diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0577.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0577.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0577.json.gz.jsonl" @@ -0,0 +1,606 @@ +{"url": "http://amarkkalam.msnyou.com/t27793-topic", "date_download": "2018-04-25T02:55:59Z", "digest": "sha1:HEBRPC7DYOXZTOM57TOUFTLSFKNLOWXC", "length": 19846, "nlines": 147, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இன்று அன்னை தெரசா நினைவு தினம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன�� முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்று அன்னை தெரசா நினைவு தினம்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nஇன்று அன்னை தெரசா நினைவு தினம்\n1910ம் ஆண்டு ஆக்ஸ்ட் 27ம் தேதி யூகோஸ்லாவியாவில் Agnes Gonxha Bojaxhiu என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்தக் குழந்தை விளங்கும் என்பது அப்போது அதன் பெற்றோருக்குத் தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னிகாஸ்த்திரியான பிறகு அவர் சகோதரி தெரேசா என்று பெயர் மாற்றிக் கொண்டார்.\n1929ம் ஆண்டு ஐனவரி ஆறாம் தேதி தமது 19வது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரேசா. அடுத்த 68ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண். சுமார் 17 ஆண்டுகள் Lorettaகன்னிமார்கள் குழுவில் சேர்ந்து ஆசிரியராகப் பணியாற்றிய போது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் மிக மோசமான நிலையில் வாழ்ந்தோரின் நிலையும் ஆதரவின்றி மாண்டோரின் அவலமும் அன்னையின் மனத்தைப் பிழிந்தன.\n1946ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி ஓய்வுக்காக இந்தியாவின் டார்ஜீலிங் நகருக்கு ரயில் பயணம் மேற்கொண்டிருந்த போதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றியமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார். நலிந்தோருக்கும் நோயாளிகளுக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக் கொண்டு Lorettaகன்னிமார்கள் குழுவிலிருந்து விலகினார்.\nகல்கத்தாவின் மிக ஏழ்மையான சேரிகளுள் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் நாள் வந்து சேர்ந்தார். அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் ஐந்து ரூபாயும் மனம் நிறைய அன்பும்தான். கடுமையான வறுமையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரேசா 1950ல்Missionaries of Charity என்ற அமைப்பை உருவாக்கி��ார்.\n1952ல் Nirmal Hriday என்ற இல்லத்தைத் திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசிக் காலத்தில் கருணை இல்லமாகச் செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களிலிருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 000 ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் அந்த இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியைத் தந்தது அன்னையின் இல்லம். சுமார் 19 000 பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர். ஆனால் அந்த இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவர்கள் தங்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவணைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவினர்.\nஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரேசா ஒரு செல்வந்தரிடன் கையேந்தி நின்ற போது அந்த செல்வந்தர் அன்னையின் கைகளில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா கைக்குள் விழுந்த எச்சிலைக் கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்குப் போதும்; என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்குமுக்காடிப் போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் கதறியழுது வாரி வழங்கினார்.\n1953ல் ஓர் அனாதை இல்லத்தையும் 1957ல் தொழுநோயாளிகளுக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரேசா.\nபலர் அருவருத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழு நோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயத்துக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவருடைய Missionaries of Charity அமைப்பு தற்போது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.\nதனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன. 1979ல் அமைதிக்கான நோபல் பரிசு, 1980ல் இந்தியாவின் பாரத ரத்னா விருது, 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கம். 1962ல் அவருக்குக் குடியுரிமை வழங்கிக் கெளரவித்தது இந்தியா.\nஅன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர்மூச்சு 1997ம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி அவரது 87வது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.\nதாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒர��� சிலுவையும் ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரைசாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வருணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரேசா போன்றவர்களை எண்ணித்தான் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற பாடலை ஔவையார் எழுதியிருக்க வேண்டும்.\nநாம் அன்னை தெரேசா போல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை; நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோரிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் அந்த வானம் வசப்படும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: இன்று அன்னை தெரசா நினைவு தினம்\nஅன்பின் அடையாளமாகிய அன்னை அவர்களை பற்றிய பகிர்வுக்கு நன்றி அண்ணா\nRe: இன்று அன்னை தெரசா நினைவு தினம்\nRe: இன்று அன்னை தெரசா நினைவு தினம்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33455-16", "date_download": "2018-04-25T02:52:02Z", "digest": "sha1:7BSNFZLO5TLAU76HEWCTWPXM7CGILTE5", "length": 20313, "nlines": 179, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சித்தர் பெருமக்களை அறிவோம்...#16 சட்டைமுனி சித்தர்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nசித்தர் பெருமக்களை அறிவோம்...#16 சட்டைமுனி சித்தர்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nசித்தர் பெருமக்களை அறிவோம்...#16 சட்டைமுனி சித்தர்\nஇவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவி��்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார்.\nஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார்.\nபோகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.\nஇவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.\nசட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.\nஇக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா அரங்கா என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்ற்க் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்” என்ற நூலில் காணப்படுகிறது.\nசட்டைமுனி நிகண்டு – 1200\nசட்டைமுனி வாதகாவியம் – 1000\nசட்டைமுனி சரக்குவைப்பு – 500\nசட்டைமுனி நவரத்தின வைப்பு – 500\nசட்டைமுனி வாகடம் – 200\nசட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200\nசட்டைமுனி கற்பம் – 100\nசட்டைமுனி உண்மை விளக்கம் – 51\nஎம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய்\nசட்டைமுனி சுவாமி பூசை முறைகள்\nதேகசுத்தியுடன் அழகிய சிறு பலகை��ில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.\nபின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை ஜாதிப்பூ அல்லது விருட்சிப்பூ அல்லது வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.\n1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி\n2. ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி\n3. தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி\n4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி\n5. அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி\n6. வருண பகவானை வணங்குபவரே போற்றி\n7. நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி\n8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி\n9. கவலைகளை அகற்றுபவரே போற்றி\n10. நோய்களை அழிப்பவரே போற்றி\n11. வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி\n12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி\n13. சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி\n14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி\n15. ராமநாமப் பிரியரே போற்றி\n16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி\nஇவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி (செவ்வாழை) வைத்து படைத்து, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.\nஸ்ரீ சட்டைமுனி சுவாமியின் பூசை பலன்கள்:\nஇவர் நவக்கிரகத்தில் கேது பகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்,\n1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும்.\n2. மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு அறிவு அபிவிருத்தி ஏற்படும்.\n3. சரியாகப் படித்தாலும் பரிட்சை எழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும்.\n4. மூளையில் ரத்தம் உறைதல், மன உலைச்சல், வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தன்மை அகன்று தெளிவு ஏற்படும்.\n5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படும் திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கும்.\n6. போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.\n7. ஆன்மிகப்பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும்.\n8. இவருக்��ு பல வர்ணங்கள் கலந்த வஸ்திரத்தை அணிவிக்கலாம்.\nபூசை செய்து வழிபட வேண்டிய சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.\nRe: சித்தர் பெருமக்களை அறிவோம்...#16 சட்டைமுனி சித்தர்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/this-is-the-true-face-of-oviya-the-information-released-by-arav-the-shocking-oviya-army/zWxGYP4.html", "date_download": "2018-04-25T03:09:37Z", "digest": "sha1:EG6AMR5IH4R5DPJWM36XNUTA4OYL6FAJ", "length": 5799, "nlines": 79, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஓவியாவின் உண்மை முகம் இது தான், ஆரவ் வெளியிட்ட தகவல் - அதிர்ச்சியான ஓவியா ஆர்மி.!", "raw_content": "\nஓவியாவின் உண்மை முகம் இது தான், ஆரவ் வெளியிட்ட தகவல் - அதிர்ச்சியான ஓவியா ஆர்மி.\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி இருந்தது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே மக்களிடத்தில் பிரபலமானார்கள்.\nகுறிப்பாக ஓவியா மக்களின் மனதை கொள்ளையடித்து சென்றார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஆரவ் மீது காதல் வயப்பட்டு பின்னர் ஆரவ் காதலை நிராகரித்தால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஆரவ் ஓவியாவை பற்றி பேசியுள்ளார். அதாவது ஓவியா எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதால் அனைவருக்கும் அவரை பிடித்திருக்கிறது, எனக்கும் அதனால் தான் பிடிக்கும்.\nஆரவ் இவ்வாறு சொன்னது ஓவியாவிற்கும் ஓவியா ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு - கலக்கத்தில் அரசியல் வட்டாரம்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம் - வெளிவந்த உண்மை தகவல்.\nசூப்பர் ஸ்டாரின் பலே திட்டம், காலா ரிலீஸ் தள்ளி போனதற்கு காரணம் இது தானா\n - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\nசாவித்ரியாகவே மாற கீர்த்தி பட்ட பாடு இவ்வளவா - வெளிவராத ரகசிய தகவல்கள்.\nநடுவிரலை காட்டி புகைப்படம், தளபதி நாயகியை விளாசி எடுக்கும் ரசிகர்கள்.\nகமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு - கலக்கத்தில் அரசியல் வட்டாரம்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம் - வெளிவந்த உண்மை தகவல்.\nசூப்பர் ஸ்டாரின் பலே திட்டம், காலா ரிலீஸ் தள்ளி போனதற்கு காரணம் இது தானா\n - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\nசாவித்ரியாகவே மாற கீர்த்தி பட்ட பாடு இவ்வளவா - வெளிவராத ரகசிய தகவல்கள்.\nநடுவிரலை காட��டி புகைப்படம், தளபதி நாயகியை விளாசி எடுக்கும் ரசிகர்கள்.\nகமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு - கலக்கத்தில் அரசியல் வட்டாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-7/", "date_download": "2018-04-25T02:53:57Z", "digest": "sha1:KAPWVXMDEKC2HXR7PSB37MN4IQXMACNF", "length": 5400, "nlines": 56, "source_domain": "slmc.lk", "title": "ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை 14ம் வட்டார வேட்பாளர் MSM.சத்தார் அவர்களை ஆதரித்து தேர்தல் கருத்தரங்கு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nகாத்தான்குடி அமானுல்லாஹ் வீதியின் எஞ்சிய பகுதி கொங்கிறீற்று வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைப்பு முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அல்-முனீரா வட்டார வேட்பாளர் ரியா மசூரை ஆதரித்து தேர்தல் கருத்தரங்கு\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை 14ம் வட்டார வேட்பாளர் MSM.சத்தார் அவர்களை ஆதரித்து தேர்தல் கருத்தரங்கு\nகல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்முனை-14ம் வட்டார வெற்றி வேட்பாளர் MSM.சத்தார் அவர்களை ஆதரித்து இன்று(15)சாஹிபு வீதியில் உள்ள பட்டியல் வேட்பாளர் ULM.ஜெஸ்மீர் அவர்களின் இல்லத்தில் முஹம்மட் லத்தீப்(வட்டானை)தலைமையில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் சட்டத்தரணி HMM.ஹரிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.\nமேலும் இந்நிகழ்வில் கல்முனை தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி MS.அப்துல் ரச்சாக்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் எமது கட்சியின் 12ம் வட்டார வேட்பாளர் MSM.பழில், 12ம் வட்டார சக வேட்பாளர் M.முஹீஸ், 15ம் வட்டார வேட்பாளர் சட்டத்தரணி AM.ரோசன் அக்தார்,16ம் வட்டார வேட்பாளர் ரகுமத் மன்சூர், 17ம் வட்டார வேட்பாளர் AM.பைரோஸ் உட்பட கட்சியின் போராளிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nபிரதி முதல்வர் தெரிவில் மக்கள் காங்கிரசுக்கு பிரதி அமைச்சர் ஹரீசின் விளக்கம்.\nசுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் ஹம்மாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு விஜயம்\nஜப்பான் தூதரகத்தின் அரசியல் தலைமை அதிகாரி கேச்சிரோ இவா��் மற்றும் ஷிப்லி பாறுக் இருவருக்குமிடையிலான சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superthala.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-04-25T02:45:37Z", "digest": "sha1:CM2JYPHNGTEPEYYGN2PAOEQ3B6ZETDPO", "length": 3374, "nlines": 67, "source_domain": "superthala.blogspot.com", "title": "Super Star thala: இளையதளபதி விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2009 2009 2009 !!!", "raw_content": "\nவியாழன், 1 ஜனவரி, 2009\nஇளையதளபதி விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2009 2009 2009 \nஇடுகையிட்டது vijayfans நேரம் முற்பகல் 8:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்பதிப்பில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்,talk to Me...\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய நீங்கள் எதிர்ப்பார்பது\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய ந\nசூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்...\n'வில்லு' ரிலீஸ்: திரையரங்குகளில் திருவிழா\nசொல்லுக்கு அரிச்சந்திரன் 'வில்லு'க்கு விஜய்\nஉலகமெங்கும் ஜனவரி 12ம் திகதி முதல் வில்லு பொங்கல்\nஇளையதளபதி விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய புத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/04/tubemate-youtube-downloader-v228-661-info.html", "date_download": "2018-04-25T03:09:12Z", "digest": "sha1:5EW3A6MBEWUKZCKDZXHXAE2DRRB67V7E", "length": 14207, "nlines": 148, "source_domain": "www.thagavalguru.com", "title": "இன்று வெளிவந்த JetAudio Music Player EQ Plus v7.1 Silver டவுன்லோட் செய்யுங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nஇன்று வெளிவந்த JetAudio Music Player EQ Plus v7.1 Silver டவுன்லோட் செய்யுங்கள்.\nநாம் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் மொபைலை தயாரித்த நிறுவனம் ஒரு சில மியூசிக் பிளேயர்களை பதிந்தே தருவார்கள். ஆனால் மூன்றாம் தரப்பு மியூசிக் பிளேயர்களே பாடலை கேட்க பார்க்க ரம்மியமாக உள்ளது. jetAudio, Poweramp மியூசிக் பிளேயர்கள் மிகவும் புகழ் பெற்றது. இது போல சிறந்த ஆப் பார்க்கவே முடியாது. நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட புதிய பதிப்பான jetAudio Music Player+EQ Plus 7.1 PRO என்ற ஒரு சிறந்த மியூசிக் ப்ளேயரை டவுன்லோட் செய்து அதில் பாடல்களை கேட்டு மகிழுங்கள். இப்போது இந்த புதிய ஆப் சிறப்பு வசதிகள் என்ன என்பதை பாருங்கள்.\nஇந்த அருமையான மியூசிக் பிளேயரை தயாரித்து வழங்குபவர்கள் Team Jet நிறுவனத்தினர். இந்த பிளே ஸ்டோர்ல டவுன்லோட் செய்தால் 267 ரூபாய் செலவாகும். இதில் விளம்பர தொந்தரவு இருக்கவே இருக்காது. இந்த ப்ரோ/ப்���ஸ் பதிப்பை நான்கு நிறங்களில் கீழே இலவசமாக கீழே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nஇதன் முழுபதிப்பில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.\nமிக சிறந்த ஆப்ஸ், ரம்மியமான இசையுடன் ரசிக்க கீழே டவுன்லோட் பட்டனை டச் செய்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.\nடவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLAPTOP புதிதாக வாங்க போறிங்களா\nஅண்மையில் வெளியிடப்பட்ட UC Browser Mini-10.7.2 - டவுன்லோட்\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nGBWhatsApp v4.20 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nகேள்வி - பதில்கள்: சைலன்ட் மோடில் உள்ள மொபைலுக்கு ரிங் கொடுக்க முடியுமா\nNataraja Deekshidhar (கேள்வி கேட்ட நண்பர்) கேள்வி: என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங்...\nஇப்போது 10,000க்கும் குறைவான சிறந்த ஏழு ஆண்ட்ராய்ட் மொபைல்கள்.\nஇன்றைய காலகட்டத்தில் நாம் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. தன் குடும்ப உறுப்பினர்களில் ஸ்மார்ட்போனையும் ஒரு அங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-04-25T02:59:08Z", "digest": "sha1:LR4VFXQMBG72AHBRSVHATPCAZGY6ILQJ", "length": 3694, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊதிய விகிதம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஊதிய விகிதம்\nதமிழ் ஊதிய விகிதம் யின் அர்த்தம்\n(குறிப்பிட்ட) பணிக்கான அடிப்படைச் சம்பளம் மற்றும் ஒவ்வொரு ஆண்டுக்கான ஊதிய உயர்வு ஆகியவை எவ்வாறு அமைந்திருக்கும் என்ற ஏற்பாடு.\n‘அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைப்பது வழக்கம்’\n���ங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-04-25T03:15:38Z", "digest": "sha1:UR2HUR5MQ5VXDN3Y7UFBBSAXPQBZKIQR", "length": 15547, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெராண்டுட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுவான் அலி ஷாபானா பின் சபாருடின் SIMP.,AMP. (2014)\nஜெராண்டுட் (ஆங்கிலம்: Jerantut); சீனம்: 而连突) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான நகரம் ஆகும். இந்த நகரம் அமைந்து இருக்கும் மாவட்டத்திற்கும் ஜெராண்டுட் என்று பெயர். ஜெராண்டுட் நகரம் கோலாலம்பூரில் இருந்து 220 கி.மீ., குவாந்தான் நகரில் இருந்து 180 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. ஜெராண்டுட் மாவட்டத்தின் தலைப்பட்டணமாகவும் விளங்குகிறது.\nபகாங் மாநிலத்தின் வடக்கே அமைந்து இருக்கும் ஜெராண்டுட், தேசிய வனப்பூங்காவான தாமான் நெகாராவின் நுழைவாயில் பட்டணம் என்றும் அழைக்கப் படுவது உண்டு. தாமான் நெகாராவிற்குச் செல்வதற்கு முன்னர், பெரும்பாலான வெளிநாட்டுப் பயணிகள் இங்கு தங்கிச் செல்வது உண்டு.[1]\nபகாங் மாநிலத்தின் ஆகப் பெரிய மாவட்டமான ஜெராண்டுட்டின் வட எல்லையில் கிளாந்தான், திரங்கானு மாநிலங்கள் உள்ளன. தெற்கே பகாங் மாநிலத்தின் தெமெர்லோ, மாரான் மாவட்டங்கள். மேற்கே லிப்பிஸ், ரவுப் மாவட்டங்கள். கிழக்கே குவாந்தான் மாவட்டம். ஜெராண்டுட் மாவட்டத்தில் தான் தெம்பிலிங் ஆறு ஓடுகிறது.\nஇந்த ஆற்றின் வழியாக தேசிய வனப்பூங்காவான தாமான் நெகாராவைச் சென்று அடையலாம். தெம்பிலிங் ஆறும், ஜெலாய் ஆறும் இணைந்துதான், தீபகற்ப மலேசியாவின் மிகப் பெரிய பகாங் நதியை உருவாக்குகின்றன. பகாங் நதி தென்சீனக் கடலில் கலக்கிறது.\n4.1 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி\nபகாங் மாநிலத்தின் முதல் அரசரான சுல்தான் அகமட் வான் அகமட் காலத்திலேயே, ஜெராண்டுட் எனும் பெயர் புழக்கத்தில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.[2]\nஜெராண்டுட்டின் பழைய பெயர் சிம்பாங் அம்பாட் (Simpang Empat). அதன் பின்னர், பிரித்தானியர்களின் ஆட்சி காலத்தில் ‘ஜங்சன் 4’ (Junction 4) என்று அழைக்கப்பட்டது. பகாங் ஆற்றின் ஜெராண்டுட் பகுதியில் நீர் வீரியம் ஏற்பட��வது உண்டு. மீன் பிடிப்பவர்கள் அதை ‘அவாங் துட்’ என்று அழைத்தார்கள். அதுவே, காலப் போக்கில் ஜெராண்டுட் என்று பெயர் பெற்றது.[3]\nஜெராண்டுட் நகரம், மலேசியாவின் முதல் தேசிய வனப்பூங்காவான தாமான் நெகாராவின் நுழைவாயில் நகரமாக அமைகின்றது. கோத்தா கெலாங்கி குகைகள் ஜெராண்டுட் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றன. இந்தக் குகைகள், தொல்பொருளியல் துறையினர் ஆய்வு செய்யும் இடமாக இருக்கின்றது.\nஜெராண்டுட் மாவட்டம் பத்து துணை மாவட்டங்களைக் கொண்டது. 125 கிராமங்கள் உள்ளன.[4] சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களாக லதா மெராவுங் நீர்வீழ்ச்சி, மலேசியப் பழங்குடியினர் குடியிருப்புகள், குனோங் தகான், குனோங் பெனோம், ராபிள்சியா பாதுகாப்பு மையம் (ஆங்கிலம்: Rafflesia Conservation Center) போன்றவை அமைகின்றன. பகாங் மாநிலத்தின் பெரிய மாவட்டமான ஜெராண்டுட், அண்மைய காலங்களில் மிகத் துரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.\nஜெராண்டுட் மாவட்டத்தில் பத்து துணை மாவட்டங்கள் உள்ளன.\nஉலு தெம்பிலிங் - Hulu Tembeling (416,897 ஹெக்டர்)\nதெம்பிலிங் தெங்ஙா - Tembeling Tengah (135,718 ஹெக்டர்)\nபுலாவ் தாவர் - Pulau Tawar (84,435 ஹெக்டர்)\nதெபிங் திங்கி - Tebing Tinggi (33,400 ஹெக்டர்)\nஉலு செக்கா - Hulu Cheka (29,000 ஹெக்டர்)\nபுராவ் - Burau (12,120 ஹெக்டர்)\nகோலா தெம்பிலிங் - Kuala Tembeling (10,778 ஹெக்டர்)\nகெலோலா - Kelola (6,248 ஹெக்டர்)\nஜெராண்டுட் செகு அகமட் நாஸ்லான் பாரிசான் நேசனல்\nN9 தகான் வான் அமீசா வான் அப்துல் ரசாக் பாரிசான் நேசனல்\nN10 டாமாக் லாவ் லீ பாரிசான் நேசனல்\nN11 புலாவ் தாவார் அகமட் சுக்ரி இஸ்மாயில் பாரிசான் நேசனல்\nஜெராண்டுட் தேசிய வகை தமிழ்ப்பள்ளி {மலாய்: Sekolah Jenis Kebangsaan (Tamil), ஜெராண்டுட் நகரத்தின் ஜாலான் பெந்தாவில் அமைந்து உள்ளது. 14 ஆசிரியர்கள் பணிபுரியும் இப்பள்ளியில் 182 மாணவர்கள் பயில்கின்றனர். 96 ஆண்கள். 86 பெண்கள்.\nJerantut KTM Railway Station ஜெராண்டுட் கே.டி.எம். இரயில் நிலையம்.\nJerantut District Council website ஜெராண்டுட் நகராண்மைக் கழகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2014, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=2572", "date_download": "2018-04-25T02:33:19Z", "digest": "sha1:WTONIULOFAMWBTGX2ISA54M7GUUHYMLB", "length": 20585, "nlines": 63, "source_domain": "maatram.org", "title": "ஆட்ச���மாற்றத்தில் இந்தியா அக்கறை காட்டுகின்றதா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வௌியுறவுக் கொள்கை\nஆட்சிமாற்றத்தில் இந்தியா அக்கறை காட்டுகின்றதா\nஇப்படியொரு தலைப்பில் கட்டுரையொன்று குறித்து சித்தித்துக் கொண்டிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு அமெரிக்க மத்திய புலனாய்வு பணியகம் (CIA) சதிசெய்வதாக ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்படி அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதிலிருந்து இந்த உடைவின் பின்னால் மேற்குலக சக்திகளின் திரைமறைவு சூழ்ச்சிகள் இருப்பதாகவே அரச தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பொதுவாக அவர்கள் மேற்குலக சக்திகள் என்று குறிப்பிட்டபோதும் அவர்கள் குறிப்பிடுவது அமெரிக்காவையே தற்போது இதனை வெளிப்படையாக பேசும் நிலை உருவாகியிருக்கிறது.\nஇலங்கையில் யுத்தம் நிறைவுற்ற பின்புலத்தில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களுக்கு அமெரிக்காவே தலைமை தாங்கியது. மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசிற்கு தொடர் நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மீது பிரேரணைகளை கொண்டுவந்தது. அமெரிக்காவின் தொடர்ச்சியான அழுத்தங்களின் விளைவாகவே ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மீது விசாரணை மேற்கொள்ளும் நிலைமை உருவாகியது. இத்தகையதொரு பின்னணியில்தான் ஜனாதிபதி ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முற்பட்ட வேளையில் சற்றும் எதிர்பாராத வகையில், அதுவரை அவரது செயற்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்து களமிறங்கியிருக்கிறார். இந்த பின்புலத்தில் அரசு, இதன் பின்னணியில் அமெரிக்கச் சதியிருப்பதாக குற்றம்சாட்டுவதை சாதாரண சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் இலகுவில் கூறிவிட முடியாது. இலங்கையின் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்துவரும் அமெரிக்கா, ஏன் இதன் பின்புலத்தில் இருந்திருக்கக் கூடாதென்று கேள்வியெழுப்பும் போது அது சிங்கள தேசியவாத உணர்வால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு குடிமகனை கவரவே செய்யும். அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் தெற்கின் தேர்தல் மேடைகளில் அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரங்கள் தீவிரமடையலாம்.\nஆனால், அரச தரப்பினரோ அல்லது தெற்கின் தேசியவாத அமைப்புக்களோ, இந்தியா தொடர்பில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களோ சந்தேகங்களோ இதுவரை வெளிப்படுத்தவில்லை. இத்தனைக்கும் ஆளும் மஹிந்த ராஜபக்‌ஷ அரசு சீனாவுடன் அதிகம் நெருங்கிச் செல்வதான விமர்சனங்கள் இருக்கின்ற நிலையில், உண்மையிலேயே ஆட்சி மாற்றத்தில் இந்தியாதான் கூடுதல் கரிசனை கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியா தேர்தல் தொடர்பில் பெரியளவில் நாட்டம் காண்பித்ததாகத் தெரியவில்லை. அதேவேளை, இந்திய தூதரக சந்திப்புக்களில் பங்குகொண்ட சிலருடன் உரையாடிய போது ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படும் என்பதற்கான வலுவான நம்பிக்கை அங்கு காணப்படவில்லை என்றே அறியமுடிகிறது. பலரும் எதிர்வு கூறுவது போன்று மஹிந்த ராஜபக்‌ஷவின் மக்கள் செல்வாக்கு பெருமளவு வீழ்சியடைந்துவிட்டதாகவும் இந்தியா கருதவில்லை என்றே அறியமுடிகிறது.\nஇங்கு பிறிதொரு விடயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் மத்தியில் இருக்கும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் நோக்கில், அவர்கள் ஆட்சி மாற்றமொன்றை எவ்வாறு பார்க்க முற்படுவர் என்பதிலும் வேறுபட்ட அவதானங்கள் உண்டு. கிடைக்கும் சில தகவல்களின்படி, பாரதிய ஜனதா தலைமையிலான கொள்கைவகுப்புப் பிரிவினருக்கு ஆட்சி மாற்றத்தில் பெரிய ஆர்வமில்லை என்றே கூறப்படுகிறது. இதற்குக் காரணம் தற்போது இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மிகவும் வலுவாக இருக்கின்றன. இலங்கையின் புலனாய்வு கட்டமைக்களும் மிகவும் வலுவாக இருக்கின்றன. இதற்கு தற்போதிருக்கும் பாதுகாப்பு கட்டமைப்புக்களே காரணம் ஆகும். ஆனால், சடுதியாக ஒரு ஆட்சிமாற்றம் ஏற்படுமாயின், இதில் சடுதியான தளர்வும் ஏற்படும். இலங்கை சடுதியாக ஒரு ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ளப்படும். பொதுவாக ஒரு நாட்டின் உள்ளக பாதுகாப்பு ஸ்திரமற்றிருக்கும் போதே, பல்வேறு சக்திகளும் அந்த ஸ்திரமற்ற நிலைமையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள முயல்வர். இதில் உலகளாவிய தீவிரவாத சக்திகளும் அடக்கம். ஏற்கனவே, இந்தியாவை இலக்கு வைத்திருக்கும் சில சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத சக்திகள், இலங்கையை ஒரு தற்காலிக தங்குமிடமாக பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதான தகவல்கள் வெளியாகியிருக்கின்ற நிலையில், பாரதிய ஜனதா தலைமையிலான இந்தியா, இவ்வாறான விடயங்களில் கவனம்கொள்ளாதிருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே, இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுமிருக்கின்றனர். எனவே, இப்படியான பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டே இந்தியா ஆட்சி மாற்றத்தை உற்றுநோக்கும். ஆட்சி மாற்றத்தை நிறுத்துப் பார்க்கும்.\nஇங்கு தமிழர்கள் எவ்வாறு ஆட்சி மாற்றத்தை பார்க்கிறார்கள் என்பது இந்தியாவிற்கு ஒரு விடயமல்ல. தமிழர்கள் ஆட்சி மாற்றத்தை எப்படியும் விளங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் ஜனநாயகம் மலரும், நல்லாட்சி உதயமாகும் என்பதெல்லாம் தமிழர் தரப்பின் புரிதலாக இருக்கலாம். ஆனால், இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ தன்னுடைய நீண்டகால நலன்களிலிருந்தே விடயங்களைப் பார்க்கும். தமிழர்களின் பிரச்சினை, தமிழர்களுக்குரிய ஒன்றேயன்றி அது வேறு எவருக்குமுரியதல்ல. இதனை எப்போது தமிழர்கள் விளங்கிக் கொள்கின்றரோ, அன்றுதான் நிலைமைகளில் மாற்றம் ஏற்படும். இந்தியா நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இங்கு பிறிதொரு விடயத்தையும் அவதானிக்க முடிகிறது. அரசு அமெரிக்காவின் மீது வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், எதிரணியைச் சேர்ந்த ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ, பகிரங்கமாகவே சீனாவை இலக்குவைத்து பேசுகின்றார். தாம் ஆட்சிக்கு வந்தவுடன் சீனாவின் திட்டங்களை முடக்கவுள்ளதாக பகிரங்கமாகவே ரணில் அறிவித்திருக்கின்றார். சுற்றுலாக் கைத்தொழில்துறை தலைவர்களை சந்தித்து பேசியபோதே ரணில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அங்கு ப��சிய ரணில், தற்போதுள்ள ஆட்சி தோற்கடிக்கப்பட்டு புதிய அரசு பதவிக்கு வந்ததும் சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இல்லாதொழிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். அரசு அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்துவரும் பின்புலத்தில், ரணில் அமெரிக்காவை திருப்திப்படுத்தும் வகையில் சீனாவை இலக்குவைத்து பேசியிருப்பது இறுதியில் அரசின் குற்றச்சாட்டிற்கே வலுச்சேர்ப்பதாக அமையும். ஒரு வகையில் நடைபெறவுள்ள தேர்தல் இலங்கை மக்களுக்கானதாக இருக்கிற அதே வேளை, அமெரிக்க, இந்திய மற்றும் சீனா போன்ற பலம்பொருந்திய சக்திகளுக்கான தேர்தலாகவும் மாறியிருக்கிறது. ஆனால், இந்தியா இதில் தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது.\nதினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.\n13 Amendment 13ஆவது சீர்த்திருத்தம் chandrika kumaratunga Colombo Democracy investigation into war crimes in Sri Lanka JHU JHU and Maithripala Sirisena LTTE Maatram Maatram Sri Lanka Mahinda and Maithripala Sirisena Mahinda Rajapaksa - Maithripala Sirisena President Mahinda Rajapakse Presidential Election Sri Lanka presidential election sri lanka 2015 ranil wickramasinghe sarath fonseka SLMC Sri Lanka Sri Lanka Muslim Congress sri lankan muslim community Tamil Tamil National Alliance Tamil Nationalism TNA UNHRC on Sri Lanka War Crimes on Tamil in Sri Lanka இலங்கை இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கை மீதான ஜ.நா. விசாரணை இலங்கை மீதான மேற்குலக அழுத்தம் இலங்கை மீதான யுத்தக்குற்றம் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் ஆட்சி மாற்றம் கொழும்பு ஜனநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தல் 2015 த.தே.கூ. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியம் நல்லாட்சி பொது எதிரணியும் அரசியல் தீர்வும் மஹிந்த ராஜபக்‌ஷ மாற்றம் மாற்றம் இணையதளம் மாற்றம் இலங்கை முஸ்லிம் மக்கள் மேற்குலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superthala.blogspot.com/2009/05/50_13.html", "date_download": "2018-04-25T02:42:53Z", "digest": "sha1:KKVEGY2PWNCOWTKFWJRGQAIPUWXSJVAP", "length": 5217, "nlines": 72, "source_domain": "superthala.blogspot.com", "title": "Super Star thala: விஜய்யின் 50வது படத்தில் விஜய்க்கு ஜோடியாகிறார் தமன்னா.", "raw_content": "\nவிஜய்யின் 50வது படத்தில் விஜய்க்கு ஜோடியாகிறார் தமன்னா.\nபடு வேகமாக முன்னணி நடிகையாகி விட்டார் தமன்னா. அவருடன் ஜோடி போட ஹீரோக்களிடையே ஏகப்பட்ட ஆதரவும், ஆர்வமும் அதிகரித்திருக்கிறதாம்.\nஇந்த நிலையில் விஜய்யின் ஜோடியாகிறார் தமன்னா. விஜய் நடிக���கப் போகும் அவரது 50வது படத்தில் தமன்னாதான் ஜோடியாம். படிக்காதவன், அயன் என இரு ஹிட் படங்களைக் கொடுத்ததால் தமன்னாவுக்கு இப்போது ஏகப்பட்ட டிமான்ட். கை நிறையப் படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் கண்டேன் காதலை, பையா ஆகியவை பெரிய பட்ஜெட் படங்கள்.\nஅடுத்த வாரம் விஜய் படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறாராம் தமன்னா. இப்படத்துக்காக பெரிய சம்பளத்தைத் தருகிறார்களாம்.\nசங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறது. எனவே கண்டிப்பாக இசைஞானி இளையராஜாதான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.\nஇதே நிறுவனம்தான் விஜய்க்கு பெரும் ஹிட்டாக அமைந்த காதலுக்கு மரியாதை படத்தைக் கொடுத்த பட நிறுவனம் என்பது நினைவிருக்கலாம்.\nஇடுகையிட்டது vijayfans நேரம் முற்பகல் 6:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்பதிப்பில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்,talk to Me...\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய நீங்கள் எதிர்ப்பார்பது\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய ந\nவிஜய்யின் 50வது படத்தில் விஜய்க்கு ஜோடியாகிறார் த...\nஅன்பான அவசர வேண்டுகோள் (முக்கிய அறிவித்தல்)\nஅன்பான அவசர வேண்டுகோள் (முக்கிய அறிவித்தல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/01/bairavaa-movie-review.html", "date_download": "2018-04-25T02:55:23Z", "digest": "sha1:JAYRCKCBEECV7XTLASPCKLNKSLYWT6BU", "length": 21168, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பைரவா – மினி விமர்சனம் இங்கே! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Movie Review » எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பைரவா – மினி விமர்சனம் இங்கே\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பைரவா – மினி விமர்சனம் இங்கே\nதெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று (ஒருசில நாடுகளில்) வெளியாகியிருக்கும் படம் பைரவா. அழகிய தமிழ்மகன் என்ற தோல்வி படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து பரதனுக்கு விஜய் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தபோது ரசிகர்கள் மட்டுமல்லாது பரதனே கொஞ்சம் அசந்து போனார். விஜய்யின் நம்பிக்கையை பரதன் இந்த முறையாவது காப்பாற்றினாரா மினி விமர்சனத்தை படித்து தெரிந்து கொள்க:\n(நாளைதான் படம் இந்தியாவில் வெளியாகிறது என்பதால் கதை இதில் குறிப்பிடவில்லை)\nமுதல்பாதியில் முதல் 45 நிமிடங்கள் விஜய் – சதீஷ் காமெடி மற்றும் விஜய் – கீர்த்தி சுரேஷ் ரோமான்ஸுக்கு ஒதுக்கியாச்சு. சொல்லப்போனால் இதற்கு பிறகுதான் கதையே ஆரம்பமாகிறது. கீர்த்தி சுரேஷ் சொல்லும் அந்த பிளாஷ்பேக் கொஞ்சம் நீளம்தான் என்றாலும் படத்தின் எமோஷனல் ஏரியாவை பதம்பார்க்கிறது.\nஇரண்டாம் பாதியில் இருந்து படம் விஜய்யின் கைக்குள். விஜய் ரசிகர்களுக்கு தேவையான அத்தனை மாஸ் விஷயங்களும் இரண்டாம் பாதியில் அனல் பறக்கும் வசனங்களுடனும் சந்தோஷ் நாராயணனின் மிரட்டலான பின்னணி இசையையும் சேர்த்து கமர்ஷியல் விருந்து கொடுத்திருக்கிறார் பரதன். குறிப்பாக அந்த கிரிக்கெட் ஃபைட் சீன், நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு டிரென்ட் செட்டாக அமையும். கொஞ்ச நேரமே வந்தாலும் வழக்கம்போல ரசிக்க வைக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.\nஆங்காங்கே சில பல குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல மெசேஜை மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னராக கொடுத்ததில் பாஸ் ஆகியிருக்கிறார் பரதன். ஆகமொத்தம், விஜய்யின் நம்பிக்கையை மட்டும் அல்ல அவரது ரசிகர்களின் நம்பிக்கையையும் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார் பரதன்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n‘வில்லி ரோல்... சினிமா... கல்யாணம்\nஅரசியலுக்கு வருவேன்: ராகவா லாரன்ஸ் போட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்\nபெப்சி, கோக் - தடையும் விடையும்\nநடிகர் லாரன்சுக்கு அடி விழுந்தது\nபட்டும் திருத்தலேன்னா எப்படி, ஹீரோ ஆசையை விட்ருங்க...\nவைத்தியர்களின் தராதரத்தைப் பேணுவதற்காக சர்வதேசம் வ...\nகடலில் 200 மீ.தூரம் டீசல் படலம் - எண்ணுார் மீனவர்க...\nநடுக்குப்பம் மக்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆற...\nவாழப்பாடி அருகே மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு: பரு...\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கைதான மாணவர்கள் வழக்க...\nநீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் பழைய முறையை பின...\nஇந்த ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்...\nஇலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு\nஅரசியல் வேணாம்... ஆனா வேணும்\nஇலங்கையில் போதைப் பாவனையால் ஆண்டொன்றுக்கு 40,000 ப...\nதேசிய பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் முழும...\nஅரச படைகளே தமிழ் மக்களை நோக்கி ஆயுதங்களை முதலில் த...\nஎம்.ஏ.சுமந்திரனை கொல்வதற்கு நோர்வேயிலிருந்தே திட்ட...\nதமிழ் இளைஞர்களின் புரட்சியை அரசாங்கம் திட்டமிட்டு ...\nதேசிய ஐக்கியம் என்கிற போர்வையில் உரிமைகளை விட்டுக்...\nஇலங்கையின் வனப்பிரதேசத்தை 4 ஆண்டுகளில் 32 வீதமாக அ...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்துக்கு 15 நாட்களுக்...\nசென்னையில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ர...\nராணுவ வீரர்கள் தங்களது குறைகளை தெரிவித்து, நிவாரணம...\nஇந்தியாவில் இருந்து தொழுநோயை அகற்ற கூட்டு முயற்சி ...\nஅ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பன்னீர்...\nஅதிமுக வட்டாரத்தில் சில குழப்பங்கள் மட்டும் இன்னும...\nதுள்ளிய காளைகள்- அசத்திய வீரர்கள்\nடிரம்பின் உத்தரவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் வெடி...