதுபவர் இவர்.\nதங்கர் பச்சான் தயாரித்த 'சொல்ல மறந்த கதை' இவரது தலை கீழ் விகிதங்கள் நாவலே ஆகும்.\nவிகடனில் சமீபத்திய இவர் கதை 'நீலவேணீ டீச்சர்\" படித்து..அதை பாராட்டி இடுகையிட்டேன்.\nபின் சக நண்பர் சுரேகாவின் உதவியால் நாடனிடம் மின்னஞ்சலில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.\nஎன்ன ஒரு நட்பு நாடும் இனிமையான குரல் அவருடையது.மிகவும் மகிழ்ந்தார்.\nஇந்திய ஒருமைப்பாடு பற்றி நாஞ்சில் நாடன்\nஇந்திய ஒருமைப்பாடு என்பது ரவா லாடு போல.குஞ்சாலாடு போல..அல்லது மராத்திக்காரன் சொல்லும் பேசின் லாடு போல..பார்க்க உருண்டையாக,அழகாக..இளம் மஞ்சள் நிறமாக,முந்திரிப்பருப்பு,கிஸ்மிஸ் பதித்ததாக கவர்ச்சியாக இருக்கிறது.இது இனிப்பானது என்பதும் நமக்குத் தெரியும்..ஆனால், அழுந்த விரல்களால் தொட்டால் உதிர்ந்துப் போகும் பொல பொலவென்று மாவாக - விகடனில் -தீதும்..நன்றும் (நாஞ்சில் நாடன்)\nLabels: சாகித்ய அகாதமி-நாஞ்சில் நாடன்\nராஜபக்சேவின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா\nசுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்களகடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா\nஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், 'சகோதர யுத்தம்... சகோதர யுத்தம்� என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே... இந்தக் குரூரத்தை எப்படி ஐயா பொறுப்பது\nபிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்\nஅவர் வீட்டில் சோதனை... இவர் வீட்டில் விசாரணை... எனத் தமிழகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே... உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nபிச்சைக்காரர்கள் இல்லை... பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை... இச்சைக் கேடுகள் இல்லை... இரவானால் பயம் இல்லை... என உங்களாலோ, உலக மகா தலைவர்களாலோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்... உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா\n காலம் காலமாக உங்களின் தந்திர - எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே... 'புலிகளால் ஆபத்து என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்... பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்... தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.\nஉங்களின் பதற்றத்தைத் தணிக்க... படபடப்பை அடக்க... பாதுகாப்பை உறுதி செய்ய...ஒரே ஒரு விஷயம் சொல்லவா... 'கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது\nLabels: சீமான் - செய்திகள்\nதிரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்\nஇத்தொடர் இடுகையில் இன்று 1960 களில் தன்னிகரற்று விளங்கிய இயகுநர் ஏ.பி.நாகராஜன் பற்றி பார்ப்போம்.\n1953ல் நால்வர் என்னும் படத்தின் மூலம் ஒரு நடிகராகவும்..கதைவசனகர்த்தாவாகவும் அறிமுகமானவர் ஏ.பி.நாகராஜன்.பின் அவர் நீண்டகாலம் மக்களால் நால்வர் நாகராஜன் என்றே அழைக்கப்பட்டார்.\nபின்னர் அவர் நடிகர் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார்.லக்ஷ்மி பிக்ஷர்ஸ் என்னும் அவர்கள் நிறுவனத்திலிருந்து நாகராஜன் கதை வசனத்தில் நல்ல இடத்து சம்பந்தம்,வடிவுக்கு வளைகாப்பு ஆகிய படங்கள் வந்தன.\nமக்களைப் பெற்ற மகராசி என்னும் படம் மாபெரும் வெற்றி படமாய் நாகராஜன���க்கு அமைந்தது.\nபின் ஏ.பி.என்., தனியே விஜயலட்சுமி பிக்சர்ஸ் ஆரம்பித்து 1964ல் சிவாஜியின் நூறாவது படத்தை கதை,வசனம் ,இயக்குநர் பொறுப்பேற்று வெளியிட்டார்.மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 'நவராத்திரி'.இதில் சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்தார்.\nகம்பெனி நடிகர்கள் என்று சொல்வார்கள்.அதுபோல ஏ.பி.என்., படங்களில் சில குறிப்பிட்ட நடிகர்கள் கண்டிப்பாக பங்கேற்பார்கள்.உதாரணத்திற்கு..பி.டி.சம்பந்தம்,டி.என்.சிவதாணு போன்றோர்.\nஅடுத்து சில ஆண்டுகள் ஏ.பி.என்., காட்டில் மழைதான்.\nதொடர்ந்து வெள்ளிவிழா கண்ட திருவிளையாடல்,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,சரஸ்வதி சபதம்,தில்லானா மோகனாம்பாள்,கந்தன் கருணை (ஏ.எல்.எஸ் தயாரிப்பு)ராஜ ராஜ சோழன் என வெற்றி படங்கள்.அனைத்திலும் சிவாஜி பிதான பாத்திரம் ஏற்றிருப்பார்.\nதவிர்த்து..மற்ற நடிகர்கள் நடித்த, வா ராஜா வா,கண்காட்சி,அகத்தியர்,திருமலை தென்குமரி, குமாஸ்தாவின் மகள், மேல் நாட்டு மருமகள் ஆகிய படங்கள் வந்தன.\nகடைசியாக 1977ல் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து நவரத்தினம் படத்தையெடுத்தார்.\nநன்கு படங்களில் சம்பாதித்து..சம்பாதித்த பணத்தை திரையுலகிலேயே இழந்தவர் ஏ.பி.என்.,\nதமிழ்திரையுலகு உள்ளவரை கண்டிப்பாக அதன் வரலாற்றில் இவருக்கென ஒரு இடம் உண்டு.\nமிகவும் பிரபலமான ..இவர் இயக்கிய திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி\nLabels: சினிமா -இயக்குனர் -ஏ.பி.நாகராஜன்\nசமீப காலமாக..ரஜினி அரசியலுக்கு வருவாரான்னு..முத்து படம் வந்ததிலே இருந்து வாயத் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் சினிமா ரசிர்களுக்கு..சேர்ந்தாற் போல விஜய் நடித்த படங்கள் தோல்வியுற்ற போது..விஜய்யின் நடவடிக்கைகளும்..பேச்சும் விஜய் அரசியலுக்கு வருவாரா என ஒரு கிளைக்கதைக்கான சுவாரசியத்துடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.\nஅதற்கேற்றார் போல விஜய்..ராகுல் காந்தியைப் போய்ப் பார்த்தார்..\nஅங்கு என்ன ஆச்சுன்னு தெரியலே..இடையில்..கலைஞர் குடும்ப கம்பெனியின் நெருக்கம் ஏற்பட்டது.\nஇதற்கிடையே ஜெ வை ஒரு திருமண விழாவில் சந்தித்ததும்..அ.தி.மு.க., வில் சேருவார் என்றனர் சில ஊடகங்களும்,ரசிகர்களும்.\nவிஜய்..தனது ,காவலன்' படம் வெளிவந்த பின் தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்றும்..தேர்தலில் அக்கட்சி போட்டியிடுமா என்றும், தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க., வுடன் கட்சி இணையும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.\nஅனைத்து யூகங்களும்..விஜய் நடித்த படம் வெளியிடுவதற்கான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றும் ,அனைத்தும் வம்சம் அண்ட் கோ., பொறுப்பில் வளைத்துப் போடப்பட்டுவிட்டன என்றதும்..மாறின.\nவிஜய் யின் தந்தை ஜெ வைப் போய்ப் பார்த்தார்..\nபின்னர்..எனக்குக் கலைஞரைத் தெரியும்,ஆனால் தி.மு.க., வைத் தெரியாது..\nஜெ வைத் தெரியும் அ.தி.மு.க.வைத் தெரியாது..என்று சந்திரசேகரிசம் பேசினார்..\nஆனால் நடுவில் நடந்ததென்ன என்று தெரியவில்லை..திடீரென..விஜய் 50 படங்கள் நடித்துள்ளார்..இன்னும் 30 படங்கள் அவர் நடிக்க வேண்டும் என எண்ணம்.அதற்கு பின்னரே அரசியல் பற்றி எண்ணுவார் என்பது போல தந்தை அறிக்கை வெளியிட்டுள்ளார்..\nஉஷ்..வாயை மூடுங்கப்பா..சொல்லிட்டார் இல்ல..என்கிறாரா விஜய்..\nஎது எப்படியோ..இப்போது கட்சி பற்றி எந்த முடிவெடுத்தாலும் அது தன் திரைவாழ்க்கையை பாதிக்கும் என தெரிந்துக் கொண்டுவிட்டர் போல இருக்கிறது.\nஇனி தன் கவனத்தை நல்ல திரைப்படங்களில் நடிப்பதில் செலுத்தட்டும்..\nடிஸ்கி- விஜய்யின் இந்த முடிவால்..காவலனுக்கு தியேட்டர் கிடைத்து பொங்கலுக்காவது படம் வரும் என எதிர்பார்க்கலாம்.\nமச்சு வீடு குச்சு வீடு\nவிக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீவிரவாதமும்..\nபாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்துவரும் இந்து தீவிரவாத அமைப்புகளால் தான் இந்தியாவிற்கு பேராபத்து உள்ளது என ராகுல் காந்தி இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமரிடம் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇருப்பினும் தான் இந்திய தீவிரவாதத்தை மட்டுமல்ல..அனைத்து வகையான தீவிரவாதமும் இந்தியாவிற்கு ஆபத்தானது என்று கூறியதாக ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் அமெரிக்க தூதர் கூறுகையில் 'ராகுல் காந்தி என்னை சந்தித்த போது..பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்திய முஸ்லிம்கள் சிலர் ஆதரவு அளிப்பதாகக் கூறி,அதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும்..ஆனாலும் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகள் அபாயகரமானது ' என்றும் சொன்னதாகக் கூறியுள்ளார்.\nமேலும் ராகுல் அவரிடம்'இந்து தீவிரவாதம் பயங்கரமானதாக இருக்கும் என கருதுவதாகக் கூறியுள்ளார்.\nமுஸ்லிம் சமுதாயத்தினருடன், மோத��ில் ஈடுபடுவது,பதட்டத்தை ஏற்படுத்துவது என்று இந்து தீவிரவாத அமைப்புகள் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன என்றுள்ளார்.\n\"தீவிரவாதம், மதவாதம் ஆகியவை எந்த ரூபத்தில் வந்தாலும்,யார் மூலம் வந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து என்றும்..தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அதை அனுமதிக்க முடியாது என்ற முறையில் ராகுல் அப்படிக் கூறியதாக காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.\nசும்மா கிடந்த சங்கு ஊதப்பட்டுவிட்டதே..என்பதே நம் கவலை.\n1) 15 மாடிகள் கொண்ட ஹோட்டல் கட்டிடத்தை ஆறே நாட்களில் கட்டி முடித்துள்ளனர் சீன கட்டிடத் தொழிலாளர்கள்.வெளி சத்தம் உள்ளே கேட்காத சவுண்ட் ஃப்ரூஃப் கட்டிடம் இது.தீ பிடித்தாலும் பாதிக்கப்படாத கட்டிடம்.ஒரு நாளைக்கு 16 மணிநேரம் என நூற்றுக்கணக்கான ஊழியர்கள் உழைத்து கட்டட்பட்ட கட்டிடம் இது.அதன் புகைப்படம் தான் மேலே..\n2)ஜீனிதா நாதன்..இவர் கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண்.கனடா நாட்டின் உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்றுள்ள தமிழ்ப்பெண் இவர்.அதைவிட ஒரு சிறப்பு இவ்ர்..திருக்குறளின் பெயரில் உறுதிமொழி எடுத்துள்ளார்.மற்றவர்கள் கடவுள் பெயரில் உறுதிமொழி ஏற்றனர்.'பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் வாழ்வின் நெறிகளை சிறப்பாக சொல்கிறது.கல்வியின் பெருமைகளையும், நீதியையும் இத்தனை சிறப்பாக எந்த நூலும் சொன்னதில்லை' என்கிறார் இவர்\n3)இந்த ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த விளையாட்டு தருணங்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளாசிய இரட்டை சதம் இடம் பெற்றுள்ளதாம்\n4)ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை 300 கிராம்.பெண்ணின் இதயம் 250 கிராம். இதயத்தின் அளவு நீளவாக்கில் 15 செண்டிமீட்டரும், குறுக்கு வாக்கில் 10 செண்டிமீட்டரும் ஆகும்.ஆகவே இனி காதலர்கள் காதலியில் இதயம் இல்லாதவள் என்று சொல்லாதீர்கள்..இதயம் சிறுத்தவளே என்று சொல்லுங்கள்.\n5)சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் விஜயகுமார் வாக்கிங் செல்கையில் சேவல் ஒன்று கொத்திவிட்டது.உடன் அவர் போலீஸில் புகார் செய்ய அவர்கள் சேவலைக் கைது செய்து..இருநூறு அபராதம் விதித்தனர்.சாலையில் செல்கையில் எந்த ஒரு விலங்கு நம்மை தொந்த���வு செய்தாலும் போலீசில் புகார் தெரிவிக்கலாமாம்.அதுசரி..விஜயகுமார் என்னும் பெயர் உள்ளவங்களுக்கு இது போதாத காலமா\n6)நம் எழுத்து படிக்கப் படுகையில் மகிழ்கிறோம்.அதை எடுத்து நாம் எழுதியதாக வானொலியில் படிக்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி.அதுவும் லண்டன் வானொலியில் என்றால் மகிழ்ச்சியின் மடங்கு அதிகரிக்கிறது.ஆனால் அதை நாம் கேட்காமல்..வேறு ஒருவர் கேட்டு..மகிழ்ந்து..நம்மிடம் தெரிவிக்கையில் பெரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nஇதெல்லாம் என்ன என்கிறீர்களா..நான் எழுதிய பயணம் என்னும் கவிதை லண்டன் வானொலியில் படிக்க அதைக்கேட்டு மகிழ்ந்து..உடன் எனக்கு அறிவித்த பதிவர் சகோதரி ஹேமா விற்கு என் வாழ்த்துகள்.\nஐயா...உங்கள் \"பயணம்\"என்கிற கவிதை இப்போ இலண்டன் GTBC வானொலியில் படித்திருந்தார்கள்.\nகால் நடை தீவனம் தொள்ளாயிரம்\nஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்\nஉலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியின் எந்திரன்\nஉலகின் மிகப் புகழ்பெற்ற திரைப்பட இணையதளமான ஐஎம்டிபியின் சிறந்த பட பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் – தி ரோபோ இடம்பெற்றுள்ளது.\nஅதுவும் 10-க்கு 7.4 புள்ளிகளுடன் முதல் 50 இடங்களுக்குள் எந்திரன் வந்துள்ளது.\nஇது தமிழில் வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெருமையாகும்.\nஐஎம்டிபி என்பது ஹாலிவுட்டின் பைபிள் என்று போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெளியான படங்களில் சிறந்தவற்றை பட்டியலிடுகிறது இந்தத் தளம். பார்வையாளர்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்தப் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த ஆண்டு ஐஎம்டிபியின் முதல் 50 பட வரிசையில் இந்தியாவிலிருந்து 7 படங்கள் இந்தப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. அவற்றில் எந்திரனுக்கு 39வது இடம் கிடைத்துள்ளது.\nதமிழில் எந்திரன் என்ற தலைப்பில் நேரடிப் படமாகவும், தெலுங்கு இந்தியில் ரோபோ என மொழிமாற்றுப் படமாகவும் உலகம் முழுவதும் வெளியான எந்திரன் வசூலில் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 75 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் எந்திரனுக்கு இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையும் உள்ளது. அதே போல வெளிநாடுகளில் அதிக வசூல் செய்ய திரைப்படமும் எந்திரன்தான். சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வம அறிவிப்பின்படி இதுவரை ரூ 380 கோட���கள் வசூலித்துள்ளது மூன்று மொழிகளிலும்.\nபடத்தின் உருவாக்கம், தரம் மற்றும் ரஜினியின் மிகச் சிறந்த நடிப்பை சர்வதேச திரைக் கலைஞர்கள் பாராட்டினர். ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், எந்திரன் ஒரு புதுமையான படம் என்றும்,தான் மிகவும் ரசித்துப் பார்த்த படம் இது என்றும் பாராட்டினார்.\nஇத்தனை சிறப்புகளுக்கும் சிகரம் வைப்பது போல் இப்போது ஐஎம்டிபியின் உலகப்பட பட்டியலிலும் எந்திரன் இடம் பிடித்துள்ளது.\nஇந்தப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன்.10-க்கு 9 புள்ளிகள் அந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளன.\nதில்லியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு வேறு மாநிலங்களிலிருந்து குடியேறியவர்கள் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்..கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம்..அவர் என்ன சொல்ல வருகிறார்..\nதில்லியைத் தவிர வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் குற்றம் செய்பவர்கள் என்கிறாரா\nஇந்தியர்களைப் பற்றி..இந்தியரான..இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப் பட் இந்தியாவின் உள்துறை அமைச்சராக செயல் படுபவர் இப்படி சொல்லியுள்ளது வன்மையாக கண்டிக்கத் தக்கது.\nசந்தர்ப்பத்திற்கு காத்திருந்தது போல சந்துல சிந்து பாடியுள்ளார் பால்தாக்கரே\nசிதம்பரம் உண்மையைத்தான் பேசியுள்ளார்..எனவே மும்பை,தில்லி இவற்றில் குடியேறும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு அனுமதி வழங்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்றுள்ளார்..(வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு விசா வழங்குவது போல)\nசிதம்பரம்..தன் பேச்சுக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைக் கண்டும்..காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும்..சொன்னதை வாபஸ் வாங்கியுள்ளார்.\nஆனாலும்..அவர் கூற்று 'மண்ணின் மைந்தர்கள்\" என்று சொல்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது போல உள்ளது.\nஒருவிதத்தில் இது பிரிவினையை ஏற்படுத்தும் பேச்சாகவே உள்ளது.\nமுன்னர் 'காவி தீவிரவாதம்' என்றார்.இப்போது அடுத்த சர்ச்சைக்குரிய பேச்சு.\nஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து பேசினால்..இறையாண்மைக்கு எதிரான பேச்சு என்று சொல்லும் அரசு..ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைப் பற்றி கேவலமாகப் பேசினால்..அதற்கு என்ன பெயரைச் சொல்லும்\nLabels: நிகழ்வு - செய்திகள் -இறையாண்மை\nஸ்ரீலங்காவில் இனி தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என ராஜபக்ஷே அறிவித்திருந்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்து கலைஞர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.\nஇந்நிலையில்..திடீரென ராஜபக்ஷே பல்டி அடித்து..அப்படியேதும் இல்லை என அறிவித்துள்ளார்.\nஇது கலைஞர் விடுத்த கண்டனத்தின் பலனே என மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் அறிவான்.\nஅடுத்ததாக தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழையின் தாக்குதலால் லட்சக்கணக்கான பயிர் நிலங்கள் பாழாகி உள்ளன.சாவு எண்ணிக்கையும் 203 ஆகியுள்ளது.இதையடுத்து மழை, வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 1600 கோடி நிதி வழங்கிட வேண்டும் எனக் கோரி தி.மு.க., அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.இது சம்பந்தமாக கலைஞர் அளித்த அறிக்கையை டி.ஆர்.பாலு பிரதமரிடம் வழங்கினார்.\nஇன்னும் ஓரிரு நாளில் மத்தியக் குழு ஒன்று நிலைமையை பார்வையிட வரும் என்றும் நிவாரணம் கிடைத்துவிடும் என்றும் தெரிகிறது.\nஇந்த இரண்டு சாதனைகளும் ..தி.மு.க., அரசிற்கு கிடைத்த அடுத்தடுத்த சாதனைகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி\nகுறள் இன்பம் - 4\nவள்ளுவரின் சொல் விளையாட்டு..சொல்லழகுக் கொண்ட தொடர் வரிசையில் இன்று நான்கு குறள்களைப் பார்க்கலாம்.\nமுதலாவதாக தெரிந்து தெளிதல் அதிகாரத்தில் ஒன்பதாம் குறள்\nதேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்\nபடிக்கும் போதே எவ்வளவு இனிக்கிறது..\nநன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்..ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது என்பதே பொருள்.\nஅடுத்ததாக..அறிவுடமை அதிகாரத்தில் எட்டாவது குறள்..அஞ்சுவது வைத்தே அயரவைக்கும் குறள்\nஅஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவ\nஅறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அஞ்ச வேண்டுவதற்கு அறிஞர்கள் அஞ்சுவார்கள்\nஅடுத்த குறள் அவா அறுத்தல் அதிகாரத்தில் இரண்டாம் குறள்..\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nயாரை வேண்டினாலும் இப்படி ஒரு அருமையான குறளை படிக்க வேண்டியது அவசியம்.\nவிரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என எண்ணும் அளவிற்கு ஏற்படும் துன்ப நிலை..ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்...என்பது பொருள்.\nஅடுத்து நாம் அனைவரும் பற்று வைத்திருக்கும் குறள்..இதைப��� பற்றாமல் இருக்க முடியாது.எட்டு வார்த்தைகள் குறளில் ஏழு வார்த்தைகள் பற்று..வரும்..\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nபற்றில்லாதவன் எவனோ அவனிடம் பற்றுக் கொள்ள வேண்டும்.நம் பற்றுகளை விட்டொழிக்க அப்பற்றே நமக்கு துணையாகும்.\nஇரண்டு நபர் இருந்தால் தகராறு இல்லை.மூன்று நபராக ஆகும் போது..தகராறு வருவதற்கான சாத்தியுக்கூறுகள் தோன்றுகின்றன..பலர் கூடும்போது..தகராறு,கோஷ்டி மோதல்,தனித் தனிக் குழுக்கள் என தானாகவே உண்டாகி விடுகின்றன.\nசுட்டிக் காட்ட முடியும் என்றாலும்..நான் சுட்டிக் காட்ட விரும்புவது..\nவலைப்பதிவர் குழுமம் ஆரம்பிக்க நினைத்து..உண்மைத் தமிழன்,கேபிள் சங்கர்,மணிஜீ ஆகியோர் முயன்றபோது..அதற்கான ஆரம்பக் கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுகள்..தனி குழுமம் அமைக்க இப்போது என்ன தேவை என்று கேட்கப்பட்ட கேள்விகள்..அப்பப்பா..\nஈரோடு பதிவர்கள் சென்ற ஆண்டு நடத்திய சங்கமம் ஆரம்ப நிகழ்ச்சியை எவ்வளவு அருமையாக நடத்தினார்கள்.நேரில் செல்லும் வாய்ப்பை நான் இழந்தாலும் அது நடைபெற்ற விதம் பற்றி கேள்விப்பட்ட போது மகிழ்ந்தேன்.கண்டிப்பாக அடுத்த ஆண்டு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என எண்ணினேன்.\nஇந்த ஆண்டு..டிசம்பர் 26 ஆம் நாள் நடைபெறவுள்ள சங்கமம் நிகழ்ச்சியிலும் என்னால் பங்கேற்க முடியாது..என எண்ணி வருத்தப் பட்டாலும்..நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து..நடத்தும் அனைத்து ஈரோடு பதிவர்களையும் பாராட்டுகிறேன்.\nநிகழ்ச்சி அருமையாய் நடக்க என் வாழ்த்துகள்..\nசம்பந்தப் பட்ட அனைவரையும்..தனித் தனியாய் பெயரிட்டு வாழ்த்த ஆசை..ஆனாலும்..அப்படி சொல்கையில் யார் பெயரேனும் விட்டுப் போய் விட்டால்..அப்பதிவர் மனம் வருந்தக் கூடாது என்ற எண்ணத்தில்..தனித் தனி பெயரிட்டு வாழ்த்தவில்லை.\nமானிடரே..நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை.தெய்வத்தின் இஷ்டப்படி\nஉலகம் நடக்கிறது.'தெய்வமே சரண்'என்று நம்பி எவன் தொழில் செய்கின்றானோ..\nஅவன் என்ன தொழில் செய்த போதிலும் அது நிச்சயமாக பயன் பெறும்.மனிதன்\nதன் உள்ளத்தைத் தெய்வத்துக்கு பலியாக கொடுத்துவிட வேண்டும்.அதுவே யாகம்.அந்த\nயாகத்தை நடத்துவோருக்குத் தெய்வம்..வலிமை,விடுதலை,செல்வம்,ஆயுள்,புகழ் முதலிய\nஎல்லா விதமான மேன்மைகளும் கொடுக்கும்.இந்தக் கொள்கை நமது பகவத் கீதையில்\nசொல்லப்படுகிறது.இதனை அறிந்தால் பயமில்லை.ஹிந்துக்களுக்குத்தான் இவ்விதமான\nதெய்வ பக்தி சுபாவம்.ஆதலால் ஹிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் நியாயத்தைப்\nபயமில்லாமல் செய்து மேன்மை பெற்று மற்ற தேசத்தாரையும் கை தூக்கிவிட்டாலொழிய\nஇந்த பூ மண்டலத்துக்கு நன்மை ஏற்படாது.உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு\nவசப்பட்டுச் சகல தேசங்களிலும் நரக துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.அகங்காரத்தை\nவெட்டி எறிந்து விட்டால் மனித ஜாதி அமர நிலை அடையும்.தன்னை மற.தெய்வத்தை நம்பு\n..உண்மை பேசு..நியாயத்தை எப்போதும் செய்.எல்லா இன்பங்களையும் பெறுவாய்.இப்போது\nபழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றப் போகிறன.அந்த புதிய யுகம் தெய்வபக்தியையே\nமூலாதாரமாகக் கொண்டு நடைபெறப் போகிறது.ஆதலால் அதில் ஹிந்துக்கள் தலைமை\nபெறுவார்கள்.இது சத்தியம்.இதை எட்டு திசைகளிலும் முரசு கொண்டடியும்.இதுவே நான்\n1)டென்ஷன் பாதிப்பில் இருக்கையில் நமக்கு நிம்மதி போகும்..தூக்கம் வராது..அத்தகைய சமயங்களில் அரை ஸ்பூன் சர்க்கரை மூளை செயல்பாட்டை தூண்டி புத்துணர்ச்சி அளிக்கும்.உடனடியாக அது ரத்தத்துடன் கலந்து குளூகோசாக மூளைக்குச் செல்கிறது.அது கிடைத்ததும் மூளை வலுவாக செயல்படுகிறது.இதை அமெரிக்காவில் ஒகையோ மாநில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n2)உலக அளவில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா 10 ஆவது இடத்திலும்..ஆசிய அளவில் 2ஆம் இடத்திலும் உள்ளது.2010 ஆண்டு இதுவரை இந்தியாவிற்கு வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அனுப்பிய தொகை 55 பில்லையன் டாலர்கள் என உலக வங்கி தெரிவிக்கிறது.நன்றி வெளிநாடு வாழ் இந்தியர்களே\n3) என்னதான் கிரிக்கெட் அளவு மற்ற விளையாட்டுகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நாம் பேசினாலும்..கிரிக்கெட்டில் இந்தியா விளையாடி ஜெயிக்கையில் ஏற்படும் மகிழ்ச்சி தனிதான்..நடந்து முடிந்த நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டி அனைத்திலும் வென்ற இந்தியக் குழுவிற்கு வாழ்த்துகள்.குறிப்பாக இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவிற்கு நம் தனி பாராட்டு\n4)நம் உடலின் போர்வையான தோலில் மட்டும் சுமார் 2 லட்சம் கோடி பாக்டீரியாக்கள் வாழ்கின்றனவாம்.பாக்டீரியாவிலும் நல்ல ���ாக்டீரியா..கெட்ட பாக்டீரியா என உண்டாம்.\n5)மை நேம் ஈஸ் கான் படம் சமீபத்தில் பார்த்தேன்..சாருக்கான் அருமையாய் நடித்துள்ளார்.இப்படத்தில் அவர் தாயார் நாட்டில் இரண்டே ஜாதி..நல்லவர்கள், கெட்டவர்கள் என்று சொன்னதாக அடிக்கடி குறிப்பிடுவார்.\nஔவையும்..சாதிகள் இரண்டு என்றார் ..இட்டார்(தருமம் செய்பவர்கள்) இடாதார் (இடாதவர்கள்) என்றார்\nஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியும்..ஜாதிகள் இரண்டு தான் என்றார் அவர் சொன்னது..படித்தவர், படிக்காதவர் என்பதை.\nஆனால்..இன்று ஜாதிகள் பற்றி கேட்டால் ஒரு இந்தியன் சொல்வான்..சாதிகள் இரண்டுதான்..ஊழல் புரிபவன், ஊழல் செய்யத் தெரியாதவன் என.,\n6)நாம் தும்மும் போது வெளிவரும் காற்று மணிக்கு அறுபது மைல் வேகத்தில் பரவுகிறதாம்.\nநம் உடலில் வெகு வேகமாக செயல்படும் தசை கண் இமையாம்..ஒருதரம் கண் இமைக்க 1/100 விநாடிதான் ஆகிறதாம்\nஒரு மனிதனின் உடலில் உள்ள எலும்புகளில் பாதிக்கு மேல் கைகளிலும், பாததிலுமே உள்ளனவாம்.\nஊழலில் பெற்ற பணம் சரியாக இருக்கிறதா என்பதை எப்படி எண்ணுவார்கள்\nதிருப்பதி கோவிலில் இருந்து உண்டியல் எண்ணுபவர்கள் வருவார்களோ\nசினிமா நடிகரிடம்\"அப்பாயிண்ட்மெண்ட்\" கேட்ட முதல்வர்\nசாதாரணமாக ஒரு நாட்டின் முதல்வர் தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரை சந்தித்து நிகழ்ச்சி பற்றி விளக்கி...அட போங்கப்பா..ன்னு நாக்கு வெளியே தள்ளிடும்.\nசினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சின்னா நம்ம முதல்வர் உடனே வர சம்மதிச்சுடுவார்.\nசம்பந்தப் பட்ட நடிகரோ..நடிகையோ ஒரு சிறு காட்சியில் திரையில் நடித்திருந்தால் கூட போதும் நம் முதல்வரை சந்தித்து விடலாம்..அந்த அளவுக்கு சாமான்யர் அவர்.\nநாடே ஸ்பெக்ட்ரம்,ராஜா.விடாது மழை வெள்ளம்ன்னு கொதிச்சுக் கிட்டிருக்கும் போது//தம்பி பா.விஜய் எடுக்கும் .முதல்வர்\nகதை வசனத்திலான 'இளைஞன்' படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வரணும்னு ஆசைப்பட்டாராம்.அதை முதல்வர்கிட்டே சொன்னாராம்..\nமுதல்வரும் உடனே ரஜினியைத் தொடர்பு கொண்டு..'நீங்க ஃப்ரீயா..ஆடியோ விழாவிலே கலந்துக்க முடியுமா\n'அவருக்கு நன்றி கூறினார் முதல்வர் விழாவில்\nஅடடா. ..பொதுமக்கள் நலனுக்கான நிகழ்ச்சி..நாட்டிற்காக ஒரு நடிகரிடம் (ரஜினி ரசிகர்கள் மன்னிக்க..நானும�� ரஜினி ரசிகன் தான்..ஆனால் முதல்வர் செய்தது சரியா..அப்படியே சரின்னாலும்..அதைச் சொல்லி ரஜினியை சங்கடப்படுத்தலாமா) அவரது வருகையை வேண்டியிருக்கிறார் முதல்வர்.\nதவிர்த்து..சமயோசிதமாக ஒன்றை முன்னதாகவே வெளியிட்டு விட்டார்..'இந்த படம் 'தாய்\" காவியத்திலிருந்து எடுக்கப்பட்டாலும்\nபெரும்பாலும் மாற்றிவிட்டேன் என்று.மிஷ்கின் நிலை அவருக்கு இதைச் சொல்லத் தூண்டியுள்ளது.\nஇந்த இடுகையால் மக்களுக்கு சொல்ல விரும்புவது..இன்னும் ஐந்து/ஆறு மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருது..என்பதுதான்.\nதிராவிடக் கழகத்திலிருந்து..திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபின்..அது பலமுறை உடைந்துள்ளது.\nஇருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும்படியானது...அண்ணாவின் நெருங்கிய நண்பர் ஈ.வி.கே.சம்பத் பிரிந்து தமிழ் தேசியக் கட்சியை உருவாக்கினார்.ஆனாலும்...அக் கட்சி ஆரம்பித்த போது தென்பட்ட சிறு செல்வாக்கை நாள் பட நாள் பட இழந்து அழிந்தது.\nஅடுத்ததாக..கழகத்தின் பொருளாளராய் இருந்த எம்.ஜி.ஆர்., கணக்குக் கேட்கப் போக (எப்போதும் கலைஞருக்கு கணக்குத் தான் பிரச்னையாய் உள்ளது), அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (பின்னர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது)பிறந்தது..இந்தமுறை தி.மு.க., பெரும்பான்மையாக உடைந்தது எனலாம்..பின் அடுத்துவந்த தேர்தல்களில் எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்றார்.திராவிட முன்னேற்ற கழகம், கலைஞர் தலைமையில் எவ்வளவோ முயன்றும் மீண்டும் ஆட்சிக்கு வர இயலவில்லை.உடல்நிலை சரியில்லாமல், உண்மையில் படுத்துக் கொண்டே..ஜெயித்த..ஏன்...ஆட்சியைப் பிடித்த ஒரே தலைவர் அவர்தான் எனலாம்.\nபின்னர் எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின் அவரது கட்சி ஜானகி அணி,ஜெயலலிதா அணி எனப் பிரிந்ததால் சட்டசபைத் தேர்தலில் வெல்ல இயலவில்லை\nபதவியில் இல்லாத போதும்..இடர் பல வந்த போதும்..தி.மு.க., வைக் கட்டி காத்த கலைஞர் பாராட்டுக்குரியவர்.\nஎம்.ஜி.ஆர்., மறைவிற்குப் பின் சரியான ராஜதந்திரிகள் இல்லாத நிலையில்..கலைஞரின் கரம் ஓங்கியது.மீண்டும் காங்கிரஸ் ஆட்சி உருவாகும் நிலை ஏற்பட்டபோது..மூப்பனார் அதை தவறவிட்டார்.\nஅ.இ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மறைவிற்குப் பின் இரு அணிகளாகப் பிரிந்தாலும்..தேர்தலுக்குப் பின் 'ஜெ' தலைமையில் ஒரே கழகமானது.இதற்கிடையே பல முறை அதிலிருந்து பிரிந்து சில தலைவர்கள் கட்சிகள் ஆரம்பித்த போதும்..அவை ஆரம்பித்த வேகத்திலேயே..தொண்டர்கள் ஆதரவு இல்லாமல் காணாமல் போனது.அவற்றில் சில..நெடுஞ்செழியன்,எஸ்.டி.சோமசுந்தரம்,கண்ணப்பன்,திருநாவுக்கரசு ஆகியோர் ஆரம்பித்த கட்சிகள்.\nதி.மு.க.விலிருந்து..சில காரணங்களைச் சுட்டிக் காட்டி வை.கோ., வெளியேற்றப் பட..வை.கோ., வின் ஆதரவாளர்களும்,வை.கோ., வின் திறமை அறிந்தவர்களும் ..கண்டிப்பாக இது தி.மு.க., வின் பெரிய பிளவாய் இருக்கும் என எண்ணினார்கள்..\nஆனால்..நினைத்தது நடைபெறவில்லை என்பது வருத்தமே..\nமீண்டும் வை.கோ., ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டு வைத்தால் தான் சில இடங்களிலாவது வெல்ல முடியும் என்ற நிலையே இன்றும்..\n18 ஆண்டுகள் தொடர்ந்து ராஜ்யசபா அங்கத்தினர் ஆக இருந்த இவர் பேச்சு பல மத்திய தலைவர்களை வியக்கவைத்தது..ஆனாலும் அவை விழலுக்கு இரைத்த நீரானது..\nவை.கோ., வை நம்பிச் சென்ற பலர் விலகி மீண்டும் தி.மு.க., அ.தி.மு.க., வில் ஐக்கியமாயினர்.\nசெஞ்சி ராமசந்திரன்,கணேசன்,கண்ணப்பன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்..\nஆனாலும்..கட்சி நடத்த தனது சொந்த கட்டிடத்தையேக் கொடுத்த கலைப்புலி தாணு இப்போது ம.தி.மு.க.,விலிருந்து விலகியுள்ளார்.\nஅதற்குக் காரணம்..தனது இளைய மகன் திருமணத்திற்கு கலைஞருக்கு அழைப்பிதழ் கொடுத்தது வைகோ விற்கு பிடிக்கவில்லை என்பது..\nஇது உண்மையான காரணமாய் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.ஏனெனில்..மங்கல நிகழ்ச்சிகள்,ஒருவரின் மறைவு ஆகியவற்றில் இவர்தான் வர வேண்டும்..அவர்தான் வரவேண்டும் என்று எதர்பார்க்க முடியாது.\nஅப்படிப்பார்த்தால்..மாறன் மறைந்த போது.. வை.கோ.,கலைஞரை கட்டிப் பிடித்து அழுததும் தவறு...\nதலைவன் தவறு செய்யலாம்..ஆனால்..மற்றவர்கள் ஏதேனும் செய்தாலும்..அதில் தவறைக் கண்டுபிடிக்கலாமா\nஅதிலும் பண்பட்ட வை.கோ.அப்படிச் செய்வார் எனத் தோன்றவில்லை.\nவை.கோ.,வின் கூடாரம் ஏன் காலியாகிக் கொண்டு இருக்கிறது..\nஇந்நிலை நீடித்தால்..ம.தி.மு.க., அழிவை நோக்கிப் போவதைத் தவிர்க்க முடியாது..\nLabels: தமிழகம் -அரசியல் -வை.கோ.\nகாமன்வெல்த் போட்டிகள் 70000 கோடி ஊழல்\nஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல்\nஇவை எல்லாம் வருத்தம் அளித்தாலும்...பாராளுமன்றம் முடக்கம் பற்றி சில விஷயங்களை நாம் கவனித்தே ஆக வேண்டும்.\nஸ்பெக்ட்ரம் ஊழல் நம் நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு.இவ்வளவு பெரிய ஊழலில் மொத்த பணமும் ஊழல் செய்தாற்போன்று தோன்றும் நிலையில்..இது நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புத் தானே தவிர..இந்த பணத்திற்கான கமிஷன் பெறப்பட்ட தொகையே அன்பளிப்பு அல்லது லஞ்சமாக பெறப்பட்டது.எனலாம்.அது எவ்வளவு என காண வேண்டும்.நீரா வே தனக்கு 60 கோடி கிடத்தது என்று சொல்லியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில்..நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு பற்றி பார்ப்போம்.. 1லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பில் நம் நாட்டு வெளிநாட்டுக் கடன் முழுதும் அடைத்து விடலாம் என்கிறார்கள்.இது எவ்வளவு பெரிய விஷயம்.அதுவும் ஒரு பொருளாதார நிபுணர் பிரதமராக இருக்கையில்..நாட்டுக் கடன்களை அடைக்க சரியான சந்தர்ப்பம் வாய்த்திருக்கையில்..அதை தவறவிட்டது நியாயமா\nநான் சொன்னேன்..சம்பந்தப்பட்ட அமைச்சர்/அமைச்சகம் கேட்கவில்லை என பிரதமர் தரப்பில் சொல்வது கேலிக்குரியது அல்லவா\nஅப்படியெனில்..உங்கள் மந்திரிசபை/மந்திரிகள் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லையெனில் நீங்கள் செயலிழந்த பிரதமர் என்பது உறுதியாகவில்லையாநிர்வாகத் திறமையற்றவர் என நினைக்கத் தோன்றுகிறதே..\nஇனியும் அரசியல் சாக்கடையில் ஊறிய அரசியல்வாதிகள் போல பதவியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பதவியில் நீடிக்க வேண்டுமா\nஉச்ச நீதி மன்ற நீதிபதிகள் கண்டனம்,வரலாறு காணா இரு பெரும் ஊழல்கள், உங்கள் ஆட்சியில்..\nஇனியும் நீங்கள் நீடிப்பது சரியா\nகாவல்துறையில் பணியாற்றிவிட்டு பின் விலக்கப்பட்டு பெண்களை விருப்பப்பட்டவர்களுக்கு அனுப்பும் தொழில் ஈடுபட்டவர் ஜூங்ஹோ (yoon seok kim).சமீபகாலமாக அவரால் பிறரிடம் அனுப்பப்பட்ட பெண்கள்..காணாமல் போகின்றனர்.அவர்கள் தனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் தராமல் தன்னிடமிருந்து விலகிவிடுவதாக அவன் நினைக்கிறான்.அப்போது ஒரு பெண்ணை அனுப்பச் சொல்லி ஒரு வாடிக்கையாளறிடமிருந்து அழைப்பு வர..உடல் நிலை சரியில்லை என்று சொன்ன போதும் ஒரு பெண்ணை அனுப்புகிறான் அவன்.\nசிறிது நேரம் கழிந்ததும் தான்..தான் முன்னர் அனுப்பி மறைந்த பெண்கள் எல்லாம்..சற்றுமுன் வந்த அலைபேசியில் அழைத்தவனிடம் தான் கடைசியாக அனுப்பப் பட்டவர்கள் என உணர்ந்து..அவன் அலைபேசி எண்ணைத் தவிர வேறு யேதும் தெரியாதவன் ��வனைத் தேடி விரைகிறான்.\nஇதனிடையில்..அப்படி அழைப்பவன் ஒரு தொடர் கொலைகாரன்(jung-woo Ha) என்று தெரிகிறது. சுத்தியால் அடித்து கொலை செய்பவன் அவன்.படத்தில் 10 நிமிடம் அவன் அப்படி பெண்ணை அடிக்கும் காட்சி வருவதைப் பார்த்து திகைப்பு ஏற்படுவதுன்,,அதை ஜீரணிப்பதும் சற்று கடினமாக உள்ளதுஅவனை சட்டையில் ரத்தக்கறையுடன் பார்த்த ஜூங்ஹோ அவனைத் தொடர்கிறான்.இருவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்கின்றனர்.ஆனால் ஜங்க் மீது குற்றப்பத்திரிகை 12 மணி நேரங்களில் சாட்சிகளுடன் பதிவு பண்ண இயலாத நிலையில் அவனை விடுவிக்கின்றனர்.\nகடைசியாக தன்னால் அனுப்பப்பட்ட பெண் உயிருடன் இருப்பாள் என்றே நம்புகிறான் யூன்.\nமுடிவு என்ன என்பதைச் சொன்னால் உங்களின் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடும் என்பதால்..சொல்லவில்லை..\nஇந்த அற்புதமான திரில்லர் படத்தை..சந்தர்ப்பம் கிடைக்கையில் (ஏற்படுத்திக் கொண்டு) பாருங்கள்.\nஇப்பட இயக்குநர் hongjin-Na .இது இவர் இயக்கிய முதல் படமாம்..நம்பமுடியவில்லை. காட்சியிலும் அவர் உழைப்பு பளிச்சிடுகிறது.ஒளிப்பதிவும் அருமை.கடைசிவரை இருக்கையின் நுனியில் உட்கார வைத்து விடுகிறார்.\nபாரதிதாசன் மீது இருந்த பற்றுதலால் ராசகோபாலன் என்னும் தன் பெயரை..பாரதிதாசனின் பெயரான கனக சுப்பு ரத்தினத்திலுருந்து..சுப்புரத்தினத்தை எடுத்து..சுப்புரத்தினதாசன் என்பதை சுருக்கி சுரதா என்ற பெயரிட்டுக் கொண்டவர் உவமைக் கவிஞர் என்று போற்றபட்ட சுரதா,இவரின் உவமை ஆளுமை சிறந்தது.இடுகாடு பற்றி இவரின் வரிகள்..\nஇங்கு வருவதற்கு யாரும் விரும்புவதில்லை..ஆனால் இங்கு வந்தவர் யாரும் திரும்புவதில்லை\n2)என் நண்பர் ஒருவர் அவரது மகள்..கேள்விகளுக்கு எல்லாம் தன்னால் பதில் சொல்லமுடிவதில்லை என்றார்.அவர் தன் ஐந்து வயது மகள் பற்றி மிகைப்படுத்தி உரைக்கிறாரோ என எண்ணி. .அப்படி அவள் கேட்டது என்ன\nநண்பர் சொன்னார்..'கெட்டவர்களையெல்லாம் காட் (GOD) பனிஷ் செய்வார்,,நல்லவர்களுக்கு உதவுவார் என்றேன்..உடனே அவள்..'காந்தி நல்லவர்தானே..அவருக்கு ஏன் கோட்ஸே சுடும் போது உதவி செய்யாமல் பனிஷ் செய்தார் என்கிறாள்' என்றார்.\nகாரணமில்லாமல் கடவுள் எதையும் செய்ய மாட்டார்..சரி..சரி..நான் வருகிறேன் என நடையைக் கட்டினேன்.\n3)இந்தியாவின் தேசிய விலங்கு,தேசிய பறவை ஆகியவை நமக்குத் தெரியும்.��ேசிய மரம் எது தெரியுமா பல நூற்றாண்டு காலம் வாழும் தன்மையும்,மழை,வறட்சியால் அதிகம் பாதிக்கப் படாத மரமுமான ஆலமரமே நம் தேசிய மரம் ஆகும்\n4)நம் பொருளாதாரநிலையை பிரதிபலிக்கும் நாட்டின் உற்பத்திதான் மக்களின் முதல் எதிரி என்றும்..அதன் அடிப்படையிலேயே தனிநபர் வருமானம் கணக்கிடப் படுவதாகவும்..அதனால்..இந்தியர்கள் வறுமையில் இருந்தாலும்..இதன் அடிப்படையில் வளமாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது என்றும், வறுமைக் கோட்டை கணக்கிடும் முறை சரியில்லை என்றும் மணி சங்கர ஐயர் தெரிவித்துள்ளார்.எனக்குத் தெரிந்து..இவர் பேசியுள்ள அர்த்தமுள்ள முதல் அறிக்கை இதுவாய் தான் இருக்கும்\n5)இந்தியாவில் செல்ஃபோன் டவர்கள் 3லட்சத்து முப்பதாயிரம் உள்ளனவாம்.தமிழகத்தில் மட்டும் 30000 சென்னையில் 8000 டவர்கள் உள்ளனவாம்.\n6)விக்கிவீக்ஸ் இணையதளம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கான நாடுகளில் தாம் தான் முதலாவதாக இருப்பதாக இந்தியா தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறது என்று ஹிலாரி கிளிண்டன் கேலி செய்ததை அம்பலப் படுத்தியுள்ளது.\n7)பிரதமர் சொல்வதை மத்திய அமைச்சர்கள் கேட்பதில்லை,சட்டை செய்வதில்லை என்ற புலம்பல் இப்போது அடிக்கடி கேட்கிறது.பிரதமர் செயலிழந்து விட்டாரா..அல்லது கூட்டணி அமைச்சர்கள் சக்தி கூடிவிட்டதா\n8) ரஷ்யா வித் லவ் என்னும் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் சீன்கானரி பயன்படுத்திய பிஸ்டல் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டதாம்.அவர் பயன் படுத்திய இந்த பிஸ்டல் 1.79 கோடிக்கு ஏலம் போனதாம்..ஆமாம் இதை ராஜபக்ஷே யிடம் முன்னதாக யாரேனும் சொல்லிவிட்டார்களோ\n9)போபால் விஷவாயு கசிவு நடந்து ஆயிரக்கணக்கானோர் பலியான நாள் இன்று..இதில் மூவாயிரம் பேர் அன்றிரவே இறந்தனர்..பல்லாயிரக்கணக்கானோர்..படிப்படியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இறந்தனர்.:((\nலண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை\nலண்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் எதிர்காலம் குறித்து ராஜபக்சே சிறப்புரை ஆற்ற இருந்தார்.\nஅதற்காக லண்டன் சென்றவரை எதிர்த்து லண்டன் விமான நிலையத்திலேயே லண்டன் வாழ் தமிழர்கள் ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர் இருந்த ஓட்டலைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள்.\nதவிர்த்து..ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் முன்னும் ஆயிரக்��ணக்கானோர் குவிந்தனர்.\nஇந்நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு..ராஜபக்சேயின் நிகழ்ச்சியை பல்கலைக் கழகம் ரத்து செய்தது.தவிர்த்து அவர் கைது செய்யப்பட வேண்டும் என இங்கிலாந்து பிரதமரிடம் அந்நாட்டு எம்.பி., க்கள் வலியுறுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் போர் நடந்த போது அந் நாட்டு ராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது நடத்திய பாலியல் கொடுமையை..அதன் வீடியோ காட்சிகளை அந்நாட்டு சேனல்4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியது.அவை முழுமையான அளவு ஒளிபரப்பமுடியா அளவு கொடூரமாய் உள்லது எனவும் சேனல் 4 தெரிவித்துள்ளது.\nஅந்த வீடியோவில் காணப்பட்ட பெண்கள் உடல்களில் ஒன்று விடுதலைப்புலிகளுக்காகப் பணியாற்றிய இசைப்பிரியா என்னும் பத்திரிகையாளப் பெண் என கண்டுபிடித்ததாகத் தெரிகிறது.\nலண்டன் தமிழர்களே..உங்களது தாயகமான இந்தியத் தமிழர்களிடையே காணமுடியாத ஒற்றுமையை உங்களிடம் கண்டு மனம் பூரிப்படைகிறது.\nஉங்களது செயலுக்கு பிடியுங்கள் பூங்கொத்து.\nசமீபத்திய படம் ஒன்று ஜப்பானிய மொழிப் படத்தின் தழுவல் என்று இணையத்தில் புலம்பாதார் இல்லை.வேற்று மொழி படங்களின் தழுவல்..புதிதாக இப்போது நடந்து விடவில்லை.எப்போதும் நடைபெறும் ஒன்றுதான் இது அவ்வப்போது அறிவுஜீவிகள் சிலர்..இந்தப் படத் தழுவல்..அந்தப் படத் தழுவல் என தன் மேதாவித் தனத்தைக் காட்டுவர்.நம்மவர்களும்..தனது படம் எந்தப் படத்தின் தழுவல் என போட்டுவிடலாம்.என்ன ஒன்று..அப்படி உரிமையைப் பெறாமல் போட்டுவிட்டால்..பின் அவன் நாம் முதுகில் ஏறி நஷ்டஈடாக பல ஆயிரம் டாலர்கள் கேட்டுவிடுவான். நாம் கண்டுக் கொள்ளாமல் இருந்துவிட்டால் அவனுக்கு நம் மொழிப் படம் பற்றி தெரியவாப் போகிறது.\nஇதைத் தவிர்க்கவே..முன்னர் தமிழ் நாவல்கள் அந்த உரிமையாளர்களிடம் இருந்து உரிமை பெற்று..அவர்கள் பெயரையும் தாங்கி படமாக வந்தது.தமிழில் இல்லாத நாவல்களா\nபல ஆண்டுகளுக்கு முன்னரே வந்து..சக்கை போடு போட்ட படம் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார்.இதில் எம்.என்.நம்பியார் பல வேடங்கள் தாங்கி வருவார்.\nபின்னர் கல்கியின் படைப்புகள் தியாக பூமி,கள்வனின் காதலி,பார்த்திபன் கனவு ஆகியவை திரைப்படங்களாக வந்தன.\nதேவனின் 'கோமதியின் காதலன்' டி.ஆர்.ராமசந்திரன்,சாவித்திரி நடிக்க படமாக வந்தது.\n���ோலீஸ்காரன் மகள்,பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்,நாலு வேலி\nநிலம் ஆகியவை பி.எஸ்.ராமையாவின் எழுத்துகள்.\nவிந்தன் எழுதிய 'பாலும் பாவையும்' கல்யாணியின் கணவன் என்ற பெயரில் படமாய் வந்தது.\nஅகிலனின் 'பாவை விளக்கு'குலமகள் ராதை' ஆகியவை வெள்ளித்திரையில் நம்மை மகிழ்வித்தவை.\nஉமாசந்திரன் எழுதிய பிரபல தொடர்'முள்ளும் மலரும்\" மா பெரும் வெற்றியடைந்த திரைப்படமாகும்.\nஜெயகாந்தனின்'சில நேரங்களில் சில மனிதர்கள்'யாருக்காக அழுதான், உன்னைப் போல் ஒருவன் திரைப்படமாகியவை.உன்னைப் போல் ஒருவன் தேசிய விருது பெற்ற படம்.\nகொத்தமங்கலம் சுப்பு எழுதிய நீண்ட நாவல் 'தில்லானா மோகனம்பாள்' அதை அருமையான திரைக்கதையாக்கி திரையில் வடித்தவர் ஏ.பி.நாகராஜன்.\nதி.ஜானகிராமனின் 'மோகமுள்' இந்திரா பார்த்தசாரதியின்'குருதிப் புனல்' நாவல்களே\nலக்ஷ்மியின் 'பெண்மனம்' நாவல் கலைஞர் வசனத்தில் இருவர் உள்ளமாய் வந்தது.\nவை.மு.கோதைநாயகியின் கதை 'சித்தி' என்னும் பெயரில் திரைப்படமானது\nசுஜாதாவின், பிரியா..கரையெல்லாம் செண்பகப் பூ' போன்ற நாவல்கள் திரைப்படமாயின.\nஇதுபோல தமிழில் அருமையான நாவல்கள் பல உள்ளன..அவற்றை தேடி எடுத்து திரைப்படமாக்கினால்..வேற்று மொழி தழுவ படங்களைவிட சிறப்பான கதையம்சம் கிடைக்கும்..(உம்-நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்)\nநான் மேலே சொன்ன அனைத்துப் படங்களிலும் டைடில் கார்டில்..அந்தந்த எழுத்தாளர்களின் பெயர் வரும்.ஆகவே பிரச்னைக்கு இடமில்லை.\nஇது தொடர்பான தமிழ் உதயத்தின் இந்த இடுகையையும் பார்க்கவும்\nLabels: நாவல்கள் - திரைப்படம்\nலண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை\nசினிமா நடிகரிடம்\"அப்பாயிண்ட்மெண்ட்\" கேட்ட முதல்வர்...\nகுறள் இன்பம் - 4\nஉலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியி...\nவிக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீ...\nதிரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்\nநாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாதமி விருதும்..\nமுதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி\n2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..