\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த நீதி...\nஅதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை...\nகோக், பெப்சியை தடை செஞ்சா நாங்க மிக்ஸிங்குக்கு என்...\nபிரபல நடிகை ரகசிய திருமணம்\nமுடிவை மாற்றவும் மன்னிப்பு வழியில் வலியுறுத்தும் ப...\nதற்பெருமை டி.ஆருக்கு இதுவும் பெருமைதான்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ஜாக்கிசானின் குங்ஃபூ ய...\nகோடிட்ட இடங்களை நிரப்புக - விமர்சனம்\nகொழும்பில் வகுக்கப்படும் கொள்கை எமக்கு பொருத்தமென்...\nகருணா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு புலிகளிடமிருந்து தப...\nதன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க க...\nகாணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் பாதுகா...\nகே.விஜயகுமார் எழுதிய சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய...\nதுருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ...\nஅமெரிக்காவில் அகதிகள் உழ்நுழைவதற்கான அனுமதியை 120 ...\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்\nஎந்த மாற்றமும் இருக்காது: ஆதரவாளர்கள் முன்பு தீபா ...\nமதுரையில் போலீசின் வன்மம்- முகிலன் பேட்டி\nஅரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல ...\nமெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை: காவல்துற...\nகோககோலா, பெப்சிக்கு தடை விதித்துள்ள தமிழ்நாட்டு வண...\nவிவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை ��ட...\nசென்னையில் பொதுமக்களை மிதிவண்டி பயன்படுத்த ஊக்குவி...\nமீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி அடுத்த மாதம் கட்டாயம...\nகம்பலா போட்டிக்கான தடையை நீக்கக் கோரி கர்நாடகவில் ...\nஅனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்ற...\nஓய்வு பெறச் சென்ற என்னை, மீண்டும் அரசியலுக்குள் இழ...\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால், விளைவ...\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்...\nஇலங்கையில் சித்திரவதைக்கு ஆளாகக் கூடிய தமிழ் மக்கள...\nமஹிந்தவை இந்த ஆண்டுக்குள் பிரதமராக்குவோம்; கூட்டு ...\n2020 வரை யாரும் ஆட்சி அதிகாரம் குறித்து நினைத்துப்...\nடொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்தால் மெக்சி...\n400 km வீச்சம் உடைய வானில் இருந்து வானில் செல்லும்...\nஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி\nஅமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவிய...\nசினிமாவுக்கு நான் ஏன் நோ சொல்றேன் தெரியுமா..\nதமிழக விவசாயிகளின் தற்கொலை குறித்து நரேந்திரமோடி ம...\n“இளைஞர்களில் ஒருவரை முதலமைச்சராக உருவாக்குவேன்\nஉங்களுடன் நான் - திண்டுக்கல்லில் விஜயகாந்த்\nமீனவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம்: ஸ்டா...\nபிரதமர் விஷால் சந்திப்பு என்னாச்சு\n‘காணாமற்போனவர்கள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம்...\nமலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்தி...\nஅரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து வவுனியா உண்ணாவிர...\nசிறு பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு கண்டிரு...\nஇனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க க...\nஅதிகாரப்பகிர்வினை கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிம...\nதமிழகத்தில் தேசியக் கொடி புறக்கணிப்பு\n'VIO பால்' நாங்கள் விற்பனை செய்யவில்லை: சரவணபவன்\nகாரைக்காலுக்கு நிரந்தர நீதிபதி: சட்டப் பேரவையில் ம...\nஅமெரிக்காவில் தமிழர்கள் எதிர்ப்பு; சுப்ரமணிய சாமி ...\nமார்ச் 01 முதல் கோககோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்ட...\nஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும்: சரத...\nஜல்லிகட்டுப் போராட்டத்தின் இறுதி நாட்களில் காவல்து...\nபெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்...\nதமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்ட சபைத் தேர்த...\nஜல்லிக்கட்டு புரட்சி கர்நாடகாவிலும் பரவியது.. - வீ...\nஜல்லிக்கட்டுடன் நின்று விடாதீர்: நடிகர் சூர்ய��� வேண...\n; ஈழ மக்களுக்கு கருணா\nPETA மற்றும் சில தரங்கெட்ட மீடியாவால் மறைக்கப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=119930", "date_download": "2018-04-25T03:16:36Z", "digest": "sha1:YTEWC4XWKH6FHNL7FRQDWOESLTNIWX5J", "length": 4250, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Starbucks hopes free songs, e-books lure customers", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2016/10-oct/ajup-o03.shtml", "date_download": "2018-04-25T02:45:16Z", "digest": "sha1:KNFITCQBVNNMNXURTNDCI2RBUY3BURAW", "length": 27976, "nlines": 54, "source_domain": "www.wsws.org", "title": "பிரெஞ்சு வலதுசாரி வேட்பாளர் அலன் யூப்பே முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்புணர்வு அதிகரிப்பது குறித்து எச்சரிக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரெஞ்சு வலதுசாரி வேட்பாளர் அலன் யூப்பே முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்புணர்வு அதிகரிப்பது குறித்து எச்சரிக்கிறார்\nவெள்ளி அன்று, 2017 க்கான ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி குடியரசுக் கட்சியின் (Les Républicains - LR) வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய முன்னாள் பிரதமர் அலென் யூப்பே, தேர்தல் பிரச்சாரத்தில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்புணர்வு மேலாதிக்கம் செய்வது தொடர்பான அவரது கவலைகளை லு மொண்ட் பத்திரிகைக்கு தெரிவித்தார். பிரான்ஸ் உள்நாட்டுப் போருக்குள் வழுக்கிச்செல்லும் ஆபத்துக் கொண்ட, அந்த அளவு இனவெறுப்பை பிரதான வேட்பாளர்கள் தூண்டுவதாக யூப்பே கூறினார்.\nயூப்பே லு மொண்ட் இடம் பின்வருமாறு குறிப்பிட்டார்: “இன்று பிரான்சில் நிலவும் சூழலை நாம் முற்றுமுழுதாக அமைதிப்படுத்த வேண்டு��் என்றார். வெறுமனே ‘முஸ்லிம்’ என்ற வார்த்தையைக் கூறுவது வெறுப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லுவது என்பது முற்றிலும் பொருத்தமில்லாதது.” அவர் மேலும் குறிப்பட்டார், “நாம் கட்டாயம் சூழ்நிலைமையை அமைதிப்படுத்த வேண்டும். ”இப்பொழுது நாம் போய்க் கொண்டிருக்கும் அதே வழியைத் தொடர்வோமானால், உள்நாட்டு யுத்தத்திற்கு இட்டுச்செல்வோம். ஆனால் நான் உள்நாட்டில் அமைதியைத்தான் விரும்புகிறேன்.”\nசிரியாவில் நேட்டோவின் மறைமுக யுத்தத்திற்காக போராடும் இஸ்லாமிய வலைப்பின்னல்களால் பிரான்சிலும் பெல்ஜியத்திலும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், கடந்த இரண்டாண்டுகளில் பிரான்சில் முஸ்லிம்கள் மீதான கடும் தாக்குதல்களுக்கு பின்னர் இந்த அசாதாரணமான குறிப்பு வருகிறது. அவசரகால நிலைமைகளின் கீழ் ஆயிரக்கணக்கான முஸ்லிம் வீடுகள் திடீர்ச்சோதனைக்கு உள்ளாயிற்று. அவசரகாலநிலையைத் திணித்த சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட், நவ பாசிச தேசிய முன்னணி (FN) தலைவர் மரின் லூபென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பத்திரும்ப வரவேற்றார். மே இல் ஜனாதிபதி பதவிக்கான போட்டிக்கு FN எளிதாக தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜனவரி 2015 சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர், யூப்பேயின் சொந்த LR கட்சி உள்பட, முஸ்லிம்களைக் கண்டிக்கும் தொடர்ச்சியான பிராச்சாரத்துக்கு பிரெஞ்சு மக்கள் உள்ளானார்கள். இவ்வாறு, சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு பின்னர் ஒரு பத்தியில், Nouvel Obs கருத்துரைப்பாளர் ஜோன் டானியல், “ஆம் நாம் யுத்தத்தில் இருக்கின்றோம், அதிகமாய் என்னவெனில் அது மதங்களுக்கான யுத்தம் ஆகும்” என்றார்.\nகிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் முந்தைய பிரதமர் அவசரகாலநிலை பிரகடனம் வெறுப்புணர்ச்சி சூழ்நிலைமையை வளர்த்தெடுத்தது என்பதை ஒப்புக்கொண்டார், அது இனக்குழு மற்றும் மதப்பதட்டங்களை உச்சத்திற்கு கொண்டு வந்தது.\nயூப்பேயின் குறிப்புக்களின் உடனடி இலக்கு, LR தேர்விற்காக நிற்கும் அவரது பிரதான போட்டியாளரான முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஆத்திரமூட்டும் கருத்துரைப்பாகும். அவர் நவ பாசிச உணர்விற்கும் மற்றும் பிரெஞ்சு இன அடையாளத்தை போற்றும் அழைப்புகளை சுற்றி தனது பிரச்சார���்தை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறார்.\nகடந்த திங்கள் அன்று சார்க்கோசி கூறினார், “ஒருவர் பிரெஞ்சு பிரஜையாக விரும்பினால், பிரெஞ்சுக்காரராக வாழவேண்டும். நாம் இயங்கமுடியாத ஒருங்கிணைத்தலை (integration) இனியும் சகிக்கமாட்டோம், நாம் உள்இழுத்தலை (assimilation) கோருவோம்.” புராதன கோல் (Gaul) பிராந்தியத்தை பற்றி பிற்போக்குத்தனமான மற்றும் மிக விநோதமாக குறிப்பிட்டு, தற்போதைய பிரான்சின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஐரோப்பிய பிராந்தியத்தில் முதலில் செல்ட்டிக் மக்களே வாழ்ந்து வந்தனர். ஒருமுறை நீங்கள் பிரெஞ்சு ஆகிவிட்டால், உங்கள் மூதாதையர்கள் கோல்” என்றார் சார்க்கோசி.\nஇக்கூற்றானது, பிரெஞ்சுக் குடியுரிமை என்பது ஒரு சட்டரீதியானது, இனக்குழு அல்லது இரத்த உறவு சம்பந்தப்பட்டதல்ல என்ற அடிப்படை நீதித்துறைக் கோட்பாடுகளை அத்துமீறுகிறது. அத்துடன் பிரான்சின் பெரிய அரபு இனக்குழு, ஆபிரிக்க, இத்தாலிய மற்றும் போர்த்துக்கேய பெரும் மக்கட்தொகையினருக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. பிரெஞ்சு அடையாளம் என்பது இரத்த உறவு என்ற சார்க்கோசி முன்னிலைப்படுத்தும் கருத்துக்கள், இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னரான யூத எதிர்ப்பு Action Française இயக்கத்தின் சார்ல்ஸ் முராஸ் (Charles Maurras) கருத்துருக்களை எதிரொலிக்கின்றது. அவர்கள் அவரது உயர் ஆலோசகர், அதிவலது Minute இதழின் முன்னாள் ஆசிரியரும் முராஸ் இன் பக்தனாக நன்கு அறியப்பட்டவருமான பாட்ரிக் ஃபுய்ஸோன் (Patrick Buisson) உடன் ஒத்துநிற்கின்றனர்.\nயூப்பேயின் குறிப்புக்கள், 1930களுக்கு பின்னரான மிகவும் ஆழமான உலக முதலாளித்துவ மற்றும் ஐரோப்பிய நெருக்கடிக்கு மத்தியில், அவர்களது நீண்டகால முஸ்லிம் விரோத மற்றும் சட்டம் ஒழுங்கு தப்பபிப்பிராயங்கள் முற்றிலும் புதிய பரிமாணங்களை எடுக்கின்றன என்ற ஆளும் செல்வந்த தட்டின் பகுதிகளில் வளர்ந்து வரும் கவலைகளை பிரதிபலிக்கின்றன.\n2003 இலிருந்து, அனைத்து வகையான பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பொது பள்ளிக்கூடங்களில் முகத்திரை அல்லது புர்கா மீதான தடையை ஆதரித்தனர். அத்தகைய முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்கள் வலதுசாரி சக்திகளால் மட்டுமல்ல, சோசலிஸ்ட் கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA), லுத் ஊவ்றியேர் (தொழிலாளர் போராட்டம், LO), மற்றும் ஜோன் லூக் மெலன்சோனின் இ��து முன்னணி போன்ற அதன் போலி இடது கூட்டாளிகளாலும் முன்னிலைப்படுத்தப்பட்டது.\nஅண்ணளவாக இன்று, ஒரு தசாப்தகால தீவிர பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் மற்றும் நெருக்கடி நிலைமையின் கீழ் முஸ்லிம் விரோத உணர்வு கூடி வருகின்றது, பதட்டங்களின் மட்டம் அதி உயரத்தில் உள்ளது. புர்க்கினியை தடைசெய்வதறாகான அழைப்பு அல்லது கலேயில் (Calais) உள்ள அகதிகள் முகாமைக் கலைக்க அழைப்புவிடுப்பது பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலில் அரசியல்மயப்படுத்தப்பட்ட முஸ்லிம் விரோத தேசியவாதத்தின் அதிகரித்துவரும் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது.\nவிச்சி நாஜி ஒத்துழைப்புவாத ஆட்சிக்கு அடிப்படையை அமைத்த Action Française அமைப்பின் ஆதரவாளர்கள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் போலி-இடதுகளின் மத்தியில் வெளிப்படையாக ஆலோசகர்கள் மற்றும் தொடர்பாளர்களாக அதிகரித்த அளவில் பங்கினை ஆற்றுகின்றனர். குறிப்பாக மெலென்சோன், Buisson உடனும் அதிவலது பத்திரிகையாளரான Eric Zemmour உடனும் நெருக்கமான உறவுகளை வளர்த்துள்ளார், Eric Zemmour ஐ, NPA தொடர்புள்ள செய்தித்தளமான Médiapart ம் முன்னிலைப்படுத்துகிறது.\nபிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்த அப்பட்டமான ஊழல்மிக்க மற்றும் பிற்போக்கு அரசியல் நிறுவனத்தின் எந்தக் பிரிவுகளிடமும் விட்டுவிட முடியாது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் அணிதிரட்டப்படும் தொழிலாள வர்க்கத்தின் கைகளில்தான் இந்தப்பணி விழுகின்றது.\nமுஸ்லிம் விரோத வெறுப்புணர்ச்சி பற்றிய அவரது மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் முஸ்லிம்களை மற்றும் மக்கட்தொகையினரில் பெரும் பகுதியினரை நசுக்கமாட்டேன் என்று உறுதியாக அர்த்தப்படுத்தவில்லை என்று லு மொண்டிடம் மறு உறுதிப்படுத்தல் செய்வதற்கு யூப்பே மிக சிரமப்பட்டார். “பிரெஞ்சு முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலானவர்கள் குடியரசின் சட்டங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்,…. ஆனால் அவர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏற்கவில்லை” என்பதைக் காட்டும் நோக்கத்துடனேயே, Montaigne Institute கருத்துக்கணிப்பை மேற்கோள்காட்டி, யூப்பே “சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக உள்ளது என்பது பற்றி நான் விழிப்புடன்தான் இருக்கிறேன்” என்றார்.\nஒரு மில்லியனுக்கும் மேலாக இருக்கக்கூடிய பிரெஞ்சு முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர் பிரான்சின் சட்ட அமைப்பு முறைக்கு எதிர்ப்பை காட்டுகின்றனர் என்ற யூப்பேயின் கூற்று நகைப்புக்கிடமானது. அதனை செய்ததன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு வெறுப்புணர்வை தூண்டிவிடுவதற்கு யூப்பே தானே உதவுவதாகக் காட்டிக்கொண்டார். ”முஸ்லிம் சமுதாய தலைவர்களுடன் சேர்ந்து, தீவிரமயப்படலை நீர்த்துப்போகச்செய்யும் ஒரு பெரிய பிரச்சாரத்தைப் பொறுப்பெடுக்கச்செய்ய” அழைப்பு விடுத்தார்.\nமேலும், முஸ்லிம் விரோத உணர்வு மீதான அவரது அதிருப்திகளை வெளிப்படுத்தும் அதேவேளை, யூப்பேயிடம் முன்வைப்பதற்கு சரியான மாற்று எதுவும் இல்லை, மற்றும் முஸ்லிம்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை குறிவைக்கும் நடவடிக்கைகளை அவரே அங்கீகரிக்கிறார். நீண்ட அங்கியை அணிந்திருப்பதனாலேயே ஒரு முஸ்லிம் மாணவர் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றப்படுவது அல்லது புர்க்கினி நீச்சல் உடையை கடற்கரையில் அணியத்தடை போன்ற மிக மோசமான முஸ்லிம் விரோத நடவடிக்கைகளிலிருந்து தன்னைத் தள்ளிவைத்துக் கொண்டாலும், யூப்பே குறிப்பிட்டவகை முஸ்லிம் உடுப்புக்கள் தடைசெய்யப்படுவதை ஆதரித்தார்.\nயூப்பே அத்தகைய தடைகளை இனவாதத்திற்கு விடுக்கும் வேண்டுதல்களாக அல்லாமால் ஒரு சாதாரண பொலீஸ் நடவடிக்கையாக தவறாக முன்வைக்கிறார். அவர் லு மொண்டிடம் குறிப்பிட்டதாவது, “கண்கள் தவிர்ந்த முகத்திரை (niqab) மீது அரசு அவை ஒரு நிலைப்பாட்டை எடுத்தது; அது கட்டாயம் தடைசெய்யப்பட வேண்டும் மத காரணங்களுக்காக அல்ல, மாறாக பொது இடங்களில் எங்கும் எல்லா முகங்களையும் அடையாளம் காணும் தேவைக்கு அது முரணாக இருக்கிறது என்பதால். (ஆனால் ஒருவர் மத தடைகளை ஏற்றுக் கொண்டால்,) அடுத்து முன் வைக்கப்படும் கேள்வி பல்கலைக்கழகங்களில் முகத்திரை அணிய தடை மீது, “புர்க்கினிகள்” மீது, அல்லது ஒருநாள் நீண்ட அங்கிகள் மீது என இருக்கும்…..”\nயூப்பேயின் போலீஸ் அரசு மற்றும் சிக்கன பொருளாதார கொள்கைகளின் அடிப்படை விஷயங்கள் உண்மையில் ஹோலண்ட் மற்றும் சோசலிச கட்சியிலிருந்து வேறுபட்டதல்ல. மேலும் அவர் ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டால் ஹோலண்ட் செய்ததுபோல் பரந்தமக்களின் எதிர்ப்பை திசைதிருப்புதற்கு அவரும் கூட முஸ்லிம் விரோத கூச்சல்களில் தங்கி இருப்பார்.\nயூப���பே சட்டம் – ஒழுங்கு நடவடிக்கைகளின் ஒரு தீவிரப்படுத்தலை மற்றும் ஒரு சிறைச்சாலையை கட்டுதலை திட்டமிடுகிறார். அவர் லு மொண்டிடம் கூறியவாறு, “10,000 புதிய ஆட்களுக்கான சிறைக்கூடங்களை உருவாக்கவும் சிறைச்சாலைகளுக்குள் உளவு வேலைகளை மேற்கொள்ளவும் சிறைக்காவலர்களுக்கு ஆதரவாகவும் நீதி அமைச்சக பொறுப்பின் கீழ் சீர்த்திருத்த பொலீஸை உருவாக்கவும் நான் முன்மொழிகிறேன். இறுதியில், தீவிரமயப்படுத்தலுக்கு எதிராகப் போராட நமக்கு சிறை வசதிகள் தேவை.” என்றார்.\nபிரான்சின் பொருளாதாரம் தேக்கம் கண்டுள்ள நிலையில், அதன் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையானது உயர இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் வகுக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வரையறையின் 3 சதவீதத்திற்கும் குறைவாக வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை இருக்குமாறு வைத்திருக்க மேலும் வெட்டுக்களை அமுல்படுத்த வேண்டி வரும். ஆகையால் யூப்பே ஆட்சிக்கு வந்தால், சமூக செலவினங்களில் ஆழ்ந்த வெட்டுக்களை மேற்கொள்ள உறுதி பூண்டிருக்கிறார்.\n“(தற்போதைய PS) அரசாங்க வாக்குறுதிகள் அனைத்தையும் நீங்கள் பார்ப்பீர்களேயானால் தேர்தலுக்கு பின்னர் இப்பற்றாக்குறை 2.7 சதவீதத்தில் இருக்காது, மாறாக 3.5 சதவீதம் இருக்கும்” என்றார் அவர். “எனது பதவிக்காலம் ஆரம்பித்த உடனிருந்து, ஓய்வூதிய வயதை 65 ஆக நிர்ணயித்தல் அல்லது உழைப்புச் சந்தையை மறுஒழுங்கமைப்பது போன்ற, நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுவரும் பிரதான கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடங்குவேன். ஒட்டுமொத்தத்தில், பொதுசேவைகளுக்கான செலவினங்களை வெட்டலில் 80 பில்லியன் யூரோக்களை திரட்டுவேன், எனவே வரிவெட்டலுக்கு 30 பில்லியன் யூரோக்களையும் மற்றும் பற்றாக்குறையின் கட்டமைப்புக் குறைத்தலுக்கு 50 பில்லியன் யூரோக்களையும் நிதியளிக்க முடியும்” என்றார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_184.html", "date_download": "2018-04-25T03:14:48Z", "digest": "sha1:S2BHKLYO7GNBZZ65HKWVEYQX22J5YK3C", "length": 11077, "nlines": 57, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது எனது ஆசீர்வாதமின்றி – ஜனாதிபதி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது எனது ஆசீர்வாதமின்றி – ஜனாதிபதி\nஎவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது எனது ஆசீர்வாதமின்றி – ஜனாதிபதி\nபாராளுமன்ற தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவர் கனவு கண்டாலும், அதற்கு தனது விருப்பத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்ற பின்னர் அரசாங்கமும், ஜனாதிபதியும் முடிவடைந்து விடுவார்களென எதிர்க்கட்சி உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளமை தொடர்பில் நினைவூட்டிய ஜனாதிபதி, 113 ஆசனங்களைப் பெற்றாலும் அரசியலமைப்புக்கமைய எவரும் தனது ஆசீர்வாதம் இன்றி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாதென தெரிவித்தார்.\nநாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி, தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் போது, வெற்று கோசமிடுவோர் நாட்டில் பல்வேறு குழப்ப நிலையை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇன்று (31) முற்பகல் ஹிங்குராக்கொட வலய கல்வி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநல்ல விடயங்களில் ஈடுபடுவோருக்காக அன்றி, வெற்று கோசமிடுபவர்களுக்கே இன்று சில ஊடகங்களில் இடம் வழங்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன் காரணமாக நாட்டில் சிலர், அரசாங்கம் தொடர்பில் தவறான புரிதலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் குடும்ப ஆதிக்கத்தை விதைத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய நாட்டின் பயணத்தை மாற்றி, நாட்டில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு கிராமத்திலிருந்து வந்த தலைவர் என்ற வகையில் தனது தலைமையில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் கோசமிட்டுக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nதவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியுமென்றும் தெரிவித்தார்.\nஅறிவை மையப்படுத்திய சமூகத்தை நோக்காகக்கொண்டு ஹிங்குராக்கொட கல்வி வலயத்தின் நிர்வாக மற்றும் ��ுகாமைத்துவ செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக வடமத்திய மாகாண சபையினால் 45 இலட்ச ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nநினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, வலய கல்வி அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அலுவலர்களுடன் கலந்துரையாடியதுடன், இணைய தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.\nஅத்துடன் மீகஸ்வௌ, வடிகவௌ, பதோக்வௌ, செனரத்புர, குமுதுபுர, மயிலகஸ்கந்திய பகுதிகளில் வாழும் 3000 வரையான குடும்பங்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக 11 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மெதிரிகிரிய, மீகஸ்வௌ, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, முதலாவது நோயாளரையும் ஜனாதிபதி பதிவு செய்து வைத்தார்.\nவடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மாகாண சுகாதார அமைச்சர் எம். ஹேரத் பண்டா, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/category/special-topics/", "date_download": "2018-04-25T02:53:06Z", "digest": "sha1:5LZ33IJKR7UUOROKS4BWZSMNY6L6NGQB", "length": 14532, "nlines": 142, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "விபரணக் கட்டுரை | vanakkamlondon", "raw_content": "\nதமிழகத்தில் அதிகரித்துள்ள ஆட்கடத்���ல் | சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆட்கடத்தலில் சிக்குபவர்கள் மற்றும் கட்டாய வேலையில் தள்ளப்பட்டவர்களை கண்டறிவதற்கான பிரத்யேக உதவி மையத்தை ரயில்வே காவற்துறை…\nரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்\nமுடிந்தவரையில் எப்போதும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படாத உணவுகளை சாப்பிடுவதே உடலுக்கு நலமானது. ஆயினும், நேரம் கிடைக்காதபோது அவசரத்துக்கு பாக்கெட்டுகளில் விற்கும் உணவுகளை…\n” Gone too soon ” ( சீக்கிரமே மறைந்து விட்டாய் ) என்பது மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பெற்ற…\nமலேசியாவில் 56 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம்\nமலேசியாவில் 56 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம்: தென்கிழக்காசிய எல்லைகளில் மீண்டும் அகதிகள் அலை வீசுமா மியான்மரிலிருந்து படகு வழியாக வெளியேறிய…\nசிரியா – மனித ரத்தத்தில் மிதக்கும் அல்லாவின் தேசம்\nசமூக வலைதளங்கள் எங்கும் ஒரே ரத்தத்தின் வாடை. முகம் சிதைந்த குழந்தைகளின் அழுகுரலும் கதறலும் நாள் முழுவதும் காதுகளில் ஒலித்துக்கொண்டே…\nஇந்தியாவின் தடைச் செய்யப்பட்ட காதல்: அல்ஜசீராவின் ஆவணப்படம் [ஆவணப்படம் இணைப்பு]\nகடந்த மார்ச் 2016ம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் மக்கள் நடமாட்டமுள்ள மையப்பகுதியில் சங்கரும் கெளசல்யாவும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அதில் கெளசல்யாவின் காதல்…\nஈழத்துப் பாடகர் ரகுநாதனின் சங்கீதப்பயணம்- சிறப்புப் பதிவு\nபாடகர் ரகுநாதன் இசைநிகழ்வுக்காக இலண்டன் வருகை தந்ததையிட்டு இச்சிறப்புப் பதிவு இடம்பெறுகின்றது. இலங்கையில் மட்டுமல்ல இன்று புலம்பெயர் நாடுகளிலும் இசையினூடே…\nகுறட்டை விடுவதில் இருந்து விடுதலை | புதிய கருவி கண்டுபிடிப்பு\nபலருக்கும் குறட்டை விடுவது பெரும் பிரச்சனையாக இருக்கும். இதனால் அருகில் தூங்கும் நபரின் தூக்கமும் சேர்ந்து கெடும். தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்…\nவிஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் அதிசயத் தகவல்கள்\nஅனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலில் சந்திப்பதில் மிக்க…\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் ஆபத்து | ஆய்வு\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புற்றுநோய் உண்டாவதற்கு தொடர்பு இருப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் தெரிவித்துள்���னர். படத்தின் காப்புரிமைWILDPIXEL கேக்குகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும்…\nசலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்\nஇன்னுமொரு மரணமாய் நிகழ்ந்திருக்கிறது விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தோம்….\nபார்வைத் திறனை பாதுகாக்க சில எளிய வழிகள்…\nகணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி…\nகுழந்தைகளின் உடல்நலனுக்கு அதீத கெடுதலை விளைவிக்கும் மலிவு விலை பிளாஸ்டிக் பொம்மைகள்\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பொம்மைகளில் சமீபத்திய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால் அவற்றை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த…\nவெற்றி என்பது 99 சதவீத தோல்வியே \n‘வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே’ உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாமனிதன்…. படியுங்கள் பகிருங்கள் முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத…\nஏ.ஆர்.ரஹ்மானின் கலைக் கூட விளக்குகள்\nஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றிச் சுய அறிமுகம் செய்து அலுத்து விட்டது. “Mozart Of Madras”, இசைப்புயல், “Musical Storm”, “கிழக்கின் ஜோன்…\n714 கோடி ரூபாய்க்கு விலைப்போன ஓவியம்\nமறைந்த ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த ஓவியம் ஒன்று நியு யார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 110.5 மில்லியன் டாலர்களுக்கு…\nகுளிர்காலத்தில் மூடிய அறைக்குள் தூங்குவது உயிருக்கு உலை வைக்கலாம்\nவேலைகளை முடித்துவிட்டு, கேட்டரிங் வேனுக்குள் தூங்கப்போன அவர்கள், தந்தூரி அடுப்பையும் உள்ளேயே கொண்டு சென்றனர். வாகனத்திற்குள் சூடாக இருக்கட்டும், நிம்மதியாக…\n* 2017-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத் துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் ரிச்சர்ட் தேலருக்குக் கிடைத்துள்ளது. * பிகேவியரல்…\nபூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ குணங்கள்\nபூசணிக்காயை பலர் உணவில் பயன்படுத்துவதும் குறைவு. பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதனுள் இருக்கும் விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது….\nஇஸ்ரேல் பிறக்க வழி செய்த ‘பால்ஃபோர்’ பிரகடனத்தின் நூற்றாண��டுப் பயணம்: வாழ்த்தும் யூதர்கள், விமர்சிக்கும் பாலத்தீனர்கள்\nஒரு பிரிட்டீஷ் பிரஜையான ஆர்த்தர் பால்ஃபோரின் பெயர் பிரிட்டிஷ் பாடப்புத்தகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால், பல இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன…\nஉடல் ஆரோக்கியம் மட்டுமல்ல… மனதின் ஆரோக்கியமும் முக்கியம்\n `உலக சகோதர மையம்’ என்ற அமைப்பு சொல்கிறது… ‘உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-04-25T03:12:36Z", "digest": "sha1:NNERMSR3MT6L6N7IPEODDTLZ4WHK7FZU", "length": 5932, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் ஹம்மொன்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜான் ஹம்மொன்ட் ( John Hammond, பிறப்பு: சனவரி 15 1769, இறப்பு: அக்டோபர் 15 1844), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 123 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1790-1816 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜான் ஹம்மொன்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 26, 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bravo-dedicates-his-man-the-match-csk-fans-009981.html", "date_download": "2018-04-25T02:48:13Z", "digest": "sha1:Q7EVVPZN2YJRHVNOJ4IC2TNL2JA5PXBV", "length": 10749, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "இதுக்குத்தான் காத்திருந்தேன்.. சென்னை மக்களுக்கு சமர்பிக்கிறேன்.. 'காலா' பிராவோவின் சென்டிமென்ட்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nHYD VS PUN - வரவிருக்கும்\n» இதுக்குத்தான் காத்திருந்தேன்.. சென்னை மக்களுக்கு சமர்பிக்கிறேன்.. 'காலா' பிராவோவின் சென்டிமென்ட்\nஇதுக்குத்தான் காத்திருந்தேன்.. சென்னை மக்களுக்கு சமர்பிக்கிறேன்.. 'காலா' பிராவோவின் சென்டிமென்ட்\nமும்பை: நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பிராவோ, அதை சென்னை அணியின் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று நடந்த மும்பைக்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியில் கடைசி நேரத்தில் பிராவோ அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பிராவோ சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nகடைசி நேரத்தில் ஆட்டம் இப்படி திசை மாறும் என்று சென்னை வீரர்கள் கூட நினைக்கவில்லை. இந்த போட்டி சென்னை அணிக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.\nநேற்று சென்னையின் அணியின் பேட்டிங் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இதனால் ஆட்டம் பாதியில் சிஎஸ்கேவின் கைவிட்டு போனது. வரிசையாக ரெய்னா, டோணி , ஜடேஜா என்று எல்லோரும் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். முதல் போட்டியில் மும்பைக்குத்தான் வெற்றி என்று கூட முடிவு செய்துவிட்டார்கள்.\nஆனால் பிராவோ வந்ததும் போட்டியின் திசையை மாற்றினார். வரிசையாக சிக்ஸ் அடித்துக் கொண்டு வந்த பிராவோ 7 சிக்ஸ் 3 பவுண்டரியுடன் 30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இவர் அடித்த இந்த 68 ரன்கள்தான் சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.\nஇதன்பின் பேட்டியளித்த பிராவோ \"இந்த வெற்றி என்னால் மட்டும் சாத்தியமாகவில்லை. இது ஒரு குழு வெற்றி. சென்னை வீரர்கள் எல்லோருக்கும் இதில் பங்கு இருக்கிறது. இப்படி அதிரடியாக ஆட வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டம் போட்டு இருந்தேன். அது இன்று நடந்துவிட்டது. இந்த இரவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது'' என்றுள்ளார்.\nமேலும் ''இந்த வெற்றியை நான் சென்னை ரசிகர்களுக்கு சமர்பிக்க விரும்புகிறேன். அவர்கள்தான் இரண்டு வருடமாக இப்படி ஒரு வெற்றிக்கு காத்து இருந்தது. சென்னை மக்களுக்குத்தான் இந்த வெற்றி சேரும். சிஎஸ்கே அணி என்னை அதிகம் நம்பியது, அதற்காக இப்படி ஆடினேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nசிஎஸ்கே சாதனையை மும்பை முறியடித்தது... ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nஇம்ரான் தாஹிருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா\nசீசனில் மிகவும் குறைந்த ஸ்கோர்.... என்ன ஆச்சு ஹைதராபாத் அணிக்கு\nநான்கு ஆண்டுகளில் பெங்களூரு அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்ததில்லை... நாளையும் தொடருமா\n118 ரன்களுக்கு சுருண்டது ஹைதராபாத்... 87 ரன்களுக்கு மூட்டைக் கட்டியது மும்பை\nகடன், சாப்பாடு இல்லை.. 4 வருடம் காத்திருக்க வேண்டும்.. ஜோஃரா ஆர்ச்சரின் வாழ்க்கையை மாற்றிய ஐபிஎல்\nபீனிக்ஸ் பறவைபோல் மீண்டு வருவோம்... டெல்லி டேர்டெவில்ஸ் நம்பிக்கை\nஅனுமதி அளிக்காத ஹோட்டல் நிர்வாகம்.. பார்க்கிங்கில் அம்பதி ராயுடுவுடன் பிரியாணி சாப்பிட்ட டோணி\n19வது ஓவர்.. மோசமான பவுலருக்கு வாய்ப்பு.. டெல்லியை வீழ்த்த அஸ்வின் செய்த சூப்பர் வியூகம்\nசொந்த மண்ணில் கலக்கும் அணிகள்... டெல்லியில் இன்று முதல் ஆட்டம்\nஇவர் ரொம்ப சேட்டைக்காரர் சார்... டெல்லி போட்டிக்கு முன் கெயிலின் அசத்தல் டான்ஸ் \nஐபிஎல் போட்டியால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தேதி மாறுகிறது\n.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-25T03:44:58Z", "digest": "sha1:E24QBICNW2EKZJEF6GGN6CL4VLNGO3GP", "length": 7868, "nlines": 112, "source_domain": "www.wikiplanet.click", "title": "தடுப்பு மருந்து", "raw_content": "\nதடுப்பு மருந்து (Vaccine) என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும் நோய்க்காரணிப் புரதத் தயாரிப்பு ஆகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காக்கவோ, தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறது.\nஇந்த தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட நோய்க்கான நோய்க்காரணியை ஒத்திருப்பினும், குறிப்பிட்ட மருந்தானது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது அதன் நச்சுப்போருளில் இருந்தோ பெறப்பட்ட ஒரு பகுதிப்பொருளையோ கொண்டதாக இருக்கும். இவ்வாறு உட்செலுத்தப்படும் இந்த மருந்து உடலினால் அந்நியப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அழித்துச் சிதைக்க உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படும். இது பின்னர் நினைவில் கொள்ளப்பட்டு, அதுபோன்ற வேறு நுண்ணுயிர் பின்னர் உடலைத் தாக்கும்போது விரைவான தொழிற்பாட்டால் நோய் ஏற்படாது தடுக்கப்படும். பாக்டீரியா, வைரசு போன்ற நுண்ணுயிரிகளை சில குறிப்பிட்ட நிருவகிப்பின் மூலம் மாற்றியமைத்து இவ���வகையான தடுப்பு மருந்துகள் பெறப்படுகின்றன.\nஉயிருள்ள தடுப்பு மருந்து வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி உயிருடன் உடலுள் செலுத்தப்படல் போலியோ சொட்டு மருந்து\nஉயிரற்ற தடுப்பு மருந்து கொல்லப்பட்ட நுண்ணுயிரி உடலுள் செலுத்தப்படல் டைஃபாயிடு தடுப்பூசி\nபகுதிப்பொருள் தடுப்பு மருந்து நுண்ணுயிரியின் ஒருபகுதி செலுத்தப்படல் ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி\nநச்சு ஒப்பி (toxoid) தடுப்பூசி செயலிழந்த பாக்டீரிய நச்சு உடலுள் செலுத்தப்படல் டெட்டனசு (T.T) தடுப்பூசி\nநோய்எதிர் புரதத் தடுப்பு மருந்து உடனடி பாதுகாப்புக்காக நோய் எதிர்ப்பு புரதத்தை உடலில் செலுத்தல் டெட்டனசு மற்றும் வெறிநாய்க்கடி நோய் எதிர் புரதம் (immunoglobulin)\nஇந்த தடுப்பு மருந்தானது தடுப்பு மருந்தேற்றம் மூலம் உடலினுள் செலுத்தப்படும்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://auromerecenter.blogspot.com/2013/05/blog-post_27.html", "date_download": "2018-04-25T02:56:52Z", "digest": "sha1:6STLFBBZJL36UAAXWWQLHIQBX2SATEHB", "length": 18339, "nlines": 157, "source_domain": "auromerecenter.blogspot.com", "title": "AuroMere Meditation Center, Pallikaranai, Chennai: சூட்சும உலகில் நடப்பதற்கும், இந்த உலகித்தில் நடப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது ?", "raw_content": "\nசூட்சும உலகில் நடப்பதற்கும், இந்த உலகித்தில் நடப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது \nஅன்னை குறிப்பிடும் சூட்சும உலகம் என்பது என்ன\nநனவுலகிற்கும், அதற்கும் தொடர்பு உள்ளதா\nசூட்சும உடல் மற்றும் சூட்சும உணர்வு என்பது என்ன\nநம்மைச் சுற்றியுள்ள சூட்சும உலகில் நுழைய நாம் கற்பனையைப் பயன்படுத்துகிறோம். அவ்வுலகம் அற்புதமானது, இனிமை நிறைந்தது, அழகு பொருந்தியது, சுமூகமான மணம் வாய்ந்தது. முயற்சியால், அங்குப் போக முடியுமானால் அங்கே தங்கலாம், தங்கி நம் கற்பனைத் திறனால் புதியவற்றைச் சிருஷ்டிக்கலாம். அவை பிறகு வாழ்வில் பலிக்கும்.\nஉலகில் நடப்பவை எல்லாம் முதலில் சூட்சும உலகில் உற்பத்தியானபின் வெளிப்படுகின்றன.\nநாம் வாழும் உலகில் மோட்சத்தின் வாயில் நின்ற விவேகானந்தர் அதை மறுத்தார். மோட்சத்தை ஏற்றிருந்தால் அவர் பூவுலகை விட்டகன்றதுபோல, சூட்சும உலகையும் விட்டகன்று இறைவனை அடைந்திருப்பார். அவர் உலகம் ஒளிமயமாகும் வரை தம் ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற முடிவு செய்தவர். அத���ால் சூட்சும உலகில் தங்கியிருந்தார். அப்படியிருந்த பொழுது ஸ்ரீ அரவிந்தரை ஜெயிலில் \"சந்தித்து'' கீதோபதேசம் செய்து சத்தியஜீவியத்தை நாடும்படி வழி நடத்தினார்.\nஇந்த உலகை அன்னை விளக்குகிறார்.\nஅங்கு ஜன்னல், கதவு, சுவரில்லை.\nஎழுத ஆரம்பித்தால் கையில் பேனா வருகிறது.\nஎழுதினால் எழுத்தின் அடியில் பேப்பர் இருக்கிறது என்று சொல்கிறார்.\nசாதகர்கள் சூட்சும உடலிலிருந்து ஸ்தூல உடலுக்கு வந்து எழுந்தபின் சூட்சுமத்தில் நடந்ததை மறந்துவிடுகிறார்கள். அன்னை அப்படிப்பட்டவரைச் சந்திக்கும்பொழுது \"நான் உங்களைச் சூட்சுமத்தில் சந்தித்தேன்'' என்று கூறுவதுண்டு. கேட்பவருக்ககோப் புரியாத புதிர். அன்னைக்கு அன்றாட அனுபவம்.\nசூட்சுமத்தில் ஒரு காரியத்தை இன்று உற்பத்தி செய்துவிட்டால் தானே அது பிறகு நனவுலகத்தில் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும் திறனுடையது.\nசூட்சும உடல் என்பது உண்மையான உடலிருந்து சற்று மாறுபட்டது.\nசூட்சும உடல். பகவான் ஸ்ரீ அரவிந்தர் புதிய பதப்பிரயோகம் செய்து தம் யோகத்தை விளக்கியுள்ளார். அதில் என்பதும் ஒன்று. உண்மையான உடல் என்பதைச் சூட்சும உடல் என்றும் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு.\nஸ்தூல உடல், சூட்சும உடல் என உடலை இரண்டாகக் குறிப்பிடுவார்கள். மாடு தன் முதுகின் மீது உட்கார வரும் வண்டை உட்காருவதற்கு முன் வாலால் தட்டும்.\nஉடல் உட்காருவதற்கு முன், கண்ணால் பார்க்காமல் வண்டு வருவது மாட்டின் சூட்சும உடலுக்குத் தெரிகிறது. சர்க்கரையைக் கொண்டு வந்தவுடன் எங்கிருந்தோ எறும்பு அதைத் தெரிந்து வருகிறது. விலங்கினங்களுக்குச் சூட்சும உடல், சூட்சும உணர்வுண்டு. மனிதனுக்கு அறிவு வளர்ந்து விட்டதால், சூட்சுமக் குணங்கள் மறைந்து விடுகின்றன. ஓரளவு இருப்பதுண்டு.\nகுழந்தை பிறந்தவுடன் தெய்வாம்சத்துடனிருக்கிறது. சிறு வயதில் பொய், சூது தெரிவதில்லை. வளர வளர எல்லா வக்ரங்களையும் கற்றுக் கொள்கிறது. வக்ரங்களைக் கற்றுக் கொள்வதற்கு முன் குழந்தை மனம் உண்மையாக இருப்பதால் அதை உண்மையான மனம் என்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். மனத்திற்கும், உடலுக்கிருப்பதைப் போல் சூட்சுமம் உண்டு. மனம் உண்மையாக இருப்பதாலும் சூட்சுமம் ஏற்படும். இது உயர்ந்த சூட்சுமம்.\nஎல்லாக் கரணங்களுக்கும் சூட்சுமம் உண்டு. எல்லாக் கரணங்��ளும் உண்மையாக இருப்பதால் உயர்ந்த நிலையில் சூட்சுமம் பெறுகின்றன, திருடன் திருடுவதற்குக் கூர்மையான புத்தியுடையவனாக இருக்கின்றான். போலீஸ்காரன் திருடனைக் கண்டுபிடிக்க கூர்மையான புத்தியைப் பெறுகிறான். இது உயர்ந்தது. மனம் வக்ரங்களை இழந்து உண்மையாகிறது. உடல் சுயமாகச் செயல்படுவதில்லை, அறிவால் உடல் ஆளப்படுகிறது. அதனால் தன் உண்மையை இழக்கின்றது. அறிவு உடலுக்கு விடுதலையளித்தால் உடல் உண்மை உடலாகி விடும். எப்படி மனம் வக்ரங்களை இழந்து உண்மையாகிறதோ அப்படி உடல் மனத்தின் ஆக்கிரமிப்பை இழந்து உண்மையாகிறது. விபத்தில் உடல் தன்னை அதிசயமாகக் காப்பாற்றுவதைப் பார்க்கின்றோம். மனத்தின் ஆணையை மட்டும் செய்து வந்தவுடல், ஆபத்தில் தன்னை மனம் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிந்தவுடன், மனத்தை மீறி தன் உண்மையான சக்தியை வெளிப்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. இந்தச் சக்தி பெரியது.\nஅதுவே உண்மை மனத்தின் சக்தி, அதற்குரிய சூட்சுமம் உயர்ந்த சூட்சுமம்.\nஉடல் மனத்தின் ஆக்கிரமிப்பை விட்டு விடுதலை பெற்று பெருந்திறன் பெறும்பொழுது உண்மை உடலாகிறது. விலங்கினங்களுக்குள்ள சூட்சும உடலுடன் இந்த உண்மை உடன் திறத்தை நாம் சேர்த்துப் பார்த்து குழப்பம் விளைவிக்கக் கூடாது. சூட்சுமம் தாழ்ந்த நிலையிலுள்ள விலங்கினத்திற்கு உண்டு. உயர்ந்த தெய்வ நிலையிலுள்ள உண்மை உடலுக்குண்டு. இது உச்சக்கட்ட சக்தி.