\nஇன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/f44-forum", "date_download": "2018-05-24T05:50:11Z", "digest": "sha1:OE57N65QZO2LOZ32Y72EOUMQNPX3F5U4", "length": 32150, "nlines": 541, "source_domain": "www.eegarai.net", "title": "வாழ்த்தலாம் வாங்க", "raw_content": "\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் ��ார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்த�� வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஈகரை 600000 வாழ்த்தலாம் வாங்க உறவுகளே.\nஎட்டாயிரம் பதிவுகளை கடந்து செல்லும் பழ.மு ஐயா அவர்களை வாழ்த்துவோம் வாங்க\nதிருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது\n‘���ந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை\nஆறாயிரம் பதிவுகளை கடந்து செல்லும் SK அவர்களை வாழ்த்துவோம் வாங்க\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\n1000 பதிவுகள் நிறை செய்த மூர்த்தி அவர்களை வாழ்த்துவோம் .\n4000 பதிவுகள் கடந்த R ரமேஷ்குமாரை வாழ்த்துவோம்\nபிறந்த நாள் வாழ்த்துகள்-மாணிக்கம் நடேசன் ஐயா.\n5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க\n7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..\n5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..\nயுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்\n1959 ல் பிறந்து 59 வயதை கடக்கும் பழ.முத்துராமலிங்கம் அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nவாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை\nஎனக்கு நானே நடத்தும் பாராட்டு விழா - SK\nஅன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nகிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\n55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க\n4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் \n தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n07/01/18 அன்று பிறந்த நாள் காணும் ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்துவோம்\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\nஆங்கில புத்தாண்டு --வாழ்த்துகள் -2018\nஇன்று பிறந்த தினம் கொண்டாடும் திரு SK அவர்களை ( 2 /1 /2018 ) வாழ்த்துவோம்\nநியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது\n5000 பதிவை கடந்த பழ.முத்துராமலிங்கம் அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n30000 பதிவை கடக்கும் ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்\nசரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் …\nஇனிய விநாயக சதுர்த்தி தின வாழ்த்துகள்\nஇந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )\nதிரு ayyasami ram அவர்களை பிறந்த தின வாழ்த்துகள் கூறி வாழ்த்துவோம் --\nவாழ்த்தலாம் வாங்க ayyasami ram அவர்களை .\n2000 மதிப்பீடுகள் பெற்ற M Jagadeesan அவர்களை வாழ்த்தலாம் உறவுகளே\nகேனடா நாட்டின் சுதந்திர தினம்.இன்று.\nபிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.\nமுனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.\nகலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.\nபிறந்த நாள் வாழ்த்துகள் - விமந்தனி\nஅனைத்து தொழிலாளர்களுக்கும் , 'தொழிலாளர��� தின வாழ்த்துகள்' \nசிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்ட�� | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/20/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-24T05:47:23Z", "digest": "sha1:JTIN2H7WAUM2FTIP3D43HNUCJ7KVY4YR", "length": 8332, "nlines": 130, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "புதுக்கோட்டையிலிருந்து சரவணன் – மலர்களே | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nபுதுக்கோட்டையிலிருந்து சரவணன் – மலர்களே\nபடம் : புதுக்கோட்டையிலிருந்து சரவணன்\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ\nமலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்\nஅவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்\nநெஞ்சத்தின் உள்ளே அழைத்து வந்து\nபின் விருந்து கொடுத்து விட்டேன்\nஅந்த செடிகள் சுவைத்து கொண்டு\nசிரித்து, முறைத்து விருப்பம் போல வாழு\nமலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்\nஅவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்\nஅதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்\nயார் யேனும் பார்பார்கள் என்று\nகவலை ஏதும் இன்ற�� கழித்தேன்\nகுழந்தை என மீண்டும் மாறும் ஆசை\nசிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன்\nஅட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே\nஇந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே\nஅடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி\nமலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்\nஅவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்\nகடல் அலையில் கால் நனைய நடப்பேன்\nமணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்\nபுதிய பல பறவை கூட்டம் வானில்,\nசிறகு சில உதிர்த்து நீயும் வா வா\nமுகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே\nமுகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே\nஅசடுகள் வழிந்திட ஆள்கள் இல்லையே\nகாலம் நேரம் கடந்த ஞான நிலை\nமலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்\nஅவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்\nபுதுக்கவிதை – வா வா வசந்தமே\nபுதுக்கோட்டையிலிருந்து சரவணன் – புதுகாதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://perunizham.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-24T05:52:29Z", "digest": "sha1:6UA4GOFR4M77FCTWUPPXOTSMFVQMOJTV", "length": 33289, "nlines": 48, "source_domain": "perunizham.blogspot.com", "title": "பெருநிலம்: கிளிநொச்சி நகரம் வரவேற்கிறது", "raw_content": "\nமுன்பொரு காலத்தில் இந்த நிலம் எங்களிடமிருந்தது...\nபெருநிலத்தின் கதைகள் : 01 - நவராஜ் பார்த்தீபன்\nபெருநிலத்தின் கதைகள் என்ற இந்தப் பகுதியை குளோபல் தமிழ் ஊடகத்தில் இணைத்திருக்கும் அன்பர்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆறுதல் கொள்ளுகிறேன். பாரிய யுத்தம் ஒன்று நிகழ்த்தப்பட்டு அழிவுகளால் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட வன்னிப் பெரு நில மக்களின் வாழ்வை அவர்கள் மீட்கும் விதத்தில் தங்கள் நிலத்திற்கு திரும்பிக்கொணடிருக்கிறார்கள். இந்த மக்களுக்குள் இருக்கும் வலியுறைந்த கதைகளையும் அவர்களைச் சுற்றியிருக்கும் அழியாத நினைவுகளையும் இழந்த கனவுகளையும் அவர்களது அழகான சூழல் தகர்ந்து போனதையும் அவர்கள் வாழ்வையும் வலி கிளர்த்தும் வழிகளையும் பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்தப் பகுதி உங்களிடம் கொண்டு வரப்படுகிறது. அபாயமும் இருளும் பொருந்திய சூழலில் இந்தக் குறிப்புக்களை எழுதுவதற்காக பெருநிலத்தின் ஊடாக செல்லுகிறேன்\nபல உட் சிதைவுகளுக்கும் வெளிச் சிதைவுகளுக்கும் பிறகும் கிளிநொச்சி நகரம் வரவேற்கிறது என்ற அந்தப் பெயர்ப்பலகை உயிரைப் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறது. கிளி��ொச்சி நகரம் ஆயிரம் ஆயிரம் வலிகளுடன் சிதைவுகளுடன் கனவு கிழிந்த முகங்களுடன் இன்னும் உயிருடன் இருந்தபடிதானிருக்கிறது. இது வரையில் முப்பதிற்கு மேற்பட்ட தடவைகள் கிளிநொச்சி நகரத்தின் ஊடக பயணித்திருக்கிறேன். நகரத்திற்குள் கால் பதித்து இறங்க முடியாமல் அல்லது இறங்குவதற்கு அனுமதிக்க முடியாமல் பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவுக்கும் சென்றவர்களில் நானும் ஒருவனாய் பயணித்திருக்கிறேன். முதல் முதலில் கிளிநொச்சியைப் பார்க்கும் பொழுது மிகப் பதறிப்போயிருந்தேன். கைப்பற்றிய பின்னர் படையினர் வெளியிட்ட புகைப்படங்களில் பார்த்ததை விட அழிந்து போயிருந்தது. பேரூந்தில் இருந்தவர்கள் எல்லோரது முகங்களும் இடிக்கப்பட்ட கிளிநொச்சசி நகரத்தையும் சிதைக்கப்பட்டு எரிக்கப்பட்ட வன்னி நிலத்தையும்தான் மிகப் பெருந்துக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.\nகிளிநொச்சி மீண்டும் சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறது. ஈழப் போர் வரலாற்றின் எல்லாக் கட்டங்களிலும் கிளிநொச்சி அழிவைத்தான் கண்டு வந்திருக்கிறது. அழிந்த பொழுதெல்லாம் அதை கிளிநொச்சி மக்கள் மீளக் கட்டியெழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். யாழ் கண்டி வீதி முழுவதும் இம்முறை பெரும் சிதைவுக்குள்ளாகியிருக்கிறது. விடுதலைப் புலிகள் கிளிநொச்சி விட்டு வெளியேறிய பொழுது கிளிநொச்சி நகரம் ஓரளவு சிதைவுறாத நிலையிலேதான் இருந்திருக்கிறது. கூரைகள் கழற்றப்பட்ட வாணிபங்களின் சுவர்கள், ஊரைகள் கழற்றப்படாத அலுவலகங்கள், அப்படியே விட்டுச் செல்லப்பட்ட வீடுகள் என்று பல கட்டிடங்கள் சிதைவுறாத நிலையிலிருந்தன. கிளிநொச்சி உள் நகரில் எந்தச் சமர்களும் இடம்பெறிவில்லை. புற நகரமாகத்தான் சமர்கள் நடைபெற்றிருக்கின்றன. ஜனவரி 02 ஆம் திகதி 2009ஆம் நாள், அன்று புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி வெளியேறியிருந்தார்கள். அன்று மதியம் கிளிநொச்சியைப் படைகள் தமது முழுமையான கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வந்திருக்கின்றன. அதற்கு முன்பு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே மக்கள் அந்த நகரத்திலிருந்து வெளியேற வேண்டிய துயரம் நடைபெற்றது.\nபுலிகளின் கனவு நகரத்தை கைப்பற்றியதாக அன்று கிளிநொச்சி நகரத்தை வெற்றி கொண்ட தன் வாழ்த்துக் குறிப்பில் மகிந்தராஜபக்ஷ ��ெரிவித்திருந்தார். முழுக்க முழுக்க கனவுகளாலும் ஈழ மக்களின் குருதிகளாலும் கட்டியெழுப்பட்ட கிளிநொச்சி நகரம், அதனை சுற்றி வரவுள்ள கிராமங்கள், குடியிருப்புககள் பக்கத்தலிருக்கிற மாவட்டங்கள், என்று எல்லாமே மக்களின் வாழும் கனவைக் குறித்த தீரத்துடன் இணைந்திருந்த நிலத்தை படைகள் கடும் கோரமாக சிதைத்திருக்கின்றனர். எப்பொழுதும் நிமிர்வின் குறியீடாகவும் செழிப்பான வாழ்வும் கனவும் என்று இருந்த பெரு நிலத்தை, சிங்கள அரசு இன்று சாம்பல் காடாகியிருக்கிறது. வன்னிப் பெரு நிலம் தமிழ் மக்களின் கனவுகளின் காடாக இருந்ததினாலும் கிளிநொச்சி நகரம் முதல் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முதலிய நகரங்கள் தமிழ் மக்களின் கனவு நகரங்களாக இருந்ததினாலும் அவற்றை படையினர் திட்டமிட்டு சிதைத்துள்ளனர். சமர்களின் பொழுது சிதைந்திருந்த நிலத்தை அவர்கள் பிறகு மேலும் சிதைத்திருக்கிறார்கள். சமரற்றபடி பின்வாங்கப்பட்ட கிளிநொச்சி நகரத்தை தன் கோர குணத்தை வெளிப்படுத்தும் வகையில் வன்மத்தை தீர்க்கும் வரையில் படைகள் சிதைத்திருக்கின்றன.\nபரந்தன் பகுதியில் படைகள் தங்களுக்குரிய விருந்தினர் உணவகங்களை அமைத்திருக்கிறார்கள். பரந்தன் சந்தியில் முன்பிருந்த கடைகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன. பரந்தன் பகுதிக்கு வரும் பொழுதும் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவுக்கு செல்லும் பொழுதும் பரந்தன் சந்தியில் உள்ள தேனீர்க் கடைகளில் தேனீர் குடித்திருக்கிறேன். அப்பொழுது என்னுடன் அமர்ந்திருந்த நண்பர்களை இப்பொழுது காணவில்லை. இன்னும் சந்திக்கவில்லை. அது ஒரு சிறு நகரம்போவும் முக்கியமாக பேருந்துகளில் வருபவர்கள் மாறி மாறி பேருந்துகளில் தொற்றி ஏறிக் கொள்ளும் தளமாகவும் விளங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவர்கள் பரந்தனின் இறங்கி அங்கு நின்றுதான் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவுக்கு செல்லுவார்கள்.\nபரந்தன் பகுதியில் கடும் சண்டைகள் நடைபெற்றிருந்தன. படைகள் பரந்தனைக் கைப்பற்றுவதற்காய் நடத்திய சண்டைகள் மிகுந்த உக்கிரமாக இருந்ததுடன் பரந்தனை தக்க வைப்பதற்காக போராளிகளும் கடும் சண்டைகளை புரிந்தார்கள். பரந்தன் சந்தியிலிருந்து பூநகரிக்கு செல்லும் வழியில் செல்லும் பொழுதும் குமரபுரம் பகுதிக்கு செல்லும் பொழுதும் அது பாரிய யுத்த களமாக இருந்ததிற்கான அடையாளங்கள்தான் காணக் கிடைக்கின்றன. மண் மூட்டைகளும் பதுங்குகுழிகளும் அமைந்திருக்கின்றன. வாய்க்கால்களும் மண் திட்டுக்களும் என்று சமர்களுக்கு ஏற்ற பகுதியாக இயற்கையாக அமைந்திருக்கிறது. பரந்தனை படைகள் கைபற்றிய பொழுது இடிபாடடைந்த அதன் சுவர்களுக்கு அருகாக முன்னெறிச் செல்லும் புகைப்படங்களை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் வெளியிட்டிருந்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது. இன்னும் ஆக்கிரமிப்பின் கால்களுக்குள் உடைந்த அந்த சுவர்கள் அப்படியே இருக்கின்றன.\nபரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் செல்லும் பொழுது வீதியின் அருகருகாக இராணுவ காவல் முகாங்கள்தான் அமைந்திருக்கின்றன. படைகள் எந்நேரமும் வீதியைக் கண்காணித்தபடியிருக்கின்றன. கரடிப்போக்கு சந்தியில் உள்ள கடைகள் கட்டிடங்கள் உடைந்து நிலத்தில் பரவுண்டு கிடக்கின்றன. அங்கு தொண்டு நிறுவனங்கள் அமைத்திருந்த தொண்டு நிறுவனங்கள் இயங்கியவற்றில் மிஞ்சிய கட்டிடங்களில இப்பொழுது படையலுவலகங்கள்தான் இயங்குகின்றன. அதற்கு பக்கத்தில் உள்ள இலங்கை வங்கி கட்டிடத்தில் இயங்குவதற்கான தீவிர திருத்த வேலைககள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பக்கத்தில் முன்பு வெண்புறா என்ற நிறுவனம் அமைந்த இடத்தில் இப்பொழுது பாரிய புத்தர் சிலை ஒன்று எழுப்பட்டுள்ளது. பக்கத்தில் கைத் தொலை பேசிகளுக்கு மின்னேற்றும் நிலையமும் படையினர் உணவகமும் திறக்கப்பட்டிருக்கிறது.\nகிளிநொச்சி நகரத்தின் மையத்திற்கு செல்லும் பொழுது எங்கும் முட்கம்பிகளால் சுற்றி இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற அழகான கட்டிடம் இராணுவ தலமையகமாக இயங்குகிறது. ஈழநாதம், அழகன் முதலிய பதிப்பகங்கின் பெயர் பலகைகளை படையினர் உடைத்துள்ளனர். அத்துடன் தமிழில் பெயர்கள் அமைந்துள்ள கடைகளின் பெயர் பலகைகளில் அதற்கு மேலாக வண்ணம் பூசி அழித்துள்ளனர். பரவிப்பாஞ்சான் எனப்படும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், அரசியல் துறை அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் அமைந்த பகுதி பாரிய பாதுகாப்புடன் படைமுகாங்களின் தெருவாக அமைந்திருக்கிறது. முட்கம்பிகளால் அடைக்கப்பட்டு அங்கு யாரும் உட் செல்ல முடியாதபடி இருக்கிறது.\nஉடைந்த பெரும் தண்ணீர் டாங்கியின் கீழாக சிங்களர்கள் தற்காலிக கடைகளை திறந்திருக்கிறார்கள். இப்பொழுதுக்கு அங்குதான் மக்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் இறப்பர் பொருட்கள் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை வாங்குகிறார்கள். தபாலகம் ‘அறிவதுமு’ என்ற புத்தகக் கடை அமைந்திருந்த கடைத் தொகுதில் இயங்குகிறது. அதில் ஒரு கூட்டுறவுக் கடையும் இயங்குகிறது. நகரத்திற்குள் சில கூட்டறவு உணவகங்கள்தான் அமைந்திருக்கின்றன. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அலுவலகம் விவசாய விரிவாக்க அலுவலகம் வடபிராந்திய போக்குவரத்து அலுவலகம் எனறு சில அரச அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு பணிகளுக்காக மீள் குடியிருத்தப்பட்டவர்களுடன் யாழ்ப்பாணம் வவுனியாவிலிந்தும் அங்கு தற்காலிகமாக தங்கியிருக்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் வருகிறார்கள்.\nமுன்பு விடுதலைப் புலிகளால் திறக்கப்பட்ட உணவு விடுதிகளான இளந்தென்றல் என்ற உணவகத்தில் பொலிஸ் பிரிவு காரியாலயம் அமைகக்ப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் காவல்துறை கட்டிடத்தில் புதிய பொலிஸ் அலுவலகம் அமைப்பதற்கான வரைபடத்துடன் முன்மொழியப்பட்ட அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முற்றவெளி எனப்படும் கிளிநொச்சி நகர விளையாட்டு மைதானம் வெறுமையுடன் கிடக்க அதன் பகத்தில் இருந்த ‘நந்தவனம்’ என்ற புலிகளின் அனைத்துலக தொடர்பகம் அமைந்த பகுதியில் இராணுவத்தின் படைத்தலமையகம் ஒன்று திறந்து வைக்கும் வைபவம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. படைகளின் அதிகாரத்தனமான அணிவகுப்புகளின் மத்தியில் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் பெயர் பலகையை திறந்து வைத்துக்கொண்டிருந்தார். அதன் முன்பக்கத்தில் இராணுவ பதிகவம் ஒன்று அமைந்திருக்கிறது. முன்பு ஒரு முறை நான் கிளிநொச்சிக்கு வரும் பொழுது அங்கு பதிவு செய்ய பின்னர் தான் நகரத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்று படையினர் கூறியிருந்தனர். அன்று எந்தப் பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் திரும்பியிருந்தேன். அந்த இடத்தில் உள்ள கிளிநொச்சி தபாலகமும் அழிவுகளின் மேல் அழிவுகளை சந்தித்தபடி இருக்கிறது. யுத்தத்தின் முன்பும் அந்த பாரிய கட்டிடம் திருத்தப்படாமல் யுத்த சின்னமாக காட்சியளிக்க கீழ்மாடியில் இயங்கிக் கொண்டிரு���்தது.\nஅதன் பக்கதிலும் மின் ஏற்றும் நிலையமும் படையினர் உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது. திருநகருக்கு செல்லும் வீதியின் முன் பக்கத்தில் அதே மாதிரி தொலைபேசி மின் ஏற்றும் நிலையமும் படையினர் உணவகமும் அமைக்கப்பட்டிருந்ததுடன் அதிர்ச்சி தரும் விதமாக ஒரு பெயர் பலகை நடப்பட்டிருந்தது. ‘திருநகர் மாவத்தை’ என்ற அந்தப் பெயர் பலகை தமிழில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் நகரம் சிங்கள பெயா் பலகைகளாலும் அறிவிப்புகளாலும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. உலகத்திலேயே தமிழ் அதிகம் பாவிக்கப்பட்ட நகரத்தில் இன்று எழுத்துப் பிழைகளுடன் பல பெயர் பலகைகள் அமைந்திருக்கின்றன.\nநான் நினைத்ததைப்போல ‘காவல்துறையில் இறக்கம்’ என்றுதான் பேரூந்தில் என்னுடன் அந்த இடத்தில் இறங்க முற்பட்ட இன்னொருவரும் சொன்னார். விடுதலைப் புலிகளின் காவல் துறை அலுவலகம் அமைந்திருந்த அந்தப் பகுதியில் இப்பொழுது படையினரின் நலச்வேவைக் விற்பனையகங்கள் எனப்படும் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன. அதில் உணவகம், முடி திருத்தகம் முதலியன அமைந்திருக்கின்றன. அங்கு பொருத்தப்பட்டிருந்த தொலைக் காட்சியில் ஆங்கிலத் திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அங்கு பெரும்பாலும் பழைய முகவரிகளைத்தான் நமது மக்கள் பயன்படுத்துகிறார்கள். சேரனுக்கு முன்னால் பாண்டியனுக்கு முன்னால் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆபத்தை தரும் வகையில் கூட அமையலாம் என்று எனக்கு அப்படி இடங்களை குறிப்பிட்ட பிறகுதான் தோன்றியது.\nகிளிநொச்சி மத்திய கல்லூரி இப்பொழுது ரி.ஆர். ரெக் எனப்படும் தமிழ் அகதிக் தொழில் நுட்ப நிறுவனத்தின் கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தில் மேல் மாடியில் கூரைகள் கழற்றப்பட்டிருக்க சில தரப்பாள்கள் இழுத்து கட்டப்பட்டிருக்கின்றன. அவை காற்றுக்கு அங்கும் இங்குமாக விலக மாணவர்கள் வெயிலில் இருந்து படித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். நான் செல்லும் பொழுது பாடசாலை முடிந்து மாணவர்கள் வெளியில் வந்து கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குள் அப்பன்னாவை பார்க்க திரும்பி பாடசாலையடிக்கு வந்தேன். அதற்காக யசோவைப் பார்த்துக்கொண்டு பாண்டியன் சுவையகம் அமைந்திருந்த இடத்திற்��ு முன்னால் நின்று கொண்டிருந்தேன்.\nசேரன், பாண்டியன் என்ற உணவகங்களும் விடுதலைப் புலிகளது உணவகங்கள்தான். அவற்றில் மிகுந்த தரமான உணவு வகைள் விற்கப்படடன. பாண்டியன் உணவகத்தில் மிகுந்த குறைந்த பணத்தில்கூட உணவுகளை சாப்பிட முடியும். முப்பது ரூபாவிற்குள் மூன்று இட்லிகளும் ஒரு பால்தேனீரும் நான் காலையில் அங்கு சாப்பிடுவதுதான் ஞாபகத்துக்கு வந்தது. தினமும் பாண்டியனில் சாப்பிடுகிறேன் என்று என் நண்பர்கள் சொல்லுவார்கள். ஆனால் உள்ளே நான் இப்படி முப்பது ரூபாவுக்குள்தான் சாப்பிடுவது அவர்களுக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம்.\nபாண்டியனுக்கு முன்னால் அழகிய பூங்கா மாதிரிதான் இருக்கும். அதற்கு முன்னால் சந்திரன் பூங்கா இருக்கிறது. சிறிய வயதில் அந்த பூங்காவிற்குள் விளையாடிய ஞாபகங்கள் வந்தன. அந்தப் பூங்கா அழிக்கப்பட்டு இப்பொழுது துப்பாக்கிச் சன்னம் குத்தி கிழித்து அதில் வெடித்து மலரும் நீலோற்பவ மலர் மலர்ந்து இலங்கை பிறக்கும் அர்த்தம் கொண்ட பாரிய நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பாண்டியன் சுவையகம் அமைந்திருந்த பகுதி எந்த அடையாளமுமற்றபடி வெறுமையாக கிடந்தது. என்னை கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குள் அழைத்துக்கொண்டு செல்லுவதற்காக யசோதரன் வர நானும் அவனும் பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்காய் படையினரை நெருங்கினோம்\nஇந்த நகரத்தில் யார் வந்து இறங்கியிருக்கிறார்கள். இந்த நிலத்தில் யார் வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இன்னும் திரும்பவில்லை. ஆதிக்கம் படிந்து சனங்களின் முகங்களில் துயர் வழிந்து கொண்டிருக்கிறது.\nஇந்தக் கதைகள் குளோபல் தமிழ் செய்திகள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhakris2009.blogspot.com/2010/", "date_download": "2018-05-24T06:27:43Z", "digest": "sha1:JG7V5KXI24N4RAO4IQQH65VFHC2ENCFB", "length": 39054, "nlines": 305, "source_domain": "radhakris2009.blogspot.com", "title": "ராதா கிருஷ்ணா: 2010", "raw_content": "\nஎன்னுடைய blog visitors மற்றும் followers அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் இருபத்துநான்காயிரம் சுலோகங்கள் கொண்டதாகும். இருபத்துநான்கெழுத்துகளைக் கொண்ட காயத்ரீ மஹா மந்திரத்தின் ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோர் ஆயிரத்தின் முதல் எழுத்தாக அமைத்து ராமாயணத்தை வால்மீகி பகவான் இயற்றியிருக்கிறார்.\nஅவ்விதம் அமைந்த 24 சுலோகங்களே காயத்ரீ ராமாயணம் எனப்படும். இதை தினமும் பாராயணம் செய்தால், வால்மீகி ராமாயணத்தை பூர்த்தியாகப் பாராயணம் செய்த பலனுடன், காயத்ரீ மந்திரத்தை ஜெபித்த பலனும் உண்டாகும்.\nஓம் நமோ பகவதே ஜானகீவல்லபாய நம.\n(ஸ்ரீ உ.வே.C.R. ஸ்ரீநிவாஸய்யங்கார் அவர்களால் மொழிப்பெயர்க்கப்பட்ட ஸூந்தர காண்டம் புத்தகத்திலிருந்து..)\nபக்தரின் வாதநோய் நீக்கிய குருவாயூர் கிருஷ்ணர்.\nஸ்ரீ மேல்புத்தூர் நாராயண பட்டதிரி என்ற நம்பூதிரி பிராமணர் பாரதபுழை என்ற நதியின் வடகரையில் திருநாவா என்ற ஷேத்திரத்திற்கு சமீபத்தில் பிறந்தார். இவரது தந்தை மாத்ருதத்தர் என்ற மகா பண்டிதர். பட்டத்திரி சிறுவயதில் தந்தையிடமே கல்வி பயின்றார்.\nஒருசமயம் அவருடைய வியாகரண குருவான அச்யுத பிஷாரடி வாத நோயால் பீடிக்கப்பட்டு வருந்தியபோழுது பட்டதிரி அவருக்கு சேவை புரிந்தார். அவருடைய நோயையும் யோகபலத்தால் தானே ஏற்றுக்கொண்டு அங்கங்கள் முடங்கியவரானார்.\nகுருவாயூரில்போய் தவம்புரிய நிச்சயித்து தன்னை அங்கு எடுத்து போகச் செய்து நாள்தோறும் பத்து சுலோகம் பாடலானார்.நூறு நாட்களில் பாடிமுடித்தபொழுது பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய திருவருளால் நோயிலிருந்து விடுபட்டார்.\n(நாராயண பட்டதிரி எழுதிய \"ஸ்ரீமந் நாராயணீயம்\" ஸ்ரீமத் பாகவதத்தை 1036 சுலோகங்களில் சுருக்கி வருணிக்கிறது)\nவறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.\n(கிருஷ்ண பக்தை – ஜனாபாய்)\nபண்டரிபுரத்தில் நாமதேவரின் இல்லத்தில் எப்போதும் பாண்டுரங்கனின் மகிமை பாடப்பட்டுவந்தது. நாமதேவரின் புதல்வி ஜனாபாய் பாண்டுரங்கனிடமும் அவரது அடியார்களிடமும் மிகுந்த பக்தியோடு சேவை செய்து வந்தாள்.\nஅன்று கீர்த்தனை முடிந்ததும் பாகவதர்களுக்காக உணவு சமைக்க ஜனாபாய் இல்லத்திற்கு விரைந்து வந்தாள். அடுப்பிற்காக வைத்திருந்த வறட்டிகளை அடுத்த வீட்டுக்காரி அபகரித்திருந்தது அவளுக்கு தெரிந்தது. ஜனாபாய் வறட்டிகளைக் கேட்க அந்த பெண் மறுக்க இருவருக்குள்ளும் வாய்ச் சண்டை வந்துவிட்டது. அங்கு வந்த நாம தேவர் அதிர்ச்சி அடைந்தார்.\n\"உன் வறட்டிகளை நான் எடுக்கவில்லை\" என்று அந்த பெண் மறுக்க, \"இல்லை நீதான் எடுத்திருக்கிறாய், அதை நான் நிரூபிப்பேன்\" என்று ஜனாபாய் தந்தையிடம் உரைத்தாள்.\nஅடுத்த வீட்டிலிருந்து எல்லா வறட்டிகளும் கொண்டுவரப்பட்டன. ஜனாபாய் இறைவனிடம் \"பாண்டுரங்கபிரபு, தீன தயாளா, அடியார் தொண்டில் ஈடுபடும்போதும், வறட்டி தட்டும்போதும் 'விட்டல், விட்டல்' என்று உன் நாமத்தை நான் ஜெபிப்பது உண்மையானால் நீ அதை நிரூபித்து அருள வேண்டும்\" என்று வேண்டினாள்.\nஜனாபாய் வறட்டிகளை ஒவ்வொன்றாக கீழே போட்டார். ஜனாபாயின் வறட்டிகள் 'விட்டல், விட்டல்' என்ற திருநாம ஒலியுடன் கீழே விழுந்தன. மற்றவை வெறும் சத்தத்தை மட்டும் எழுப்பின.\nகூடியிருந்த மக்கள் \"ஆஹா என்னவோர் அற்புதம், ஜனாபாயின் வறட்டிகள் கூட விட்டலின் நாமத்தை கூறுகின்றனவே\" என்று வியந்தனர்.\nஜெய், பாண்டுரங்க விட்டல் பிரபு கீ ஜெய்\nராம கிருஷ்ண மிஷனின் \"கதை மலர்\" புத்தகத்திலிருந்து.\nபகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும்\nபகவத் கீதையில் எல்லா மதத்தினரும் பின்பற்றக் கூடிய நிறைய கருத்துக்கள் இருக்கின்றன.\nஒருவர் எவ்விதமான உணவை உட்கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்று 17 வது அத்யாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.\n\"ஆயுள், ஸத்துவம், சக்தி, சுகமும்\nகுன்றா நலனும் உடல் வலிவும்\nஇன்மை, கனிவு, இவற்றை நல்கும்\nமேலும் கசப்பு, புளிப்பு, காரம் மிகுதியாக சேர்க்கப்பட்ட உணவு ராஜச குணத்தை தரக்கூடியதாகும் என்று அத்(17,9) ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nமிகையாக உண்பவரும், உணவே இல்லாமல் இருப்பவரும், தூக்கமும், விழிப்பும் மிகுதியாக உள்ளவர்களும் யோகம் தனை எய்தார் என்று அத்(6,16) வது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.\n\"அளவாய் உண்டு உடலைப் பேணி\nதூக்கம் விழிப்பு மிதமாய் உள்ளோன்\nசெய்யும் கர்மம் துயர் நீக்கும்\".\nமிதமான விழிப்பு, மிதமான தூக்கம்,\nமிதமான உரைப்பு, புளிப்பு, கசப்பு சேர்ந்த உணவு\nஇவையே மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தந்திடும் என்று நாம் கீதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்..\nபக்தனுக்கு காட்சி கொடுத்த இறைவன்.\nதுருவன் ஐந்து வயது பாலகனாய் இருந்தபோது தனது சிற்றன்னையால் அவமதிக்கப்படுகிறான். அதனால் ஏற்பட்ட மனவருத்தத்தை தன் தாயிடம் சொல்கிறான். அவனது தாயார் மனிதர்களுக்கு அவரவர் கர்மத்தின் பலனைக் கடப்பதற்கு கிருஷ்ணருடைய திருவடிகளை சரணடைய வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.\nதாயாரின் அறிவுரையைக் கேட்டபின் வனத்திற்கு சென்று தவம் செய்ய நினைக்கிறான். வழியில் நாரதர் அவனைக் கண்டு மந்திர மார்க்கத்தை உபதேசிக்கிறார்.\nமந்திரம் \"ஓம் நமோ பகவதே வாசுதேவாய\".\nதுருவன் இறைவனிடம் மனதை அர்ப்பணம் செய்து ஐந்து மாதம் கடுமையான தவம் செய்கிறான். அவனுடைய தவத்தின் வலிமையைப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவனிடம் கருணை கொண்டு ஞானானந்த ஸ்வரூபத்தில் லயித்திருந்த துருவனின் முன்னிலையில் கருடாரூரராகக் காட்சியளித்தார். அவனுடைய கன்னப் பிரதேசத்தில் சங்கத்தால்(பாஞ்ச சன்னியம்) அன்புடனும் , ஆதரவுடனும் தொட்டருளினார்.\nஞானோதயத்தால் மாசற்று விளங்கிய துருவனிடம் \"நீண்ட காலம் அரசாட்சியை அனுபவித்து அனைத்திற்கும் மேலானதும், திரும்பிவருதலில்லாததுமான துருவபதத்தை அடைவாயாக\" என்று ஆசி கூறினார்.\nதுருவனின் தந்தை ஆட்சிக்கு பிறகு வனம் செல்ல, இறைவனின் ஆசிகளின்படி துருவன் நீண்ட காலம் நல்லாட்சி செய்தான்.\nபங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.\nராமாயணத்தில் பங்குனி மாதம் இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, ஸ்ரீராமர் அவதரித்தது பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்.. மற்றொன்று ஸ்ரீராமர், சீதையின் தெய்வீகத் திருமணம் நடைபெற்றது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில்..\nஅதே புனித நன்னாளில்தான் ,ஸ்ரீராம பிரானின் சகோதரர்களாகிய லக்ஷ்மணர், பரதன், சத்ருக்கனருக்கும் சீதாதேவியாரின் ககோதரிகளுக்கும் திருமணம் நடைபெற்றது..\nஸ்ரீராமரின் தெய்வீகத் திருமணம் நடைபெற்ற நன்னாளில் ஸ்ரீராமரை வணங்கி அவரது திருவருளைப் பெறுவோம்.\nஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.\nராமர், சீதை, லக்ஷ்மணர் மூவரும் சுதீட்சணர் ஆசிரமத்திலிருந்து புறப்படும் சமயத்தில் சமயத்தில் சீதையின் உள்ளத்தில் ஒரு சந்தேகம் தோன்றியது..\nதங்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காத அரக்கர்களை முனிவர்களுக்காக கொல்வது சரியாகுமா\nஆதலால் சீதை, ராமரிடம் பணிவுடன் 'தங்களிடம் போருக்கு வராத அராக்கர்களை கொல்வதன் மூலம் அவர்களை விரட்டி ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு ஆளாகிவிடுவீர்களோ என்று அஞ்சுகிறேன்' என்று தெரிவித்தார்..\nராமர் \"தேவி, க்ஷத்திரியர்களாகிய நாங்கள் எங்கே எந்த இடத்தில் இருந்தாலும் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காப்பாற்றக் கடமைப்பட்டிருகிறோம். அதுவே அரச தர்மமாகும்.ஆகவே அரக்கர்களை தண்டிப்பதில் ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு இடமில்லை\" என்றார். மேலும் \"உன்னுடைய உயர்ந்த பண்பு மிக்க பேச்சு, நாம் பிறந்த இரண்டு குலத்தவர்க்கும் பெருமை தருவதாக உள்ளது. என் உயிரிலும் மேலாக உன்னை நான் நேசிக்கிறேன்\" என்று உவகையுடன் கூறினார்.\n- (ராமகிருஷ்ண மிஷனின் 'பக்திக் கதைகள்' புத்தகத்திலிருந்து).\nவிஷ்ணு பகவானின் கைகளில் உள்ள ஐந்து ஆயுதங்களும் பஞ்சாயுதங்கள் எனப்படும்.\n2. சங்கு (பாஞ்ச சன்னியம்)\n\"ஸர்வே பவந்து ஸுகின\" ஸ்லோகத்தின் பொருள்\nஸர்வே ஸந்து நிராமயா :\nமா கச்சித் துக்கபாத் பவேத்\nஎல்லோரும் நோய் நொடியில்லாமல் வாழ்வார்களாக \nஒருவரும் துன்புராது இன்புற்று இருப்பார்களாக \nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nநோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:\nஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்தரயே\nஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம \nஅமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே,\nதன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும்\nதீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான\nஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.\n1. வேதங்களை கவர்ந்து சென்று கடலில் ஒளித்து வைத்த வலிமை மிக்க சோமகாசுரனை வதம் செய்வதற்காக மச்சாவதாரம் எடுத்து உலக உயிர்களை காத்தவனே..\n2. அலைகளையுடைய திருப்பாற்கடலை அமிர்தம் வேண்டி கடைந்த போது தேவர்களின் உயிர் காப்பதற்காக மந்திர மலையைத் தாங்கும் ஆமை வடிவம் எடுத்தவனே..\n3. பரந்த பூமியை பாயாகச் சுருட்டி பாதாளத்தில் மறைத்து வைத்த இரண்யாட்சனை வதம்; செய்வதற்காக கொம்புடையவராக அவதாரம் எடுத்து உலகை மீட்டவனே..\nதிருமகள் வீற்றிருக்கும் திருமார்பை உடையவனே..\nஉன் கமல பாதங்களுக்கு வணக்கம்..\n4. மலை போன்ற பெரிய மார்புடைய இரண்யனைக் கொன்று பக்தன் பிரகலாதனைக் காக்க தூணைப்பிளந்து கொண்டு வெளிவந்த நரசிம்ம மூர்த்தியே..\n5. காஷ்யபருக்கும் அதிதிக்கும் புத்திரனாக பிறந்து ஆணவம் கொண்டிருந்த மகாபலி சக்கரவர்த்தியிடம் மண் கேட்டு சென்று உலகை ஈரடியால் அளந்து மூன்றாம் அடியை அவன் தலையில் வைத்து ஆட்கொண்ட வாமனனே..\nஉன் செந்தாமரை பாதங்களுக்கு வணக்கம்..\n6. தவ வலிமை மிக்க ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாகப் பிறந்து மறையோர்களை மதிக்கத் தவறிய அசுரர்களை முழவதுமாக அழித்து, வேதத்தின் பெருமைய��� உலகுக்கு உணர்த்திய பரசுராமனே..\nஉன் வெண்பஞ்சு பாதங்களுக்கு வணக்கம்..\n7. அயோத்தி மன்னர் தசரதருக்கும் கௌசல்யாவுக்கும் மகனாகப் பிறந்து, விஸ்வாமித்ர முனிவருடன் சென்று யாகத்தைக் காத்து அகலிகைக்கு சாப விமோவனம் தந்து, ஒருத்திக்கு ஒருவனாய் வாழ்ந்து ஒழுக்கம் பேணிய உத்தம ராமபிரானே..\nநின் செங்கமலப் பாதங்களுக்கு வணக்கம்..\n8. வசுதேவருடைய மனைவியாகிய தேவகியின் வயிற்றில் மூன்று மாதங்களும் பிறகு அவரது இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றில் ஏழு மாதங்களும் தங்கியிருந்து பிறந்தவராகிய பலராமனே..\nபளிங்கு போன்ற வெண்ணிறம் கொண்ட மனத்தை உடையவனே..\n உன் தங்கத் திருவடிகளுக்கு வணக்கம்..\n9. வட மதுரை நகரில் வசுதேவர் தேவகி புத்திரனாய் பிறந்து, யமுனைக் கரையில் யசோதையிடம் வளர்ந்து, தயிரும் வெண்ணெயும் திருடி உண்டு, காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடி, கோபியருடன் கொஞ்சி மகிழ்ந்து இபாண்டவர்களுக்காக போராடி தர்மத்தை காத்த தனிப்பெருஞ் செல்வமான கிருஷ்ணா\nஉன் ஒளி பொருந்திய திருவடிகளுக்கு வணக்கம்..\n10. தேவர்கள் துதிக்க ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் குதிரையில் வரும் கல்கி அவதாரமே\nஉனக்காக கொண்டு வந்த இந்த மலரை என் தும்பிக்கையின் சூடு பட்டு வாடுவதற்குள் வாங்கிச்செல் ஆதிமூலமே என்று கதறிய யானை வடிவிலான கஜேந்திர ஆழ்வாருக்கு உடனே வந்து அருள் செய்தவனே\nஅன்பர்கள் விரும்பும் அனைத்தையும் கொடுத்தருளும் லட்சுமி நாராயணனே..\nஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவதை போல ஸ்ரீராதா ராணியின் அவதார நாள் ராதாஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது.\nஅன்றைய தினத்தில் பல வகையான மலர்கள் ராதாராணியின் அலங்காரத்தில் இடம்பெறுகிறது. மற்றும் ராதாகிருஷ்ணர் கோவில்களில் பஜனைகளும் சமய சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றது.\nஸ்ரீ கிருஷ்ண கவசம் - சில வரிகள்\nஉன்னால் தானே உலக இயக்கம்\nகண்ணனில் லாமல் கடல்வான் ஏது\nகண்ணனில் லாமல் கடவுளு மில்லை\nகண்ணனில் லாமல் கவிதையு மில்லை\nகண்ணனில் லாமல் காலமு மில்லை\nஎத்தனை பிறவி எத்தனை பிறவி\nஅத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்\nசத்திய நாதன் தாள்களை மறவேன்\nதத்துவ கண்ணன் தனிமுகம் மறவேன்\nஉன்னை நம்பி உன்னையே சேர்ந்தால்\nபிறவிக ளிலைநீ பேசிய பேச்சு\nஉலகில் போதும் ஒருமுறை மூச்சு\nஉன்னிடன் சேர்த்து உன் வடி��ாக்கு...\nஜெய ஜெய ராமா ஜெய ஜெய கிருஷ்ணா..\nஸ்ரீ கிருஷ்ண மணிமாலை - சில வரிகள்..\nஆண்டாளின் கரத்தில் அமர்ந்துள்ள கிளி 'சுகப்பிரம்மர்' ஆவார். ரங்க நாதரிடம் அவரை ஆண்டாள் கிளி ரூபத்தில் தூது அனுப்பினாளாம் ஆண்டாள். தூது சென்று வந்த அவரிடம் 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்க, இதே கிளி ரூபத்தில் உங்கள் கரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்றாராம். அவர் விரும்பியபடி ஆசிர்வதித்தாராம் ஆண்டாள்.\nபக்தரின் வாதநோய் நீக்கிய குருவாயூர் கிருஷ்ணர்.\nவறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.\nபகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும்\nபக்தனுக்கு காட்சி கொடுத்த இறைவன்.\nபங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்...\nஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.\n\"ஸர்வே பவந்து ஸுகின\" ஸ்லோகத்தின் பொருள்\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nநோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்: ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்தரயே ஸர்வ ஆமய விநாசநாய த்ரை...\nபகவத் கீதை - ஸ்லோகங்கள்\n1. எனக்காய் செயல் புரிவோனும் பக்தியோடு என்னைப் பணிவோனும் உலகில் பற்றோ வெறுப்போ இன்றி வாழும் அன்பன் எனை அடைவான். - அத் (11,55) 2. எல்லா...\nசிரஞ்சீவி அனுமான் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார். அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அஞ்சந...\nக்ருஷ்ண காயத்ரி ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி, தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத். ராதா காயத்ரி ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே, க்ருஷ்ணப்ரிய...\nநாராயணீயம் - சில வரிகள்\n உமது அவயங்களில் யோகீஸ்வரர்களுக்கு மிக மிக இனியதும், முக்தி எய்துபவர்களின் உறைவிடமாவதும், பக்தர்களுக்...\nவறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.\n(கிருஷ்ண பக்தை – ஜனாபாய்) பண்டரிபுரத்தில் நாமதேவரின் இல்லத்தில் எப்போதும் பாண்டுரங்கனின் மகிமை பாடப்பட்டுவந்தது. நாமதேவரின் புதல்வி ஜனாபாய் ...\nபங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.\nராமாயணத்தில் பங்குனி மாதம் இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, ஸ்ரீராமர் அவதரித்தது பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்.. ...\n\"ஸர்வே பவந்து ஸுகின\" ஸ்லோகத்தின் பொருள்\nகிருஷ்ண பக்தை – ஜனாபாய்\nகிருஷ்ணர் ஒரு பக்தரை எவ்வாறு ஆள்கிறார்\nகீத கோவிந்தம் - ஜெய தேவர்\nநாராயணீயம் - சில வரிகள்\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nபகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும்\nபகவத் கீதை - ஸ்லோகங்கள்\nபகவத்கீதை உணர்த்தும் தான வகைகள்\nபக்தரின் வாதநோய் நீக்கிய குருவாயூர் கிருஷ்ணர்.\nபக்தனுக்கு காட்சி கொடுத்த இறைவன்.\nபங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.\nவறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.\nஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.\nசகல நன்மை தரும் லட்சுமி நரஸிம்மர் துதி.\nஸ்ரீசாரதா தேவியார் - அருள்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard/3665-battle-for-aleppo", "date_download": "2018-05-24T06:01:19Z", "digest": "sha1:BNEVJOWOX52BQFV56NV3W6AH6PP6A2EF", "length": 14030, "nlines": 152, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறும் அலெப்போ!", "raw_content": "\nஇன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறும் அலெப்போ\nNext Article ‘ஜெயலலிதா’ என்கிற ஆச்சரியக்குறி\nசிரியாவின் அலெப்போ, இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறிக் கொண்டிருக்கிறது. 2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரச இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்கள், இறுதிக் கட்டத்தை எட்டிய போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவப் பகுதிகளுக்கு அச்சம்/அழுத்தம்/உயிராபத்து காரணமாக அவர்கள் இடம்பெயரத் தொடங்கிய போது அந்த இனப்படுகொலைகள் நடந்தேறின.\nஇன்று சிரியாவின் கிழக்கு அலெப்போ அதே ஆபத்தில் சிக்கியிருக்கிறது. சிரிய அரச இராணுவம், ரஷ்ய படைகளின் உதவியுடன் அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி கிழக்கு அலெப்போவை சுற்றிவளைத்துள்ளது. அரசை எதிர்த்து போராடும் சிரிய கிளர்ச்சிக் குழுக்களின் இறுதி மிகப்பெரும் நம்பிக்கை அந்த கிழக்கு அலெப்போவை தக்கவைத்திருப்பது. மறுபுறம் துருக்கி ஆதரவு குர்ஷிஷ் படைகளிடம் வடக்கு அலெப்போவின் வடக்குப் பகுதி. இவை அனைத்திற்கும் நடுவே ஏதும் அறியாத அப்பாவி பொதுமக்களாக சுமார் 100,000 ற்கு மேல் சிக்கிக் கொண்டுள்ளனர்.\nஇந்த வாரத் தொடக்கத்தில் சிரிய இராணுவ அங்கு ஏவுகணை தாக்குதல்களையும் தரைவழித்தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது. கிழக்கு அலெப்போவை ஏனைய பகுதிகளிலிருந்து முற்றாக ��ுண்டித்து சுற்றிவளைத்துக் கொண்டது. நிலமை கைமீறிப்போவதை அறிந்த கிளர்ச்சிப் படைகளுக்கு அங்கியிருந்து எப்படி வெளியேறுவது என்பது தெரியவில்லை.\nபொதுமக்களை புறந்தள்ளி, அங்கு கிளர்ச்சிப் படையினரை முற்றாக அழித்தொழிக்க இது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாக கருதுகிறது சிரிய அரச படை. ஆனால் பொதுமக்களின் நிலை கிழக்கு அலெப்போவில் உள்ள இளைஞர்கள் கடந்த இரு தினங்களுக்குள் சமூக வலைத்தளங்களில் Last Goodbyes எனும் பெயரில் சில காணொளிகளை வெளியிட்டனர்.\nசர்வதேச சமூகத்தை நம்பாதீர்கள். ஐ.நாவை நம்பாதீர்கள். சிரிய அரச படைகளை நம்பாதீர்கள். கிளர்ச்சிக் குழுக்களையும் நம்பாதீர்கள். இன்னமும் ஒரு சில தினங்களுக்குள் இங்கு அகப்பட்டிருக்கும் 50,000 ற்கு மேற்பட்டவர்களின் சடலங்களை கூட உங்களால் பார்க்க இயலாது போகும். எம்மை இறுதியாக ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மண்ணில் மிகப்பெரும் மனித இனப்படுகொலையொன்று நிகழப் போகிறது. நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, இராணுவத்தினர் அல்ல, கிளர்ச்சிப் படைகள் அல்ல. மனிதர்கள், பொதுமக்கள். இந்நாட்டின் சுதந்திரத்தை நேசிப்பவர்கள். இனி எமது முடிவு உங்கள் கைகளில் என்கின்றன அக்காணொளிகள்.\n«எனது நெருங்கிய நண்பர்களுடன் இனப்படுகொலைகளுக்குள் உயிர்துறக்கப் போகிறேன். அதை நேரடியாக உங்களுக்கு காண்பிக்க முடியும் என எதிர்பார்க்கிறேன். இன்னமும் சில மணி நேரங்களில்» என்கிறது மிக உருக்கமான ஒரு டுவிட்.\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது இக்கதறல்கள், சர்வதேசத்தின் காதுகளில் பெரிதாக கேட்கவில்லை. மறுபடியும் அதே போன்று ஒரு தவறு, தெரிந்தே ஒரு இனப்படுகொலை நடந்தேறப் போகிறதா எனும் அச்சத்தில் இருக்கும் போது இன்றைய காலை செய்திகள் இப்படிக் கூறுகின்றன.\n«கிழக்கு சிரியாவை விட்டு வெளியேற நினைக்கும் எவருக்கும், அவர்கள் போராளிகளோ, பொதுமக்களோ உயிர் உத்தரவாதம் அளிக்கப்படும்». இதையடுத்து சர்வதேச செஞ்சிலுவை நிலையத்தின் உதவியுடன் கிழக்கு அலெப்போவிலிருந்து, 8 கி.மீ தூரத்தில் உள்ள அடுத்த கிளர்ச்சிப் படைகளின் நகரத்தை நோக்கி பொதுமக்களுடன் போராளிகளும் நகரத் தொடங்கியுள்ளனர்.\nஆனால் இந்த வாக்குறுதி காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளது மறுபடியும் இடம்பெறத் தொடங்கும் தாக்குதல்கள். அலெப்போ, இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறுகிறது. இதைத் தடுக்க உங்களால் உடனடியாக இரு விடயங்களை செய்ய முடியும்.\nஅலெப்போ இனப்படுகொலையை தடுக்கக் கோரும் அல்லது, போர்க்குற்றங்களுக்கு சாட்சி கூறத் தயாராக இருக்கிறோம் எனும் Medecins du monde அமைப்பின் விண்ணப்ப கோரிக்கையில் நீங்களும் கையொப்பம் இடலாம்.\nஅதோடு சரணடையும் போராளிகள் அல்லது அவர்களது குடும்பங்களை சித்திரவதை செய்ய அரச படைகள் முனையக் கூடாது. அதனை ஐ.நாவின் கண்காணிப்பாளர்கள் நேரடியாக உறுதிசெய்ய அனுமதிக்க வேண்டும் எனும் சர்வதேச மன்னிப்பு சபையின் விண்ணப்ப கோரிக்கையிலும் நீங்கள் கையொப்பம் இடலாம்.\n#StandWithAleppo எனும் இத்தகவலையும் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.\nNext Article ‘ஜெயலலிதா’ என்கிற ஆச்சரியக்குறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/01/blog-post_74.html", "date_download": "2018-05-24T06:13:38Z", "digest": "sha1:GEE3GMZI5YSSJ4L6RD4PM4XULKSQ7Z3W", "length": 15010, "nlines": 460, "source_domain": "www.ednnet.in", "title": "'பான்' கட்டாயம்: வருமான வரித்துறை | கல்வித்தென்றல்", "raw_content": "\n'பான்' கட்டாயம்: வருமான வரித்துறை\nவங்கிகள், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரின், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்' விபரத்தை, கட்டாயம் பெற வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து, வங்கிகளுக்கு, வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை விபரம்: கடந்த, 2016, ஏப்ரல், 1ல் இருந்து, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான, நவம்பர், 8 வரையில், வங்கி சேமிப்பு கணக்குகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, ரூபாய் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்.\nவங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களில், பான் எண் குறித்த தகவல்கள் தராதவர்களிடம், அதை, பிப்ரவரி இறுதிக்குள் பெற்று, அனுப்ப வேண்டும். வங்கிகள் மட்டுமின்றி, தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nசெல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட, 2.50 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகை குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என, வங்கிகளுக்கு, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில், 2020ல், கிரெடிட் க��ர்டு, டெபிட் கார்டு, பி.ஓ.எஸ்., எனப்படும், 'பாயின்ட் ஆப் சேல்' இயந்திரங்கள் தேவையற்றதாகி விடும். ஒவ்வொரு பண பரிவர்த்தனையும், கட்டை விரல் ரேகையை பதிவு செய்வதுடன், 30 வினாடிகளில் முடிந்து விடும். உலகில், 100 கோடி மொபைல் போன்கள், 100 கோடி, 'பயோ மெட்ரிக்' இயந்திரங்கள் உடைய ஒரே நாடு, இந்தியா.\n- அமிதாப் காந்த், தலைமை செயல் அதிகாரி, 'நிடி ஆயோக்'\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2013/03/10/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-24T06:03:43Z", "digest": "sha1:D5P5V3MUQSF5K2CLFABQ37RZWYMFKZKN", "length": 39642, "nlines": 192, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "உயிர் ‘குடிக்கும்’ நீர்! | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nஇந்தக் கோடையில் நாளன்றுக்கு ஆறு லிட்டர் விஷத்தைத் தினமும் நீங்கள் அருந்தவிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா\nஆம்… சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பாட்டிலிலும் கேன்களிலும் அடைத்து விற்கப்படும் பெரும்பாலான நிறுவனங்களின் நீர், கொஞ்சம் கொஞ்சம் உயிர் குடிக்கும் விஷம்தான் என்று பகீர் கிளப்புகின்றன சமீபத்திய ஆய்வுகள்\nதமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வீடுகளிலும் நிறுவனங்களிலுமாக, 50 சதவிகித மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் விலை கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். உண்மையிலேயே நாம் குடிக்கும் இந்தக் குடிநீர் ஆரோக்கியமானதுதானா என்றால்… சந்தேகமே மிகச் சில நிறுவனங்களைத் தவிர, இன்று பெரும்பான்மையான நிறுவனங்களின் குடிநீர் குடிக்கத் தகுதி இல்லாதது; நம்மில் பலருக்கும் ஏற்படும் வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், பல் மற்றும் எலும்பு நோய்கள், சிறுநீரக நோய்கள், தோல் வியாதிகளுக்கு முக்கி��க் காரணமே இந்த குடிநீர்தான் என்பது அதிரவைக்கும் நிஜம். காசு கொடுத்து நோயை வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இதன் பின்னணியில் இருப்பது… வேறு என்ன மிகச் சில நிறுவனங்களைத் தவிர, இன்று பெரும்பான்மையான நிறுவனங்களின் குடிநீர் குடிக்கத் தகுதி இல்லாதது; நம்மில் பலருக்கும் ஏற்படும் வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், பல் மற்றும் எலும்பு நோய்கள், சிறுநீரக நோய்கள், தோல் வியாதிகளுக்கு முக்கியக் காரணமே இந்த குடிநீர்தான் என்பது அதிரவைக்கும் நிஜம். காசு கொடுத்து நோயை வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இதன் பின்னணியில் இருப்பது… வேறு என்ன\nஇந்தியத் தர நிர்ணய அமைப்புதான் (Bureau of Indian Standards) நாடு முழுவதும் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும். அந்த நிறுவனங் களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இந்த அமைப்புதான். ஆனால், சமீபத்தில் சென்னை தரமணியில் இருக்கும் இந்த அமைப்பின் இரண்டு விஞ்ஞானிகளைச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனம் தொடங்க அனுமதி அளிக்க லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டிக் கைது செய்தார்கள். லைசென்ஸ் வாங்கவே சுமார் 10 லட்ச ரூபாய் வரை ஒரு நிறுவனம் லஞ்சம் கொடுக்கிறது என்றால், அந்த நிறுவனம் கொடுக்கும் குடிநீரின் தரம் எப்படி இருக்கும்\nசில மாதங்களுக்கு முன்பு இந்திய நுகர்வோர் அமைப்பின் தலைவர் தேசிகன், சென்னையில் செயல்படும் சுமார் 10 நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன்களை வாங்கி அவற்றை குடிநீர் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பினார். அவற்றை ‘பாக்டீரியோலாஜிக்கல்’ பரிசோதனை செய்தபோது அத்தனை நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட() குடிநீருமே, மக்கள் குடிக்கத் தகுதி இல்லாதது என்று முடிவு வந்தது. இதில் அதிர்ச்சி அடையவைக்கும் இன்னோர் உண்மை, அந்த நீரில் நச்சுத்தன்மைகொண்ட கனிமங்கள் இருப்பதுடன், ஈகோலி (Escherichia coli) மற்றும் கோலிஃபார்ம் (Coliform bacteria) போன்ற மனிதனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரி யாக்களும் இருந்துள்ளன. ஈகோலி பாக்டீரியா எதில் இருந்து உற்பத்தியாகிறது தெரியுமா) குடிநீருமே, மக்கள் குடிக்கத் தகுதி இல்லாதது என்று முடிவு வந்தது. இதில் அதிர்ச்சி அடையவைக்கும் இன்னோர் உண்���ை, அந்த நீரில் நச்சுத்தன்மைகொண்ட கனிமங்கள் இருப்பதுடன், ஈகோலி (Escherichia coli) மற்றும் கோலிஃபார்ம் (Coliform bacteria) போன்ற மனிதனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரி யாக்களும் இருந்துள்ளன. ஈகோலி பாக்டீரியா எதில் இருந்து உற்பத்தியாகிறது தெரியுமா\nஆண்டுக்கு 7,000 கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது. ஆண்டுதோறும் சராசரி யாக 40 சதவிகிதம் வளர்ச்சி அடைகிற தொழில். கடந்த 2010 முதல் 2012 வரை இந்தியத் தர நிர்ணய அமைப்பு 96 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை 80 நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 765 இருக்கின்றன. சென்னையில் மட்டுமே நாளன்றுக்கு 70 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் விற்பனை ஆகிறது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 765 என்றால், போலி நிறுவனங்கள் சுமார் 2,000-க்கு மேல் இருக்கின்றன.\nஇந்தியத் தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டலத் துணை இயக்குநர் அன்பரசு, ”இது சீஸன் பிசினஸ். கோடை தொடங்கிவிட்டால், இவற்றைக் கட்டுப்படுத்துவதே கடினமாக இருக்கிறது. ஆங்காங்கே போர்வெல்களில் தண்ணீரை உறிஞ்சி குடிசைத் தொழில்போலச் செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்து கிறோம். நிறைய நிறுவனங் களின் லைசென்ஸ்களையும் ரத்து செய்துள்ளோம்” என்கிறார்.\nஇந்தியத் தர நிர்ணய அமைப்பு மட்டுமே மொத்த போலி நிறுவனங்களையும் கட்டுப்படுத்த முடியாது. உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே போலி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீரைப் பரிசோதிக்கப் போதிய வசதிகள் இல்லை. மெட்ரோ நகரமான சென்னை மாநகராட்சியின் குடிநீர் பரிசோதனைக்கூடமே முடங்கிக்கிடக்கிறது. இதற்கு எட்டுக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாதனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணம் கைக்கு வரவில்லை.\nகிண்டியில் இருக்கும் மத்திய அரசின் கிங் இன்ஸ்டிட்யூட்டின் உணவுப் பரிசோதனைக்கூடத்தில் பரிசோதிக்கலாம் என்றால், அங்கு மைக்ரோ பயோலாஜிஸ்ட் பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.\nகுடிநீரை எப்படிச் சுத்திகரிக்க வேண்டும்\nகச்சா தண்ணீரைக் கொதிக்க வைத்து ‘டோஸிங் ���ிஸ்டம்’ மூலம் கடினத் தன்மையற்றதாக மாற்ற வேண்டும். அடுத்து மண் வடிகட்டி, கார்பன் வடிகட்டி, மைக்ரான் கார்டிரேஜ் வடிகட்டி ஆகிய மூன்று முறைகள் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்ணிய மண் மற்றும் அசுத்தத் துகள்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக எதிர்மறை சவ்வூடு பரவல் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் இருக்கும் தேவையற்ற உப்புகள் நீக்கப்பட வேண்டும். அடுத்து, நுண் வடித்தல் மற்றும் புற ஊதாக் கதிர்கள் மூலம் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக்கூடம் இருக்க வேண்டும். இங்கு பரிசோதனை செய்த குடிநீரை இந்தியத் தர நிர்ணய அமைப்புக்கு சாம்பிள் சோதனைக்கு அனுப்பி குடிக்க உகந்தது என்று சான்று பெற்ற பின்பே, விற்பனைக்கு அனுப்ப வேண்டும். மேலும், அந்த அமைப்பு மாதம் இருமுறை நிறுவனத்தின் கச்சா தண்ணீரையும் சோதனை செய்யும்.\nஆனால், உண்மையில் நடப்பது என்ன\nசில நிறுவனங்களே மேற்கண்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. தில்லு முல்லு செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் பன்னாட்டு நிறுவனங்களும் உண்டு. முறையாகச் சுத்திகரிப்பவர்கள் தங்களின் பாட்டிலின் மீது நிறுவனம், பிராண்ட் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு செய்த தொழில்நுட்ப விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதித் தேதி ஆகியவற்றைத் தெளிவாக எழுத வேண்டும். ஆனால், எத்தனை நிறுவனங்கள் இவ்வளவு விவரங்களுடன் தங்கள் குடிநீரை விற்பனை செய்கின்றன தனியாரை விடுங்கள்… தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் நிலையங்களில் காசு கொடுத்து வாங்கும் ‘ரயில் நீர்’ தண்ணீரைப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அது குடிக்க உகந்ததுதான் என்று சான்று வாங்கும் துணிச்சல் ரயில்வே துறைக்கு இருக்கிறதா\nபெரும்பாலான போலி நிறுவனங்கள் புறநகரில் விவசாயிகளிடம் போர்வெல் மற்றும் கிணற்றுத் தண்ணீரை மலிவு விலைக்கு வாங்கு கின்றன. சுத்திகரிப்பு முறைகளில் செலவு இல்லாத சிலவற்றை மட்டும் செய்துவிட்டு, தண்ணீரை அப்படியே பேக் செய்கின்றன. சிலர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி, அதில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டுவிடுகிறார்கள். தண்ணீரில் இருக்கும் தேவையான மற்றும் தேவையற்ற கனிமங்கள் அத்தனையுமே அடியில் படிந்துவிடும். ஆனா��், அலுமினியம் சல்பேட்டின் ரசாயனத் தன்மை குடிநீரில் இருக்கும். இந்த முறையில் பாக்டீரியாக்களும் அழியாது. அதனால் தான், ஈகோலி பாக்டீரியாக்கள் சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தண்ணீரிலும் இருக்கின்றன. இன்னும் சிலர் மேற்கண்ட எதையுமே செய்வது இல்லை. தண்ணீரை அப்படியே அடைத்து எந்த லேபிளும் ஒட்டப்படாத ப்ளைன் 20 லிட்டர் கேன்களில் விற்கிறார்கள். இவை பலவற்றில் லார்வா புழுக்கள் நெளிவதை வெறும் கண்கொண்டே பார்க்கலாம்.\nமேற்கண்ட குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியரிடம் முன்வைத்து விளக்கம் கேட்டேன்… ”ஏராளமான போலி நிறுவனங்கள் இருப்பது உண்மைதான். அவ்வளவு ஏன்\nநிறுவனங்களே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்குவதுகுறித்த புகாரை அளித்ததே எங்கள் சங்கம்தான். அதன் அடிப் படையில்தான் விஞ்ஞானிகள் முரளி மற்றும் வெங்கட்நாராயணன் கைதுசெய்யப்பட்டார் கள். சுமார் 450 நிறுவனங்கள் ‘ஐ.எஸ்.ஐ. 2002’ லைசென்ஸ் இல்லாமலே தொழில் செய்கிறார் கள். இதுகுறித்து சுகாதாரத் துறையில் நாங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், நேர்மையாகத் தொழில் செய்யும் எங்கள் உறுப்பினர்களின் தொழிலும் பாதிக்கப்படுகிறது\nஉங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்\n‘நாம் குடிக்கும் குடிநீர் குடிக்க உகந்ததுதானா’ என்று நாமே சோதனை செய்துகொள்ள முடியும் என்கிறார் காவிரி நீர் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரவணபாபு. ”பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒரு பரிசோதனைக் கருவியை விற்பனை செய்கிறார் கள். விலை சுமார் 4,000 ரூபாய். இதைக் குடிநீரில் வைத்தால், மீட்டரில் பரிசோதனை முடிவுகளைக் காட்டும். குடிக்க உகந்ததா என்று அறிந்துகொள்ளலாம். 100 சாம்பிள் வரை இதில் சோதனை செய்யலாம். சென்னை எல்டாம்ஸ் சாலையில் பி.டி.ஆர். ஃபவுண்டேஷனில் சுமார் 250 ரூபாய்க்கு கையடக்க சோதனைக் கருவி கிடைக்கும். தவிர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிங் இன்ஸ்டிட்யூட் ஆகிய இடங்களில் குடிநீர் பரிசோதனைக் கருவிகள் கிடைக்கும்’ என்று நாமே சோதனை செய்துகொள்ள முடியும் என்கிறார் காவிரி நீர் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரவணப���பு. ”பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒரு பரிசோதனைக் கருவியை விற்பனை செய்கிறார் கள். விலை சுமார் 4,000 ரூபாய். இதைக் குடிநீரில் வைத்தால், மீட்டரில் பரிசோதனை முடிவுகளைக் காட்டும். குடிக்க உகந்ததா என்று அறிந்துகொள்ளலாம். 100 சாம்பிள் வரை இதில் சோதனை செய்யலாம். சென்னை எல்டாம்ஸ் சாலையில் பி.டி.ஆர். ஃபவுண்டேஷனில் சுமார் 250 ரூபாய்க்கு கையடக்க சோதனைக் கருவி கிடைக்கும். தவிர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிங் இன்ஸ்டிட்யூட் ஆகிய இடங்களில் குடிநீர் பரிசோதனைக் கருவிகள் கிடைக்கும்\nஆனால், அரசு இயந்திரம் செய்ய வேண்டிய பணியையும் வரி கட்டும் மக்கள் செய்வது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.\nஅப்படியே செய்தாலும் மேற்கண்டவை எல்லாம் நடுத்தர மற்றும் வசதியானவர்களால்தான் செய்யமுடியும். ஆனால், ஏழைகள் அவர்களுக்கும் வழி சொல்கிறார் சரவணபாபு. ”சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.\nமண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூ��ையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.\nதர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.\n20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் →\nOne thought on “உயிர் ‘குடிக்கும்’ நீர்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nபுனித ரமலான் நோன்பு கால அட்டவணை ஹிஜ்ரி 1437-2016\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/bizarre-divorce-cases-saudi-016876.html", "date_download": "2018-05-24T06:03:14Z", "digest": "sha1:Y44E5M6GX3I256H6CLYPUCQ3Y6G44PRC", "length": 12003, "nlines": 122, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆட்டு தலை பரிமாறவில்லை என மனைவியை விவாகரத்து செய்த சவுதி ஆண்! | Bizarre Divorce Cases of Saudi! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆட்டு தலை பரிமாறவில்லை என மனைவியை விவாகரத்து செய்த சவுதி ஆண்\nஆட்டு தலை பரிமாறவில்லை என மனைவியை விவாகரத்து செய்த சவுதி ஆண்\nசவுதி அரோபியாவில் பொதுவாகவே சட்டத்திட்டங்கள் கடுமையாக இருக்கும் எனிலும், பெண்களுக்கு என தனி சட்டங்கள் நிறைய இருக்கின்றன. பெண்கள் சில இடங்களுக்கு செல்ல தடை, சில செயல்களை செய்ய தடை என பல விஷயங்கள் நாம் படித்து, பார்த்து அறிந்திருப்போம்.\nஆனால், இல்லற வாழ்வில் விவாகரத்து என்பது அவர்களை மிகையாக சோதிக்கும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தலாக் கூறுவது ஒருபுறம் இருப்பினும். இந்த காரணத்திற்காக எல்லாம் விவாகரத்து செய்வார்களா என வியப்படையும் வகையிலும் பல வழக்குகள் சவுதியில் நிகழ்ந்தேறியயிருக்கிறது...\nப���ஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதான் கூற, கூற தன்னை முந்தி முன்னே நடந்து சென்ற செயலுக்காக சவுதி ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடந்துள்ளது.\nநான் எனக்கு பின்னே வரும்படி பலமுறை எச்சரித்தும், தன் சொல்லை மீறி நடந்துக் கொண்ட காரணத்திற்காக விவாகரத்து செய்கிறேன் என அவர் கல்ப் செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nமற்றுமொரு விவாகரத்து வழக்கில். நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த போது, டின்னரின் போது மனைவி முதலில் ஆட்டு தலையை பரிமாறவில்லை என கூறி ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.\nவிருந்தினர் முன்னர் இந்த செயல் தன்னை அசௌகரியமான சூழலுக்கு தள்ளியது என காரணம் கூறி கணவர் விவாகரத்து விண்ணப்பித்துள்ளார், என அந்த மனைவி கூறியிருக்கிறார்.\nதேனிலவிற்கு கால் வளையம் அணிந்து வந்த காரணத்தை குறிப்பிட்டு தனது மனைவியை விவாகரத்து செய்கிறேன் என மற்றுமொரு விவாகரத்து வழக்கும் நடந்துள்ளது.\nஇஸ்லாமில் திருமணத்தை நடத்தி வைக்கும் அதிகாரிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக திடீர் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன என கூறுகிறார்கள். இதற்கு பாரம்பரிய காரணங்கள், சமூக சட்டங்கள், மாடர்ன் தொழில்நுட்பம் போன்றவை காரணிகளாக திகழ்கின்றன என்றும் கூறியுள்ளனர்.\nசவுதி அரேபியாவை சேர்ந்த கன்சல்டன்ட் ஒருவர், குடும்பத்தில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள், பெரியவர்கள், இளைய தலைமுறைக்கு இல்லறம் மற்றும் வாழ்வியல் குறித்து நிறைய கற்பிக்க வேண்டும். மனோரீதியான, சமூக ரீதியான, மத ரீதியான கல்வியை, அறிவை அவர்களுக்கு புகட்டுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும், இதை கல்வியோடு இணைத்து கற்பித்தால் தான் வரும் நாட்களில் மனைவி மற்றும் இல்லற வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்திய நடிகர்களின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய காரணமாக கூறப்படுவை...\nஏற்கனவே திருமணமான பெண்களை மணந்த இந்திய நடிகர்கள்\nகாதலுக்காக ஏங்கும் விவாகரத்து பெற்ற நடிகை\nமேற்கத்திய காலச்சரங்கள் நம்மில் கலந்தது தான் விவாகரத்து ஏற்பட முக்கிய காரணமா\nமனைவியை பிரிந்த ப���றகு குடியை கைவிட்ட பிரபல நடிகர்\nதன் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த காரணத்தை போட்டுடைத்த அமலா பால்\nபிரபலங்களின் திருமணம் விவாகரத்தில் முடிய காரணங்கள் என்ன\nவிவாகரத்திற்கு வித்திடும் 5 விவகாரமான விஷயங்கள்\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nவிவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்\nசந்தோஷமான திருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nவிவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்...\nRead more about: divorce marriage women life insync விவாகரத்து திருமணம் பெண்கள் வாழ்க்கை உலக நடப்புகள்\nகுழந்தைக்கு மசாஜ் செய்ய என்ன எண்ணெய் பயன்படுத்தலாம்\nஇன்று 12 ராசிகளும் எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்\nதங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-05-24T06:21:52Z", "digest": "sha1:TWGE4CMPTEOTTZMA3EF2I5VKLFGFPYI7", "length": 8215, "nlines": 138, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "முதல் மரியாதை – பூங்காற்று திரும்புமா | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nமுதல் மரியாதை – பூங்காற்று திரும்புமா\nபடம் : முதல் மரியாதை\nபாடல் : பூங்காற்று திரும்புமா\nபாடியவர்கள் : எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்\nபூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா\nபாராட்ட மடியில் வச்சு தாலாட்ட\nஎனக்கொரு தாய் மடி கிடைக்குமா\nபூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா\nராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா\nஏங்காதே அத ஒலகம் தாங்காதே\nஎன்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலை\nமெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை\nஇந்த வேதனை யாருக்குதான் இல்லை\nஉன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை\nஎதோ என்பாட்டுக்கு நான் பாட்டு பாடி\nசுக ராகம் சோகம் தானே..\nசுக ராகம் சோகம் தானே\nகுயில் பாடலாம் தன் முகம் காட்டுமா\nபூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா\nபாராட்ட மடியில் வச்சு தாலாட்ட\nஎனக்கொரு தாய் மடி கிடைக்குமா\nஉள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்\nநல்ல வேசம்தான் வெளுத்து வாங்குறேன்\nஉங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்\nஎங்க சாமிக்கு மகுடம் ஏறணும்\nமானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே\nமுன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே\nஇச பாட்டு படிச்சேன் நானே…\nஇச பாட்டு படிச்சேன் நானே\nகொஞ்சம் பாருங்க பெண்குயில் நானுங்க\nஅடி நீதானா அந்த குயில்\nயார் வீட்டு சொந்த குயில்\nநான் தானே அந்த குயில்\nபறந்ததா ஒலகம் தான் மறந்ததா\nமுதல் வசந்தம் – ஆறு அது ஆழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/10/19/the-ambedkar-way/", "date_download": "2018-05-24T06:22:57Z", "digest": "sha1:CTN4VL7XX5UZ3SISWI77SFPXKKFVMHLX", "length": 74719, "nlines": 296, "source_domain": "www.vinavu.com", "title": "அம்பேத்கரியம் சாதித்தது என்ன? - வினவு", "raw_content": "\nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அ��க்குமுறை – கார்ட்டூன் \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் அம்பேத்கரியம் சாதித்தது என்ன\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\n‘‘புதிய ஜனநாயகம்” 2012 செப்டம்பர் இதழில் தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா புரட்சியா” என்ற கேள்வியை எழுப்பும் நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில், பல எடுத்துக்காட்டுகளுடன் சில முடிவுகளும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தொகுப்பு பின்வருமாறு:\nŽஇதுவரை இத்தனை ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு மேற்கொண்ட சமூக நீதிக்கான இடஒதுக்கீடுகளும், தீண்டாமை-வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களும், வளர்ச்சி-முன்னேற்றத்துக்கான திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இம்மக்கள் வாழ்வில், சமூகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிடவில்லை. மாறாக, இத்தகைய முயற்சிகள் மூலம் சாதிய சமத்துவத்தை ஒருக்காலும் ஏற்படுத்தி விட முடியாது என்பதையே நாளும் பெருகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்கள் திரும்பத் திரும்பக் காட்டுகின்றன.\nŽஆங்கிலேயக் காலனியவாதிகளால் கட்டியெழுப்பப்பட்டு, காந்தி-நேரு-காங்கிரசினால் வரித்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது சாதிய சமுதாய அமைப்பு குலைந்து போகாமல் காப்பதற்கானதுதான். இதன் அங்கங்களான அதிகார வர்க்கம், இராணுவம், போலீசு, நீதிமன்றங்கள் எல்லாம் சாதிய சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக உள்ளவைதாம்.இந்த நேக்கத்துக்காகவே போதனையும் பயிற்சியும் அளித்து வளர்க்கப்பட்ட மேற்படி அரசு அமைப்பினரே ஒரு தனிவகை சாதியினர். சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ இந்தத் தனிவகைச் சாதிய அமைப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை, தனிவகைச் சாதியினை தாக்கித் தகர்த்து விட்டு, தமக்கென ஒரு புதிய அரசுக் கட்டுமானத்தை நிறுவிக் கொள்வதுதான் அரசியல் புரட்சி; இவ்வாறான அரசியல் புரட்சி ஒன்றின்றி சமூகப் புரட்சி சாத்தியமே கிடையாது. இப்போதுள்ள அரசுக் கட்டுமான அமைப்பை அப்படியே தக்க வைத்துக் கொண்டு ஒடுக்கப்படும் சாதியினர் தமது நலன்களுக்கான சமத்துவ���், ஜனநாயகம், சமூக நீதியை நிறுவுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.\nபெரியார், அம்பேத்கர் முதலியவர்களுக்கு எவ்வளவுதான் நேர்மையான, உயரிய நோக்கங்கள் இருந்தபோதும் அவர்கள் முன்வைத்த தீர்வுகள் இந்தக் கட்டமைவைத் தகர்த்து, புதிய கட்டுமானத்தை நிறுவுவதற்கான புரட்சிகர உள்ளடக்கத்தையும் வழிமுறைகளையும் கொண்டவையாக இல்லை. மார்க்சிய ஆசான்களாலேயே முன்வைக்கப்படாத, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பான சாதியாதிக்க சமூகத்தைக் கொண்டது இந்திய நாடு, என்கிற பேருண்மையைப் பெரியாரும் அம்பேத்கரும் மட்டுமே கண்டுபிடித்து விட்டதாக அம்பேத்கரிய, பெரியாரியவாதிகளால் உரிமை பாராட்டப்படுகிறது. ஆனால், அச்சாதி ஆதிக்க சமூகத்தைத் தகர்க்கவும், சமத்துவ, ஜனநாயக சமுதாயத்தை உருவாக்கவும் கூடிய, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச் சிறப்பான, புரட்சிகரமான தீர்வுகளையும் வழிமுறைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளார்களா\nஅடுக்கடுக்கான படிநிலை சாதிய சமுதாயத்தில் சாதி இந்துக்களுக்கு மட்டுமே சாதி ஆதிக்கமும் அதிகாரமும் உள்ளது. அவை பலவீனமடைவதாக உணரும்போதெல்லாம் ஆதிக்க சாதிகள் புதுப்புது நடைமுறைகள் மூலம் மீண்டும் தமது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். ஆகவே, வேண்டுவது மேலும் மேலும் சீர்திருத்தங்கள் அல்ல கெட்டி தட்டிப் போயிருக்கும் சாதியாதிக்க சமுதாயத்தை உலுக்கித் தலைகீழாகப் புரட்டிப் போடும், உழைக்கும் மக்கள் தலைமையிலான சமூக அரசியல் புரட்சி கெட்டி தட்டிப் போயிருக்கும் சாதியாதிக்க சமுதாயத்தை உலுக்கித் தலைகீழாகப் புரட்டிப் போடும், உழைக்கும் மக்கள் தலைமையிலான சமூக அரசியல் புரட்சி தலித்” தலைவர்களும் அமைப்புகளும் அத்தகைய புரட்சிக்குத்தான் பணியாற்றுகிறார்களா தலித்” தலைவர்களும் அமைப்புகளும் அத்தகைய புரட்சிக்குத்தான் பணியாற்றுகிறார்களாதாழ்த்தப்பட்ட மக்களின் சமூக மற்றும் அரசியல் நிலைமை, சாதிய ஒடுக்குமுறை பற்றி இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள், தமிழ்நாட்டில் உள்ளவை மட்டும்தாம். நாட்டின் பிற மாநிலங்களில், குறிப்பாக அரியானா, பீகார், முன்னாள் உ.பி. மற்றும் முன்னாள் ம.பி., ஒரிசா, மராட்டியம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் உள்ள நிலைமைகளோ படுமோசமானவை.ஆகவே, நாட்டில��ள்ள தலித் அரசியல் கட்சிகளும், தலித் விடுதலை இயக்கங்களும், தலித் அறிவுஜீவிகளும் உடனடியாகச் செய்ய வேண்டியது ஒன்றுண்டு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமை, வன்கொடுமைகளை முறியடிப்பதற்கும், சமூக விடுதலைக்கும் அம்பேத்கர் காலந்தொட்டு இதுவரை, இவ்வளவு காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைத் தொகுத்தறிய வேண்டியுள்ளது. சுயதிருப்தியை உதறிவிட்டு சுயபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.\nஅம்பேத்கர் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைப்போல சித்தரிக்கும் ஓவியம்\nஓட்டுக் கட்சி அரசியலில் குதித்து சந்தர்ப்பவாத அரசியல் கூட்டுகள் அமைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட ஆதிக்கச் சாதிகளுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் விசுவாசமாக நடந்து கொண்டு, மக்களுக்குத் துரோகமிழைத்தும் கருங்காலித்தனம் செய்தும் ஒரு சில தனிநபர்கள் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், துணைப் பிரதமர், மத்திய-மாநில அமைச்சர் பதவிகளைக் கைப்பற்ற முடிந்தது. இடஒதுக்கீடு மூலம் அரசுப் பதவிகளைப் பிடித்து, அதிகார வர்க்கம்-போலீசின் உயர்ந்த பதவிகளையும்கூட ஒரு சிலர் பிடிக்க முடிந்தது. (அவர்களிலும் மாயாவதி, ராம்விலாஸ் பசுவான், முத்துக்கருப்பன் போன்ற ஒரு சிலர் கோடீசுவரர்களாகவும் முடிந்தது.) தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் இத்தகையவர்கள் ஒரு சதவீதத்தினர் கூட கிடையாது. அதேசமயம், இப்படி உயர்ந்தவர்கள்கூட ஆதிக்க சாதியினருக்குச் சமமான சமூக மதிப்பைப் பெற்றுவிட முடியவில்லை. துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன்ராம் முதல் மத்திய அமைச்சராக இருந்த தென்காசி அருணாச்சலம் வரை சாதி அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.\nஆனால், தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டு, அதிகரித்த அளவில் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சமூகம் என்ற முறையில் சமத்துவம், விடுதலை என்பதை நோக்கி ஒரு சிறு அளவுகூட முன்னேறி விடவில்லை. அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட தலித்-சூத்திரக் கூட்டு என்ற பகுஜன் சமாஜ் வழியில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் முதன்முறையாக தலித் முதலமைச்சரானார், மாயாவதி. அவர் ஆட்சியில்கூடத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்படவில்லை; முன்னைவிடப் பெருகித்தான் வந்துள்ளன.\nஅதற்குக் காரணம், பத்து மாநிலங்களில் கால் பதித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, ராம்விலாஸ் பசுவான், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், அதாவாலே, திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் ஓட்டுக் கட்சி அரசியலில் புகுந்து சீரழிந்து போய் விட்டார்கள்; அம்பேத்கரின் தத்துவத்தையும் வழிமுறைகளையும் புரிந்து கொள்ளவுமில்லை; பற்றி நிற்கவும் இல்லை-என்று நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே சிந்திக்கும் காஞ்சயிலைய்யா, ஆனந்த் தெல்தும்டே போன்ற இன்றைய தலித் சிந்தனையாளர்களும் அறிவுஜீவிகளும் வாதிடுகிறார்கள்.\nஉண்மையில், தலித் அரசியல் தலைவர்கள் அம்பேத்கரைத் தமது சமூக மற்றும் அரசியல் குறியீடாகவும் அடையாளமாகவும் கருதுகின்றனர். அம்பேத்கரை வழிபாட்டுக்குரிய ஒரு அரசியல் தெய்வமாகவே முன்வைக்கின்றனர். அவரது தத்துவம் மற்றும் வழிமுறைகள் மீதான விமர்சனப்பூர்வ ஆய்வுகள், மதிப்பீடுகள் எதையும் தாழ்த்தப்பட்ட சமூகம் முழுமைக்கும் எதிரான தாக்குதல்களாகவே சித்தரிக்கின்றனர். அம்பேத்கரின் சிலைகளை அவமரியாதை செய்யும் சாதி இந்துக்களை வெறுப்பதைப் போல அம்பேத்கரின் கருத்துக்களை விமர்சிப்பவர்களை வெறுக்கிறார்கள். திருமாவளவன் போன்ற தலித் தலைவர்களுக்கு எதிரான விமர்சனங்கள்கூட இதற்கு நிகராகவே வெறுக்கப்படுகின்றன.\nவிடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனை விமர்சிப்பவர்கள் மட்டுமல்ல; அவர் கொல்லப்பட்டு விட்டார் என்ற உண்மையைச் சொல்பவர்கள் தமிழினத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். திருமாவளவனின் குறைபாடுகள், சந்தர்ப்பவாதங்களை எடுத்துரைப்பவர்கள் தலித் எதிரிகள் என்று சித்தரித்துத் தாக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் அம்பேத்கரியம் பற்றிய விமர்சனப்பூர்வமான மதிப்பீடுகள் எவ்வாறு சித்தரிக்கப்படும் என்று சொல்ல வேண்டியதில்லை என்றாலும், அப்பணி இன்றைய நிலையில் அவசியமாக உள்ளது.\nதீண்டாமை மற்றும் சாதியக் கட்டமைப்புக்கு எதிராக அம்பேத்கரின் பங்களிப்புகளை சாரமாகத் தொகுத்துச் சொல்வதற்குப் பதிலாக, அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மாமேதையாகவும், புரட்சியாளராகவும் காட்டுவதற்காக அம்பேத்கரின் மேற்கோள்கள், தொகுப்பு நூல்கள், உரைகளுக்குள் தலையைக் கவிழ்த்துக் கொள்ளும்படி தலித் அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். ஆனால், தீண்டாமை, சாதியக் கட்டமைப்பைத் தகர்ப்பதற்கு அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் அவர் முன்மொழிந்த தீர்வுகளும் நடைமுறைகளும் தோற்றுப் போவிட்டன என்பதுதான் எதார்த்த உண்மையாக உள்ளன.\nஇந்த உண்மையை, தலித் ஆய்வுகளுக்கான இந்தியக் கழகம் 2008-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த அம்பேத்கர் நினைவு முதற் சொற்பொழிவில் பிரெஞ்சு பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெஃப்பர்லோ மிகவும் எளிமையாகவும் சாரமாகவும் நிரூபித்திருக்கிறார். தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கர் தன் வாழ்நாளில் நான்கு மூல உத்திகளை மேற்கொண்டார் என்று தொகுக்கிறார் கிறிஸ்டோப் ஜெஃப்பர்லோ.\nஅம்பேத்கர், நேரு அரசில் சட்டத்துறை அமைச்சராகப் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்\n‘‘சமனற்ற வெவ்வேறு படிநிலைகளைக் கொண்ட (இந்திய) சமூகம், கீழ்நிலை சாதிகள் (சூத்திரர்கள்) – தலித்துகள் என்றும், சூத்திரர்களும் தலித்துகளுமே பல சாதிகள் என்றும் பிளவுபட்டுள்ளனர். டாக்டர் அம்பேத்கரின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, முதலாவதாக தலித் மக்களை ஐக்கியப்படுத்துவது; பிறகு தலித்துகள் – சூத்திரர்கள் அடங்கிய பகுஜன் சமாஜ் மக்களை ஐக்கியப்படுத்துவது. இரண்டாவதாக, அவர்கள் அனைவருக்கும் தனியொரு அடையாளத்தை உருவாக்கிக் கட்டமைப்பது; அது அவர்களுக்கு சமஸ்கிருதமயமாக்கத்திலிருந்து (பார்ப்பனமயமாக்கத்திலிருந்து) விடுபடுவதற்கான மாற்று வழியைத் தரும். இந்த இரண்டு நோக்கங்களையும் ஈடேற்றுவதற்காக நான்கு வெவ்வேறு மூல உத்திகளை – போர்த்தந்திரங்களை – தமது நாற்பதாண்டுகால நீண்ட பொதுவாழ்வில் அம்பேத்கர் நடைமுறைப்படுத்தினார்.\n1. தீண்டத்தகாதவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளத்தை உருவாக்கினால், அவர்கள் சாதிகள் அடிப்படையில் அல்லாத ஒரு மாற்று அடையாளத்தைப் பெறுவார்கள் என்று அம்பேத்கர் நம்பினார்; அவர்கள் தமது சுயமரியாதையை மீட்பதற்காகவும், தம்மிடையே உள்ள உட்பிரிவுப் பிளவுகளைக் கடப்பதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தாம் மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமைக்குரிய வரலாற்றை அவர்களுக்கு உருவாக்கித் தருவதற்கு அம்பேத்கர் முயன்றார். தீண்டத்தகாதவர்கள் பூர்வீகத்தில் பௌத்தர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்ப���ை உணருவார்களேயானால், அவர்கள் தமக்குள் நிலவும் சாதியப் பிளவுகளைக் கடந்து தாம் ஒரே இனக்குழுவினர் என்ற நிலைப்பாடு எடுப்பார்கள்; இதனால் பழைய, ஒட்டுமொத்தக் கட்டமைப்புக்கும் எதிராக எழுந்து நிற்பார்கள் என்று அம்பேத்கர் நம்பிச் செயல்பட்டார்.\n2. தேர்தல் அரசியல் ஈடுபாடு. இந்து சமுதாயத்தில் உண்மையில் நிலவும் முரண்நிலை – பிளவு, பிராமணர் – பிராமணர் அல்லாதவர் என்பதல்ல; தீண்டத்தக்கவர் – தீண்டத்தகாதவர் என்பதாகும்; இதனால் அனைவருக்கும் சமமான வாக்குரிமை தரும் பிரதேச அடிப்படையிலான தொகுதிகள் என்ற தேர்தல் முறை ஏற்கக்கூடியதல்ல. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் தீண்டத்தகாதவர்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள் என்பதால், அவர்கள் பிரதிநிதித்துவம் பெற முடியாமல் போகும். ஆகவே, தீண்டத்தகாதவர்களுக்கென தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் அல்லது தீண்டத்தகாதவர்களைத் தனியான வாக்காளர்களாகக் கொள்ளவேண்டும் என்று அம்பேத்கர் கோரினார்.\nஇரண்டாவது வட்டமேசைக்குப் பிறகு வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஒதுக்கீடு செய்து, தீண்டத்தகாதோரைத் தனி வாக்காளர் தொகுப்பாக அங்கீகாரம் செயப்பட்டது. அது இந்து சமூகத்தை வகுப்புவாரியாகப் பிளவுபடுத்தி விடும் என ஆத்திரமுற்ற காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து உண்ணாநிலையை மேற்கொண்டார். 71 பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட தனிவாக்காளர் தொகுப்புமுறையைக் கைவிட்டால், 148 தனித் தொகுதிகள் ஒதுக்கீடு தருவதாக காந்தி கும்பல் பேரங்கள் நடத்தியபோது, அம்பேத்கர் பணிந்து புனா ஒப்பந்தத்தை ஏற்றார். (காந்தியின் உண்ணாநிலை, தீண்டத்தகாத மக்களுக்கு எதிராக இந்து சமூகத்தை ஆத்திரங்கொள்ளச் செய்துவிடும்; விளைவுகள் விபரீதமாகிவிடும் என்பதால் காந்தியின் நிர்ப்பந்தத்தை ஏற்கும்படியானது என்று அம்பேத்கரும் பிற தலித்துகளும் வாதிடுவதுண்டு).\nஅந்த அடிப்படையில், 1936-இல் அம்பேத்கர் நிறுவிய இந்தியத் தொழிலாளர் கட்சி அடுத்த ஆண்டு நடந்த தேர்தல்களில் பெருந்தோல்விகளைச் சந்தித்தது. அதற்கு முக்கியக் காரணம், அம்பேத்கர் தன்னைப் பொதுவில் தொழிலாளர்களின் தலைவராகக் காட்டிக் கொண்டு, தீண்டத்தகாதவர்களுக்கு அப்பாலுள்ள வெகுமக்கள் ஆதரவோடு பரந்த சமூக அடித்தளத்தைப் பெற முயன்ற அதேசமயம், வர்க்க அடிப்படையிலான மார்க்சியப�� பார்வையை நிராகரித்து, இந்திய சமூகத்தின் அடிப்படை அலகாக சாதியம் மட்டுமே இருக்க முடியும் என்ற முரண்பட்ட இரட்டை நிலையை மேற்கொண்டதுதான். மேலும் மராட்டியத்திலேயே மகர், மாங்க், சாம்பர் ஆகிய உட்பிரிவுகளைக் கடந்த தலித் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலேயே அவர் தோல்வியடைந்ததை இந்தியத் தொழிலாளர் கட்சி நிராகரிக்கப்பட்டது காட்டியது. அடுத்து, அவர் நிறுவிய பட்டியல் சாதிகளின் பேரவையும் தேர்தல் களத்தில் பெருந்தோல்வியைக் கண்டது. சாதிய அடித்தளத்தைப் பரவலாக்குவது மற்றும் தீண்டத்தகாத மக்கள் நலன்களை மட்டும் காப்பது ஆகிய நிலைகளிடையே ஊசலாடியதுதான் அவரது அரசியல் தோல்விக்கும் பின்னடைவுக்கும் காரணமாயின. இறுதியில், சாதிய அடிப்படையைக் கடந்ததாக இந்தியக் குடியரசுக் கட்சியை அம்பேத்கர் நிறுவினாலும், அவரே நேரடியாகத் தோல்வியைத் தழுவி, தேர்தல் அரசியலில் பின்னடைவே நிரந்தரமானது.\n3. அம்பேத்கரின் அரசியல் செயல்பாடு, அரசியல் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் பங்கெடுப்பதோடு நின்றுவிடவில்லை. தனது தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் ஆங்கிலேய அல்லது காங்கிரசு அரசாங்கங்களில் செல்வாக்குகளை ஏற்படுத்தித் தீண்டத்தகாதவர்களின் நலன்களுக்கான தமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ளவும் கடுமையாக முயன்றார். ஆங்கிலேய ஆட்சியின் கீழ், ஒருபுறம் மேல்சாதிகளின் பிரதிநிதியாகிய காங்கிரசின் ஆதிக்கம் நிலவிய தேசவிடுதலை இயக்கத்தை நிராகரித்தார். இதனால் தனது சமத்துவ உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட ஆங்கிலேயர்களுடன் நெருக்கம் கண்டு, சாதி இந்துக்களுக்கு எதிராகத் தலித்துகள் பாதுகாப்பைப் பெறமுடியும் என்று நம்பினார். மறுபுறம், இந்தியராகிய அம்பேத்கரால் தனது நாடு ஒரு அந்நிய சக்தியினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதையும், அதற்கு மேல் அவர் மிகவும் நேசித்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மதிப்பீடுகள் நசுக்கப்படுவதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ஒருவகைக் குழப்பத்தில் மூழ்கி இருந்த அம்பேத்கர் 1930-களில் காங்கிரசுக்கு எதிரான பகைமை நிலைமை காரணமாக தேசிய உணர்வுகளை மீறி, ஆங்கிலேயர்களுடன் சமசரம் செது கொண்டு தீண்டத்தகாதவர்களுக்கு ஓரளவு சாதகமான பலன்களைப் பெற முயன்றார். இதனால் ஆங்கிலேயர் ஆட்சியில் தலித் தலைவர்கள் சில பதவிகள��யும் தீண்டத்தகாதோர் சில சலுகைளையும் பெற்றனர். ஆனால், அம்பேத்கரின் கட்சிகள் அடுத்தடுத்துத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்ததால் ஆங்கிலேய ஆட்சியில் தலித்துகளின் அமைப்புகள் என்ற வகையில் தலித்துகள் விரும்பிய ஆதாயங்களை அடைய முடியவில்லை.\n1956, அக்.14 அன்று மகாராஷ்டிராவிலுள்ள நாகபுரியில் பல்லாயிரக்கணக்கான மகர் சாதியினரோடு புத்த மதத்தைத் தழுவும் அம்பேத்கர்\n1946-லிருந்து ‘விடுதலை’யை நோக்கி நாடு நகர்ந்தபோது நடைமுறை அரசியலுக்குத் தகுந்தபடி காங்கிரசுக் கட்சியுடன் அம்பேத்கர் நெருக்கமானார். காந்தியின் நிர்ப்பந்தம் காரணமாக 1947 ‘விடுதலை’க்குப் பிறகு அமைந்த அமைச்சரவையில் அம்பேத்கரைச் சட்ட மந்திரியாக்கினார், நேரு. எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை; வெளியிலிருப்பதை விட அரசாங்கத்தில் பங்கேற்றுப் பட்டியலினச் சாதிகளின் நலன்களுக்கு எளிதில் சேவை செய முடியும் என்பதால் காங்கிரசு ஆட்சியில் அம்பேத்கர் பங்கேற்றார். அரசியல் நிர்ணயச் சட்ட வரைவுக் கமிட்டித் தலைவர், சிறுபான்மையினர் கமிட்டி உறுப்பினர் என்று பல கமிட்டிகளில் அம்பேத்கர் பங்கேற்று தலித்துகளின் நலன்களுக்கான விவாதங்களில் பங்கேற்றார். என்றாலும் வல்லபா பட்டேல், ராஜேந்திர பிரசாத், பட்டாபி சீதாராமையா போன்ற காங்கிரசுப் பிற்போக்காளர்களின் முயற்சியாலும் நேருவின் துரோகத்தாலும் இந்து சிவில் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் அம்பேத்கர் முறியடிக்கப்பட்டார். ஆட்சியாளர்களுடன் அம்பேத்கர் மேற்கொண்ட கூட்டுறவு மூலம் அமெரிக்க மற்றும் ஆங்கிலேய பாணியிலான, வலுவான முதலாளிய மைய அரசமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்ற அம்பேத்கர், அதற்குள்ளாகவே இந்து சமூக அமைப்பில் சீர்திருத்தங்களைப் புகுத்தும் முயற்சியில் முறியடிக்கப்பட்டு, கசப்பான உணர்வுடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த இந்தியக் குடியரசின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.\n4. மதமாற்றம்: அம்பேத்கரின் கடைசி மூலஉத்தி. சாதிய அமைப்பிலிருந்து விடுபடுவதற்கு வேறொரு மதத்திற்கு மாறிவிடுவது என்ற முடிவு இந்து மதம் பற்றிய அம்பேத்கரின் ஆவிலிருந்து தர்க்கரீதியாக வந்ததாகும். “நமக்குத் தேவை சமூக சமத்துவம்; முடிந்தவரை இந்து அமைப்புக்குள் அதைப் பெறுவோம்; இல்லையானால் பயனற்ற இந்து அடையாளத்தைத் தூக்கியெறிவோம்; இந்துத்துவத்தை விட்டொழிக்க வேண்டுவது அவசியமானால், இந்துக் கோவில்கள் பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்று 1927 ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் மாநாட்டுக்குத் தலைமையேற்று அம்பேத்கர் பேசினார். அதைத் தொடர்ந்து பத்துப் பன்னிரண்டு மகர் சாதியினர் இசுலாத்துக்கு மதம் மாறினர்.\nபின்னர், 1935 இயோலா மாநாட்டில், இந்து மதத்தில் இருப்பதால்தான் நாம் இழிவுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறோம்; இந்துத்துவத்துடனான எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு நிபந்தனையற்ற சமத்துவம், தகுதி, வாப்புகளை உறுதிப்படுத்தும் வேறெந்த மதத்துக்கும் மாறிப் போய் விடுங்கள்” என்று தீண்டத்தகாதோருக்கு அம்பேத்கர் அறைகூவல் விடுத்தார். வெவ்வேறு மதங்களை ஒப்பீடு செய்து, தாழ்த்தப்பட்டோருக்கு அம்மதத் தலைவர்களிடையே உள்ள வரவேற்பையும் ஆய்வு செய்தார். பிறகு 1936-இல் சீக்கிய மதத்திற்கு மதம் மாறுவதைத் தெரிவு செய்தார்.\nசீக்கியராக மதம் மாறும் தீண்டத்தகாதோருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு புதிய அரசியல் சட்டம் இயற்றும்படி ஆங்கிலேயரிடம் அம்பேத்கர் கோரினார். பஞ்சாபிலுள்ள சீக்கியருக்கு மட்டுமே அது பொருந்தும் என்று ஆங்கிலேயத் தலைவர்கள் நிராகரித்தனர். பஞ்சாபிலிருந்த சீக்கியத் தலித்துகள், அங்கு ஜாட் சாதியினர் தமக்கு இழைக்கும் கொடுமைகளை எடுத்துச் சொன்னார்கள். சீக்கியர்களின் அரசியல் தலைமையான அகாலிகளும் தீண்டத்தகாதோரின் பெருந்திரள் மதமாற்றத்தை எதிர்த்தனர். சாதி இந்துக்களின் சமூகப் புறக்கணிப்பு மற்றும் திருப்பித் தாக்கும் நடவடிக்கைகளைக் கண்டஞ்சிய அம்பேத்கர், மதமாற்ற முயற்சிகளை அப்போதைக்குக் கைவிட்டார்.