\nவிலங்கு பெற்றுள்ளது சூட்சும உடல், இது மனம் வளர்வதற்கு முன் உள்ள திறன், மனம் வளர்ந்த பொழுது இந்த சூட்சுமம் மாறுகிறது. மனிதன் அதனால் இதை இழந்துவிட்டான். ஆனால் மனத்தின் பிடியை மீறி உடல் மீண்டும் பெறும் சூட்சுமம் விலங்கின் சூட்சுமத்தை விட உயர்ந்தது. அதை பகவான் உண்மை உடல் என்கிறார்.\nஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் - 8\nஅன்னையை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும்\nசூட்சும உலகில் நடப்பதற்கும், இந்த உலகித்தில் நடப்ப...\nநாம் நம்மைப் பற்றி முழுமையாக அறிந்து, நமது சுயரூபத...\nநமது வாழ்வின் இலட்சியத்தை எது நிர்ணயிக்க வேண்டும் ...\nஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -7\nAudio : Tamil : \"உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடும் அறிவ...\nTamil Article : உண்மையின் பல்வேறு பரிமாணங்கள் - த...\nAudio : Tamil - தன்னைப் போல் பிறரை நினைப்பது என்பத...\nகர்மயோகி அவர்களின் ஆ��்மீக மற்றும் மனோதத்துவ சிந்தன...\nஅன்னையின் சூழல் வாழ்வில் செயல்படுவதை, அன்பர்கள் எப...\nஅன்னைக்கு சேவை செய்ய மனப்பக்குவம் எப்படி இருக்க வ...\nஸ்ரீ அன்னையை பூரணமாக ஏற்ற அன்பர்களுக்கு, தலைவிதியு...\n அன்னையிடம் குறைகளைச் சமர்ப்பணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/62597.html", "date_download": "2018-04-25T02:50:39Z", "digest": "sha1:HJ5M2BITLNJLSHBMJS6IGRXZN2UZPLSD", "length": 6028, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "தமி­ழர் துயர் நீங்­கட்­டும் – Uthayan Daily News", "raw_content": "\nதமி­ழர்­க­ளின் துய­ரங்­கள் நீங்கி, சுபீட்­ச­மான வாழ்வு பெற்று வாழ தைத்­தி­ரு­நா­ளில் வேண்­டு­வோம். அனை­வ­ருக்­கும் தித்­தி க்­கும் தைப் பொங்­கல் திரு­நாள் வாழ்த்­துக்கள்.\nஇவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்தார்.\nதைப்­பொங்­கலை முன்­னிட்டு அவர் வெளி­யிட்­டுள்ள வாழ்த்­துச் செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரி­ய­த்தை எடுத்­துக் காட்­டும் – நன்றி தெரி­விக்­கும் திரு­நாளே தைப் பொங்­கல் திரு­நாள். தமி­ழர்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்க வேண்­டும் என்று இந்த நாளில் இறை­வனை வேண்­டு­வோம்.\nஅனை­வ­ரும் இன்­புற்று மகிழ்ச்­சி­யு­டன் அனைத்து நலன்­க­ளும் பெற்று வாழ வேண்­டும் என்று இறை­வனை வேண்­டு­வோம்.தித்­தி­க்­கும் தைப் பொங்­கல் திரு­நாள் அனை­வ­ருக்­கும் அமை­யட்­டும் என்று வாழ்த்­து­கின்­றேன் என்று அவர் தனது வாழ்த்­துச் செய்­தி­யில் குறிப்­பிட்­டார்.\nஎதிர்­கால தலை­மு­றை­யி­னரை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் இத்­த­கைய பண்­டி­கை­கள்\nநல்­லி­ணக்கத்துக்­கான தினம் ரணில் தனது வாழ்த்­தில் தெரி­விப்பு\nமீளக் கைதான ஞானசார தேரருக்கு மீளப் பிணை\nஜனநாயக போராளிகள் கட்சியின் நினைவேந்தல் நிகழ்வு\nவிவசாயக் கூட்டம் தொடர்பில் பொய் உரைக்கிறார் முதல்வர்\nவீதி­ விபத்­தில் சிக்கி – காய­முற்ற நாக­பாம்­பின்…\nதுப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை\nநீர்வேலியில் விபத்து ; மூவர் படுகாயம்\nவாள்­க­ளு­டன் வீடு புகுந்த கும்­பல் தென்­ம­ராட்­சி­யில்…\nமாடு வெட்டிய நபர் கைது: 244கிலோ இறைச்சி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/28-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-25T02:45:28Z", "digest": "sha1:E75VSYLVNC335G774NOHVJ2VFTSIHTQE", "length": 14513, "nlines": 68, "source_domain": "sankathi24.com", "title": "28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த தமிழாலயங்கள்! | Sankathi24", "raw_content": "\n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களைக் கற்பித்து வரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 28 வது அகவை நிறைவு விழாவை 07.04.2018 சனிக்கிழமை தென்மாநிலத்தில் ஸ்ருட்காட் நகரில் ஆரம்பித்துள்ளது இவ் விழா தொடர்ந்துவரும் 08.04 , 14.04 , 21.04 மற்றும் 22.04.2018 ஆகிய நான்கு நாட்களும் ஏனைய நான்கு மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது.\nஒவ்வொரு அரங்குகளிலும் நாடு தழுவியமட்டத்தில் தமிழ்மொழி, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்ற வற்றில் முதல் மூன்று நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு விசேடமான மதிப்பளிப்புக்கள் நடைபெறுகின்றன.\n120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 5, 10, 15 வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பளிப்பு நடைபெறுவதுடன் 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்வாரிதி என்ற சிறப்புப் பட்டமும் 25 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்மாணி என்ற சிறப்புப் பட்டமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து தமிழாலயத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு விசேடமான பட்டமளிப்பு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 2017 இல் 12 ஆம் ஆண்டில் தேர்வெழுதிச் சித்தியடைந்த 217 மாணவர்களைத் தாயகத்திலிருந்து விழாவுக்குப் பிரதம விருந்தினர்களாக வருகை தந்திருந்த பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் அவரின் துணைவியார் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் சான்றிதழ் வழங்கி மதிப்பளித்தனர்.\nதமிழாலயங்களில் 12 ஆம் ஆண்டுவரை மொழிபயின்று வெளியேறும் மாணவர்களில் 350 க்கு மேற்பட்ட பிள்ளைகள் மீண்டும் தமிழாலயங்கள��ல் இணைந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுவது போற்றுதலுக்குரிய விடயமாகும். அப்படியான இளைய ஆசிரியர்களின் மொழியறிவை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்க் கல்விக் கழகம் 2016 ஆண்டில் பட்டயக் கற்கை நெறி என்ற புதிய நூலை உருவாக்கி வெளிவாரிக் கற்றல் முறையினூடாக அத்திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு பட்டையக் கற்கை நெறியில் பங்கேற்றுச் சித்தியடைந்தவர்களுக்கு பேராசிரியர்களால் பட்டமளிப்பு நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nவரும் வாரங்களில் பிராங்போர்ட் , பீலபெ;ல்ட், புறூல், மற்றும் கற்றிங்கன் போன்ற நகரங்களில் விழா நடைபெறவுள்ளதும் அவ் விழாக்களில் பல்லாயிரம் பெற்றோர்களும், மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதும் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிமிர்வின் உயர்வுக்குச் சான்றாகும்\nகடந்த 28 ஆண்டுகளில் தமிழாலயஙகளில் மொழியும், பண்பாடுகளையும் பயின்ற பல மாணவர்கள் இன்று யேர்மனியில் உயர் கல்வியை நிறைவு செய்து அங்கே விமான ஓட்டிhயகவும், நீதிபதியாகவும், வைத்தியராகவும், விஞ்ஞானியாகவும், வியாபரியாகவும், அரசியல் வாதியாகவும் உயர்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தாயகத்தின் மேல் பற்றுள்ளவர்களாகம் வாழும் நாட்டவர்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் அவர்கள் யேர்மனியின் பொருளாதாரத்தின் அச்சாணியாக இயங்குகின்றனர். அவர்கள் நாம் இருக்கும் நிலைகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி தமிழீழுத்தின் விடிவுக்காக தாம் இருக்கும் இடங்களில் குரல் கொடுக்கின்றனர். அவற்றை நோக்கும்போது எமது தமிழ் ஆசான்களின் அற்புதமான தமிழ்ப்பணிக்குக் கிடைக்கும் காணிக்கை என்பதில் ஐயமில்லை.\nதமிழாலயங்களில் 1990 களின் ஆரம்பத்தில் இணைத்த பல மாணவர்கள் இன்று தமது பிள்ளைகளுடன் தமிழாலயங்களின் கதவுகளை மீண்டும் தட்டுகின்றார்கள். பேரன் பேத்தி கண்ட பெருமையுடன் தொடர்கின்றது யேர்மனியில் தமிழ்ப்பணி….\nஆனந்தபுரத்தில் வீரகாவியமான வீரமறவர்களின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதியாக தீபம் அன்னைபூபதி அம்மாவின் 30ம்ஆண்டு நினைவு எழுச்சிநாளும்,ஆனந்தபுரத்தில் வீரகாவியமான\nஅகிம்சைத்தாய் அன்னை பூபதியின் 30வது நினைவெழுச்சிநாள் – யேர்மனி பிராங்பேர்ட்\nசத்திய விளக்கேந்தி ஈகத்தின் எல்லைவரை சென்று நிமி��்ந்தெழுந்து குன்றின் சுடராய்\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும்\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும் பிரித்தானியாவில் இரண்டு இடங்களில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.\nஇலங்கை, இந்திய இராணுவஆக்கிரமிப்பினைஎதிர்த்துஉண்ணாநோன்பிருந்து தேசத்தின்\nஅன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு லண்டன்\nஅன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு லண்டன் தென் கிழக்குப் பகுதியில் இன்று (21.04.18) எழுச்சியுடன் நபைபெற்றது\nமாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018 பிரான்சு\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய\nலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நாடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலைச் சிறிலங்கா சிங்கள அரசின் அதிபர் மைத்திரிக்கு எதிராக லண்டனில்\nஅன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்\nதமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி\n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு \n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்\nபிரான்சில் பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்\nபிரான்சில் பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/unp.html", "date_download": "2018-04-25T03:15:26Z", "digest": "sha1:HQEPORO5K2BYUHWV4CGYLGR7SM67TEVA", "length": 6349, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும்- UNP - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும்- UNP\nரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும்- UNP\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம���பிக்கையில்லாப் பிரேரணைக்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாது போனால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் தோற்கடிக்கும் என அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முறையான சோதனை நடத்தப்படும். இடம்பெற்ற சம்பவத்துக்காக அமைச்சர் விரைவில் விளக்கமளிக்கவுள்ளார்.\nஅதனடிப்படையில் ஆதாரங்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில் கட்சி என்ற ரீதியில் நாம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமுன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதைப் பற்றி உத்தியோகப்பற்றற்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_960.html", "date_download": "2018-04-25T03:13:22Z", "digest": "sha1:HPUCGE5XGL56JEKQGFSJZOFDWYQYGCG6", "length": 5001, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்கள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்கள்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இலஞ்சமாக பொருட்களை வழங்கி வருவதாக தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு அறிவித்துள்ளது.\nதேர்தல்கள் ஆணையகம் எவ்வளவு அறிவித்தல்களை மேற்கொண்டாலும், வேட்பாளர்களால் முன்வைக்கப்படுகின்ற சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 243 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு மேலும் அறிவித்துள்ளது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-568613.html", "date_download": "2018-04-25T03:10:12Z", "digest": "sha1:2VXRSCRRQ3PAFNDWWVAEWEJHUXWBTPHV", "length": 5899, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் மீது மேலும் ஒரு வழக்கு- Dinamani", "raw_content": "\nபி.ஆர்.பி. கிரானைட் அதிபர் மீது மேலும் ஒரு வழக்கு\nபி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமி மீது கீழவளவு போலீஸார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனர்.\nசர்க்கரைபீர் மலை அருகே உள்ள வேடர்புளியங்குளத்தை மதுரா கிரானைட் உரிமையாளர்கள் ஆக்கிரமித்து, மண்ணைக் கொட்டி சேதப்படுத்தி உள்ளனர்.\nஇதனால், அரசுக்கு ரூ. 35 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதுதொடர்பாக, பன்னீர்முகமது மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை பி.ஆர்.பி. நிறுவன அதிபர் பழனிச்சாமி, மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார் மற்றும் கே. முருகேசன், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் மீது கீழவளவு, மேலூர், ஒத்தக்கடை, கொட்டாம்பட்டி காவல் நிலையங்களில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38791-stalker-makes-20-phone-calls-threatens-to-kidnap-tendulkar-s-daughter-sara-arrested.html", "date_download": "2018-04-25T03:06:50Z", "digest": "sha1:72N2XIS2BGSC2HSFFWFD37JGCPZB6UQK", "length": 10300, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாராவை காதலிப்பதாக சச்சின் வீட்டிற்கு போன் செய்தவர் பரபரப்பு வாக்குமூலம் | Stalker makes 20 phone calls, threatens to kidnap Tendulkar's daughter Sara, arrested", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56-ஆக விற்பனை\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வைகோ மனுதாக்கல்\nகாரைக்குடி- சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே கிராப்பட்டியில் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்து\nஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்\nஅவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை\nகிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்\nசாராவை காதலிப்பதாக சச்சின் வீட்டிற்கு போன் செய்தவர் பரபரப்பு வாக்குமூலம்\nசச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை தொலைபேசியில் பேசி, கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த மேற்கு வங்க மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.\nகிரிக்கெட் ஜாம்பவானும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. அவரை தொலைபேசி மூலம் 20 முறை தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் ஆபாசமாக பேசியும், கடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக டெண்டுல்கர் குடும்பத்தினர் மும்பையின் பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய காவல்துறையினர், தொலைப்பேசியில் பேசியவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேவ்குமார் மைதி என்று கண்டுபிடித்தனர்.\nஇதனையடுத்து மும்பை மற்றும் மேற்கு வங்க மாநில காவல்துறையினர் இணைந்து, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் தேவ்குமார் மைதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிசாரணையின் போது தேவ்குமார், டெண்டுல்கரின் மகள் சாராவை நான் டிவியில் தான் பார்த்தேன். அப்போதிலிருந்தே சாராவை நான் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். அதற்காகவே நான் டெண்டுல்கர் வீட்டு தொலைபேசி எண்ணிற்க்கு 20 முறைக்கும் மேல் தொடர்பு கொண்டேன். சாராவை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது என்று கூறினார்.\nஇரு முறை சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர் மரணம்\nஅரசுப் பேருந்து மோதி சென்னையில் இளைஞர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிர்மலா தேவி விவகாரம்: உதவி பேராசிரியர் முருகன் கைது\nபெண் சிசுவை பாலினம் பார்த்து அழித்த மருத்துவர் கைது: இளம்பெண் உயிரிழப்பு\nஅடையார் வங்கியை தேர்ந்தெடுத்தது ஏன்: வங்கி கொள்ளையனின் பகீர் வாக்குமூலம்\nபள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : உறவினர் செய்த கொடூரம்\nவங்கிக் கொள்ளையனை பிடித்த இளைஞர்களுக்கு பரிசு\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\n என்கூட வா’ - இரக்கமற்ற கொடூரன் கைது\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nவான்கடேவில் மும்பையை வதம் செய்த ஐதராபாத்\nநிர்மலா தேவி விவகாரம்: உதவி பேராசிரியர் முருகன் கைது\nதமிழ் மொழியில் ரயில் டிக்கெட்: பயணிகள் மகிழ்ச்சி\nகாவிரியை விட மெரினா முக்கியமா: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nபிரிட்டன் இளவரசர்- கேத் தம்பதிக்கு 3-வது குழந்தை: தாயும், சேயும் நலம்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரு முறை சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர் மரணம்\nஅரசுப் பேருந்து மோதி சென்னையில் இளைஞர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/viral-posts-on-dinesh-karthik-india-vs-bangladesh-1-009844.html", "date_download": "2018-04-25T02:40:45Z", "digest": "sha1:7WV7RV2WJ2BNUQMXBH2P4L7LUJF4PMH4", "length": 13151, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "14 வருட தவம்.. வாய்ப்பு இல்லை.. போட்டிக்கு டோணி.. 8 பாலில் வாழ்க்கையை மாற்றிய தினேஷ் கார்த்திக் - Tamil myKhel Tamil", "raw_content": "\nHYD VS PUN - வரவிருக்கும்\n» 14 வருட தவம்.. வாய்ப்பு இல்லை.. போட்டிக்கு டோணி.. 8 பாலில் வாழ்க்கையை மாற்றிய தினேஷ் கார்த்திக்\n14 வருட தவம்.. வாய்ப்பு இல்லை.. போட்டிக்கு டோணி.. 8 பாலில் வாழ்க்கையை மாற்றிய தினேஷ் கார்த்திக்\nதினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் இந்தியா த்ரில் வெற்றி | Ind vs Ban\nசென்னை: நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இருக்கிறார். இது அவரது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையின் கனவாகும்.\nநேற்றைய கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 362.50 ஸ்டிரைக் ரேட்டுடன் 29 ரன்கள் எடுத்தார். அவர் வாழ்நாளில் மிக சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார்.\nஇந்திய அணி இவரை மிக அதிக அளவில் புறக்கணித்தது. நேற்றைய போட்டியில் கூட தாமதமாக இறக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டார்.\nதினேஷ் கார்த்திக் மிகவும் திறமையான வீரர் என்று தெரிந்தும் பிசிசிஐ நிர்வாகம் இவருக்கு வாய்ப்பு அளிக்கவே இல்லை. டோணி இல்லாத சமயங்களில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் கூட பர்தீவ் பட்டேலுக்கு வாய்ப்பு கொடுத்து தினேஷ் வாய்ப்பை பறித்த கதை நடந்து இருக்கிறது.\nஇவருக்கு நிறைய அனுபவம் இருந்தாலும், அணியை வழிநடத்தும் தலைமைப்பண்பு இருந்தாலும் எப்போதும் வாய்ப்பு அளிக்கப்பட்டது இல்லை. பிசிசிஐ தொடங்கி டோணி வரை பலர் மீது இது பற்றி குறை கூறியுள்ளார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் சீனியர் வீரர்கள் வந்த பின் இவரது வாய்ப்பு பறிக்கப்படும். அணியில் இருந்தாலும் விளையாடும் அணியில் இடம்பெற மாட்டார்.\nவிளையாடும் அணியில் இடம் கிடைக்கும் போது கூட இவருக்கு பேட்டிங் ஆர்டரில் பெரிய வாய்ப்பு கிடைக்காது. 5 வது வீரராக சமயங்களில் இறங்குவார். இல்லையென்றால் அதற்கும் அடுத்தபடியாக இறங்கி இருக்கிறார். ஒருமுறை கூட 5 விக்கெட்டுக்கு முன்பாக இறக்கிவிடப்பட்டது இல்லை. அதனால் இவர் திறமையை வெளிப்படுத்த முடியவும் இல்லை.\nஇப்போதும் கூட இவருக்கு போட்டியாக இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அம்பதி ராயுடு, பர்த்தீவ் பட்டேல், சஞ்சு சாம்சன் என்ற பெரிய படையே இவரை மாற்றி டோணிக்கு போட்டியாக களமிறக்க காத்து இருக்கிறது. ஆனால் டோணிக்கு மாற்று இல்லை, நான் அதைவிட மேல் என்று இவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்துக் கொண்டுள்ளார்.\nரெய்னா போல கொஞ்ச நாளில் உடல் தகுதியை இழக்காமல், இவர் இப்போதும் நல்ல உடல் தகுதியோடு இருக்கிறார். 14 வருடமாக பெரிய அளவில் உடல் பிரச்சனை, காயங்கள் எதையும் சந்திக்காமல் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் இளம் வீரர்களுடனும் போட்டியிட முடிகிறது.\nஇந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக செப்டம்பர் 5, 2004ல் அறிமுகம் ஆனார். இந்த 14 வருடங்களில் இவர் 23 டெஸ்ட், 79 ஒருநாள், 19 டி-20 மட்டுமே ஆடியுள்ளார். இவருக்கு மிகவும் குறைந்த வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கெல்லாம் சேர்த்து நேற்று 8 பாலில் இவர் பதில் சொல்லி இருக்கிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nகருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடுவீர்களா பதிலளிக்காமல் தினேஷ் கார்த்திக் நழுவல்\nமறக்க முடியாத மார்ச்.. ஒரே மாதத்தில் கிரிக்கெட் உலகில் நடந்த 7 அதிர்ச்சி சம்பவங்கள்\nஅவுட்டாகி சென்றதும் என்ன நடந்தது தெரியுமா.. இறுதி போட்டி குறித்து விஜய் சங்கர் விளக்கம்\nநான் படிச்ச ஸ்கூல்ல டோணி ஹெட்மாஸ்டர்.. போக்கிரி விஜய் பா��ியில் பேசிய தினேஷ் கார்த்திக்\nஆடு பாம்பே.. வைரலான ரஹீமின் நாகினி டான்ஸ்.. போட்டி போடும் விளம்பர நிறுவனங்கள்\nகண்களில் பயம்.. கால்களில் நடுக்கம்.. யார் பாஸ் இந்த விஜய் சங்கர்.. எப்படி அணிக்கு வந்தார்\nதினேஷ் கார்த்திக்கால் வாஷிங்டன் சுந்தரை மறந்துவிட்டோம்.. புதிய சாதனை படைத்த இன்னொரு தமிழன்\nவிஜய் சங்கரை சீக்கிரம் களமிறக்கிய ரோஹித்.. கோபப்பட்ட தினேஷ்.. கடைசி நேரத்தில் நடந்த குழப்பம்\nதினேஷ் கார்த்திக்குக்காக காத்திருக்கும் கோல்கத்தா\nதினேஷ் கார்த்திக்கா வேண்டாம்.. ஹே அவர்தான் எங்க கேப்டன்.. பல்டி அடித்த கொல்கத்தா ரசிகர்கள்\n யார் பெருசுன்னு அடிச்சு காட்டு.. வைரலான விவாதம்\nபாம்பை அடிச்சு கொன்னாச்சு.. தினேஷ் கார்த்திக்கை மீம்களால் தூக்கி கொண்டாடிய நெட்டிசன்ஸ்\n.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்\nRead more about: dinesh karthik t20 match india srilanka bangladesh cricket இந்தியா இலங்கை வங்கதேசம் முத்தரப்பு கிரிக்கெட் தினேஷ் கார்த்திக்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/05/03/north-east-education/", "date_download": "2018-04-25T02:56:57Z", "digest": "sha1:Q335ES236ZZ4354IIDXT3C5SBIJB5AE6", "length": 13904, "nlines": 180, "source_domain": "yourkattankudy.com", "title": "“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம்களின் கல்வி தொடர்ந்தும் பின்னடைவு” | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம்களின் கல்வி தொடர்ந்தும் பின்னடைவு”\nபரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வு அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டிருப்பது குறித்து இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தனது அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து அந்த சங்கத்தின் செயலாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;\n“பரீட்சைத்திணைக்களம் வெளியிடப்பட்டுள்ள இந்த பகுப்பாய்வின் அடிப்படையில் வட மாகாணம் எட்டாவது இடத்தையும், கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தையும் அடைந்துள்ளமையானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம்களின் கல்வி தொடர்ந்தும் பின்னடைவை கண்டு வருவதை எடுத்துக்காட்���ுவதாக உள்ளது.\nவட மாகாண கல்வியமைச்சராக இருப்பவர் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளரும் பிரபல பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றியவர் என்பதும் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சராக இருப்பவர் ஓய்வுபெற்ற மாகாண பிரதிக்கல்விச் செயலாளர் என்பதுடன் புகழ் பெற்ற பாடசாலையொன்றின் அதிபராக இருந்து கல்விச்சமூகத்தை வழிநடாத்தியவர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.\nஇலங்கையின் ஒன்பது மாகாணங்களில் கல்வியமைச்சர்களாக இருப்பவர்களுள் மேற்படி இருவரும் கல்வித்துறையில் மிக நீண்டகாலம் கடமையாற்றியவர்கள் என்பதால் இவ்வாறானவர்கள் தலைமை தாங்கும் மாகாணங்களின் கல்வி பெறுபேறுகள் இவ்வாறு இறுதிநிலைகளை அடைவதென்பது எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.\nயுத்த காலத்தில் பரீட்சைத்திணைக்கள பொதுப்பரீட்சைகளில் முன்னணி வகித்த இவ்விரு மாகாணங்களும் தற்போது பொதுப்பரீட்சைகளில் பின்னடைவை கண்டுவருவது குறித்து உயர்மட்ட ஆராய்ச்சியொன்றை மேற்கொள்ள வேண்டிய காலத்தேவை ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாறான பின்னடைவை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கண்டு வருவதானது யுத்த காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரீட்சைத்திணைக்களத்தால் நடாத்தப்பட்ட பரீட்சைகளில் மோசடிகள் இடம்பெற்றதா என பெரும்பான்மை கல்வியலாளர்கள் சிந்திக்க வைக்கத் தூண்டியுள்ளது.\nஇதன் மூலம்தான் அப்போது இம்மாகாணங்கள் முன்னிலை வகித்தன என்ற முடிவுக்கும் அவர்கள் வரக்கூடும்.\nவடக்கு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளிலும், கல்வியலுவலகங்களிலும் இன்று அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்து விட்டது. தகுதியானவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும் பொருத்தமான பதவிகள் மறுக்கப்பட்டு அரசியல்வாதிகளின் கடைக்கண் பார்வை மற்றும் உயர் அதிகாரிகளின் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளுக்கு ஆமாம் சாமி போடுபவர்களுக்கும் பதவிகள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nபாட ரீதியாக நியமிக்கப்பட்ட உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் தமது பாட விடயத்தை கவனிக்காமல் பொது மேற்பார்வையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும் முன்னோடிக் கற்பித்தலில் இருந்து விலகி மேற்பார்வையில் ஈடுபடுகின்றனர். முறைப்படி நியமிக்கப்பட்ட இலங்கை கல்வி நிருவா��� சேவை பாட உதவிக்கல்விப் பணிப்பாளர்களுக்குப் பதிலாக பாட மேற்பார்வை இணைப்பாளர், தற்காலிக உதவிக்கல்விப் பணிப்பாளர் என நாமம் சூட்டப்பட்டு நியமிக்கப்படுகின்றனர்.\nவடக்கு. கிழக்கு மாகாணப்பாடசாலைகளில் முறையான மேற்பார்வையில்லை, செய்யப்படும் வெளிவாரி மதிப்பீடு மற்றும் மேற்பார்வை தொடர்பில் பின்னூட்டல்களில்லை. தேசிய பாடசாலைகளில் மத்திய அரசின் கண்காணிப்போ, மாகாண சபைகளின் கண்காணிப்போ, மேற்பார்வையோ இல்லை.\nபாடசாலை ஆசிரியர்கள் தேவையற்ற இடமாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதன் காரணமாக பல்வேறு மன உளைச்சல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது பரீட்சைப் பெறுபேறுகளில் தாக்கத்தை செலுத்துகிறது.\nஎனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் பின்னடைவுகள் குறித்து துறைசார் நிபுணர்கள் சுயாதீனமான ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டுமென எமது சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« அய்யூப் அஸ்மினை மீளழைத்து, அவ்விடத்திற்கு மற்றொருவரை நியமிக்க NFGG தீர்மானம்\nபிரமாண்டமான ஆதரவு அலை: மகிந்தவின் பலம் குறையவில்லை »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\n'மொனாஸ் அகடமி'யின் சுதந்திர தின கொண்டாட்டம்\nசமூக வலைத்தளங்கள் எவ்வாறு திருட்டுவேலைகளைச் செய்கின்றன என்று தெரியுமா..\nநான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது...\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrimin.gov.lk/web/index.php/ta/2012-09-20-11-17-02/12-project/143-sustainable-agricultural-water-management-ta", "date_download": "2018-04-25T02:31:19Z", "digest": "sha1:6HUUOIOKF3JKPJVWV2LSJVEJFZ5FXGW3", "length": 9124, "nlines": 74, "source_domain": "agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - நிலைபேறான நீர் முகாமைத்துவக் கருத்திட்டம்", "raw_content": "\nஇருக்குமிடம்: முகப்பு திட்டங்கள் நிலைபேறான நீர் முகாமைத்துவக் கருத்திட்டம்\nநிலைபேறான நீர் முகாமைத்துவக் கருத்திட்டம்\nநிலைபேறான விவசாய நீர் முகாமைத்துவக் கருத்திட்டம் (கட்டம் 2)\nஉலர்வலய விவசாயிகளுக்காக சூரிய ஒளியைப் பயன்படுத்தி, சொட்டு நீர்ப்பாசனத்துடன் சேர்த்து உரத்தை இடும் முறையை பிர���ல்யப்படுத்துவதினூடாக, நீர் மற்றும் உரப் பாவனையை வினைத்திறனாக்கல், எரிபொருட் செலவு அகற்றப்படுவதன் காரணமாக பயன்பாட்டுப் பொருட்களுக்கான செலவு குறைக்கப்படுதல், இதன் காரணமாக மரக்கறி மற்றும் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்தல் என்பன இக்கருத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும். சூழல் மாசடைவது தடுக்கப்படுவதால், இது சுற்றாடல் நேசம் கொண்ட விவசாயத் தொழில்நுட்பமாக விளங்குகின்றது.\nஇக்கருத்திட்டத்தின் கட்டம் 2 இற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தலையீட்டில் EFIC (Export Finance Insurance Corporation) நிறுவனமும், HSBC வங்கியும் இணைந்து, திருப்பிச் செலுத்தும் நீண்டகாலக் கடனாக 16.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக வழங்குகின்றன. அவுஸ்திரேலியாவின் BP சோலா (தனியார்) கம்பனி, இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுத் தருவதுடன், இக்கம்பனியின் உள்ளூர் முகவராக சோலார் சொலூசன் (தனியார்) கம்பனி (பரேசயிட் இஞ்சினியரிங் (தனியார்) கம்பனி) செயற்படுகின்றது.\nஇக்கருத்திட்டம் அநுராதபுரம், குருணாகல், மொனறாகலை, பொலநறுவை, மாத்தளை, புத்தளம், அம்பாறை, வவுனியா, பதுளை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, கண்டி ஆகிய மாவட்டங்களில் அமுல் செய்யப்படுவதுடன், 2009 மார்ச் மாதம் தொடக்கம் 2009 திசெம்பர் மாதம் வரை கடன் அடிப்படையில் நுண் நீர்பாசன மறைமைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுவரை கட்டம் I இன் கீழும், கட்டம் II இன் கீழும் சுமார் 6,000 நுண் நீர்பாசன உபகரணத் தொகுதிகள் விவசாயிகளின் செய்கை நிலங்களில் பொருத்தப்பட்டுள்ளன.\nஇரண்டாம் கட்டத்தின் போது சமுர்த்தி வங்கியுடன் இணைந்து இந்த நுண் நீர்பாசன முறைமைகள் வழங்கப்படும். இங்கு, அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்ததன் பின் சமுர்த்தி வங்கி அங்கத்துவம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,000/- ஆரம்ப வைப்பையும், சமுர்த்தி வங்கி அங்கத்துவம் இல்லாத விவசாயிகளுக்கு ரூ.25,000/- ஆரம்ப வைப்பும் வைப்புச் செய்ததன் பின் இந்த முறைமைகள் வழங்கப்படும். பின்னர் நுண் நீர்பாசன முறைமைகள் பொருத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்ததன் பின்னர் மாதாந்தம் ரூ.3,665/- வீதம் 120 தவணைகளில் செலுத்தி முடிக்கப்பட்டதன் பின்னர் இவற்றின் உரிமை விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும்.\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 10 அக்டோபர் 2012 05:36\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t3311-topic", "date_download": "2018-04-25T02:52:23Z", "digest": "sha1:Z7VUAY6EIWHGVHUJIGSJCVLHSXCQH7SQ", "length": 34225, "nlines": 193, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அறிவியல் மேதை: சர் சிவி. ராமன்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்���ு தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஅறிவியல் மேதை: சர் சிவி. ராமன்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nஅறிவியல் மேதை: சர் சிவி. ராமன்\nநவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் 'சர்' சி.வி. ராமன்.\n1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக இருந்தார் சி.வி. ராமன். 1904 ஆம் ஆண்டு அவருக்கு பதினாறு வயதானபோது அவர் சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த ஆண்டில் அவருக்கு மட்டுமே முதல் நிலை தேர்ச்சியும், தங்கப்பதக்கமும் கிடைத்தன. அதே கல்லூரியில் அவர் பல சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சி.வி. ராமனின் அறிவியல் திறமை இளம்வயதிலேயே வெளிப்பட்டது. அவருக்கு 18 வயதானேபோது அவருடைய முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.\nபின்னர் ஒளி, ஒலி, காந்தசக்தி ஆகியவற்றில் பல ஆராய்ச்சிகளை செய்தார். அவருக்கு அதிக சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தாலும் சிறிது காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு புதிய அறிவியல் கல்லூரி நிறுவபட்டபோது அதன் தலைமை ஆசியராக நியமிக்கப்பட்டார். 1921-ல் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1924-ல் லண்டன் ராயல் கழகம் அவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது. சர் சி.வி. ராமன் பல்வேறு ஆராய்ச்சிகளில் எப்போதுமே ஈடுபட்டிருந்தார்.\nசூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆர்வத்துடன் ஆராய்ந்தார். ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் \"ராமன் கோடுகள்\" என்றும், அந்த விளைவு \"ராமன் விளைவு\" என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி. அந்த அரும் கண்டுபிடிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு பெளதிகத்துக்கான 'நோபல் பரிசு' வழங்கப்பட்டது. நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் சர் சி.வி. ராமன் என்பதும் குறிப்பிடதக்கது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.\nஇந்தியாவில் அப்போது அறிவியல் ஆராய்ச்சிக்கு உகந்த சூழ்நிலை நிலவாததால் நமது தேசத்தில் எதுவும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ முடியாது என்பதுதான் விஞ்ஞானிகளின் அனுமானமாக இருந்தது. அந்த எண்ணத்தை தகர்த்ததால் சர் சி.வி.ராமனின் அறிவியல் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்��ளுக்கும் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதே கண்டுபிடிப்புக்காக லண்டன் ராயல் கழகம் சர் சி.வி. ராமனுக்கு 'ஹியூம்' பதக்கம் வழங்கி சிறப்பித்தது. இந்திய அரசாங்கம் அவருக்கு 1954-ல் “பாரத ரத்னா” விருது வழங்கியது. 1958 ஆம் ஆண்டு “லெனின் அமைதி” பரிசையும் வென்றார் சர் சி.வி. ராமன். 1943-ல் அவரது பெயரிலேயே ராமன் ஆராய்ச்சிக் கழகம் பெங்களூரில் நிறுவப்பட்டது. அந்தக்கழகத்தில் அவர் தன் வாழ்க்கை முழுவதும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சர் சி.வி. ராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி பெங்களூரில் காலமானார்.\n“ராமன் விளைவு” என்ற அவரது அறிவியல் கண்டுபிடிப்பு உலகின் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற தகுதியை ஒரு தமிழனால் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் சர் சி.வி. ராமன். பிறப்பிலேயே அவர் அறிவுக்கூர்மை உடையவராக இருந்தாலும், அவரிடம் விடாமுயற்சி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை போன்ற நல்ல குணங்களும் இருந்தன. இவையெல்லாம் சேர்ந்ததால்தான் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அறிவியல் வரலாற்றில் இடம் பிடிக்க முடிந்தது. சர் சி.வி. ராமன் அளவுக்கு நமக்கு அறிவுக்கூர்மை இல்லாவிட்டாலும்கூட விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையும் நம்பினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமல் போகாது.\n(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)\nசர். சி. வி. இராமன் – சாதனைத் தமிழர்\nநவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள்.\nஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் ‘சர்’ சி.வி. ராமன்.\n1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்��து. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக இருந்தார் சி.வி. ராமன். 1904 ஆம் ஆண்டு அவருக்கு பதினாறு வயதானபோது அவர் சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.\nஅந்த ஆண்டில் அவருக்கு மட்டுமே முதல் நிலை தேர்ச்சியும், தங்கப்பதக்கமும் கிடைத்தன. அதே கல்லூரியில் அவர் பல சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சி.வி. ராமனின் அறிவியல் திறமை இளம்வயதிலேயே வெளிப்பட்டது. அவருக்கு 18 வயதேயான போது அவருடைய முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.\nபின்னர் ஒளி, ஒலி, காந்தசக்தி ஆகியவற்றில் பல ஆராய்ச்சிகளை செய்தார். அவருக்கு அதிக சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தாலும் சிறிது காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு புதிய அறிவியல் கல்லூரி நிறுவபட்டபோது அதன் தலைமை ஆசியராக நியமிக்கப்பட்டார். 1921-ல் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1924-ல் லண்டன் ராயல் கழகம் அவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி கவுரவித்தது. சர் சி.வி. ராமன் பல்வேறு ஆராய்ச்சிகளில் எப்போதுமே ஈடுபட்டிருந்தார்.\nசூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆர்வத்துடன் ஆராய்ந்தார். ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.\nஅந்தக் கோடுகள் “ராமன் கோடுகள்” என்றும், அந்த விளைவு “ராமன் விளைவு” என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி. அந்த அரும் கண்டுபிடிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு பெளதிகத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் சர் சி.வி. ராமன் என்பதும் குறிப்பிடதக்கது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்��ிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.\nஇந்தியாவில் அப்போது அறிவியல் ஆராய்ச்சிக்கு உகந்த சூழ்நிலை நிலவாததால் நமது தேசத்தில் எதுவும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ முடியாது என்பதுதான் விஞ்ஞானிகளின் அனுமானமாக இருந்தது. அந்த எண்ணத்தை தகர்த்ததால் சர் சி.வி.ராமனின் அறிவியல் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது.\nஅதே கண்டுபிடிப்புக்காக லண்டன் ராயல் கழகம் சர் சி.வி. ராமனுக்கு ‘ஹியூம்’ பதக்கம் வழங்கி சிறப்பித்தது. இந்திய அரசாங்கம் அவருக்கு 1954-ல் “பாரத ரத்னா” விருது வழங்கியது. 1958 ஆம் ஆண்டு “லெனின் அமைதி” பரிசையும் வென்றார் சர் சி.வி. ராமன். 1943-ல் அவரது பெயரிலேயே ராமன் ஆராய்ச்சிக் கழகம் பெங்களூரில் நிறுவப்பட்டது. அந்தக்கழகத்தில் அவர் தன் வாழ்க்கை முழுவதும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சர் சி.வி. ராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி பெங்களூரில் காலமானார்.\n“ராமன் விளைவு” என்ற அவரது அறிவியல் கண்டுபிடிப்பு உலகின் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற தகுதியை ஒரு தமிழனால் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் சர் சி.வி. ராமன். பிறப்பிலேயே அவர் அறிவுக்கூர்மை உடையவராக இருந்தாலும், அவரிடம் விடாமுயற்சி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை போன்ற நல்ல குணங்களும் இருந்தன.\nஇவையெல்லாம் சேர்ந்ததால்தான் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அறிவியல் வரலாற்றில் இடம் பிடிக்க முடிந்தது. சர் சி.வி. ராமன் அளவுக்கு நமக்கு அறிவுக்கூர்மை இல்லாவிட்டாலும்கூட விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையும் நம்பினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமல் போகாது.\nமேலும் இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.\nபகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.\nஇவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கத���.\nRe: அறிவியல் மேதை: சர் சிவி. ராமன்\nசரி சிவி ராமன் ஒரு தமிழர் என்பதில் நமக்கெல்லாம் பெருமை\nRe: அறிவியல் மேதை: சர் சிவி. ராமன்\nராமனை பற்றிய பதிவு ஏற்கனவே நான் பதிந்துள்ளேன் அண்ணா.