\nதீண்டாமை மற்றும் சாதி ஆதிக்கத்துக்கு எதிரான பிற மூல உத்திகள் தோல்வியடைந்த பிறகு, மீண்டும் மதமாற்றத் தீர்வை அம்பேத்கர் கையிலெடுத்தார். இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பாக 1956 அக். 14 அன்று மிகப் பெரிய விழாவொன்றில் நாகபுரியில் பல நூறாயிரக்கணக்கான மகர் சாதியினர் புத்த மதத்தைத் தழுவினர். புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே சட்டமும் சாதி இந்துத் தலைமையும் கருதுவதால் கடும் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனாலும், இந்துமதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பி��கடனம் செயும் வகையில் மராட்டியத் தீண்டத்தகாதோர் குடியிருப்புப் பகுதியிலிருந்த இந்துக் கடவுளர் சிலைகள் சாதி இந்துக்களிடமே ஒப்படைக்கப்பட்டன.\nஇதன் மூலம் புத்த மதத்தைத் தழுவிய மக்கள் தமக்குத் தாமே ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், சமுதாயத்தில் நிலவும் சாதியப் படிநிலையிலிருந்து அம்மக்கள் விடுதலை பெறவே இல்லை. நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளில் நிலமற்ற விவசாயிகளாக வாழும் பௌத்த பெருந்திரள் மக்கள் பழைய முறையிலேயே வாழ்கிறார்கள். ஒரு முக்கிய வேறுபாடு, தங்களுக்கு முன்பு மறுக்கப்பட்ட (சடங்கு – சாத்திர) நடைமுறைகள் தமக்குத் தடை செயப்பட்டவை என்பதற்காக அல்ல, தாமே தனியினம் என்ற உணர்வுடன் அவற்றைப் பின்பற்றுவதைக் கை விட்டுள்ளனர். மேலும், சம்பர்கள் போன்ற பிற தீண்டத்தகாதவர்கள் புத்தமதத்தைத் தழுவுவதை நிராகரித்து விட்டனர். புத்த மதத்தைத் தழுவிய மகர்களிலும் ஏழை-எளிய மக்கள் பழைய வழக்கங்களைத் தொடர்கிறார்கள்.\nஇவ்வாறு தீண்டாமையையும் சாதிய அமைப்பையும் தகர்ப்பதற்கு அம்பேத்கரே முன்வைத்து நடைமுறைப்படுத்திய தீர்வுகளையும் போதனைகளையும் நேர்மையாகத் தொகுத்தறியும் எவரும், அவை தமது நோக்கங்களை ஈடேற்றக் கூடியவை என்று கூற முடியாது. மாறாக, அவை எதிர்மறைப் படிப்பினையைத்தான் கொடுத்திருக்கின்றன.\nமுதலாவதாக, தீண்டத்தகாதோர் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளத்தையும் தலித்துகள்-சூத்திரர்களை ஐக்கியப்படுத்தி, அவர்கள் அனைவருக்கும் சாதி அடிப்படையில் அல்லாத தனியொரு மாற்று அடையாளத்தையும் தருவதன் மூலம் சாதிய உட்பிரிவுகளைக் கடந்த ஐக்கியத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று அம்பேத்கர் நம்பினார். அதற்கு நேர்மாறாக ஒவ்வொரு சாதிய உட்பிரிவுகளும் தனித்தனி சாதி அடையாளத்தை வலுப்படுத்தி கொள்கிறார்கள். ஓட்டுக்கட்சி அரசியலின் வாக்கு வங்கி உருவாக்கம் மற்றும் சாதிய அரசியல், சமூக ஆதிக்கத்துக்கு இது அவசியமாக உள்ளது. தலித் மக்களிடையேகூட சாதிய உட்பிரிவு அடையாளங்கள் இறுக்கத்தையும் சீரழிவையும்தான் ஏற்படுத்தியிருக்கின்றன.\nஇரண்டாவதாக, தேர்தல் அரசியல் ஈடுபாடு தலித் அரசியல் தலைவர்கள், அமைப்புகளை மிக மோசமான அரசியல் சந்தர்ப்பவாதத்திலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்திருக்���ிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்கள் அடகு வைக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு மாறாக, தேர்தல் அரசியல் மீது நம்பிக்கை வைக்கும்படி சீரழிக்கப்படுகிறார்கள். சாதி, மத அடிப்படையில் மக்களை அணிதிரட்டி ஆதிக்க சாதியினர் ஆதாயம் அடையும் சூழலில் தலித் கட்சிகளின் சக்தியை பிற அரசியல் கட்சிகள் அங்கீகரிக்க மறுப்பதாக தலித் அரசியல் தலைவர்கள் அவர்களிடம் கெஞ்சுகிறார்கள்.\nமூன்றாவதாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை, வன்கொடுமை மற்றும் சாதியக் கட்டமைப்பை முறியடிப்பதற்கு பதிலாக, ஆட்சியாளர்களின் தயவில் இம்மக்களுக்கு சலுகைகளையும் பதவிகளையும் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை. இதன் காரணமாக, ஆட்சியாளர்களையும் அதிகார அரசு அமைப்பையும் பகைச் சக்திகளாகக் கருதி அவர்களை எதிர்த்துப் போராடி, வீழ்த்த வேண்டிய பணிகளை – பாதையை நிராகரிக்கின்றனர். மாறாக, எப்போதும் தற்காலிக நிவாரணங்களையும், எதிரிகளுடன் சமரச-சரணடைவுப் போக்கையுமே மேற்கொள்கின்றனர்.\nஇவைதாம் அம்பேத்கரிடமிருந்து தலித் தலைவர்கள் கற்றுக்கொண்டவை. இவைதாம் அம்பேத்கரியம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தவை\nஇதற்கு மாறாக, தீண்டாமையையும் சாதிய சமுதாயத்தையும் பாதுகாத்துவரும், ஆதிக்க சாதிகளுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் சேவை செயும் அரசுக் கட்டமைப்பைத் தாக்கித் தகர்க்கவேண்டும். சமூக, அரசியல் ஜனநாயகப் புரட்சி மூலம் சமுதாயத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்சியால்தான் தீண்டாமையும் சாதியமும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். அரசியல், ஜனநாயகப் புரட்சியில் பங்கேற்பதன் ஊடாகத்தான் சாதிகளைக் கடந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமையும் சமத்துவமும் ஏற்பட முடியும்.\nஎதிரிச் சக்திகளுடன் நேரடியான மோதலும் புரட்சியும் இல்லாமல், பழைய சாதிய சமூகக் கட்டமைப்புக்குள்ளாகவே கொண்டு வரப்படும் சீர்திருத்தங்களால் அம்பேத்கரே முன்மாதிரியாகக் கருதிய மேலைநாடுகளில் கூட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடங்கிய ஜனநாயகம் வந்துவிடவில்லை. ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமை-சாதிய சமூகத்திலிருந்து விடுதலைக்கு வேண்டுவது சீர்திருத்தங்கள் அல்ல; மேற்கத்திய பாணியிலான ஜனநாயகப் புரட்சி கூட அல்ல. புதிய ஜனந��யகப் புரட்சி\nசாதி – தீண்டாமை தொகுப்புப் பக்கம்\n– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012\nமுந்தைய கட்டுரைகங்காஸ்நானம், கான்சரில் மரணம்\nஅடுத்த கட்டுரைகாதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \n புதிய ஜனநாயகம் மே 2018 மின்னூல்\nகுதிரைச் சவாரி கூடாது – சிறுநீரைக் குடி – கோவிலில் நுழையாதே \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nசென்னை போரூர் கட்டிட விபத்து – புகைப்படங்கள்\nபேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு\nஆபாச பத்திரிகைகளைத் தீயிலிடு – மாணவிகள் போர்க்கோலம் \nநூல் அறிமுகம்: கம்யூனிசமும் குடும்பமும் \nகருவறை தீண்டாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nஅம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் \nகாஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி \nஉதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.\nஅடிக்க வந்த பாமக அட்ரஸ் இல்லாமல் ஓடிய கதை\nகிருஷ்ணகிரி : வனத்துறையினரின் அலட்சியத்தால் மூன்று விவசாயிகள் பலி \nகுரோம்பேட்டையில் டாஸ்மாக் கடையை மூடிய பெவிமு \nசில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2018-05-24T06:26:39Z", "digest": "sha1:O44EPM4B3BUNDR2E2JLLWEWTLT37JHOH", "length": 8674, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விஞ்ஞானிகள் | Virakesari.lk", "raw_content": "\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nதூத்துக்குடியில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம்\nமிக நுண்ணிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nஇது வரையில் கண்டுபிடிக்கப்படாத மிகச் சிறியதொரு நட்சத்திரமொன்றை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\n“கடவுளின் மலை” வெடிப்பு : விலைமதிப்பற்ற தடயங்கள் அழிந்து விடும் அபாயம்\nதன்சானியாவிலுள்ள “ கடவுள் மலை” யில் பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.\nஅதிகம் பொரித்த உணவுகளை உட்கொள்பவரா நீங்கள் : ஆபத்து (காணொளி இணைப்பு)\nகிழங்கு வகைகளை கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துண்ணல் மற்றும் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் கருகவிடப்படும் உணவுகள் உண்ணுதல...\n340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை\n340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர்.\nகடற்கரைக்கு செல்வோர் அவதானமாக இருக்கவும் ; பாசிக்குடா கடற்கரையில் ஜெலிபிஸ் அதிகரிப்பு\nமட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் ஜெலிபிஸ் அதிகரித்து காணப்படுவதால் கடற்கரைக்கு செல்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்கும...\n தடுப்பு மருந்தினை கொடுக்கும் உரிய நேரம்\nதடிமல் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை காலையில்கொடுப்பது நல்ல பலனைத் தரும் என்று பிரிட்டனில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்...\nவானத்தில் அதிசயம் : தவற விடாதீர்கள்..\nமுதன் முறையாக ஒரே தடவையில் ஐந்து கோள்களை வானத்தில் அவதானிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காக செம்மறியாடுகள் , பன்றிகளில் மனித உடல் உறுப்புகள் விருத்தி\nஉடல் உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்பாடுள்ளவர்களுக்கான உடல் உறுப்புகளைப் பெறும் முகமாக செம்மறியாடுகள் மற்றும் பன்றிகளில்...\nமேற்குல நாடுகளுக்கு எதிரான ந��சகார தாக்குதல்களுக்காக சாரதியற்ற வாகனங்களை உருவாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்\nமேற்­கு­லக நாடு­களில் தாக்­கு­தல்­களை நடத்தும் முக­மாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சாரதி இல்­லாமல் செலுத்­தப்­படக் கூடிய வாக­...\nஐ.எஸ்.தீவிரவாதிகளை ஒழிக்க ’எலி ராணுவத்ததை’ உருவாக்கும் ரஷ்யாவின் புதுமை திட்டம்\nஎலிகள் உலகத்தின் பல பகுதிகளில் கண்ணிவெடிகளை கண்டறிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் எலிகளை பயன்படுத்தி ஐ.எஸ் தீவிரவா...\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nகைதிகளை பார்வையிடுவதற்கு புதிய ஒப்பந்தம்...\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nஇலங்கைக்கான இராணுவ உதவி குறித்த ஆவணங்களை அழித்தது பிரிட்டன்...\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/palmistry-signs-that-warn-about-issues-in-fertility-018607.html", "date_download": "2018-05-24T06:10:28Z", "digest": "sha1:RR2GSSQ7OS6MW3UPCRPAYDLFMNWIUUBG", "length": 13848, "nlines": 132, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களே! உங்க கையில இந்த குறிகள் இருக்கா? இது எதை குறிக்குதுன்னு தெரியுமா? | Palmistry- Signs That Warn About Issues In Fertility - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n உங்க கையில இந்த குறிகள் இருக்கா இது எதை குறிக்குதுன்னு தெரியுமா\n உங்க கையில இந்த குறிகள் இருக்கா இது எதை குறிக்குதுன்னு தெரியுமா\nஒருவரது கைரேகையைக் கொண்டு, அவர்களது எதிர்காலம், உடல் ஆரோக்கியம், குழந்தைகள், திருமண வாழ்க்கை போன்றவற்றை கைரேகை ஜோதிடத்தின் மூலம் ஜோதிடர்கள் கணித்து சொல்வார்கள். அதுமட்டுமின்றி, ஒருவரது பாலியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் கைரேகையைக் கொண்டு அறியலாம் என்பது தெரியுமா\nஇதற்கு கைகளில் உள்ள ரேகைகள் மற்றும் குறிகள் போன்றவை தான் காரணம். அதிலும் கைகளில் உள்ள சுக்கிர மேட்டின் அளவு மற்றும் அதில் உள்ள சில வடிவங்களைக் கொண்டும், கைரேகை ஜோதிடர்கள் தனிப்பட்ட ஒரு நபரின் சுறுசுறுப்புத்தன்மை, ரொமான்டிக் தன்மை போன்றவற்றைக் கூறுவார்கள்.\nஇக்க���்டுரையில் கைரேகை ஜோதிடத்தில் ஆண் மற்றும் பெண்களின் கருவுறுதல், ஆண்மைத்தன்மை, கருச்சிதைவு போன்றவற்றைக் குறிக்கும் ரேகைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு பெண்ணின் கையில் உள்ள சுக்கிர மேட்டில் வலைப் போன்ற வடிவம் இருந்தால், அது அப்பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்படவிருப்பதை குறிக்கிறது.\nஒருவரது மணிக்கட்டுப் பகுதியில் உள்ள ரேகை படத்தில் காட்டப்பட்டவாறு வெளிப்புறமாக வளைந்து இருந்தால், அது சந்ததி இழப்பைக் குறிக்கும்.\nஒரு பெண்ணின் மணிக்கட்டுப் பகுதியில் இருக்கும் ரேகை படத்தில் காட்டப்பட்டவாறு உட்புறமாக வளைந்து இருந்தால், அது கருவுறுவதில் உள்ள பிரச்சனை மற்றும் தாமதமாக குழந்தை பிறப்பதைக் குறிக்கும்.\nஒரு பெண்ணின் கையில் உள்ள ஆயுள் ரேகை சுக்கிர மேட்டை நோக்கி வரும் போது, அதில் பிரிவு ஏற்பட்டிருந்தால், அது கருவுறுதல் பிரச்சனை, கருப்பை நுண்குமிழிகள் மற்றும் சிறுநீர் பாதை பிரச்சனைகளைக் குறிக்கும்.\nகையின் மற்ற பகுதியில் இருக்கும் குறிகள்\nஒருவரது கையின் சுக்கிர மேட்டைத் தவிர, மற்ற பகுதிகளில் இருக்கும் சில குறிகளும் வாரிசு இழப்பு மற்றும் பாலியல் பிரச்சனைகளைப் பற்றி சொல்லும். இப்போது அதைக் காண்போம்.\nஒருவரது கையில் சுண்டு விரலில் இருந்து நடுவிரலை நோக்கி ரேகை சென்றால், அவர்களுக்கு விபத்து மற்றும் குழந்தையின்மைக்கான வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.\nஒருவரது கையில் நடுவிரலுக்கும் நான்காவது விரலுக்கும் இடையே 'X' குறி இருந்தால், அது மலட்டுத்தன்மையைக் குறிக்கும்.\nஇப்போது பார்க்கப் போகும் அறிகுறிகள் ஒரு ஆணின் கையில் இருந்தால், அது பாலியல் ஆரோக்கிய பிரச்சனை மற்றும் ஆண்மைக் குறைவைக் குறிக்கும். சரி, அவை எவையென்று பார்ப்போமா...\nஒரு ஆணின் கையில் உள்ள சுக்கிர மேட்டில் 'X' குறி இருப்பின், அது அந்த ஆணுக்கு பாலுணர்ச்சி குறைவு, விந்தது குறைபாடு, புரோஸ்டேட் சுரப்பி நோய்கள் இருப்பதைக் குறிக்கும்.\nஆண்களில் கையில் உள்ள சுக்கிர மேட்டில் செல்லும் ஆயுள் ரேகை பெருவிரலில் இருந்து ஆரம்பித்து, மணிக்கட்டிற்கு சென்றால், அந்த ஆணுக்கு ஆண்மை குறைவையும், பாலியல் பிரச்சனைகள் இருப்பதையும் குறிக்குமாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபண்டைய எகிப்து வாழ்க்கை முறை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஎசகபிசக கேமாரவில் சிக்கிய படங்கள் - இதுல மறைஞ்சிருக்க விஷயம் உங்க கண்ணுக்கு தெரியுதா\nநிபா வைரஸுக்கு வவ்வால்கள் தான் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா\nபாலியல் இச்சைக்கு ஆண் குழந்தைகளை நாடும் மக்கள் \nதங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி\nகொளுத்துற வெயில்ல வயிறு குலு(ளு)ங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ\nகேங் வார், நடிகையுடன் உறவு, துபாயில் ராஜ்ஜியம்... தாவூத் நிழலுலக தாதாவாக உருவான கதை\nஇவரு மட்டும் இல்லன்னா.. தமிழ் ராக்கர்ஸ் எல்லாம் உருவாகியே இருக்க மாட்டாங்க...\nகாமராஜர் ஆட்சிக்கு பிறகு அணைகள் கட்டப்படவில்லை என்பது சுத்தமான பொய்\nஹாங்காங்கிலிருந்து துணி துவைக்க அழைத்துச் செல்லப்படும் மக்கள்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nDec 12, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n... கை தூக்குங்க... மறக்காம இதையும் படிச்சிடுங்க...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா\nஇந்த 6 ரூல்ஸ் தெரிஞ்சாதா... நீங்க லவ் ரிலேஷன்ஷிப்ல சாம்பியன் ஆக முடியும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/unmanned-helicopters-one-day-rescue-u-s-army-casualties-012316.html", "date_download": "2018-05-24T05:54:23Z", "digest": "sha1:LR7JN7MANA3P5I4ONZZVI7PHE54Q3EHF", "length": 13252, "nlines": 172, "source_domain": "tamil.drivespark.com", "title": "போர்களத்தில் மருத்துவ தேவைக்காக நுண்ணறிவு கொண்ட ஹெலிகாப்டர்கள் | unmanned helicopters one day rescue u s army casualties - Tamil DriveSpark", "raw_content": "\nபோர்களத்தில் மருத்துவ தேவைக்காக நுண்ணறிவு கொண்ட ஹெலிகாப்டர்கள்\nபோர்களத்தில் மருத்துவ தேவைக்காக நுண்ணறிவு கொண்ட ஹெலிகாப்டர்கள்\nபோர்களத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர்களை காப்பாற்றி கொண்டுசெல்ல தானாக இயங்கும் ட்வின் ராட்டர் ஹெலிகாப்டர்களை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.\nமனித உயிர்களை ஆபத்துக்காலத்தில் காப்பாற்றுவதில் என்றுமே அமெரிக்கர்கள் உலகளவில் முன்னிலை பெறுகிறார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கும் தொழில்நுட��ப சாதனங்களும் தனது பயன் அறிந்து திருத்தமாகவும், துல்லியமாகவும் செயல்படுகிறது.\nபல்வேறு கட்ட பரிந்துரை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அமெரிக்காவின் இராணுவ மருத்துவ ஆராய்ச்சி மையம், போரின் போது காயமடையும் இராணுவ வீரர்களை கொண்டு செல்ல, விமானியின்றி இயங்கும் ஹெலிகாப்டர்களை உருவாக்கியுள்ளது.\nஇன்னும் சோதனை முயற்சியில் உள்ள இந்த ஹெலிகாப்டர்களை எப்போது அமெரிக்க இராணுவம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனபது தெரியவில்லை.\nமுற்றிலும் இராணுவ தேவைக்காக உருவாக்கப்படும் ஹெலிகாப்டர்களில், உயிருக்கு போராடும் வீரர்களை காப்பாற்ற பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முனைப்பில் அமெரிக்க தீவிரமாக உள்ளது.\nபோரின் போது வீரர்களுக்கு மருத்துவ சேவையாற்ற, தற்போது போர்களத்தில் பயன்படுத்தப்படும் சி.எச்- 47 சிங்கூஹ் வான் ஊர்தி போல ட்வின் ராட்டர் கொண்ட டி.பி. 14 ஹாக் மாடல் ஹெலிகாப்டர்களை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.\nபோரின் போது இராணுவ வீரர்கள் இறந்தாலோ அல்லது படுகாயம் அடைந்தாலோ, அவர்களை தூக்கி சென்று அருகிலிருக்கும் இராணுவ தளத்திற்கு பத்திரமாக எடுத்து செல்லக்கூடிய வகையில் மருத்துவ சேவையாற்றும் வான் ஊர்திகளாக இவைகள் இயங்கும்.\n6 அடி நீளத்தில், 2.0 அங்குல அகலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்கள், 430 கிலோ வரையிலான எடையுடன் பறக்க திறன் பெற்றவை. ஒரு மணிநேரத்தில் சுமார் 82 கிலோ மீட்டரை கடந்து செல்ல ஆற்றல் பெற்றவை. இடம், பலம் அறிந்து தானாக பறக்கக்கூடிய அளவில் துல்லியம் வாய்ந்த வகையில் டி.பி. 14 ஹாக் மாடல் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஒளியை கண்டறிந்து வரையறை செய்துக்கொள்ளும் திறன் (Light Detection and Ranging) அல்லது 3டி லேசர் ஸ்கேனிங் ஆகிய தொழில்நுட்பங்களில் கொண்டு ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து செல்லும்.\nசுயமாக பறக்கும் திறன், வரம்பு மீறிய சூழலில் பணிபுரிய வேண்டிய ஆற்றல் ஆகியவற்றுக்காக ஹெலிகாப்டரின் நெறிமுறைகள் (algorithms) மேம்படுத்தப்பட்டுள்ளது.\nடி.பி. 14 ஹாக் மாடல் ஹெலிகாப்டர்களை போர்களத்தில் மட்டுமே பயன்படுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையம் எடுத்து வருகிறது.\nஆனால் இவைகள் மல்டி டொமைன் தேவைகளில் அதாவது, நிலம், நீர், காற்று, விண்வெளி மற்றும் மின்வெ��ி (cyberspace) என எல்லாவற்றிருக்கும் பயன்படுத்த வாய்புள்ளதா என்பது குறித்த தீவிர ஆராய்ச்சிலும் அமெரிக்க இராணுவ மையம் ஈடுபட்டு வருகிறது.\nபோர்களத்தில் சண்டையிட ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் , அதற்கு ஏற்றவாறான தொழில்நுட்பத்தை உருவாக்கி பரிச்சித்து பார்க்கவேண்டும் என்பது அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையத்தின் நீண்ட நாள் கனவு.\nஅதற்கான முதற்கட்டமாகத்தான் தான் தற்போது தானாக செயல்படக்கூடிய திறன் படைத்த டி.பி. 14 ஹாக் மாடல் ஹெலிகாப்டர்களை அமெரிக்கா நாடு, போர் சூழல்களில் சோதனை செய்து பார்க்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது\nமரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி\nமோட்டார் சைக்கிள்கள் மூலம் படைக்கப்பட்ட வினோத உலக சாதனைகள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-05-24T06:03:31Z", "digest": "sha1:ABOUWQRP5Z2LGOE6ELQ3KGFQDJRPZLUS", "length": 8428, "nlines": 147, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "உள்ளம் கொள்ளை போகுதே – கவிதைகள் (M) | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும�� மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nஉள்ளம் கொள்ளை போகுதே – கவிதைகள் (M)\nபடம் : உள்ளம் கொள்ளை போகுதே\nஇசை : கார்த்திக் ராஜா\nகல் வீசி போனாள் அவள் யாரோ\nஉன்னை கண்ட நாள் முதல்\nஉன்னை கண்ட நாள் முதல்\nஉண்மையில் நான் ஒரு கடிகாரம்\nஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்\nசுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்\nஉண்மையில் என் மனம் மெழுகாகும்\nசிலர் வீட்டுக்குதான் அது ஒளி வீசும்\nகடைசி வரை தனியாய் உருகும்\nபிறர் முகம் காட்டும் கண்ணாடி\nஅதற்கு முகம் ஒன்றும் இல்லை\nஅந்த கண்ணாடி நான் தானே\nஎன் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ\nஎன் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ\nசெடியை பூ பூக்க வைத்தாலும்\nகல் வீசி போனாள் அவள் யாரோ\nஉன்னை கண்ட நாள் முதல்\nஉன்னை கண்ட நாள் முதல்\nஉள்ளம் கேட்குமே – ஒ மனமே\nஉனக்காக எல்லாம் உனக்காக – வென்னிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumughompillai.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-05-24T06:17:48Z", "digest": "sha1:RVB27K5NJ6PWIBK2H4532F2AFY5O4BUL", "length": 25387, "nlines": 191, "source_domain": "arumughompillai.blogspot.com", "title": "ச. ஆறுமுகம்பிள்ளை படைப்புலகம்: ஞானபீடம் ஜெயகாந்தன் சொன்ன இரண்டு கம்யூனிஸ்டுக் கதைகளும் சமுதாய ஆன்மீகமும்", "raw_content": "\nஞானபீடம் ஜெயகாந்தன் சொன்ன இரண்டு கம்யூனிஸ்டுக் கதைகளும் சமுதாய ஆன்மீகமும்\nசமுதாய ஆன்மீகப் பார்வையும் இரண்டு கம்யூனிஸ்டு கதைகளும்\n`சமுதாய ஆன்மீகப் பார்வை` என்று அடிக்கடி கூறுகிறீர்களே அது என்ன என்பதை விளக்கிக் கூறுங்களேன்\nஜெயகாந்தன் : நமக்கென்று ஒரு சமுதாயப் பார்வை இருக்கின்ற காரணத்தினால்தான் விபசாரத்தைப் பற்றியும் அதற்கு இணையான இன்னும் பல சமூகக் கேடுகளைப்பற்றியும் நாம் ஆராய ஆரம்பிக்கின்றோம். ......\nஅதனை ஒரு வேடிக்கை விஷயமாக, அதனை ஒரு செய்தியாக, ஒரு அதிர்ச்சிக்காக, ஒரு கவர்ச்சிக்காக அதனைக் கையாளும்போது ஓர் எழுத்தாளன் என்கிற முறையில் இவர்கள் மனித இதயத்தைத் தொடத் தவறிப் போகிறார்கள். இது நியாயமில்லை\nநிருபர் : இதனை ஒரு உதாரணம் காட்டி விளக்க முடியுமா\nஜெயகாந்தன் ..... ஒரு விபசாரியின் கதையை எழுதும்போது, You can even justify prostitution. But you have no right to recommend it. விபசாரியான நியாயங்களைக் கூட நீங்கள் கூறலாம். அதனைச் சிபாரிசு செய்யலாகாது.\nநிருபர் : விபசாரத்தை விட்டுவிட்டு வேறு உதாரணத்தைக் கூறுங்கள்.\nஜெயகாந்தன் : ரொம்ப சரி, நானே நினைத்தேன். பல வருஷங்களுக்கு முன்னால் நான் ஒரு கதை படித்தேன். அதில் தலைமறைவாகத் தன் வீட்டில் தங்கியிருக்கின்ற தொழிற்சங்கத் தலைவரைப் போலீஸ் கைது செய்யவரும்போது, தன் மடியில் பால்குடித்துக்கொண்டிருக்கிற குழந்தையை, அந்தப் போலீஸ்காரர்களுக்கு முன்னால் தரையிலே அறைந்து கொன்றுவிடுகிறாள் ஒரு தாய். அதைக் கண்டு போலீஸ்காரர்கள் பயந்தும் திகைத்தும் நிற்கையில் அந்தத் தொழிற்சங்கத் தலைவர் தப்பி ஓடிவிடுகிறார். இந்தக் கதையைப் படித்து நான் மிகவும் வருத்தப்பட்டதுண்டு. கடமையைச் செய்யப் போன இடத்தில் ஒரு கொடுமையைக் கண்டு திகைத்துக் கடமையை மறந்துநின்ற போலீஸ்காரர்களையே என் மனம் வாழ்த்தியது.\nஇந்தக் கதை கொலையைச் சிபாரிசு செய்கிற மாதிரி அமைந்துவிட்டது. ஆனால், கொலையை நியாயப்படுத்திய இன்னொரு கம்யூனிஸ்டு கதையையும் நான் படித்திருக்கிறேன். இது ஒரு வியட்நாம் கதையோ கொரியக் கதையோ நினைவில்லை. கதை இதுதான். எதிரிகளின் ராணுவம் ஒரு கிராமத்தையே வளைத்துக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கு அடைக்கலம் தந்திருந்த ஒரு தாய், தன் குழந்தையுடன் கம்யூனிஸ்டு வீரர்களோடு சேர்ந்து தப்பிப்போய் ஒரு பாலத்தின் அடியில் ஒளிந்திருக்கிறாள். தலைக்கு மேலே ஆயுதம் ஏந்தி ராணுவம் அணிவகுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அப்போது அவளுடைய கைக்குழந்தை அழ ஆரம்பிக்கிறது. அந்தக் குழந்தை அழுகிற சத்தம் கேட்டால், அங்கே ஒளிந்துகொண்டிருக்கிறவர்கள் அத்தனைபேரையும் ராணுவம் சுட்டுக் கொன்றுவிடும். எனவே, அந்தத் தாய் அழும் குழந்தையின் வாயை அழுத்தமாகக் கையால் பொத்துகிறாள். குழந்தையோ திமிறிக்கொண்டு மூக்கால் சிணுங்குகிறது. அப்போது மூக்கையும் அழுத்தி அடக்குகிறாள், தாய். எதிரியின் அணிவகுப்பு மிக நீளமாக அணிவகுத்துப் போய்க்கொண்டிருக்கிறது. கையையும் காலையும் உதைத்துத் துடிதுடித்துக்கொண்டிருந்த குழந்தையின் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது. கடைசியில் குழந்தையின் உயிர்த் துடிப்பு ஒரேயடியாக நிற்கும்போது, குழந்தையின் தாய் தன்ன��யும் அறியாமல் வீறிடப் பார்க்கிறாள். அருகில் இருந்த கணவன் அவள் வாயை அழுந்தப் பொத்துகிறான். இங்கே கதை முடிகிறது.\nஇந்த இரண்டாவது கதையை எழுதியவரும் கம்யூனிஸ்டு தான். இவரிடம் கட்சிப்பார்வையோடு சமுதாயப் பார்வையும் ஆன்மீகப் பார்வையும் இருக்கிறது.\nநிருபர் : இதில் சமுதாயப் பார்வை என்றும் ஆன்மீகப் பார்வை என்றும் எதைக் கூறுகிறீர்கள்\nஜெயகாந்தன் : கதைக்கு விளைவுகள் உண்டா, இல்லையா என்ற விவாதங்களுக்குள் நான் இறங்கவில்லை. ஆனால், எழுதுகிறவருக்கு, அந்தக் கதைகளினால் விளைவுகள் ஏற்படும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். முன்னவரின் கதை அவர் நோக்கத்துக்கு மாறாக ஒரு கொலையைச் சிபாரிசு செய்கிற கதையாகப் போய்விடுகிறது. பெற்ற குழந்தையைக் கொல்கிறவர்கள் செய்கிற கதையாகப் போய்விடுகிறது. பெற்ற குழந்தையைக் கொல்கிறவர்கள் எல்லாம் நாளைக்கு இம்மாதிரியான ஒரு காரணத்தைக் கூறிக் கொலையை நியாயப்படுத்திவிடலாம். ஆனால் பெற்ற குழந்தையையே கொல்லநேருகிறபோது, அந்த இடத்தில் யார் இருந்தாலும் படிக்கிறவனையும் கூட இதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்த அனுபவத்தில் பங்கு பெறவைத்து, அந்தக் கொலைக்கு உடந்தையாக்கி, மனம் குமுற வைக்கின்ற ஆன்மீக சக்தி அந்த இரண்டாவது கதையில் இருக்கிறது.\nஇது கொலைக்கு மட்டுமல்ல; ஒரு விபசாரியைப் பற்றி எழுதினாலும், ஒரு திருடனைப் பற்றி எழுதினாலும், இந்த த் தவிர்க்கமுடியாத எந்தவழியில் பார்த்தாலும் தவிர்க்க முடியாத - நிர்ப்பந்தங்களை முன்னிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் அது சமுதாயத்தைக் கெடுக்கும் என்பதோடு, இன்னும் அதிகமாக இலக்கியத்தையே கெடுக்கிற முயற்சியாகிவிடும்.\nநிருபர் : நீங்கள் எழுதிய கதைகள் எல்லாம் இப்படி இருக்கிறதா\nஜெயகாந்தன் இருக்கிறதோ, இல்லையோ - இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nபக்கம் 246 - 249 ஜெயகாந்தன் இலக்கியத் தடம், காவ்யா, முதல் பதிப்பு டிசம்பர், 1997, பெங்களூரு.\nLabels: இரண்டு கம்யூனிஸ்டுக் கதைகளும் சமுதாய ஆன்மீகமும்\n1990களில் எனக்குள் தோன்றிய கவிதைகள் (3)\nஅயர்லாந்து சிறுகதை - 2 (1)\nஅரபுச் சிறுகதை (எகிப்து) (1)\nஅளிசமரம் என்னும் அழிஞ்சில் (அபுனைவு 14) (1)\nஆக்டேவியா பாஸ் கவிதைகள் (13)\nஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை (2)\nஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகள் (1)\nஆலிஸ் வாக்கர் கவிதைக��் (3)\nஆவாரம் பூ அபுனைவு -10 (1)\nஇணையத்தில் கிடைத்த கவிதை (1)\nஇத்தாலியச் சிறுகதை 1 (1)\nஇரண்டு கம்யூனிஸ்டுக் கதைகளும் சமுதாய ஆன்மீகமும் (1)\nஎபிரேய நாவல் பகுதி (1)\nஎலிசபெத் பிஷப் கவிதை (SONNET) (1)\nஎளிதாக ஒரு புளிக்கறி - அபுனைவு -2 (1)\nஎனது புத்தகங்களின் மதிப்புரைகள் (1)\nஐஸ்க்ரீம் கனவு - தந்தைமை மகிழ்வு - அபுனைவு - 7 (1)\nஒரு சொல் - தமிழ்ச்சொல் (7)\nகத்தரிக்காயும் நானும் - அபுனைவு -1 (1)\nகாக்கைகள் (அபுனைவு - 11) (1)\nகாடு கவின்பெறப் பூத்த மிளிர்கொன்றை (அபுனைவு - 17) (1)\nகிட்டிப்புள் என்னும் செங்கட்டை (அபுனைவு 15) (1)\nகீரைப்பண்பாடு - அபுனைவு 5. (1)\nகோவைக்காய் (அபுனைவு 20) (1)\nசங்க இலக்கியத் துளிகள் (4)\nசங்க இலக்கியத் துளிகள் - (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 10 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 11 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 12 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 13 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 14 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 15 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 16 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 6 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 7 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 8 (1)\nசங்க இலக்கியத் துளிகள் - 9 (1)\nசித்திரைப் பிறப்பு (அபுனைவு 16) (1)\nசெம்மொழித் தமிழ். முத்தொள்ளாயிரக் காட்சி (1)\nசெர்பிய மொழி நாவலின் பகுதி (1)\nசெர்பிய மொழிச் சிறுகதை - 1 (1)\nதங்கரளி என்னும் காசியரளி (அபுனைவு 18) (1)\nநாஞ்சில் நாட்டுக் கூட்டவியல் - (அபுனைவு 6) (1)\nநினைவை விட்டு நீங்காத கதைமாந்தர் (2)\nநினைவைவிட்டு நீங்காத கதைமாந்தர் – 3 (1)\nநினைவைவிட்டு நீங்காத கதைமாந்தர் – 4 (1)\nபரு நெல்லி) அபுனைவு 8 (1)\nபர்மா குறித்த ஆங்கிலச் சிறுகதை (1)\nபள்ளி நினைவுகள் (அபுனைவு 19) (1)\nபேரகத்தி - அபுனைவு 9 (1)\nபொங்கல் நினைவுகள் - அபுனைவு -4 (1)\nபோர்த்துகீசியச் சிறுகதை -2 (1)\nமரக்கழச்சி என்னும் கழற்சிக்காய் ( அபுனைவு 13) (1)\nமருத மரம் மீது கொண்ட நேசம் - அபுனைவு -3 (1)\nமுகநூலில் பதிவிட்ட கவிதைகள் (4)\nமுருக்கு என்னும் முள்முருங்கை (அபுனைவு 12) (1)\nஜப்பானிய தேவதைக் கதைகள் (2)\nஜப்பானியச் சிறுகதை - 12 (1)\nஜி. முருகனின் கண்ணாடியும் முரகாமியின் தோள்வார் காற்சட்டையும். (1)\nஸ்பானியச் சிறுகதை (அர்ஜென்டினா) (2)\nஸ்பானியச் சிறுகதை (கொலம்பியா) (3)\nஸ்பானியச் சிறுகதை (சிலி) (3)\nஸ்பானியச் சிறுகதை (மெக்சிகன்) (2)\nஸ்ரீதர் ரங்கராஜின் பெண்டதாங் சிறுகதை (1)\nஜப்பானியச் சிறுகதை - வேட்டைக்கத்தி, Hunting Knife ஹாருகி முரகாமி\nவேட்டைக்கத்தி Hunting Knife ஜப்பான் : ஹாருகி முரகாமி Haruki Murakami ஆங்கிலம் : பிலிப் கேப்ரியேல் Philip Gabriel தமிழில் ச.ஆறுமு...\nநாவல் விமரிசனம் - சு.தமிழ்ச்செல்வியின் ‘கீதாரி’ நாவல்\nபாபநாசப்பெருமாள் சு.தமிழ்ச்செல்வியின் ‘ கீதாரி ’ மனிதநேயமே ஜெயம் அமைதியான இயற்கைச் சூழலில் ஆயர்பாடிகள்; முல்லை வெண்பூக்கள் ...\nநேர்காணல் - இசபெல் ஆலண்டே ISABEL ALENDE, CHILE\nஇசபெல் ஆலெண்டே நேர்காணல் தமிழில் ச, ஆறுமுகம் இசபெல் ஆலெண்டே ஒரு சிலியன் எழுத்தாளர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். நவீன...\nஸ்பானியச் சிறுகதை (மெக்சிகன்) - அலையுடன் எனது வாழ்க்கை -My Life with Wave by Octavia Paz\nஅலையுடன் எனது வாழ்க்கை - My life with Wave ஸ்பானியம் : ஆக்டேவியா பாஸ் (மெக்சிகோ) ஆங்கிலம் : எலியட் வீன்பெர்கர் (Eliot Weinberger ) தமி...\nஸ்பானியச் சிறுகதை (மெக்சிகன்) - நீலப் பூங்கொத்து The Blue Bouquet - Octavia Paz\nநீலப் பூங்கொத்து The Blue Bouquet மெக்சிகன் : ஆக்டேவியா பாஸ் Octavia Paz தமிழில் ச. ஆறுமுகம் ( ஆக்டேவியா பாஸ் (மார்ச் 31, 191...\nஸ்பானியச் சிறுகதை (கொலம்பியா) - வெறும் நுரை அவ்வளவுதான் - ஹெர்னாண்டோ டெல்லெஸ் - Just Lather, That`s All by Hernando Tellez\nவெறும் நுரை , அவ்வளவுதான் (Just Lather, That`s All) ஸ்பானியம் ( கொலம்பியா ) : ஹெர்னாண்டோ டெல்லெஸ் ( Hernando Tellez ) ஆங்கிலம் : ட...\nநாடக விமர்சனம் - செல்லம்மாள் - புதுமைப்பித்தனின் சிறுகதை\nசெல்லம்மாள் – நாடகம் / ச.ஆறுமுகம் புதுமைப்பித்தனின் 108 ஆம் பிறந்த நாளில் அவரது `செல்லம்மாள்` சிறுகதையினை `மூன்றாம் அரங்கு` அமை...\nஒரு சொல் - தமிழ்ச்சொல் - இட்லி\nஒரு சொல் - இட்லி `உழுந்து தலைப்பெய்து கொழுங்களி மிதவை பெருஞ்சோறு` - உடையாத அரிசியையும் முழு உழுந்தையும் ஒன்றாகக் கலந்து ...\nஜப்பானியச் சிறுகதை - பச்சைநிறப் படுபயங்கரச் சிறுபிறவி - THE LITTLE GREEN MONSTER BY HARUKI MURAKAMI\nபச்சை நிறப் படுபயங்கரச் சிறு பிறவி ( THE LITTLE GREEN MONSTER ) ஜப்பான் : ஹாருகி முரகாமி HARUKI MURAKAMI ஆங்கிலம் : ஜே ரூபின் JAY RUBIN...\nஅமெரிக்கச் சிறுதை - எண்ணெய் மிதக்கும் தண்ணீர்’ என்பதன் ஒரே பொருள் - டேவ் எக்கர்ஸ்\n‘எண்ணெய் மிதக்கும் தண்ணீர்’ என்பதன் ஒரே பொருள் ஆங்கிலம் : டேவ் எக்கர்ஸ் Dave eggars தமிழில் : ச.ஆறுமுகம். டே...\nஜி. முருகனின் கண்ணாடியும் முரகாமியின் தோள்வார் காற...\nமாசிடோனிய சிறுகதை - சூதாட்டக் கட்டையின் ஏழாவது பக்...\nநினைவைவிட்டு நீங்காத கதைமாந்தர் – 3\nஞானபீடம் ஜெயகாந்தன் சொன்ன இரண்டு கம்யூனிஸ்டுக் கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhavaneri.blogspot.com/2009/03/blog-post_4892.html", "date_download": "2018-05-24T06:17:04Z", "digest": "sha1:XZC66EICDUQWJZUCSDBEXBQ5ZQHQDWGM", "length": 7791, "nlines": 181, "source_domain": "dhavaneri.blogspot.com", "title": "தவநெறிப்பூங்கா: அகில இந்திய தேர்தல் முடிவுகள் ஒருவேளை இப்படி இருக்கலாம்(எனது அனுமானம்)", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஅகில இந்திய தேர்தல் முடிவுகள் ஒருவேளை இப்படி இருக்கலாம்(எனது அனுமானம்)\nபடத்தில் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்கலாம்\nஎன்னங்க சிரஞ்சீவி , விஜயகாந்தை எல்லாம் விட்டு விட்டீர்கள்\nஉங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\nகுலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும் (3)\nஅகில இந்திய தேர்தல் முடிவுகள் ஒருவேளை இப்படி இருக்...\nதேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் எனது கணிப்பு.\nஓட்டு போடுவதற்கு முன் அவசியம் இதை பாருங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஎம்.ஏ.சுசீலா: ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் \"சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா\"\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nமுதல்வர் நடவடிக்கை எடுப்பார் : தம்பிதுரை\nவார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhavaneri.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-05-24T05:52:18Z", "digest": "sha1:2KS4JQEN4QOU55KE5HHXIBPHQS4OZW2Z", "length": 34066, "nlines": 198, "source_domain": "dhavaneri.blogspot.com", "title": "தவநெறிப்பூங்கா: மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nமனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை\nமனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை, பேஸ்புக்கில் வந்திருக்கிறது எனது நண்பர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக இங்கே தருகிறேன், சாரு பதில் சொல்வாரா தெரியவில்லை, ஆனால் மனுஷ்யபுத்திரன் மிக உயர்வாக தெரிகிறார்.\nசமீபத்தில் சண்டே இந்தியன் இதழில் வெளிவந்துள்ள பேட்டியில் சாரு நிவேதிதா கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அவரது புத்தக வெளியீட்டு விழாவிற்கு கனிமொழி அழைக்கபட்டதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது முழுக்க முழுக்க பதிப்பாளரின் விருப்பம். இனி இதுபோன்ற தவ��ுகள் நடைபெறாது என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா தன்னலம் இல்லாதவர் என்று ஜெயலலிதாவையே அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். கொஞ்ச நாளைக்கு முன்புதான் ஒரு தமிழ் எழுத்தாளர் கருணாநிதியை ’கடவுள்’ என்று அழைத்து பெரும் புகழ் பெற்றார். அவருக்கான பரிசு கடந்த தேர்தலில் அவருக்குக் கிடைத்தது. சீசருக்கு உரியது சீசருக்குக் கிடைக்கும்.\nஇந்தக் கருத்தின் மூலம் என்னை தி.மு.க காரனாகவும் அவரை அ.தி.மு.க காரராகவும் நிறுவுவதற்கு சாரு விரும்புகிறார். என்னுடைய நட்பை இழப்பதன் வாயிலாக அவர் அதன் நஷ்டத்தை எப்படி உடனடியாக சந்திக்கிறார் பாருங்கள். அவரை இவ்வளவு பலவீனமாக கருத்துச்சொல்ல நான் அனுமதித்ததே இல்லை. இப்படி சொன்னால் ஜெயலலிதா என்னை உடனே ஜெயில் தூக்கிப் போட்டுவிடுவார் என்று யோசிக்கிறார். இவ்வளவு எளிமையாக சாருவைத் தவிர யாரும் யோசிக்க முடியாது. தமிழ் எழுத்தாளர்களைவிட ஜெயலலிதாவும் கருணாநிதியும் எவ்வளவோ ஜனநாயக பண்புகள் கொண்டவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜெயமோகன் கருணாநிதியின் மீது செய்த விமர்சனங்களுக்காக கருணாநிதி அவரை ஒரு ட்ரான்ஸ்பருக்கு கூட முயற்சி செய்யவில்லை. முரசொலியில் கவிதை எழுதினார். ’அரசி’ கவிதை எழுதியதற்காக ஜெயலலிதா என்மேல் என்ன கஞ்சா கேஸா போட்டார்\nஆனால் ஜெயலலிதாவை தன்னலம் அற்றவர் என எழுதுவது சுயமுன்னேற்றதிற்கான ஒரு செயல். ரவிபெர்னாட் இந்த வேலையை பத்து வருடமாக செய்ததன் விளைவாக இன்று அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்திருக்கிறது. சாருவுக்கு உரியது சாருவுக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜெயலலிதா தன்னலமற்றவராக இருக்கவேண்டும் என்றுதான் நானும் உளமாற விரும்புகிறேன். அப்படி இருந்தால் அடுத்த தேர்தலில் நான் அவருக்கு வாக்களிப்பேன். ஆகவே சாரு அ.தி.மு.கவிலோ பஜ்ரங்தள் ளிலோ இருப்பது அவரது தேர்வு. நாம் அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் எனது நிர்ப்பந்தத்தினாலேயே கனிமொழி அழைக்கப்பட்டார் என்று அவர் சொல்வது தொடர்பாக ஒரு சிறு விளக்கம்.\nகடந்த ஆண்டு டிசம்பர் 13 புத்தக வெளியீட்டு விழாவில் சாரு தான் கனிமொழியை அழைத்தது தொடர்பாக கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n’’கனிமொழிக்கு நன்றி சொல்லணும். அவங்�� கிளம்பிப் போயிட்டதால என் நன்றியை வீடியோவில பார்த்துப்பாங்கிறதால விளக்கமா சொல்லிடுறேன். அவங்க ஹிந்துலே வேலை பார்த்துட்டு இருந்தப்போ அடிக்கடி அவங்கள ஃப்லிம் சேம்பரில பார்ப்பேன். அவங்க கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க எனக்கு ரொம்ப பிடிச்ச கவிஞர் என்பதால தயக்கத்தோடு போய் ஹலோ சொன்னேன். அவங்களும் ரொம்ப எளிமையா ஹலோ சொன்னாங்க. என் ரைட்டிங் படிச்சிருக்கீங்களான்னு கேட்டன். இல்லை. கேள்விப்பட்டிருக்கேன்னாங்க. உடனே அவங்களுக்கு என்னோட முதல் நாவலை அனுப்புறதா சொன்னேன். 15 நாள் கழித்து பார்த்தப்ப புக் கிடைக்கலைன்னாங்க. நான் அனுப்பினாத்தானே கிடைக்கும். நேரிலேயே கொடுத்தேன். ஒரு கூட்டத்தில கனிமொழி சொன்னாங்க, சாரு என்னை adopt பண்ணிக்கிட்டாருன்னு. நிறைய சண்டை போட்ருக்கோம். நிறைய டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். கனிமொழி ரொம்ப down to earth. அவங்க normal politician கிடையாது. இவங்க punch ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை சுப்ரமணியசுவாமி எதிர்ல வந்தப்பா ஹலோ சொல்லியிருக்காங்க. உடனே அவர் உங்க அப்பா கோவிச்சுக்கப் போறார்னு சொல்லியிருக்கார். அதுக்கு கனிமொழி, எங்க அப்பா கோவிச்சுக்க மாட்டார். உங்க அம்மா கோவிச்சுக்காம இருக்கணும் சொல்லியிருக்காங்க. அம்மான்னு சொன்னது ஜெயலலிதாவ.\nஇந்த கூட்டத்துக்கு நான் கனிமொழிய கூப்டத்துக்கு ஏகப்பட்ட விமர்சனம். சாரு தி.மு.க.ல சேரப் போறான், அதிகாரத்தின் பக்கம் போறான்னு. அதெல்லாம் கிடையாது, கனிமொழி ஒரு ஃப்ரெண்ட். கனிமொழி, தமிழச்சி எல்லாம் எங்க வீட்டு உறுப்பினர்கள் மாதிரி. கனிமொழிய பற்றி ஒரு நாவலே எழுதலாம். ஒரு முறை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நான் ஒரு சினிமா தலைப்பை பட்டபெயராகக் கொடுத்தேன். அப்போது நான் கனிமொழிக்குக் கொடுத்த பெயர் ‘அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது’இந்த மாதிரி நிறைய எபிஸோட்ஸ்.’’\nஇந்த இடத்தில் சாரு இன்று ’தன்னை அழிக்க, ஒடுக்க முயலும் ’ ஒரு ஒரு நிறுவனம் பற்றி ஆறு மாதத்திற்கு முன்பு குறிப்பிடும் கருத்துக்களையும் சேர்த்துப் படியுங்கள்.\n’’உயிர்மைதான் என்னை வளர்த்தது என்று சொல்வேன்..ஒவ்வொரு ப்ரஸ்ஸாக என்னுடைய புத்தகங்களைப் பதிப்பிக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போது காலச்சுவடிலிருந்து மனுஷ்ய புத்திரன் வெளியே வந்து உயிர்மை ஆரம்பித்ததன் மூலம் எனக்கு ஒரு ���ிடிவுகாலம் பிறந்தது. உயிர்மை இல்லையென்றால் நான் இல்லை. உயிர்மை என்னை வளர்த்தது. நான் இல்லையென்றால் எஸ்.ராமகிருஷ்ணனோ வேறு ஏதோ ஒரு ராமகிருஷ்ணனோ எழுதியிருப்பார்கள். உயிர்மையில் நான் ஒரு கடைநிலை ஊழியன் மாதிரி. உயிர்மையில் எனக்கு ஃபோரம் கிடைத்தது. ஸ்பேஸ் கிடைத்தது. உயிர்மைக்கு நான் என்றைக்கும் நன்றியுடையவனா இருப்பேன். நல்லி செட்டியார் மாதிரி உயிர்மை ஒரு பெரும் passion னோடு இலக்கியத்திற்கு சேவை செய்துகொண்டு இருக்கிறது.’’\nஉணர்ச்சி பாவங்களோடு இந்தக் கருத்துக்களை பார்க்க விரும்புகிறவர்கள் இந்த வீடியோ இணைப்பிற்குச் செல்லலாம்\nஉயிர்மையின் அனைத்து நூல் வெளியீட்டுக் கூட்டங்களிலும் அதன் பேச்சாளர்கள் சமபந்தப்பட்ட நூலாசிரியர்களின் விருப்பப்படியே இதுவரை தேர்வு செய்யப்பட்டிருகிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டு அழைக்கும் பொறுப்பைக்கூட அவர்கள்தான் செய்திருகிறார்கள். உயிர்மை கூட்டங்களில் கமல்ஹாசன், மணிரத்தினம், வைகோ, ஸ்டாலின், சீமான், திருமாவளவன், வைரமுத்து என்று ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத எத்தனையோ பேர் வந்து பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தும் அந்தந்த நூலாசிரியர்களின் தேர்வு மட்டுமே. சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், தமிழச்சி தங்கபாண்டியன் இன்னும் பல படைப்பாளிகளின் கூட்டங்கள் அப்படித்தான் ஒழுங்கு செய்யபட்டிருக்கின்றன. இவ்வளவு ஏன் பொன். வாசுதேவன், நிலா ரசிகன், முகுந்த் நாகராஜன் போன்ற இளம் படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழாக்களின்போதுகூட பேச்சாளர்களை பரிந்துரைக்கும்படி அவர்களுக்கு பல முறை ஃபோன் செய்வேன்.( அவர்கள் ’நீங்களே பேசினால் நல்லா இருக்கும்’ என்று சொல்லி என்னை சித்தரவதை செய்வது வேறு கதை) உதாரணமாக கடந்த டிசம்பரில் சாருவின் கூட்டதிற்கு அழைக்கபட்ட குஷ்புவின் மொபல் நம்பர் சாருவுக்குதான் தெரியும், எனக்குத் தெரியாது.( கடைசி நேரத்தில் குஷ்பு வரவில்லை). எனது நிர்ப்பந்தத்தால் அழைக்கப்பட்ட ஒருவருடன் நடந்து கொண்டது போலவா சாரு அன்று நடந்துகொண்டார் அவர் கனிமொழியிடம் காட்டிய இணக்கத்தை அன்று கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் புன் சிரிப்புடன் பார்த்துக்கொண்ருந்தார்கள்.. ஆனந்த விகடனின் சாரு கனிமொழி கூட்டதிற்கு வருவது பற்றி அவ்வளவு புளாகாங்கிதத்துடன் எழுதினார்.\nஇதையெல்லாம் சொல்வதற்கு காரணம் கனிமொழிக்கும் எனக்கும் எந்த நட்பும் இல்லை என்று சொல்வதற்காக அல்ல. அப்படிச் சொல்வதற்கான அவசியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. நான் எனது புத்தகத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்தபோது தி.மு.க ஆட்சியில் இல்லை. இப்போது மிக இக்கட்டான நிலையில் அவர் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவரை என் நண்பர் என்று குறிப்பிட விரும்புகிறேன்.\nஇன்று 2 ஜி விவகாரத்தில் அவரது பங்கு தொடர்பாக எனது விமர்சங்களை முன்வைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சமீபத்தில் 2 ஜி விவகாரத்தில் கனிமொழி-ஆ.ராசாவுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் வினியோகித்தற்காக எழுத்தாளர் இமையத்தை திட்டி உயிர்மையில் எழுதினேன். ஆனால் ஒரு நண்பனாக கனிமொழியின் இன்றைய நிலை எனக்கு ஏற்படுத்தும் துயரத்திற்கும் அவல உணர்ச்சிக்கும் அளவேதும் இல்லை\nகனிமொழியை தங்கள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வலியப் போய் சேர்த்துக்கொண்டவர்கள், அவரது முதல் பாராளுமன்ற உரையை வரிக்கு வரி அச்சிட்டு புளகாங்கிதம் அடைந்தவர்கள் இன்று கனிமொழி கணவனுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார் என்று எழுதுகிறார்கள். கணவர் அதற்கேற்ற உடல் பருமன் கொண்டவர் என்று எழுதுகிறார்கள்.\nகனிமொழியின் பேட்டியை மாதம் ஒருமுறையேனும் வெளியிட்டுக்கொண்டிருந்த பத்திரிகைகள் இப்போது அவரது கவிதைகளின் இலக்கியத் தரமின்மை பற்றி விவாதம் நடத்துகின்றன\nகனிமொழி யாரை நோக்கி ’அவர் எனது தந்தையைப் போன்றவர் ’என்றுநெகிழ்ச்சியுடன் அழைத்தாரோ அவர் இன்று கனிமொழி ஜெயிலில் எப்படிக் குளிப்பார், அவரது கணவருக்கு ஃபீஸ் எவ்வளவு என்று எழுதுகிறார்.\nஇது என்ன மாதிரியான காலம் இவ்வளவு பெரிய இழிவை நோக்கி மனிதர்கள் எப்படி வந்து சேருகிறார்கள் என்பதை நம்பக்கூட முடியவில்லை.\nகனிமொழியின் கவிதைகள் உலகத் தரமானவை என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் வந்ததில்லை. நான் பேட்டிகளில் நம்பிக்கைக்குரிய கவிஞர்களின் பெயர்களைச் சொன்ன சந்தர்ப்பதில்கூட அவரது பெயரைச் சொன்னதில்லை என்று அவருக்கு என்மேல் மிகுந்த வருத்தம் உணடு. கடந்த ஐந்தாண்டுகளில் அவரிடம் இரண்டு முறை சிறு உதவிக்காக போயிருக்கிறேன். இரண்டு முறையும் அதை அவர் மறுத்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமு���் கிடையாது. நானும் அவரும் பங்கேற்ற மேடைகளில் அவர் பல முறை நான் பேசியதை கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார். குட்டி ரேவதி தொடர்பான சர்ச்சையில் அவர் என்னை திட்டியே எழுதினார். அவர் உயிர்மையில் ஒரு வரிகூட எழுதியதில்லை. அதனால் என்ன ஒரு நண்பராக அவர் எனக்களித்த அன்பும் மதிப்பும் கூடிய கணங்கள் இதனால் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா ஒரு நண்பராக அவர் எனக்களித்த அன்பும் மதிப்பும் கூடிய கணங்கள் இதனால் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா அவரது நல்லியல்புகளைக் கண்டு வியந்த கணங்கள் பொய் என்று ஆகுமா அவரது நல்லியல்புகளைக் கண்டு வியந்த கணங்கள் பொய் என்று ஆகுமா நான் மகாபாரதம் படித்து வளர்ந்தவன். பொது நீதிக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கும் நடுவே உள்ள போராட்டத்தை அதுபோல சொன்ன ஒரு காப்பியம் இந்த உலகில் இல்லை. எவ்வளவு நீதியுணர்ச்சியுள்ள கர்ணன் துரியோதனை ஆதரித்து நின்ற தருணத்தை கவித்துவ நீதியால்தான் விளக்க முடியுமே தவிர உலகியல் நீதியால் அல்ல.\nஎனக்கு கனிமொழியிடம் எப்போதும் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. நாளை அவரை நான் எனது ஒரு புத்தக வெளியீட்டுக் கூடத்திற்கு எந்தத் தயக்கமும் இன்றி அழைப்பேன். 2 ஜி விவகாரம் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனையடைந்தால் கூட அவர் எனது நண்பர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. திருட்டுக் குற்றத்த்தின் சந்தேகத்தின் பேரில் மரத்தை கட்டிவைக்கப்பட்ட ஒருவரை போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் நாலு அடி அடிப்பதுபோல நமது பத்திரிகையாளர்கள் , எழுத்தாளர்கள் நடந்துகொள்கிறார்கள். அவரது பெயரைச் சொல்லி பொது இடங்களில் சிறு மதிப்பு தேட முயன்றவர்கள் இன்று அவரை மானபங்கம் செய்ய முற்படுகிறார்கள். நமது தார்மீக எழுச்சியின் அளவுகோல்கள் எவ்வளவு கபடத் தன்மை வாய்ந்தது என்பதை பார்ப்பதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வரப்போவதில்லை\nஎதிர்பார்புகளோடும் ஆதாயங்கள் குறித்த கனவுகளோடும் உறவுகளை பராமரிக்க விரும்கிறவர்கள் அவை நிறைவேறாதபோது தடுமாறிப் போகிறார்கள்.\nசாருவை கொண்டாடிய நண்பர்கள், அவரை பாதுகாத்த நண்பர்கள் அனைவருக்கும் என்ன நடந்தததோ அதுதான் எனக்கும் நடக்கும் என்பது நன்கு அறிந்ததுதான். ஆனால் எனது முறை இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவில்லை. அடுத்தது யார் என்பதும் ஏற்கனெவே முடிவாகி விட்டது.\nநான் ஒரு எழுத்தாளன். பத்திரிகையாளன், புத்தகங்களை அச்சிட்டு ஊர் ஊராகச் சென்று விற்பவன். எனக்கு கனிமொழியாலோ ஜெயலலிதாவாலோ ஆகவேண்டியது எதுவுமே இல்லை. யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக் கொள்ளாத ஒருவர் பொய்களைக் கண்டு அஞ்ச வேண்டியதுமில்லை.\nஉங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\nகுலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும் (3)\nமனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஎம்.ஏ.சுசீலா: ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் \"சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா\"\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nமுதல்வர் நடவடிக்கை எடுப்பார் : தம்பிதுரை\nவார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2013/03/3.html", "date_download": "2018-05-24T06:10:55Z", "digest": "sha1:4EACOTVJPD46JU736IJ65ZB4DNON7AYS", "length": 28622, "nlines": 235, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: மன சாட்சி ( நாடகம் )-3", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nமன சாட்சி ( நாடகம் )-3\nமன சாட்சி ( நாடகம்.)\nபாத்திரங்கள்:-ரவி, ஷீலா, சபாபதி, கனகசபை, நவகோடி.\nஷீலா:- இவ்வளவு நேரமா என்னைப் பத்தி உங்களுக்குச் சொல்லிட்டேன்.நான் ஒரு விதத்தில அனாதை. தாய் தந்தையின் அரவணைப்பும் அன்பும் ஆதரவும் தெரியாம வளர்ந்திட்டேன். இருந்தாலும் வாழ்க்கையின் கஷ்டங்களும் தெரியாமத்தான் வளர்ந்திட்டேன். தட்டிக் கேட்க ஆளில்லை. என் தலைவிதியையும் நானேதான் நிர்ணயிக்க வேண்டும். நான் மேஜரானதும் என் சொத்துக்கள் எல்லாம் என் கைக்கு வரவேண்டும்.எனக்கும் 18-/ வயது முடிந்துவிட்டது. என்னென்னவோ சொல்லிட்டுப் போகிறேன் பார்த்திர்ர்களா. எனக்கு உங்களைப் பார்த்தவுடன் றெக்கை கட்டிக்கொண்டு பறக்கிற மாதிரி இருக்கு. சொல்ல வந்ததைக் கோர்வையாச் சொல்லவும் முடியலெ.என் மனசு தடுமாறுது ரவி.\nரவி.:_ ஷீலா... என்ன இ��ு... control yourself.பெண்களுக்கு முக்கியமா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியணும். உன்னைப் பற்றியெல்லாம் சொல்லிட்டெ . என்னைப் பற்றி நான் உனக்குச் சொல்லித் தெரியறதைவிட சொல்லாமலேயே புரிய வேண்டியது அதிகம்., முக்கியம்....புதிர் மாதிரி இருக்கு இல்லையா. என் வாழ்க்கையே புதிராயிடுமோன்னு எவ்வளவு முறை சஞ்சலப் படறேன் தெரியுமா.\nஷீலா.:- ரவி.. உள்ளத்து உணர்ச்சிகள் வார்த்தையால் வடிவம் கொடுத்து வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் காய்ந்து போன சருகு மாதிரி மனமும் உள்ளப் புயலில் அல்லல்படும் ரவி...மாற்றங்கள் மாறி மாறி வரும் நிகழ்ச்சி நிரலின் மறு பெயர்தான் வாழ்க்கை என்றாலும் அடிப்படை எப்போதுமே ஏமாற்றமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன. \nரவி.:-ஆமா ஷீலா...நீ சொல்றதிலயும் உண்மை இருக்கு. எனக்கு ஆதரவு காட்டவும் உலகத்திலெ ஒருத்தி இருக்கான்னு எண்ணும்போது கொஞ்சம் தெம்பாத்தான் இருக்கு.\nஷீலா.:- தெம்பாத்தான் இருக்குன்னு வார்த்தையிலெ சொல்றீங்களே தவிர முகத்திலெ தெளிவைக் காணோமே. .ஹூம்,. அது சரி ரவி, நம் திருமணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க. ....\n நம்ம திருமணமா ,,,, ஹாங்... ஷீலா வந்து.....நாம் திருமணம்செய்து கொண்டு ஆக வேண்டியதுதான் என்ன திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன.( கனகசபை, சபாபதி வருகை )\n ஆண்டவனின் அருளாலே இஷ்ட மித்ர பந்துக்களாலும் , பெரியவங்க ஆசிர்வாதத்தினாலையும் அல்லவா திருமணங்கள் நிச்சயிக்கப் படுது.\nநவகோடி.:- ( வந்துகொண்டே )அந்தப் பெரியவங்க இடத்திலெ நானும் இருந்தாத்தானே பூர்த்தியடையும்.\nகனக.:_( சபாபதியிடம் )பார்த்தியா.... மனுஷனுக்கு மூக்கிலெ வேர்க்குது.மோப்பம் பிடிச்சு வந்துட்டான்.\nஷீலா.:- நீங்க யாரும் எதுக்கு வந்தாலும் சரி, நானே உங்களைப் பார்க்ணும்னுதான் இருந்தேன். . உயிலைப் பத்திய எல்லா விஷயங்களும் எனக்குத் தெரிஞ்சாகணும்.\nஅது உங்கப்பா சாகறப்போ எழுதியது.அது கைக்கு வரதுக்கு முன்னாலெ எங்கப்பா பாரதம் படிப்பாரு. நவகோடி அவர்கள் பகவத் கீதா படிப்பாரு. உயில் கைக்கு வந்ததிலிருந்துரெண்டு பேரும் உயில் பாராயணம் பண்றாங்க\nநவகோடி.:- இல்லேன்னா இவ்வளவு நாளா இவ்வளவு சீரா நிர்வகிக்க முடியுமா.\nகனக.:- முடியாது... போகட்டும் .அந்தப் பொறுப்பு கஷ்டம் எல்லாம் உனக்கு மெதுவா தெரியட்டும். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்.\nஷீலா.:- எனக்கு வயசு பதினெட்டு ஆச்சு. அது முடிஞ்சுஒரு வாரம் ஆச்சு மாமா..... உங்களைத்தான் மாமா.........\nகனக.:- ஹாங்....... என்னையா ஷீலா மாமான்னு கூப்பிட்டே.... டேய்...சபாபதி...ஷீலா என்னை மாமான்னு கூப்பிடுதுடா.....\nநவகோடி.:- வயசில பெரியவங்களெ மாமான்னு கூப்பிடறது சகஜந்தானே....\nகனக.:- அப்படீன்னா உன்னை ஏன்யா கூப்பிடலை.\nநவகோடி.:- ஐய்ய.... உங்க வீட்டு மருமகளா வரப் போறோமேன்னு உன்னை மாமான்னு கூப்பிடுது....\nசபாபதி.:-அமைதி....அமைதி..... பிள்ளையும் பெண்ணும் நாங்க இருக்கும்போது எங்கள் கல்யாணத்தைப் பற்றி நீங்க ஏன் சண்டை போடறீங்க.....ஹூம்..என்ன ஷீலா... எப்படிப் போட்டேன் ஒரு போடு பார்த்தியா.....\nஷிலா.:- கல்யாணம் .. கல்யாணம்...எப்போக் கல்யாணம் பண்ணிக்கணும் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குத் தெரியும்.நான் மேஜராயிட்டேன். சொத்து என் கைக்கு வந்தாகணும். நல்லதுகெட்டது எல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். ....\nநவகோடி.:- ஷீலா... நீச்சல் தெரிஞசவங்களைக் கூட வெள்ளம் அடிச்சிட்டுப் போயிடும். உதாரணமா என்னையே கட் பண்ணி டௌன் பண்ணப் பாக்கறாங்களே.\nஷீலா.:- என் சொத்தை யாரும் அடிச்சிட்டுப் போக முடியாதுன்னு நான் சொல்றேன்.\nசபாபதி.:- உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை அவருதுன்னு அப்பா நெனைக்கிறார்.\nகனக.:- சொத்தை, உன் கலியாண்ம் ஆகி , மாப்பிள்ளைகிட்ட ஒப்படைக்கணும்னு.நான் நெனைக்கிறேன்.\nஷீலா.:- நான் கல்யாணமே செய்துக்கலைன்னா..\nகனக.:- அப்ப நான் நெனைச்சாலும் உன் சொத்தை உங்கிட்ட ஒப்படைக்க முடியாது.....\nசபாபதி.:- உனக்கு கல்யாணம் ஆனப் புறம்தான் சொத்துன்னு உங்கப்பா உயில் எழுதி இருக்காரே... அட.... சொல்லுங்கப்பா........\nகனக.:- உங்கப்பா என்ன சாமானியமா. அவர் திரிகாலமுணர்ந்த ஞானி.. அவருக்கு தலையிலெ மட்டுமா மூளை. உடம்பெல்லாம் மூளை.... இல்லேன்னா இப்படி ஒரு உயிலை எழுதுவாரா...\nஷீலா.:-பாத்தீங்களா ரவி... பாத்தீங்களா.... என்னை என்னென்னவோ சொல்லிக் குழப்பப் பார்க்கறாங்களே.\nநவகோடி.:- ஏம்மா பதர்றே... ஒரு நல்ல பையனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ... எல்லோரையும் நல்லவங்கன்னு நெனச்சு ஏமாறாதே. அதுதான் நான் சொல்லுவேன்.... நான் வரேன்.( போகிறார்.)\nசபாபதி.:- நானிருக்கப் தயக்கமேன் ஷீலா.\n( கனகசபை சபாபதி போகிறார்கள்) ரவி... ரவி.... இங்கே நடந்த இவ்வளவையும் பார்த்திட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனமாக இருக்கிறீர்களே. எனக்குத��� தெரியும் யூ டோண்ட் லவ் மீ..நீங்கள் என்னைக் காதலிக்கலை... விரும்பலை...இல்லேன்னா இப்பவே ஷீலாவக் கல்யாணம் பண்ணிக்க நான் இருக்கேன்னு சொல்லி இருப்பீங்க இல்லை.....நீங்கள் என்னைக் காதலிக்கலை... விரும்பலை...இல்லேன்னா இப்பவே ஷீலாவக் கல்யாணம் பண்ணிக்க நான் இருக்கேன்னு சொல்லி இருப்பீங்க இல்லை.....\n நீ தவறாக நினைக்கிறெ. கல்யாணம் என்பது உனக்கு சொத்தை அடைய மட்டும்தானா... வாழ்க்கைப் பிரச்சனை அல்லவா. இதில் நம் இருவர் கருத்தும் ஒன்றாக இணைய வேண்டாமா.\nஷீலா.:- நீங்க சொல்றத கொஞ்சம் விளக்கமாச் சொல்லக் கூடாதா. \nரவி.:- நாம் எதற்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். களங்கமில்லாத நட்போடு உள்ளத்தாலொன்றுபட முடியாதா. களங்கமில்லாத நட்போடு உள்ளத்தாலொன்றுபட முடியாதா. நான் சொல்றேன் ஷீலா.... திருமணம் என்பது ஒரு லைசென்ஸ். கேவலம் மனிதர்களது அப்பட்டமான மிருக வெறியை , உடற்பசியைத் தணித்துக் கொள்ள ஊருலகம் வழங்கும் ஒரு பெர்மிட். அது இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகவே மனித நிலையிலிருந்து மாறுகிறோம். நாம் பாபிகளாகிறோம். அது இல்லாமலேயே நாம் அன்பில் இணைய முடியாதா.\nஷீலா.:- ஆண்களுக்கு அது சரியாகத் தோன்றலாம். ரவி..ஆனால் கண்ணிறைந்த புருஷனுடன்நீங்கள் கூறுகின்ற திருமண லைசென்ஸ் பெற்று கருத்தொருமித்து வாழ்வதுதான் பெண்களுக்கு அணிகலன். அதைப் பாவச்செயலின் வித்து என்று குதர்க்கமாகக் கூறுவது வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்துக்கே விரோதமான பேச்சு.\nரவி.:- ஷீலா...ஷீலா... புரிஞ்சுக்கவே மாட்டேங்கறியே..திருமணம் செய்யற முக்கிய நோக்கமே இருவருக்கும் உள்ள பரஸ்பர அன்பை, ஊருலகத்துக்குத் தெரியப் படுத்தணுங்கறதுக்கு மட்டும்தானா....\nஷீலா.:- ஆண்டவா.... இதைப் புரிஞ்சுக்க இவ்வளவு நேரமா உங்களுக்கு. சரியான ’ ட்யூப் லைட்’ தான்.\nரவி.:- தமாஷ் பண்ற காரியமில்லை இது ஷீலா. திருமணங்கறது ஆயிரங் காலத்துப் பயிர். அதைப் பத்தி எத்தனையோபேர் என்னவெல்லாமோ வியாக்கியானம் பண்ணி இருக்காங்க. ஆனா.....என்னைப் பொறுத்தவரைக்கும் நான்...சற்று வித்தியாசமானவன். முழுக்க முழுக்க கல்யாணம் என்பதே பரஸ்பர அன்புக்காகன்னு இருந்தால் மட்டும்தான் என்னால் இதுலெ ஒரு முடிவுக்கு வரமுடியும் பிற்காலத்துலே ஏமாற்றத்துக்கு ஆளாகி சஞ்சலப் படக்கூடாது. அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வரக் கூடாது. பின்னால் வர��ந்தக் கூடாது. ..\nஷீலா.:- இருந்தாலும் உங்களை மாதிரி ஒரு பெஸ்ஸிமிஸ்டை என் வாழ்க்கையில் சந்திச்சதே இல்லை. ரவி, உங்களுக்கு என் மேல அன்பிருக்கு இல்லையா.\nஷீலா.:- என் காதல்ல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்லை.\nரவி.:- இருக்கு ஷீலா.... இருந்தாலும்.....\nஷீலா.:- Then the matter is settled. அன்பிற்காகவே நடக்கும் திருமணம் இது. என் சொத்தை அடையறதுக்கு மட்டும்னு தயவு செய்து நினைக்காதீங்க,. உயில்ல இருக்கிற சொத்தை அடையறதுக்கு மட்டும்னா அந்தக் காலி சபாபதிக்கே கழுத்தை நீட்ட மாட்டேனா...... என் அன்பிலே இன்னுமா சந்தேகம் ரவி.\nஎதுக்கும் பின்னாலே நீ வருத்தப் படக் கூடாதேன்னுதான் அவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கேன். கொஞ்சம் முன்னாலெ சொன்னியே , ’உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையால் வடிவம் கொடுக்கணும், இல்லேன்னா உணர்ச்சிகள் வாடி வதங்கி சருகாயிடும்னு’ அந்த மாதிரி எல்லா உணர்ச்சிகளுக்கும் என்னால் உருவம் கொடுக்க முடிஞ்சா......... ஹூம்..... That is just not possible. .. ஷீலா.. என் வாழ்க்கையிலும் ஒரு பெண், அதுவும் உன்னை மாதிரி அழகான அறிவுள்ள\nபெண் குறுக்கிட முடியும்னு நான் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. (ஷீலா ரவியைக் கிள்ளுகிறாள்.) ஆஅவ்வ்... என்ன ஷீலா இது..\nஷீலா.: -நீங்க காணறது கனவல்ல நினைவுதான். கிள்ளினா வலிக்குதில்லெ. உங்களை மாதிரி ஒரு கண்ணியமானவரைக் காதலிக்கவும் கலியாணத்தில் கை பிடிக்கவும் நான் கொடுத்து வெச்சிருக்கணும். ரவி.... நம்ம கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்.\n. ( திரை ) ( தொடரும் )\nஷீலா ரவி திருமணமா அடுத்து பகுதி\nரவி முதலில் மறுத்து பின் ஒத்துக் கொள்வதற்கு காரணம் ஏதோ இருக்கு என்று நினைக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் March 17, 2013 at 6:52 PM\n/// ஆனா.....என்னைப் பொறுத்தவரைக்கும் நான்...சற்று வித்தியாசமானவன். முழுக்க முழுக்க கல்யாணம் என்பதே பரஸ்பர அன்புக்காகன்னு இருந்தால் மட்டும்தான் என்னால் இதுலெ ஒரு முடிவுக்கு வரமுடியும் பிற்காலத்துலே ஏமாற்றத்துக்கு ஆளாகி சஞ்சலப் படக்கூடாது. ///\nரவி இன்னும் முடிவிற்கு வரவில்லை என்று நினைக்கிறேன்... இப்படி சொல்பவர்கள் தான் ஏமாற்றுவார்கள், ஏமாறுவார்கள் என்றும் நினைக்கிறேன்...\nஉடன் வருகைக்கு என் நன்றி.\nஒரு சிக்கலான கருத்து. கத்திமேல் நடப்பது போல் கவனமாகக் கையாளப் பட வேண்டியது. தொடர்ந்து வாருங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஉள்ளத்து உணர்ச்சிக��ுக்கு வார்த்தியால் வடிவம் கொடுக்கணும்.. வசனம் எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கு.\nகதை சுவாரசியமான திருப்பத்துக்கு வந்திருப்பது போல தோன்றுகிறது.\nநீங்கள் என் வலைப் பூவைப் பிரிக்கும்போதே கண்ணில் படும் வரிகளின் ஒரு பகுதிதானே அது...தொடர்ந்து வாருங்கள். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\n-நீங்க காணறது கனவல்ல நினைவுதான். கிள்ளினா வலிக்குதில்லெ. உங்களை மாதிரி ஒரு கண்ணியமானவரைக் காதலிக்கவும் கலியாணத்தில் கை பிடிக்கவும் நான் கொடுத்து வெச்சிருக்கணும்.///\nமன சாட்சி ( நாடகம் )-6\nமன சாட்சி ( நாடகம்.)-5\nமன சாட்சி ( நாடகம் )-4\nமன சாட்சி ( நாடகம் )-3\nமன சாட்சி ( நாடகம்) ....2....\nமனசாட்சி ( நாடகம் )\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/sankara-jayanthi-sri-mahaperiyava-sri-pudhu-periyava-sri-bala-periyava/", "date_download": "2018-05-24T05:54:32Z", "digest": "sha1:FKEWVVB63OLZJCCQYXKDUI4SOM2NGSGX", "length": 6868, "nlines": 98, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : Sankara Jayanthi - Kanchi Kamakoti Sankaracharya Matam Moolamnaya Sarvajna Peetam", "raw_content": "\nஸ்ருதி ஸ்முருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்\nநமாமி பகவத்பாத ஷங்கரம்லோக சங்கரம் லோக ஷங்கரம்.\nதெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி: எல்லா ஜனங்களும் இந்த விசேஷத்தைப் புரிந்து கொண்டு ஆசார்ய ஜயந்தியை மஹோத்ஸவமாகக் கொண்டாடவேண்டுமென்று எனக்கு ஆசை. அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு பிழைப்பதனாலோ என்னவோ, அத்தனை ஜயந்திகளைவிடவும் விசேஷமாக, அவை எல்லாவற்றையும் தக்கி நிற்கச் செய்த இந்த ஜயந்தியைக் கொண்டாட வேண்டுமென்று எனக்கு இருக்கிறது ஆசார்ய ஜயந்தி இல்லாவிட்டால் க்ருஷ்ண ஜயந்தி ஏது ஆசார்ய ஜயந்தி இல்லாவிட்டால் க்ருஷ்ண ஜயந்தி ஏது ந்ருஸிம்ஹ ஜயந்தி, ராமநவமி எல்லாம் ஏது ந்ருஸிம்ஹ ஜயந்தி, ராமநவமி எல்லாம் ஏது ராமாயணம் இருந்திருக்குமா\nஎனக்குப் பேராசை — அது நிறைவேறுமோ, இல்லையோ சொல்லிவைக்கிறேன்: சங்கர ஜயந்தி என்று எங்கே நடந்தாலும் அங்கே ஜனங்கள் படையெடுத்துப் போய்ப் பிரஸாத விநியோகத்தை அஸாத்யமாக்கிவிடவேண்டுமென்று பேராசை சொல்லிவைக்கிறேன்: சங்கர ஜயந்தி என்று எங்கே நடந்தாலும் அங்கே ஜனங்கள் படையெடுத்துப் போய்ப் பிரஸாத விநியோகத்தை அஸாத்யமாக்கிவிடவேண்டுமென்று பேராசை இதை நான் சொல்லிக்கொண்டே போனால் என்றைக்காவது நிறைவேறாதா\nஎதற்காக் கொண்டாடணுமென்றால், கொண்டாட்டத்தால் அவருக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. நமக்கேதான் ச்ரேயஸ்.\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district.asp?cat=280", "date_download": "2018-05-24T06:29:00Z", "digest": "sha1:BRBTDQUV44TEDHQQL7Y2OMQ4RWTWKSYT", "length": 13186, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "Erode News | Erode District Tamil News | Erode District Photos & Events | Erode District Business News | Erode City Crime | Today's news in Erode | Erode City Sports News | Temples in Erode- ஈரோடு செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nஈரோடு மாவட்டம் முக்கிய செய்திகள்\nஎஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு: ஈரோடு 98.38 சதவீதம் தேர்ச்சி\nபதவியேற்ற முதல் நாளிலேயே அதிரடி: எஸ்.பி., ஆய்வால் போலீசார் கலக்கம்\n'ஒரு கண்ணுக்கு எண்ணெய்: மறு கண்ணுக்கு சுண்ணாம்பு': மாநகராட்சி செயலால் சர்ச்சை\nமூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை: கேள்விக்குறியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nஉரத்துக்கு வழங்கப்படும் மானியத்துக்கு கட்டுப்பாடு: ஆதார் எண், மண்வள அட்டை மூலம் 'செக்'\nமகப்பேறு மருத்துவமனை தரம் உயர்வு: மத்திய அரசு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு\nஈரோடு: ஈரோடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ...\nரூ.8.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை\nஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படுமா\nதூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சாலை மறியல்\nவியாபாரிக்கு கொலை மிரட்டல்: தர்மபுரி வாலிபர் ஈரோட்டில் கைது\nஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த, தர்மபுரி வாலிபரை ...\nநாய் குறுக்கே வந்ததால் விபரீதம்: சிப்காட் ஊழியர் பரிதாப பலி\n2 வீடுகளில் நகை, பணம் திருட்டு: தொடர் சம்பவத்தால் மாநகரில் பீதி\nதந்தை, மகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்\nகுப்பை கிடங்கில் புகைச்சல்: நகராட்சி மக்கள் புலம்பல்\nகோபி: கோபி நகராட்சி, 30 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, கரட்டூர் அருகே, நாயக்கன்காடு குப்பை ...\nகழிப்பிட வசதி கேட்டு மறியல்\nபுகை மூட்டத்தால் மறையும் சாலை; வாகன ஓட்டிகள் அவதி\nதாழ்வான மின் ஒயர்களால் சோலார் பிரிவில் சிக்கல்\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகடன் தொல்லையால் தற்கொலை முயற்சி\nகடன் தொல்லையால் தற்கொலை முயற்சி\nஅதிமுக ரகளை: கூட்டுறவு தேர்தல் ரத்து\nவாய்க்காலில் மூழ்கி 3பேர் பலி\nகார் மோதி இருவர் பலி\nநெரிசலில் சிக்கிய சுற்றுலா பயணிகள்\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/f69-forum", "date_download": "2018-05-24T06:02:08Z", "digest": "sha1:CD7FVLY5625ZMCMPZ5SIPRVVI46P7E6B", "length": 30157, "nlines": 554, "source_domain": "www.eegarai.net", "title": "மாணவர் சோலை", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவி��் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப...\nஆங்கிலம் - தமிழ் விளக்கங்களுடன் திருக்குறள்.\nஈகரை தமிழ் களஞ்ச���யம் :: பொழுதுபோக்கு :: மாணவர் சோலை\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nவயதின் ரகசியம் - சிறுவர் கதை\nஇருப்பதை கிடைப்பதை பகிர்ந்து உண்போம்.\nகொக்கே உயிரோடு வா - சிறுவர் கதை\nஎறும்பு - அறிவியல் கூறும் உண்மை\nசெய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...\nசிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்\nபூங்கொத்து - சிறுவர் பாடல்கள் - கலைமாமணி அ.உசேன்\nஇந்த தொடருந்தில் எத்தனை பெட்டிகள்\nகுழந்தைகளா இது உங்களுக்கான புதிர்.\nபடமொழி சொல்லும் பழமொழி என்ன\nஆறு வித்தியாசங்கள் - கண்டு பிடியுங்கள்\nவழுக்கையன் - வெண்தலை கழுகு\nகதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)\nபணம் - பணம் (சிறுவர் கதை)\nகல்வியில் புதுமை - பின்லாந்து\nதமிழ் பிரியன் Last Posts\nசிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)\nஎன்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்\n கவலையை விடுங்கள்.. வாழ்க்கையில் ஜெயிக்கலாம்\n10ம் வகுப்பு: ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் - திருந்துமா தேர்வுத்துறை\nமாற்றங்கள் காணும் மருத்துவத் துறை\nபிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவக்கம்\nநல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன்\nஆசிரியர்கள் தேர்வு நடக்கும் மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்\nகோ. செந்தில்குமார் Last Posts\nகொய்யாப்பழம் வேணும் - சிறுவர் கதை\nமாணவர்களே... மறதியை விரட்டுங்கள் மதிப்பெண்களை அள்ளுங்கள்\nமழைநீர் சேகரிப்பு - சிறுவர் பாடல்\nபச்சைக் கிளி - சிறுவர் பாடல்\n10 புறாக்கள் 10 நாளில் எத்தனை கூடை அரிசி சாப்பிடும்..\nஏணியில் இருந்த படிகள் எத்தனை..\nஅமைதியான பையன், அடிக்காமல் அழுவான் - விடுகதைகள்\nவிடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது\nவிடுகதைகள் - (காய்கறிகள்0 - பெரி��வர்களும் விடை சொல்லலாம்...\nதலையாட்டிப் பொம்மை - குழந்தைப் பாடல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு ���ாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-24T06:23:11Z", "digest": "sha1:W2EEETC7PPMNIEQ6LFVAQLWXKJO4JZ2H", "length": 8829, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மனோ கணேசன் | Virakesari.lk", "raw_content": "\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தவர் கைது\nஅனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் தவறான எண்ணிக்கையை வெளியிட வேண்டாம்\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nதூத்துக்குடியில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம்\nமனோவின் கருத்து அவரின் அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றது - சிவாஜிலிங்கம்\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நாடுகளில் தலையீடுகள் அவசியமில்லை என அமைச்சர் மணோ...\nமனோவை கை விட்ட \"ஜனநாயக இளைஞர் இணையம்\"\nமனோ கணேசன் தலைமையிலான ஒருமித்த முற்போக்கு கூட்டணியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையம் கட்சிக்கும் தமக்கும் இடையிலா...\nஎம்மால் அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியும் : சம்பிக்க ரணவக்க\nஅடுத்த குறுகிய காலத்திலாவது பொருத்தமான அரசியல் மாற்றங் களை முன்னெடுக்க வேண் டிய கட்டாயம் உள்ளது. அடுத்த 18 மாத காலத்தில்...\nமுடியாவிட்டால் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களிடம் மன்னிப்புக் கோரி கதையை முடிக்க வேண்டும் ; மனோ\nஜனாதிபதியையோ மட்டும் நம்பி நாம் அரசியலுக்கு வரவில்லை. மக்களை நம்பியே நான் பொதுவாழ்வில் இருக்கிறேன். பொன்சேகாவுக்கு பொலிஸ...\n“ இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீடு\nஊடகவியலாளர் டன்ஸ்டன் மணியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான “இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 20 ஆம...\nகோயிலை அவமதித்த தீப்தி போகொல்லாகம: அமைச்சர் மனோ குற்றச்சாட்டு\nகிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகம, காலனித்துவ ஆளுனரின் மனைவியைப் போல் நடந்துகொள்வதாக அ...\nஅச்சுறுத்தல்களுக்கே எனக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு ; மனோ\nவடகொழும்பில் எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாகவே எனக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதென ஜனநாயக மக்கள...\nமனோ கொழும்பில் தனித்துப் போட்டியிடுவது சரியானதே ; வடக்கு முதல்வர்\nஅமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்ட...\nஒருமித்த முற்போக்கு கூட்டணி ஏணி சின்னத்தில் 14 சபைகளில் தனித்து போட்டி\nதமிழ் முற்போக்கு கூட்டணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக, பின்வரும் பதின...\nகொழும்பு, கண்­டியில் தனித்து ஏணிச்­சின்­னத்தில் கள­மி­றங்கும் தமிழ் ­முற்­போக்கு கூட்­டணி\nஉள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தொகு­தி உ­டன்­பாடு காணப்­பட்ட இடங்­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்தும் ஏனைய பகு­தி­...\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nகைதிகளை பார்வையிடுவதற்கு புதிய ஒப்பந்தம்...\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nஇலங்கைக்கான இராணுவ உதவி குறித்த ஆவணங்களை அழித்தது பிரிட்டன்...\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2009/03/blog-post_25.html", "date_download": "2018-05-24T05:56:30Z", "digest": "sha1:THA3FR5XNJZUCK4FKJG4KU4WENY3DNCT", "length": 35655, "nlines": 377, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: நண்பர்களின் ஞாபகம்....", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nநட்பு என்பது உறவுக்கும் மேலானது. என் மாண்டிசோரி ஆசிரியை\nசொன்னது போல் உறவு நாம் பிறக்கும்பொழுதிலிருந்தே நம்முடன்\nஇருப்பது. நட்பு என்பதுநாம் அறிந்து தெளிந்து உருவாக்கிக்கொள்வது.\n“உடுக்கை இழந்தவன் கைபோல” வருவது நட்பு மட்டும்தான்.\nஇதனால் எனக்கு நட்பு எப்போதும் ஒரு படி மேலே தான்.\nஎன்னைப்போலவே அயித்தானுக்கு நண்பர்கள் அதிகம்.\nடிசம்பர் 16 1995 திருமணம் முடிந்து முதன் முதலாக\nஹைதையில் கால் வைத்த நாள். இவ்வளவு தெளிவாக\nஅந்த நாள் ஞாபகம் இருக்க காரணம் அயித்தானின் நண்பர்கள். :))\nமாதத்தில் 20 நாள் டூர் போகும் வேலை இவருக்கு.\nதனது சாமான்களை வைக்க மட்டும் இடம் போதும்\nஎன்பதால் நல்லகுண்டா ஏரியாவில் ஒரு வீட்டின்\nகார் ஷெட்டின் மேல் ஒரு ரூம் தான் இவரின் வீடு.\nஅந்த சின்ன ரூமில் போர்டபிள் டீவி, வாஷிங் மெஷின்,\nடேப்ரிக்கார்டர், காபி போட கேஸ் அடுப்பு இவைகள் இருக்கும்.\nஇவர் சில நாள் நண்பர்களுடன் போய் தங்குவார்.\nஅவர்கள் சில நாள் இவருடன் வந்து தங்குவார்கள்.\nகரண்கட் சமயங்களில் ஏரியா மாற்றி போய்\nசரி டிசம்பர்16 என்ன நடந்தது\nஉள்ளே நுழைந்த என் பார்வையில் படவேண்டும்\nஎன்பதற்காக மிகப் பெரிய சார்ட் பேப்பர் ஒன்று\nஎன உலகத்தில் இருக்கும் அத்தனை கெட்ட\nஅயித்தான் ஒவ்வொரு துறையிலும் முதல்\nமாணவன் எனும் ரீதியில் பாராட்டு பத்திரம்\nசிரித்துக்கொண்டே அதை நான் படித்துக்கொண்டிருக்கும்\nநேரத்தில் எதிர் வீட்டிலிருந்து போன் வந்திருக்கு\nஎன அழைக்க அயித்தான் போனார்.\nபேப்பரை பார்த்து அயித்தானின் நிலை என்ன\nஎன்று தெரிந்து கொள்ள அழைத்திருந்தார்கள்.\n”அடி வாங்கி மயங்கி கிடப்பயோன்னு நினைச்சோம்\nஒண்ணும் ஆகலைன்னு நினைக்கும்போது வருத்தமா\n அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வர்றோம்.\nசிஸடருக்கு நல்லா காபிப் போடத் தெரியுமான்னு\nடெஸ்ட் வைப்போம்,” என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள்.\nஹைதைக்கு வந்திறங்கிய 2 மணி நேரத்திலேயே\nஅயித்தான் கடைக்கு போய் தேவையான சாமான்களை\nவாங்கி வந்தார். கன் போட்ட மாதிரி அரை மணி\nநேரத்தில் அத்தனை பேரும் ஆஜர்.\nபிரகாஷ், காங்கேயம் கார்த்தி, சந்தர், பாஷா,\nராஜூ, சத்தியம், ஸ்ரீகாந்த் என அவரின்\nநண்பர்கள். இதில் இருவர் தவிர மற்றவர்கள்\nநம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். 4 பேர்\nஇவருடன் ஹிந்துஸ்தான் லீவரில் வேறு\nடிவிஷனில் வேலை. வார இறுதிகள் எப்போதும் இவர்களுடன்\nஅறிமுகப் படலம் முடிந்ததும்,”அந்த சர்டிபிகேட்டை\nபார்த்து நீங்க ஸ்ரீராமை கும்மிருப்பீங்கன்னுநினைச்சோம்,\n சரி காபி கொண்டாங்க. போடத் தெரியுதான்னு\n” என்றதும் காபி கொடுத்தேன்.\nகாபி குடித்து விட்டு,” காபி டெஸ்ட்ல பாஸ் செஞ்சிட்டீங்க\nமசாலா டீ நல்லா போடுவீங்கன்னு ஏற்கனவே மெசெஜ்\n சமையல் எப்படின்னு டெஸ்ட் வெச்சு\nபாத்திருவோம், அதுக்கொரு நாளை ஃபிக்ஸ் செஞ்சிட்டு\nஸ்ரீராம் கிட்ட சொல்லி அனுப்பறோம்\nஇவர்களின் குருப்பில் சில திருமணமாணவர்களும் உண்டு.\nவார இறுதியில் திருமணமாணவர்களின் வீட்டுக்குச்\nசென்று வேண்டியதைச் செய்யச் சொல்லி\nசாப்பிடுவது வழக்கம் என்றார் அயித்தான்.(இவரும்\nஸ்ரீதர் என்றொரு நண்பர். அவரும் லீவரில்தான்\nவேலை. திருமணமாகி ஒரு பெண் குழந்தை.\n”நான் இந்த வாரம் ஊரில் இல்லை. டூர் போறேன்\n நாங்க வீட்டுக்கு போயி வேணுங்கறதை\nஇதையெல்லாம் கேள்வி பட்டதும் கதி கலங்கவில்லை.\nஅம்மம்மா வீட்டிலும் யார் வந்தாலும் மினிமம்\nபழக்கம். இவர்கள் என்ன மெனு கொடுக்கப்\nபோகிறார்கள் என்பது தான் குழப்பம்.\nஇவருக்கு மாற்றலாகக்கூடிய வாய்ப்புக்கள் இருந்ததால்\nஎந்த சாமானும் கொண்டு வரவில்லை. ஒரு சின்ன\nகுக்கர், 1 வாணலி, 4 தட்டு, 6 டம்ப்ளர், 2 பாத்திரம்\nஇவைகளுடன் என்ன விருந்து செய்ய முடியும்\nஎல்லாம் அடுத்த பதிவில். அதுவரை\nஆனந்தமாக இந்த பாட்டை ரசியுங்கள்.\nஅயித்தானின் ஆல் டைம் ஃபேவரைட். தனது\nநண்பர்களுடனான நாட்களை நினைவு படுத்துவதாக\n“உடுக்கை இழந்தவன் கைபோல” வருவது நட்பு மட்டும்தான்.\nஇதனால் எனக்கு நட்பு எப்போதும் ஒரு படி மேலே தான்.\\\\\nநட்புக்கு இணையா உலகத்துல எதுவும் இல்லை....\nநட்புக்கு இணையா உலகத்துல எதுவும் இல்லை...//\nஇதுக்கு பின்னூட்டம் போடம போனா வரலாறு என்னைத் தப்ப பேசும்.\nநல்ல ஃப்ளோங்க எழுத்துல. சரியான இடத்துல நிறுத்தியிருக்கீங்க.\nஉங்க அயித்தானையும், உங்களையும்விட அந்த நண்பர்கள் குடுத்துவெச்சவங்க...\nபோன பின்னூட்டத்துல இருக்கற எழுத்துப்பிழைகளுக்கு மன்னிப்பு கேட்கறதுக்காக இந்தப் பின்னூட்டம்\nநட்பு தொடர்பில் அழகாய் ஒரு பதிவு \nகொடுத்து வைத்தவர்கள் உங்கள் நட்பு பெற்ற அவர்கள் & நாங்களும் கூட :))\n//அயித்தான் ஒவ்வொரு துறையிலும் முதல்\nமாணவன் எனும் ரீதியில் பாராட்டு பத்திரம்\nநல்ல ஃப்ளோங்க எழுத்துல. சரியான இடத்துல நிறுத்தியிருக்கீங்க.\nநட்பு தொடர்பில் அழகாய் ஒரு பதிவு \nகொடுத்து வைத்தவர்கள் உங்கள் நட்பு பெற்ற அவர்கள் & நாங்களும் கூட //\nஆசிர்வதிக்கப்பட்டிருந்தால்தான் அழகான நட்பு அமையும் என்பது என் எண்ணம்.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வ�� - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-coriander-leaves-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B4.102406/", "date_download": "2018-05-24T06:24:55Z", "digest": "sha1:H432XJ6A462QB57YRFQVX4CDHMAKGV4C", "length": 8268, "nlines": 184, "source_domain": "www.penmai.com", "title": "Health Benefits of Coriander Leaves - ரத்தம் சுத்திகரிக்கும் மல்லித்தழ | Penmai Community Forum", "raw_content": "\nHealth Benefits of Coriander Leaves - ரத்தம் சுத்திகரிக்கும் மல்லித்தழ\nகொத்தமல்லி என்றதும் தனியா நம் நினைவுக்கு வரும். தனியாவுக்கென்று நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளதுபோலவே கொத்தமல்லித்தழைக்கும் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளன. அன்றாட சமையலில் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படும் கொத்த மல்லித்தழையை தனியாக துவையல், சட்னி போன்ற வடிவங்களில் செய்து சாப்பிட்டால் நிறைய பலன்கள் உண்டு. சிறுவயது முதல் கொத்தமல்லித்தழையை துவையல் போன்ற வடிவங்களில் சாப்பிட்டு வருவதால் பார்வைக்குறைபாடுகள் ஏற்படாமல் காத்துக்கொள்ள முடியும். வாயில் புண் ஏற்பட்டால், கொத்தமல்லித்தழையுடன் தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால்... புண் சரியாகும். இதேபோல் வயிற்றுப்புண், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை சரிசெய்வதோடு ரத்தத்தை சுத்திகரிப்பதில் கொத்தமல்லித்தழை முக்கிய பங்காற்றுகிறது.\nநெய்யில் கொத்தமல்லித்தழையை வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால், அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடும் ‘டானிக்’குக்கு இணையான பலனைத் தரும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாதத்துடனோ அல்லது வேறு வடிவங்களிலோ கொத்தமல்லித்தழையை சேர்த்துக்கொள்வதால், நாளடைவில் பார்வை சரியாகும். மலச்சிக்கல், உடம்பு வலி உள்ள வர்கள் கொத்தமல்லித்தழையுடன் வெற்றிலை சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் பிரச்னை சரியாகும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/37786.html", "date_download": "2018-05-24T06:20:27Z", "digest": "sha1:MGUEMODVY3JLVKID4DADCMI3C5XMFCOZ", "length": 5795, "nlines": 85, "source_domain": "www.tamilseythi.com", "title": "‘தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு’ – சுவிசில் நாளை வெளியீட்டு நிகழ்வு – Tamilseythi.com", "raw_content": "\n‘தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு’ – சுவிசில் நாளை வெளியீட்டு நிகழ்வு\n‘தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு’ – சுவிசில் நாளை வெளியீட்டு நிகழ்வு\nதமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு என்ற தலைப்பில் ஊடகவியலாளர் சண���.தவராசா எழுதிய – கட்டுரைகளின் தொகுப்பு நூல் நாளை சுவிஸ் – பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது.\nசிவராம் ஞாபகார்த்த மன்றம்- சுவிஸ் ஆதரவில் இந்த நிகழ்வு- நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணிக்கு, பேர்ண் mappamondo, Langgassstrasse 44, 3012 Bern என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.\nபோரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா…\nசிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க…\nஇந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் பா.இளங்கோ (மதுபாரதி) ஊடகர், கவிஞர் இளையதம்பி தயானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nபோரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர்\nபுலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nஇலங்கையில் அவசரகால நிலை நீடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2014/12/", "date_download": "2018-05-24T06:22:10Z", "digest": "sha1:S2JK7XESZBNKGW2DS6UZYR75FE5JTUH7", "length": 99822, "nlines": 694, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: December 2014", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஎனது நாடகம் \"சாலையோரப் பூக்கள்\" குட்வில் ஸ்டேஜ் குழுவினரால் மேடை ஏற்றப்பட்டு..பல சபாக்களில் நடந்து வருகிறது.\nதவிர்த்து, இவ்வாண்டு, நான் மிகவும் எளிமைப் படுத்தி எழுதிய, \"மகாபாரதம்\" திரு சிவராமன், திரு முருகன் ஆகியோர் ஊக்குவிப்பில் சூரியன் பதிப்பகத்தாரால், \"மினியேச்சர் மகாபாரதம்' என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது\nமற்றபடி 2014 ல் மனிதர்களுக்கு அவ்வப்போது வந்து போகும் சிறு சிறு உபாதைகளும்..துன்பங்களும் எனக்கும் வந்து , பின், இவன் இதற்கெல்லாம் பயப்பட மாட்டான் என விலகி ஓடின.\nஏற்கனவே,எனது ஐந்து நாடகங்கள் ஒரு பிரபல பதிப்பகத்தால் இவ்வாண்டு புத்தகமாக வர உள்ளது.\n\"தந்தையுமானவள்\" என்ற நாடகம் ஏப்ரல் மாதல் மேடையேற உள்ளது.\nவால்மீகி ராமாயணம்.. எளிய நடையில் எழுதி, முடிக்கும் நிலையில் உள்ளது.\nஐம்பெரும் காப்பியங்களையும் எளிமைப் படுத்தி எழுத எண்ணம்.(முக்கிய நோக்கம்..சிலப்பதிகாரம் தவிர்த்து மற்றவை பெரும்பாலானோருக்கு தெரியாது என எண்ணுகிறேண்.ஆகவே இம்முயற்சி)\nதிரு சிவராமன் மாதிரியும், திரு முருகன் மாதிரியும் நண்பர்கள் கிடைத்தால் இவற்றையும் நூலாக வெளியிட எண்ணம்.\nவார, மாத இதழ்கள், இணையத்தில் என எழுதிய 30க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் புத்தகமாக்க ஆவல்\nநமக்கும் மீறிய சக்தி ஒன்று உள்ளது..அது என் எண்ணங்களுக்கு ஒத்துழைக்குமா என்று.\n2014க்கு விடை கொடுத்து 2015 வரை வரவேற்போம்...நமக்கு அதனால் ஒரு வயது கூடுகிறது என்றாலும்.\nஅனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.\n(தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கி, “சிற்றூரிடத்திற் செல்பவர் யாரும் தலைவியின் கண்வலையிற் படுவர்; என் நெஞ்சம் அதிற்பட்டது”என்று கூறியது.)\nநெய்தல் திணை- ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன்\nஅறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை\nகுறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே\nஇதற்கிது மாண்ட தென்னா ததற்பட்\nடாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்\nமயிற்க ணன்ன மாண்முடிப் பாவை\nகண்வலைப் படூஉங் கான லானே.\n-ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன்.\nமயிலினது பீலிக்கண்ணைப் போன்ற, மாட்சிமைப்பட்ட முடியையுடைய பாவை போல்வாளாகிய, நுண்ணிய வலையையுடைய நெய்தனிலமாக்களுடைய மடமையையுடைய மகளது, கண்வலையின் கண் ஆண்டுச் செல்வார் அகப்படுகின்ற கடற்கரைச் சோலையினிடத்து, எனது மாட்சிமைப்பட்ட தகுதியையுடையநெஞ்சம், இப்பொருளுக்குஇப்பொருள் ஏற்ற மாட்சியை யுடையது, என்று ஆராயாமல், அக்கண் வலையின்கண்ணே பட்டு, அக்கானலினிடத்தே தங்கியது, அறிவான் அமைந்தவர்கட்கு, தாம் கண்டறிந்ததொன்றைமறைத்துப் பொய்க்கரி கூறும் இயல்பு இல்லை; ஆதலின்யாம் கண்டறிந்த இதனை உண்மையாகக் கொள்க; அச்சிற்றூரினிடத்துச் செல்லுதலை, அடைதலைப் பரிகரிமின்.\n(கருத்து) நீவிர் ஆண்டுச் சென்றால் இங்ஙனம் கழறீர்.\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி ஆற்றாளென்று எண்ணி வருந்திய தோழியை நோக்கி, “கார் காலத்துக்குரிய அடையாளங்களை அவர் கண்டு என்னை நினைந்து வருவர்” என தலைவி உரைத்தது)\nமுல்லைத் திணை - பாடலாசிரியர் ஔவையார்\nசென்ற நாட்ட கொன்றையம் பசுவீ\nநம்போற் பசக்குங் காலைத் தம்போற்\nசிறுதலைப் பிணையிற் றீர்ந்த நெறிகோட்\nடிரலை மானையுங் காண்பர்கொ னமரே\nபுல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை\nகான வைப்பிற் புன்புலத் தானே.\nமழை பெய்வதற்கு முன் பொலிவழிந்திருந்த காயாவினதுமலர்கள் பொருந்திய பெரிய கிளை, மழை பெய்தபின் மெல்லிய மயிலினது கழுத்தைப் போலத் தோன்றும், காட்டிடத்தையுடைய புல்லிய நிலத்தின்கண், எம்மைப் பிரிந்து சென்று தங்கிய நாட்டிடத்துஉள்ளனவாகிய, கொன்றையின் அழகிய செவ்வி மலர்கள், நம்மைப் போலப் பசலை நிறத்தையடையும் கார்ப் பருவத்தில், சிறிய தலையையுடைய பெண் மானிடத்தினின்றும் நீங்கிய, நெறிந்த கொம்பையுடைய ஆண்மானையும், நம் தலைவர், காண்பரோ; (காணார்.)\n(கருத்து) கார்காலம் வந்ததை அறிந்து தலைவர் விரைவில் வந்துவிடுவர்.\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தன் குறையைத் தோழி மறுத்தாளாக, “தலைவியும் இரங்கிக்குறைநயந்திலள்; தோழியும் உடம்படவில்லை; ஆதலின் இனி மடலேறுவேன்” என்பதுபடத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)\nகுறிஞ்சி திணை- பாடலாசிரியர் மாதங்கீரன்\nவிழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்\nமணியணி பெருந்தார் மரபிற் பூட்டி\nவெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி\nஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்\nதெருவி னியலவுந் தருவது கொல்லோ\nமெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே.\nஅழகு ஒழுகி விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி,நம்மால் நெஞ்சம் நெகிழ்ந்திலள், நாம் அத் தலைவியினிடத்துவிடுதற்கு அமைந்த தூது, சிறந்தஉச்சியையுடைய பனையின் கண், முதிர்தலையுடைய பெரிய மடலாற் செய்த குதிரைக்கு, மணிகள் அணிந்த பெரிய மாலையை, முறைமையோடு அணிந்து, நாம் வெள்ளிய என்பை அணிந்துகொண்டு, பிறர் இகழும்படி அம்மடல் மாவின்மேல் தோன்றி, ஒரு நாளில், பெரிய நாணத்தை விட்டு விட்டு, தெருவின் கண் செல்லவும் தருவதோ\n(கர���த்து) நான் இனி மடலேறுவேன்.\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\nபண்பற்ற இறைவன்-( தமிழ் இலக்கியம் )\nவாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பதைக் கண்டு வெறுப்படைந்த இப்பாடலாசிரியர் இன்ப துன்பங்களுக்கு அப்பால், நிரந்தரமான ஒன்று இருக்குமானால், அதை அடையவேண்டும் என்ற கருத்தில் இப்பாடலை இயற்றியிருக்கக் கூடும்.\nஓரில் நெய்தல் கறங்க, ஓரில்\nஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,\nபுணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்\nபைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;\nபடைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;\nஇன்னாது அம்ம இவ் வுலகம்;\nஇனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.\nஉரை: ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்.\n1. நெய்தல் = இரங்கற் பறை (சாவுப்பறை); கறங்கல் = ஒலித்தல். 2. ஈர் = இனிமை; தண் = அருள்; பாணி = (இனிய) ஓசை. 4. பைதல் = துன்பம்; உண்கண் = மை தீட்டிய கண்; வார்ப்பு = வார்த்தல் = ஊற்றுதல்; உறைத்தல் = சொரிதல்,\nஇதைத்தான் கண்ணதாசனும், நமக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்றாரோ\nLabels: புறநானூறு- தமிழ் இலக்கியம் -TVR\n(தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தோழி அவனது பரத்தைமையை இழிவு தோன்றக்கூறிய போது, “நமக்கு எவ்வளவோ கடமைகள் உள; அவற்றைச்செய்து கொண்டிருத்தல் சாலும்;தலைவனைக் குறை கூறல் வேண்டா’’என்று தலைவி கூறியது.)\nகுறிஞ்சி திணை- பாடலாசிரியர் கிள்ளி கிழார்\nஇதுமற் றெவனோ தோழி துனியிடை\nஇன்ன ரென்னு மின்னாக் கிளவி\nஇருமருப் பெருமை யீன்றணிக் காரான்\nஉழவன் யாத்த குழவியி னகலாது\nபாஅற் பைம்பயி ராரு மூரன்\nபெருமுது பெண்டிரே மாகிய நமக்கே.\nபெரிய கொம்பையுடைய ஈன்றணிமையையுடைய பெண்ணெருமையானது, உழவனாற் கட்டப்பட்ட கன்றின் பக்கத்தினின்றும்அகலச் செல்லாமல், பக்கத்திலுள்ள பசிய பயிர்களை, மேய்வதற் கிடமாகிய ஊர���யுடைய தலைவனது, செல்வத்தையுடைய மனைவாழ்வுக்குரிய பல கடப்பாடுகளைமேற்கொண்ட, பெரிய முதிய பெண்டிராகிய நமக்கு, புலவிக்காலத்தினிடையே தலைவர் இத்தகையரென்னும் இனிமையில்லாத கூற்றாகிய, இதனாற் பயன் யாது\n(கருத்து) தலைவனைக் குறை கூறாமல் நம் கடப்பாடுகளை நாம்செய்வோமாக.\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\nலிங்கா,,,, எச்சரிக்கை - இது விமரிசனம் இல்லை..\nசாதாரணமாக ரஜினி படம் என்றாலே நான் முதல் வாரத்திலேயே பார்த்து விடுவது வழக்கம்.லிங்கா படத்தையும் அப்படித்தான் பார்க்க நினைத்தேன்.சில எதிர்மறையான விமரிசனங்கள் வந்தபடியால்..இப்படத்தைப் பார்ப்பதை சற்றுத் தள்ளி வைத்தேன்.\n(முக்கியக் காரணம்..படத்தைப் பார்த்து நாம் ஏதாவது விமரிசிக்கப் போக...ராதாரவியின் வசைச்சொல்லுக்கும், பிடிக்காவிட்டால் எழுந்து போக வேண்டியதுதானே என்ற ரவிகுமார் சொல்லுக்கும் பயந்துதான்...தாமதாகப் பார்த்தேன்..என நான் சொல்லாவிடினும், உங்களுக்கு எல்லாம் தெரியாதா என்ன.)\nஆனால், படத்தைப் பார்த்ததும், இப்படத்தைப் பார்ப்பதை ஏன் தள்ளி வைத்தேன் அது தவறுதான் என உணர்ந்தேன்.\nஇப்படம் ஏமாற்றத்தையாத் தந்தது...இல்லை...கண்டிப்பாய் இல்லை..\nஎன் முதல் பாராட்டு...கே.எஸ்.ரவிகுமாருக்கு....அவரது மற்றப் படங்களைப் போலவே..இதிலும் மக்களைக் கட்டிப்போட்டு விட்டார்.ஆரம்பத்திலிருந்து..சற்றும் தொய்வில்லாமல்..படம் செல்கிறது.(ஆனால், அடுத்தடுத்து என்ன நடக்கும் என குழந்தைகள் கூட சொல்லிவிடும்)\nஇப்படத் தயாரிப்பில், எவ்வளவு தொழில் நுட்பக் கலைஞர்கள் உழைப்பு இருக்கிறது..கேவலம்..120 ரூபாயைக் கொடுத்துவிட்டு..அவர்கள் உழைப்பை எல்லாம் துச்சமாக மதித்து..ஒரே வார்த்தையில்..படம் நன்றாய் இல்லை என விமரிசிப்பது எவ்வளவு பெரிய தவறு\nஒளிப்பதிவாளர் ரத்னகுமாருக்கு என் அடுத்தப் பாராட்டு. அட்டகாசமாய் விளையாடியுள்ளது இவரது காமிரா.\nஅவரது திறமைக்கு சமமாக சவால் விடும் கலை இயக்குநர் அமரனுக்கு அடுத்த பாராட்டு.\nஏ.ஆர்,ரஹ்மான், வைரமுத்து, கபிலன், நடன இயக்குநர் ஆகியோரும் ஏமாற்றவில்லை.பாராட்டுதலைப் பெறுகிறார்கள்.\nஇந்த படம் ரஜினி ரசிகர்களை மட்டுமல்ல..என்னைப் போன்ற பொது ரசிகனையும் ஏமாற்றவில்லை.\nமொத்தத்தில்...படத்தில் குறைகள், காதுலே பூ சுத்தும் அளவிற்கு லாஜிக் மீறல்கள் என இருந்தாலும்...கண்டிப்பாக அன��வரும் பார்க்க வேண்டிய ரஜினி படமாய் திகழ்கிறது என உறுதியாய் சொல்லலாம்.\nLabels: லிங்கா- ரஜினி- TVR\n(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர்சென்ற விடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப் பெற்றனரோ; இலரோ;பெற்றனராயின் உடனே மீண்டு வருவார்” என்று தோழி கூறியது.)\nபாலைத் திணை- பாடலாசிரியர் கச்சிப்பேட்டு நன்னாகையார்\nபழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி\nஇருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்\nதறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன\nபைத லொருகழை நீடிய சுரனிறந்\nதெய்தினர் கொல்லோ பொருளே யல்குல்\nநம்மைப் பிரிந்த தலைவர், பேயின் பற்களைப் போன்ற, பருத்த நகங்களை யுடைய பரவிய அடிகளைப்பெற்ற, பெரியகளிற்றுத் திரளின் வரிசையினது தலைவன் வந்து கைக்கொள்ளின், அழிந்து,பாத்தியின்கண் வீழ்ந்த கரும்புகளின், கணுக்களின் இடையே யுள்ள பகுதியைப் போன்ற, வருந்துதலையுடைய ஒற்றைமூங்கில், ஓங்கிய, பாலைநிலத்தைக் கடந்து, வன்னெஞ்சினராக, தாம் போனநாட்டினிடத்து, பொருளைஅடைந்தாரோ இல்லையோ\n(கருத்து) தலைவர்தாம் தேடிச் சென்ற பொருளைப் பெற்றாரோ,இலரோ\n(யானையின் கால் நகத்திற்குப் பேயின் பல்: ஓப்புமை)\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\nதமிழ்த் திரையுலகில், எம்.ஜி.ஆர்., படம்., சிவாஜி படம்., என நடிகர்கள் பெயரைச் சொல்லி படங்கள் வந்த காலகட்டத்தில் முதன் முதலாக இது ஸ்ரீதர் இயக்கிய படம்,என்றும் இது பாலசந்தர் இயக்கிய படம் என்றும் ரசிகர்களைச் சொல்ல வைத்த வர்கள் ஸ்ரீதரும், பாலசந்தரும்.\nபாலசந்தர் படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களையும் ரசிகர்கள் மறக்க முடியாவண்ணம் பாத்திரப் படைப்புகள் அமைக்கப்பட்டது பாலசந்தரின் வலிமையாகும்.\nஅரங்கேற்றம் லலிதா, அவள் ஒரு தொடர்கதை கவிதா, தாமரை நெஞ்சம் கமலா, எதிர் நீச்சல் மாது, நீர்க்குமிழி சேது,புதுப் புது அர்த்தங்கள் மணிபாரதி, என்றுஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு மாதிரி....வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டவை.\nதமிழ்த்திரையுலகின் இயக்குநர் சிகரம் ...\nநாடக உலகிலிருந்து திரைக்கு வந்தவர்..ஆனாலும் கடைசி வரை நாடக மேடையை மறக்காதவர்.\nஎம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் மூலம் கதை வசனகர்த்தாவாக அறிமுகமான இவர், சிவாஜி நடித்த நீலவானம் படத்திற்கும் கதை வசனம் எழுதினார்.பிறகு நடிகர் திலகம் நடிக்க எதிரொலி என்ற படத்தை இயக்கினார்.\nநீர்க்குமிழி மூலம் இயக்குநர் ஆனவர் இவர்.முதல்படமே இப்படி பெயர் உள்ளதே என்ற போது..அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று சொன்ன பகுத்தறிவாளர் இவர்.\nஇவர் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்கள்..\nநீர்க்குமிழி, தாமரை நெஞ்சம், அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர் கதை, மன்மத லீலை, அவர்கள், புன்னகை, சிந்து பைரவி,மூன்று முடிச்சு,உன்னால் முடியும் தம்பி,தப்புத் தாளங்கள், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம் சிவப்பு,இரு கோடுகள், தண்ணீர் தண்ணீர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.ஏக் துஜே கேலியே ஹிந்தியும், மரோசரித்ரா தெலுங்கும் வரலாற்று புகழ் பெற்றவை.\nஅவர் இழப்பு தமிழ்த் திரையுலகில் ஈடு செய்ய முடியா இழப்பு.\n போய் வா...சினிமா உள்ளவரை உன் பெயர் இருக்கும்.\nதமிழ் நாடகம் உள்ளவரை உன் பெயர் அதில் நிலைத்திருக்கும்.\nசுகமாய்ப் போய் வா.என கண்ணீர் பெருக உன்னை அனுப்பி வைக்கிறோம்\nவறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளையாடும் தமிழ்)\nஉன் ராசிக்கு முதல் சனி..இரண்டரை வருஷம்.உடம்பு படித்தும்...பண நஷ்டம் ஏற்படும்.\nஅவன் ராசிக்கு மத்திய சனி..பரவாயில்லை.சமாளிக்கும் அளவு துன்பங்கள் இருக்கும்.\nஇவனுக்கோ...பொங்குசனி..அப்படியே வீட்டில் செல்வம் பொங்கும் என்றெல்லாம்..\nசனிப் பெயர்ச்சியின் போது சொல்லுவர்.\nஒருவருக்கும் துன்பம் ஏற்பட்டால்..அவருக்கு தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.பட்ட காலிலேயே படும் என்பது ஒரு சொல வடை,.\nஅப்படி ஒருவருக்கு துன்பம் வருகிறாம்.\nஇராமச்சந்திர கவிராயர் என்னும் கவி ஒருவர் ஒருவனுக்கு அடுக்கடுக்காய் வரும் துன்பத்தை...அந்த அவலத்தை சற்று நகைச்சுவையுடன் கூறும் பாடலைக் கேளுங்கள்.\n\"ஆவீன மழைபொழிய இல்லம் வீழ\nஅகத்தடியார் மெய்நோக அடிமை சாக\n,மாவீரம் போகுதென்று விதைகொண் டோட\nவழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள\nசாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற\nதள்ளொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட\nகோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க\nகுருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே\"\nஅவன் வீடு வயல் வெளி சூழ்ந்த பண்ணை வீடாம்.அவன் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்ற போது கொட்டித் தீர்த்தது மழை.அந்த மழையில்..அவன் வீடு இடிந்து விழுகிறது.வீட்டினுள் சென்று பார்த்தால், மனைவி படுகாயப்பட்டுள்ளாள்.அவன் அவளை மீட்க உத��ிக்கு வேலைக்காரனைக் கூப்பிடுகிறான்.ஆனால் அவனோ வீட்டு இடிபாடுகளில் சிக்கி பிணமாகியுள்ளான்.அவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.அப்போது ஞாபகம் வருகிறது..மழையால் மண் ஈரமாய் இருக்கும் போதே விதைநெல்லைத் தெளித்துவிட்டால்..வரும் காலம் வயிற்றுப்பாட்டிற்கு கவலை இல்லை.ஆகவே விதை நெல்லை தெளிக்க ஓடுகிறான்.(மனைவியை யாரையாவது பின் உடன் அழைத்து வந்து காப்பாற்றலாம் என்ற எண்ணம் வேறு)..ஆனால் செல்லும் வழியிலேயே, இவனுக்குக் கடன் கொடுத்தவன் எடுத்துச் சென்ற விதை நெல்லைக் கடனுக்கு பதில் பிடுங்கிச் செல்ல,அந்த வேளையில், பக்கத்து ஊரில் நெருங்கிய சொந்தம் இறந்து விட்டான் என்ற சாவு செய்தியை ஒருவன் கொண்டு வர..அப்போது..அவன் எப்போதோ அழித்திருந்த விருந்தினர் கூட்டம் வர..அச்சமயம் அவன் காலை ஒரு பாம்பு கொத்த..அதனால் அவன் கண்கள் இருள..அச்சமயம், அரசன் அவன் வரி செலுத்தவில்லை என அதை வசூல் செய்ய ஆளை அனுப்ப, அதே சமயம் வரி கொடுக்கும் போதே..கோவில் குருக்கள் அவன் தர வேண்டிய தட்சணை பாக்கியையும் கேட்க..கண் மூடுகிறான் அவன்.\n என்று வினவாமல் பாடலை மட்டும் ரசிக்கவும்)\nLabels: தமிழ் இலக்கியம்- TVR\n(பகலில் வந்து தலைவியோடு அளவளாவிய தலைவனை நோக்கி,“எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக” என்று தோழி கூறியது.)\nகுறிஞ்சி திணை- பாடலாசிரியர் குட்டுவன் கண்ணன்\nகல்லென் கானத்துக் கடமா வாட்டி\nஎல்லு மெல்லின்று ஞமலியு மிளைத்தன\nசெல்ல லைஇய வுதுவெம் மூரே\nஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த\nகுவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்\nகூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.\nகல்லென்னும்ஆரவாரத்தையுடைய காட்டின் கண், கடமாவை(ஒருவகை விலங்கு) நீ அலைப்ப, பகற் பொழுதும் மங்கியது; நாய்களும் நின்னுடன் வேட்டையாடி இளைப்பை அடைந்தன; போகற்க; உயர்ந்த மலைப்பக்கத்தில், இனிய தேனிறாலைக்கிழித்த, கூட்டமாகிய பசிய மூங்கில்களின் குருத்தைத் தின்ற ஆழ்ந்த வாயையுடைய, பேதைமையையுடைய யானை, தின்றதனாற் கூழையாகிய மூங்கிலையுடைய, உச்சியின் இடையே உள்ளதாகிய, அஃது எமது ஊராகும்.\n(கருத்து) இரவில் எம்முடைய ஊருக்கு வந்து தங்கிச் செல்வாயாக.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n(தலைவனும் தலைவியும் வாழும் மனைக்கு அவர்களோடு சென்றதோழி தலைவியை அளவளாவுதலில் தலைவனுக்கு இருக்கும் விரைவைக்கண்டு, ‘‘இ��் காலத்தில் இப்படி இருப்பீராகிய நீர் களவுக்காலத்தில் தலைவியோடு அளவளாவ வேண்டுமென்ற உமது விரைவை வெளிப்படாமற் செய்து வருந்தினீர் போலும்” என்று கூறி இரங்கியது.)\nமருதம் திணை- பாடலாசிரியர் நெடும்பல்லியத்தை.\nஅயிரை பரந்த வந்தண் பழனத்\nதேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்\nஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்\nஇடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்\nதொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக்\nபெரிய நோன்றனிர் நோகோ யானே.\nஅயிரைமீன் மேய்தற்குப்பரந்த, அழகிய தண்மையாகிய பொய்கையினிடத்து, அழகை மேற்கொண்டமலரையுடையனவாகிய, உள்ளே துளையையுடைய திரண்ட தண்டையுடைய, ஆம்பலைப் பறிப்போர், புனல்வேட்கையை அடைந்தாற் போல, இத்தலைவியின் நகிலினிடையே துயிலப்பெற்றும், நடுங்குதலை யொழிந்தீர்அல்லீர்; யாம் ,கன்னி மகளிரும் பிறரும் தொழுது காணும் பிறையைப்போல் தோன்றி, நுமக்குக்காண்டற்கரியேமாகிய களவுக் காலத்தில், பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர்; யான் அதனை யறிந்து வருந்துவேன்.\n(கருத்து) நீர் தலைவிபாற் கொண்ட அன்பின் வன்மையை முன்பு நான் நன்கறிந்திலேன்.\nநீரில் வளர்ந்த ஆம்பலைப் பறிப்போர் விடாயுற்ற காலத்தில் எளிதிற் பருகுதற்கு அண்மையில் நீர் இருப்பவும் நீரை வேட்டு விரைந்தாற் போல, நும் வேட்கையை முற்றுவிக்கும் தலைவி இடையறாது உம் அருகிலே இருப்பவும் நீர் விரைந்தீர் என்றாள். இதனால் தலைவனது காம நிலை உரைக்கப்பட்டது.\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தலைவன் மாலைக்காலத்தில் வருவானென்று தோழி தலைவிக்குக்கூறியது.)\nநெய்தல் திணை - பாடலாசிரியர் உலோச்சன்\nகடல்பா டவிந்து கானன் மயங்கித்\nதுறைநீ ரிருங்கழி புல்லென் றன்றே\nமன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை\nஅன்றிலும் பையென நரலு மின்றவர்\nவருவர்கொல் வாழி தோழி நாந்தப்\nதணப்பருங் காமந் தண்டி யோரே.\nதோழி , கடலானதுஒலி அடங்க, கடற்கரைச் சோலை மயக்கத்தையுடையதாக, துறையையும் நீரையும் உடைய கரிய கழி, பூக்கள் கூம்பியதனால் பொலிவழிந்தது; மன்றத்தின் கண் உள்ள அழகிய பனைமரத்தினது, மடலின் கண்ணே பொருந்திய வாழ்க்கையையுடைய, அன்றிற் பறவையும், மெல்ல, கூவும்; முன்புநாம் தம்மைப் புலந்தாலும், அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி, நீங்குதற்கரிய காம இன்பத்தை, அலைத்தும்பெற்றவராகிய, தலைவர், இன்று வருவர்.\n(கருத்து) தலைவர் இன்று வருவர்.\nLabels: க��றுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n(தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னுங்கருத்தினால், “பல நாள் இங்கே வந்து பணிந்த சொற்களைக் கூறிச்சென்றதலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ அவனை நினைந்து என் நெஞ்சம் கலங்குகின்றது” என்று அவளுக்கு இரக்கம் உண்டாகும்படிதோழி கூறியது.)\nகுறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வருமுலையாரித்தி\nஒருநாள் வாரல னிருநாள் வாரலன்\nபன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்\nநன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை\nவரைமுதிர் தேனிற் போகி யோனே\nஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ\nஏறுடை மழையிற் கலிழுமென் னெஞ்சே.\nஒருநாள் வந்தானல்லன்; இரண்டு நாட்கள் வந்தானல்லன்; பல நாட்கள் வந்து, பணிவைப் புலப்படுத்தும் மொழிகளைப் பல்காற் கூறி, எனது நன்மையையுடைய நெஞ்சத்தை இரங்கச் செய்தபிறகு, மலையினிடத்தில் முதிர்ந்து வீழ்ந்த தேனிறாலைப் போலப் போயினவனும், நமக்குப் பற்றுக் கோடாகிய எந்தையுமாகிய தலைவன், எங்கே இருக்கின்றானோ வேற்றுப் புலங்களையுடைய நல்ல நாட்டிற்பெய்த, இடியேற்றையுடைய மழைநீர் கலங்கி வருவது போல, என் நெஞ்சு கலங்கும்.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\nமூன்று பீர் பாட்டில்களும் நட்சத்திர விருந்தும் (சிறுகதை)\nகையில் இருந்த பணத்தை எண்ணினான்..முத்து\nமீண்டும் எண்ணினான் ...அதேதான் இருந்தது.ஐநூறு ரூபாய்.\nஇன்றைக்கு டாஸ்மாக் போயிட வேண்டியதுதான்.நாளைக்குப் போனால்..காந்தி ஜெயந்தி..கடை இருக்காது என்பதால்..மக்கள் இரண்டு நாட்கள் முன்னதாகவே சரக்கை வாங்கி கை இருப்பில் வைத்து விடுவார்கள்.சமயத்தில்.. கடைசியில் வருபவர்களுக்கு ஸ்டாக் இல்லை என்று சொல்லி விடுவார்கள்.\nஅப்படியெல்லாம் சொல்லி விடக்கூடாது என ஆண்டவனை எல்லாம் வேண்டிக்கொண்டு..டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று மூன்று பீர் பாட்டில் வாங்கினான்.\n'என்னங்க..போன மாச வாடகையே பாக்கி..வீட்டு ஓனர் வந்து கத்திட்டுப் போனார்.\nபால் காசு கொடுத்தாத் தான் பால் கொடுப்பேன்னு சொல்லிட்டார் பால்காரர்..குழந்தைக்கு பால் இல்லை 'என்றாள் பாக்கியலட்சுமி.\nஅடச்சே..மனுஷனுக்கு வீட்டிலே நிம்மதி இல்ல..ஏண்டா வரோம்னு இருக்கு\nஅப்படி சொன்னா எப்படி..கையில இருந்த பணத்திலே டாஸ்மாக்குக்குப் போய் தொலைச்சுட்டீங்க..வீட்டு ஞாபகமே இல்லை உங்களுக்கு..குழந்தைகள் எல்லாம் நான் யாருக்கோ���ா பெத்தேன்..உங்களுக்குத் தானே..அப்ப அவங்களுக்கான செலவு பத்தியும் யோசிக்கணும்\nஎன்னடி சொன்னே..என்றபடியே அவள் கன்னத்தில் பளார் என அறைந்தான்..பின் வாங்கிவந்த பீர் பாட்டிகளை ஜாக்கிரதையாக உள்ளே கொண்டு சென்று வைத்தான்.\n'..கையில நூறு ரூபாயும்..கொஞ்சம் சில்லறையும் தான் இருக்கு'\n'என்ன முத்து.. நீயே இப்படிச் சொன்னா எப்படி..முப்பது அடி தலைவர் கட் ஆவுட்டுக்கு பீர் அபிஷேகம் பண்ணனும்னா எவ்வளவு பீர் வேணும்..அதைத்தவிர படத்துக்கு டிக்கட் இரு நூறு ரூபாய்' என்றவாறு தலையைச் சொறிந்தான்..லோகல் தலைவன்.\n'இல்ல தலைவா..என்னால முடிஞ்சது மூணு பீர் வாங்கியாந்திருக்கேன்'\n'அப்படியா..சரி..சரி..அந்த அண்டாவுலபோய்க் கொட்டு..படத்துக்கு துட்டு இல்லேனா படம் அப்புறம் பார்த்துக்கலாம்'\nபடம் பார்க்க முடியா..ஏமாற்றம் அடைந்த முத்து..பீரை அண்டாவில் கொட்டிவிட்டு..தன் தலைவன் நடித்த படத்தை முதல் நாள் பார்க்க முடியாத துக்கம் தாளாது ..கையில் இருந்த காசுக்கு கள்ள சாரயத்தை வாங்கி குடித்துவிட்டு..அந்த நடிகர் நடத்த படம் வெளியாகும் தியேட்டரின் நடைபாதையில் வீழ்ந்து கிடந்தான்..\nகுழந்தை பசியால் பாலுக்கு கத்தியது. சத்தான உணவில்லாததால் பால் சுரக்காத வற்றிப் போன தன் மார்பை குழந்தை சுவைக்க அதன் வாயில் திணித்தாள் பாக்கியலட்சுமி.\nதன் படம் வெற்றியடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட பிரபலங்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்துக் கொண்டிருந்தார் நடிகர்\n(தலைவன் பிரிந்திருந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என்று தோழி வற்புறுத்தினாளாக, “நான் வருந்துகின்றேனல்லேன்; ஊரார் யாது கூறினும் கூறுக” என்று தலைவி சொல்லியது.)\nநெய்தல் திணை- பாடலாசிரியர் உலோச்சன்\nபருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி\nஉரவுத்திரை பொருத திணிமண லடைகரை\nநனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்\nமலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்\nகிரங்கேன் றோழியிங் கென்கொ லென்று\nஅமைந்தாங் கமைக வம்பலஃ தெவனே.\nதோழி-, செவ்வியை யுடைய தேனை விரும்பி, பல வண்டுக்கூட்டங்கள், உலாவுதலையுடைய அலைகள் மோதிய, செறிந்தமணல் அடைந்த கரையின் கண் உள்ள,அலைத் துவலையால் நனைந்த புன்னை மரத்தினது, பெரிய கிளையின்கண் கூடுகின்ற, மலர்ந்த மலர்களையும், கரிய நீரையுமுடைய, கடற்கரைத் தலைவன���பொருட்டு, வருந்தேன்; இவ்விடத்து இவள் ஏன் இங்ஙனம் ஆயினளென்று, பிறர் பிறர் அறியும்படி கூறிதல், அவர்களுடைய மனம் அமைந்தபடி அமைக; அவர்கள் கூறும் அம்பல், என்ன துன்பத்தைச் செய்வதாகும்\n(கருத்து) ஊரவர் கூறும் பழிமொழியை யான் அஞ்சேன்.\n(“தலைவன் என்னைப் பிரிந்தானென நான் வருந்தினேனல்லேன்; ஆயினும் என்னையறியாது என்பால் வேறுபாடுகள் உண்டாகின்றன. அது கண்டு பிறர் கூறுவன கூறுக; அவற்றால் என் காமம் வலியுறுமே யன்றி எனக்கு வரும் ஏதமொன்றில்லை” என்றாள்.)\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\nLabels: கிறுக்கல் கவிதைகள் -TVR\n(தலைவன் பொருளீட்ட பிரியக் கருதியிருப்பதையுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் என்னை அவர் பிரிந்து சென்றால், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும் அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும் அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்\nபாலைத் திணை- பாடலாசிரியர் வெண்பூதி\nபெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்\nகவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி\nதுதைமென் றூவித் துணைப்புற விரிக்கும்\nஅத்த மரிய வென்னார் நத்துறந்து\nபொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப்\nஅருளே மன்ற வாருமில் லதுவே.\nதோழி -, பெய்தலையுடையமழை, பெய்யாது நீங்கிய, தனிமைமிக்க பாலை நிலத்தில், கவைத்தமுள்ளையுடைய கள்ளியினது, காய்வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலியானது, நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் புறாக்களைநீங்கச் செய்யும், அருவழிகள், கடத்தற்கரியன வென்று கருதாராகி, நம்மைப்பிரிந்து, பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின், இந்த உலகத்தில், நிச்சயமாக, செல்வமே உறுதிப் பொருளாவது; அருள்தான், தன்னை ஏற்றுக் கொள்வார்யாரும் இல்லாதது.\n(கருத்து) அருளுடையாராயின் என்னைப் பிரிந்து செல்லல் தகாது.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\nதமிழா...தெய்வத்தை நம்பு..உனக்கு நல்ல காலம் பிறக்கும்.\nஉனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்.தெய்வக் கவிகள்,சங்கீத வித்வான்கள் ,கை தேர்ந்த சிற்பிகள்,பல நூல் வல்லுனர்கள்,தொழில் வல்லுனர்கள்,தேவர்கள் உன் ஜாதியில் மனிதர்களாக பிறந்திருக்கிறார்கள் நம் நாட்டுப் பெண்களெல்லாம் சக்தி யின் அவதாரமாக பிறந்திருக்கிறார்கள்.ஒளி,சக்தி,வலிமை,வீர்யம்,கவிதை,அழகு,மகிழ்ச்சி ஆகிய நலங்களெல்லாம் உன்னைச் சாருகின்றன.\nஜாதி வேற்றுமையை நீ வளர்க்கக்கூடாது.ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பழந் தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள்.\nபெண்களை அடிமை என்று எண்ணாதே...முற்காலத்தில் தமிழர்கள் தம் மனைவியை 'வாழ்க்கைத்துணை'என்றுள்ளனர்.ஆத்மாவும்,சக்தியும் ஒன்று..ஆணும்..பெண்ணும் சமம்.வேதங்களை நம்பு.புராணங்களைக் கேட்டு பயனடைந்துக்கொள்.புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி,விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.\nதமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன.உன் மதக் கொள்கைகள்,லௌகீகக் கொள்கைகள்,வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்.இவற்றை நீக்கி விடு.வீட்டிலும்,வெளியிலும்,தனிமையிலும்,கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும்.உண்மை இருக்க வேண்டும்.நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது.பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு.எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது.உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர்.உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர்.உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி.உண்மை பரமாத்மாவின் கண்ணாடி.ஆதலால் தமிழா..எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.\nதமிழா..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை..எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை.முந்தைய சாஸ்திரம் தான் மெய்..பிந்தைய சாஸ்திரம் பொய். என்று தீர்மானம் செய்துக் கொள்ளாதே..காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி ..மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள். என பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.\nஇவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பன.இவற்றுள் அறம் என்பது கடமை.அது உனக்கும்,உன் சுற்றத்தாருக்கும்,பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை.பிறர் என்பதில் வையகம் முழுதும் அடக்கம்.கடமையில் தவறாதே.\nபொருள் என்பது செல்வம்.நிலமும்,பொன்னும்,கலையும்,புகழும் நிறைந்திருத்தல்.நல்ல மக்களைப் பெறுதல்,இனப்பெருமை சேருதல்,இவையெல்லாம் செல்வம்.இச் செல்வத்தைச் சேர்த்தல்மனித உயிருக்கு ���சன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.\nஇன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது.பெண்,பாட்டு,கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது,இவ்வின்பங்களெல்லாம்...தமிழா..உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக.உன்னுடைய\nநோய்களெல்லாம் தீரட்டும்.உன் வறுமை தொலையட்டும்.பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படட்டும்.நீ எப்போதும் இன்பம் எய்துக.\nவீடாவது...பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது.'வீடு\"என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள்.மேற் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோர்க்கு ஈசன் தானாகவே வீட்டு நிலை அருள் செய்வான். தமிழா..உன் புருஷார்த்தங்கள் கை கூடட்டும்.\n(பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவன் தோழியிடம் குறையிரப்ப அவள் மறுத்தாளாக, “இனி மடலேறும் பரிகார மொன்று இருத்தலால், அது செய்ய நினைந்து நான் செல்கின்றேன்” என்று அவன் கூறியது.)\nகுறிஞ்சித் திணை - பாடலாசிரியர் மதுரைக் காஞ்சிப் புலவன்\nபொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த\nபன்னூன் மாலைப் பனைபடு கலிமாப்\nபூண்மணி கறங்க வேறி நாணட்\nடழிபட ருண்ணோய் வழிவழி சிறப்ப\nஇன்னள் செய்த திதுவென முன்னின்\nஆங்குணர்ந் தமையினீங் கேகுமா ருளெனே.\nபொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக்கட்டிய, பலவாகிய நூல்களையுடைய மாலைகளை அணிந்த, பனங்கருக்கால் உண்டாக்கப்பட்ட மனச் செருக்கையுடைய குதிரையை, அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, நாணத்தைத் தொலைத்து, மிக்க நினைவையுடைய உள்ளத்தேயுள்ள காமநோய், மேலும் மேலும் மிகுதியாக, இன்னாளால் உண்டாக்கப்பட்டது இக்காம நோயென்று யான் கூற, அக்கோலத்தைக் கண்ட இவ்வூரி லுள்ளார், எல்லோர்க்கும் முன்னே நின்று, தலைவியினது பழியைக் கூறுவர். அங்ஙனம் உள்ளதொரு பரிகாரத்தை அறிந்திருத்தலால், இவ்விடத் தினின்றும், போகும் பொருட்டு உள்ளேன்.\n(கருத்து) நான் இனி மடலேறுவேன்.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘இவள் ஆற்றாள்’ எனக் கவன்ற தோழியை நோக்கி, அவர் என்னைப் பிரிந்து அங்கே எங்ஙனம் இருப்பார் என்மனம் மிக வருந்துகின்றது” என்று தலைவி கூறியது.)\nநெய்தல் திணை- பாடலாசிரியர் நன்னாகையார்\nதாஅ வஞ்சிறை நொப்பறை வாவல்\nபழுமரம் படரும் பையுண் மாலை\nஎமிய மாக வீங்குத் துறந்தோர்\nதமிய ராக வினியர் கொல்லோ\nஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த\nதலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.\nதோழி வலியையுடைய அழகிய சிறையையும், மென்மையாகப் பறத்தலையும் உடைய, வௌவால்கள்,பழுத்த மரங்களை நினைத்துச் செல்லும், தனியரானார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், நான் தனியாக ஆகுமாறு, இங்கு என்னை பிரிந்த தலைவர், தனிமையை உடையராகவும், இனிமையை யுடையரோ ஏழு ஊரிலுள்ளார்க்குப் பொதுவாகிய தொழிலின் பொருட்டு, ஓர் ஊரின்கண் அமைத்த, உலையிற் செறித்த துருத்தியைப் போல, எல்லையை யறியாமல், வருத்தத்தை அடையும்.\n(கருத்து) தலைவர் என்னைப் பிரிந்த தனிமையினால் துன்புறு வாரென்று என் நெஞ்சம் வருந்துகின்றதே யன்றி எனது தனிமைத் துன்பத்தைக் குறித்தன்று.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n(தலைவன் மணமுடிக்க பொருளீட்டப் பிரிந்த காலத்தில் அயலாரை மணமுடிக்க எட்க்கும் முயற்சி முயற்சி பயன்படாதொழியும்” எனத் தலைவி கூறியது.)\nமருதம் திணை- பாடலாசிரியர் பூங்கணுத்திரையார்\nகாணினி வாழி தோழி யாணர்க்\nகடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட\nகிதுமற் றெவனோ நொதுமலர் தலையே.\n(ப-ரை.) தோழி- இப்பொழுது பார்ப்பாயாக; புதுவரவாகிய, மிக்க புனலையும், அடைந்த கரையையுமுடைய, ஆழமான குளத்தின்கண் அமைத்த, மீனுக்குரிய வலையின்கண், விலங்கு அகப்பட்டாற் போல, அயலாரிடத்து, வரைவுக்குரிய மணமுடிக்கும் இம் முயற்சி,என்ன பயனுடைத்து\n(கருத்து) அயலார் மணந்து கொள்வதால் பயனொன்று மில்லை.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n(தலைவன் மணமுடிக்க பொருளிட்ட தலைவியைப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை தாங்கமாட்டாள் எனக் கவலையுற்ற தோழிக்கு, “தலைவனது நட்புக் கெடாதென்பதை நான் அறிந்துள்ளேன்; . அதனால் நான் உறுதி நீங்கேன்” என்று தலைவி கூறியது.)\nகுறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கருவூர் கிழார்\nபலருங் கூறுகவஃ தறியா தோரே\nஅருவி தந்த நாட்குர லெருவை\nகயநா டியானை கவள மாந்தும்\nதலைபோ காமைநற் கறிந்தனென் யானே.\nதோழி, நான், அருவியால் தரப்பட்ட, காலத்தில் விளைந்த கொத்தையுடைய -ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானையானது, கவளமாக உண்ணும், மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு, கெடாமையை, நன்றாக, அறிந்துள்ளேன். அதனை, அறியாதோர் பலரும் தமக்குத் தோன்றியவற்றைக் கூறுக.\n(கருத்து)தலைவன் என்னை மணமுடிப்பான் என துணிவுட��் உள்ளேன்.\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தலைவன் தன்பால் பரத்தைமை இல்லையென்று தலைவியினிடம் கூறித் தெளிவிக்குங் காலத்து, தலைவி, “எம் உயிர் நீங்குவதாக\nமருதம் திணை - பாடலாசிரியர் வெள்ளி வீதியார்.\nசுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்\nறெற்றென விறீஇயரோ வைய மற்றியாம்\nநும்மொடு நக்க வால்வெள் ளெயிறே\nபாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல\nநும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே.\nயாம் நும்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள், பாலை நிலத்திற் செல்லும் யானையினது, மலையைக் குத்திய கொம்பைப் போல, விரைவாக, முறிவனவாக; எமது உயிர், பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல, எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி, உம்மையும் யாம் பெறேமாய் அழிக.\n(கருத்து) இனி, நும்மோடு அளவளாவுதலினும் இறத்தல் நன்று.\nபாணர் மீன் பிடித்துத் தமக்குரிய மண்டையிலே இட்டு வைத்தல் மரபு. (மண்டை -வாயகன்ற மண்பாத்திரம்; ) ‘அம்மண்டை மீன் நாற்றத்தைப் பெற்று வேறொன்றற்குப் பயன்படாதது போல எம் உயிர் எமக்கே வெறுப்புத் தருவதாயிற்று; நுமக்கும் இனிப் பயன்படேம்; இது கழிக’ என்றாள்.\nதலைவனது பரத்தைமையால் மிக்க சினம் கொண்டவளாதலின் தலைவி இங்ஙனம் கூறினாள்.\n9மருதத் தலைவன் கற்பு வாழ்க்கையில் மனைவியை விடுத்துப் பரத்தையுடன் சில நாள் தங்கி மகிழ்வான். இத்தகு பரத்தைமை ஒழுக்கத்தை வெறுத்து ஊடல் கொள்வாள் தலைவி)\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(பொருள் தேடத் துணிந்த நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரியின் உயிர்வாழ்தல் அரிது” என்று தலைவன் கூறியது.)\nமருதம் திணை- பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்\nமாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை\nஇரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து\nபெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன\nநறுந்தண் ணியளே நன்மா மேனி\nபுனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்\nபிரியின் வாழ்த லதனினு மிலமே.\nஎன்பது பொருள்வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.\nநெஞ்சே, தலைவி, நல்ல மாமையையுடைய மேனி, மாரிக்காலத்தில் மலரும் பிச்சியினது, நீர் ஒழுகும்கொழுவிய அரும்புகளில், பெரிய பசிய பனங் குடையில்,பலவற்றை ஒருங்கே வைத்து மூடி, பெருமழை பெய்தலையுடைய விடியற் காலத்தே, விரித்துவிட்டாற் போன்ற, நறுமையையும் தண்மையையும் உடையவள்; நீரில் விடும் தெப்பத்தைப் போன்ற, வளைந்த சந்தி���ையுடைய பருத்த அவள் தோள்களை, பொருந்துதலும், பிரிதலும், இலம் . பிரிவேமாயின், உயிர் வாழ்தல், அதனைக் காட்டிலும், இல்லேம்.\n(கருத்து) தலைவியைப் பிரிதல் அரிது.\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி நற்றாயினிடத்தில், “தலைவி தலைவன் உவக்கும்படி அட்டு உண்பிக்கின்றாள்” என்று கூறியது.)\nமுல்லைத் திணை- பாடலாசிரியர் கூடலூர் கிழார்\nமுளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்\nகழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்\nகுவளை யுண்கண் குய்ப்புகை கமழத்\nதான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்\nநுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.\nமுற்றிய தயிரைப் பிசைந்த, காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை, துடைத்துக் கொண்ட ஆடையை, துவையாமல் உடுத்துக் கொண்டு, குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில், தாளிப்பினது புகை மணப்ப, தானே துழாவிச் சமைத்த, இனிய புளிப்பையுடைய குழம்பை, கணவன், இனிதென்று உண்பதனால், தலைவியின் முகமானது, நுண்ணிதாக மகிழ்ந்தது.\n(கருத்து) தலைவி தன் தலைவனுக்கு வேண்டியவற்றை அவன் மகிழும்படி செய்துவருகின்றாள்.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n(தாய் முதலியோருடைய பாதுகாப்பின்கண் தலைவி இருத்தலால் தலைவன் அவளைக்கண்டு அளவளாவுதல் அரிதாயிற்றாக, அதனால் உண்டான துன்பத்தைக் குறிப்பிப்பாளாகி, மரந்தையூர் சிறந்ததாயினும் தனிமையினால் வருத்தந் தருவதாகின்றதென்று தோழி கூறியது.)\nநெய்தல் திணை - பாடலாசிரியர் கூடலூர் கிழார்\nதண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை\nநாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்\nஒருதனி வைகிற் புலம்பா கின்றே.\nகுளிர்ந்த கடற்கண்ணே உண்டாகும் அலைகள் மீன்களைப் பெயரச் செய்வதனால், வெள்ளிய சிறகுகளையுடைய நாரையின் வரிசை, நீங்கி அயிரை மீனை உண்ணுதற் கிடமாகிய, ஊராகியமரந்தை, தலைவனோடு இருக்குங்கால் மிக நன்மையையுடையது; தலைவனைப் பிரிந்து தனியே தங்குவேமாயின், வருத்தத்தைத் தருவதற்குக் காரணமாகின்றது.\n(கருத்து) தலைவனைப் பிரிந்திருத்தல் துன்பத்துக்குக் காரணமாகின்றது.\n(வி-ரை.) திரை மீனைப் பெயர்த்தாலும் நாரை அம்மீன் உள்ள இடத்தே சென்று அதனை ஆர்ந்தது போல, தாயர்முதலியோர் இற்செறித்துக் காப்பிடை வைப்பினும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து கண்டு இன்புறல் வேண்டுமென்பது குறிப்பு.\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தோழியினிடம் இரந்து நின்றும் உடம்பாடு பெறாத தலைவன் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி, “ஒருமுறை விரும்பி அறிவிழந்தாய்; மீண்டும் விழைகின்றாய்\nகுறிஞ்சித் திணை- பாடலாசிரியர் பரணர்\nமகிழ்ந்ததன் றலையு நறவுண் டாங்கு\nவிழைந்ததன் றலையு நீவெய் துற்றனை\nஅருங்கரை நின்ற வுப்பொய் சகடம்\nஇரும்பல் கூந்த லியலணி கண்டே.\nநெஞ்சே, ஏறுதற்கரிய கரையில் நின்ற, உப்பைச் செலுத்துகின்ற வண்டி, பெரிய மழை பொழிந்ததனால், அழிந்ததுபோல, இவளது கரிய கூந்தலின், இயற்கை அழகைக் கண்டு, மறுக்கப்பட்டோமென்று அன்பு ஒழியாயாய்க் காமத்தால் நான் அழிந்து, கள்ளுண்டு அறிவிழந்து களித்ததன் மேலும், கள்ளை உண்டாற்போல், நீ, ஒருமுறை விரும்பியதன் பின்னும், விருப்பத்தை அடைந்தாய்.\n(கருத்து) நீ தலைவியோடு அளவளாவ விரும்பல் மயக்கத்தின் பாற்பட்டது.\n( கள்ளுண்டார் அறிவிழந்து நின்று களித்தல் ஒருமுறை கள்ளுண்டு மீட்டும் உண்ணும் வேட்கையைக் காமமுடையார் நிலைக்கு உவமை )\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\nமூன்று பீர் பாட்டில்களும் நட்சத்திர விருந்தும் (சி...\nவறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளைய...\nலிங்கா,,,, எச்சரிக்கை - இது விமரிசனம் இல்லை..\nபண்பற்ற இறைவன்-( தமிழ் இலக்கியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1958927", "date_download": "2018-05-24T06:15:53Z", "digest": "sha1:JSIZD7XDAXFAWZMT35DDSOXZ6LKCNIZQ", "length": 18872, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சீ| Dinamalar", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 530\n'அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல ... 58\nஎடியூரப்பா ராஜினாமா செய்தார் 339\nஎடியூரப்பாவை காப்பாற்றுவார்களா லிங்காயத் ... 84\nஎடியூரப்பாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி 49\nஆன்மிகம்அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில்,பூங்கா நகர், திருவள்ளூர், திருவோணத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்கீரிவருக்கு அபிஷேகம், காலை, 9:00 மணிஸ்வஸ்தி பூஜைராகவேந்திர கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 8:30 மணி, மகா மங்கள ஆரத்தி, காலை, 11:30 மணி, ஸ்வஸ்தி பூஜை, இரவு, 7:00 மணிசிறப்பு வழிபாடுஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், எண் 72/2, பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை, 6:30 மணி, பகல், 12:00 மணி, மாலை, 6:00 மணி, இரவு 9:00 மணிசாய்பாபா கோவில், ஒண்டிக்குப்ப���், மணவாள நகர், ஆரத்தி: காலை, 6:30 மணி, பகல், 12:00 மணி, மாலை, 6:00 மணி,இரவு, 9:00 மணிசிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை,இரவு, 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 7:30 மணி.மலர் அலங்காரம், சிறப்பு தீபாராதனை, மாலை, 6:30 மணி.சுந்தர விநாயகர் கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 6:00 மணி.சக்தி விநாயகர் கோவில், சேகர் வர்மா நகர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை,காலை, 8:00 மணி.காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை,காலை, 8:00 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, பகல், 12:00 மணி,சிறப்பு தீபாராதனை,மாலை, 6:00 மணி.மண்டலாபிஷேகம்ஸ்ரீதேவி - பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவில், திருப்பாச்சூர் அடுத்த, கொசவன்பாளையம் கிராமம், மண்டலாபிஷேகம், காலை, 8:00 மணிகமல வினாயகர் கோவில், பழைய திருப்பாச்சூர் கிராமம், திருவள்ளூர், மண்டலாபிஷேகம், காலை, 8:00 மணிவாடை விநாயகர் கோவில் மற்றும் சஹஸ் ரீஸ்வரர் கோவில், திருத்தணி நகரம், மண்டலாபிஷேகம், சிறப்பு ஹோமம், காலை, 6:00 மணி, மூலவருக்கு சிறப்புஅபிஷேகம், காலை, 7:30 மணி.வரசித்தி விநாயகர் கோவில்,சித்துார் சாலை, கே.கே.நகர், திருத்தணி, மண்டலாபிஷேகம், சிறப்பு ஹோமம், காலை, 6:00 மணி, மூலவருக்கு சிறப்புஅபிஷேகம், காலை, 7:30 மணி.கண்ணபிரான் கோவில்,தாழவேடு, திருவாலங்காடுஒன்றியம், மண்டலாபிஷேகம், சிறப்பு ஹோமம், காலை, 6:00 மணி, மூலவருக்கு சிறப்புஅபிஷேகம் காலை, 7:30 மணி.செல்வ விநாயகர் கோவில், காந்தி நகர், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு\nஅபிஷேகம், காலை, 7:30 மணி.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n3 மாவட்டங்களில் ஏடிஎம்கள் செயல்படும் மே 24,2018\nஎதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு மே 24,2018 15\nவிராத் கோஹ்லியின் சவாலை ஏற்கிறேன் : மோடி மே 24,2018\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மே 24,2018\n» பொது முதல் பக்��ம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக ��மிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2012/april/20120433_shani-shingnapur.php", "date_download": "2018-05-24T06:07:25Z", "digest": "sha1:SPGQMQ5QV7NAC6NRWLDQYFT2UDYBLRN4", "length": 13626, "nlines": 156, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nநான் என்னுடைய குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை (07-04-2012) ஷீரடி, சனி சிங்க்நாபூர் சென்றிருந்தேன். ஷீரடி சாயி பாபாவையும் சனி பகவானையும் வணங்கிவிட்டு வந்தேன். நம்முடைய நண்பர்களுக்கு ஷீரடியைப் பற்றிய எல்லா விபரங்களும் தெரிந்திருக்கும். சனி சிங்க்நாபூர் பற்றிய விபரங்களைக் கீழ் வரும் கட்டுரையின் மூலம் பகிர்ந்துகொள்கிறேன்.\nசனி சிங்க்நாபூர் ஷீரடியிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலும் அகமத்நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கும் ஒரு சிறிய கிராமம். போய் வருவதற்குத் தனியார் போக்குவரத்து வசதிகள் உள்ளன. எங்கு பார்த்தாலும் கரும்பு வயல்கள். வழியெங்கும் கரும்புச் சார் கடைகள். வெய்யிலின் சூட்டினால் ஏற்படும் தாகத்தைத் தணிப்பதற்கு உதவியாக இஞ்சியும் எலுமிச்சை சாறும் கலந்த இனிப்பான கரும்புச் சாறு கிடைக்கும்.\nசனி சிங்க்நாபூர் - மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற சனீஸ்வர கடவுளின் கோவிலாகும். கோவில் என்று சொல்லுவதற்குரிய கோபுரமும் கர்ப்பகிரகமும் இங்கு இல்லை. கோவிலுக்குக் கூரை கூடக் கிடையாது. திறந்த வெளியில் ஒரு மேடையில் இருக்கும் ஐந்து அடி உயரமுள்ள கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட சிலை. அதைச் சிலை என்றும் சொல்ல முடியாது, ஏனென்றால் உருவச்சிலைக்கான எந்த ஒரு இலக்கணமும் இல்லை. இந்தக் கல் ஒரு சுயம்பு உருவம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். ஒரு பூஜையும் புனஸ்காரமும் இல்லை. பூஜாரியும் இல்லை. ஆண் பக்தர்கள் அருகிலிரூக்கும் குளியலறையில் சென்று தலை குளித்து ஆரேஞ்ஜ நிறத் துணியை நனைத்து உடுத்திக்கொண்டு க்யு வரிசையாக வந்து பிரதஷ்ணம் வைத்து வணங்கி வழிபட வேண்டும். பெண்களுக்கு சனிபகவானின் உருவச்சிலை அருகில் செல்ல அனுமதியில்லை. சிலை வைத்திருக்கும் பீடத்தின் வெளியிலிருந்து தரிசிக்கலாம். நல்லெண்ணையும் கறுத்த முழு உளுந்துமே இந்த சன���பகவானுக்குக் காணிக்கையாக பக்தர்கள் அளிக்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் நல்லெண்ணையை ஒரு பெரிய பாத்திரத்தில் சேமித்து பைப் லேன் வழியாக உருவச்சிலையின் மேல் ஒரு பாத்திரத்தின் அடிப்பாகம் துளையிட்டு (தீர்த்த வாரி) அதன் வழியாக எண்ணெய் உருவச்சிலையின் மேல் விழுமாறு செய்யப்பட்டுள்ளது. அதை பைப் லைன் வழியாக உருவச்சிலையின் மேல் அபிஷேகம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.