\nRe: அறிவியல் மேதை: சர் சிவி. ராமன்\nRe: அறிவியல் மேதை: சர் சிவி. ராமன்\nRe: அறிவியல் மேதை: சர் சிவி. ராமன்\nபகிர்வுக்கு நன்றி பிரபு & உயிர்\nRe: அறிவியல் மேதை: சர் சிவி. ராமன்\nசெந்திலுக்கு தோல்வி பயம் வந்துட்டு போல\nRe: அறிவியல் மேதை: சர் சிவி. ராமன்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=24126", "date_download": "2018-04-25T03:07:37Z", "digest": "sha1:MDFYRO66563JMBPSIPRUMO3UWREDU7QF", "length": 14566, "nlines": 128, "source_domain": "kisukisu.lk", "title": "» 35 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை!", "raw_content": "\nஇரவுப் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருமா\nசிறுமிகள் பாலியல் வன்முறையும் பயங்கரவாதமே \nகிரிக்கெட் விளையாடும் போது பேட் தாக்கியதில் மாணவன் பலி\nதினமும் ஒன்றரை லட்சம் டன் உணவை வீணாக்கும் அமெரிக்கர்கள்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n← Previous Story இளம் இயக்குனர் மரணம்\nNext Story → பணத்திற்காக விற்கப்படும் பெண்களின் சோகக் கதை\n35 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை\nதென் ஆப்ரிக்காவில் நடந்த ஒரு சர்வதேச டி20 போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்திருக்கிறார் டேவிட் மில்லர். அந்தப் போட்டியில் 36 பந்துகளில் அவர் 101 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.\nஅவர் எதிர்கொண்ட 36 பந்துகளில் ஏழு பந்துகள் எல்லைக்கோட்டைத் தொட்டன. ஒன்பது சிக்ஸர்களை அவர் விளாசினார்.\nவங்கதேசம் அணி தென் ஆப்ரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது.\nஇதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கியது. இதிலும் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா. டுமினி தலைமையில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை எதிர்கொண்டது தென் ஆப்ரிக்கா.\nமுதல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க வென்றிருந்தது. இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று (ஞாயற்று கிழமை) சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடந்தது. இந்தச் சுற்றுப்பயணத்தில் வங்கதேசம் ஒரு வெற்றி க��ட பெறாததால் இந்தப் போட்டி அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.\nவங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க வீரராக ஹாஷிம் ஆம்லாவும், மங்கலீசோ மோசேலும் களமிறங்கினர். வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் மங்கலீசோ ஐந்து ரன்களிலும் டுமினி நான்கு ரன்களிலும் அவுட் ஆயினர். டி வில்லியர்ஸ் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் ஆம்லாவும், டேவிட் மில்லரும் இணைந்து வேகமாக ரன்களைச் சேர்த்தனர்.\nஆம்லா 51 பந்துகளில் 11 பௌண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் மில்லர் அதிரடியாக ஆடினார். அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் திணறினார்கள். 23 பந்தில் அரைச் சதம் அடித்து மில்லர் அசத்தினார்.\n19-ஆவது ஓவரை சைஃபுத்தீன் வீசினார். அந்த ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்கள் விளாசி மில்லர் மிரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் சேர்த்தார் மில்லர். கடந்த 2007 ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் ஒரே ஓவரில் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் விளாசி 36 ரன்கள் குவித்தார்.\nஅதற்கடுத்தபடியாக ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்தவர் எனும் சாதனையை மில்லர் படைத்திருக்கிறார். முன்னதாக கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லெவிஸ் இந்திய வீரர் ஸ்டூவர் பின்னியின் ஒரு ஓவரில் 31 ரன்கள் எடுத்திருந்தார். அந்தச் சாதனையை மில்லர் சமன் செய்திருக்கிறார்.\nஆட்டத்தின் கடைசி ஓவரில் மில்லர் தனது சதத்தை நிறைவு செய்தார். இது சர்வதேச டி20 போட்டியில் மில்லர் அடிக்கும் முதல் சதமாகும். இந்தப் போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வென்று தொடரையும் ஜெயித்தது.\nநேற்றைய போட்டியில் மில்லர் அடித்த சதமே சர்வதேச டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேகமான சதமாகும். இதற்கு முன்னதாக நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் லெவி 45 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. ஃபாப் டு பிளசிஸ் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் 46 பந்துகள் சதமடித்திருந்தனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்���ும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nகோகோ கோலா குடித்த 60 நிமிடங்களில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…\nசினி செய்திகள்\tApril 12, 2018\nகுட்டி தல முகத்தை உடம்பில் பச்சை குத்திய அஜித் ரசிகர்கள்\nசினி செய்திகள்\tJanuary 25, 2016\nயார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை\nசினி செய்திகள்\tJune 8, 2017\nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nசினி செய்திகள்\tApril 19, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஐஸ்வர்யா ராயின் ஹாட் போட்டோ ஷுட் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 8, 2018\nபுகைப்படம்\tApril 7, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-25T02:54:03Z", "digest": "sha1:IICQSNULDVGXHZZVHJEVPQBG4C67DM26", "length": 7302, "nlines": 32, "source_domain": "nikkilcinema.com", "title": "கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் குகன் ஏப்ரல் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது | Nikkil Cinema", "raw_content": "\nகிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் குகன் ஏப்ரல் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது\nகிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் “குகன்” என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற “வண்ணத்துப்பூச்சி” படத்தை இயக்கியவர்.\n“வண்ணத்துப்பூச்சி” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இளைஞர்களின் மன ஓட்டத்தை அறிந்து கலகலப்பாக எடுக்கப்பட்ட படம்தான் “குகன்”.\nகதாநாயகனாக டான்ஸ் மாஸ்டர் ரகுராம், கலா குடும்பத்திலிருந்து அறிமுகமாகிறார் அரவிந்த் கலாதர். இவர் நடனத்தில் அசத்தியுள்ளார். கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த நேத்ரா என்கிற சுஷ்மா அறிமுகமாகியுள்ளார். இவர்களின் யதார்த்தமான காதல் பின்னணியில் இன்றைய முக்கியத் தேவையான இயற்கை விவசாயத்தின் அவசியத்தை கதைக்களமாக சொல்லியுள்ளார் இயக்குனர்.\nஇதற்காகவே இயற்கை விவசாயத்தை தனது மூச்சாகக் கொண்டுள்ள திருநெல்வேலி ராஜா அய்யா அவர்களின் நூறு ஏக்கரில் அமைந்துள்ள இடத்திலும், இயற்கை சூழல் கொண்ட சிங்கத்தாகுறிச்சி என்ற இடத்திலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.\nமோகனப்பிரியா, ஒவியர் அரஸ் இருவரும் கதாநாயகனின் பெற்றோராக நடித்துள்ளனர். இதில் அரஸ் படத்திலும் ஒவியராகவே நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், பஞ்சு சுப்பு, சிங்கம் புலி போட்டி போட்டு நடித்துள்ளனர். மேலும் அருள்மணி, யுவான் சுவாங் நடிக்க புதுமுகங்களாக நால்வர் அறிமுகம் ஆகின்றனர்.\nவாலிப வயதில் உள்ள பிள்ளைகளை புரிந்து கொள்ளாத பெற்றோர்களுக்கு, பிள்ளைகள் தன் உணர்வுகள், ஆசைகளை எடுத்துச் சொல்ல முற்படுவதும், அதை புரிந்து கொள்ளாத பெற்றோர் பிள்ளைகளை ரோட்டில் புரட்டி, புரட்டி போட்டு அடித்து துரத்துவதும் இன்றைய நிலைமை. இதிலிருந்து விடுபட்டு ஒடுகிற கதாநாயகனை கிராமம் அரவணைக்கிறது. அவனது திறமையை மதித்து கொண்டாடுகிறது. காதலும் அப்படியே ஊடாடி வர கதாநாயகன் இறுதியில் பெற்றோரிடம் செல்கிறானா, இல்லையா என்பதே படத்தின் கிளைமேக்ஸாக அமைகிறது.\nசிறப்பாக இன்றைய பெண்கள் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் பழகலாம், அது இன்றைய நாகரிகம். அதை கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை எனும் புரட்சிகரமான பெண்ணாக சிறப்புத் தோற்றத்தில் கல்லூரிப் பெண்னே நிஜமாக நடித்தது சிறப்பானது.\nபழினிபாரதி, அண்ணாமை, அழகப்பன்.சி ஆகியோர் பாடல்களை எழுத, கானா பாலா, அனந்து, ஸ்ரீஷா, ஸ்ரீநிஷா ஆகியோர் பாடல்களை பாட குருகல்யாண் இரட்டையர் இசையமைத்துள்ளனர்.\nபி.அருண்செலவன் ஒளிப்பதிவாளராக, ஜெய்சங்கர் படத்தொகுப்பாளராக, சங்கர் மற்றும் ஸ்ரீதர் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக நிகில். லைன் புரடியூசர் – ர.குணசீலன்.\nகோடை காலத்து வெப்பத்தை தணிப்பது போல் இளைஞர்களின் உள்ளத்து ஆசைகளை “பளிச்” என வெளிக்காட்டி அவர்களை உயர்த்துகிறது “குகன்” திரைப்படம்.\nதிரைப்படத் தணிக்கை குழுவால் பாராட்டுப் பெற்று, வரி விலக்கு பெற்று மக்களை விரைவில் சந்திக்க ஏப்ரல் 22க்கு திரைக்கு வருகிறது “குகன்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/03/22/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/1368050", "date_download": "2018-04-25T03:12:36Z", "digest": "sha1:AOWS5V56JD3K26SKURB6W67SATADTO4P", "length": 9633, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஒப்புரவு அருளடையாளம், உடைகளை துப்புரவு செய்வதுபோல் அல்ல - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ மறையுரைகள்\nஒப்புரவு அருளடையாளம், உடைகளை துப்புரவு செய்வதுபோல் அல்ல\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்\nமார்ச்,22,2018. உடையில் படிந்த அழுக்கை நீக்குவதற்கு துப்புரவு செய்வோரிடம் உடைகளை அனுப்புவது போல, நம் பாவங்களை நீக்குவதற்கு, ஒப்புரவு அருளடையாளத்தை அணுகிச் செல்வது தவறு என்றும், இவ்வருள் அடையாளத்தில் இறைவனின் அன்பைச் சுவைக்க நாம் செல்லவேண்டும் என்றும் திருத்தந்தை இவ்வியாழன் காலை மறையுரையில் கூறினார்.\nதான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் தன் உடன்படிக்கையிலிருந்து என்றும் தவறுவதில்லை என்ற கருத்தை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.\nஒரு தாய், தன் குழந்தையை, உள்ளத்தின் ஆழத்திலிருந்து அன்புகூருவதுபோல், இறைவனின் அன்பு உள்ளது என்று கூறியத் திருத்தந்தை, அத்தகைய அன்பை முழுமையாக நம்பிய ஆபிரகாம், நமக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்று எடுத்துரைத்தார்.\nஅன்புத் தந்தையாம் இறைவன், நம்மை அணைக்கக் காத்திருப்பதே, ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் உணரவேண்டிய அனுபவம் என்றும், புனித வாரத்தைத் துவங்கும் வேளையில், இத்தகைய இறைவனை அணுகிச் செல்வோம் என்றும், தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஆவியார் கொணரும் புதிய செய்திகளுக்குத் திறந்த மனதுடையவராய்..\nகிறிஸ்தவர்கள் நம்பிக்கையின் தூதர்களாக வாழ அழைப்பு\nசாய்வு நாற்காலியில் அமர்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது\nவிளைவுகளால் பாதிப்படையாமல் இயேசுவின் பின்னால்\nகிறிஸ்து உண்மையான சுதந்திரத்தை அளிக்கின்றார்\nபணத்திற்கு விலைபோகாத கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு\nபாஸ்கா திருவிழிப்பு திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை\nஉயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு – திருத்தந்தையின் மறையுரை\nகாலடிகளைக் கழுவிய இயேசு, கை கழுவிய பிலாத்துபோல் அல்ல\nபுனித வியாழன், அருள்பணியாளருக்கு திருத்தந்தையின் மறையுரை\nஆவியார் கொணரும் புதிய செய்திகளுக்குத் திறந்த மனதுடையவராய்..\nசாய்வு நாற்காலியில் அமர்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது\nஉண்மையை அச்சமின்றி கூறும் இறைவாக்கினர்கள் தேவை\nவிளைவுகளால் பாதிப்படையாமல் இயேசுவின் பின்னால்\nகிறிஸ்து உண்மையான சுதந்திரத்தை அளிக்கின்றார்\nபணத்திற்கு விலைபோகாத கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு\nஉலகின் பாலைநிலத்தில் கிறிஸ்துவின் சிலுவையை உயர்த்துங்கள்\nபாஸ்கா திருவிழிப்பு திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை\nஉயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு – திருத்தந்தையின் மறையுரை\nகாலடிகளைக் கழுவிய இயேசு, கை கழுவிய பிலாத்துபோல் அல்ல\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016020140486.html", "date_download": "2018-04-25T02:36:27Z", "digest": "sha1:XBK7QA65LWRTENNXSHOLO7RXVGRTOCBL", "length": 8498, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "படப்பிடிப்பில் ஜீவா – சிபிராஜ் மோதலால் பரபரப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > படப்பிடிப்பில் ஜீவா – சிபிராஜ் மோதலால் பரபரப்பு\nபடப்பிடிப்பில் ஜீவா – சிபிராஜ் மோதலால் பரபரப்பு\nபெப்ரவரி 1st, 2016 | தமிழ் சினிமா\nஜீவா–ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் ‘போக்கிரிராஜா’. இதில் இன்னொரு நாயகனாக சிபிராஜ் நடிக்கிறார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்த படத்தில் முனிஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஇதன் படப்பிடிப்பு முதல் கட்டமாக புதுச்சேரியில் நடந்தது. அப்போது ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட ஹன்சிகாவை ஜீவா, சிபிராஜ் இருவரும் சேர்ந்து மீட்டு அனுப்பி வைத்தனர். தற்போது மகாபலிபுரத்தில் படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.\nநேற்று ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் பயிற்சி அளிக்க ஜீவா, சிபிராஜ் இருவரும் மோதிக் கொள்வது போன்ற காட்சி படமானது. இருவரும் தங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தனர்.\nஒருவருடன் ஒருவர் மோதும்போது எதிர்பாராதவிதமாக ஒருவருக்கு அடி விழுந்தது. இதையடுத்து இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. வாக்குவாதம் முற்றியதால் ஜீவாவும், சிபியும் உண்மையாகவே மோதும் நிலை உருவானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇயக்குனர், சண்டை பயிற்சியாளர் மற்றும் படக்குழுவினர் இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயன்றனர். என்றாலும் வாக்குவாதம் நீடித்தது. நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் சமாதானம் ஆனார்கள். ‘மச்சி’ என்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.\nஇந்த எதிர்பாராத சம்பவத்தில் படப்பிடிப்பு 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். ‘போக்கிரிராஜா’ படத்தின் ‘டீஸர்’ இன்று வெளியாகிறது.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகடும் கொந்தளிப்பு எதிரொலி: பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில திரையரங்கங்கள் மறுப்பு\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superthala.blogspot.com/2009/08/vijays-50th-film-to-start-shortly.html", "date_download": "2018-04-25T02:52:00Z", "digest": "sha1:NZQ4XA5CY24JIPWUEG5WS447YES42JDE", "length": 3466, "nlines": 72, "source_domain": "superthala.blogspot.com", "title": "Super Star thala: Vijay’s 50th film to start shortly", "raw_content": "\nஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009\nஇடுகையிட்டது vijayfans நேரம் பிற்பகல் 3:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்பதிப்பில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்,talk to Me...\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய நீங்கள் எதிர்ப்பார்பது\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய ந\nஇந்தியா 2015 லேயே வல்லரசாகிவிடும்\nவிழாவில் நடிகர் விஜய், சூர்யா\nவிஜய்யின் 50-வது படத்தில் தமன்னா ஜோடி\n2008ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/06/dted-11.html", "date_download": "2018-04-25T03:03:38Z", "digest": "sha1:DWNFAURR2LP2RW53DO4Y646ALO6WI2QL", "length": 19945, "nlines": 466, "source_domain": "www.kalviseithi.net", "title": "DTEd - ஆசிரியர் பயிற்சி 'டிப்ளமா' 11 ஆயிரம் இடங்கள் காலி | கல்விச் செய்தி கல்விச் செய்தி: DTEd - ஆசிரியர் பயிற்சி 'டிப்ளமா' 11 ஆயிரம் இடங்கள் காலி", "raw_content": "\nDTEd - ஆசிரியர் பயிற்சி 'டிப்ளமா' 11 ஆயிரம் இடங்கள் காலி\nபள்ளிக்கல்வித் துறை நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில், எஸ்.சி.இ.ஆர்.டி., என்ற, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nவேலை கொடுக்கவில்லை என்று அரசை குறை கூறும் மக்கள். அரசுப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை.\nகுழந்தைகள் எண்ணிக்கை இல்லை என்றால் பணி நியமனம் எப்படி இருக்கும்.\nஎன் குழந்தை அரசுப்பள்ளியில் படிக்க கூடாது ஆனால் எனக்கு ஆசிரியர் பணி அரசு கொடுக்க வேண்டும் என்பது என்ன நியாயம் என்று புரியவில்லை\nவேலை கொடுக்கவில்லை என்று அரசை குறை கூறும் மக்கள். அரசுப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை.\nகுழந்தைகள் எண்ணிக்கை இல்லை என்றால் பணி நியமனம் எப்படி இருக்கும்.\nஎன் குழந்தை அரசுப்பள்ளியில் படிக்க கூடாது ஆனால் எனக்கு ஆசிரியர் பணி அரசு கொடுக்க வேண்டும் என்பது என்ன நியாயம் என்று புரியவில்லை\nவேலை கொடுக்கவில்லை என்று அரசை குறை கூறும் மக்கள். அரசுப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை.\nகுழந்தைகள் எண்ணிக்கை இல்லை என்றால் பணி நியமனம் எப்படி இருக்கும்.\nஎன் குழந்தை அரசுப்பள்ளியில் படிக்க கூடாது ஆனால் எனக்கு ஆசிரியர் பணி அரசு கொடுக்க வேண்டும் என்பது என்ன நியாயம் என்று புரியவில்லை\nவேலை கொடுக்கவில்லை என்று அரசை குறை கூறும் மக்கள். அரசுப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை.\nகுழந்தைகள் எண்ணிக்கை இல்லை என்றால் பணி நியமனம் எப்படி இருக்கும்.\nஎன் குழந்தை அரசுப்பள்ளியில் படிக்க கூடாது ஆனால் எனக்கு ஆசிரியர் பணி அரசு கொடுக்க வேண்டும் என்பது என்ன நியாயம் என்று புரியவில்லை\n1994 ல் B.Ed முடித்து 2013 ல் TET முடித்த எங்களுக்கே வேலை இல்லை.\n1994 ல் B.Ed முடித்து 2013 ல் TET முடித்த எங்களுக்கே வேலை இல்லை.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராக��ிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு\nTNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யக்கோரி டிபிஐ முற்றுகை போராட்டம்\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை ( 18.04.2018-ன் படி )\n​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04.2018-ன் படி தொடக்க மற்றும்...\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம்: துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முட...\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\nஅரசு நிர்ணயம் செய்த பள்ளிக் கட்டண விபரம்\nLKG கட்டணம் - 3750 UKG கட்டணம் - 3750 1-ம் வகுப்பு கட்டணம் - 4550 2-ம் வகுப்பு கட்டணம் ...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/municipal-election-2011?start=20", "date_download": "2018-04-25T03:01:30Z", "digest": "sha1:RVUZRCODDSNI2RAEVYL5QARQFVT3ZACU", "length": 9157, "nlines": 88, "source_domain": "www.kayalnews.com", "title": "உள்ளாட்சி தேர்தல் - 2011", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nஉள்ளாட்சி தேர்தல் 2011: இன்று மூவர் நகர் மன்ற தலைவர் பொறுப்புக்கு வேட்பு மனு தாக்கல் \n29 செப்டம்பர் 2011 மாலை 05:00\nஇன்று வேட்பு மனு அளிக்கும் இறுதி நாள் என்பதால் இன்று நகர் மன்றத்தில் மனு தாக்கல் விறுவிறுப்பு \nஉள்ளாட்சி தேர்தல் 2011: நகர் மன்றத்தில் இன்றைய வேட்பு மனு தாக்கல் அளிக்கும் காட்சிகள்\n28 செப்டம்பர் 2011 மாலை 10:42\nநாளை வேட்பு மனு அளிக்கும் இறுதி நாள் என்பதால் இன்று நகர் மன்றத்தில் மனு தாக்கல் மும்முரம்\nகாயல்பட்டினம் நகர் மன்ற தலைவர் பொறுப்பிற்கு இன்று நான்கு நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர் \n28 செப்டம்பர் 2011 மாலை 08:33\nநகர்மன்ற தலைமை பொறுப்புக்கு வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.\nகாயல்பட்டின நகர்மன்றம் குறித்த வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\n28 செப்டம்பர் 2011 மாலை 03:53\nகாயல்பட்டின நகர்மன்றம் குறித்த வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nநகர் மன்ற தேர்தலையொட்டி நகராட்சி மன்றத்தில் விறுவிறுப்புடன் வேட்புமனு தாக்கல்\n27 செப்டம்பர் 2011 மாலை 02:53\nவார்டு உறுப்பினர்கள் பொறுப்பிற்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை, நகர்மன்ற தலைமை தேர்தல் அலுவலராக உள்ள நகர்மன்ற ஆணையரிடம் சமர்ப்பிக்கின்றனர்.\nஐக்கிய பேரவை சார்பில் நகராட்சி தலைவர் தேர்வுக்குழு கூடி நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது\nMEGA வின் பிரதிநிதி வழக்கு - நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய நியாயமற்ற அரசாணைக்கு எதிராக\nவாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை\nநகர்மன்ற தலைவி பொறுப்புக்கு ரஃப்யாஸ் ரோசரி மழலையர் பள்ளி நடத்தும் பி.எம்.ஐ. ஆபிதா போட்டி\nபக்கம் 5 / 9\nRTE தொடர் (3): மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன\nRTE தொடர் (2): கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி\nRTE தொடர் (1): கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் “நடப்பது என்ன\nநியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன\nதூ-டி. துறைமுக வளாகத்திலுள்ள VCM இரசாயணப் போக்குவரத்து முனையத்தை மூடக் கோரி, துறைமுக அறக்கட்டளை தலைவருக்கு “நடப்பது என்ன\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thaaragai.wordpress.com/2007/11/23/faulkner-intro/", "date_download": "2018-04-25T02:37:36Z", "digest": "sha1:6O5CBCXK4PGZXKBEDQWJ45PRWHCEIE6Z", "length": 6740, "nlines": 77, "source_domain": "thaaragai.wordpress.com", "title": "வில்லியம் ஃபாக்னர் – அறிமுகம் | நடைவழிக் குறிப்புகள்", "raw_content": "\nவில்லியம் ஃபாக்னர் – அறிமுகம்\nநவம்பர் 23, 2007 in இலக்கியம்\nவில்லியம் ஃபாக்னர் 1897 செப்டம்பர் 25ஆம் தேதி மிஸிஸிப்பியில்\nஆக்ஸ்போர்டுக்கு அருகே உள்ள நியூ ஆல்பனியில் பிறந்தவர். இளமையிலேயே மிஸிஸிபி சர்வகலா சாலையைவிட்டு கனடாவின் விமானப்படையில் சேர்ந்தார். ஒரு விமான விபத்தில் சிக்கி காயமடைந்து அமெரிக்காவிற்குத் திரும்பினார். நியூ ஆர்லியன்ஸுக்கு சென்று ஷெர்வுட் ஆண்டர்சனுடன் தங்கி சில கட்டுரைகள் எழுதத்தொடங்கினார்.\nநியூயார்க்கிலும் ஆக்ஸ்போர்டிலும் சிறிது காலம் சுற்றுப்பிரயாணம் செய்து\nபின் ஆக்ஸ்போர்டுக்கு திரும்பி ஒரு இயந்திர சாலையில் இரவு வேளைகளில் கரி அள்ளும் வேலையில் அமர்ந்தார். இங்குதான் தம்முடைய சிறந்த நாவல்களை திருத்தி எழுதினார். 1931ல் எழுத்து மூலமே வாழ்க்கை நடத்துவது அவருக்கு சாத்தியமாயிற்று. 1939ல் அவருக்கு ஓ. ஹென்றி ஞாபகார்த்தப் பரிசு கிடைத்தது. தேசிய கலை இலக்கிய கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். புது அமெரிக்க நாவல் இலக்கியத்திற்கு அவர் செய்த சேவைக்காக அவருக்கு 1949ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இதன் பிறகு உலகத்தின் கவனம் அவருடைய எழுத்துகளின் மீது திரும்பியது.\n(“வில்லியம் ஃபாக்னர் – சில கதைகள்” என்ற நூலிலிருந்து : வ.உ.சி நூலக வெளியீடு)\nவலைப்பதிவிற்கு வருகை தரும் தோழமைக்கு, நன்றாய் இல்லையென்று சொல். வாசித்துவிட்டு ஒதுக்கப்படவேண்டியவை என்று கூறு. நிராகரிக்காதே. கூர்விமர்சனம் தீட்டி மீண்டும் வர வேண்டும் நீ. காத்திருப்பேன். நன்றி.\nநவீனத்துவம் – எழுத்தின் இறைத்துவம்\nவில்லியம் ஃபாக்னர் – அறிமுகம்\nமகத்தான கவிஞர்கள் : ராபர்ட் ஃப்ராஸ்ட் – வென்றிலன் என்றபோதும்… (Robert Lee Frost) 1874 – 1963\nஒர்ஹான் பாமுக் 2 : படைப்புகளில் மிளிரும் சாதுர்யம்\nஓர்ஹான் பாமுக் – 1: பேச்சுரிமையின் பிரதிநிதி (2006 – இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவர்)\nகே.பாலமுருகன் on பின்நவீனத்துவம் – ஓர்…\najey on பின்நவீனத்துவம் – ஓர்…\nஅருள் on பின்நவீனத்துவம் – ஓர்…\nதிலகபாமா on புதுக்கவிதை – 2 :…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மகத்தான கவிஞர்கள் : ராபர்ட் ஃப்ராஸ்ட் – வென்றிலன் என்றபோதும்… (Robert Lee Frost) 1874 – 1963\nநவீனத்துவம் – எழுத்தின் இறைத்துவம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/112847-visit-on-chennai-robot-restaurant.html", "date_download": "2018-04-25T02:53:55Z", "digest": "sha1:MEFOJKEW5CXUFFWHF4X44UJZINFD6PZL", "length": 27648, "nlines": 375, "source_domain": "www.vikatan.com", "title": "‘அடேய்களா... ரோபோவ வேலை செய்ய விடுங்கடா!’ சென்னை ரோபோ ரெஸ்டாரன்ட் எப்படி இருக்கிறது? | Visit on Chennai robot restaurant", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘அடேய்களா... ரோபோவ வேலை செய்ய விடுங்கடா’ சென்னை ரோபோ ரெஸ்டாரன்ட் எப்படி இருக்கிறது\n“வாடிக்கையாளர்களுக்கு உணவைப் பரிமாறும் புதிய ரோபோ” - இந்தத் தலைப்பில் எத்தனை வெளிநாட்டுச் செய்திகளை நாம் படித்திருப்போம் இப்படி சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே இருப்பதாக நாம் படித்த ரோபோக்கள், தற்போது நம்மூருக்கும் வந்துவிட்டன. இந்தியாவில் முதல்முறையாக சென்னை OMR சாலையில் உள்ள செம்மஞ்சேரியில் ரோபோக்கள் பணிபுரியும் ரெஸ்டாரன்ட் தொடங்கப்பட்டுள்ளது. நம்மூர் மக்கள் ரோபோ சர்வர்களை எப்படி டீல் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க ரெஸ்டாரன்ட்டுக்கு ஒரு விசிட் அடித்தோம்.\nஉள்ளே நுழைந்ததுமே ஏதோ அடர்ந்த குகைக்குள் செல்வது போன்ற உணர்வு. ரெஸ்டாரன்ட் முதல் தளத்தில் இருக்க, வரவேற்பறை தரை தளத்தில் இருந்தது. எதுக்கு வரவேற்பு எல்லாம் என முடிவு செய்துவிட்டு, நேரடியாக முதல் தளத்துக்குச் சென்றோம். (இதற்கான பலனை பின்னர் அனுபவித்தோம்) சீன மற்றும் தாய்லாந்து வகை உணவுகளைக் கைகளில் சுமந்தபடி வரிசையாக சென்றுகொண்டிருந்தன ரோபோக்கள். அடையாளத்துக்காக ஒவ்வொரு ரோபோவும், ரிக்ஷாக்காரன் எம்.ஜி.ஆர் போல கழுத்தில் கர்சீஃப் கட்டியிருந்தன. அந்தந்த டேபிளுக்குச் சென்று உணவை எடுத்துக்கொள்ளவும் என்று கிசுகிசுத்தன.\nசெல்ஃப் சர்விங் முறைதான் இங்கு பின்பற்றப்படுகிறது. 'இந்த ரோபோவை வச்சுட்டு என்னய்யா பண்றது' எனக் குழப்பமாக இருந்தால், உதவியாளர்களை அழைத்துக்கொள்ளலாம். அவர்கள் ரோபோக்கள் உணவு பரிமாறுவதற்கு உதவுவார்கள். பரிமாறுதல் முடிந்ததும் ரோபோக்களின் கையைத் தொட்டதும், அது கிளம்பிவிடும். 'சரி..சரி.. ரோபோ எப்படி வேலை செய்யுதுன்னு பார்த்தாச்சு...' சாப்பிடப்போவோம்ன்னு ஒரு டேபிளில் அமர்ந்தோம். டேபிளில் இருப்பது ஒரே ஒரு லைட்டும், டேப்பும் (Tab) மட்டுமே. ஆர்டர் எடுக்க யாரும் இருக்கமாட்டார்கள். உதவியாளர்களை உதவிக்கு அழைத்தால், அவர்கள் டேப்லெட்டை கையில் எடுத்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். உடனே ஆர்டர் செய்யலாம் என டேப்லெட்டை பார்த்தால், ஆக்சஸ் இல்லை என்று கைவிரித்தது. திரும்பவும் உதவியாளரை அழைத்தோம்.\n“என்ன சார்... டேப்லெட் உள்ளேயே போக முடில\n“யுவர் நேம் ப்ளீஸ் சார்\"\n\"சாரி சார்... கீழே பதிவு பண்ணாதான் டேப்லெட்டை ஆக்சஸ் பண்ணமுடியும்\"\nஉடனே கீழே சென்று பதிவு செய்துவிட்டு மீண்டும் டேபிளுக்கு வந்தோம். நம் பெயருடன் வெல்கம் மெசேஜ் ஒன்று டேப்லெட்டில் ஓடியது. பின்னர் மெனுவை தேர்வு செய்து, உணவை ஆர்டர் செய்தோம். அந்த ஆர்டர் வைஃபை மூலம் நேரடியாக கிச்சனுக்குச் சென்றுவிடுமாம். கொஞ்ச நேரத்தில் நாம் ஆர்டர் செய்த உணவுகளுடன் கழுத்தில் ப்ளூகலர் கர்சீஃப் கட்டிய ரோபோ மெல்ல வந்துநின்றது. நாம் அவற்றை எடுத்துவைத்துவிட்டு ரோபோவின் கையைத் தொட்டதும், நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டது. சாப்பிட்டு முடித்ததும் பில்லும் வந்தது. சாப்பிட்டுவிட்டு அப்படியே ரெஸ்டாரன்ட்டை நோட்டம் விட்டோம்.\nஊரில் எது புதிதாக வந்தாலும் அதைப் பார்க்க கூட்டம் கூட���மே, அப்படித்தான் இங்கேயும். ரோபோ ரெஸ்டாரன்ட் என்றதும் ஆர்வத்துடன் நிறையபேர் வருகின்றனர். அலைமோதும் கூட்டத்தைப் பார்த்தால், ஏதோ பிக்னிக் ஸ்பாட்டில் நுழைந்தது போன்ற ஒரு ஃபீலிங். சர்வீஸ் செய்யும் ரோபோக்களுடன் செல்ஃபி எடுக்க ஒரு கூட்டமே ரோபோவின் பின்னால் சென்றுகொண்டிருந்தது. நமக்கு உதவி செய்யத்தான் உதவியாளர்களை நியமித்திருக்கிறது ரெஸ்டாரன்ட் நிர்வாகம். ஆனால், ரோபோக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பாதுகாப்பதே அவர்களின் பெரும்பணியாக இருக்கிறது. அந்தளவுக்குப் பாசக்காரப் பசங்களாக இருக்கிறார்கள் நம்மூர் பாய்ஸ்.\nரோபோவில் ஆப்ஜெக்ட் டிடெக்ஷன் சென்சார் பொருத்தியிருப்பதால், ரோபோ செல்லும் பாதையில் ஏதாவது பொருள் இருந்தால் இரண்டு அடி முன்னாலேயே ரோபோ நின்று விடும். இதை செக் செய்து பார்க்கவும் ஒரு கூட்டம் ரோபோ பின்னாடியே சுற்றுகிறது. ஒரு வாடிக்கையாளர் அதீத ஆர்வத்தில் ரோபோவின் மீது கைபோட்டபடியே ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க, ரோபோ சாயும் நிலைக்குச் சென்றுவிட்டது. பின்னர் உதவியாளர் ஒருவர் வந்து தாங்கிப் பிடிக்க அந்த இடமே களேபரம் ஆனது. அட...அதையாவது வேலை செய்யவிடுங்கப்பா...\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\"ஒரே ஆப்பில் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக்கலாம்’’ சென்னை இளைஞரின் புதிய முயற்சி\nபொதுவாக ஹோம் ஆட்டோமேஷன் வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருமே பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவைஸ்களைத்தான் வாங்குவார்கள். அவை நன்றாக இயங்கும் என்றாலும், வீட்டில் Chennai youngster designs home automation kit at low cost\nவெளிநாடுகளில் மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருந்த ரோபோக்களை நம்மூருக்கு அழைத்துவந்தது சூப்பர் விஷயம். வழக்கமான உணவகங்களில் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்துக்காக நிச்சயம் இங்கே ஒரு விசிட் அடிக்கலாம். இதுவரைக்கும் உணவின் சுவைக்காக உணவகங்களுக்குச் சென்றிருப்போம். இங்கே அதைத் தாண்டியும் ஓர் அனுபவம் காத்திருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nசிரிக்கும்... கோவப்படும்... மனிதர்களைக் காக்கும்... ஏமி ஜாக்ஸனைவிட அழகான நிஜ ’ரோபோ’\nடைனோசர்... போர்... சயின்ஸ்ஃபிக்‌ஷன்... பிரமாண்ட சினிமாக்களின் பிதாமகன் ஸ்பீல்பெர்க்\nசென்னைப�� புத்தகக்காட்சியில் வழிகாட்ட ரோபோ\n” - சயின்ஸ் ஃபிக்‌ஷன் சிறுகதை\nஇவான்கா டிரம்ப் மற்றும் மோடியை வரவேற்ற 'மித்ரா' ரோபோவை உருவாக்கிய தமிழன்\n''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்\" - ஞானவேல் ராஜா விரக்தி\nடெல்லி அருகே... ஓடும் காரில் இன்னொரு நிர்பயா..\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nநான் ர���்யாவாக இருக்கிறேன் - 21\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\nபாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்\" - ஞானவேல் ராஜா விரக்தி\nடெல்லி அருகே... ஓடும் காரில் இன்னொரு நிர்பயா..\n'அருப்புக்கோட்டை அரண்கள்' ஃபேஸ்புக் பேஜுக்கு நிர்மலா தேவி ஆடியோ வந்த கதை\nவெடித்துச் சிதறிய தார் ட்ரம்... நாசமான விலை உயர்ந்த கார்கள்\nஉப்பூர் அனல்மின் திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்\n“என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கம்மா” கருணாநிதி-கனிமொழி பாச அத்தியாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/60197.html", "date_download": "2018-04-25T02:53:28Z", "digest": "sha1:ISA4DNRELEIDOGIGQLGVWHU7WHAMTYZI", "length": 6141, "nlines": 69, "source_domain": "newuthayan.com", "title": "சூரியனில் ஆய்வு நடத்த நாசா முடிவு – Uthayan Daily News", "raw_content": "\nசூரியனில் ஆய்வு நடத்த நாசா முடிவு\nசூரியனில் ஆய்வு நடத்த நாசா முடிவு\nநாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டு சூரி­ய­னில் ஆய்வு நடத்­தப் போவ­தாக அறி­வித்­துள்­ளது. அதற்­காக ‘பார்க்­கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்­பு­கி­றது.\nஒவ்­வொரு வரு­ட­மும் புதிய ஆண்­டில் செய்­யப்­போ­கும் திட்டங்கள் குறித்து ‘நாசா’ அறி­விப்பு வெளி­யி­டு­வது வழக்­கம். இந்த நிலை­யில் 60ஆவது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைத்­தி­ருக்­கும் ‘நாசா’ விண்­வெ­ளி­யில் இது­வரை உலக நாடு­கள் நினைத்து கூட பார்க்க முடி­யாத ஒரு அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது. இதன்­படி இந்த ஆண்டு சூரி­ய­னில் ஆராய்ச்சி செய்­வது என முடிவு செய்­துள்­ளது. அதற்­காக ‘பார்க்­கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்­பு­கி­றது.\nசூரி­யனை தொட்­டு­விட வேண்­டும் என்ற முடி­வில் அமெ­ரிக்­கா­வின் நாசா மையம் உள்­ளது. மேலும் செவ்­வாய் கிர­கத்­தின் உட்­புற ஆய்வு மற்­றும் வெளிப்­புற தோற்­றத்தைத் தொடர்ந்து ஆரா­யத் திட்­ட­மிட்­டுள்­ளது. தற்­போது அங்கு முகா­மிட்­டி­ருக்­கும் விண்­க­லத்­தின் ஆயுட்­கா­லத்தை நீடிக்­க­வும் திட்­ட­மிட்­டுள்­ளது.\nஅமெ. தூதரை திரும்ப அழைத்தது பலஸ்தீ���ம்\n2,700 ஆண்டுகள் பழமையான முத்திரை இஸ்ரேலில்\nமாட்டுடன் மோதி – மன்­னார் வாசி உயிரிழப்பு\nஎரிவாயு மின் உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டம்\n2016 இல் அரசு பெற்ற கடன் 1 ½ லட்சம் மில்லியன் ரூபா\nதென்மராட்சியில் மின் விளக்குகளை நொருக்கி பொருள்கள் திருட்டு\nகரைது­றை­ப்பற்­றில் 3000 பனை­கள் நடப்பட்டன\nமுன்னணி வயலின் வித்துவான் ருவன் வீரசேகர காலமானார்\nவீதி­ விபத்­தில் சிக்கி – காய­முற்ற நாக­பாம்­பின்…\nதுப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை\nநீர்வேலியில் விபத்து ; மூவர் படுகாயம்\nவாள்­க­ளு­டன் வீடு புகுந்த கும்­பல் தென்­ம­ராட்­சி­யில்…\nமாடு வெட்டிய நபர் கைது: 244கிலோ இறைச்சி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/category/latest-news/mannar-district/page/2", "date_download": "2018-04-25T02:38:53Z", "digest": "sha1:EATSHWCTCWSMUTIAWCC3T3FOTRRIZHUN", "length": 7165, "nlines": 85, "source_domain": "newuthayan.com", "title": "மன்னார் – Page 2 – Uthayan Daily News", "raw_content": "\nஓ.எம்.பி. உறுப்­பி­னர்­கள் மன்­னா­ருக்கு களப்­ப­ய­ணம்\nமன்னார் நகர சபை உறுப்பினர்களுக்கு வரவேற்பு\nபாலி­யல் குற்­றச்­சாட்டு 5 வரு­டங்­க­ளின் பின்னர் சந்தேகநபர் கைது \nகிளிநொச்சி கிழக்கு மாகாணம் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா\nமன்னாரில் மனித எலும்புகள் மீட்பு\nஎமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த வீடொன்றுக்கு விற்கப்பட்ட மண்ணில் இருந்தவை\nதேர்தல் காலங்களில் மட்டும் எங்களைப் பயன்படுத்தாதீர்கள்\nதேர்தல் காலங்களில் மட்டும் கருத்தில் கொள்ளாது ஏனைய காலங்களிலும் எங்களை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்புக்களைப்…\nஆங்கில மொழிக் கற்கைக்கான ஆரம்ப நிகழ்வு\nகொழும்பில் உள்ள 'அக்குவாயினஸ்' உயர் கல்வி நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்னாரில் உள்ள ஞானோதையம் எனும் சமய கல்விக்கான…\nமன்னாரில் மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம்\nமீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு\nமன்னாரில் இன்று அதிக மழை பெய்யக்கூடும்\nவடக்­கில் மன்­னார் மாவட்­டத்­தில் இன்று அதிக மழை பொழிய வாய்ப் புண்டு. கட­லோ­ரங்­க­ளில் 70 தொடக்­கம் 80…\nமாட்டுடன் மோதி – மன்­னார் வாசி உயிரிழப்பு\nமுழங்­கா­வில் பொலிஸ் நிலை­யத்­துக்கு அண்­மை­யாக, மோட்­டார் சைக்­கிள் மாட்­டு­டன் மோதி­ய­தில், மோட்­டார் சைக்­கிளை…\nமன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்­கும் நேற்று வெள்­ளிக் கிழமை முதல் ஆயு­தம் தாங்­கிய…\nமண் பறித்த டிப்பர் தடம்புரண்டது\nமண் பறித்துக்கொண்டிருந்த டிப்பர் திடழுரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மன்னார் பிரதான…\nஉண­வுப்­பொ­ருள்­களை கையாள்­வ­தற்­கான அறி­வூட்­டல் செய­ல­மர்வு\nஉணவுக் கட்­டுப்­பாட்டு வாரத்­தை­யொட்டி மன்­னார் நகர சபை பிரி­ வுக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் உள்ள உண­வுப் பொருள்­களை…\nமன்­னார் மாவட்ட மேல­திக செய­லராக குண­பா­லன் நிய­ம­னம்\nகரைது­றைப்­பற்று பிர­தேச செய­லர் சிவ­பா­லன் குண­பா­லன் மன்­னார் மாவட்ட மேல­திக மாவட்­டச் செய­ல­ராக…\nவீதி­ விபத்­தில் சிக்கி – காய­முற்ற நாக­பாம்­பின்…\nதுப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை\nநீர்வேலியில் விபத்து ; மூவர் படுகாயம்\nவாள்­க­ளு­டன் வீடு புகுந்த கும்­பல் தென்­ம­ராட்­சி­யில்…\nமாடு வெட்டிய நபர் கைது: 244கிலோ இறைச்சி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-25T02:48:05Z", "digest": "sha1:P7RHUOQ73RTBKGEDHNCDIP3RICKRMR7S", "length": 6554, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "யாழில் இரு இளைஞர்கள் மீது கத்தி குத்து! | Sankathi24", "raw_content": "\nயாழில் இரு இளைஞர்கள் மீது கத்தி குத்து\nயாழ்ப்பாணம் - நெல்லியடி பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்க தகடுகள் அற்ற உந்துருளியில் வருகைத் தந்த இருவர் நேற்று (15) இந்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேரும் மந்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு, அவர்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறன்றனர்.\nதாக்குதலை மேற்கொண்ட நபர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.\nசாதிக்கும் சந்ததி 22 பகுதி 1இல் 100 மாணவர்களுக்கு ஈருருளிகள்\nவடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய மக்கள் தொடர்பகத்தில்\nமீள்குடியேறிவரும் மக்கள் தொகையில் சற்று அதிகரிப்புநிலை\nஇந்தியாவில் இருந��து யாழ். மாவட்டத்திற்கு\n1843 கிலோ பார மீன்களுடன் 6 பேர் கைது\nடைனமைட் பாவித்து பிடிக்கப்பட்ட 1843 கிலோ பாரமீன்களுடன் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை\nமீண்டும் திறந்த பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nஇடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான மக்கள் தொகை கணிப்பில் பங்குபற்றுவதற்கு பதிவு\nகஜ முத்துக்களுடன் மூவர் கைது\n70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் காவல் துறையால்\nவவுனியா வளாகத்தில் புத்தர் சிலை அமைப்பதில் முரண்பாடு \nகாவல் துறையினர் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்குள் சென்று சமரசம்.\nபடுகொலை செய்யப்பட்ட சிறைச்சாலை கைதிகளுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்\nகைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர்\nஇளைஞர் மாநாடு நடத்துவதற்குரிய ஏற்பாடுகள்\nஎதிர்வரும் ஜூன் மாதமளவில் இளைஞர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள்\nவிடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016041541601.html", "date_download": "2018-04-25T02:58:54Z", "digest": "sha1:JHPSF33RFECTPYSSUWLYU34XJOIYKG3B", "length": 6216, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "தெறி-2 எடுத்தால் நடிக்கத் தயார் : அட்லிக்கு பவர்ஸ்டார் கோரிக்கை - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > தெறி-2 எடுத்தால் நடிக்கத் தயார் : அட்லிக்கு பவர்ஸ்டார் கோரிக்கை\nதெறி-2 எடுத்தால் நடிக்கத் தயார் : அட்லிக்கு பவர்ஸ்டார் கோரிக்கை\nஏப்ரல் 15th, 2016 | விசேட செய்தி\nதெறி படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால், அதில் கதாநாயகனாக நடிக்க தான் தயாராக இருப்பதாக பவர்ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.\nநடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்து நேற்று வெளியான படம் தெறி. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், தெறி படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ‘தெறி-2 எடுத்தால், அதில் கதாநாயகனாக நடிக்க தயாராக இருக்கிறேன்’ என்று கூறி, இயக்குனர் அட்லிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகடும் கொந்தளிப்பு எதிரொலி: பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில திரையரங்கங்கள் மறுப்பு\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tn.loksatta.org/2013/09/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-25T03:06:26Z", "digest": "sha1:CHKDDA53EQICQGOS4M6ZO6OHJNGKQ3XR", "length": 5120, "nlines": 139, "source_domain": "tn.loksatta.org", "title": "சேவை பெறும் உரிமை சட்டம் கோரி மனு", "raw_content": "\nசேவை பெறும் உரிமை சட்டம் கோரி மனு\nதமிழகத்தில் ‘சேவை பெறும் உரிமை’ சட்டத்தை செயல்படுத்த லோக் சத்தா கட்சி கோரி வருகிறது. இச்சட்டத்தின்படி எந்த ஒரு அரசு சேவைக்கும் கால அளவு நிர்ணயித்து குடிமக்கள் சாசனம் வெளியிட வேண்டும்) அந்த குறிப்பிட்ட கால வரம்புக்குள் மக்களுக்கு அதை அளிக்க வேண்டும். கால தாமதம் ஆகும் பட்சத்தில் அதற்குரிய நஷ்ட ���ட்டை பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டும். இதனால் பொது மக்கள் பெரிதும் பயன்பெறுவதுடன் இலஞ்சமும் பெரிய அளவில் குறையும்.\nலோக் சாத்தாவின் இந்த கோரிக்கையின் ஒரு பகுதியாக சென்னை, திருப்பூர், கோவை மற்றும் கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அரசு அலுவலகங்களில் ‘சேவை பெறும் உரிமை’ சட்டத்தை செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் லோக் சத்தா கட்சியின் சார்பில் கோரிக்கை மனு ஒன்று இன்று அளிக்கப்பட்டது.\nஇத்துடன் தமிழகம் முழுவதும் இச்சட்டத்தை செயல்படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆகியோருக்கும் லோக் சத்தா கட்சி சார்பில் மாநில தலைவர் திரு. தெ. ஜெகதீஸ்வரன் அவர்களால் மனு அளிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t13675-topic", "date_download": "2018-04-25T02:58:43Z", "digest": "sha1:VEXLGJCU3BY7VU52FABJ4R25A4QUULMK", "length": 15087, "nlines": 220, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அறிமுகம் சரன்ராஜ்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ��்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nவணக்கம் நான் சரன்ராஜ். அமர்க்களம் வலைதளத்தை தற்போதுதான் பார்த்தேன். இணைந்து விட்டேன்.\nநீங்க என்ன உலாவி பயன் படுத்துறிங்க கூகுல் குரோம் உலாவியில் அமர்க்களம் லாகின் செய்ங்க டைப் பண்ணுங்க தானாவே தமிழில் மாறும்\nதங்கள் வருகைக்கு நன்றி சரன்ராஜ்\nராணுஜா அக்கா சொன்னது போல குரோம் உலாவி அல்லது எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துங்கள்\n தற்போது தமிழில் டைப் செய்ய முடிகிறது\nநன்றி முரளி ராஜா அண்ணா ,நன்றி ராணுஜா அக்கா\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nஅமர்க்களம் குடும்பத்தில் நீங்களும் ஒரு உறுப்பினர் ஆகிவிட்டீர்கள். உங்கள் வரவால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nநீங்கள் கற்றதையும் பெற்றதையும் இங்கே எழுதலாம் நண்பரே.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள���ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\n நான் புதியவன் என்பதால் பதிவிடுவது சற்று சிரமமாக உள்ளது. போக போக என்னால் முடிந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்\nஒண்ணும் அவசரமில்லை பொறுமையாக எழுதுங்கள் நண்பரே. நீங்கள் கூகிள் க்ரோம் அல்லது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தி எளிதாக தமிழில் எலுதலாம்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nநன்றி மகாபிரபு ,நன்றி முத்து முகமது அவர்களே\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-04-25T02:33:21Z", "digest": "sha1:DFF35QR3ECRBBIW2HZOMNIP7KNOVG5KD", "length": 11929, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "மார்க் ஸுக்கர் பெக் மீதான மோதல் உச்சம்! | CTR24 மார்க் ஸுக்கர் பெக் மீதான மோதல் உச்சம்! – CTR24", "raw_content": "\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கருணாஸ் சந்தித்தார்\nகூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\nமார்க் ஸுக்கர��� பெக் மீதான மோதல் உச்சம்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகபேக்கிற்கு செயற்கை அறிவு பற்றி முழுமையான புரிதல் இல்லை என அமெரிக்காவின் மற்றொரு தொழிலதிபரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மாஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஆர்.டி.பிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை அறிவு குறித்து அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த எலாஸ் மஸ்க், “செயற்கை அறிவு குறித்து மார்க் ஸுகபேக் பேசியதாகவும், அதுகுறித்த முழுமையான புரிதல் அவருக்கு இல்லை” என்று அவர் தனது பதிவை வெளியிட்டிருந்தார்.\nஉலகம் அழிந்துவிடும் என்ற தேவையற்ற பயத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்துக்கு நன்மை செய்யும் என்றும் மார்க் ஸுகபேக் இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை, மார்க் ஸுகபேக் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியோரின் பெயர்களுக்கு டெக் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postசமஸ்டி தீர்வை கொழும்பு அரசாங்கம் மறுத்தால், பிரிந்து வாழும் நிலை ஏற்படும் என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். Next Postஇன்று திரைக்கு வந்துள்ள நிபுணன்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\n10 லட்சத்துக்கும் அதிகமான பயங்கரவாத கருத்துகளை நீக்கி ஃபேஸ்புக் நடவடிக்கை\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇன்று இரவு அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த், அவரது பயணத்தின்...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழத்தில் மாணவர்களின் ஈவ் டீசிங் தொல்லை தாங்க முடியாமல் ஒரு மாணவி தற்கொலை\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/revolutionary-leader-fidel-castro/", "date_download": "2018-04-25T03:01:23Z", "digest": "sha1:VWNY57CPDIZC26HNN3QECOVGFTF443LY", "length": 13571, "nlines": 131, "source_domain": "exammaster.co.in", "title": "\"கியூபாவின் விடிவெள்ளி\" ஃபிடல் காஸ்ட்ரோExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\n“கியூபாவின் விடிவெள்ளி” ஃபிடல் காஸ்ட்ரோ\nஅமெரிக்காவின் ஆதரவு பெற்ற சர்வாதிகாரியான படிஸ்டாவின் பிடியிலிருந்து கியூபாவை விடுவித்து அமெரிக்காவின் எதிர்ப்பையும் சதிகளையும் தாண்டி பொதுவுடைமைப் பாதையில் கியூபாவை பல்வேறு துறைகளிலும் முன்னேற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ, 2016 நவம்பர் 25, அன்று தனது 90-ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.\nஅமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து 100 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ள கியூபாவில் அமெரிக்க ஆதரவுடன் கொடுங்கோலாட்சி புரிந்து வந்த சர்வாதிகாரியான படிஸ்டாவை தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோ மற்றும் ஆருயிர் தோழர் சேகுவேரா ஆகியோரின் துணையுடன் கொரில்லா போர் புரிந்து\n1959-இல் வீழ்த்திய ஃபிடல், கியூபாவின் ஆட்சியைக் கைப்��ற்றினார். துவக்கத்தில் அமெரிக்காவைத் தனது எதிரியாக கருதாத ஃபிடல், நாளடைவில் அமெரிக்காவும் அந்நாட்டு நிறுவனங்களும் கியூபாவை சுரண்டி வருகின்றன என்பதையறிந்து அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தார்.குறிப்பாக ஏழைகளைச் சுரண்டிய அமெரிக்கத் தொழில் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். இதனால் இரு நாடுகளிடையே பிணக்கு ஏற்பட்டு\n1961-இல் இருநாடுகளும் தங்களின் தூதரக உறவினை முறித்துக் கொள்ளுமளவுக்கு பகையாக வளரத் துவங்கியது. அப்போது முதல் கியூபாவைச் சீர்குலைக்க அமெரிக்கா பல்வேறு நாசவேலைகளைப் புரியத் துவங்கியது. ஆனால் திறன்மிக்கத் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோ அவற்றினைத் தவிடுபொடியாக்கி கியூபாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றார். இவருக்கு சோவியத் யூனியனின் பரிபூரண ஆதரவு இருந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின்படி நிலச்சீர்திருத்தத்தினை மேற்கொண்டு நிலங்களை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டளித்த இவரின் அரசு, கல்வி, மருத்துவ சேவைகள், வீடு என மக்களின் அடிப்படைத் தேவைகளை விலை குறைவாகவோ அல்லது இலவசமாகவோ வழங்கி மனிதவளக் குறியீட்டெண்ணில் கியூபாவை பல்வேறு வளர்ந்த நாடுகளைவிட முன்னணியில் இடம்பெறச் செய்தது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய சித்தாந்தத்திற்கு நேரெதிர் சித்தாந்தத்தைக் கொண்டு நல்லாட்சி புரிந்து வந்த ஃபிடலைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த அமெரிக்கா ஏற்கனவே கியூபாவின் மீது கடுமையானப் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. அவற்றையும் மீறி கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற\nஃபிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்காவின் உளவுப்படைகள் 638 முறை முயற்சி செய்தன. இந்த அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி சிறந்த பொதுவுடைமைவாத நாடாக கியூபாவை மாற்றிய இவர், பனிப்போர்க் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய அணிசேரா நாடுகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மூன்றாம் உலக நாடுகளுக்கு கியூபாவை ஒரு முன்னுதாரண நாடாக்கிய இவர் மூன்றாம் உலக நாடுகளுக்குத் தேர்ந்த வழிகாட்டியாகவும் விளங்கினார். தனது வாழ்நாள் முழுவதும் ஏகாதிபத்தியத்திற்கெதிராக தீரமுடன் போராடி வந்த இவர் உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்தால் எங்கெல்லாம் ஏழை எளியவர்கள் பாதிக்கப்���ட்டனரோ அங்கெல்லாம் தனது ஆதரவுக் கரத்தினை நீட்டி அவர்களின் துயரைத் துடைத்தார். 1992-இல் சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அமெரிக்காவின் நெருக்கடியால் தீவிர இன்னலுக்குள்ளாகிய கியூபாவை பல்வேறு வழிகளிலும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றினார். 1959 முதல் 2006 வரை கியூபாவை மிக நீண்ட காலம் வழி நடத்திய அவர், அதன் பிறகு அதிகாரங்களை தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு\n2008-ஆம் ஆண்டில் பதவி விலகினார். அதன் பிறகு முதுமை காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவிற்குள்ளான ஃபிடல் 2016 நவம்பர் 25-இல் மறைந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதித் திட்டங்களையும் பொருளாதாரத் தடைகளையும் முறியடித்து கியூபாவில் சோஷலிசத்தினை நிர்மாணிப்பதில் வெற்றி கண்ட காஸ்ட்ரோ, உலக அளவில் பொதுவுடைமைவாதிகளுக்கு உற்சாகமளிக்கக் கூடியவராக விளங்கினார். விடிவெள்ளியான அவரின் மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கும், சோஷலிசத்திற்கும், அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superthala.blogspot.com/2009/07/50.html", "date_download": "2018-04-25T02:57:15Z", "digest": "sha1:5BJD4B6Y4XFPECP72ZRECC6WBL7SGNP4", "length": 6638, "nlines": 80, "source_domain": "superthala.blogspot.com", "title": "Super Star thala: 50-வது படத்தை இயக்கப்போவது எஸ்.பி.ராஜ்குமார?", "raw_content": "\nபுதன், 1 ஜூலை, 2009\n50-வது படத்தை இயக்கப்போவது எஸ்.பி.ராஜ்குமார\nதொல்பொருள் ஆராய்ச்சியெல்லாம்கூட ரொம்ப சுலபம்தான். விஜய்யின் 50-வது பட இயக்குனர் யார்\nகேள்விக்கு விடை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமாக படவில்லை. விஜய்யின் 49-வது படமான 'வேட்டைக்காரனை' இயக்கிவருகிறார் பாபுசிவன். இவரைப்பற்றி எந்த மீடியாவும் கண்டு கொள்ளாத நிலையில் 50-வது படத்தை இயக்கப்போவது யாரென்ற ஆர்வமே ரசிகர்களிடமும் மீடியாக்களிடமும் இருந்தது. பிறந்தநாள் பிரஸ்மீட்டில்கூட இதுபற்றி . 'முறைப்படியாக அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருங்கள்' என்றார் விஜய். யாரும் காதில் வாங்குவதாயில்லை. 50-வது படத்தை இயக்கப்போவது எஸ்.பி.ராஜ்குமார். 'பொன்மனம்' உள்ளிட்ட பிரபு படங்கள் சிலவற்றை இயக்கிய இவர், தற்போது ஆர்.கே.நடிக்கும் 'அழகர் மலை' படத்தை இயக்கியுள்ளார். 50-வது படத்துக்கு அனேகமாக 'உரிமைக்குரல்' பெயர் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஜோடியாக தமன்னா நடிக்க, மீண்டும் விஜய்யுடன் கைக்கோர்க்கிறார் வடிவேலு. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், நட்சத்திர தேர்வும் நடந்துவரும் இப்படத்தை சங்கிலிமுருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.\nஇடுகையிட்டது vijayfans நேரம் முற்பகல் 4:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்பதிப்பில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்,talk to Me...\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய நீங்கள் எதிர்ப்பார்பது\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய ந\nஉலகை அதிர வைத்த தீ விபத்து, நெஞ்சில் குடியிருக்கும...\nத‌ன‌து 51வ‌து ப‌ட‌த்தில் புதிய‌ கெட்ட‌ப்பில் ந‌டிக...\n2008ம் ஆண்டு சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு வாக்களி...\nவிஜய்யை சூழந்த ரசிகர்கள்; படப்பிடிப்பில் பரபரப்பு\nவிஜய் படத்தில் நடிக்க ஆசை, அம்பிகா.\n2008 சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு வாக்களியுங்கள்....\n2008ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்...\nவேட்டைக்கு ஒரு வீரன் வேட்டைக்காரன்\nஉலக பாப் சூப்பர் ஷ்டார் மைக்கல் ஜக்சன் மரணம்\n50-வது படத்தை இயக்கப்போவது எஸ்.பி.ராஜ்குமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_890.html", "date_download": "2018-04-25T03:09:06Z", "digest": "sha1:7KECRWPIEKKQH2UFFO4SGTOX25ILOZQ2", "length": 5654, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அடுத்த வருடத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்கு புதிய நடைமுறை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / அடுத்த வருடத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்கு புதிய நடைமுறை\nஅடுத்த வருடத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்கு புதிய நடைமுறை\nஅடுத்த வருடம் முதல் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்கள் கட்டாய ஒருநாள் செயலமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇவ்வருடத்தில் இடம்பெற்றுள்ள விபத்துக்களில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஏற்பட்டவையாகும். கடந்த ஜனவரி முதல் இன்று வரையான காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து காரணமாக மாத்திரம் 1145 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 22 மரணங்கள் அதிகமாகும் எனவும் அவர் விளக்கியுள்ளார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/01-07-2017-to-31-07-2017-karaikal-district-voter-id-corection-work.html", "date_download": "2018-04-25T02:38:39Z", "digest": "sha1:VZJXMBAWQCD2L2YKAWU5T736CJ54C7OM", "length": 11938, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "01-07-2017 முதல் 31-07-2017 வரை காரைக்காலில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தப்பணி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n01-07-2017 முதல் 31-07-2017 வரை காரைக்காலில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தப்பணி\nEmman Paul அடியாள அட்டை, காரைக்கால், செய்தி, செய்திகள், வாக்காளர், karaikal, voter id No comments\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியரால் 19-06-2017 அன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் வருகின்ற 01-07-2017 (ஜூன் 1 ) ஆம் தேதி முதல் 31-07-2017 (ஜூன் 31) ஆம் தேதிவரை காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தப்பணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் புதிய வாக்களிக்க தகுதி வாய்ந்த இளைஞர்களின் பெயர்களை பட்டியலில் இணைக்கவும் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.விண்ணப்ப படிவங்களை அதிகாரிகளின் அலுவலகங்ளுக்கு நேரடியாக சென்றோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம்.அதுமட்டுமின்றி 09-07-2017 மற்றும் 23-07-2017 ஆகிய தேதிகளில் காரைக்கால் மாவட்டத்தில் அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் அமைத்து வாக்காளர் அடையாள அட்டை திருத்தும் பணி நடைபெறும் தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை முகாமின் பொழுதும் வழங்கலாம் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஅடியாள அட்டை காரைக்கால் செய்தி செய்திகள் வாக்காளர் karaikal voter id\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nகடலூர் - புதுச்சேரி - மாமல்லபுரம் - சென்னை புதிய ரயில்பாதை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி\nதற்போதைய சென்னை - புதுச்சேரிக்கு இடையிலான ரயில் பாதை திட்டத்திட்ட 200 கி.மீ தொலைவு கொண்டதாக உள்ளது அதாவது சென்னையில் இருந்து ரயில் பயணம...\nசென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை திட்டம் - நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணிகள் தொடங்கியது\nதமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து பெருங்குடி ,கோவளம் ,மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரயில் பாதை ...\n2018 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் காரைக்கால் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் - காரைக்கால் ஏர்போட் நிறுவன தலைவர்\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து காரைக்கால் விமான நிலையம் குறித்த திட்டப் பணிகளை விளக்கிய காரைக்கால் ஏர்போர்ட் நிறுவன தலைவர் ஜ...\n01-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n01-08-2017 இன்று கோயம்பத்தூர் ,ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி ,சேலம் ,திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேல���ர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,திருவண்ண...\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா... 12-09-2017 முதல் 24-12-2017 வரை மயிலாடுதுறையில் கொண்டாடப்பட உள்ளது.\nகுருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்பொழுது அந்த ராசிக்கு உரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படும் கடந்த 2015 ஆம் ...\n04-06-2017 அன்று திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் கோயில் தேரோட்டம்\nவருகின்ற 04-06-2017 (ஜூன் 4) ஆம் தேதி திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தின் பிரமோத்ஸவ விழா தொடங்கியுள்ளதை ஒட்டிய ஐந்து தேரோட்டம் நடைபெற உள்ளத...\n19-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n20-08-2017 (ஞாயிற்றுகிழமை ) நாளையுடன் பிறக்க இருக்கும் வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மழைக்கான வாய்ப்புகளை அல்லி வழங்க இருக்கிறது.ந...\nமுதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பதில்கள் - சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார் ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே நடைபெறும் அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வ...\nபுதுச்சேரியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி உப்பளம் மைதானத்தில் கால்பந்து போட்டியை நேற்று தொடங்கி வைத்த பேசிய முதல்வர் நாராயணசாமி தந்து உரையில் புதுச்சேரியில் சர்வேதேச கி...\n2017 செப்டம்பர் மாதம் இனி வரக்கூடிய நாட்ககளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n2017 செப்டம்பர் மாதம் தொடக்கத்திலயே கடந்த மூன்று நாட்களாக அதாவது 01-09-2017 முதல் 03-09-2017 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு பக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlinepj.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-25T02:32:05Z", "digest": "sha1:M7X5NCJSW6KM4NOZRCHGTERJ27LN2XCA", "length": 22710, "nlines": 282, "source_domain": "onlinepj.com", "title": "நோன்பு - ஆன்லைன் பீஜே", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nஇறந்தவர்களை மிஃராஜின் போது பார்த்தது எப்படி\nமூன்று நாட்கள் என் மகள் ஃபாத்திமா சாப்பிடவில்லை என்ற ஹதீஸ் சரியா\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஇஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும்\nபிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்\nஇஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா\nஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஇரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்���ில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nமுத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்\nவிவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான நிபந்தனை ஏன்\nகுழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு இத்தா அவசியமா\nகூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எப்படி\nஅனைத்துக் கட்சிகளும் நமக்குத் துரோகம் செய்திருக்க அவர்களை ஆதரிப்பது சரியா\nஅனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை\nகாட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nசனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா\nநோன்புப் பெருநாள் தர்மத்தின் சட்டங்கள்\nவட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா\nவெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா\nகுழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா\nஷஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா\nஉபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா\nதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா\nஅரஃபா நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்\nஆஷூரா நோன்பு எப்போது எத்தனை நாட்கள் நோற்க வேண்டும்\nஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்\nமூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா\nதவ்ஹீத் ஜமாஅத்தும், பித்ரா நிதியும்\nபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா\nநோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா\nரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்ற செய்தி உண்மையா\nகர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா\nவிட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா\nபாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா\nஇப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன\nபணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா\nநோன்பின் போது நகம் வெட்டலாமா\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறா�� கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.pratilipi.com/read?id=4788374752722944&ret=%2F", "date_download": "2018-04-25T02:48:08Z", "digest": "sha1:UPWS4PJIWOKOHHR3CHBEAQHU34EJVKHK", "length": 28107, "nlines": 222, "source_domain": "ta.pratilipi.com", "title": "விஸ்வநாத் ராவ் எழுதிய நான் உன்னை … படைப்பை பிரதிலிபியில் படியுங்கள் « பிரதிலிபி தமிழ் | Read Viswanath V Rao's Tamil content Naan Unnai on Pratilipi « Pratilipi Tamil", "raw_content": "\nநினைத்து நினைத்துப் பார்த்தேன் ... நெருங்கி விலகி நடந்தேன் ... உன்னால்தானே நானே வாழ்கிறேன் - இனிமையான பாடல் காலர் ட்யூனாக ஒலித்தது.\nஃபோன் எடுப்பதற்காகக் காத்திருந்தான். எடுத்தாள் .\nமாலு... நல்லா இருக்கி ... ங் ... கலா\n'ஏய் ... சீ ... எதுக்கு மறக்கணு சங்கர், எங்கே இருக்கே, எவ்ளோ நாளாச்சி பேசி\n'நான்தா பேசுறேன்னு எப்டி ... கண்டு ... தெரிஞ்சுது\n'எப்டி கண்டுபிடிச்சே ன்னு கேக்குறதா எப்டி கண்டுபிடிச்சீங்க ன்னு கேக்குறதா ன்னு தெரியாம, டக்குன்னு வார்த்தையை மாத்திட்டேல்லை\n'நீ … வா … போன்னு ஒருமையில பேசலா ... தப்பில்ல ... டா …பேக்கு'\n'எப்டி கண்டுபிடிச்சேன்னா 'மாலு' ன்னு என்ன உன்னைத் தவிர வேறயாரு கூப்பிடமாட்டாங்க, தட் வாஸ் த க்லு எங்கே இருக்க நீ இந்தியா வந்திருக்கியா\n'நாலு நாள் ஆச்சி, குமார் நம்பர் குடுத்தா, குமார் ஞாபகமிருக்குல்ல \n பேசுவோம், நெறைய பேசணும் உன்கிட்ட \n'வா வா, நா அவரை லன்ச்க்கு வீட்டுக்கு வர சொல்றே'\n'என்னோட ஹஸ்பண்ட் பா, அட்ரஸ் மெசேஜ் பண்ணட்டா \n'யெஸ், பத்து மணிக்கு ப்லைட், ஏர்போர்ட் லேர்ந்து வீட்டுக்கு வந்துடவா \n'வா வா … வைட்டிங் பார் யு'\nசங்கு என்று செல்லமாக மாலதி யால் அழைக்கப்பட்ட சங்கரும், மாலு என்று செல்லமாக சங்கரால் அழைக்கப்பட்ட மாலதி யும் - மூன்று வருடங்கள் காதலித்து, பின் பிரிந்து, வேறு வேறு பாதையில் பயணித்து – இதோ நான்கு வருடம் கழித்துச் சந்திக்கப் போகிறார்கள்.\nஒரு சந்தோஷம், பரவசம் - இருவர் மனத்திலும்.\n பேசிட்டு, அவ எப்படி இருக்கான்னு பாத்துட்டு, சில பல பரிச���கள் கொடுத்துட்டு வந்திடுவோமே, ஜஸ்ட் ஃப்யூ ஹவர்ஸ் விசிட், போனால் என்ன\n அவ ஓகே ன்னு சொன்னப்போ நீ ஒத்துக்கலே, இப்போ என்ன இருக்கு \nசங்கர் – தானே இரு வேறு ஆளாய் - இரு வேறு மனநிலையில் - தனக்குத்தானே மனதுள் பேசிக்கொண்டான்.\n'கல்யாணம் ஆயிடுச்சி, வீடு வாசல் - பையனா பெண்ணான்னு தெரியலே - இப்போ எதுக்குப் போய்ப் பார்க்கணும்\n சொந்தம் கொண்டாட எனக்கு உரிமை இல்லேன்னு தெரியுமே \n'சொந்தம் கொண்டாட உரிமை இல்லேன்னு தெரிஞ்சு ஏன் போகணும்னு தா நா கேக்குறே \n'ஜஸ்ட் ... ஒரு ... '\n'சே ... ஷீ ஈஸ் மை குட் ப்ரெண்ட் ... அண்ட் ஐம் டு ஹர் ... நா போகப்போறே ... போய் பாத்துட்டு வந்துடறே ... ஐ நீட் டு ... '\nபோன் பேசி அவளிடம் தன வருகையை அறிவித்துவிட்டு அடுத்த நாள் மும்பை பயணிக்க ஆயத்தம் செய்தான். மாலுவுக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து சில பல பரிசுப்பொருட்களை வாங்கினான். கண்ணை மூடி யோசிக்கலானான் ... எங்கோ பின்னே பின்னே பறந்துச் சென்றான்.\n'சங்கு, நா கொஞ்சம் பேசனும்'\n'சொல்லடி சகி, நீ சொல்வதே என் வழி'\n'முதல்ல, ஒரு கவிதை சொல்லட்டா\nகாரம் கொஞ்சம் கம்மியாய்த் தின்னடி'\n'ஆங் ... அது … வீட்டுல கல்யாணப்பேச்சு எடுக்கறாங்க'\n'எனக்கு இன்னு டைம் வேணும், நா ஃபாரின் போகணும், நமக்காக சம்பாதிக்கணும்'\n'சங்கு என்னோட நிலைமையு கொஞ்சம் யோசி, அப்பா ரிடையர் ஆகப்போறாரு, எனக்கு இன்னும் ரெண்டுத் தங்கை இருக்காங்க, எல்லாரையு கட்டிக்குடுத்துக் கரையேத்த வேணாமா \n'போப்பா, இது எமோஷனல் பிளாக் மெயில்'\n'எவ்ளோ நாளுதா நா தள்ளிப்போடுறது சொல்லு\n'நீ ஒரு ரெண்டு வருஷம் ஏதாச்சு வேலைக்கு போ'\n'அதுக்குள்ள நா செட்டில் ஆயிடுவே, இப்போ நா எப்டி பொண்ணு கேப்பே மாப்ளெ என்ன பண்றீங்கன்னு கேட்டா என்னத்த சொல்லுவே மாப்ளெ என்ன பண்றீங்கன்னு கேட்டா என்னத்த சொல்லுவே\n'ஐ அண்டர்ஸ்டாண்ட் , நா ட்ரை பண்றே, கல்யாணத்த எவ்ளோ முடியுமோ அவ்ளோ தள்ளிப் போடுறே, அப்புறம் நீ விட்டு போயிட்டேன்னு எம்மேல பழி போட்டு ப்ரோஜனமில்லே'\n'அப்டியெல்லா அவ்ளோ ஈஸியா பிரியமாட்டோ'\nபிரிந்தார்கள், சங்கர் வேலைக்காக லண்டன் செல்ல, மாலதி வீட்டு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருமணத்திற்கு சம்மதிக்க ...\nஅடுத்த நாள் காலை சங்கர் பரபரவென்று கிளம்பினான். பழைய சினேகிதியைப் பார்க்கும் ஆவல் அவனை உந்தித் தள்ளியது. வீட்டில் தயாராகையில் அவன் மனம் விமான நிலையத்தில் இருந்தது. விமான நிலையம் வந்தான், அவன் மனமோ ஆகாயத்தில் மும்பை நோக்கி பறந்துகொண்டிருந்தது. மும்பை விமானநிலையத்தில் இறங்கினான். ஒரு டாக்சி அழைத்துத் தோழி அனுப்பிய விலாசத்தை டிரைவரிடம் காண்பித்து அங்கே இறக்கிவிடும்படி சொன்னான்.\n'வா வா தேர்ட் ப்ளோர் '\nவந்தான். வரவேற்றாள். இருவரின் கண்களிலும் கண்ணீர்.\n'எங்கே இருந்தே இவ்ளோ நாள், எப்டி இருக்கே, இந்தியா எப்போ வந்தே\n'படபடன்னு நீ பேசுற பேச்சுல உன் ஆர்வம் தெரியுது'\n'பின்ன இருக்காதா, என் சிநேகிதன் எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க ஆர்வம் எனக்கு இருக்கு, நாலு வருசமா காத்திருந்தே, நீ எப்டி இருக்கே என்ன பண்றேன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருந்தே'\nஅவள் கண்ணின் ஓரம் கண்ணீர்\nதுடைத்துவிட முடியாது பார்த்துமட்டும் ரசித்தான்.\n'ரெண்டு வருஷம் லண்டன், ரெண்டு வருஷம் பாரிஸ்; இந்தியா வந்து நாலு நாள் ஆச்சி, நீ எப்டி இருக்கே\n'ஸ்டேட் பாங்க், இங்கே அங்கேன்னு ட்ரான்ஸ்பர் வரும், இப்போ மும்பை ல இருக்கோ, ஆறு மாசம் ஆச்சி'\n'ஒரு பையன், ராம், ரெண்டு வயசு, தூங்குறா, உள்ளே'\n'நீ ... கல்யாணம் ஆயிடுச்சா \n'எந்த மாதிரி பொண்ணு தேடுறே சொன்னா நா ஹெல்ப் பண்ணுவேல்ல'\n'அன்பா இருக்கணும், கொஞ்சம் அறிவு, சமைக்கத்தெரியனும், அடக்கம் மெயின், சுருக்கமா .... '\n'ஒன்ன மாதிரி ஒரு பொண்ணு \nபேசிக்கொண்டே தன் சூட்கேஸைத் திறந்து, மாலதிக்கென வாங்கிவந்த பரிசுப் பெருட்களை எடுத்துவைத்தான். நெக்லஸ், வளையல், வாட்ச், மொபைல், சிவபுராணம் மற்றும் சில புக்ஸ், சாக்லேட்ஸ்'\n'யப்பா ... என்னாதிது எதுக்கு இவ்வளவு ... இதெல்லா வேணாண்டா ... ப்ளீஸ்'\n'குழந்தைக்கு ஒன்னு வாங்கிவரலே ... எனக்கு அவ்வளவு விவரம் பத்தலே... சாரி'\n'நோ பார்மாலிட்டிஸ் ... இதெல்லா எதுக்கு \n'எதுக்குன்னா ... மொபைல் பேச, புக்ஸ் படிக்க, வாட்ச் டைம் பாக்க, சாக்லேட்ஸ் திங்க'\n'உன் புன்னகைக்கு முன்னால் இந்தப் பொன்நகை வேஸ்ட் தா, பட் மை ப்ரெசென்ட் டு மை டியர் ப்ரெண்ட்'\n'ஒன்ன பாத்ததுக்கு அப்புறம் பசி பறந்தோடிடுச்சி'\n'எனக்குப் பசிக்குதுப்பா, நாலு வருசமாக் காத்திருக்கே'\n'சே ஒன்னோட உக்காந்து சாப்பிட, ஊட்டி விடமுடியாது, கூட ஒக்காந்து சாப்பிடலாம்ல'\n'நீ என்ன சொன்னாலும் சரி'\n'இரு அவரு வாராரான்னு கேட்டுக்கறே\n'அவரு வர்றதுக்கு நேரமாகுமா, சாரி சொல்லச் சொன்னாரு, நம்பள சாப்பிட சொன்னாரு, நீ வா சாப்டுவோம்'\n'போன் பேசுன சத்தமே கேக்கலே\n'ராம் தூங்குறால்ல, அதா பாத்ரூம்உள்ள போய் பேசுனே, எந்திருச்சா ரகளை தா'\n'ம்...ம்...ம் ... லெமன் ரைஸ்\n'ப்பா இவ்ளோ ஷார்ப்பா இருக்கியே, ஒன்ன ஒருத்தி கட்டிக்கிட்டு எப்டி சமாளிக்கப் போறாளோ\nபழையக்கதை பலவும் பேசியபடியே சாப்பிட்டனர். பேச்சில் இருந்த சுவாரஸ்யம் சாப்பிடுவதில் இல்லை. நேரம் ஓடியதேத் தவிர தட்டில் உணவு குறையவில்லை.\nஇடையில் ராம் எழுந்துச் சத்தமிட, மாலதி உள்ளே சென்று தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தாள். 'யாரு வந்திருக்காங்க பாரு, வணக்கம் சொல்லு' என்று சங்கரின் மடியில் அவனை இறக்கிவிட்டாள். சங்கர் ராமைக் கொஞ்சத் தொடங்கினான்.\nராம் உடனே டீவியின் மேலே எதையோ காமித்து, அம்மாவைப் பார்க்க\n'அதுவா ... அது அப்புறம் எடுத்துத் தரே' என்றவள் சொல்ல,\nராம் இப்பொழுது சங்கரைப் பார்த்து டீவி மேலே எதையோ காமித்தான்.\n' என்று டீவி அருகில் அவனை அழைத்துச்சென்று அவனைத் தூக்க அவன் சரியாக அங்கே இருந்த சங்கை கையில் எடுத்துக்காட்டினான்.\n'நல்லா இருக்கு' என்று சொல்லிவிட்டு மறுபடியும் ''உன் பேர் என்ன ' எனக்கேட்க, ராம் சங்கை அவன் கையில் குடுத்து என்னவோ குழந்தையின் மொழியில் சொல்ல\n'அது ... அவ ... அவ பேர சொல்றா' என்று மாலதி உரைக்க\n'ராம் தானே நீ சொன்னே, அதுக்கெதுக்கு சங்கு காட்டுறா' என்று சங்கர் கேட்க,\n'அது ... அவ அப்பாவோட தாத்தா பேரு சங்கர் ராம், அதையே இவனுக்கு வச்சிருக்கோம், வெளில ராம், நா அவனை சங்குன்னு கூப்பிடுவே, அதா ...'\nவிளக்கம் அளித்தாள் மாலதி. விழிகளில் நீரோடு ராமை அணைத்துக்கொண்டான் சங்கர். கொண்டுவந்த சாக்லேட் பிரித்து ராமின் வாயில் ஊட்டிவிட்டான்.\nகதை பேசி, குழந்தையோடு விளையாடி, பழைய நினைவுகளைக் கிளறி அழவைத்து அழுது .......\n'அப்டியா, எப்பவுமே பத்து மணிக்கு அப்புறம் தா அவரு வருவாரு, ஒனக்கு எவ்ளோ மணிக்கு சங்கர், ப்லைட் \n'9, 8 மணிக்கு ஏர்போர்ட்ல இருக்கனும்'\n'நீ கூப்டா வரே '\n'சீ, நீ போகவே வேணா, இங்கேயே இருக்காலா ... பேக்கு'\n'ஊருல என் வண்டி பின்னால கூட உட்காரமாட்டே'\n'அது அப்போ, இங்கே மும்பைல தேவைப்படுதே'\n'நீ ட்ராப் பண்ணா, திரும்ப வீட்டுக்கு பத்திரமா வந்துட்டியான்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு, ஓலா கெடைக்குதே, அப்புறமென்ன கஷ்டம்\n'இந்த நாலு வருஷம் அந்த கவலை இருந்ததில்லையா\nகண்ணில் நீரோடு சங்கரைக் கட்டிக்கொண்டாள் மாலதி.\n'இப்போ எதுக்கு சாரி, இன் பாக்ட், நான் ல உன்னை தவிக்கவிட்டுட்டு போனவே'\n'ஜஸ்ட் ரிலாக்ஸ் மாலு ... ப்ளீஸ் ... எது நடக்குமோ அது நடந்தே தீரும் ... அதைத் தடுக்கு நாம யாரு\nஇருவரும் பேசாது அமைதியாய் இருந்தனர். ஏதும் புரியாது ராம் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.\n'எப்போ என்ன வேணும்னாலு ப்ளீஸ் கால் இல்லேன்னா ஈமெயில் பண்ணு, ஒன்னோட ID தருவியா, ப்ளீஸ்'\n'சீ, ஏன் தருவியா, ப்ளீஸ் ன்னுல்லா கேக்குறே, இப்போவே ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புறே'\n'பை, இந்தியாலேர்ந்து கெளம்புறதுக்கு முன்னால இன்னொருதடவை வரியா \n'தெரி யல, பட் ... பார்ப்போம்'\nகை கொடுத்து, தலையில் தட்டிக்கொடுத்து, கண்ணீரோடு விடைபெற்றான்.\nஏர்போர்ட் போய்சேர்ந்தவுடன் மாலதிக்குப் போன் செய்தான்.\n'சொல்லுப்பா சங்கு ... பிளைட் ஏறிட்டியா \n'இன்னு ஏறலே, வெயிட்டிங் ... நீ என்னை தப்பா நெனச்சிட்டியோன்னு ஒரு வருத்தம் எனக்கு'\n'புரியலே, நா எதுக்கு ஒன்னை தப்பா நெனக்கனும் \n'நா மும்பை வர்றதுக்கு முன்னால ஒங்கப்பாவ சந்திச்சேன்'\n'அவரு என்கிட்ட எல்லா சொன்னாரு, பட் நீ மறைச்சிட்டே'\n'என்ன ... என்ன சொன்னாரு\n'கல்யாணம் ஆகி ரெண்டு வருசத்துல ஒன்னோட ஹஸ்பெண்ட் ஒரு ஆக்சிடண்டுல இறந்துட்டாருன்னு'\n'தனியா இருக்கே, பழைய காதலன், தொட்டுப் பழகுனவன், துணைக்கு ஆள் இல்லேன்னா அட்வான்டேஜ் எடுத்துப்பான்னு நெனச்சிட்டேல்ல'\n'மாலு ப்ளீஸ் ... அழாதே'\n'சங்கர் ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு'\n'மன்னிக்கிறமாதிரி நீ ஒருதப்பு பண்ணலே'\n'தேவையில்லாம எதுக்கு உன்மனச கஷ்டப்படுத்தணும்னு தா நா சொல்லலே'\n'மாலு ஐம் ஸ்டில் இன் லவ் வித் யு மாலு'\n' மாலு, நா … மனிதன் ... தப்பு பண்ணாம இருக்கமுடியாது. நா தப்பு செய்தேன். ஒன்னை பாதில விட்டுட்டு போனேன். ரெண்டாவது தடவை அதே தப்ப பண்ண மாட்டேன். மறுபடியும் நா பாட்டுக்கு இங்கே அங்கேன்னு போய் சம்பாதிச்சு நீ இங்கே கஷ்டப்பட்டுக்கிட்டு - பார்த்தேனே பையனை சங்கு ன்னு கூப்புடறே - இது ஒன்னு போதாதா மாலு, நீ இன்னும் என்னை மறக்கலே ன்னு நான் நம்ப'\n'நா செக்யூரிட்டி செக் போகணும், பை'\n'ஒன்னு அவசரமில்லை, மெல்ல யோசி, நீ எடுக்குற முடிவு எப்பவுமே சரியாதா இருக்கும்னு எனக்குத் தெரியும்'\n'லவ் யு மாலு' போன் துண்டித்தான்.\nபடைப்பு குறித்து உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/05/18/north/", "date_download": "2018-04-25T02:44:04Z", "digest": "sha1:JDSCABYCZOTKX5HUGL3LSGGWFTSK254K", "length": 8292, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "“தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை”- சிவாஜிலிங்கம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n“தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை”- சிவாஜிலிங்கம்\nமுல்லைத்தீவு: தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, அது தோற்கடிக்கப்படவும் இல்லை. ஆயுதப் போராட்டமே ஓய்ந்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போதே குறித்த கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\n“முல்லைத்தீவு கடலோரம், முள்ளிவாய்க்கால் கடலோரம், நந்திக்கடலோரம் எல்லா இடங்களிலும் எமது உறவுகள் செத்து மடிந்தார்கள். ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், எமது தமிழ் மக்களை கொலை செய்தார்கள்.\nமே 18ஆம் நாளாகிய இன்று, எமது தமிழ் உறவுகளை நினைத்து நாம் முன்னெடுக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை யாரும் தடைசெய்ய முடியாது. இன்று இரவு அனைத்து மக்களும் அவர்களுடைய வீடுகளில் விளக்கேற்றி உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.\nஇவ்வாறு அஞ்சலி செலுத்தினால் தக்க பாடம் கற்பிக்கப்படும், அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தார். ஆனால் நாம் அதற்கு அஞ்சப்போவதில்லை.உங்களின் பதிலடிக்கு நாம் தயாராக உள்ளோம். எமது மக்களுக்காக நடு வீதியில் சாகத்தயாராக இருக்கின்றோம்.\nஎமது உறவுகளுக்கான போராட்டம் தொடரும், தாய் தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழர்களும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூருகின்றனர். இதை யாரும் தடுக்க முடியாது.\nதமிழீழம் வாழும் வரை இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும். நல்லாட்சியின் போலி நாடகம் இனியும் தொடராது. அவர்களது உண்மை முகம் உலகுக்கு தெரியவரும்” எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\n« வெள்ளவத்தையில் பாரிய அனர்த்தம்\nவெள்ளவத்தையில் கட்டடம் உடைந்து வீழ்ந்தது ஏன் (கட்டடத்தின் பழைய தோற்றம்) »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்���ுக\n'மொனாஸ் அகடமி'யின் சுதந்திர தின கொண்டாட்டம்\nசமூக வலைத்தளங்கள் எவ்வாறு திருட்டுவேலைகளைச் செய்கின்றன என்று தெரியுமா..\nநான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது...\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2018-04-25T02:42:46Z", "digest": "sha1:DIBFXXQLTU5GALQDPOHBUHXQA4PUA3GB", "length": 12174, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து போராடி தோல்வி | CTR24 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து போராடி தோல்வி – CTR24", "raw_content": "\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கருணாஸ் சந்தித்தார்\nகூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து போராடி தோல்வி\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனையான பி.வி.சிந்துவும், தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹராவும் மோதினர்.\nமுதல் செட்��ில் இரு வீராங்கனைகளும் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியில் இந்த செட்டை 19-21 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து இழந்தார். 2-வது செட் ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் சிந்துவே முன்னணியில் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஒகுஹரா அவருக்கு நெருக்குதல் கொடுத்தார். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட சிந்து 22-20 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை வென்றார்.\nஇருவரும் தலா ஒரு செட்டில் வென்றதால் ஆட்டம் பரபரப்பானது. 3-வது செட்டில் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியில் ஒகுஹரா 22-20 என்ற புள்ளிக்கணக்கில் 3-வது செட்டை கைப்பற்றினார். இப்போட்டியில் சிந்து 19-21, 22-20, 20-22 என்ற புள்ளிக்கணக்கில் போராடித் தோற்றார். தோற்றபோதிலும் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.