\nராத்திரி பகல் என்று பாராமல் இருபத்தி நாலு மணி நேரமும் இந்த நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. சில பக்தர்கள் குதிரை லாடத்தை சனி பகவானின் பாதத்தில் வைத்து வணங்கி அதைத் தங்களுடைய வீட்டின் முன் கதவின் நிலையில் வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தீய சக்திகள் தங்களுடைய வீட்டில் நுழையாது என்று நம்புகிறார்கள். அமாவாசை சனிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கிறது. தினமும் விடிகாலை நான்கு மணிக்கு \"காகத் ஆரத்தி\" என்று அழைக்கப்படும் தீபாராதனை பக்தர்களால் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கியூ வரிசையாக வந்து வணங்குகிறார்கள். சிறப்பு தரிசனம் கிடையாது. அமைதியாக எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து வழிபடலாம்.\nஇந்த சனி சிங்க்நாபூரில் உள்ள வீடுகளுக்கும் கடைகளுக்கும் கதவும் நிலையும் கிடையாது. கதவு இருந்தால் தானே பூட்ட வேண்டும். வீட்டில் திருடு போகும் என்ற பயமே இந்த ஊரில் வசித்துவரும் மக்களுக்கு இல்லை. இது வரை இந்த ஊரில் திருட்டு நடந்ததாக சரித்திரமே இல்லை. சனி பகவான் இருப்பதால் இந்த ஊரில் திருடர்கள் வருவதற்கே பயப்படுவதாக இந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள். சமீபத்தில் யுனைட்டெட் கமெர்ஷியல் பாங்க தன்னுடைய கிளையைத் திறந்தது. அந்த பாங்கிற்குக் கதவு கிடையாது. திறந்தே வைத்திருக்கிறார்கள். முதலில் பாங்க நிர்வாகம் கிளையைத் திறப்பதற்குத் தயங்கியது. பின்னர் ஊர் மக்கள் அனைவரும் பாங்கின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று கிளையைத் திறப்பதற்கும் கிளையின் பாதுகாப்பிற்கும் உறுதி மொழி கொடுத்தார்கள். தற்சமயம் இந்த பாங்கின் கிளை சனிபகவானின் பாதுகாப்பில் இயங்குவதாக மக்கள் நம்புகிறார்கள். உலகத்தில் கதவும் பூட்டும் இல்லாத பாங்கின் கிளை இந்த சனி சிங்கனாபூரில் மாத்திரமே காணலாம்.\n.பக்தர்கள் சனிபகவானின் ��ழிபாட்டு அர்ச்சனை ச்லோகத்தை (108 அர்ச்சனை ச்லோகம்) சொல்லி வழிபடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kushionline.com/2015/01/blog-post.html", "date_download": "2018-05-24T06:03:00Z", "digest": "sha1:T3SHTV4DY7BMMHHNYEDBHXBRAUVCSPC3", "length": 24470, "nlines": 213, "source_domain": "www.kushionline.com", "title": "ரசனைக்காரன் பக்கங்கள்: மணவாசம்", "raw_content": "\nகுஷி எழுந்திருந்தாள். எழுந்தவுடன் உடனே படுக்கையை விட்டு எழமாட்டாள். சற்றுநேரம் சும்மா படுத்திருப்பாள். ஏதோ யோசிப்பாள். இன்றும் நினைத்ததுபோல் எழுந்துவிட்டாள். மெல்ல நெருங்கினேன். இப்போதெல்லாம் கனமாகிவிட்டாள். ஒன்பது வயது முடியப்போகிறது.\nமெல்ல தூக்குவது போல் தூக்கி ”இந்தா உன் கிஃப்ட்” என்றேன்.\n“பத்து வருஷமா இதையே சொல்லு. கிஃப்ட்டை மாத்தாதே” அனு சிரித்தாள்.\nபத்து வருடங்கள் போனதே தெரியவில்லை. கல்யாணம், தனிக்குடித்தனம், சிறிய அப்பார்ட்மெண்ட், சினிமா முடிந்து தியேட்டர் வாசலில் “நாள் தள்ளிப்போயிருக்கு”, கையில் பூவாய் குஷி, சுற்றிய ஊர்கள், ஊர்/நாடு நகர்தல்கள், முதல் தனி வீடு என ஒரு புத்தகத்தின் நூற்றுக்கணக்கான பக்கங்களை விரல்களால் விர்ர்ரென நகர்த்துவது போல் காலம் நகர்ந்திருக்கிறது.\nபெரிய ஒத்த ரசனைகள் கிடையாது. நான் ராஜா அவள் ரஹ்மான், நான் மணிரத்னம் அவள் ஷங்கர் என்றெலாம் பிரித்துப்பார்க்குமளவுக்கு கூட அவளுக்கு பல விஷயங்களில் அபிப்பிராயம் கிடையாது. She's just indifferent. என்னை மணந்தபின் அபிப்பிராயம் உருவான விஷயங்களிலும் பெரிய ஒற்றுமையில்லை. நான் விசு,வீ.சேகர் படங்கள் பார்ப்பேன். ஆங்கிலத்திலும் chickflicks எனச்சொல்லப்படும் பெண்களுக்கு குறிவைத்து எடுக்கப்படும் ரொமான்ஸ் படங்கள் பார்ப்பேன். அவள் சில்வஸ்டர் ஸ்டலோன் படத்தையோ, ஒரு பேய்ப்படத்தையோ பார்த்துக்கொண்டிருப்பாள். ஃபேண்டசி படங்கள் பிடிக்கும். நான் அவதார் படத்தில் தூங்கியவன். சாப்பாடும் அதே. நான் இட்டலி போனாலும் “இங்கு இட்டிலி கிடைக்குமா” கேட்பேன். வீட்டுல தயிர்சாதம் இருக்குல்ல என ஊர்ஜிதம் செய்வேன். அவளுக்கு தேடித்தேடி மற்றநாட்டு உணவகங்கள் செல்ல பிடிக்கும். ஆனால் ஒரு நெடுந்தூர பயணத்தில் ராஜா ஃபோல்டரில் நான் தேடும் செவ்வந்தி பூவிது ஆரம்பித்து நான் “பெண் மானோ என் யோகந்தான்” என்றால் “பெண் தானோ சந்தேகம் தான்” என தன்னிச்சையாக தொடருமளவுக்கு பேசிக்கொள்ளாத ஒரு ரசனைக��கோடு எங்களுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.\nரசனை என்பதையெல்லாம் தாண்டி அவள் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. பல சமயங்களில் காரணமோ, காரணமின்றியோ “லட்ட்டூ” என இறைவேன் (பெயர் சொல்லி அழைப்பதில்லை). “கண்ணு எங்க பின்னாடியா இருக்கு” என ஃபோனோ,பேனாவோ, ஐடிகார்டோ எடுத்துத்தருவாள். அவள் திட்டுவது பிரச்சனையில்லை. அவளை கூப்பிடனும். அவள் திட்டினாலும் கேட்கனும். பலதடவை சும்மா கூப்பிடுவேன். “என்ன எப்ப பார்த்தாலும் லட்டு,லட்டுன்னு” என்பாள். ஆனால் அதை விரும்புகிறாள் எனத்தெரியும்.\nஎன் மகளுக்கும் அப்படித்தான். அவள் இல்லையென்றால் வண்டி ஓடாது. நான் மகளிடம் அதிகப்படியாக உருகுவேன். ஆனால் உட்காரவைத்து கணக்கு சொல்லித்தர தெரியாது. அவளுக்கு பிடித்த வகையில் போர்ன்விட்டா செய்யத்தெரியாது. அவளுக்கு அம்மா வேணும். எனக்கும். “She is my Laddoo..Mine\" செல்ல இல்லை நிஜச்சண்டைகள் தினக்கூர் நடக்கும்.\nஅனுவின்றி ஓர் அணுவும் அசையாது எனக்கு.\nநல்லதோ, கெட்டதோ அவளிடம் சொல்லிவிடவேண்டும். சுயநலமாய் என் பாரம் குறைகிறதென்று அவள் பாரம் ஏற்றுவேன். தாங்குவாள். “பாஸ் ரொம்ப படுத்தறாடி. வேலைக்காகாது போலருக்கு” அணைத்துக்கொண்டே சொல்வேன். “இவ்ளோ ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத. விட்டுரு” என ஆற்றுப்படுத்துவாள். நான் போனவருஷம் வேலை மாறினேனே எதுக்குன்னு நினைக்கிற, அதே பிரச்சனை தான் என விளக்கி என்னை சகஜமாக்குவாள். ஆனால் அது நடந்தபோது அவள் பிரச்சனைகளை என்னிடம் சொன்னதில்லை. ”எம்பிஏ பண்ணனும்டி” “தாராளமா பண்ணு. நான் கஞ்சி ஊத்தறேன் உனக்கு” என சிரித்துக்கொண்டே சொல்வாள்.\nஅவள் எனக்கு தேவை. அவளுக்கு நான் தேவையா தெரியாது. சுயநலமாய் யோசித்தால் அதற்காவது நான் முதலில் போய்விடவேண்டும். அவள் கெட்டிக்காரி, சமாளித்துவிடுவாள். எனக்கு ஒருநாள் கூட வண்டி ஓடாது. உடன்கட்டை ஏறினாலும் ஏறிவிடுவேன் என நினைக்கிறேன்.\nரசனை, கெட்டிக்காரத்தனம், அன்பு, பாசம், காதல் எல்லாம் தாண்டி திருமணம் என்பது மனசு காரியம். நம் வாழ்க்கையை, ஆசையை, கனவை, கோபத்தை, வருத்தத்தை, சிரிப்பை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளும் ஒரு சக உயிர்க்கான தேடல். என் முதலும், கடைசியுமான தேடல் அனு.\nபத்து வருடங்களில் நிறைய மாறியிருக்கிறோம். மாறியிருக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு குழப்பவாதி. எ��்கள் மேத்ஸ் வாத்தியார் என்னை “குழப்பவாதி” என்பார். ஒரு கணக்கை நேராய் பார்க்காமல் இது ஏன் இப்படி இருக்கனும் என யோசிப்பேன். தேவையில்லாது நிறைய யோசிப்பேன். எதை எடுப்பது, விடுப்பது என குழப்பம் அதிகம். கடையில் 2 சட்டை பிடிக்கும். இன்றுவரை ரவாதோசையா, ரோஸ்ட்டா என குழம்புவேன். ரவா என போய்விட்டு அடுத்த டேபிளில் மொறுமொறுவென கொண்டுவந்து வைக்கும் ரோஸ்ட்டை ஆசையாய் பார்ப்பேன்.\nஅனு பார்த்தாள். புரிந்துகொண்டாள். எளிய தீர்வு கண்டாள். “நீ ரவா சொல்லு, நான் ரோஸ்ட் சொல்றேன். பாதி பாதி சாப்பிடலாம்”.\nLabels: Anniversary, அனுபவம், குடும்பம்\n//“நீ ரவா சொல்லு, நான் ரோஸ்ட் சொல்றேன். பாதி பாதி சாப்பிடலாம்”. // அது அது இங்க தான் நம்மள அசத்திபுட்றாங்க பாஸ். நல்ல ரசனையாக சொல்லியிருக்கீர்கள் ஸ்ரீராம் ..எல்லோருக்குமா ஒத்த கருத்து இருக்கிறது ..என்னைக்கேட்டால் எனக்கு கமல் அவளுக்கு ரஜினி இப்டிதான் ஆனால் அவர்கள் இல்லமால் வண்டி ஓடவே ஓடாது..அது தான் நிதர்சனம்.. என்றும் ரவா ரோஸ்ட் போல நீடூழி வாழ வாழ்த்துக்கிறேன்\nஅட்டகாசம் அண்ணா... திருமண நாள் வாழ்த்துக்கள்\nஅட்டகாசம் அண்ணா... திருமண நாள் வாழ்த்துக்கள்\nஇல்லாள் இல்லாது போனால் ஏது பூரணம், நெக்குருக வைத்த உருகல் சித்தப்பு, காய்ச்சலா \nஅனு பார்த்தாள். புரிந்துகொண்டாள். எளிய தீர்வு கண்டாள். “நீ ரவா சொல்லு, நான் ரோஸ்ட் சொல்றேன். பாதி பாதி சாப்பிடலாம்”.\n/அவள் கெட்டிக்காரி, சமாளித்துவிடுவாள். எனக்கு ஒருநாள் கூட வண்டி ஓடாது. உடன்கட்டை ஏறினாலும் ஏறிவிடுவேன் என நினைக்கிறேன்.//\nஅருமை பாஸ். தாமதித்த திருமண நாள் வாழ்த்துகள். நான் தான் குடும்பம் நடத்துவதாக பாவ்லா செய்ய எனக்குப் பிடிக்கும் என்பதால் என்னுடைய வீட்டுக்காரம்மா ஒறும் சொல்வதில்லை. மற்றபடி வீட்டுக்காரம்மா அபிப்ராயமின்றி ஏதும் செய்வதில்லை. மற்றபடி யோசிக்க அவசியம் இல்லாமல் இருப்பது அவர்களால்தான். எல்லா நலன்களும் பெற்று இணைந்தே எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள்.\nமிக்க நன்றி ஜெயக்குமார்..உங்கள் கமெண்ட் பக்கா..சேம் போட் :)\nமுதலில் திருமண நாள் வாழ்த்துக்கள், கொஞ்சம்() லேட் என்றாலும்... உங்களுடைய ஏதோ ஒரு கமெண்ட் எங்கோ படித்து, இப்போ ரெகுலராக படிக்கிறேன்...\nஇந்த பதிவு.. பின்னீடீங்க.. உங்கள் சிந்தனையோடு பல இடங்களில் என்னை காண முடிகிறது..\nஅருமையான பதிவு.. //அவள் எனக்கு தேவை. அவளுக்கு நான் தேவையா தெரியாது.// No, Never, Not again.. முதலில் இப்படி எல்லாம் யோசிக்கக் கூடாது. அப்புறம் அதை ஒத்துக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு கவுண்டருக்கும் ஒரு செந்தில் தேவைதானே..\n\"ரசனை, கெட்டிக்காரத்தனம், அன்பு, பாசம், காதல் எல்லாம் தாண்டி திருமணம் என்பது மனசு காரியம். நம் வாழ்க்கையை, ஆசையை, கனவை, கோபத்தை, வருத்தத்தை, சிரிப்பை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளும் ஒரு சக உயிர்க்கான தேடல். என் முதலும், கடைசியுமான தேடல் அனு.\"\nநாகிர்தனா திரனனா..: ஒரு மார்க்கமான இசைப்பார்வை\nசிலசமயம் சிலரை, சிலதை காரணமேயில்லாமல் பிடிக்கும். அல்லது பிடித்தபின் காரணத்தை தேடுவோம். எனக்கு இப்பாடல் அவ்வகை. இப்பாடல், ராஜாவின் ...\nஆச்சு. இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய ...\nகாக்கா வந்து சொல்ச்சாவும், ஒரு அப்பனும் பின்னே ஞானும்..\nபொதுவாய் சினிமா விமர்சனம் எழுதுபவனில்லை. இது விமர்சனமுமில்லை. நாளை நான் இல்லாது போகலாம். தங்கமீன்களை பார்த்த ஒரு அப்பன்காரன் இருந்தான்...\n”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வ...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)\nஅடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ...\nஎண்பதுகளின் கடைசி. நான் எடடாங்கிளாஸ் என நினைவு. பேண்ட்டுக்கும் டிராயருக்கும் இடையில் அல்லாடிய பருவம். நாளமில்லா/உள்ள சுரப்பிகள் ஓவர்டைம் பா...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல்\nபாகம் 1 (விஜயசாந்தி ஸ்பெஷல்): ( இங்கே) தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’, ...\nமூக்கால பாடும் ராஜா சார்..\nஇண்டு இடுக்கில்லாமல் நிறைந்திருக்கும் அரங்கம். ஆரம்ப முஸ்தீபுகள் முடிகிறது. வெள்ளுடை தரித்த உருவம் மெல்ல நடந்து மேடை நடுவில் இருக்கும் ஹார...\nஏதோ அவசர மீட்டிங்கென ஆறேமுக்காலுக்கு அனு கிளம்பிவிட்டாள். ”நீ இன்னைக்கு வீட்ல இருந்து வேலை பாரு, குஷியை கிளப்பி ஸ்கூல்ல விடு, ஏதும் சொதப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2011/07/blog-post_731.html", "date_download": "2018-05-24T05:55:23Z", "digest": "sha1:Z5OT3NEMHUUVRN3SD635535P3332BPDU", "length": 12380, "nlines": 188, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: வந்தாச்சு இ-சிகரெட் இனி, வராது கேன்சர்!", "raw_content": "\nவந்தாச்சு இ-சிகரெட் இனி, வராது கேன்சர்\nபுகை பிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் வகையில் இ-சிகரெட் விற்பனைக்கு வந்துள் ளது. குர்கானை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஜாய் 510’ என்ற அதன் விலை 1 ,650 ரூபாய். கடந்த ஆண்டில் ரிலீசான ஹாலி வுட் படம் ‘தி டூரிஸ்ட்’. ஜான் டெப் அதில் ஹீரோ. ஏஞ்சலினா ஜூலி ஹீரோயின். ரயிலில் எதிரெதிரே அமர்ந்து பயணம் செய்யும் காட்சி. அதில் சிகரெட்டை இழுத்து புகை விட்டுக் கொண்டே இருப்பார் டெப். முகத்தில் புகை படர்ந்தாலும் அமைதி காப்பார் ஏஞ்சலினா.\n‘‘நான் புகை பிடிப்பது உன்னை பாதிக்கவில்லையா... என்று கேட்கும் டெப், இது எலக்டிரானிக் சிகரெட், பாதிக்காது’’ என்பார். ஏஞ்சலினா ஆச்சரியமாக பார்க்க, ‘‘நம்பவில்லையா..’’ என்றபடி அதன் தீ நாக்கை கையில் தேய்த்தபடி... இது எல்இடி லைட் என்று கூறுவார். ஆம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட இ-சிகரெட், இந்தியாவில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளது. குர்கானை சேர்ந்த இணைய தள நிறுவனமான விண்ட்பைட் டாட் இன் இதை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து ‘ஜாய் 510’ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.\nபவுண்டன் பேனா வடிவில் இருக்கும் அதில், அழுத்தி இங்க் நிரப்ப இருக்கும் பகுதியும் உண்டு. பேனாவில் இங்க், இ-சிகரெட்டில் நிகோடின் திரவம். ஆம். இந்த நிகோடின்தான் சிகரெட் பிடிப்பவர்களை திருப்திபடுத்துகிறது. திரவத்தை சூடாக்க பேட்டரி, முனையில் எல்இடி விளக்கு. ‘ஜாய் 510’ சிகரெட்டின் ஒரு விசையை அழுத்தினால் பேட்டரி இயங்கி திரவம் சூடாகி புகை வரும். சிகரெட் முனையில் தீ நாக்கு போலவே விளக்கு எரியும்.\nபிறகு வாயில் வைத்து இழுத்து வட்ட வட்டமாக புகை விடலாம். அந்த புகையால் யாருக்கும் பகையில்லை. இந்த இ-சிகரெட் சிலமுறை பயன்படுத்தி தூக்கி எறிவது ரூ. 300 , நீண்ட காலம் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது ரூ. 1 ,650 என 2 விலையில் கிடைக்கிறது. சிகரெட் பழக்கத்தை விட முடியாதவர்கள் இதற்கு மாறலாம், கேன்சரின் ஆபத்��ு இல்லாமல்\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nகர்மவீரரின் 108 வது பிறந்தநாள் இன்று\nகிரிடிட் கார்டுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்\nஉலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் தேரோட்டம்\nவந்தாச்சு இ-சிகரெட் இனி, வராது கேன்சர்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-05-24T06:03:07Z", "digest": "sha1:WIUVB6QARDEGXCA5EUCOCXFXBK6UALR2", "length": 5137, "nlines": 121, "source_domain": "chennaivision.com", "title": "கதிர் - சிருஷ்டி டாங்கே நடிக்கும் சத்ரு - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் சத்ரு\nஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “\nஇந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.\nஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி\nபாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ\nகலை – ராஜா மோகன்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்\nஇந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…\nஇது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்\nஇந்த படத்தின் MOTION போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/idea-flipkart-team-up-offer-free-30-gb-data-in-tamil-014025.html", "date_download": "2018-05-24T06:13:52Z", "digest": "sha1:GWCRMPFTAEKPSE4NYZXKJSDGNN7QNYCV", "length": 8592, "nlines": 124, "source_domain": "tamil.gizbot.com", "title": "Idea Flipkart team up to offer free 30 GB data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஐடியா ஃப்ளிப் கார்ட் கூட்டனி கூட்டணி : 30ஜிபி டேட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும்\nஐடியா ஃப்ளிப் கார்ட் கூட்டனி கூட்டணி : 30ஜிபி டேட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும்\nஜியோ தற்போது பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகிறது, அதற்க்குப் போட்டியாக ஐடியா பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் கட்டணகுறைப்பு போன்றவற்றை அறிவத்துவருகிறது, இதனால் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.\nதற்போது ஐடியா,ஃப்ளிப் கார்ட் இணைந்து 30ஜிபி இலவச டேட்டாவை அறிவித்துள்ளது, இவை தேர்ந்தேடுக்கப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூபாய்.356 மற்றும் ரூபாய்.191க்கு ரீசார்ஜ் செய்தால் இலவச தரவுகளை பெறமுடியும் என மும்பையை சார்ந்த ���ெல்கோ ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதற்போது அறிவிக்கப்பட்ட இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் தேர்ந்தேடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவச டேட்டா ஆபர்களை வழங்குகிறது என ஐடியா மற்றும் ஃப்ளிப் கார்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.\nஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய்.356க்கு ரீசார்ஜ் செய்தால் 30ஜிபி இலவச இலவச டேட்டாவை பெறமுடியும், மேலும் தினசரி டேட்டா வரம்பில்லாமல், உபயோகப்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய்.191க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 10ஜிபி டேட்டாவை மட்டுமே பெறமுடியும்.\nடெல்கோவின் கருத்துப்படி லெனோவா, மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா மற்றும் பானாசோனிக் போன்ற 4ஜி ஸ்மாரட்போன்களுக்கு மட்டுமே இந்த ஆபர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபிரம்மோஸ்-ஐ பார்த்து பாகிஸ்தான் பதறுவது ஏன். திகில் கிளப்பும் 6 காரணங்கள்.\nஏர்டெல்-அமேசான்: 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.2600 கேஷ்பேக்.\nமிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி ஜே6 & கேலக்ஸி ஜே8 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://askdevraj.blogspot.com/2008/07/blog-post_6140.html", "date_download": "2018-05-24T05:48:09Z", "digest": "sha1:WTNXWHC7E4JLSMNW6WIYCT63NGADMLNS", "length": 3214, "nlines": 80, "source_domain": "askdevraj.blogspot.com", "title": "askdev: ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அருளியவை.......", "raw_content": "\nஸ்ரீ ஸ்ரீ அண்ணா அருளியவை.......\nஆங்கிலப் புலமை பெற்ற ஒருவன் அம்மொழியின் 26 எழுத்துக்களைக் கொண்டு பெரிய பெரிய நூல்களை எழுதுவது போல, ஆண்டவன் 24\nதத்துவங்களைக் கொண்டு பேரண்டங்களைப் படைக்கிறான்.\nகர்மத்திற்கு முக்கியம் உடல் தூய்மை; ஞானத்திற்கு முக்கியம் வைராக்யம்; பக்திக்கு முக்கியம் பிரேமை; ப்ரபத்திக்கு முக்கியம் மஹா விச்வாஸம்.\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதிவ்யகவி கூறும் திவ்யநாம வைபவம்\nதிவ்ய கவியின் திவ்யமான கவிதை .......\nஸ்ரீ ஸ்ரீ அண்ணா அருளியவை.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2012/09/blog-post_17.html", "date_download": "2018-05-24T05:44:25Z", "digest": "sha1:BBE32GKGXEJAP5NRVIQNBVHF5XBO6ZRS", "length": 12267, "nlines": 234, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: முருகா...நீ அப்பாவியா.?", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஈசனின் ஆறுமுக நுதல் கண்களீன்\nஎனை ஆளும் ஐயனே, உனைக் குறித்து\nஅஞ்சு முகம் தோறும், ஆறுமுகம் காட்டி,\nஅஞ்சாதே என வேலுடன் அபயமளிப்பவனே,\nகனி கொணர்ந்த நாரதன் ஈசனே ஞாலம் என ஓத\nவிரும்ப ,அது உணர்ந்த ஆனைமுகன், அம்மை\nஅப்பனை வலம் வந்து கனி கொண்டான்.\nநீயோ மயிலேறி பூவுலகை வலம் வந்து ,\nகனிகிட்டாக் கோபத்தில் மலையேறி நின்றனை.\nஈசன் சக்தியல்லால் வேறெதாலும் அழிக்கமுடியாத\nசூரன், ஆணவம் மிகக் கொண்டு இந்திராதி தேவர்களுடன்\nஈரேழு உலகையும் கட்டுக்குள் வைக்க, அவனை அடக்கி\nதேவர்கள் விடுதலை பெற அத்தனின் சக்திகள் அத்தனையும்\nபெற்று , அருள் அன்னையின் சக்தி வேலையும் பெற்று,\nபோரில் அண்டமும் ஆகாசமாய் ஆர்பரித்து மரமாய் நின்ற\nசூரனைசக்திவேலால் இரு பிள வாக்கினை.. அழித்தவனை\nசேவலாய் மயிலாய் ஆட்கொண்ட நீயென்ன அப்பாவியா.\nமாயை உபதேசம் கொண்டு ஈசனிடம் வரம் பெற்ற சூரனை\nஆட்கொண்ட சரவணா, பரிசிலாக இந்திரன் தன் மகள்\nகரம் பிடித்துக் கொடுக்க, அதனை மனமுவந்து ஏற்ற நீ அப்பாவியா\nஇல்லை சரவணப் பொய்கையில் உன் கரம் பிடிக்கத் தவம்\nசெய்த அவள்தான் இவள் என்றுணர்ந்து மணந்த மணவாளா,\nஏதுமறியாப் அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்தமர்ந்து\nஆட்டுவிக்கும் நீ நிச்சயமாக அப்பாவி அல்ல.\nமுருகனைப் பற்றிய என் முந்தைய பதிவுகள்.\nLabels: வாழ்வியல் -பக்தி- கவிதை\nஅஞ்சு முகம் தோறும், ஆறுமுகம் காட்டி,\nஅஞ்சாதே என வேலுடன் அபயமளிப்பவனே,\nயாரும் அவனை அப்பாவி என்று கூறவில்லை. அவன் கதைகளைப் படிக்கும்போது என்னுள் எழுந்த சில உரிமை கொண்ட கேள்விகளே. அவனை எனக்குப் பிடிக்கும் என்று எழுதியது போல்தான் இதுவும். VSK அவர்கள் புரிந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன்.\nவருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி.\nஅவன் புகழ் பாடியது மனம் கவர்ந்தது\nசிவசக்தி ஐக்கியமே ஸ்கந்தன் தானே. அவன் தானே சச்சிதானந்த சொரூபம். அருமையான பகிர்வு. தாமதமாய் வர நேர்ந்தமைக்கு மன்னிக்க வேண்டும். முருகன் குறித்த உங்கள் மற்றப் பதிவுகளையும் படித்துவிட்டுச் சொல்கிறேன். நன்றி அழைப்புக்கு.\nதங்கள் கை வண்ணத்தில் மலர்ந்த கந���த புராணம்.\nஇப்படி எல்லாம் சிந்திப்பதற்கு ஒரு தனித்துவம் வேண்டும்.\nஇனிய பதிவினைக் கண்டு மகிழ்ச்சி..\nகந்தபுராணத்தின் ரத்தினச் சுருக்கம் என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. வந்து கருத்திட்டதற்கு நன்றிஐயா.\nநீ அப்பாவி அல்ல புதுமையானதொரு வார்த்தை தொகுப்பு இறைவனுக்கு.\nஉங்களுக்கே உரிய பாணியில் கேட்கிறீர்கள் முருகனை. அசத்தலாகவே இருந்தது. மிகவும் ரசித்தேன்.\nஅன்பு பாசத்தை எத்தனை வகையாகக் காட்டலாம் இல்லையா ஐயா அன்பாகவும், கண்டிப்பாகவும், கோபித்தும் நன்றி ஐயா \nவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்\nவாழ்ந்தே தீருவேன்..( 5 )\nவாழ்ந்தே தீருவேன் -(-3 )\nவாழ்ந்தே தீருவேன்.... .( 2 )\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthalpirivu.blogspot.com/2010/02/blog-post_7009.html", "date_download": "2018-05-24T05:54:24Z", "digest": "sha1:EZ2N2WDX2H7YMCIZO5INSMP3FUID2OYP", "length": 8539, "nlines": 124, "source_domain": "muthalpirivu.blogspot.com", "title": "முதல் பிரிவு: எந்தன் சுபதினம்", "raw_content": "\nஎன்னை இன்று எழுப்பி விட்டதால் :-)\nவேறொருத்தி வந்து தங்க, என் மனசு சத்திரமா\nஎன் மனதில் பதிந்தவை (9)\nதொட்டி ஜெயா - உயிரே என் உயிரே\nஎப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்..\nவிண்ணைத்தாண்டி வருவாயா - மன்னிப்பாயா\nஎன்று பிடிப்பேன் (எந்தன்) நிலவை\n - நிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட்ட நினைவுகளில் உயி...\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும் - தனக்கு பிடிச்சவங்க வாழ்க்கை கதைய மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி படம் எடுக்க தெரிஞ்ச வித்தைக்காரர் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் அஷ்வினு சொல்றதில்ல ...\n- நான் ஒரு வேடதாரி ஆம் என் பெயர் தமிழன்.... உலகில் உள்ள அனைத்து உயிர்களை நேசிக்க கற்றுத் தரும் காட்டு மிராண்டி... மனிதனை மனிதனாய் பார்க்கும் மனிதம் கொ...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nஅதுவரை இது நிகழாதிருக்கட்டும் - வக்கிரம் நிறைந்த மனதின் வெயில்வாட்டுகிறது புறச்சூழலை நாம் நம்அறைகளுக்குத் திரும்புகிறோம் செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாகநம்பப்படுகிற அறை ஓர் அ...\nஎன் காதலே - காலத்தின் வேகத்தோடு ஓடுவது அத்தனை சுலபமில்லை ... மனமும் செயலும் மாறாமல் பயணிப்பதும் எளிதில்லை .... நீ அனைத்திலும் கண்ட...\n ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ \nகடலோரக் கவிதைகள் - பிரியத்தின் பேரழகி இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக் கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நின...\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள். - இப்ப எல்லாம் நான் முந்தின மாதிரி இல்லை, எனக்கு கடும் கோவம் வருது, பொறுமை விட்டுப்போச்சு உண்மையைச்சொன்னால் என்ன உனக்குத்தானே\nநினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nவழக்கம் போல். - என் இரவுகளுக்கும் உன் நினைவுகளுக்கும் தூக்கமே இல்லை.. நடு இரவின் ஒத்திகைகளை சேமித்த வசனங்களை என்னால் ஒப்புவிக்க முடியவில்லை.., மௌனமாய் சிரி...\nஉண்மை - ஏதோ ஒன்றை பெறும் போது ஏதோ ஒன்றை இழந்துவிடுகிறோம் என்பதும் உண்மை\nவிதியின் வினை - நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன் நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி அழிப்பது,... என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.in/2013/08/", "date_download": "2018-05-24T06:12:19Z", "digest": "sha1:2IYFTYN6MX2SNPIFS3PP3A4OG2SRHKCE", "length": 14495, "nlines": 286, "source_domain": "sandanamullai.blogspot.in", "title": "சித்திரக்கூடம்: August 2013", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nசேமிப்புக்காக. இரட்டை குடுமிகளுடன் நீலக்கலர் ஹேர்ப்பின்னுடன் பப்பு. :‍)\nபின்குறிப்பு:‍ கடந்த ஞாயிறு சென்னை வாரத்துக்காக நடைபெற்ற 'வாழும் சிலைகள் நடை\"க்குச் சென்றிருந்தோம். காலையில் ஏழரைக்கு மணிக்கு மெரினாவின் கண்ணகி சிலையிலிருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு சிலையாக ஆறு சிலைகள் வரையிலான ஒரு மணி நேர நடை. பப்புவிடம் சொன்னதும் போக விருப்பம் தெரிவித்தாள். (அவளது கதைசொல்லும் ஆசிரியராயிற்றே) காலை ஏழரைக்கு அங்கு இருக்க வேண்டும் என்றால் ஐந்து மணிக்கு எழுந்து கிளம்பினால்தான் சாத்தியம். அலாரம் வைத்துவிட்டு படுத்��ேன். என்ன ஆச்சர்யம்) காலை ஏழரைக்கு அங்கு இருக்க வேண்டும் என்றால் ஐந்து மணிக்கு எழுந்து கிளம்பினால்தான் சாத்தியம். அலாரம் வைத்துவிட்டு படுத்தேன். என்ன ஆச்சர்யம் அலாரம் அடிக்க ஒரு நிமிடம் முன்பாகவே எழுந்து எனக்கு \"குட்மார்னிங்\" என்றதுதான் நம்பவே முடியவில்லை....மற்ற நாட்களில், ஆறு மணியிலிருந்து அரைமணிநேரம் வரை கடப்பாரை போட்டு ஆளை கிளப்ப வேண்டும்...ம்ம்ம்...:-)\nசென்னை கோட்டை வரை சென்று பறக்கும் ரயிலில் அங்கிருந்து திருவல்லிக்கேணிக்கு சென்றோம். பிறகு, திருவல்லிக்கேணியிலிருந்து வேளச்சேரி வரை அதே ரயிலில் சென்றோம். அதாவது கதாபாத்திரங்களே பேசுவதாக ஆங்கிலத்தில் தமிழிலும் பேசுவார்கள். 'பாரதிதாசனாக தமிழில் யாராவது பேசுகிறீர்களா 'என்றபோது நான் சில வார்த்தைகள் பேசினேன். தொடர்ந்து, பப்பு, \"அச்சமில்லை அச்சமில்லை\" பாடலை (பாரதிதாசனின் சிலை கீழ் நின்று)பாடினாள்.சென்றுவந்த அனுபவத்தைப் பற்றி எழுதச் சொன்னேன். வழக்கம்போல, அவள் சொல்ல சொல்ல நான் எழுதவேண்டியதாகிவிட்டது.\nLabels: அனுபவங்கள், சென்னை, பப்பு, லைஃப், வளர்ச்சிப்படிகள்\nவயது: 3 முதல் 8 வயது வரை\nநாள் : ஆகஸ்டு 4, 2013 (ஞாயிற்றுக்கிழமை)\nநேரம் : மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை\nLabels: குழந்தை வளர்ப்பு, சிறார் கதைகள், சென்னை, வாரயிறுதி, வேளச்சேரி\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://tamizhselvi.blogspot.com/2012/01/blog-post_23.html", "date_download": "2018-05-24T06:15:13Z", "digest": "sha1:2XBPPDRK5LCNIHMW2WPGENBORLJKW5OY", "length": 6780, "nlines": 109, "source_domain": "tamizhselvi.blogspot.com", "title": "தமிழின் சிந்தனைகளும் செயல்களும்..: \"எங்களுக்கும் காலம் வரும்\"", "raw_content": "\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..\nஅம்மா அம்மா ..எத்தனை முறை அழைத்தாலும் ம்ஹும் ..கதவு திறக்கவேயில்லை\n,அம்மாவிடம் கேட்டேன் ஏனம்மா நம்ம கதவு மட்டும் திறக்க மாட்றாங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு மா..\n.சத்தமா கூப்பிட்டாலும் வந்து மிரட்டிட்டு போறாங்க ..\nஆனா அவங்க மட்டும் அவங்க பிள்ளைங்க கூட வெளியே போறாங்க கார்ல..\nஅழுகை அழுகையா வருதுமா,,,அம்மா அம்மா பதில் சொல்லுமா .. ம்ஹும் சத்தமே இல்லை வெறும் பார்வையால் வேதனையை வெளிபடுத்தினாள் அம்மா ..\nஎங்களுக்கு எல்லாமே இந்த அறைதான் ,சாப���பாடும் தருவாங்க தண்ணியும் தருவாங்க ..\nஅப்போ மட்டும் அறைக் கதவை திறப்பாங்க ம்ம் நல்ல வாசனையா சுப்பர் சுப்பரா இருக்கும் ...\nஅவங்களுக்கு நல்ல மூட் இருந்தால் எங்களையும் வெளியே அழைச்சிட்டு போவாங்க,\nரொம்ப ஜாலியா இருக்கும்அவங்க கூடவே தான் இருப்பாங்க...\nஆனாலும் அம்மாகிட்ட தனியே பேசிடுவேன் அம்மா இப்போ அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் சாப்பிட தருவாங்க..\nம்ம்.அப்போதான் வெளிச்சத்தையே பார்ப்போம் .. கொஞ்சம் நேரம்தான்...\nஎங்களை வெளியே கூட்டிட்டு வந்தவங்களுக்கு அம்மா இருக்காங்க,\nஅவங்க வயசானவங்க அவங்க வந்து ஏன் இவ்வளவு நேரம் \"அப்படின்னு சொன்னதுதான் தாமதம் ,\nமீண்டும் நாங்கள் எங்கள் அறையில்...........கொஞ்சம் கழித்து அம்மா கிட்ட கேட்டேனா ,\nஎன்ன எங்க அம்மா நல்ல பாத்துக்க மாட்டங்கன்னு அந்த அம்மா சொல்றாங்கன்னு சொன்னங்க ,\nநான் ரொம்ப யோசிச்சிட்டே இருந்தேன் ,\nஅம்மா விடுங்கடாசெல்லம் ,நமக்கும் காலம் வரும் அப்படின்னு சொன்னங்க ....\nதிடீர்னு அம்மா பயங்கரமா சத்தம் போட்டாங்க ..\nஅறை வாசலில் பூனை ..நாங்களெல்லாம் அம்மாவின் இறகுகளுக்குள் .....\n\" தாயின் அரவ​ணைப்பு\" க​தை அரு​​மையாக இருக்கிறது தமிழ்.\nஅருமைடா தமிழ்.. உனக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன் . பெற்றுக் கொள்ளவும்.:)\nஎன்னுடைய சிறுகதை”நேசம் எங்கேயும் எப்போதும்’\nநினைவுகளுக்கும் மரணம் .. மௌனம் ...\n\"அதீதம் \"இணையதள பத்திரிகையில் என்னுடைய \" அந்த நிமிடம் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchol.blogspot.com/2011/04/blog-post_13.html", "date_download": "2018-05-24T06:21:34Z", "digest": "sha1:JZVYZI7Y7HCIJPD4ZHV6AUC4LKYGYKRD", "length": 2806, "nlines": 77, "source_domain": "thamizhchol.blogspot.com", "title": "தமிழ்ச் சொல்லாக்கம்: வான்நிமித்திகம்", "raw_content": "\nதிரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு (index)\nDeterminism = நியதிக் கொள்கை\nInitial value = தொடக்க மதிப்பு\nOrdinary differential equation = வருதையான வகைப்புச் சமன்பாடு\nSimple model = எளிமையான மாதிரி\nInstantaneous rate of growth = பெருகு வளர்ச்சியின் கண நேர வீதம்\nButterfly effect = வண்ணத்துப்பூச்சி விளைவு\nLabels: இராம.கி, சொல்லாக்கம், வளவு\nஇதுவரை தொகுத்த சொற்கள் :\nஅகராதி / அகர முதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2016/04/blog-post_10.html", "date_download": "2018-05-24T06:25:30Z", "digest": "sha1:I2BZDLHAEUU6ZH5UH3APCH4SHZFV2HIA", "length": 30775, "nlines": 517, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: யானையும் முள்ள���்கியும்...", "raw_content": "\nஎன் வாழ்வின் முக்கியமான இரு கூறுகளைப் பிணைத்துக் கொண்டிருக்கும் ஊர் திருவையாறு.\nகாவிரி கரைபுரண்டோட செழித்துக் கிடந்த ஊர். தற்போது அந்த செழிப்பின் விளைவிலேயே தன்னுடைய இருப்பைத் தக்க வைத்திருக்கும் ஊரும் திருவையாறாகும்.\nஎத்தனையோ நாட்கள் காவிரியின் கரையில் கழித்த தருணங்கள் உண்டு. தியாகய்யர் இசைகேட்டு மெய்மறந்த காலங்களும் உண்டு.\nஇரு கூறுகளுள் முதல் கூறு. என்னை ஈன்று புறந்தந்த என் தாயின் பிறந்த ஊர் திருவையாறு.\nஎன் நிழலாய் என்னோடு வாழ்ந்துகொண்டிருக்கும் என் மனைவியின் பிறந்த ஊரும் திருவையாறு.\nகூடுதலாய் என் இரண்டாவது சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்த ஊரும் திருவையாறு.\nஅக்காவின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் காவிரியில் குளித்த அனுபவம் அற்புதமானது. காவிரியின் வடகரையில் அம்மாவின் கிராமம். மனைவியின் வீடு. தென்கரையில் அக்காவின் வீடு. அக்கா வீட்டிலிருந்து காவிரியில் குதித்து ஆற்றின் ஓட்டத்தோடே நீந்தி தியாகய்யர் சமாதியில் கரைஏறுவோம். பின் அங்கிருந்து திருவையாறு சாலையில் சிறிது நடந்து காருகுடி அருகே காவிரியில் குதித்து பின் அக்கா வீட்டுக் கரைக்கு வந்து சேருவோம். இன்றைக்கு நினைத்தாலும் அது அற்புதமான அனுபவம்.\nஅம்மாவின் அம்மாவை அம்மாயி என்றுதான் அழைப்போம். அம்மாவின் அம்மா பெயர் அமிர்தத்தம்மாள். பார்ப்பதற்கு பிராமணப் பெண்ணைப்போலிருப்பார் என்று அத்தனை உறவுகளும் சொல்லுவார்கள். மெலிதாகவும் நல்ல சிகப்பாகவும் இருப்பார்கள். அந்த அம்மாயியோடு கூடப் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். மூவரும் தென்கரையிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.\nஒவ்வொரு விடுமுறைக்கும் வடகரைக்கும் தென்கரைக்கும் எங்களின் பயணம் காவிரி ஆற்றைக் கடந்து நிகழும். தண்ணீர் நிறைந்து போகும்போது பரிசிலில் வருவோம். அதுபற்றி ஒரு சுவையான நாவலே எழுதலாம். தண்ணீர் இல்லாத சமயம் மணலில் நடந்து வருவோம்.\nதென்கரையில் உள்ள அம்மாயிகள் ஒவ்வொருவரும் நல்ல வசதியானவர்கள். தோப்பும் துரவுமாக இருப்பவர்கள். தவிரவும் அனைவருக்கும் கொல்லைகள் உண்டு. அதில் கீரைகள். அவரை, மொச்சை, அகத்தி, கத்தரிக்காய், முள்ளங்கி, வாழைமரங்கள் என்று பலவும் பயிரிட்டு இருப்பார்கள்.\nகாலையில் ஐந்து மணிக்கே அம்மாயி எங்களை அழைத்துக்கொண்டு முள்ளங்கி கொல்லைக்குப் போவார். பாத்தி பாத்தியாக ஒவ்வொன்றையும் பசுமையாகப் பார்க்கையில் ஆசையாக இருக்கும். கத்தரிக் கொல்லையில் ஒவ்வொரு செடியிலும் கொத்து கொத்தாக கத்தரிக்காய் தொங்கும் அழகு, முள்ளங்கி கொல்லையில் மண்ணுக்குள் புதைந்திருக்க மேலே அதன் இலைகள் அத்தனை வளமாக இருக்கும். பக்கத்தல் நீண்ட வாய்க்கால் காவிரியிலிருந்து தண்ணீர் வாங்கியோடும்.\nகொல்லையெல்லாம் சுற்றிவிட்டு அம்மாயி வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளைப் பறித்துகொண்டு வருவார். முள்ளங்கி கொல்லையில் நாலைந்து முள்ளங்கிகளை அப்படியே இலைகளோடு பிடுங்கியெடுப்பார். ட்யூப் லைட்டை மண்ணில் புதைத்து வெளியே எடுத்தது போன்று வெள்ளைவெளேரென்று இருக்கும். இலைகளோடு அதனைப் பிடித்து எடுத்துவருகையில் காதைப்பிடித்து வெள்ளை முயல்களைத் தூக்கி வருவதுபோலிருக்கும்.\nஎங்களை வாய்க்கால் கரையில் அம்மாயி உட்கார வைத்துவிட்டு. அந்த முள்ளங்கிகளை அப்படியே வாய்க்கால் நீரில் மண்போக அலசுவார்கள். பின் அந்த முள்ளங்கிகளை வாய்க்கால் கரையில் போடப்பட்டுள்ள உருக்காங்கல்லில் (அது துணி துவைப்பதற்கு.. வயல் வேலைக்குப் போய் வருபவர்கள் மண்வெட்டிகளை கழுவுவதற்கு இப்படி பல பயன்கள்) வைத்து இன்னொரு கல்லெடுத்து முள்ளங்கி உடம்பில் தலையிலிருந்து வால்வரை நசுக்குவார்கள். அப்படியே முள்ளங்கி புதுவீட்டின் சுவரில் விழுந்த வெடிப்பைப்போலப் பிளந்து நிற்கும். உடனே மடியிலிருந்து சுருக்குப் பையை அம்மாயி எடுப்பார்கள் அதில் பொட்டலம் ஒன்று இருக்கும். அதில் சிவப்பு மிளகாயையும் உப்பையும் வைத்து அரைத்த பொடி இருக்கும். அதனை எடுத்து ஒவ்வொரு முள்ளங்கியின் பிளந்த பிளவுகளில் வரிசையாக தூவுவார்கள். அப்படியே ஒவ்வொருவரிடம் கொடுப்பார்கள். அப்படியே கடித்து தின்னச் சொல்லுவார்கள். காரமாக இருந்தாலும் இளம் முள்ளங்கி பசுமையானது மிகச் சுவையாக இருக்கும். பொறையேறும். என்றாலும் தின்று முடித்ததும் அம்மாயி தன் இருகைகளால் வாய்க்கால் நீரை அள்ளிக் குடிக்கக் கொடுப்பார்கள். குடிப்போம். வயிறு நிரம்பியிருக்கும்.\nஉடம்புக்கு பச்ச முள்ளங்கி ரொம்ப நல்லது. ஒரு நோவு நொடி வராது என்பார்கள்.\nஅப்புறம் அம்மாயி முள்ளங்கி சாப்பிட்டதும் கிளம்பி மறுபடியும் கொல்லைக்குள் போவோம்.\nவெண்டைக்காய் தின���ன... பிஞ்சு கத்தரிக்காய் தின்ன கற்றுக் கொடுத்தார்கள்.\nஇப்படி எல்லாவற்றையும் இயற்கையாகவே பச்சையாகவே தின்னக் கற்றுக்கொடுத்தார்கள். இன்றுவரை தொடர்கிறது.\nஅம்மாயிகள் எல்லோரும் விடைபெற்றுக்கொண்டு வெறுமையான கிராமத்தில் நுழையும்போது இன்னும் அவர்களின் பிள்ளைகள் கொல்லைகளைப் பராமரிக்கிறார்கள். அப்படியே வாய்க்கால் ஓடுகிறது. உருக்காங்கற்களும் கிடக்கின்றன.\nஆனாலும் அம்மாயி கொடுத்த முள்ளங்கியின் சுவை கிடைக்கவேயில்லை.\nஎன்றாலும் இன்றைக்கும் சாம்பார் சாதத்தில் முள்ளங்கியைத் தேங்காய் துறுவலாக செய்து தூவி கலந்து சாப்பிடும் பழக்கம் தொடர்கிறது.\nஇன்றைக்கு முள்ளங்கிக்கு பல மருத்துவக் குணங்கள் இருப்பதாக அறிவியல் சொல்கிறது.\nசரி முள்ளங்கிக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம்\nஅம்மாயிடம் அன்று கேட்டபோது சொன்னார்கள்.\nபகலில் ஒரு யானையைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு முள்ளங்கியை வாங்கிச் சாப்பிடலாம்.\nஇரவில் ஒரு யானையையே கொடுத்தாலும் முள்ளங்கியைச் சாப்பிடக்கூடாது.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 8:49 PM\nவயலும் வழியும் காத்துக் கிடக்கின்றன..\nஅன்புள்ள அஜய் சுனில்கர் ஜோசப்..\nவணக்கம். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பான நன்றிகள்.\nஅருமையான பதிவு, அன்று நம் முன்னோர் தந்தையே இன்று மருத்துவம் என்று தருகிறார்கள், வெள்ளைமுள்ளங்கியை அப்படியே ஒரு நச்சு நச்சி,, கூட ஒரு காய்ந்த மிளகாய், கொஞ்சம் உப்பு நச்சி சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு, உயர் ரத்த அழத்தம் மட்டுப்படுமாம்,,,\nபகலில் ஒரு யானையைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு முள்ளங்கியை வாங்கிச் சாப்பிடலாம்.\nஇரவில் ஒரு யானையையே கொடுத்தாலும் முள்ளங்கியைச் சாப்பிடக்கூடாது./ இதுநாள்வரை கேள்விப்படாத செய்தி இது நன்றி\nஎனது 'தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காயை' நினைவுபடுத்தி விட்டீர்கள் யானையை வாங்கவோ விற்கவோ வசதி இல்லாதவன் நான்.முள்ளங்கியை தவறாமல் பகலில் மட்டும் சாப்பிடும் வழக்கம் உண்டு. தாரமங்கலத்தில் விவசாயம் புரிந்து வந்த என் தாத்தா,பாட்டி தான் காரணமாக இருக்க வேண்டும்.- இராய செல்லப்பா\nஎனது 'தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காயை' நினைவுபடுத்தி விட்டீர்கள் யானையை வாங்கவோ விற்கவோ வசதி இல்லாதவன் நான்.முள்ளங்கியை தவறாமல் பகலில் மட்டும் சாப்பிடும் வ���க்கம் உண்டு. தாரமங்கலத்தில் விவசாயம் புரிந்து வந்த என் தாத்தா,பாட்டி தான் காரணமாக இருக்க வேண்டும்.- இராய செல்லப்பா\nஅன்புள்ள துரை செல்வராஜ் ஐயா\nவணக்கம். உண்மைதான் ஒவ்வொரு அம்மாயிடம் அற்புதமான செய்திகள் உள்ளன. ஒவ்வொன்றாய் எழுதுகிறேன். ஆண்டுகள் பல ஆனாலும் கெட்டுப்போக ஊறுகாய் செய்வார்கள். அதனை எத்தனை முறை கை வைத்து எடுத்தாலும் ஊசிப்போகாது. அவர்கள் செய்கிற கருவடாம் அருமையானது. இப்படி பலவற்றைப் பகிர்ந்துகொள்வேன். நன்றி.\nவணக்கம். நம்முடைய நோய்களைக் கட்டுப்படுத்தும் வசியம் நம்மிடமே உள்ளது. நாம் சாப்பிடும் காய்கறிகளிலேயே உள்ளது. தொடர்ந்து எழுதுவேன். வாருங்கள் கருத்துரை தாருங்கள் நன்றிகள்.\nவணக்கம். நிறைய மாறுபட்ட கேள்விப்படாத பழமொழிகள் அம்மாயிகள் சொல்லக் கேட்டதுண்டு. ஒவ்வொன்றாகப் பகிர்ந்துகொள்கிறேன். தங்களின் கருத்துரைக்கு நன்றிகள்.\nவணக்கம். தாரமங்கலம் என்றதும் எனக்கு அதன் சிற்பங்கள் நினைவுக்கு வந்துவிட்டன. கல்தாமரை, கற்கிளிகள், ஒரே கல்லினால் ஆன இணைப்புகளற்ற சங்கிலிகள் நிறைய நினைவுக்கு வருகின்றன. யானை வாங்கும் வசதியில்லாதவர்தான். ஆனால் மனத்தில் யானையைவிடக் கம்பிரமான சிந்தனைகளுக்கு உரியவர். நன்றிகள்.\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஊட்டும்...(நாவல்) அத்தியாயம் 1 ஊழ்வினை 2\nஅத்தியாயம் 1 ஊழ்வினை 2 நல்லவேளை சன்னல...\nஅன்புள்ள வணக்கம். என் மீது அன்புகொண்டுள்ள நல்லுள்ளங்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாதமொரு பதிவை எப்படியேனும் எழுதிவிடவேண்டும ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 1 கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டி...\nஅன்புள்ள வணக்கம். இரண்டு மாதங்கள் கோடை விடுப்பு. தொடர்ந்து ...\nஜங்கிள் புக்.... சிறுவர் சிறுகதைகள்.\nகதை 1 பேசும் செடி.. அந்தக் காட்டில் ஒரு பேசும் செடி இருந்தது. ஆனால் அந்த செடி அந்தப் பக்கம் யார்போனாலும்...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2015/12/", "date_download": "2018-05-24T06:08:39Z", "digest": "sha1:ZKJUVUI5CTDP4HCWU3BFHCLWY6W76L22", "length": 59904, "nlines": 343, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: December 2015", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநம்ம தலைவர் திருவள்ளுவரை பின்பற்றுபவர்\n2)தலைவருக்கு பிடித்த குறள் எது தெரியுமா\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு\n3) நம்ம டிவியெல்லாம் பார்க்கிறோமே..அது யாரால\nஅதுதான் தலைவர் சொல்லிட்டாரே \"கூகுளாலன்னு\"\n4) தலைவர் போதையில என்ன பேசறார்\n5) தலைவருக்கு பிடிக்காத வார்த்தை என்ன தெரியுமா\n6) தலைவருக்கு மாடுகளைப் பிடிக்காது..ஏன் தெரியுமா\nஅமெரிக்காவில் பிராஜெக்ட் மேலாளராய் வேலை செய்யும் ஒருவருக்கு திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.\nகணவன்,மனைவி..தங்கள் குழந்தையுடன் சென்னை வந்தனர்.\nஅவர்களை வரவேற்க வந்த இரு வீட்டாரும், குழந்தையை வாங்கி கொஞ்சினர்.பின்னர் மந்தைவெளியில் உள்ள தன் வீட்டிற்குச் செல்ல இஞ்சினீயர் கிளம்பினார்.ஆனால் மனைவியோ தனது வீட்டிற்கே முதலில் போக வேண்டும் என்றார்.இதில் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.\nஉடன் பெண்ணின் தந்தை, 'மகளையும், பேரனையும் நான்தான் அழைத்துச் செல்வேன்..நீங்கள் எங்களுடன் வருவதானால் வாருங்கள் அல்லது நீங்கள் மட்டும் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று கூறி மகளையும், பேரனையும் காரில் அழைத்துச் சென்றார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த கணவர், விமான நிலைய போலீசிற்குச் சென்று, 'மனைவியும், மகனும் மாயமாகி விட்டனர்.அவர்களை கண்டுபிடித்து தாருங்கள்' எனப் புகார் கொடுத்தார்.போலீஸ் விசாரணையில் பெண்ணின் தந்தையே பெண்ணை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.\nஇதை அடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதோடு, 'இரு வீட்டாரையும் ஈகோவை விட்டு ���னுசரித்துச் செல்ல அறிவுறுத்தினர்.மனைவியின் விருப்பப்படி அவருடன் சேலம் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்'என்றனர்.\nஇச் செய்தி ஒரு செய்தியா என்று சிலர் நினைக்கக் கூடும்..ஆனால் எனக்கு இது முக்கியச் செய்தி ஆகப் பட்டது.\nபெண்கள் கணவன் வீட்டிற்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று குறுகிய நோக்கம் இருந்த காலம் எல்லாம் போய் விட்டது.திருமணமானதும்..பெண்களின் பிறந்தவீடு உறவு முடிந்துவிட்டது..இனி புகுந்த வீடுதான் என்பதெல்லாம்..பழங்கதை.பிள்ளையைப் பெற்றோர்..தன் மகன் என எண்ணுவதைப்போல..பெண்ணைப் பெற்றோருக்கும்..அப்பெண் அவர்கள் வீட்டுக் குழந்தை..பெற்றோரால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவள்..ஒவ்வொரு வயதிற்கும்..ஒவ்வொரு வித அலங்காரம் பண்ணி குழந்தை வளர்ச்சியை ரசித்தவர்கள்.அவளுக்கு பையனுக்கு இணையாகக் கல்வியறிவை ஊட்டியவர்கள்.எந்த அளவிலும்..பெண்ணைப் பெற்றோர்..பிள்ளையைப் பெற்றொரைவிடக் குறைந்தவர்கள் அல்ல..அதே போல பிள்ளையின் மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களோ..அதில் எள்ளளவு பாசமும் குறையாமல் பெண் மீது பாசம் வைத்துள்ளவர்கள் அவர்கள்.\nஆகவே..வயதில் பெரியவர்களான பெற்றோர்கள்..இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ளுங்கள்.\nநான் மேலே சொன்ன செய்தியில், கணவனும் சரி,பிள்ளையைப் பெற்றோரும் சரி...நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாய்..முதலில் உன் வீட்டிற்குச் சென்று உன் பெற்றோருடன் சில நாட்கள் இருந்து விட்டு வா..என்று சொல்லியிருந்தால்..அந்தப் பெண்ணும் மகிழ்ந்திருப்பாள்..தனது மாமியார்,மாமனார் மீது நல்ல எண்ணமும் உருவாகி இருக்கும்...திட்டமிட்டப்படி இல்லாமல் விரைவில் தன் பெற்றோர் வீட்டிலிருந்து கிளம்பியிருப்பாள்.\nமேலும் பெண்ணின் தந்தையும் சற்று விட்டுக் கொடுத்து தன் பெண்ணிடம்..'நீ அவர்கள் வீட்டில் இரண்டு நாள் இருந்துவிட்டு கணவன், குழந்தையை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வந்து சில நாள் தங்கலாம்' என்று அறிவுறுத்தி இருக்கலாம்.\nமொத்தத்தில் இப்போதைய தேவை..புரிந்துணர்வும்..விட்டுக் கொடுத்தலுமே...இதை அனைவரும் புரிந்து கொண்டால்..பிரச்னை இல்லை.\nவயதானவர்கள் தங்கள் பிடிவாதத்தால்...ஒரு அருமையான உறவுகள���டையே கடைசிவரை ஒரு பிளவு ஏற்பட்டு விட்டதை ஏன் உணர மறுக்கிறார்கள்.\nகணவனானாலும் சரி..மனைவியானாலும் சரி..அவர்களுக்கான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டிய வயதை அடைந்து விட்டனர்..அவர்களுக்குள் பேசி முடிவெடுக்கட்டும்.இடையே ..இரு தரப்பு பெற்றோரும் தங்கள் எல்லையை உணர்ந்து..அத்துடன் நிற்க வேண்டும்.\nஇன்னமும் சென்ற நூற்றாண்டிலேயே இருப்பதில் கேடுதான் விளையும்.\nLabels: கதை அல்ல நிஜம்...-TVR\nதமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.\nபல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.\nஅடிப்படையில் காங்க்கிரஸ்காரரான இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.\nஎம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.\nஇவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.\nஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.\nஅந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.\nகட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.\nபடுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.\nமுன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக��கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்\nஇவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..\nஎம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.\nஇன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.தி.மு.க.\nசரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..\nஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...\nஅண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.\nஇது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....\nவிஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.\nஎம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமாஇவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.\nஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு\nமக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.\nகல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.\nஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.\nமதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.\nதிருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.\nபெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.\nகல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.\nபின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.\nஅதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.\nஅடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 4\n1967ல்..பாமா விஜயம் என்னும் நகைச்சுவைப் படம் பாலசந்தர் கதை, வசனம், இயக்கத்தில் வந்து சக்கைப் போடு போட்டது.இப்படத்தில் டி.எஸ்.பாலையா,நாகேஷ்,முத்துராமன், சுந்தரராஜன், காஞ்சனா,சௌகார் ஜானகி, ராஜஸ்ரீ, ஜெயந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.\nநிம்மதியாக வாழ்ந்து வந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில். அவர்கள் இல்லத்தின் அருகே வரும் ஒரு நடிகையின் பிரவேசம்..அந்த வீட்டின் மூன்று மகன்களையும், மருககள்களையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை சிரித்து..சிரித்து மகிழுமாறு கொடுத்திருந்தார் இயக்குநர்.தவிர்த்து, பேராசை பெரு நஷ்டம் என்ற படிப்பினையையும் இப்படம் உணத்தியது.\nபாலசந்தர் படங்களில் எல்லாமே, வெளியே தெரியாமல். சற்று ஆழ்ந்து பார்த்தால் சமுதாயத்திற்கு ஒரு செய்தி இருக்கும்.அவற்றை அவ்வப்போது அந்தப் படங்கள் பற்றி எழுதுகையில் பார்க்கலாம்.\nபாமாவிஜயத்தில் குடும்பத்தின் தலைவனாக பாலையாவின் நடிப்பு மிகவும் பாராட்டுதலைப் பெற்றது.தவிர்த்து, வீட்டு குழந்தைகளுடன் அவரும் \"வரவு எட்டணா..செலவு பத்தணா\" பாடலில் குரல் கொடுத்ததும், அதன் படப்பிடிப்பு நேர்த்தியும் அருமை.இப்படத்தின், மற்றொரு சிறந்த பாடலாக\"ஆனி முத்து வாங்கி வந்தேன்' என்பதையும் குறிப்பிடலாம்.\nஇதே ஆண்டு வெளிவந்த மற்றொரு நகைச்சுவைப் படம் \"அனுபவி ராஜா அனுபவி\"\nபாலசந்தருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சில தலைவர்களுடன் பரிச்சயம் இருந்தது.அவர்களில் குறிப்பித்தக்க ஒருவர் அரங்கண்ணல்.அவர் கதை எழுதி தயாரித்த படம் \"அனுபவி ராஜா அனுபவி\". இதற்கான திரைக்கதையும், இயக்கமும் நம் பாலசந்தருடையது.\nஇப்படத்தில் நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்தார்.அவரது நகைச்சுவை நடிப்பிற்கு ஈடு கொடுத்து முத்துராமன் நாயகனாக நடித்தார்.மற்றும், ராஜஸ்ரீ, மனோரமா ஆகியோரும் இருந்தனர்.இப்படப்பாடல்களும் புகழ் பெற்றன.இப்படிச் சொன்னதும் இசை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.\nடி.எம்.சௌந்தரராஜனும், மனோரமாவும் இணைந்து .தூத்துக்குடி தமிழில் பாடியிருந்த \"முத்துக் குளிக்க வாரீயளா\" அனைத்து ரசிகனையும் பல ஆண்டுகள் முணுமுணுக்க வைத்தது.\nதவிர்த்து, \"அழகிருக்குது உலகிலே, ஆசை இருக்குது மனசுலே .அனுபவி ராஜா அனுபவி' என்ற பாடல்..\nஅன்றைய மதராஸில் இருந்த ஏமாற்று பேர் வழிகள், போலி வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கும் வகையில் கவியரசு எழுதிய \"மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பாடல்...இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்தன என்றால் மிகையில்லை.\nமொத்தத்தில் இரண்டு நகைச்சுவை படங்களும் பாலசந்தருக்கு பெரும் வெற்றியைத் தந்தன எனலாம்.\nLabels: நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்-TVR\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் = 3\nதமிழ்த் திரைப்படங்களில் முதல் முழு நீள நகைச்சுவைப் படம் 'சபாபதி' எனலாம்.\nபம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் புகழ் பெற்ற இந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என ஏ.டி.கிருஷ்ணசாமி கூற அவருடன் சேர்ந்து ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் இயக்கி, தயாரித்த படம் இது.\n1941ல் வெளிவந்த இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரன், காளி என்.ரத்தினம் ஆகியோர் நடித்திருந்தனர்.அந்நாளில் காளி என்.ரத்தினமும், சி.டி.ராஜகாந்தம் இருவரும் இணைந்த காமெடி..என்.எஸ்.கே., மதுரம் ஆகியோர்க்கு இணையாக பேசப் பட்டது.\nஆர்.பத்மா என்னும் 'லக்ஸ்' சோப்பின் அன்றைய பிரபல மாடலாகத் திகழ்ந்தவர் கதாநாயகியாக நடித்தார்.\nநாயகன் பெயரும்,வேலைக்காரன் பெயரும் 'சபாபதி' என ஒன்றாய் இருப்பதை வைத்து நல்ல காமெடி செய்திருப்பர்.தமிழ் வாத்தியாராக சாரங்கபாணி நடித்திருப்பார்.இந்தப் படம் இன்றும் தொலைக்காட்சி சேனல்களில் ஒலி/ஒளி பரப்பானால் அதைப் பார்க்கும் மக்கள் அன்று அதிகம் இருப்பர்.இப்படக் காமெடி வசனங்கள் இன்றும் மாறி..மாறி வேறு படங்களில் வந்த வண்ணம் உள்ளன.\nஇப்படத்திற்குப் பின் படு முட்டாளானவர்களை 'சபாபதி\" என்பர்.\nஇப்படம் மொத்தம் 40000 ரூபாயில் எடுத்து முடிக்கப் பட்ட படமாகும்.கதாநாயகன் சம்பளம் மாதம் 35 ரூபாய் ஆகும்\nLabels: நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்-TVR\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 2\nஇத் தொடரின் ஆரம்பப் பதிவில் அடுத்த வீட்டுப் பெண் படம் பற்றி பார்த்தோம்.\nஇப்பதிவு மற்றொரு மிகச் சிறந்த நகைச்சுவை திரைப்படம் பற்றியது..\nதமிழ்த்திரையுலகில்..இதுவரை வந்த நகைச்சுவை படங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது 'காதலிக்க நேரமில்லை' திரையுலக மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீதர் கதை,வசனம்,இயக்கத்தில் அவர் சொந்த நிறுவனமான சித்ராலயா தயாரிப்பு இப்படம்.\nஇப்படத்தில் முத்துராமன்,பாலையா,நாகேஷ்,ஆகியோர் நடித்துள்ளனர்.ரவிச்சந்திரனின் முதல் படம்.\nகதாநாயகிகளாக காஞ்சனா,ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர்.\nகண்ணதாசன் பாடல்களை எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் அருமை.\nஎன்ன பார்வை உந்தன் பார்வை' 'நெஞ்சத்தை அள்ளித் தா' உங்க பொன்னான கைகள்' அனுபவம் புதுமை' நாளாம் நாளாம் ஆகிய பாடல்கள் இனிமை என்றாலும், சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போன்ற இனிமை..'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலும், சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய 'காதலிக்க நேரமில்லை' பாடலும்.\nஎம்.எஸ்.விஸ்வநாதன் இசை.பி.பி.ஸ்ரீநிவாஸ்,ஜேசுதாஸ்,சுசீலா ஆகியோர் கலக்கியிருப்பார்கள்\nஇப்படம் வெள்ளிவிழா கண்டது.இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.\n.நாகேஷ், பாலையா பற்றி குறிப்பிடாவிடின்..இந்த இடுகை முற்று பெறாததாகவே இருக்கும்.\nஇருவர் நடிப்பும் அருமை.குறிப்பாக நாகேஷ் தான் எடுக்கப் போகும் படத்தின் கதையை பாலையாயிடம் கூறும் இடம்..உம்மணாமூஞ்சிகளையும் வாய் விட்டு சிரிக்க வைக்கும்.\nஇப்படிப்பட்ட நகைச்சுவைப் படம் ஒன்று மீண்டும் தமிழில் வருமா\nLabels: நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்-TVR\nதமிழில் முழுநீள நகைச்சுவை படங்கள் எனக் கணக்கெடுத்தால்...இருகைவிரல்களில் அடக்கிவிடலாம்.\nஅப்படிப்பட்ட சில படங்கள் குறித்துப் பார்ப்போம்\nமுதலாவதாக...மறக்கமுடியாத படம், அஞ்சலி பிக்சர்ஸ் 'அடுத்த வீட்டுப் பெண்'\n1960ஆம் ஆண்டு இப்படம் வந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,தங்கவேலு,சாரங்கபாணி,ஃப்ரண்ட் ராமசாமி.ஏ.கருணாநிதி..ஆகிய சிரிப்பு நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.அஞ்சலிதேவி கதாநாயகியாய் நடித்ததுடன்..இப்படத்தின் தயாரிப்பாளராயும் இருந்தார்.படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும்..இன்றும் பார்த்தால் ரசிக்கவைக்கும் படம்.\nகதாநாயகன்..அடுத்த வீட்டுப் பெண்ணை காதலிக்கும் படம்.அவளைக் கவர தான் ஒரு பாடகன் என்று சொல்லி..தான் வாயை அசைக்க..நண்பனை பாட வைக்கும் யுக்தி முதலில் இப்படத்திலேயே காட்டப்பட்டது.பின்னாளில் இதே போன்ற காட்சி பல படங்களில் காபி அடிக்கப்பட்டது.\nஆதி நாராயண ராவ் இசையில்..தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருந்த அனைத்துப் பாடல்களும் அருமை.\nபி.சுசீலா பாடிய, 'கன்னித் தமிழ் மனம் வீசுதடி' 'மலர்க்கொடி நானே' ஆகியபாடல்களும்\nபி.பி.எஸ்.பாடிய, 'மாலையில் மலர்ச் சோலையில்' வாடாத புஷ்பமே' ஆகிய பாடல்கள் தேனாய் இனிப்பவை.\n'கண்ணாலே பேசி..பேசி' என்ற பாடலில் ராமையாதாஸ் சொல் விளையாட்டு விளையாடி இருப்பார்..\nஇப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.\nஇன்று நகைச்சுவை படம் எடுக்க நினைக்கும்..தயாரிப்பாளர்கள் கதை வேண்டி நின்றால்..இப்படத்தை ரீமேக் செய்யலாம்.அப்படி ரீமேக்கில் வந்தாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நிச்சயம் சொல்வேன்.\nஅடுத்த இடுகையில் வேறொரு நகைச்சுவை படம் பற்றி பார்ப்போம்.\nLabels: - TVR, நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்\n1)நான் கடைசியா எழுதிய புத்தகத்தை படித்து விட்டீர்களா\nஉங்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் படித்ததும் , இது அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்..ஆனால் எண்ணம் நிறைவேறவில்லையே\n2)அந்த எழுத்தாளரின் நாலாவது படைப்பு சிம்ப்ளி சூபர்ப்\nநான் அவரது நாலாவது பெண் சுஜாதாவைச் சொன்னேன்\n3)தலைவர்- (மேடையில்) நம் நாட்டில் எத்தனையோ சிறைச்சாலைகள் உள்ளன.ஆனால் நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ இது வரை ஒரு சிறைச்சாலைக்கு போனது இல்லை\nதொண்டர்-போகாத அந்த ஒரு சிறைச்சாலை எது தலைவா\n4)உங்க உடம்பை முழுதும் சோதனை பண்ணியாச்சு...நோய்க்கான காரணம் தெரியலை..ஆமாம்..புகையிலை போடற பழக்கம் உண்டா\n5)அந்த டைலர் கிட்ட எதைக் கொடுத்தாலும் பிடிக்கிற மாதிரி தைத்துடறார்..அதற்குத் தான் சண்டை போட்டுட்டு வரேன்..\nபிடிச்சா மகிழ்ச்சி அல்லவா அடையணும்..ஏன் சண்டை போடறே\nமனிதர்கள் பலவிதம்..ஒருவர் போல ஒருவர் இருப்பதில்லை.சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள்.சிலர்..தேர்ந்தெடுத்து சொற்களை வெளியிடுவார்கள்.ஒரு சிலரோ...வாயைத் திறந்தாலே..முத்து உதிர்ந்துவிடும் போல எண்ணி வாயைத் திறக்க மாட்டார்கள்.\nஎன் நண்பர் ஒருவர்..பெயர் வேண்டாமே..எதிலும் குறை சொல்பவராகவே இருப்பார்.நண்பர்கள் பற்றியோ..அரசியல் பற்றியோ பேசும் போது..எளிதில் உணர்ச்சி வசப்பட்டு..கடுமையாக தாக்கிப் பேசுவார்.இதனால்..நண்பர்கள் இவரை விட்டு..அவ்வப்போது விலகுவர்.\nவேறு ஒரு நண்பர்..இவர் பத்திரிகைகளில் அரசியல் விமரிசகர்.அவரிடம்..'உன்னால் எப்படி..குடைந்து..குடைந்து பார்த்து அரசியல்வாதிகள் பற்றி எழுத முடிகிறது'என்றபோது, அவர்..'நான் வக்கீலுக்கு படித்தவன்..அதனால் ஓட்டை எங்கு என்று அறிந்துக் கொள்ளமுடியும்.அதனால் அவர்கள் குறைகளை..கண்டுபிடிப்பது எளிதாய் இருக்கிறது..ஆகவே..அவர்களுடன் நான் புத்திசாலியாக இருக்கிறேன்'('என்றபோது, அவ��்..'நான் வக்கீலுக்கு படித்தவன்..அதனால் ஓட்டை எங்கு என்று அறிந்துக் கொள்ளமுடியும்.அதனால் அவர்கள் குறைகளை..கண்டுபிடிப்பது எளிதாய் இருக்கிறது..ஆகவே..அவர்களுடன் நான் புத்திசாலியாக இருக்கிறேன்'(\nசில நண்பர்கள்..தங்கள் சுய லாபத்திற்காக பழகுவர்.அவர்கள் நினைத்த காரியம் முடிந்ததும்..நம்மை கழட்டி விட்டு விடுவார்கள்.\nசிலர் எப்போதும் ..விரக்தியாகவே..இருப்பார்கள்.இவர்கள் வாயைத்திறந்தாலே..'எல்லாம் மோசம்..நாடு பாழாகிக் கொண்டிருக்கிறது.நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது' என்று பேசுவார்கள்.\nவேறு சிலர்..தான் தவறு செய்தாலும்..அதை மறைத்து பழியை பிறர் மீது போடுவார்கள்.இவர்கள் தங்கள் காரியத்தை சாதிக்க..பிறரை பலிகடா ஆக்கவும் தயங்க மாட்டார்கள்.\nஒரு சிலர்..பழகவே..கூச்சப் படுவர்.சிலரோ..எதோ பறிகொடுத்தாற்போல சோகத்திலேயே இருப்பர்.சிலர் வேலை செய்யாமலேயே..நெளுவெடுப்பர்.சிலர் பயந்த சுபாவத்துடன் இருப்பர்.\nஇதையெல்லாம் எப்படி போக்குவது...நண்பர்கள் உயிர் காப்பான் என்பார்களே..அது பொய்யா\nமனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.\nபின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா\nவெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.\nஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.\nவெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.\nவெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.\nஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வ���ல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.\nஉங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்\nவந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.\nஇந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.\nஅவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.\nகணையாழி கடைசிப் பக்கங்கள் _ சுஜாதா\nதில்லி மிருகக்காட்சிசாலையிலிருந்து இரண்டு சிங்கங்கள் தப்பித்துச் சென்றன\nசில மாதங்கள் கழித்து யமுனை நதிக்கரையில் அவை மீண்டும் சந்தித்துக்கொண்டன.ஒரு சிங்கம் மிக ஒல்லியாக ஒடிந்து புல்லிலும், கல்லிலும் தடுக்கிக்கொண்டிருந்தது.\nமற்றது புஷ்டியாக இருந்தது.அது, \"நண்பா, ஏன் இப்படி இளைத்து விட்டாய்\" என்று கேட்டது.\n எனக்குச் சாமர்த்தியம் போதவில்லை.பகலெல்லாம் பதுங்கி இரவெல்லாம் அலைந்தேன்.ஆகாரம் ஏதும் அகப்படவில்லை.வேட்டையாடும் சாமர்த்தியம் எனக்கு மறந்துவிட்டது.நீ மட்டும் எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறாய்\n ரொம்ப சிம்பிள்.செகரடேரியட் போய் இரவோடு இரவாக ஃபைல்களுக்குப் பின் ஒளிந்து கொண்டேன்.அவ்வப்போது ஒரு அண்டர் செக்ரட்டரி , ஒரு டெபுடி செக்ரட்டரி என்று அந்தப் பக்கம் செல்பவர்களை இழுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.ஒருவரும் கவனிக்கவில்லை\"\n\"பின் ஏன் அந்த சுகத்தை விட்டு வந்துவிட்டாய்\n\"கடைசியில் ஒரு தப்புப் பண்ணிவிட்டேன்.டீ கொண்டுவரும் பையன் ஒருவனை ஒருநாள் சாப்பிட்டுவிட்டேன். உடனே கண்டுபிடித்துவிட்டார்கள்\"\nகணையாழி கடைசிப் பக்கங்கள் _ சுஜாதா\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 2\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் = 3\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district.asp?cat=282", "date_download": "2018-05-24T06:29:06Z", "digest": "sha1:BLQCBTES26MVFPZPPIADGIGL6CMZRIBJ", "length": 11553, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Nagapattinam News | Nagapattinam District Tamil News | Nagapattinam District Photos & Events | Nagapattinam District Business News | Nagapattinam City Crime | Today's news in Nagapattinam | Nagapattinam City Sports News | Temples in Nagapattinam- நாகப்பட்டினம் செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nகடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள்: கடலோர போலீசில் ஒப்படைப்பு\nமயிலாடுதுறை: சீர்காழி அருகே, கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள், கடலோர காவல் நிலையத்தில் ...\nநாகூரில் போராட்டம் நடத்தியவர்கள் கைது\nஇன்ஸ்பெக்டரை கண்டித்து ஊர்க்காவல் படை ஆர்ப்பாட்டம்\nரூ. 2.50 லட்சத்தை திரும்ப கேட்டு விவசாயி உண்ணாவிரதம்\nநாகையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி\nநாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் கேபிள் வயரை தொட்ட, கணேசன் மற்றும் அவரது ...\nமயிலாடுதுறையில் 2 மாடி கட்டடம் உள்வாங்கியது\nநாகையில் மகன்களை கொன்று தாய் தற்கொலை முயற்சி\nரயிலில் இருந்து விழுந்து ஊழியர்கள் காயம்\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nபோக்குவரத்தை முடக்கிய போலீஸ் தடியடி\nபோக்குவரத்தை முடக்கிய போலீஸ் தடியடி\nதற்கொலை போராட்டம்: விவசாயிகள் கைது\nஅதிகரிக்கும் கடல்வழி கஞ்சா கடத்தல்\nசிக்கியது 32 பவுன்: தப்பியது 12 பவுன்\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-24T06:32:22Z", "digest": "sha1:4FFGKE7H4INCYQ7ILSSHMZA7N2HTINT3", "length": 8326, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nராம் திரைப்படம் 2005ல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும்.இதில் கதாநாயகன் ஜீவா மனநோயாளியாக நடித்துள்ளார்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nமகன் அவனது தாயைக் கொன்று விட்டதாக வரும் செய்தி கேட்டு அதிர்ந்து போகும் காவல்துறையினர் தமது தேடுதலின் பின்னர் உண்மையான கொலையாளி யார் என்பதனைக் கண்டுபிடிக்கின்றனர்.இதற்கிடையே கொலைகாரனாக கைது செய்யப்படும் காதலனைப் பார்த்து மனம் வருந்துகின்றார் ராமின் காதலி.ராமின் தாய் அவனின் காதலியின் சகோதரானால் கொல்லப்படும் செய்தி கேட்டறிகின்றான் ராம்.மேலு��் அவன் கஞ்சா போன்ற போதைபொருட்களினை உபயோகிப்பதனைப் பார்த்த ராமின் ஆசிரியரான தாயாரை யாருக்கும் தெரியாதவண்ணம் கொலையும் செய்யப்படுகின்றார்.அதே சமயம் அங்கு வந்த ராம் இதனைப் பார்த்து திகைத்து நிற்கையில் தாயாரின் வயிற்றில் குத்தப்பட்டிருந்த கத்தியினை தன் கையிலெடுத்து பின் மயங்கி சரிகின்றார்.இதற்கிடையில் கூடும் காவல்துறையினர் ராம் மீது கொலைப்பழியினையும் சுமத்துவது பரிதாபம்.இறுதியில் கொலைகாரனாகக் கருதப்பட்ட ராம் செய்யாத தவற்றிற்காக சிறை சென்றதற்காகவும் தாயாரைக் கொலை செய்தவனைப் பழிவாங்குவதற்காகவும் மீண்டும் கொலை செய்யத்தூண்டப்படுகின்றான்.\nஆடந்தே அதோ டைப் (2003) (தெலுங்கு)\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2016, 20:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-redmi-note-4x-launch-set-february-14-in-tamil-013253.html", "date_download": "2018-05-24T06:16:42Z", "digest": "sha1:MSNT65HJOZAMYNZIM2ZFNKR55CLB5JQL", "length": 6731, "nlines": 116, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Redmi Note 4X Launch Set for February 14 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பிப் 14ல் வெளியிடப்படுகிறது- சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ்.\nபிப் 14ல் வெளியிடப்படுகிறது- சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ்.\nசென்ற ஆண்டின் இறுதியில் சீன நிறுவனமான சியோமியின் சியோமி ரெட்மி நோட் 4 வெளியிடப்பட்டது .அதன் தொடர்ச்சியாக இப்போது வரும் 12ஆம் தேதி சியோமி ரெட்மி நோட் 4 எக்ஸ் வெளியிடப்படுகிறது.\nபிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அதன் விலை உள்ளிட்ட பிற விவரங்கள் தெரியவரும்.இதற்கான டீஸர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.ஆனாலும் பிற விவரங்கள் ஏதும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை.\nகசிந்துள்ள தகவல்களின் படி,சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ் 5.5 இன்ச் ஹெச் டி டிஸ்பிளேவுடனும்,2GHz டெக்கா கோர் சி பி யு வுடனும்,13எம் பி மெயின் கேமராவுடனும்,8எம் பி பிரண்ட் கேமராவுடனும்,ஸ்னாப்ட்ராகன் 653எஸ்ஓசி ,பிங்கர் பிரிண்ட் சென்ஸார்,16,32,64 ஜிபி மெமரி ,4000எம்ஏஎச் பாட்டரி,மீடியா டெக் மெலியோ x20 SoC,176.54 ஜி எம் எஸ் எடையுடனும் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிப் 14ல் வெளியிடப்படுகிறது- சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசெவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.\nமிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி ஜே6 & கேலக்ஸி ஜே8 அறிமுகம்.\nக்ரிப்டோகரென்சி பற்றிய மூன்று பகீர் தகவல்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/06/16/ruling-aiadmk-govt-became-a-criminal-gang/", "date_download": "2018-05-24T06:29:23Z", "digest": "sha1:ES5JGMDSYYPEGOW7IP43QTHDV3WZZW6E", "length": 53743, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "சிறப்புக் கட்டுரை : ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. ! - வினவு", "raw_content": "\nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய ��ிமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க சிறப்புக் கட்டுரை : ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. \nசிறப்புக் கட்டுரை : ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. \nஎடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்துவரும் “மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அரசு” ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஆட்சி குறித்த நமது மதிப்பீடை விவாதிப்பதற்கு முன்பாக, அ.தி.மு.க. அம்மா கோஷ்டியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தமது சொந்த ஆட்சி குறி��்து கொண்டிருக்கும் கருத்தைத் தெரிந்துகொள்வது முக்கியமானது.\n“அம்மா இருந்தவரை அமைச்சர்கள் மற்றும் கார்டனுக்கான கமிசன் 11 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கெல்லாம் சேர்த்து டீலிங் மற்றும் காண்ட்ராக்டுகள் 30 சதவீதத்தில் முடியும். ஆனால், தற்போது அமைச்சரவை கமிசன் மட்டும் 15 சதவீதம் கேட்கிறார்கள். அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்களின் கமிசன் எல்லாம் கொடுத்தால், அது 40 சதவீதம் வரை போய்விடுகிறது. அதனால் யாரும் காண்ட்ராக்டு எடுப்பதற்கே துணிவதில்லை. எனவே, கமிசன் தொகையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பயன் பெறுவார்கள். கட்சியை நடத்த முடியும்” என்று 16.5.17 அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும், எம்.எல்.ஏ. விடுதியிலும் நடந்த எம்.எல்.ஏ.க்களின் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதாக எழுதியிருக்கிறது ஜூனியர் விகடன் (24.5.17, பக்.45)\nநடப்பது தீவட்டிக் கொள்ளையர்களின் ஆட்சி என்பதைப் புரிந்துகொள்வதற்கு, “கமிசனைக் குறை” என்ற எம்.எல்.ஏ.க்களின் கூப்பாடே போதுமானது. இதற்கு அப்பாலும் சான்றுகள் வேண்டுமென்றாலும், அதற்கும் எந்தக் குறையுமில்லை.\nதமிழகமெங்கும் தெருவிளக்குகளை மாற்றுவதில் 600 கோடி ரூபாய் அளவிற்கு கமிசன் அடித்ததாகக் கூறப்படும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி.\nதமிழகம் முழுவதுமுள்ள தெருவிளக்குகளில் மெர்க்குரி பல்புகளுக்குப் பதிலாக எல்.இ.டி. பல்புகளைப் பொருத்துவதற்காகக் கோரப்பட்ட டெண்டரில் மட்டும் 600 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகத் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது சேலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம் குற்றஞ்சுமத்தியிருக்கிறார். இந்த டெண்டரில் விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு எதிராக இந்திய ஊழல் எதிர்ப்புக் கூட்டமைப்பு வழக்குத் தொடர்ந்ததையடுத்து, இந்த டெண்டரை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.\nதமிழக மின்வாரியத்தில் 375 பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான நேர்முகத் தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஒரு நியமனத்திற்கு இரண்டு இலட்ச ரூபாய் வரை பேரம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் ��ணியிடத்திற்கு ரூ.6 இலட்சம், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு ரூ.4 இலட்சம், பிற பணிகளுக்கு ரூ.3 இலட்சம் என ரேட் நிர்ணயிக்கப்பட்டு, 60 பணியிடங்கள் விற்கப்பட்டிருப்பதாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறது, ஸ்காலர்ஸ் ஃபோரம் என்ற அமைப்பு.\nஇது மட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் 40 கோடி ரூபாய் ஊழல், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் ஊழல், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளிலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 64 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதிலும் பல கோடி ரூபாய் ஊழல் எனத் தமிழக அரசின் உயர்கல்வித் துறை ஊழல் துறையாக நாறிப்போய் நிற்கிறது.\nதமிழகத்தில் கார் தொழிற்சாலை தொடங்க தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்திவந்த தென்கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றுவிட்டது. இந்நிறுவனம் தமிழகத்திலிருந்து தலைதெறிக்க ஓடியதற்குக் காரணம் அமைச்சர்கள் கேட்ட கமிசன்தான் எனக் கூறியிருக்கிறார், அந்நிறுவனத்தின் ஆலோசகர் கண்ணன் ராமசாமி. “கியா மோட்டார்ஸுக்கு ஒதுக்கவிருந்த 390 ஏக்கர் நிலத்தின் உண்மையான மதிப்பில் 50 சதவீதத் தொகையை இலஞ்சமாகக் கேட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், அவர்.\n45 இலட்ச ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதனைத் திருப்பித் தராமல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏப்பம் விட முயன்ற கிரிமினல் மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் (இடது). பணி நீட்டிப்பிற்காக முப்பது இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா.\nசமூக நலத்துறையில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலராகப் பணியாற்றிவரும் ராஜ மீனாட்சி, தனது பணி நீட்டிப்பிற்கு அத்துறையின் அமைச்சர் சரோஜா முப்பது இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்டதோடு, இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.\nநீடாமங்கலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் குமாரிடமிருந்து 45 இலட்ச ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு, அதனைத் திருப்பித் தராமல், அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏப்பம் விட முயற்சி செய்த உணவுத் துறை அமைச்சர�� காமராஜின் மீது பண மோசடி குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழக போலீசிற்கு உத்தரவிட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.\nஅம்மாவின் ஆவியாலும் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பலாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ்., முதலமைச்சர் நாற்காலியில் எடப்பாடிக்கு முன்பாக ஒட்டிக்கொண்டிருந்தபொழுது 808 கோடி ரூபாய் பெறுமான ஊழலுக்கு அச்சாரமிட்டுச் சென்றிருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.\nமுதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் ஒரு தனியார் நிறுவனம், தனது பிரிமியம் தொகையை 437 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்துமாறு கோரித் தூண்டில் போட்டுவந்த நிலையில், சுகாதாரத் துறை செயலரின் எதிர்ப்பையும் மீறி, அந்நிறுவனத்தின் பிரிமியத் தொகையை 699 ரூபாயாக உயர்த்திக் கொடுத்திருக்கிறார், ஓ.பி.எஸ். இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 808 கோடி ரூபாய். ஓ.பி.எஸ். அடைந்த இலாபம், மோடிக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.\nஒரிஜினல் அம்மா ஆட்சியில், ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் என்ற ஐவரணிதான் போயசு தோட்டத்தின் ஏஜெண்டுகளாக இருந்தனர். தற்பொழுது அ.தி.மு.க. அம்மா ஆட்சியில் அந்த இடத்தைப் பிடித்திருப்பவர் சுகாதராத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.\nமருந்து, மாத்திரை வாங்குவது தொடங்கி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது வரை அனைத்திலும் கமிசன் பார்த்துவரும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் (இடது) மற்றும் அவரது ஏஜெண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதா லெட்சுமி.\nஅமைச்சர் விஜய பாஸ்கர், மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதா லெட்சுமி ஆகிய இருவரும் சுகாதாரத் துறையை முறைகேடுகளின் மூட்டையாக மாற்றி அமைத்திருக்கின்றனர். 30 சதவீத கமிசன் அடிப்படையில்தான் – அதாவது, ஒரு ரூபாய்க்கு முப்பது பைசா கமிசன் என்ற சதவீதக் கணக்கில்தான் தமிழகமெங்குமுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவைப்படும் மருந்து, மாத்திரைகள் வாங்குவதை விதியாகவே மாற்றியிருக்கிறது, இந்தக் கும்பல்.\nமருத்துவப் பல்கலைக்கழக வட்டாரத்தில் கீதா லெட்சுமியின் பட்டப் பெயர் பட்டுப்புடவை லெட்சுமி. அப்பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், தமது ஆராய்ச்சிக் கட்டுரையைத் தேர்வுக்காகக் கொடுக்கும்போது, அதனுடன் சேர்த்து ஒரு பட்டுப்புடவையையும் தட்சணையாகக் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாம். நீட் தேர்வைக் காரணம் காட்டி, என்.ஆர்.ஐ. ஒதுக்கீடில் சேர்ந்த 169 மாணவர்களிடம் நடத்தப்பட்ட வசூல், பணி நியமனம், பதவி உயர்வு, இடம் மாறுதல் ஆகியவற்றுக்குத் தனித்தனி ரேட் எனத் துணை வேந்தர் கீதா லெட்சுமி வசூல் வேந்தராக அவதாரமெடுத்திருக்கிறார்.\nஇவற்றையெல்லாம்விட, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக அங்கீகாரம் அளிப்பதுதான் விஜயபாஸ்கர் – கீதா லெட்சுமி கூட்டணிக்கு இலஞ்சத்தை அள்ளித்தரும் காமதேனுவாக இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் மூன்று மருத்துவ மாணவிகள் மர்மமான முறையில் இறந்துபோகக் காரணமாக இருந்த எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்த பெருமைக்குரியவர்தான் கீதா லெட்சுமி.\nமர்மமான முறையில் இறந்துபோன எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் (இடமிருந்து) மோனிஷா, பிரியங்கா, சரண்யா. (கோப்புப் படம்)\nதமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகள், பாஸ்கர் கானுமுரி என்பவர் பங்குதாரராக இருக்கும் பத்மாவதி ஹாஸ்பிடாலட்டி அண்ட் பெசிலிட்டிஸ் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்திற்குத் தரப்பட்டிருக்கிறது. பாஸ்கர் கானுமுரியும் ரெய்டு புகழ் ராம மோகன ராவின் மகன் விவேக் பாபுவும் வியாபாரக் கூட்டாளிகள். தலையைச் சுற்றி மூக்கைத்தொடும் தந்திரம் மூலம் இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் ராம மோகன ராவின் பினாமி நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காகவே இப்பணிகள் குறித்த டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள அறப்போர் இயக்கம், இதில் 520 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டு, சி.பி.ஐ. விசாரணை கோரியிருக்கிறது.\nமேலும், இந்த ஒப்பந்தத்தின்படி பத்மாவதி ஹாஸ்பிடாலட்டி நிறுவனம் 8,672 தொழிலாளர்களையும் ஊழியர்களையும் பணியில் அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த எண்ணிக்கையில் பாதியளவே நியமித்துவிட்டு, மீதிமுள்ள தொழிலாளர்களுக்கான சம்பளம், கூலியனைத்தையும் நிறுவனமும் அதிகாரவர்க்கமும் பங்கு போட்டுக் கொள்வதாகவும் குறிப்பிடுகிறது, அறப்போர் இயக்கம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நடந்த மஸ்டர்ரோல் ஊழலுக்கு இணையான மோசடி இது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஒரு ஓட்டுக்கு நாலாயிரம் ரூபாய் என்ற கணக்கில், ஏறத்தாழ 200 கோடி ரூபாயை தினகரன் கும்பல் அள்ளிவிட்டதே, அந்தப் பணத்தில் பெரும்பகுதி விஜயபாஸ்கர் – கீதா லெட்சுமியின் வழியாகப் பெறப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பான் மசாலா, போதைப் பாக்குகளைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து விநியோகிக்கும் ஏஜெண்டுகளிடம் பெறப்பட்ட மாமூல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்துப் பெறப்பட்ட இலஞ்சம் – இவை மூலம்தான் அந்த 200 கோடியில் பெரும்பகுதி பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஜெயா முதல்வராக இருந்த சமயத்திலும் ஊழல் கொடிகட்டிப் பறந்ததை அம்பலப்படுத்தி மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பால் வைக்கப்பட்ட பிரச்சாரத் தட்டி.\nஜெயா முதல்வராக இருந்த சமயத்திலேயே, போதைப் பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்குகளில் வருமான வரித் துறையால் நடத்தப்பட்ட சோதனையில், எந்தெந்த போலீசு அதிகாரிகளுக்கு எவ்வளவு மாதாந்திர மாமூல் தரப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய டைரி சிக்கியது. இப்பொழுது இன்னொரு டைரி கிடைத்திருக்கிறது. மணல் கொள்ளையன் சேகர் ரெட்டியிடமிருந்து வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட இந்த டைரியில், 18 அமைச்சர்கள், 25 அதிகாரிகள் உள்ளிட்டு 68 பேருக்கு 300 கோடி ரூபாய் அளவிற்குக் கையூட்டுத் தரப்பட்ட விவரங்கள் கிடைத்துள்ளன.\nஅ.தி.மு.க. அம்மா அரசின் அடித்தளமே இலஞ்சமும் கையூட்டும்தான். இந்த அரசை ஆதரிக்கும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.விற்கும் பல கோடி ரூபாய் பணமும் தங்கக் கட்டிகளும் சன்மானமாகத் தரப்படும் என்ற கீழ்த்தரமான பேரத்தின் மூலம்தான் அ.தி.மு.க. அம்மா அணி அதிகாரத்தைக் கைப்பற்றியது. எனவே, தமிழகத்தை மொட்டையடிக்காமல் இந்த அரசால் நீடித்திருக்க முடியாது.\nசூடான வாணலியிலிருந்து தப்பித்துக் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரைக்குள் விழுந்த கதை போல, ஜெயாவிடமிருந��து தப்பித்த தமிழகம், இப்பொழுது சசிகலா, நடராஜன், தினகரன், திவாகரன், ஓ.பி.எஸ்., சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விசுவநாதன், விஜய பாஸ்கர் – என நீளும் குற்றக் கும்பலிடம் சிக்கி மூச்சுத் திணறிவருகிறது. கிரிமினல் ஜெயாவையே டபாய்த்த கேடிகள் இவர்கள்.\nவருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகிப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராம மோகன ராவ், எதுவுமே நடக்காதது போல மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் மீது எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், ராம மோகன ராவின் தலையை யாரும் துண்டித்துவிடப் போவதில்லை.\nஆற்று மணல் கொள்ளை பங்குதாரர்கள்: ஓ.பன்னீர்செல்வம், சேகர்ரெட்டி மற்றும் ராம மோகன ராவ்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயா, அதன்பிறகு இரண்டு முறை தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததை, அந்த வழக்கு விசாரணை தடுத்துவிடவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அவ்வழக்கின் இறுதித் தீர்ப்பில், ஜெயா இறந்துபோனதைக் காட்டி, அவரை வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது, உச்சநீதி மன்றம். ஜெயா போன்ற அதிகார வர்க்க கிரிமினல்களைச் சட்டப்படி தண்டிக்க முயல்வது, வழுக்குப் பாறையில் ஏறுவதற்கு ஒப்பானது என்பதை உலகத்திற்கே எடுத்துக்காட்டிய வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு.\nஎனவே, ஜெயா-சசியின் தயாரிப்பான இந்தக் குற்றக்கும்பலைச் சட்டம் நின்றாவது கொல்லும் என நம்பியிருக்கத் தேவையில்லை. மாறாக, தமிழக மக்களே இவர்களைக் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். பிக்பாக்கெட் திருடர்களின் படத்தைப் போட்டு போலீசு எச்சரிப்பது போல, இந்தக் கொள்ளைக் கும்பலை அம்பலப்படுத்தி, அவமதிக்க வேண்டும். இந்தக் கும்பல் பதுக்கி வைத்துள்ள பணத்தையும் சொத்துக்களையும் தமிழக மக்கள் தாமே முன் வந்து பறிமுதல் செய்ய வேண்டும்.\nகுடி கெடுக்கும் டாஸ்மாக் கடையை அரசு இழுத்து மூடும் வரை காத்திருக்காமல், அந்தச் சனியனைப் பெண்கள் தாமே முன்வந்து அடித்து நொறுக்குவது எப்படி நியாயமானதோ, அது போல, தமிழச் சமூகத்தின் எதிரிகளாக நிற்கும் அ.தி.மு.க. கொள்ளைக் கூட்டத்தின் சொத்துக்களைப் பொதுமக்கள் தாமே முன்வந்து பறிமுதல் செய்வதுதான் நீதியானது\nபுதிய ஜனநாயகம் – ஜூன் 2107\nபெட்டிச் செய்���ி : கோவணத்தையும் உருவும் பஞ்சமா பாதகர்கள்\nசென்னை-ஆர்.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள எழில் நகர் 250 ஏக்கர் பரப்பு கொண்ட குடியிருப்புப் பகுதி. இங்கு 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வசித்து வருகின்றன. அக்குடும்பங்களைக் கூண்டோடு துரத்தியடித்துவிட்டு, அந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயன்றுவருகிறார், அ.தி.மு.க.வின் உள்ளூர் எம்.எல்.ஏ. அவரின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து, அப்பகுதி மக்கள், எழில் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் என்ற பெயரில் அமைப்பாகத் திரண்டு போராடி வருகின்றனர்.\nஅவர்களின் போராட்டத்தை அச்சுறுத்தி நசுக்கும் விதத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் போலீசும் கைகோர்த்துக் கோண்டு, அச்சங்கத்தின் தலைவரும் 74 வயது முதியவருமான வேதக்கண் மீது கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாகப் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுதாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது, போலீசு. இதனால் சந்தேகமடைந்த குற்றவியல் நீதிபதி, வேதக்கண் மீது போடப்பட்டுள்ள கஞ்சா வழக்கு குறித்து நேர்மையான போலீசு அதிகாரியைக் கொண்டு விசாரிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக, வேதக்கண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அவருக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கியிருக்கிறது.\nஆனாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போலீசை மீண்டும் தூண்டிவிட்டு, அந்த முதியவர் மீது 25 இலட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து, மீண்டும் வேதக்கண்ணைச் சிறையில் அடைத்துவிட்டார்.\n1991-96 ஆண்டுகளில் ஜெயா-சசி கும்பல் அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி கண்ணில் கண்ட இடங்களையும் வளைத்துப் போட்டு வந்தனர். அந்தக் கும்பலின் அடாவடித்தனமான நில அபகரிப்புக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் இரத்த சாட்சியாக உள்ளார்.\nஅந்த அபாயம் மீண்டும் திரும்புகிறது, தமிழர்களே எச்சரிக்கை\nமுந்தைய கட்டுரைதடைபல தாண்டி சீர்காழியில் நாளை பொதுக்கூட்டம் – அனைவரும் வருக \nஅடுத்த கட்டுரைஇந்த வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 16 ஜூன் 2017\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n புதிய ஜனநாயகம் மே 2018 மின்னூல்\n இதை அறியாதவன் வாயில மண்ணு \nசி��ப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nகஞ்சா மாமூலில் வாழும் உசிலை எஸ்.பி போலீஸ் பழனியப்பன்\nஅரித்துவாரமங்கலம் டாஸ்மாக்கை மூடு : போலீசை வீழ்த்திய சிறுவர்கள் \nகாவிரி : மோடி படம் எரிப்பு – பா.ஜ.க அலுவலக முற்றுகை\nவீடியோ : ரப்பர் ஸ்டாம்ப் கோயிந்தும் ரஜினி பட ஹீரோயினும்\nகுடி, கூத்து, ரேப்: இதுதாண்டா ஐ.பி.எல்\nகூகிள், ஆப்பிள், இன்டெல், அடோப் கூட்டு – ஊழியர்களுக்கு வேட்டு\nகாவிரி டெல்டாவை அழிக்க வரும் மேக்கே தாட்டு அணை\nவழக்கறிஞர் போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை PRPC \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865928.45/wet/CC-MAIN-20180524053902-20180524073902-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}