\nPrevious Postவீரத்தமிழிச்சி செங்கொடி யின் நினைவு வணக்க நாள் -- 28.08.2017 Next Postஅமெரிக்காவை புரட்டிப் போட்ட ஹார்வே புயல்: 2 பேர் பலி\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\n10 லட்சத்துக்கும் அதிகமான பயங்கரவாத கருத்துகளை நீக்கி ஃபேஸ்புக் நடவடிக்கை\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇன்று இரவு அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த், அவரது பயணத்தின்...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழத்தில் மாணவர்களின் ஈவ் டீசிங் தொல்லை தாங்க முடியாமல் ஒரு மாண��ி தற்கொலை\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=2578", "date_download": "2018-04-25T02:31:08Z", "digest": "sha1:VO33NAFKWVIXMM2VVKUTAWELQKO7L3BB", "length": 18123, "nlines": 70, "source_domain": "maatram.org", "title": "காலத்தை வென்ற காவியத் தலைவன் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், இந்தியா, கட்டுரை, கலை, சினிமா, தமிழ்\nகாலத்தை வென்ற காவியத் தலைவன்\nநல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில் மட்டுமன்றி உலக மக்கள் மனதிலும் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறார். இவரின் புகழை எந்தக் காலத்திலும் எவராலும் எட்டிவிட முடியாது.\nதர்மத்தின் காவலனாய், கொடையிலே கர்ணனாய், கலையிலே மன்னனாய், கருணையிலே பொன்மனச் செம்மலாய், கருத்துக்கொள்கையிலே புரட்சித் தலைவராய், ஏழைகள் இதயத்திலே மன்னாதி மன்னனாய், மக்கள் மனதிலே திலகமாய் ஒளிர்ந்த எம்.ஜி.ஆர். மனிதருள் மாணிக்கமாகத் திகழ்ந்தார். இவரது கருணைப் பார்வை பட்டு எண்ணற்ற மக்கள் வளமான வாழ்வு பெற்றனர். இவர் ஏழைகள் மீது தன் உயிரையே வைத்திருந்தார்.\nஇந்தியாவிலுள்ள கேரளாவிலிருந்து வந்து ஈழவள நாட்டின் கண்டிமா நகரிலே குடியிருந்த மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியவதி அம்மையாருக்கும் 17.01.1917ஆம் ஆண்டு கடைக்குட்டியாக எம்.ஜி. இராச்சந்திரன் பிறந்தார். இவருடைய உண்மைப் பெயர் ராம்சந்தர் நாயர். இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கவே ஈழத்தினின்றும் தமிழகத்திற்குத் தன் பிள்ளைகளுடன் குடிபெயர்ந்த அன்னை சத்தியவதி, வறுமையின் கோரப்பிடியில் வாடினார். பிள்ளைகளுக்கு ஒருநேரக் கஞ்சி ஊற்றவே கதியற்றுக் கலங்கினார். இதனால், எம்.ஜி.ஆர். 3ஆம் தரத்துடன் கல்விக்கு முழுக்குப் போட்டார்.\nஅன்னை தான் தெய்வம் என நினைந்து, தாய் சொல் தட்டாத உத்தமபுத்திரனாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தன் அன்னை வறுமையால் வாடுவதைச் சகிக்க முடியாத இவர், தனது 7ஆவது வயதில் அண்ணன் சக்ரபாணியுடன் இணைந்து நாடக மன்றங்களில் நடித்து வந்தார். பின்னர் 19ஆவது வயதில் ‘சதிலீலாவதி’ எனும் திரைப்படத்துடன் திரையுலகில் காலடி பதித்தார். தனது 30ஆவது வயதில் அதாவது, 1947ஆம் ஆண்டு ‘ராஜகுமாரி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்துப் பெற்றார். எனினும், வறுமை அவரை விட்டுப் போவதாக இல்லை.\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற கார்ல் மார்க்ஸின் தத்துவத்திற்கிணங்க எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் மாற்றம் வந்தது. 30 வயதுக்கு மேல் ‘சந்திரோதயம்’ 40இற்கு மேல் ‘சூரியோதயம்’ என்று சடுதியாகத் திரையுலகில் வளர்ந்தார், இமயமென உயர்ந்தார். அறிஞர் அண்ணாவின் நிழலில் அருமைத் தம்பியாக வளர்ந்த இவர், நன்றி மறவாத நல்மனம் படைத்தவராகக் கடைசிவரை வாழ்ந்தார். தனது திரைப்பாடல்கள் மூலம் அண்ணாவை அவர் போற்றிவந்தார்.\nகலையுலகில் சந்திரனாகப் பிரகாசித்துக்கொண்டிருந்த வேளை, 1977ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சரானார். அரசியல், சமுதாய நோக்கம் நிறைவேறக் கலை சிறந்த சாதனம் என்பதை நிரூபித்துக் காட்டிய எம்.ஜி.ஆர், தமிழகத்தில் முதலமைச்சராகிய முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர். தனது கலையுலக வாரிசான செல்வி ஜெயலலிதா ஜெயராமை அரசியலிலும் வாரிசாக்கி, தான் வரித்துக்கொண்ட அ.தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமித்தார்.\nபெரியார் வழி நின்று, பெருந்தலைவர் காமராஜர் கொள்கையைப் பின்பற்றி ஏழைகள் வாழ்வு ஏற்றம் காண உண்மையாக உழைத்த உத்தமரான எம்.ஜி.ஆர், ஏழைகளுக்குக் கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்தவர். ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை, பாடசாலைகள் ஸ்தாபித்தவர். ஏழைச் சிறார்களுக்கெனச் சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர். தன் சொத்துக்கள் யாவையுமே ஏழைகளின் இதய வங்கிகளில் வைப்புச் செய்தவர். பெண்கள் மீது தனி மரியாதை செலுத்தி, எல்லோரையுமே அன்னையராய், அன்புச் சகோதரிகளாய் மதித்தவர். அம்புலி காட்டி அமுதூட்டும் அன்னையர் வாழும் தமிழ் நாட்டில் – சந்திரனே வந்து அன்னையர்க்கும் சோறூட்டிய கலியுக வள்ளலாகத் திகழ்ந்தவர்.\nஈழத் தமிழர்கள் பால் அளவற்ற பற்றும் பாசமும் கொண்ட இவர், ஈழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தனது சொந்த நிதியிலிருந்து இருகட்டங்களாக மொத்தம் 6 கோடியே 37 இலட்சம் ரூபாவைக் கொடுத்து உதவியவர். அதுமட்டுமன்றி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவருடனும் நெருங்கிப் பழகிய இவர், ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர்.\nமக்கள் துயர் துடைத்து – மக்கள் பணி புரிந்து – மக்களுக்காகவே இறுதிவரை வாழ்ந்ததால், ‘மக்கள் திலகம்’ என்றும் – புன்சிரிப்போடு பொன் பொருளை வாரி வாரி வழங்கியதால், ‘பொன்மனச் செம்மல்’ என்றும் – நடிப்புலகில் புதுமைகளைப் புகுத்தியதால், ‘புரட்சித் தலைவர்’ என்றும் – மக்களுக்கெல்லாம் தன் நடிப்பின் மூலம் பாடம் புகட்டி வந்ததால், ‘வாத்தியார்’ என்றும் – பாரத நாட்டின் ஒப்பற்ற தலைமகன்களில் ஒருவராக விளங்கியதால், ‘பாரத ரத்னா’ என்றும் – கலையுலகில் இணையற்று விளங்கியதால், ‘கலையுலக மன்னன்’ என்றும் பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் வென்ற எம்.ஜி.ஆர். உண்மையில் ஒரு தனிப்பிறவி தான்.\nபெயருக்குள் பொதிந்திருக்கும் எண் பொருத்தத்தில் மேலை நாட்டவர்களும் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில், இவரது மூன்றெழுத்து இரகசியம் (எம்.ஜி.ஆர்.) ஜோதிட உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதாவது, மருதூரைக் குறிக்கும் ஆ எழுத்தையும் தகப்பனாரான கோபாலமேனனின் முதல் எழுத்தான பு எழுத்தையும் இராமச்சந்திரன் என்கின்ற தனது முதல் எழுத்தான சு ஐயும் உன்றிணைத்து ஆ.பு.சு. என்று தனது பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொண்டவர். இப்பெயர்ச் சுருக்கத்தின் அதிர்ஷ்ட பலனே அவரது அனைத்து வெற்றிகளுக்கும் உறுதுணையாக அமைந்திருந்தது என்று ஜோதிட உலகில் வியப்புடன் பேசப்படுகிறது. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்…” என்று அவர் பாடி நடித்ததைப் போன்று அவரது புகழ் என்றுமே அழியாது.\nமேலும், “காலத்தை வென்றவன் நீ, காவிய நாயகன் நீ…” என்று அடிமைப்பெண் திரைப்படத்தில் ஜெயலலிதா பாடி நடித்தது போன்று எம்.ஜி.ஆர். காலத்தை வென்று வாழ்கிறார். இவர் மண்ணுலகிலே மூன்று தடவைகள் உயிர் பிரியும் அளவுக்குக் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு மக்கள் பிரார்த்தனையால் தப்பியவர். நான்காவ��ு தடவை ஏற்பட்ட அந்நோயினால் இவ்வுலகை விட்டுப் பிரிந்தவர்.\nஎல்லோருக்கும் நல்லவரான, ஏழைகளின் இதயத்தில் நிறைந்தவான எம்.ஜி.ஆர்., சொல்லும் செயலும் ஒன்றாய்ச் சேர்ந்த சாதனைத் தலைவர். இன்று அவர் எம்மத்தியில் இல்லை. இப்படி ஒருவர் பிறந்ததில்லை, இனியும் ஒருவர் பிறப்பதில்லை எனும் அளவிற்கு வாழ்ந்து காட்டியவர். நீதிக்குத் தலைவணங்கிய நல்ல இதயம், நாடோடி மன்னனாக வலம் வந்த அன்பு உள்ளம் தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து 24.12.1987ஆம் ஆண்டு பிரிந்து சென்றுவிட்டது.\nகாலத்தை வென்றவர், காவிய நாயகர், கருணையின் தூதுவர் எம்.ஜி.ஆர். கடையெழு வள்ளல்கள் வடிவினில் உலவிய கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். தோன்றிற் புகழொடு தோன்றுக ன்ற குறளுக்குச் சான்றாய் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர் துயர்;தனைத் துடைத்திட மீண்டும் இந்த மண்ணிலே பிறக்க வேண்டும் எம்.ஜி.ஆர்.\nchief minister of Tamil Nadu LTTE LTTE and MGR LTTE leader V.Prabhakaran and MGR M. G. Ramachandran Maatram Maatram Sri Lanka Marudhur Gopalan Ramachandran MGR Sri Lanka Tamil Tamil Cinema இந்தியா இலங்கை எம்.ஜி. இராமசந்திரன் எம்.ஜி.ஆர். தமிழீழ விடுதலைப் புலிகளும் எம்.ஜி.ஆரும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் சினிமா தமிழ் நாடு மக்கள் திலகம் மாற்றம் மாற்றம் இணையதளம் மாற்றம் இலங்கை வேலுப்பிள்ளை பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onthewaytoreachme.blogspot.com/2008/", "date_download": "2018-04-25T02:54:34Z", "digest": "sha1:XIJA2PFPBJRFR7OX6APN2YZAMXCR32H6", "length": 23026, "nlines": 347, "source_domain": "onthewaytoreachme.blogspot.com", "title": "நான் நானாக!....நானாக மட்டும்! (survival of the Fittest): 2008", "raw_content": "\nஎந்த‌ தேவையோடும் இனி யாரும் என்னை தேட‌ வேண்டாம் ஆழ்ந்த‌ சிந்த‌னைக்கு பிற‌கு முடிவு செய்து விட்டேன் நானே என்னை தேடி கொள்வ‌தாக‌\nஇனி என் எல்லா புதியப்பதிவுகளும்\nஉயிர்த்துக் கிடந்த விரல்கள் தீண்டின\nஒரு பட்டாம் பூச்சியின் சிறகையும்\nஒவ்வொரு முறை கால் தவறி\nஅது ஒரு தாலாட்டு என்று\nஉன் உதட்டின் ஈரம் தேடி\nஇந்தத் தலைப்பைப் பார்த்து என்னைப்பற்றிய உன் பிம்மங்களை நீ உயர்த்திக்கொள்ளலாம் இல்லை மிகவும் தாழத்திக்கொள்ளலாம் அல்லது இருக்கும் எல்லா பிம்மங்களை உடைத்து புதிதாய் ஒன்றையும் உருவாக்கலாம்.அது உன்னைப்பொறுத்தது.அதில் எனக்கு அக்கறை இருந்தாலும் கவலையில்லை\nஎல்லோரும் சிரிக்கிறார்கள்'என்ற என் நண்பனின் (நகுலனின்) வாக்கை வாழ்த்தென நினைத்துக்கொண்டு என்னைத்தொடர்கிறேன். சிரிப்பதோ சிந்திப்பதோ எப்பொழுதும் பின்விளைவுகள் வாழ்வின் மிக சிக்கலான இரகசியம்.\nநான் நகுலனை அவனுக்கான இரங்கல் கடிதங்களில் தான் முதலில் சந்தித்தேன்.அது மிகப்பெரிய மகிழச்சியையும் வருத்ததையும் ஒரு சேரத்தந்து இறந்த வீட்டில் எல்லா உறவுகளையும் எதிர் பாராமல் சந்தித்த சிறு பிள்ளையைப் போல் விழி பிதுங்கி நிற்கச்செய்தது.பின் என் இலக்கிய நண்பியின் வார்த்தைகளில் அவனை சற்றே முழுமையாக உருக்கொண்டேன்.அதாவது 'நகுலனின்\nகவிதைகள் ஒரு வடிகால்' என்ற அவள் வார்த்தை அவனை என்னுள் உணரச்செய்தது.\nநேற்று அவனுடைய 'நகுலனின் கவிதைகள்' (காவ்யா பதப்பகம்)\" அவனை எனக்கு நண்பனாக்கியது. இனி அவனை அவன் கவிதைகளை என் வாழ்வியல் வழி மொழிப்பெயர்க்க முயற்சிக்கிறேன்.\nமனம் இருப்பின் உடன் வா.உன்னை அழைத்துக்கொண்டு செல்லும் என் விருப்பம் பின்குறிப்பல்ல உள்ளிருப்பு. உடன் வந்து பிழைத்திருத்தலாம் தலையில் குட்டு வைக்கலாம் தகுதியிருப்பின் வாழத்தலாம்\nபாலையின் சுவடுகள் என் மனதில்\nஉன் பிரிவின் வலியை கூற விழைந்து எங்கேனும் உன்னை கொலை செய்யும் முயற்சி ஆகிடுமோ என்ற பயத்தோடு இப்படி மௌனம் காக்கிறேன்..\nஉன்னை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பதில்லை. இருந்தும் என்னொடு ஏதோ ஒரு வழியில் உன் பிரிவு வந்துகொண்டுதான் இருக்கிறது.\nசற்றே கண்ணுறும் பொழுது ஒரு மௌனமான வலி ஒன்று வெயில் நுழையும் இருள் போல உயிர் நுழைந்து கிழிக்கிறது என் இருப்பை.\nகழுத்தில், கன்னத்தில் ,இதயத்தின் ஓரத்தில் ,கால்களில், இறுகும் நெற்றியில் எல்லாமும் நிகழ்கிறது ஒரு வலியின் கண்ணீருக்குறிய தேடல்.\nஉன் இறுதி வார்த்தைகளும் இந்த நீண்ட மௌனமும் மனதில் எதிரொலியென மீண்டும் மீண்டும் வருகிறது. அதிர்வுகள் நிற்காமல்.\nவாழ்கை உனக்கும் எனக்கும் அனைத்தையும் கற்று தந்துகொண்டே இருக்கிறது.அதனால் என் விளக்கம் எதுவும் உனக்கும் உன் விளக்கம் எனக்கும் தேவையில்லை என்று இருவருக்கும் தெரியும்.\nஇருப்பினும் பல நேரங்களில் எனக்கும் சில நேரங்களில் உனக்கும் ஒரு ஆறுதல் தேவைபடுவது நம் உறவின் இருப்பும் அதன் தேவையுமாய் உணர்கிறேன்.\n'நாம் ஆண்டவனின், அவன் வழியில், மிகவும் நேசிக்கபடும் குழந்தைகள்..நாமும் அவனை நேசித்துகொண்டே இருப்போம் நம் வழியில்'\nவார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும் அனுபவம்தானே தீர்மானிக���கின்றன. நிறைய எழுதவேண்டும்..அதிகம் பேசவேண்டும்..\nஅந்த பார்வை.சிறு புன்னகை.இறுதியாக எப்பொழுது..தெரியவில்லை...ஏதோ ஒரு விபத்தில்... இனி எப்பொழுது...விபத்தோ..வினையோ..விதியோ...\nஒன்றுமட்டும் நிச்சயம். இந்த மடல் முழுதும் உனக்கு தெரியாத எதையும் பதிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறதே எப்பொழுதும் போல்.\nமுயற்சித்து நிதம் தோற்று தள்ளாடும்\nஉயர்கின்றன ஏக்கத்துடன் ஆயிரம் கரங்கள்\nபுதிய நட்பும் வழமையான திருஓடும்\nஉப்பு நீரில் சவமாகிப் பத்திரப்படுகிறது\nகொலை நிகழ்ந்த அதே இடத்தில்\nநட்சத்திரங்கள் பற்றி கவிதை எழுதிக் கொண்டிருப்பாய்\nஉண்டு உயிர்த்தன சில வார்த்தைகள்\nஇரவு நேர பேருந்து பயணத்தின்அரை உறக்கத்தினூடே...ரகசியமாய் இடை வருடும்பின்இருக்கை மிருகம்...\nவருடலின் சுகம் மீறியும்\"பளாரென\" அறைகிறேன்...\nஎன் வருகையைஎதிர்நோக்கி தலையணைகட்டித்தூங்கும்-கணவன் முகம் நினைத்து...\nபாலையின் சுவடுகள் என் மனதில்\nபுதிய நட்பும் வழமையான திருஓடும்\nஎன் இதயத்தின் ஈரத்தில் சில சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/07/blog-post_58.html", "date_download": "2018-04-25T02:56:33Z", "digest": "sha1:EBHWNZRP5BEZDJYZXH5WM2CPGE5GIC5O", "length": 21823, "nlines": 221, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: தன்னலமில்லாது நினைத்ததால்….!!", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nஅர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.\nஅர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்\nஇதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.\nசுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப் பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான்.\nஇந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்��ோது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.\nஇதையறியாத அவன் மனைவி ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள்.\nஅப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.\nஅவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான்.\nஏது மறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.\nசிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்சுனன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூறனார்.\nஅதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார்.\nஆச்சர்யப்பட்டான் அர்சுனன், ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை….வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…\nஎன்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.\nஅவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா என கேட்டான்…\nஉடனே தனக்குள் யோசித்த இவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.\n🌼அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும் முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான்.\nஅதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது…\nஉடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான்.\nஅதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.\nஅவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.\nஅதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப் பட்ட அர்சுணன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்க…\nஇதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.\nஅடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.\nஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.\nஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….\nஅவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார்.\nஇதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஅற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம்\nஅது தான் கடவுளை சந்தோஷப்படுத்தும்.\nதிருச்சி சிவா MP அவர்களை சசிகலா புஷ்பா தாக்கியது ப...\nஆடிப்பெருக்கு நாளில் நடக்கும் சிறப்பான நிகழ்வுகள்\nகேரளாவில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட கோடீஸ்வரரின் ம...\nஎல்லாம் தந்த அந்த கருவறைக்கு சில துளி கண்ணீரை மட்ட...\nமிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்த...\nஇரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கும் ...\n‪#‎கபாலி‬....எம்எல்எம் போலி விளம்பர கம்பெனி போன்ற ...\nசுவாதி கொலை: விலகாத மர்மங்கள்\nதன்னம்பிக்கைக்கு ஒரு குட்டி கதை முயலின் தன்னம்பிக்...\nவீட்டில் செல்வம் பெருக ..................\nகாலைக் கதிரவனை கனிவுடனே கை தொழுவோம்\n\"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்\".\nநாம் பிறருக்கு என்ன செய்ய நினைக்கிறோமோ அது நமக்கே ...\nஉணவுப்பிரியர்கள் கவனத்திற்கு எதை சாப்பிடும் போது எ...\nகாரியம் வெற்றியடைய செய்யும் ..\nபாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறி...\nரஜினியை ஒழுங்கா பயன்படுத்த தெரியாதவர் டைரக்டர் ரஞ்...\nஇந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல\nஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்\nநாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..\nஉலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகாவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகி...\n7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித...\nதிருப்பட்டூர் -- பதஞ்சலியார் மற்றும் வியாகரபாதரின்...\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், இந்த...\nவலியை விரட்டும் அதிசய சிகிச்சை\nஇந்தியாவின் பிரம்மாண்ட சிவன் சிலைகள்\nஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்\nலஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதற்...\nநல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . ...\nவீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரிய...\nஉங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை போக இத கொ...\nதலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர்\nபழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரக...\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:\nயாவரும் ஒவ்வொறு விதங்களில் உயர்ந்தவரே\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந...\nஇது நம் முன்னோர் பெருமை\n02-08-2016 குரு பெயர்ச்சி அன்று காணக் கிடைக்காத அத...\nமூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை\nசினிமாவின் 🎬 மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன ❗❓❓\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஅரிசியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் Rice :-\nநாவு ஒரு அற்புத பொருள்.\n“நிச்சயம் ஒரு நாள் விடியும்”\nபத்திரிகைகள்,ஒளி மீடியாக்கள் கள்ள மௌனம் சாதிப்பது ...\nஉணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல்\nயாகங்களை வீண் செலவு என்று கூற முடியாது.\nகடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/11/blog-post_51.html", "date_download": "2018-04-25T02:57:26Z", "digest": "sha1:LJDCWPCLUN5ITXEK5B4XED5GICNSAINC", "length": 17386, "nlines": 219, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: “அடமானம்னா என்ன..?”.", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்��் அதிகாரி.\nஅவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.\nராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டுகேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…\nஅந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.\n“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…\nஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.\n“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…\nஆதிவாசி ஆள் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…\nராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.\nசில மாதங்கள் கழிந்தது. அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.\nபைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.\n“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…\nஅந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.\n“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..\n“என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…\nராக்கேஷ் யோசித்தான். ‘இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்…’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…\nஆதிவாசி கேட்டார். “டெபாசிட்னா என்ன…\nராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.\n“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…\nகேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nடாக்சி டிரைவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்ட ரூ....\nஉங்கள் கட்சியின் ஆட்சியில் சம்பாதித்தவர்களுக்காகவு...\nஉங்கள் குல தெய்வத்தை நீங்கள் வசிக்கும வீட்டிற்குள்...\nமோடியின் நண்பர்கள் முன்பே பணத்தை மாற்றிவிட்டனர் – ...\nபிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.\nஎன்ன கலர் கலரா ரீல் விடுறாங்க ...\nதொண்டையை பாதுகாக்க 10 இயற்கை வழிகள் :-\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது \nவாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறத...\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் ...\nஉணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பதால் ஏற்படும் நன்மை...\n⚫குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை......⚫\nஒரு அறிவியல் பூர்வமான அலசல்..\nவரி வரி என்று ... வழிப்பறி செய்து.. குடிமக்களின் வ...\nவிலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.\nஎனக்கு மனசு நிறைஞ்சு போச்சி........\nநந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா..\n'கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது...'\nHotel food: ஓட்டலில் சாப்பிடாதீங்க.-\nநம்முடைய கவலைகளையே நாம் நினைத்துக் கொண்டு இருந்தால...\nசக்கரம் ஏந்திய சிவபெருமானை தரிசிக்கலாம்.\nகடவுள் - கடவுள் - கடவுள்\nசற்று முன்.. வங்கிக்குச் சென்றேன்..\nபுகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா\nகுதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்\nமோடிக்கும் நல்ல காலம் பொறக்குது............\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா\nஅதானி எப்படி சார் வங்கிக்கு வரிசையில் வருவான்\nகாலை 6 மணிக்கு இதனை குடித்தால்\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகை...\nஒவ்வொரு பாட்டுக்குள்ளும் ஒரு கதை இருக்கும்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஉறக்கத்தைத் தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:-\nதர்ம காரியங்களையும் நிறையச் செய்,.....\nஏதேனும் சிக்கல் என்றால் பொதுவாக எப்படித் தீர்வு கா...\nமோடியை ஏன் ஒரு தோற்றுப்போன administrator என்று சொல...\n*திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆக...\nஉடல் பருமனைக் குறைக்கும் பானகம்...\nஇசையமைக்க எந்த ஒரு போராட்டம் இல்லாமல் இசை அருவியாக...\nநல்லதை தந்தால் நல்லது வரும்,\nமோடி ஜியின் அடுத்தடுத்து 5 அட்டாக்குகள் வரப்போகிறத...\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.\nதேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்பட...\nகொழுப்பை குறைக்கும் கொடம்புளிகொடம்புளியை அன்றாடச் ...\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nகேட்கவே ரொம்ப நல்லா இருந்தது....\nகோபப்படாம படிக்கிறவங்க மட்டும் படித்து விட்டு பின்...\nகரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து . . ...\nவாட்ஸ் ஆப்பில் நண்பர் ஒருவரின் கேள்வி.......\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள் - best exe...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி:\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\nஎலுமிச்சை பயன்கள் - 12 ways to use Lemon\nதுல்லியத் தாக்குதல் கருப்புபண முதலைகள் மீது அல்ல வ...\nசாப்பாட்டுக்கு வழி இல்லை. தங்கம் விலை எப்படி உயர்க...\nநல்லார் கரம் பற்றுவதும் நன்றே\nஅன்று 500 .1000 பணம் வைத்திருந்தால் பணக்காரன் . இன...\nபூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....\nவாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தல...\nதூங்கும் போது தலையணைக்கு அருகில் வெங்காயம்\n*இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/03/blog-post_905.html", "date_download": "2018-04-25T02:57:40Z", "digest": "sha1:BXOLLS3HTXUVDXIUM4QHITDDEHC7KQVT", "length": 30549, "nlines": 410, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: ஒவ்வொரு இலங்கையரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!", "raw_content": "\nஒவ்வொரு இலங்கையரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nஇலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன\n2, இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன – 25 மாவட்டங்கள். அவையாவன:\n3. இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன\n4. இலங்கையின் தலைப்பட்டினம் எது\n5. இலங்கையின் பெரிய நகரம் எது\n6. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன\n► மேன்மைதங்கிய வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 – பெப்ரவரி 4, 1978)\n► மேன்மைதங்கிய ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (பெப்ரவரி 4, 1978 – ஜனவரி 2, 1989)\n► மேன்மைதங்கிய ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 – மே 1, 1993)\n► மேன்மைதங்கிய டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 – நவம்பர் 12, 1994)\n► மேன்மைதங்கிய சந்திரிகா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2005)\n► மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005 – இன்றுவரை)\n7. இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரி யார்\n8. இலங்கையின் பரப்பளவு என்ன\nபூமியின் பரப்பளவு : 196,936,481 – சதுர மைல் பூமியின் நிலப் பரப்பளவு : 57,505,431 – சதுர மைல் பூமியின் நீர்ப் பரப்பளவு : 139,431,011 – சதுர மைல் இந்தியாவின் பரப்பளவு : 1,222,559 – சதுர மைல்\n9. இலங்கை எப்போது (பிரித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது\n10. இலங்கை அரசை எவ்வாறு அழைக்கப்படுகின்றது\n11. இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது\n12. இலங்கையில் நீளமான ஆறு எது – மகாவலி கங்கை 335 கி. மீ\n13. இலங்கையின் உயர்ந்த மலை எது – பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)\n14. மக்கள் தொகை என்ன\n15. இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன: இலங்கை ரூபாய் (LKR)\n16. இலங்கையின் நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)\n17. இலங்கையின் இணையக் குறி என்ன\n18. இலங்கையின் தொலைபேசி எண் என்ன\n19. இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது\n20. இலங்கை எங்கே அமைந்துள்ளது: இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ – 6° 9’N), நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ – 79°9’E வும் அமைந்துள்ளது\n1. செய்மதி தகவல் தொடர்பு நிலையம் – பாதுக்கை\n2. புடைவைக் கைத்தொழில் நிலையம் – வியாங்கொடை, பூகொட துல்கிரிய\n3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் – சப்புகஸ்கந்த\n4. பிறிமா மாவு ஆலை – திருகோணமலை\n5. விவசாய ஆராட்சி நிலையம் – மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட\n6. தாவரவியல் பூங்காக்கள் – பேராதனை, கனோபத்த, ஹக்கல\n7. தேயிலை ஆராட்சி நிலையம் – தலவாக்கலை\n8. சோயா ஆராட்சி நிலையம் – பல்லேகலை, கண்ணொறுவ\n9. ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை – களனி\n10. இறப்பர் ஆராட்சி நிலையம் – அகலவத்தை\n11. வனவிலங்குச் சரணாலயம் – வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல\n12. பருத்தி ஆராட்சி நிலையம் – அம்பாந்தோட்டை\n13. உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் – நுவரேலியா\n14. சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி\n15. ஓட்டுத் தொழிற்சாலை – அம்பாறை\n16. ஆயுர்வேத ஆராட்சி நிலையம் – நாவின்ன\n17. அரசினர் சுதேச வைத்தியசாலை – இராஜகிரிய\n18. பறவைகள் சரணாலயம் – முத்துராஜவெல, குமண, பூந்தல\n19. குஷ்டரோக வைத்தியசாலை – மாந்தீவு மட்டக்களப்பு\n20. கலாசார முக்கோண வலையம் – கண்டி, அனுராதபுரம், பொலநறுவை\n21. சீனித் தொழிற்சாலை – கந்தளாய்\n22. காரீயச் சுரங்கம் – போகலை\n23. புற்றுநோய் வைத்தியசாலை – மகரகம\n24. துறைமுகங்கள் – கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை\n25. காகிதத் தொழிற்சாலை – வாளைச்சேனை\n26, ஏற்றுமதிப் பொருட்கள் – தேயிலை, றபர், கறுவா\n27. மிருகக்காட்சிச்சாலை – தெஹிவளை\n1. இலங்கையின் தேசிய மரம் – நாகமரம்\n2. இலங்கையின் தேசியப் பறவை – காட்டுக்கோழி\n3. இலங்கையின் தேசிய மிருகம் – யானை\n4. இலங்கையின் தேசிய மல���் – நீலஅல்லி\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகரண்ட் ஷாக் அடித்து விட்டதா\nசனிப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம் முதல் மீனம் வரை\nஉங்க கால் விரல் இப்படி இருக்கா\nகருங்கற்களால் மட்டுமே உருவான இலங்கையின் தங்க நிற க...\n35 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையா\nவெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கு இது தெரிய...\nதள்ளு வண்டியில் ஐஸ் விற்று பல கோடிகளுக்கு அதிபரான ...\nபணம் பணம் என ஓடும் மக்களே, இதை முதலில் படிங்க\nஉங்கள் மகனுக்குப் பெண்களைப் பற்றி கற்றுக்கொடுக்கிற...\nஇனிக்க இனிக்க ஆரோக்கியம்... பாயசத்தின் பிரமாதப் பல...\nஒவ்வொரு இலங்கையரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய...\nபிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்க...\nதுல்லியமாக எடை போடுவதில் கெட்டிக்காரர் ஆண்களா, பெண...\nசர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தட...\nவிடுமுறையில் சொந்தபந்தங்களோடு ஏன் உறவாட வேண்டும் ந...\nகணவன் மனைவி இடையே பிரியம் பெருக்கும் 10 பழக்கங்கள்...\nகுடும்ப பெண்கள் செய்ய வேண்டியது யாதெனில்.....\nஇதை 2 முறை வாயில் ஊற்றி கொப்பளியுங்கள்: வாய் துர்ந...\nசங்கத் தமிழரும் விண்வெளி ஆய்வும்\nஆளில்லா விமானமும் சங்கத் தமிழரும்\nஇந்த 12 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை\nதமிழர் பற்றிய முக்கிய செய்தி\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்த...\nதமிழர்கள் உதவியதால் தமிழ் எண்களை இன்றும் நாணயத்தாள...\nவீட்டுல செல்வம் தங்க மட்டேங்குதா\nஇலங்கைத் தீவின் அழகானதும் ஆபத்துமான இடங்களில் ஒன்ற...\n440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக குறைய...\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க...\nஉங்கள் நட்சத்திரம் சொல்லும் குணங்கள்…\nசனிப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசிக்காரர்களின் கவன...\n அதற்கு என்ன அர்த்தம் தெர...\nபுனித யாத்திரை சென்றால் பாவம் நீங்குமா\nஓராண்டுக்கு பசி தாங்கும்… 122 டிகிரி வெயில் தாங்கு...\nஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான ஆஞ்சிநேயர் ச...\nநொடிப்பொழுதில் உறைந்த கடல் அலைகள் \nவீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்க வ...\nஉலகமே போற்றும் விஞ்ஞானியான இந்த சாதனை தமிழர் பற்றி...\nராமபிரானை பிடித்த மூன்று தோஷங்கள்\nஇருமலை நொடியில் குணமாக்கும் அருமையான வீட்டு மருந்த...\nகாதுக்குள் பூச்சி நுழைந்து விட்டதா\nகறிவேப்பிலை – மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெர...\nகொசுத் தொல்லை தலைவலி, உடல்வலி, சளித் தொல்லைக்கு மர...\nஇது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை\nமுழங்கால் சுளுக்கு, வீக்கம், வலி... கைகொடுக்கும் வ...\nஇதை உடனடியாக செய்யுங்கள்: வழுக்கை தலையிலும் முடி வ...\nவேற்று கிரகத்தில் இருந்து மனிதரை அனுப்பிய ஏலியன்கள...\nமுட்டை ஓட்டுக்கு சொத்தைப் பற்களைப் போக்கும் சக்தி ...\nஉங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறி...\nஉங்க பற்கள் அசிங்கமாக உள்ளதா அதை சரிசெய்ய இதோ வழி...\nஎந்த ராசிக்காரர்கள்வெற்றிலையில் எதை வைத்து வழிப்பட...\nஉங்கள் துணை உங்களை ஏமாத்துவாங்களா இல்லையானு தெரிஞ்...\nபுதுகோவில் இளைஞர்களது கொக்குவில் மத்திய வாசிக சாலை...\nஇது தெரிந்தால் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீங...\nயார் யார் கை பிடிக்கலாம்....\nஇலங்கையின் யுத்த களத்தில் பணியாற்றிய பெண் வைத்தியர...\nஉங்களைப் பற்றிய சில உளவியல் உண்மைகள்..தெரிந்து கொள...\nபிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் அதீத சக்திகள் கொண்டவர...\nஇரட்டை பிராஜாவுரிமை பெறுவதற்கு நீங்கள் தகுதியானவரா...\n அப்ப நீங்கதான் காதலில் கில்லாடி...\nநம் முன்னோர் மூடரல்ல,பெற்றோரை அன்புடன் பார்க்க ஆண்...\nகழிவறையில் அதிக துர்நாற்றம் அடிக்கிறதா\nஇளையராஜா அனுப்பிய அறிக்கை(நோட்டீஸ்) - எஸ்.பி.பாலசு...\nGoogle சுந்தர்பிச்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇன்சுலின் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளா நீங...\nஅறுவை சிகிச்சை முறையை உலகுக்கு கற்று தந்த இந்தியர்...\nசனிப்பெயர்ச்சி பலன்கள்- மிதுனம் ராசிக்காரர்களின் க...\nவயது வந்த ஆண்கள் பெண்கள் கண்டிப்பாகக் தெரிந்து கொள...\nபழைய பாட்டை ரீமிக்ஸ் பண்ற மாதிரி பழமொழிய பண்ணா ரீம...\nமலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெ...\nசிவப்பு, பச்சை நிற பாஸ்போர்ட்: இதற்கான அர்த்தம் தெ...\nஇலங்கையின் கடவுச்சீட்டை உபயோகிப்பவர்கள் கட்டாயம் த...\nதலைக்கு அருகில் இரவில் தண்ணீர் வைப்பதன் காரணம் தெர...\nஇந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்\nவீட்டில் பல்லி, எலி தொல்லையா\nநயினை நாகபூசணி அம்மன் ஆலயம் பற்றி நீங்கள் அறிந்திர...\nஏப்ரல் 17 க்கு பின் 12 ராசிக்காரர்களுக்கு என்ன நடக...\nஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்: தப்பித்தவறி கூட இ...\n42 ம்ணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் ம...\nமீன் சாப்பிடுவது ஆபத்தானது: தகவல்\nசால்மலா ஆற்றுக்குள் ஆயிரம் லிங்கம்\nபெண்களே உங்களுக்கு வயது 30 ஆயிடுச்சா\nகணவன் மனைவி உறவு எப்படி இருக்கவேண்டும்\nஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு ப...\nசர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய க...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\n'மேக் இன் இந்தியா'வா, ' ரேப் இன் இந்தியா'வா\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2012_01_01_archive.html", "date_download": "2018-04-25T02:35:42Z", "digest": "sha1:6ERG3CMPKA3ULQGXWWGMWD3KM7RE6LYS", "length": 82360, "nlines": 326, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: January 2012", "raw_content": "\n~600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்...\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nபதிவிற்குள் நுழையும் முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்:\n1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.\n2. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்ற��ர்.\nஒரு உயிரினம் படிப்படியாக காலப்போக்கில் இன்னொரு உயிரினமாக மாறுகின்றது (gradualism) என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்தார். அதாவது, '1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும்.\nமற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும்.\nஇப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்படி, வரலாற்றில் எலி இருந்திருக்கின்றது, அதுபோலவே புலியும் இருந்திருக்கின்றது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட உயிரினங்கள் (அதாவது 'பாதி எலி பாதி புலி' மற்றும் 1.1, 1.2 போன்ற உயிரினங்கள்) உயிரினப்படிமங்களில் காணப்படவில்லை.\nஇதுவரை நமக்கு கோடிக்கணக்கான படிமங்கள் கிடைத்து, வரலாற்றில் உயிரினங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்ற தெளிவை கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்று கூட ஒரு உயிரினம் மற்றொன்றாக மாறிய ஆதாரத்தை தரவில்லை.\nடார்வினும் தன் கோட்பாட்டில் உள்ள இந்த பிரச்னையை நன்கு உணர்ந்து இருந்தார். எதிர்காலத்தில் உயிரினப்படிமங்கள் அதிக அளவில் கிடைக்கும் போது, தன் கருத்து நிரூபிக்கப்படும் என்று நினைத்தார் அவர். ஆனால், அன்று அவருக்கு கிடைக்காத ஆதாரம், இன்று வரை அவரது ஆதரவாளர்களுக்கும் கிடைக்கவில்லை. கிடைத்ததாக நினைத்த சில ஆதாரங்களும் பிற்காலத்தில் பித்தலாட்டம், ஆதாரமில்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டு விட்டன. (இதுக்குறித்த இத்தளத்தின் விரிவான பதிவுகளை காண <<இங்கே>> சுட்டவும்.\nபரிணாம கோட்பாட்டிற்கு மற்றுமொரு பிரச்சனையாக இருப்பது கேம்ப்ரியன் கால (Cambrian) உயிரினப்படிமங்கள். கேம்ப்ரியன் காலம் என்பது சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் தான் உயிரினங்கள் முதல் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படுகின்றன.\nஇதில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விசயம் என்னவென்றால், பலதரப்பட்ட இந்த விலங்குகள், முதன் முதலாக கா���ப்படும் போதே சிக்கலான உடலமைப்புடன், முழுமையாக தோன்றியிருக்கின்றன.\nஇது என்ன பெரிய ஆச்சர்யம், இந்த கேம்ப்ரியன் காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டத்திற்கு போய் பார்த்தால், இந்த விலங்குகளின் முன்னோர்கள் மற்றும் இவை படிப்படியாக மாறியதற்கு ஆதாரம் கிடைத்து விடப்போகின்றது என்று உங்களில் சிலர் கூறலாம்.\nஅங்கு தான் விசயமே இருக்கின்றது. கேம்ப்ரியன் காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டம் இடியக்கரா காலம் (Ediacara) என்று அழைக்கப்படுகின்றது. இது சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலகட்டத்திற்கு சென்று பார்த்தால் விலங்குகளின் சுவடே அங்கு இல்லை. A complete blank...blank...blank.\nஇது பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த வியப்பையே இன்று வரை தந்துக் கொண்டிருக்கின்றது. அவர்களின் கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்தில் திடீரென தோன்றியிருக்கும் உயிரினங்களின் முன்னோர்கள், பரிணமித்து கொண்டிருக்கும் நிலையில் இடியக்கரா காலக்கட்டத்தில் காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையோ அப்படியே நேரெதிராக இருக்கின்றது.\nஉலகில் முதன் முதலாக காணப்படும் விலங்குகள் பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவே இல்லை.\nதொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).\nஇது பரிணாம கோட்பாட்டிற்கு மற்றுமொரு மிகப்பெரிய பின்னடைவாக இன்று வரை இருந்துக்கொண்டிருக்கின்றது. இடியக்கரா காலக்கட்டத்தில் விலங்குகள் காணப்படவில்லை என்றாலும் ஒரு ஆறுதலான() விசயம் பரிணாமவியலாளர்களுக்கு 1998-ஆம் ஆண்டு கிடைத்தது. தென் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட இடியக்கரா காலத்திய படிமங்கள், விலங்குகளின் கருக்களை (animal embryos) கொண்டிருந்ததாக நம்பப்பட்டது.\nவிலங்குகளின் கருக்கள் எல்லாம் படிமங்களில் தென்படும்போது, பரிணமித்து கொண்டிருக்கும் விலங்குகள் மட்டும் எப்படி ���ிடைக்காமல் போகும் மிக எளிதாகவே நமக்கு தோன்றும் இத்தகைய கேள்விகள் பரிணாமவியலாளர்களுக்கு தோன்றாமல் இருக்க வாய்ப்பில்லை. இதுவாவது கிடைத்ததே என்று ஆறுதல் அடைவதெல்லாம் தங்கள் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் நடத்தும் மனரீதியான போராட்டமே ஒழிய வேறொன்றுமில்லை.\nஅந்த ஆறுதலும் தற்போது வழக்கம் போல உடைந்து சுக்குநூறாகி இருக்கின்றது.\nசமீபத்தில் (23rd dec 2011) 'Science' ஆய்விதழில் வெளியான ஆய்வு முடிவுகள் பரிணாமவியலாளர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியை தந்திருக்கின்றன. அதாவது, 'ஆரம்ப கால விலங்குகளின் கருக்கள்' என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த இடியக்கரா காலத்திய படிமங்கள், விலங்குகளின் கருக்களோ அல்லது விலங்குகளோ கிடையாது என்று தற்போது தெரிய வந்திருக்கின்றது.\nபலசெல் உயிரின கருக்களின் தன்மைகளுடன் இந்த படிமங்கள் ஒத்துபோகவில்லை என்பது எக்ஸ்ரே நுண் நோக்கியியல் யுக்தி மூலம் தெரியவந்துள்ளது. ஆகையால் இந்த படிமங்கள் விலங்குகளோ அல்லது கருக்களோ இல்லை என்ற முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர் - (extract from the original quote of) Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.\nஇப்போது, ஆரம்ப கால உயிரினங்கள் குறித்த குழப்பங்கள் மறுபடியும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டன. இருந்த சிறிய ஆறுதல்() மற்றும் யூகமும் காலி.\nகேம்ப்ரியன் கால விலங்குகள் எப்படி திடீரென தோன்றின\nமுதல் முறை காணப்படும் போதே சிக்கலான மற்றும் முழுமையான உடலமைப்பை பெற்றிருக்கின்றனவே, அது எப்படி\nஅதற்கு முந்தைய காலக்கட்டத்தில் இவை பரிணாமம் அடைந்துக்கொண்டிருந்த ஒரு சுவடும் இல்லையே, ஏன்\nபரிணாமவியலாளர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்விகளான இவை தொடர்கின்றன.\nஇந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவுகள் குறித்து என்ன நினைக்கின்றார்கள்\nஎங்கள் ஆய்வின் முடிவுகள் மிகுந்த ஆச்சர்யத்தை தருகின்றன. இந்த படிமங்களை 'ஆரம்ப கால விலங்குகளின் கருக்கள்' என்று மிக நீண்ட காலமாக நாங்கள் நம்பியிருந்தோம். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த படிமங்களை பற்றி எழுதியவை முற்றிலுமாக தவறு என்று தற்போது தெரிய வருகின்றது. எங்கள் சக ஆய்வாளர்கள் இந்த முடிவுகளை விரும்பப்போவதில்லை - (extract from the original quote of) Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.\nஆம், நிச்சயமாக உங்கள் ���ண்பர்கள் இந்த முடிவுகளை விரும்பப்போவதில்லை. ஆனால், இது என்ன இன்று நேற்றா நடக்கின்றது அடிப்படை இல்லாத யூகத்தை வைப்பதும், அது தவறென்று தெரிந்த பிறகு வியப்பு, அதிர்ச்சி போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதும் பரிணாமவியலாளர்களுக்கு புதிதா என்ன\nஎல்லா அதிர்ச்சிகளுக்கும் தயாராக இருந்தால், அதிர்ச்சி வரும் போது அதிர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்காது பாருங்கள்.\nஅதுசரி, இவை விலங்கோ அல்லது விலங்குகளின் கருக்களோ கிடையாது. வேறு என்ன தான் இவை\nஅதிநுண்ணுயிரியாக (Encysting Protists) காட்சி தருகின்றனவாம் இவை*. இவற்றின் பிரதி எடுக்கும் தன்மை விலங்குகளில் இருப்பது போல இருப்பதால் இதுவும் பரிமாணத்திற்கு ஆதாரம் தானாம்.\n ரொம்ப சந்தோஷம் :) அடுத்த கேம் ஸ்டார்ட்...என்ஜாய்\nஇறைவா, மூட நம்பிக்கையாளர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவாயாக...ஆமீன்.\n*மொழிபெயர்க்க கடினமாக இருந்த சொற்றொடர். தவறாக மொழி பெயர்த்திருக்கின்றேன் என்று கருதுபவர்கள் சரியான தமிழாக்கத்தை பின்னூட்டத்தில் தரவும்.\nLabels: Evolution Theory, அறிவியல், அனுபவம், செய்திகள், பரிணாமம்\n'9/11 - என்ன மாதிரியான மதம் இது\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்..\n\"9/11 தாக்குதலின் போது, மனக்குழப்பத்தில் இருந்த பலரையும் போல, ஜோஹன்னாஹ் சகரிச் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார், 'இம்மாதிரியான செயலை செய்ய இவர்களை ஊக்குவிக்கிறதென்றால் என்ன மாதிரியான மதம் இது\nஇந்த சகோதரி, இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களை படித்திருக்கின்றார். இஸ்லாம் குறித்த தன்னுடைய எண்ணங்களை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு குர்ஆன் பிரதியை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தார்.\nஏழு வசனங்கள் கொண்ட முதல் அத்தியாயம், அன்புடைய இறைவனிடம் இருந்து வழிகாட்டுதலை பெறுவதை பற்றி இருந்தது. சில வாரங்களில் குர்ஆன் முழுவதையும் படித்துவிட்டார் சகரிச். 9/11 அரங்கேறி சுமார் பத்து வாரங்களுக்கு பிறகு, 'நான் இப்போது உணர ஆரம்பித்தேன்' என்று கூறும் இவர், 'நான் ஒரு முடிவை தற்போது எடுக்க வேண்டும்'\nஇஸ்லாம் குறித்து மிகத் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார் சகரிச். இசை பயிற்றுவித்து கொண்டிருந்த இவர், சில மாதங்களில், பாஸ்டனில் உள்ள இஸ்லாமிய கழகத்தில் ஷஹாதா(1) எனப்படும் இஸ்லாமிய உறுதிமொழியை கூறி முஸ்லிமாகிவிட்டார்.\nசகரிச் நினைவு கூறுகின்றார், 'ஆச்சர்யமாக இருக்கின்றது. ஒரு நடுத்தர வயது பெண்மணி, யாரையும் சார்ந்து வாழாதவள், அப்போது அதிகம் விமர்சிக்கப்பட்ட மார்க்கத்தை நோக்கி திரும்பியிருக்கின்றேன்'.\nஆம். தீவிரவாதத்தோடும், வன்முறையோடும் தொடர்புப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கத்தை நோக்கி, அதுவும் 9/11-க்கு பிறகு, அமெரிக்கர்கள் திரும்பியது ஆச்சர்யமான ஒன்றே. ஜோஹன்னாஹ் சகரிச் போல, ஒரு ஆர்வத்தால் இஸ்லாமை படிக்க ஆரம்பித்து பின்னர் அதனை தழுவியது ஒரு சிலரல்ல. அப்படியாக நிறைய பேர் இருக்கின்றனர்.\nவல்லுனர்களின் தகவலின்படி, 9/11-க்கு பிறகு முஸ்லிமானவர்களில் பெண்களே பெரும்பான்மையினர். இனரீதியாக, ஹிஸ்பானிக்ஸ் (ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள்) மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களே அதிகமாக இஸ்லாத்தை தழுவுகின்றனர்.\nஒவ்வொரு வருடமும், அமெரிக்காவில், எத்தனை பேர் இஸ்லாமை நோக்கி வருகின்றனர் என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், சுமார் 20,000 பேர் வரை அது இருக்கலாம் என்று மதிப்பீடு செய்திருக்கின்றனர்.\nசிலருடைய இஸ்லாமிய தழுவல்கள் தலைப்பு செய்தியாக மாறி விடுகின்றன. தாலிபான்களால் சிறைவைக்கப்பட்டு வெளியான பின்னர் இஸ்லாத்தை தழுவிய சகோதரி யுவான் ரிட்லி, பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் உறவினரான சகோதரி லாரன் பூத், சென்ற வருடம் இஸ்லாத்தை தழுவிய rap இசை பாடகரான சகோதரர் லூன் போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.\nதென் கரோலினாவை சேர்ந்த ஏஞ்சலா கொலின்ஸ், எகிப்து முதல் சிரியா வரை பல நாடுகளுக்கு பயணப்பட்டவர். அந்த நாடுகளில் உள்ள மக்களின் அன்பாலும், பெருந்தன்மையாலும் கவரப்பட்டவர். 9/11-க்கு பிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை நிலவிய போது, அதனை எதிர்க்கொள்ள முடிவு செய்தார்.\n'என் நாடு இவர்களை தீவிரவாதிகளாகவும், பெண்களை அடிமைப்படுத்துபவர்களாகவும் தனிமைப்படுத்துவதை கண்டேன். இம்மாதிரியான உண்மைக்கு புறம்பான ஒன்றை நான் கற்பனை செய்ததில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். அப்போது, இஸ்லாம் குறித்த தெளிவான அறிவு இல்லாமல் இவர்களுக்காக வாதிட முடியாது என்பதை உணர்ந்தேன்'\nஇஸ்லாமை தழுவிய மற்றவர்களை போலவே, திருத்துவம் உள்ளிட்ட சில கிருத்துவ நம்பிக்கைகள் தனக்கு என்றுமே சரியென பட்டதில்லை என்று கூறுகின்றார் ஏஞ்சல��.\nஇஸ்லாமை படிக்க ஆரம்பித்த இவர், 9/11 நடந்து சில மாதங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். 'இறைவன் என்றால் யார் என்பது குறித்த இஸ்லாமின் விளக்கம் மிக அழகானது. என் மனதில் இருந்த எண்ணங்களுடன் அது ஒத்துப்போனது' என்று கூறுகின்றார் ஏஞ்சலா.\nசிகாகோவை சேர்ந்த சகோதரி கெல்லி காப்மேனும் இதே போன்றதொரு அனுபவத்தை கூறுகின்றார். ஒபாமாவிற்காக தேர்தலில் பிரச்சாரம் செய்த இவரை, இவரது உறவினர்கள் கண்டித்தனர். அதற்கு காரணம், ஒபாமாவை முஸ்லிம் என்று அவர்கள் தவறாக நினைத்துவிட்டனர். இது, இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள சகோதரி கெல்லியை தூண்டியது.\nசுமார் ஒரு வருட ஆய்வுக்கு பிறகு, எந்த விதமான தவறையும் இஸ்லாத்தில் அவர் காணவில்லை. அமைதிக்கு எதிராக இஸ்லாம் இருக்கின்றது என்று ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் பேச, அதனை நேருக்கு நேராக எதிர்க்கொண்டார் கெல்லி. இந்த சமயத்தில் தான் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக கெல்லி ஏற்றுக்கொண்டார்.\nஇஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை மெதுவாக, அதேநேரம் உறுதியாக உயர்ந்து வருகின்றது. இதனை எதிர்கொள்ள பள்ளிவாசல்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்கின்றன. தொழுகைகள், பிரார்த்தனைகள், அடிப்படை நம்பிக்கைகள், ஒழுக்கம் என்று இவை குறித்த வகுப்புகள் இங்கு புதியவர்களுக்காக நடத்தப்படுகின்றன.\nவெல்மிங்டனில் உள்ள இஸ்லாமிய மையத்தின் புதிய முஸ்லிம்களுக்கான வகுப்புகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள வக்கார் ஷரீப், தன்னுடைய பள்ளிவாசலில் ஒவ்வொரு மாதமும் 4-5 பேர் இஸ்லாத்தை தழுவுவதாக கூறுகின்றார்.\nஉற்சாகத்துடன் இருந்தாலும், தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எதிர்வினையை எண்ணி வருத்தப்படுகின்றனர் சில புதிய முஸ்லிம்கள். மன உளைச்சலுக்கும், தாக்குதலுக்கும் தாங்கள் ஆளாக்கப்படலாம் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.\n'இஸ்லாம் மீதான தவறான எண்ணம் சற்றே களையும் வரை, இதுப்போன்ற சூழ்நிலையை நாங்கள் எதிர்க்கொண்டுதான் ஆக வேண்டுமென்று நினைக்கின்றேன்' என்று கூறுகின்றார் கெல்லி. இவருடைய பெற்றோர்கள் தங்கள் மகளின் முடிவை ஏற்றுக்கொண்டாலும், கெல்லியின் மாமா தன் மகளை இவரை பார்க்கக்கூடாதென்று தடை விதித்துவிட்டார். 'எதற்காக இவர்கள் எங்களை பார்த்து அச்சப்பட வேண்டும்\nத்ரிஷா ஸ்கோயர்ஸ் முஸ்லிமாகி இன்னும் ஒரு மாதம் கூட முடிவடையவில்லை. தன்னுடைய முடிவை தன் நண்பர்கள் சிலரிடம் கூறிய த்ரிஷாவிற்கு கிடைத்ததோ கலவையான எதிர்வினைகளே.\nவேலைக்கு போகும் போது ஹிஜாப்(2) அணிவதில்லை த்ரிஷா. தன் மேலாளர் இதுக்குறித்து என்ன சொல்லுவார் என்ற தெளிவின்மையே இதற்கு காரணம்.\nஎனினும், மற்ற புதிய முஸ்லிம்களோ, இதுப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை.\n'என்னை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா என்பது பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை' என்று கூறும் ஏஞ்சலினா, தன்னை போலவே இஸ்லாத்தை தழுவிய தன் கணவருடன் தற்போது பிரேசிலில் வசித்து வருகின்றார், 'இறைவனை நான் கண்டுக்கொண்டேன். அது எனக்கு போதுமானது'\"\nசில மாதங்களுக்கு முன்பாக (24/08/2011) \"Huffington Post\" இணையத்தில் வெளியான கட்டுரை தான் நீங்கள் மேலே படித்தது.\nஇஸ்லாம் மீது எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களுக்கான என்னுடைய வேண்டுகோள் மிக எளிமையானது. உங்களைப்போல நிறைய பேர் இங்கு உண்டு. அவர்களில் பலர் குர்ஆனை திறந்த மனதோடு படித்த பிறகு தங்கள் மனதை மாற்றிக்கொண்டதும் உண்டு. சில நாட்களிலேயே முழுமையாக படித்து முடித்து விடக்கூடிய குர்ஆனை நீங்கள் ஏன் முன்முடிவின்றி படித்துப்பார்க்க முன்வரக்கூடாது\nகுர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை ஆன்லைனில் முழுமையாக படிக்க ஆர்வமுள்ளவர்கள் <<இங்கே>> சுட்டவும். அல்லது pdf வடிவில் பெற விரும்புபவர்கள் எனக்கு ஒரு மெயில் அனுப்பவும் (aashiq.ahamed.14@gmail.com).\nசமீபத்தில் நான் கண்ட காணொளிகளில் என்னை மிகவும் பாதித்த ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துக்கொண்டு விடைபெறுகின்றேன். இந்த பனிரெண்டு வயது சிறுவனுக்கும், அவனை அற்புதமாக வளர்த்திருக்க கூடிய அவனது பெற்றோருக்கும் மிகச்சிறந்த நற்கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்.\nசகோதரர் முஹம்மது ஆஷிக் இன்று வெளியிட்டுள்ள அதிரடியான பதிவையும் பார்த்துவிடுங்கள்... <<போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு>>\nஇறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.\n1. ஷஹாதா - இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் கூறப்படும் உறுதிமொழி.\n2. ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் கைமணிகட்டு தவிர்த்து உடலின் மற்ற பாகங்கள் மறையுமாறு உடையணியும் முறையை குறிப்பிடுகின்றது.\n1. இந்த பதிவு வார்த்தைக்கு வார்த்தையான மொழிபெயர்ப்பு அல்ல. அது போல, மொழிபெயர்க்க கடினமாக இருந்த சில வரிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதனை அதன் மூல மொழியில் முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லின்க்கை சுட்டவும்.\nLabels: 9/11, அனுபவம், இஸ்லாத்தை தழுவியோர், சமூகம், செய்திகள்\nநம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nஅறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...\nசுமார் 350 ஆண்டுகள் பழமையானதும், பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமும், அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் அமைப்புமான \"The Royal Society\", இஸ்லாமிய உலகில் நடைபெறும் அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள், மற்றும் சவால்கள் குறித்த ஆய்வறிக்கையை, \"புதிய பொற்காலம் (A new golden age)\" என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்த பதிவின் பல தகவல்கள் அந்த ஆவணத்தை தழுவியே எழுதப்படுகின்றன.\nஇராயல் கழகத்தின் அந்த நீண்ட ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள், பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.\nஅறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.\n\"நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை\" --- BBC\nஆம். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய அறிவியல் பொற்காலமானது, வியத்தகு முன்னேற்றங்களையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியிருந்தது. கணிதம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானவியல், அறிவியல் அணுகுமுறை என்று பல்வேறு துறைகளிலும் தன் தனித்துவத்த�� பதித்து அவை இன்றளவும் நிலைத்திருக்கும் அளவு தன் பாதிப்பை விட்டு சென்றிருக்கின்றது. (இதுக்குறித்த இத்தளத்தின் பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்).\nஐரோப்பா தன் இருண்ட காலத்திலிருந்து மீண்ட போது, அங்கு நடைபெற்ற அறிவியல் புரட்சிக்கு உறுதுணையாக இருந்த முஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு, கடந்த மூன்று நூற்றாண்டுகளாக பின்னடைவை சந்தித்திருப்பது உண்மை. இதற்கு சிலுவை யுத்தம், காலனி ஆதிக்கம், வறுமை, முஸ்லிம்களின் தவறுகள் என்று பல்வேறு காரணங்களை கூறலாம்.\nகடந்த காலங்களில் ஏற்பட்ட சரிவை ஆராய்ந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மீண்டும் தங்களின் பழைய நிலையை அடைய எம்மாதிரியான முயற்சிகளை இஸ்லாமிய உலகம் மேற்கொண்டுள்ளது மீண்டும் மற்றுமொரு அறிவியல் பொற்காலத்தை கொண்டுவர இந்த நாடுகள் எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன\nஇந்த கேள்விகளுக்கு படிப்பவர் புருவங்கள் உயருமாறு விடை தருகின்றது இராயல் கழகத்தின் ஆய்வறிக்கை. அதேநேரம், இஸ்லாமிய உலகம் சந்திக்கும் சவால்கள், அதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளையும் அலசுகின்றது இந்த அறிக்கை.\nஅது சரி, இஸ்லாமிய உலகம் என்று எதனை குறிப்பிடுகின்றது இந்த ஆய்வு\nஐ.நா-வுக்கு அடுத்த பெரிய அமைப்பான OIC-யில் (Organization of Islamic Co-operation) உறுப்பினராக உள்ள 57 நாடுகளையே இஸ்லாமிய உலகம் என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகத்தின் அறிக்கை.\nஇனி அந்த ஆய்வறிக்கையில் (மற்றும் வேறு சில மூலங்களில்) இருந்து சில தகவல்கள்.\nஅறிவியல் முன்னேற்றத்தில் இஸ்லாமின் பங்கு:\nஒரு மார்க்கம் அறிவியலுக்கு தடையாக இல்லாமல் உறுதுணையாக இருக்க முடியும் என்பதற்கு இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் ஒரு உதாரணம் என்று கூறும் இராயல் கழகம், OIC உறுப்பு நாடுகளில் நடக்கும் அறிவியல் கருத்தரங்குகள் தொழுகை/பிரார்த்தனைகளுடனேயே ஆரம்பிக்கின்றன, தொழுகை/பிரார்த்தனைகளுடனேயே முடிகின்றன என்று குறிப்பிடுகின்றது. அறிவியல் முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும் இந்நாடுகள் இறைநம்பிக்கையிலும் சிறந்து விளங்குவதாக அது மேலும் தெரிவிக்கின்றது.\nஇஸ்லாமிய உலகின் மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் பெண்களே (~51%).\nமுஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.\nஇஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம். அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள். அதுபோல பஹ்ரைனில் 73%-மும், பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள்.\nஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள். சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.\nகல்வியில் மகத்தான முன்னேற்றம் அடைந்துவரும் நிலையில், அறிவியல் சார்ந்த பணிகளில் பெண்களின் நிலை என்ன என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆய்வுகள் நடத்தப்பட்ட இஸ்லாமிய உலகின் 24 நாடுகளில், எட்டில் மட்டுமே பெண் ஆய்வாளர்களின் எண்ணிக்கை உலக சராசரியை விட அதிகமாக இருக்கின்றது. அதுபோல, சவூதி அரேபியாவின் பணியிடங்களில் 16% மட்டுமே பெண்கள்.\nஇதுப்போன்ற நிகழ்வுகளை எதிர்க்கொள்ளவும், பெண் ஆய்வாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் \"இஸ்லாமிய பெண் விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு (Islamic network of women scientists)\" நிறுவப்பட்டுள்ளது. ஈரானில் நடைப்பெற்ற முதலாவது இஸ்லாமிய பெண் ஆய்வாளர்களின் கருத்தரங்கில் (27th January 2010), 37 நாடுகளில் இருந்து பெண் விஞ்ஞானிகள் கலந்துக்கொண்டனர்.\nஅறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் நாடுகளாக மத்திய கிழக்கு நாடுகள் இருக்கின்றன (குறிப்பாக துருக்கி மற்றும் ஈரான்). இந்த நாடுகளின் வளர்ச்சி விகிதம், உலக சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாகும்.\nஅறிவியல் வளர்ச்சியில், உலகின் வேறெந்த நாட்டை விடவும் ஈரான் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சராசரியை விட பதினொரு மடங்கு அதிகமாக அது பயனித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், ஈரான், அறிவியலின் பல்வேறு துறைகளில் சுமார் 54,000 ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளது/வெளியிட்டுள்ளது.\nதனித்துவமான பல்வேறு கண்டுபிடிப்புகளை ஈரான் நிகழ்த்தியிருக்கின்றது. அணு அறிவியல், வான் வெளி அறிவியல் (Aerospace), மருத்துவம், விவசாயம், நேனோ தொழில்நுட்பம் (Nanotechnology), ஸ்டெம் செல் ஆய்வு போன்றவற்றில் ஈரானின் அபாரமான வளர்ச்சி பிரம்பிக்க வைக��கின்றது.\nஉலக சராசரியை விட 5.5 மடங்கு அதிகமாக அறிவியல் வளர்ச்சியை பெற்றுள்ள துருக்கியை பொருத்தவரை, 1990-2007 இடையேயான காலக்கட்டத்தில், அறிவியல் ஆய்வுகளுக்கான முதலீடு மட்டும் சுமார் 566% அதிகரித்துள்ளது. இது டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் முதலீட்டை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், துருக்கியில் உள்ள ஆய்வாளர்களின் எண்ணிக்கை சுமார் 43% அதிகரித்துள்ளது.\nதுருக்கியில் இருந்து வெளிவரும் ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2008-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆய்வு கட்டுரைகள் பிரசுரிப்பதில் எட்டாவது \"மிகவும் முன்னேறிய\" நாடு என்ற அந்தஸ்த்தை துருக்கி பெற்றது.\nஅறிவியல் வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், பரிணாம கோட்பாடு குறித்த துருக்கியின் நிலைப்பாடு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 2009-ஆம் ஆண்டு, டார்வினின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட இருந்த ஆய்விதழை, துருக்கியின் அறிவியல் ஆய்வு கவுன்சில் ரத்து செய்து பெரிய சர்ச்சையை உண்டாக்கிய செய்தி இங்கு கவனிக்கத்தக்கது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலைவனமாக காட்சியளித்த துவல் என்ற இடம், இன்று, உலகின் மிகச் சிறந்த கட்டமைப்பை பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான \"மன்னர் அப்துல்லாஹ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழக (KAUST)\" கட்டிடங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது.\nசுமார் இருபது பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், உலகின் டாப்-10 சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றை தன்னிடத்தே கொண்டிருக்கின்றது.\nஉலகிலேயே மிகப்பெரிய \"பெண்கள் மட்டும்\" பயிலும் பல்கலைக்கழகத்தையும் சென்ற ஆண்டு சவுதி அரேபியா திறந்துள்ளது. இங்கே சுமார் 50,000 மாணவிகள் வரை பயிலலாம். ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், சுமார் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.\nஇவை மட்டுமல்லாமல் மேலும் பல அறிவியல் மையங்களை உருவாக்குவதில் சவூதி அரசாங்கம் முனைப்புடன் செயல்படுகின்றது.\nஉலகிலேயே, கல்விக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் சவூதி அரேபியாவிற்கு ஐந்தாவது இடம்.\nசவூதி அரேபியாவின் இத்தகைய ந���வடிக்கைகள் உலகளவில் மாணவர்களை கவர்ந்து இழுப்பதாக குறிப்பிடும் இராயல் கழகம், ஒரு மிகச் சிறப்பான எதிர்காலத்திற்கு சவூதி அரேபியா தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது.\nஆசியாவின் அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாம்பியன்களில் ஒன்றாக மலேசியா திகழ்கின்றது. அறிவியல் ஆய்வுகளுக்கு செய்யப்பட்ட முதலீடுகள் சாதகமான முடிவுகளை தர ஆரம்பித்திருக்கின்றன. 2004-ஆம் ஆண்டு வாக்கில், மலேசியாவின் ஆய்வாளர்களின் எண்ணிக்கை 31,000-த்தை தொட்டது. இது 1998-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 270% அதிகம். அதுபோல, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரிக்கைகளும் மலேசியாவில் இருந்து அதிகம் வருகின்றன. OIC உறுப்பு நாடுகளிலேயே, அதிக காப்புரிமை கோரிக்கை வைக்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவிற்கு முதல் இடம்.\nமிகச் சிறிய நாடாக இருந்தாலும், கத்தாரின் அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆச்சர்யப்பட வைக்கின்றது. கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, சவூதி அரேபியாவிற்கு நிகரான முதலீட்டை கத்தார் செய்கின்றது. 1990-ஆம் ஆண்டிலிருந்து மட்டும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பிற்காக சுமார் 133 பில்லியன் டாலர்களை அது செலவிட்டுள்ளது.\nகத்தாரின் அறிவியல் மகுடத்தில் ஒரு இரத்தினகல்லாக \"கல்வி நகரம் (Education City)\" இருப்பதாக கூறுகின்றது இராயல் கழகம். சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவையும் தன்னிடத்தே கொண்டுள்ளது. கத்தாரின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம், சுமார் எட்டு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சிட்ரா மருத்துவ ஆய்வுக் கழகம்.\nஇந்த இரண்டு நாடுகள் குறித்த சில வித்தியாசமான செய்திகள் கவனத்தை ஈர்த்தன.\nசில நேரங்களில், புதுமையான முயற்சிகள் உலகளாவிய ஆய்விதழ்களில் வராமலேயே போய்விடுகின்றன என்று குறிப்பிடும் இராயல் கழகம், இதற்கு உதாரணமாக பங்களாதேஷையும், பாகிஸ்தானையும் சுட்டிக்காட்டுகின்றது.\nபங்களாதேஷின் ஆய்வாளர்கள், குடிதண்ணீரில் இருந்து அர்சனிக் என்னும் நச்சுபொருளை நீக்கும் புதுமையான வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். இந்த யுக்தியை கொண்டு, நாட்டின் மூன்று நகராட்சிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளனர். பங்களாதேஷ் பற்றி பேசும் போது, அந்நாடு, மைக்ரோ-பைனான்ஸ் துறையில் முன்னோடியாக விளங்குவதையும் குறிப்பிட மறக்கவில்லை இராயல் கழகம்.\nஅது போல, சேரிகள் சார்ந்த நகராட்சிகளை மேம்படுத்த பாகிஸ்தான் மேற்கொள்ளும் இயக்கமுறைகளையும் புதுமையான முயற்சி என்று வர்ணிக்கின்றது அந்த அறிக்கை.\nஉள்நாட்டு பிரச்சனைகளால் பெரிதும் பாதிப்படைந்திருந்தாலும், 2000-ஆம் ஆண்டிலிருந்து ஒரு உறுதியான முன்னேற்றத்தை சந்தித்து வருகின்றது பாகிஸ்தான். 2001-2003 இடையேயான காலக்கட்டத்தில் மட்டும் அறிவியல் ஆய்வுகளுக்கான பட்ஜெட் 6000% உயர்ந்துள்ளது. உயர் கல்விக்கான பட்ஜெட், 2004-2008 இடையேயான காலக்கட்டத்தில் 2400% உயர்ந்துள்ளது.\n2002-2008 இடையேயான காலக்கட்டத்தில், சுமார் ஐம்பது புதிய பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை 1,35,000-திலிருந்து 3,65,000-மாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் ஆய்விதழ்களில் அதிக முதலீடு, ஆய்வு கட்டுரைகள் அதிகமாக வெளிவர புதிய முயற்சிகள் என்று பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுகின்றது.\nஇத்தகைய முயற்சிகளாலேயே, ஐ.நாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு, \"சிறந்த முன்மாதிரி வளரும் நாடு (best practice example for developing countries)\" என்று பாகிஸ்தானுக்கு புகழாரம் சூட்டியது.\nநாம் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இராயல் கழகத்தின் அறிக்கை மேலும் பல நாடுகளின் புதுமையான முயற்சிகளை பட்டியலிடுகின்றது.\nஅறிவியல் வளர்ச்சியில், உலக சராசரியை விட 2.5 மடங்கு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் UAE-யின் சுத்தமான சுற்றுசூழலை கொண்டுவர முயற்சிக்கும் மஸ்டர் நகரம் (Masdar City), காற்றாற்றலை (Wind Energy) உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் எகிப்து என்று அந்த பட்டியல் நீளுகின்றது.\nஇஸ்லாமிய உலகின் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமிய கட்சிகளே மக்களின் ஆதரவை பெற்று வருகின்றன என்கின்றது இராயல் கழகம். பல நாடுகளின் ஆட்சி கட்டிலிலும் இவையே உட்கார்ந்திருக்கின்றன என்று அது மேலும் குறிப்பிடுகின்றது. இதற்கு உதாரணமாக ஈரான், துருக்கி, மலேசியா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளை நோக்கி கை நீட்டுகின்றது. இந்த பட்டியலில் தற்போது மொராக்கோ, துனிசியா மற்றும் எகிப்தையும் சேர்த்துவிடலாம். இஸ்லாமிய கட்சிகள் ஆட்சியில் இல்லாத நாடுகளில், அவை பிரதான எதிர்கட்சியாக இருக்கின்றன.\nஇஸ்லாமிய உலகின் தற்போதைய அறிவியல் முன்னே��்றம் குறித்து நான் இங்கே பகிர்ந்துக்கொள்ள முயற்சித்திருப்பது மிகச் சிறிதே. இதுக்குறித்து முழுமையாக அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலங்களில் இருந்து அறிக்கைகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.\nஇஸ்லாமிய அறிவியல் பொற்காலம் உலகிற்கு அளித்த பங்களிப்புகளை பிரசித்திப்பெற்ற அறிவியல் அமைப்புகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன. அதனாலேயே, இராயல் கழகம் முதற்கொண்டு New Scientist வரை, அத்தகைய பொற்காலம் மறுபடியும் திரும்புகின்றதா என்று தலைப்பிட்டு கட்டுரைகளை வடிக்கின்றன.\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கல்வி மற்றும் அறிவியலில் தற்போதைய இஸ்லாமிய உலகம் கண்டுள்ள நிலையில், எந்த லட்சியத்தை முன்நோக்கி அவர்கள் முதலீடு செய்கின்றார்களோ அது கூடிய விரைவில் ஈடேறி உலக மக்கள் பயன்பெற இறைவனை பிரார்த்திப்போம்.\nஇஸ்லாமிய உலகிற்கு அப்பால் வாழும் முஸ்லிம்களாகிய நாம், இஸ்லாமை சரிவர பின்பற்றி, இஸ்லாமை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லி, நாம் சார்ந்த நாடு மற்றும் மக்களுக்கு நம்மால் முடிந்த அதிகபட்ச பங்களிப்பை நல்கி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம். இதற்கு வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.\nஇஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் வரலாற்றில் எந்த காலக்கட்டத்திலும் வென்றதில்லை. இறைவன் நாடினாலன்றி இப்போதும் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் இவர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு lets move ahead......\nஇறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.\nLabels: OIC, The royal society, அனுபவம், இஸ்லாமிய அறிவியல், சமூகம், செய்திகள்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nசிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nசெசன்யா - என்ன தான் பிரச்சனை\nபிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் அசைக்க முடியா இஸ்லாம்\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவ��ட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\n~600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்...\n'9/11 - என்ன மாதிரியான மதம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gnanalaya-tamil.com/2014/04/blog-post_18.html", "date_download": "2018-04-25T02:58:03Z", "digest": "sha1:UB65RC5AL7BJPVONMVQ2G6JULHPJQCEH", "length": 7562, "nlines": 94, "source_domain": "www.gnanalaya-tamil.com", "title": "GNALAYA PUDUKOTTAI: ஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 1 )", "raw_content": "\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 1 )\nஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை..\nசில மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது.\nசங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் முதல் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்..அடுத்த பகுதிகளும் தொடர்ந்து வரும்....இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..\nஇந்த வலைதளத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் பல ஒலிக்கோப்புகள் உள்ளன..அறியப்படாத பல அரிய தகவல்களுக்கு நேரமிருக்கும்போது கேளுங்கள்..\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,\nபுதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nPosted by நிகழ்காலத்தில் சிவா at 8:48 AM\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (நிறைவுப்பகுதி )\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 4 )\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 3 )\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 2 )\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 1 )\nஞானாலயா - உலக புத்தக தினத்தின் சிறப்பு..நூல்களின் ...\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nஞானாலயா பற்றி ஹிந்து நாளிதழில்..\n தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை\nஏ.கே.செட்டியார்- முதல் தமிழ்ப் பயணி\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_537.html", "date_download": "2018-04-25T02:47:53Z", "digest": "sha1:EC22L3YM2KAF35YWD4DUEU3Q2OCUQMDD", "length": 39221, "nlines": 128, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரோஹின்யர்களுக்கு எதிரான ராணுவ, நடவடிக்கையை நிறுத்த ஐ.நா. வலியுறுத்தல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரோஹின்யர்களுக்கு எதிரான ராணுவ, நடவடிக்கையை நிறுத்த ஐ.நா. வலியுறுத்தல்\nமியான்மரில் ரோஹிங்கயாக்கள் வசித்து வரும் ராக்கைன் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டு வரும் தேடுதல் வேட்டை உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது:\nமியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் ஆயத்தமாக உள்ளன. ஐ.நா. அமைப்புகளுக்கு மியான்மர் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், ராக்கைன் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி மீண்டும் இயல்பு வாழ்க்கை வாழ உதவுவதற்கான நடவடிக்கைகளை அரசு தாமாக முன்வந்து எடுக்க வேண்டும். அவர்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடன் வாழும் சூழலை மியான்மர் அரசு ஏற்படுத்த வேண்டும்.\nராக்கைன் மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். நாட்டில் இயல்பு நிலை திரும்ப மியான்மரின் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகி முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவது நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வருவோருக்கு உதவிப் பொருள்கள் வழங்கத் தனி அமைப்பை உருவாக்கியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. ஆனால், உதவிப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட மனித நேய நடவடிக்கைகளில் ஐ.நா. அமைப்புகளுக்கு இணையாக வேறு எந்த அமைப்பும் செயல்பட முடியாது. எனவே, ஐ.நா. உதவிக் குழுக்கள் ராக்கைன் மாகாணப் பகுதிகளில் உதவி அளிக்க மியான்மர் அரசு அனுமதிக்க வேண்டும்.\nதங்கள் இருப்பிடங்களையும் உடைமைகளையும் விட்டுவிட்டு ஓடி வந்தவர்களுக்குப் புகலிடம் அளித்து வரும் வங்கதேசத்தின் மனித நேய நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பாராட்ட கடமைப்பட்டுள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரோஹிங்கயா விவகாரத்தில் மியான்மருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நிரந்தர உறுப்பு நாடுகளான பிரிட்டனும் பிரான்ஸும் வலியுறுத்தியபோதிலும், மியான்மரின் நட்பு நாடான சீனா அதனை எதிர்த்து வாக்களிக்கும் என்பதால், அறிக்கை மட்டும் வெளியிட முடிவு செய்யப்பட்டது.\nமியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கயா முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அங்குள்ள ராணுவ முகாம் மீது ரோஹிங்கயாகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து ராக்கைன் மாகாணம் முழுவதும் தேடுதல் வேட்டையை ராணுவத்தினர் மேற்கொண்டனர். அப்போது வன்முறை, தீவைப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அந்த 6 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கயாக்கள் மியான்மரைவிட்டு வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்ப���டு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nமாளிகாவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார் - குடும்பத்தினர் கதறல்.(வீடியோ)\nமாளிகாவத்தையில் நேற்று -27- இரவு சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று இரவு 8.30 மண...\nஅம்பாறை அடிபட்டபொழுது எங்கள் இதயப்பாறைகள் வெடித்தன தெல்தெனிய தாக்கப்பட்ட பொழுது எங்கள் உணர்வுகள் அடிபணிய மறுத்தன \nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/03/1_21.html", "date_download": "2018-04-25T02:31:59Z", "digest": "sha1:XUSH6RLS3OKLRYKGVIAAYWGDJHOGEAJZ", "length": 50666, "nlines": 249, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-1", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-1\nமார்ச் மாத உயிரெழுத்து இதழில் வெளியான\n[மூலம்;ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி-ஆங்கில வழி தமிழாக்கம்]\nமுன்பொரு நாள் நான் ஒரு திருமணத்தைப் பார்த்தேன்… இல்லையில்லை..அது வேண்டாம்..முதலில் உங்களுக்கு அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் இல்லையில்லை..அது வேண்டாம்..முதலில் உங்களுக்கு அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் திருமணம் என்னவோ நன்றாகத்தான் இருந்தது. எனக்கு அது பிடித்தும் இருந்தது.ஆனாலும் அந்த இன்னொரு விவகாரம்.. திருமணம் என்னவோ நன்றாகத்தான் இருந்தது. எனக்கு அது பிடித்தும் இருந்தது.ஆனாலும் அந்த இன்னொரு விவகாரம்.. அது..இன்னும் கூட நன்றாக இருந்தது.திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அந்த கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிய நினைவு என்னுள் ஏன் எழுந்தது என்பது எனக்கே விளங்கவில்லை.\n சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னால்..புத்தாண்டு பிறப்பதற்கு முதல்நாள் மாலை… அன்று குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விருந்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள்.எனக்கு அழைப்பு விடுத்திருந்த மனிதர்,பரவலாக எல்���ோருக்கும் அறிமுகமாகியிருந்த ஒரு தொழிலதிபர்; நிறையப் பேரிடம் பழக்கம் உள்ளவர். செல்வாக்கான பல தொடர்புகளும் அவருக்கு இருந்தன.எந்த இடத்தில்,எதைக் கறந்தால் எதைச் சாதிக்க முடியும் என்ற கலையில் கை தேர்ந்த வித்தகர் அவர்.\nகுழந்தைகளுக்காகவென்றே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தும் கூட அப்படிப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய ஒரு பொய்ச்சாக்காகத்தான் இருக்க வேண்டும். எந்த உள்நோக்கமும் இல்லாததைப் போலவும்,எதையுமே முன்கூட்டித் திட்டமிடாததைப் போலவும் எதுவுமே தெரியாத அப்பாவித்தனத்துடன் மிக மிக இயல்பாகச் செய்வதைப் போலவும் குழந்தைகளை ஒன்று திரட்டி,அவர்களின் பெற்றோரை வரவழைத்து,அவர்களுடன் வேறு முக்கியமான-சுவாரசியமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குரிய ஒரு கருவியாகத்தான் அந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஅந்த இடத்தில் நான் ஒரு அந்நியனைப் போல விலகியிருந்தேன்.அவர்களிடம் பரிமாறிக் கொள்ளக் கூடிய அளவு சுவாரசியமான தகவல் எதுவும் என்னிடமில்லை.அதனால் அந்த மாலைப் பொழுதை என் மனம் போன போக்கில் – என் விருப்பத்திற்கேற்றபடி நான் கழித்துக் கொண்டிருந்தேன்.குடும்ப விழாவின் குதூகலமான சூழ்நிலை நிலவிய அந்த இடத்தில் என்னைப் போலவே இன்னொரு மனிதரும் இருந்தார்.அந்தக் கூட்டத்தில் அவருக்கும் நண்பரோ உறவினரோ யாருமில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.உயரமாக,மெலிவாக இருந்த அந்த மனிதர் மிகவும் தீவிர முக பாவனையுடன் காணப்பட்டார்.நாகரிகமும்,கண்ணியமும் வாய்ந்த ஆடைகளை அவர் அணிந்திருந்தார்.என் கண்ணில் பட்ட முதல் ஆள் அவர்தான்… அப்படிப்பட்ட மகிழ்ச்சியான குடும்ப விழாக்களில் கலந்து கொள்வதற்கும் அங்கே நடக்கும் வேடிக்கை வினோதங்களில் பங்கேற்பதற்குமான மனநிலையில் அப்போது அவர் இல்லை என்பது அப்பட்டமாகப் புலப்பட்டுக் கொண்டிருந்தது. கூட யாருமில்லாமல் ஏதாவது ஒரு மூலையில் தனித்து விடப்பட்டதும் – அந்தக் கணத்திலேயே -அதுவரையிலும் அவர் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போய்விடும்.’கறுகறு’வென்றிருக்கும் அவரது அடர்த்தியான புருவங்கள் முடிச்சிட்டுக் கொள்ள ஆரம்பித்து விடும். எங்களை விருந்துக்கு அழைத்திருந்த மனிதரைத் தவிர அங்கே வந்திருந்த வேறு ஒரு ஜீவனைக் கூட அவருக்குத் தெரிந்திருக்கவில��லை என்பதும்,அங்கே பொழுது போக்குவது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது என்பதும் நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் கூடத் தன் எரிச்சலை மன உறுதியோடு கட்டுப்படுத்திக் கொண்டபடி – அந்த நேரத்தை உண்மையாகவே உல்லாசமாகக் கழித்துக் கொண்டிருப்பவர் போல் காட்டிக் கொள்ள அவர் முயற்சித்துக் கொண்டிருந்தார்.\nமிக முக்கியமான,சிக்கலான வேலை ஒன்றை முடிப்பதற்காக,ஏதோ வேறொரு மாகாணத்திலிருந்து இந்த நகரத்திற்கு அவர் வந்திருக்கிறார் என்பதைப் பிறகுதான் நான் அறிந்து கொண்டேன்.விருந்தை ஏற்பாடு செய்திருந்தவருக்கு அறிமுகக் கடிதம் ஒன்றை அவர் கொண்டு வந்திருந்தார்.அதனால் விருந்தை நடத்துபவரும்-தன் பிரியத்தைக் காட்டிக் கொள்வது போலத் தன் பங்குக்கு மரியாதை நிமித்தமாக அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்…அவ்வளவுதான்..\nஅங்கே சீட்டு விளையாட்டு எதுவும் நடந்து கொண்டிருக்கவில்லை.அந்த மனிதர் புகை பிடிக்க ஒரு ‘சிகார்’ தருவதற்குக் கூட எவரும் முன் வரவில்லை.அவருடன் பேசுவதற்கும் யாருமில்லை. ஒருவேளை…அவர் ஒரு வேண்டாத விருந்தாளி என்பதைச் சற்றுத் தொலைவிலிருந்தே அங்கிருந்தவர்கள் அனுமானித்திருக்கக் கூடும்.இவ்வாறான காரணங்களால் – பொழுதை எப்படி ஓட்டுவது என்றும் தன் கையை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றும் விளங்காத அந்தப் பாவப்பட்ட மனிதர்,வெறுமே தன் மீசையை வருடிக் கொடுத்தபடி அந்த மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட்டுப் போயிருந்தார்.அவருடைய மீசை- பார்ப்பதற்கு என்னவோ மிக மிக அழகாகத்தான் இருந்தது.ஆனால்…இந்த உலகத்தில் அவர் பிறப்பெடுப்பதற்கு முன்பே அந்த மீசை ஜனித்து விட்டது போலவும்....அதை அப்படி நீவித் தருவதற்காகவே அதோடு அவர் ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறாரோ என்று நினைக்கத் தூண்டும் வகையிலும் அதை உற்சாகத்தோடு தடவிக் கொண்டிருந்த அவரது பாவனை இருந்தது\nஎங்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தவர், ஐந்து சிறுவர்களின் பெருமைக்குரிய தந்தை. அவர் குடும்பத்து விழாவில் நிகழ்ந்து கொண்டிருந்த கேளிக்கைகளுக்கு நடுவே இப்படி வித்தியாசமான முறையில் நடந்து கொண்டிருந்த அந்த வினோதமான மனிதரைத் தவிர,என் சுவாரசியத்தைத் தூண்டி விட்ட இன்னொரு மனிதனும் கூட அந்த அறையில் இருந்தான்.ஆனால்…அவன் முழுக்க மு���ுக்க வேறு மாதிரியானவன்.பலன்களைக் கணக்கு போட்டே காய்களை நகர்த்தும் அவன் பெயர் ஜூலியன் மேஸ்டகோவிச். விருந்தை ஏற்பாடு செய்தவருக்கும் –மீசையை நீவிக் கொண்டிருந்தவருக்கும் இருந்த தொடர்புக்கும், இந்தக் குறிப்பிட்ட மனிதனுக்கும் அவருக்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய வேறுபாடு இருப்பது எடுத்த எடுப்பிலேயே புலப்பட்டு விட்டது. விருந்தளிப்பவரும் அவரது மனைவியும் அவனைப் பாராட்டு மழையில் நீராட்டிக் கொண்டிருந்தனர்.அவன் மீது சிறப்பான கவனம் செலுத்தியபடி பலவகையான பானங்களைக் கொண்டுவந்து கொடுத்து அவனை உபசரித்தனர். அங்கே வந்திருந்த மற்ற எல்லா விருந்தாளிகளையும் அவனிடம் அழைத்துச் சென்று அறிமுகமும் செய்து வைத்தனர். ஆனால் அவனை எவரிடமும் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்த அவர்கள் முற்படவில்லை.\nஜூலியன் மேஸ்டகோவிச் அந்த விருந்தைப்பற்றி மிகவும் பாராட்டிப் பேசினான்; இது வரையில் தான் இவ்வளவு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்ததே இல்லை என்றும் அவன் குறிப்பிட்டான்; அப்பொழுது அந்த விருந்து கொடுத்துக் கொண்டிருந்தவரின் கண்களில் உணர்ச்சிகரமான ஒரு கண்ணீர்த் துளி அரும்பி நின்றதைக் கூட என்னால் காண முடிந்தது. இந்த அளவுக்கு முக்கியமான ஒரு நபரின் அருகில் இருப்பது என்னைச் சற்று பயமுறுத்தக் கூடச் செய்தது.அது ஏனென்பது எனக்கே விளங்கவில்லை. நான் அங்கே கூடியிருந்த குழந்தைகளை ரசித்தபடி அருகிலிருந்த வரவேற்பறைக்குச் சென்று அங்கே செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரத்துக்குக் கீழே அமர்ந்து கொண்டேன். வெறிச்சோடிக் கிடந்த அந்த அறையில்…பாதிக்கு மேற்பட்ட பகுதி, மலர்க்கொடிகளால் பந்தலிடப்பட்டுக் கொடிவீடு போல அழகுபடுத்தப்பட்டிருந்தது. விருந்தளிப்பவரின் மனைவி அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள்.\nநம்பவே முடியாத வகையில்- அங்கிருந்த எல்லாக் குழந்தைகளுமே-மிகவும் இனிமையானவர்களாக இருந்தார்கள்.அந்த இடத்தில் அவர்கள் பெரியவர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்று அந்தக் குழந்தைகளின் அன்பான அம்மாக்களும்,ஆயாக்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்து அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் குழந்தைகளோ அவர்களின் புத்திமதிகளையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பெரியவர்���ளைப்போல நடந்து கொள்ளவே கூடாது என்று உறுதியாகத் தீர்மானம் செய்து விட்டவர்களைப் போல அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தில் பாக்கியிருந்த கடைசிப் பரிசுப் பொருள் வரை எல்லாவற்றையும் அவர்கள் உரித்து எடுத்துக் காலியாக்கி விட்டிருந்தனர். எந்தப் பொம்மையை எப்படி இயக்குவது என்பது புரிவதற்கு முன்பே பாதிக்கு மேற்பட்ட பொம்மைகளை அவர்கள் உடைத்தெறிந்து விட்டிருந்தார்கள்.\nசுருட்டை முடியும்,கரு நிறக் கண்களும் கொண்ட ஒரு சிறுவன் அவனது மரத் துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி என்னைச் சுடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.ஆனால்- அவனையும், அந்த விருந்துக்கு வந்திருந்த பிற குழந்தைகளையும் விட என் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தது அவனது சகோதரி மட்டும்தான்.\nபதினோரு வயது நிரம்பிய அந்தச் சிறுமி ஒரு சித்திரப் பாவையைப்போலக் காட்சியளித்தாள்.அமைதியும்,சாந்தமும் நிரம்பிய அவள் கண்கள் ஏதோ கனவில் ஆழ்ந்திருப்பதைப் போலவோ,ஒரு யோசனையில் மூழ்கியிருப்பதைப் போலவோ காணப்பட்டன. அந்தக் கண்களில் குறிப்பாகச் சொல்லக் கூடிய ஏதோ ஒரு சிறப்பான அம்சம் பொதிந்திருந்தது. அங்கே இருந்த குழந்தைகள் செய்த ஏதோ ஒரு செயல் அவளைப் புண்படுத்தியிருக்க வேண்டும்; அதனாலேயே அவர்களிடமிருந்து விலகி வந்து நான் அமர்ந்திருந்த அந்த வரவேற்பறையின் மூலையில் தன் பொம்மையோடு தனியாக அமர்ந்திருந்தாள் அவள்.\nஅரசாங்கக் குத்தகைக்காரரான அவளது பணக்காரத் தந்தையை மரியாதையோடு சுட்டிக் காட்டியபடி,அங்கிருந்த விருந்தாளிகள் அவரைப் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுமியின் திருமணத்தின்போது அவளுக்குத் தர வேண்டிய சீர்வரிசைப் பணமாக முன்னூறாயிரம் ரூபிள்களை அவர் எப்போதோ ஒதுக்கி வைத்து விட்டார் என்று கிசுகிசுப்பான குரலில் யாரோ சொல்லிக் கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிந்தது. இப்படி ஒரு சூழலில், இந்த மாதிரிப் பேச்சையெல்லாம் இவ்வளவு ஆர்வத்தோடு கேட்பது யாரென்று தெரிந்து கொள்வதற்காக நான் திரும்பிப் பார்த்தபோது ஜூலியன் மேஸ்டகோவிச் என் கண்களில் பட்டான். முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு,தலையை ஒருக்களித்துச் சாய்த்தபடி- அங்கிருந்த மனிதர்கள் பொழுது போகாமல் அரட்டையடித்துக் கொண்டிருந்ததையெல்லாம் அவன் மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்ததைப் போலத் தோன்றியது.\nபிறகு..அந்த விருந்தை ஏற்பாடு செய்தவர்கள் அங்கே கூடியிருந்த குழந்தைகளுக்குப் பரிசுகளை விநியோகம் செய்தார்கள்.அப்போது அவர்கள் காட்டிய புத்தி சாதுரியம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஏற்கனவே முன்னூறு ரூபிள்களுக்கு உடைமைக்காரியாக ஆகி விட்டிருந்த அந்தக் குட்டிப் பெண்ணுக்குத்தான் அங்கே இருந்ததிலேயே மிக மிக விலை உயர்ந்த பொம்மை பரிசாகக் கிடைத்தது.அங்கே சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த பிற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருளின் மதிப்பு,அவரவர் பெற்றோரின் சமூக அந்தஸ்திற்கேற்றபடி குறைந்து கொண்டே வந்தது. இறுதியாகப் பரிசை வாங்கிக் கொண்ட சிறுவனுக்குப் பத்து வயது இருக்கக் கூடும்.மெலிந்து போய் வற்றலாய்க் காணப்பட்ட அவனுடைய முடி செம்பட்டையாக இருந்தது.அவனுக்கு ஒரு கதைப் புத்தகத்தைத் தவிர வேறெதுவுமே கிடைக்கவில்லை. அழுகை வரவழைக்கக் கூடிய உணர்ச்சிகரமான வருணனைகளும்,இயற்கையைப் பற்றிய விரிவான விளக்கங்களும் அடங்கிய அந்தப் புத்தகத்தில் ஒரு படம் கூட இல்லை...;புத்தகத்தோடு இணைத்துத் தரப்படும் கவர்ச்சிகரமான பரிசுப் பொருள் எதுவும் அதோடு ஒட்டிக் கொண்டிருக்கவுமில்லை..\nஅந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தவரின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவும்,ஏழை விதவையுமான ஒருத்தியின் மகன்தான் அந்தச் சிறுவன். மிகவும் சாதுவாகவும், பயந்த சுபாவத்துடனும் இருந்த அந்தப் பையன் - மட்டமான, மலிவான துணியில் தைக்கப்பட்டிருந்த உடுப்புக்களை அணிந்திருந்தான். புத்தகப் பரிசைப் பெற்ற பிறகும் கூட அங்கிருந்த மற்ற பொம்மைகளையெல்லாம் பார்த்தபடி அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.அங்கே விளையாடிக் கொண்டிருந்த மற்ற குழந்தைகளோடு தானும் சேர்ந்து விளையாட வேண்டுமென்ற ஆசை அவனிடம் நிறையவே இருந்தது; ஆனாலும் அவன் அதற்குத் துணியவில்லை. தன்னுடைய சமூக நிலையைப் பற்றி அவன் உணர்வு பூர்வமாகப் புரிந்து வைத்திருக்கிறான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.\nகுழந்தைகளை ஆழ்ந்து கவனிப்பதென்பது...பொதுவாகவே எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம்...அதிலும் யாருடைய துணையும் இல்லாமல்- முதன்முதலாக...அவர்களே தன்னிச்சையாகச் செயல்��டத் தொடங்குவதைப் பார்ப்பதென்பது மிகவும் அற்புதமான ஒன்றென்பதை நான் உணர்ந்திருக்கிறேன்..பிற குழந்தைகள் வைத்திருந்த பொம்மைகள் அந்தச் செம்பட்டை முடிச் சிறுவனைச் சபலப்படுத்திக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.மேலும் அந்தக் குழந்தைகள் ஆடிப்பாடிக் கொண்டிருந்த அந்த அரங்கமும் கூட அவனது ஆசையைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. அதில் தானும் ஒரு சிறிய பங்கையாவது பெற்றுவிட வேண்டுமென்று ஆசைப்பட்ட அவன் அதற்காகத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடத் தயங்கவில்லை. ஒரு புன்னகையோடு அங்கே சென்று, அங்கிருந்த பிற குழந்தைகளுக்கு வலுவில் பல வகையான உதவிகளைச் செய்யும் பாவனையில் - அந்தக் கேளிக்கைகளில் அவர்களோடு தானும் பங்கெடுக்க முற்பட்டான்..\nகிரீமும் வெண்ணெயும் அப்பிய முகத்தோடு- ஏற்கனவே எக்கச்சக்கமான பரிசுப் பொருட்களைத் தன் கைக் குட்டையில் கட்டி வைத்துக் கொண்டிருந்த ஒரு பையனுக்குத் தன்னிடமிருந்த ஆப்பிளைத் தருவதற்கும் கூட அவன் முன் வந்தான். அந்த அரங்கத்திலிருந்து தன்னை யாரும் விரட்டிவிடக் கூடாது என்பதற்காக, அங்கிருந்த மற்றொரு சிறுவனைத் தன் முதுகில் சவாரி ஏற்றி விளையாட்டுக் காட்டுவதற்கும் கூட அவன் தயாராக இருந்தான்.அவனுள் இருந்த ஆசை வேகம்...அந்த எல்லை வரை அவனைக் கொண்டு போய் விட்டிருந்தது. ஆனால்...உண்மையாகவே யாரோ ஒரு குறும்புப் பையன் - ஒரே ஒரு நிமிடத்திற்குள் அவனைப் பலமாக உதைத்துத் தள்ளி விட்டான்; அதற்காக அழுவதற்கான துணிச்சல் கூட அவனிடம் இல்லை. அதற்குள் அங்கே ஆயாவாக வேலை பார்த்து வந்த அவன் தாய் வேகமாகக் குறுக்கே நுழைந்தாள்; அங்கே உள்ள பிற குழந்தைகளின் விளையாட்டுக்களிலெல்லாம் அவன் அப்படிச் சேர்ந்து கொள்ளக் கூடாது என்பதை அவள் அவனிடம் எடுத்துச் சொன்னாள்.அதனால் தன் பொம்மையோடு தனியாக விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி இருந்த அதே வரவேற்பறைக்கு அந்தச் சிறுவனும் வந்து சேர்ந்தான்; அவள் அவனோடு நட்புடன் பழகத் தொடங்கி விட்டதால்,அவளிடமிருந்த அந்த விலை உயர்ந்த பொம்மையை அழகுபடுத்துவதில் இருவரும் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.\nஅந்த அறையில்,பூங்கொடிகள் வேய்ந்திருந்த அந்த மலர்ப்பந்தலுக்குக் கீழே நான் கிட்டத்தட்ட அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தேன்.முன்னூறாயிரம் ரூபிள்களுக்குச் சொந்தக்காரியான அந்தக் குட்டிப்பெண்ணும்,செம்பட்டை முடி கொண்ட சிறுவனும் தங்களுக்குள் கலகலப்பாகப் பேசி அரட்டையடித்தபடி பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தபடியே நான் அரைத் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஜூலியன் மேஸ்டகோவிச் அந்த அறைக்குள் வந்தான். பல வேடிக்கை விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்த நடன அரங்கத்தில் குழந்தைகளுக்கிடையே ஏதோ ஒரு அற்பப் பூசல் ஏற்பட்டு விட்டது.அந்த நேரத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அங்கே இருந்து நழுவி இங்கே வந்திருந்தான் அவன். வருங்காலப் பணக்காரியும்...பெரும் சொத்துக்கு வாரிசுமான அந்தச் சிறுமியின் தந்தையோடு ஒரு நிமிடம் முன்புதான் அவன் ஆர்வத்தோடு உரையாடிக் கொண்டிருந்ததை நான் கவனித்திருந்தேன்.அவருக்கு அப்போதுதான் அவன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தான். பொதுத் துறைகளைப் பொறுத்த வரை ஒன்று இன்னொன்றை விட எவ்வாறு சிறந்தது என்பது குறித்து அவன் அவருடன் காரசாரமாக விவாதித்து விளக்கிக் கொண்டிருந்தான். இப்பொழுது...ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவனைப் போலக் காணப்பட்ட அவன் தன் கை விரல்களால் ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது போல எனக்குத் தோன்றியது.\n‘’முன்னூறு..முன்னூறு..’’என்று முணுமுணுத்துக் கொண்டிருந்த அவன் தொடர்ந்து ‘’பதினொன்று..பன்னிரண்டு..பதின்மூன்று’’என்று எண்ணிக் கொண்டே போனான். ‘’இன்னும் ஐந்து வருடங்கள் போனால் அவளுக்குப் பதினாறு வயதாகும் அந்தப் பணத்தை நாலு சதவிகித வட்டியில் முதலீடு செய்திருந்தால்...பன்னிரண்டு....அப்புறம்..பன்னிரண்டை ஐந்தால் பெருக்கினால் அறுபது... அந்தப் பணத்தை நாலு சதவிகித வட்டியில் முதலீடு செய்திருந்தால்...பன்னிரண்டு....அப்புறம்..பன்னிரண்டை ஐந்தால் பெருக்கினால் அறுபது.... அப்படியென்றால் இந்த ஐந்து வருடங்களுக்குள் அந்தப் பணம் நானூறாயிரமாக ஆகி விடும். ம்..சரிதான்.... அப்படியென்றால் இந்த ஐந்து வருடங்களுக்குள் அந்தப் பணம் நானூறாயிரமாக ஆகி விடும். ம்..சரிதான்... ஆனால்...அடக் கடவுளே... போயும் போயும் அவன் நாலு சதவிகித வட்டியிலா அதைப் போட்டு வைத்திருப்பான்.. அந்த ராஸ்கல் நிச்சயம் அப்படிச் செய்திருக்கவே மாட்டான்..பெரும்பாலும் எட்டு அல்லது பத்து சதவிகித வட்டிக்குத்தான் அதைப் போட்டு வைத்திருப்பான்......அப்படியென்றால்...ஐந்நூறு....ஆமாம்..குறைந்த பட்சம் ஐந்நூறாயிரமாவது உறுதியாகக் கிடைக்கும். அதோடு கூடுதலாக அவளுக்குத் தரும் ஆடை ஆபரணங்கள் இவையெல்லாமும் கூட நிச்சயம் கிடைக்கும்’’தன்னுடய தீவிரமான சிந்தனையைச் சற்றே நிறுத்தி விட்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டான் அவன். அந்த அறையை விட்டு வெளியேற முயன்ற அந்தக் கணத்தில் அவன் பார்வை அந்தச் சிறுமியின் மீது படிந்தது; உடனே ஒரு நிமிடம் நிலைகுத்திப் போனவனைப் போலத் திகைத்துப் போய் நின்றான் அவன்.அங்கே இருந்த பூந்தொட்டிகள் மறைத்துக் கொண்டிருந்ததால் அவனால் என்னைப் பார்க்க முடியவில்லை.மிகப் பெரிய மனப் பதட்டம் ஒன்றுக்கு ஆளாகி இருப்பவன் போல அவன் எனக்குத் தென்பட்டான்.கைகளைப் பிசைந்தபடி அவன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்ததற்கு அவன் தன்னுள் போட்டுக் கொண்டிருந்த மனக் கணக்கின் தூண்டுதலால் விளைந்த கற்பனை காரணமா அல்லது அதற்கு வேறேதும் காரணம் உண்டா என்பதையெல்லாம் என்னால் சரிவரச் சொல்ல முடியவில்லை. ஆனால்...அவனால்..ஒரு இடத்தில் கூட நிலையாக நிற்க முடியவில்லை என்பது மட்டும் உண்மை....சிறிது நேரம் அங்கே நின்றபடி...எதிர்காலத்தில் மிகப் பெரும் சொத்துக்கு வாரிசாகப் போகும் அந்தப் பெண்ணின் மீது தீர்மானமான ஒரு பார்வையை ஓட விட்டான் அவன் ; அதன் பின்பு அவனது மனக் கிளர்ச்சி மேன்மேலும் உச்சத்துக்குப் போகத் தொடங்கியது. அவளருகே மெள்ள நகர்ந்து செல்லத் தொடங்கிய அவன்...அதற்கு முன்பு அந்த அறையைச் சுற்றுமுற்றும் திருட்டுத்தனமாக-இரகசியமாக ஒரு முறை பார்த்துக் கொண்டான்.பிறகு பூனையைப் போல நுனிக் காலால் நடந்தபடி அந்தக் குழந்தைப் பெண்ணை அவன் அணுகிய முறை- ஏதோ ஒரு குற்ற உணர்வின் பிடியில் அவன் சிக்கியிருப்பதைக் காட்டியது. ஒரு புன்னகையோடு அவளிடம் நெருங்கிய அவன்,அவள் தலையில் முத்தமிட்டான். சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அரண்டு போன அந்தச் சிறுமி பயந்துபோய்க் கத்தினாள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிறுகதை , தஸ்தயெவ்ஸ்கி , மொழியாக்கம்\nஇன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.\n19 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nகிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-2\nகிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-1\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து- அரிசங்கர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=100125", "date_download": "2018-04-25T03:29:28Z", "digest": "sha1:K6QJVLCSNVNSYWVMFKF2FTKGGFVMRJU2", "length": 4216, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Investigation finds some tax-exempt candy still being taxed", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t20123-topic", "date_download": "2018-04-25T03:03:26Z", "digest": "sha1:3F3IMYFL6NY4MSRXOEAK5LSBXZSUFY4G", "length": 23548, "nlines": 166, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "நேதாஜி!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் ���ளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nமலேசிய தமிழரான ப.சந்திரகாந்தம் எழுதிய, '200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்' என்ற நூலில், நேதாஜி பற்றி எழுதியிருந்த கட்டுரையின் தொகுப்பு இது:\nஜன.,23, 1897ல், மேற்கு வங்காள மாநிலத்தில், பிறந்தவர் நேதாஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ். கோல்கட்டாவில் கல்லூரி படிப்பை முடித்து, இவர், மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேர்ந்து, ஐ.சி.எஸ்., தேர்வில், வெற்றி பெற்றார். மாநில கலெக்டர் பதவிக்கு சமமான பட்டப்படிப்பு அது.\nஇந்திய விடுதலைக்காக, அப்பட்டத்தையே பிரிட்டிஷ் அரசிடம் திரும்ப கொடுத்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். குஜராத்திலுள்ள ஹாரிபுரா என்ற ஊரில், 1938ல் நடந்த, அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், காந்திஜியின் ஆசியோடு, காங்கிரஸ் தலைவராக, தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அவருக்கு வயது 41. பிரிட்டிஷாரிடமிருந்து, இந்தியாவை மீட்க, வன்முறையை நாடவும் தயங்கக் கூடாது என்கிற நேதாஜியின் கருத்துக்கு, காந்திஜி போன்றோர், உடன்படவில்லை.\nஇரண்டாவது உலகப் போர் துவங்கிய நேரம். நேதாஜியின் இள ரத்தம் சூடேறியது. அமைதியான வழியில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தர முடியாது என உணர்ந்தார். காங்கிரஸ் மேல்மட்டத் தொடர்புகளை அறுத்துக் கொண்டு, ஜெர்மனிக்கு சென்று, ஹிட்லரை சந்தித்தார்.\nஜெர்மனி தலைநகரான பெர்லினில், லட்சியக் கனவுகளோடு உலவிக் கொண்டிருந்த சுபாஷ் சந்திரபோசுக்கு, ஜப்பானிய அரசின் அழைப்பு, உத்வேகத்தை கொடுத்தது. ஹிட்லர் உதவியுடன், ஜப்பானுக்கு சென்றார். ஜப்பானிய பிரதமர் தேஜோவையும், மற்ற ராணுவ உயர் அதிகாரிகளையும், சந்தித்தார். பிறகு, அண்டை நாடுகளான பர்மாவுக்கும், தாய்லாந்துக்கும் பயணம் செய்து, இந்திய சுதந்திரத்திற்காக, அவ்விரு நாடுகளின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாடினார். ஜூலை26 1943ல் பாங் காங்குக்கும், ஜூலை 30ம் தேதி பர்மாவிற்கும் சென்று அங்கு, இந்திய தேசிய ராணுவ படையை ஏற்படுத்தினார். ராணுவப் படையில் புதிதாக சேர்ந்தவர்களில், 95 சதவிதத்தினர் தமிழர்கள்.\nஅக்., 21, 1943ல���, மாலை 4.15க்கு சிங்கப்பூர், கத்தே மண்டபத்தில், சுதந்திர இந்திய தற்காலிக அரசு அமைத்திருப்பது பற்றி, பிரகடனப்படுத்தினார் நேதாஜி. இந்தியாவின் காங்கிரஸ் மகா சபையின் கொடியாக உள்ள, மூவர்ண கொடியையே, இந்திய தேசிய ராணுவத்தின் கொடியாக, பறக்க விட்டார் நேதாஜி.\nசிங்கப்பூரில் இயங்கி வந்த தேசிய ராணுவ தலைமையகத்தை, பர்மா தலைநகர் ரங்கூனுக்கு ஜனவரி 7, 1944ல் மாற்றினார். இப்படை, மணிப்பூர் மாநில தலைநகரான இம்பால் வழியாக, இந்தியாவினுள் நுழைய, திட்டம் வகுக்கப்பட்டது.\nபிப்.,4, 1944ல், 'டில்லி சலோ...' கோஷத்தை முழங்கிக் கொண்டே, இந்தியாவின் வடகிழக்கு எல்லையில், பிரிட்டிஷ் ராணுவத்தினரோடு, போர் புரிந்தவாறு முன்னேறியது. ஆனால், பிரிட்டிஷாரின் படையை எதிர் கொள்ள முடியாமல், திரும்பியது.\nஆகஸ்ட் 6, 1945ல் ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவிலும், தொடர்ந்து ஆகஸ்ட்9ல் நாகசாகி நகரிலும், அமெரிக்கா, சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை போட்டு, அந்நகரங்களை அழித்தவுடன், ஆகஸ்ட்15ல் யுத்தத்தை நிறுத்தி, சரணடைய முன் வந்தார் ஜப்பானிய சக்ரவர்த்தி. அச்சமயம், நேதாஜி சிங்கப்பூரில் இருந்தார். கனவுகள் கை கூடாத நிலையில், ஆகஸ்ட் 16, 1945ல் மிகுந்த துயரத்தோடு, சிங்கப்பூரை விட்டு, வெளியேற முடிவெடுத்தார் நேதாஜி.\nசிங்கப்பூரில் தொடர்ந்து இருப்பது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என உணர்ந்த நேதாஜி, தன் நண்பர்களுடன், விமானத்தில், சிங்கப்பூரிலிருந்து பாங்காக் பயணமானார். ஆகஸ்ட் 17ம் தேதி காலை, 6:00 மணிக்கு, தன் சகாக்களுடன் பாங்காக்கிலிருந்து, இந்தோ சீனா தலைநகரான, செய்கோனை நோக்கிப் புறப்பட்டார். செய்கோன் விமான நிலையத்தில் இருந்து நேராக, நண்பர் நாராயணதாஸ் இல்லம் சென்றார். அவரது சகாக்களும் உடன் சென்றிருந்தனர். அங்கு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர்.\nசெய்கோனிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இரண்டு இருக்கைகள் மட்டுமே காலியாக இருப்பதாக, தொலைபேசி தகவல் கிடைத்தது. தன்னுடைய மெய்காப்பாளர் கர்னல் ஹபிபுர் ரஹ்மானை மட்டும் அழைத்துக் கொண்டு, தன் சகாக்களிடமும், நண்பர்களிடமும் பிரியா விடை பெற்று, மாலை, 5:15 மணிக்கு விமானத்தில் புறப்பட்டார்.\nஇந்தோசீனாவிலுள்ள, குரையின் என்ற ஊரில் விமானம் இறங்கியது. அங்கு, அன்றிரவு தங்கினர். மறுநாள் காலை, ஆகஸ்ட்18 விமானம், டோக்கியோவை நோக்கிப் புறப்பட்டது. பிற்பகல், 2:00 ��ணிக்கு, பார்மோசா தீவிலுள்ள ததஹோ என்ற ஊரில் இறங்கியது. சரியாக 35 நிமிடம் கழித்து, மீண்டும் பறக்கத் துவங்கியது. 300 அடி உயரம் கூட பறந்திருக்காது. நேதாஜி பயணம் செய்த அந்த விமானத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, சற்றும் எதிர்பாராத வகையில், கீழே விழுந்ததில், விமானம் தீப்பிடித்துக் கொண்டது.\nநேதாஜியும், மெய்க்காப்பாளர் கர்னல் ஹபிபுர் ரஹ்மானும், தீக்காயங்களோடு, ராணுவ மருத்துவமனைக்கு, உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். ஆக.,18ம் தேதி, 1945 இரவு 11:00 மணிக்கு, நேதாஜியின் உயிர் பிரிந்தது.\n* நேதாஜி, இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின், தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன், படை திரட்டுவதிலும், ராணுவத்திற்கு தேவைப்படும் பொருட்களை சேகரிப்பதிலும், இயக்கத்திற்கு வேண்டிய பணம் திரட்டுவதிலும் ஈடுபட்டார். நேதாஜியின் வசீகர சக்தி, எராளமான பணத்தை திரட்டித் தந்தது. தனி நபர், பெரும் தொகையை திரட்டிக் காட்ட முடியும் என்பதற்கு, எடுத்துக்காட்டாக திகழ்ந்தார் நேதாஜி. ஐ.என்.ஏ., இயக்கம், நேதாஜியின் மறைவுக்கு பின் செயலிழந்தது. நேதாஜி திரட்டியிருந்த நிதியில் ஒரு பகுதி, ஜப்பானிய அரசிடம், நீண்ட காலம் வரை இருந்தது. 1994ல், 140 கோடி ரூபாயை இந்திய அரசுக்கு, ஜப்பானிய அரசு கொடுத்து விட்டதாக, மார்ச் 8, 1994-ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அந்தத் தொகை, நற்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\n* நேதாஜி தலைமை தாங்கிய இந்திய தேசிய ராணுவத்தில், 'முதல் மாதர் பிரிவும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மாதர் பிரிவுக்கு, 'ஜான்சி ராணி ரெஜிமென்ட்' என்று, பெயரிடப்பட்டிருந்தது. ஜான்சிராணி படைக்கு தளபதியாக, டாக்டர் லட்சுமி பொறுப்பேற்றிருந்தார்.\nஅருமை அருமை. பகிர்வுக்கு நன்றி தம்பி\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t35732-topic", "date_download": "2018-04-25T03:13:10Z", "digest": "sha1:JRA5C2NLO2PREVLPIA346X2V7LTQTSTE", "length": 10759, "nlines": 164, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அழகிய தமிழ் மகள் --முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ���லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஅழகிய தமிழ் மகள் --முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஅழகிய தமிழ் மகள் --முஹம்மத் ஸர்பான்\nஅவள் முகப் பருக்கள் ரசிக்கிறேன்.\nஇடை மறைப்பது போல் கருமைக்\nகூந்தலில் ஆயிரம் கிளை நதி\nஅமுதத்தையும் கலந்த குவளை போல்\nஒளிரும் தீபம் போல் என்னவளும்\nசிகப்பு நிலவாய் அழகிய தமிழ் மகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38869-serious-problem-at-home-rahul-gandhi-tells-indians-in-bahrain.html", "date_download": "2018-04-25T02:44:37Z", "digest": "sha1:YDXDWP5DWMAWNKH2XDQSR3BT44QRQ6XS", "length": 9375, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களை அரசு மதரீதியாக பிரித்தாள்கிறது: ராகுல் காந்தி புகார் | ’Serious Problem At Home’: Rahul Gandhi Tells Indians In Bahrain", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56-ஆக விற்பனை\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வைகோ மனுதாக்கல்\nகாரைக்குடி- சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே கிராப்பட்டியில் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்து\nஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்\nஅவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை\nகிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்\nமக்களை அரசு மதரீதியாக பிரித்தாள்கிறது: ராகுல் காந்தி புகார்\nமத்திய அரசு நாட்டு மக்களை சாதி, மத ரீதியாக பிரித்தாளுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nபஹ்ரைனில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தி���ில் உரையாற்றிய ராகுல் காந்தி, அடுத்த 6 மாதங்களில் ஒளிரும் காங்கிரஸ் கட்சியை தரப்போவதாக கூறினார். நாட்டில் வறுமையை நீக்கி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கு பதிலாக வெறுப்பு மற்றும் பிரிவினைவாத சக்திகள் வளர்ச்சி பெறுவதைத்தான் பார்க்கமுடிகிறது என அவர் குற்றம்சாட்டினார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், சிறந்த சுகாதார மற்றும் கல்வி அமைப்புகளை உருவாக்கவேண்டும் என்பதுதான் தமது லட்சியம் என கூறினார்.\nஅனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைப்பதற்கு பதிலாக, வேலைவாய்ப்புகள் இல்லாததால் ஏற்பட்டுள்ள கோபத்தை பல்வேறு சமுதாயங்களுக்கிடையிலான வெறுப்பாக மாற்றுவதில் மத்திய அரசு முனைப்பாக இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.\nஹாலிவுட் தமிழருக்கு ’கோல்டன் குளோப்’ விருது\nகிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவான்கடேவில் மும்பையை வதம் செய்த ஐதராபாத்\nதெற்கு தேய்கிறது... சரி, வடக்காவது வாழ்ந்ததா\nகர்நாடக தேர்தல்: என்ன சொல்கிறது கருத்துக் கணிப்பு\nமும்பை- ஐதராபாத் மீண்டும் மோதல்: தவான் ஃபிட், புவனேஷ்வர் காயம்\nதமிழக முதல்வரை சந்திப்பாரா பிரதமர் மோடி \nநாடு எரியும் போதும், மோடி பிரதமராக நினைக்கிறார் : ராகுல்காந்தி விமர்சனம்\nதீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு\nதேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை; மாநில அளவில் மட்டுமே: மார்க்சிஸ்ட்\nகுழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு, இனி மரண தண்டனை \nநிர்மலா தேவி விவகாரம்: உதவி பேராசிரியர் முருகன் கைது\nதமிழ் மொழியில் ரயில் டிக்கெட்: பயணிகள் மகிழ்ச்சி\nகாவிரியை விட மெரினா முக்கியமா: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nபிரிட்டன் இளவரசர்- கேத் தம்பதிக்கு 3-வது குழந்தை: தாயும், சேயும் நலம்\nபெண் சிசுவை பாலினம் பார்த்து அழித்த மருத்துவர் கைது: இளம்பெண் உயிரிழப்பு\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹாலிவுட் தமிழருக்கு ’கோல்டன் குளோப்’ விருது\nகிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2013/01/blog-post.html", "date_download": "2018-04-25T03:02:52Z", "digest": "sha1:5MXLI4IP3ZEQTNVDGVU3NVOR2FG7NIEM", "length": 7528, "nlines": 102, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "பார்வையற்ற துறவி ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome அரசர் கதைகள் சிறுவர் கதைகள் பார்வையற்ற துறவி\nDinu DK 1/02/2013 அரசர் கதைகள், சிறுவர் கதைகள்\nஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.\nஅவ்வழியாக வந்த ஒருவன் “ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா” என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி, “இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை.” என்றார்.\nசிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, “ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா” என்று கேட்டான்.அதற்கு அத்துறவி, “சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்.” என்றார்.\nமேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் “துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா தயவு செய்து கூறுங்கள்” என்று பணிவோடு கூறினான்.\nஉடனே துறவி, “மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்.” என்றார்.\nமிகவும் வியந்த அரசன், “துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்\n“அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்.” என்றார்.\n“முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் நீங்களோ மிகவும் பணிவாகப் பேசுறீர்கள்.” என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.\nநீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்\nஅனைத்தையும் சுமக்காதே - ஜென் கதைகள் (Zen Stories)\nமுல்லா கதைகள் - முல்���ாவின் உடைவாள்\nதன்னம்பிக்கை கதைகள் - நஷ்டம்\nசிறுவர் கதைகள் : யார் கொலையாளி\nசிறுவர் கதைகள் - சின்னு மரம்\nநீதி கதைகள் : கெட்டிக்கார சேவல்\nசிறுவர் கதைகள் - தாகம்\nநீதி கதைகள் : முட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/02/23/space/", "date_download": "2018-04-25T02:54:48Z", "digest": "sha1:YL2OJJ6LQ377PYTSNYAJRFLKDU3CJVVF", "length": 8768, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு\nலண்டன்: ஒரு நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். அக்கிரகங்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், ஏழு கிரகங்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய மண்டலங்களுக்குள் வருகின்றன. அதில்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது.\nபூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள குளிர் நட்சத்திரம்தான் டிராபிஸ்ட்-1. நிறை குறைந்த இந்த நட்சத்திரத்தைத்தான் இந்த ஏழு கிரகங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த கிரகங்கள் நாசாவின் ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் உதவியோடும் மற்றும் பல நிலம் சார்ந்த ஆய்வுகளின்படியும் கண்டறியப்பட்டுள்ளதாக நேச்சர் என்ற சஞ்சிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வின் மூத்த ஆசிரியரான பெல்ஜியம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிக்கெல் கில்லான் கூறுகையில், கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், நட்சத்திரத்தோடும் மிக நெருக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், இந்த நட்சத்திரம் மிகவும் சிறியது மற்றும் குளிர்ச்சியானது என குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக கிரகங்களும் மிதமான தட்ப வெட்ப நிலையில் இருக்கும் என்றும், திரவ தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், மேற்பரப்பில் உயிரினங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆய்வின் துணை ஆசிரியரான ஐக்கிய ராஜ்ஜியம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமோரி ட்ரியாட் கூறுகையில், தங்கள் குழு மிதமான என்பதற்கு விளக்கத்தை அற��முகப்படுத்தியுள்ளதாகவும், இது உயிர்களின் வாழ்வியல் குறித்த கருத்துக்களை விரிவுபடுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.\n« வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமென வலியுறுத்துவோர் முஸ்லிம்களின் விடயத்தில் கரிசனை காட்டாதிருப்பதேன் பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் கேள்வி\nடுபாயில் முதன் முறையாக 63 வயதில் குழந்தை பெற்ற இலங்கை பெண்\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\n'மொனாஸ் அகடமி'யின் சுதந்திர தின கொண்டாட்டம்\nசமூக வலைத்தளங்கள் எவ்வாறு திருட்டுவேலைகளைச் செய்கின்றன என்று தெரியுமா..\nநான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது...\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t288p225-1178", "date_download": "2018-04-25T03:07:51Z", "digest": "sha1:CRXR7AXTWXGQ4FEFQHF3ECVL6JT22DII", "length": 36027, "nlines": 233, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்) - Page 10", "raw_content": "\nகுறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nகொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்\n\"கழியாத இரவுகள் விடியாத பொழுதுகள்\" என்ற சொற்றொடரைக் கல்லூரிக்காலத்தில் எழுதிய ஒரு காதல் கவிதையில் பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது.\nஅது நான் கோர்த்தெடுத்ததோ அல்லது கடன்வாங்கிக் கையாண்டதோ என்பது நினைவில் இல்லை.\nஇந்தக்குறள் அதே கருத்தில் தலைவி புலம்புவதைச் சொல்கிறது.\nஇந்நாள் நெடிய கழியும் இரா\n(பிரிவில் துன்புறும்) இந்நாட்களில் நீண்டு நெடிதாகக் கழியும் இரவுகள்\n(துன்பத்தின் விளைவாக நீண்டதாக / முடிவில்லாததாகத் தோன்றும் இரவுப்பொழுதுகள்)\nகொடியவரின் கொடுமையை விடவும் கூடுதல் துன்பம் தருவன\n(கொடியவர் = பிரிந்து சென்று துன்பம் தந்த காதலர்)\nஅவர் பிரிந்து சென்ற கொடுமையை விடவும் கூடுதல் கொடுமை இழு இழுவென்று நீண்டு இழுத்துக்கொண்டிருக்கும் இரவுகளாம்.\nஉண்மையில் இரவுப்பொழுது யாருக்காகவும் நீளுவதில்லை. கதிர் தோன்றுவதும் மறைவதும் முழு உலகுக்கும் பொதுவானது / ஒரே அளவினது. நம் மனநிலையைப் பொறுத்தே நேரம் குறைவாகவும் நீளுவதாகவும் தோன்றுவதெல்லாம். மிகவும் மகிழ்வு தரும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி விரைவில் முடிந்துவிட்டது போலவும் தாங்க முடியாத அறுவை நிகழ்வோ நெடுநேரம் நடப்பது போலவும் தோற்றம் தரும்.\nஅது போன்ற கொடுமை தான் இது.\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nஉள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்\nமனது செல்லும் வேகத்தில் உடல் செல்ல முடியுமா\nகுருதிச்சதை கொண்ட உடலால் அது முடியாது என்பது தான் உண்மை. (வேறு விதமான மனங்கள் / உடல்கள் அவ்வாறு செய்யக்கூடும் என்றாலும் அவற்றின் வேகம் நாம் அறிந்திராதது என்பதால் அவை குறித்தெல்லாம் பேச / எண்ண முடியாது).\n\"நினைத்த உடனே வேறொரு இடத்தில் இருக்க முடிந்தால்\" என்பது கனவில் மட்டுமே நடக்கும் என்றாலும், \"அப்படி முடிந்தால் நன்றாக இருக்குமே\" என்று ஒரு முறையாவது வாழ்வில் எண்ணாதவர் யாருமே இருக்க முடியாது.\nஅப்படிப்பட்ட ஒரு நிலையில் தலைவனைப்பிரிந்த தலைவி புலம்பும் பாடல்.\n(என்னவர்) உள்ள இடத்துக்கு என் மனதைப்போன்றே நானும் செல்ல முடியுமென்றால்\nவெள்ளநீர் நீந்தலமன்னோ என் கண்\nஎன் கண்கள் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டி இருக்காதே\nகடந்த சில குறள்கள் போன்ற கற்பனைச்சிறப்பு இல்லாவிட்டாலும் நொந்து போன உணர்வை அருமையாகவே பதிவு செய்திருக்கிறார் இதிலும்.\nகுறிப்பாக, நம் எல்லோருக்கும் இருக்கும் \"நான் அங்கே இருந்தால்\" என்ற அந்த உணர்வினைப் படம் பிடித்ததில் தான் எப்பேர்ப்பட்ட மக்கள் கவிஞன் என்று (ஆயிரத்துக்கும் கூடுதலான முறையாகத்) தெளிவிக்கிறார்\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nகண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்\n(காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல் அதிகாரம்)\nவிதுப்பு என்பதற்கு நடுக்கம், விரைவு, பரபரப்பு, வேட்கை என்றெல்லாம் அகராதி பொருள் சொல்கிறது.\n \"கண்கள் காண்டற்கு விரைகை\" என்று சொல்கிறது. அதாவது, பார்ப்பதற்கு ஏங்குதல் என்று பொருள்.\nகண் விதுப்பழிதல் என்றால் \"காண்பதற்கு ஏங்கி அழுது வருந்துதல்\" என்று புரிந்து கொள்ளலாம்.\nஆக, இந்த அதிகாரம் முழுவதும் தலைவனைப்பிரிந்த தலைவி அவனை எப்போது காண்போம் என்று தவியாய்த் தவிக்கும் கண்களைப்பற்றிப் பாடுவதாக வரும் என்று தோன்றுகிறது.\n(\"கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ\" என்ற திரைப்பாடல் இந்த வகைப்பட்டது என்பது உடனே தோன்றினால் நீங்களும் நானும் ஒரேபோன்று எண்ணுகிறோம் என்று பொருள் )\nகண் தண்டாநோய் தாம்காட்ட யாம் கண்டது\n தணியாத இந்தக்காதல் நோய் நீங்கள் அவரை எனக்குக்காட்டியதால் தானே பெற்றேன்\n செய்வதையும் செய்து விட்டு) நீங்கள் இப்போது ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்\n\"அந்த ஆளைப்பார்க்க வைத்ததும், காதல் உணர்வைத்தூண்டியதும், உரையாடி என்னை வலையில் வீழ்த்தியதும் - இப்படி எல்லாவற்றையும் செய்து என்னை இந்த நோயில் தள்ளி விட்ட கண்களே இவ்வளவு போதாதா பிரிந்து சென்ற அவரைப் பார்க்கத்துடித்து, அழுது நீர் சுரந்து இன்னும் என்னை ஏன் வருத்துகிறீர்கள்\" - இப்படியெல்லாம் தன் கண்களைத் தானே நொந்து கொள்கிறார்.\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nதெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்\nஉண்கண் என்றால் மையெழுதிய கண் என்று முன்னமே ஒரு பாடலில் பார்த்திருக்கிறோம். \"பைதல்\" என்ற சொல்லுக்கு வேறு பல பொருள்கள் இருந்தாலும் இங்கே \"துன்பம்\" என்று வருவதாக இந்தக்குறளை மேற்கோள் காட்டி அகராதி சொல்கிறது.\nமொத்தத்தில் \"கண் படும் துன்பம்\" என்ற அதிகாரத்தின் மையப்பொருளில் அமைந்த குறள். அதிலும் குறிப்பாகப்பெண்ணின் கண், மையழுதிய அந்த அழகான கண்கள் அழுது தவிக்கும் சூழல், தலைவனைப் பிரிந்த தலைவியின் துன்பம் கண்களின் அழுகையில் வெளிப்படும் நிலைமை.\n\"காதலனை முதன்முதல் கண்டபோது ஆராயாமல் காதல் கொள்ள வழிசெய்தவை இந்தக்கண்களே. பிரிந்து சென்றவுடன் மட்டும் அழுவதேன், இப்போதும் அவனுக்குப் பரிவு காட்டிக்கொண்டிருக்கக் கூடாதா\" - என்று தன் கண்களைத் தானே நொந்து கொள்கிறாள் பெண்.\n(எப்படிப்பட்டவன் என்று) தெரிந்து ஆராயாமல் நோக்கிப்பார்த்த (காதலுக்கு வழி செய்த) மையெழுதிய கண்களே\n(\"கண்டதும் காதல்\" என்ற நடைமுறை உண்மையை இங்கே காண்கிறோம்)\n(பிரிந்தவுடன்) பரிவோடு உணராமல் துன்பத்தில் உழலுவது ஏனோ\nஉண்மையில் \"காதலுக்குக்கண்ணில்லை\" என்ற இன்னொரு நடைமுறை உண்மையை மறைக்க இங்கே தலைவி கண்களின் மீதே பழி போடப்பார்க்கிறாள்\nஆராய்ந்து காதல் கொள்ளத்தான் கண்களும் அறிவும் வேண்டும். தெரிந்து உணராமல் காதலில் வீழ்வது குருட்டுத்தனம் அல்லவா கண்கள் தான் காதலின் சாரளங்கள் என்றாலும் அவற்றுக்குப்பின்னால் இருந்து இயக்கம் மூளைக்கு அறிவிருக்க வேண்டாமா\nஇல்லாமல் செயல்பட்டால், அந்த \"ஐயோ பாவம் கண்கள்\" அழும்போது அவற்றின் மீதே பழியைப்போடும் இந்த நிலைமை தான் வரும்\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nகதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்\n\"கதுமெனல்\" என்றால் விரைவுக்குறிப்பு என்கிறது அகராதி. (\"சட்டென்று / சட்டுனு\" என்று பேச்சு வழக்கில் சொல்லுகிறோமே, அதே போன்று).\nநாம் ஏற்கனவே பார்த்து வருவது போல், இந்த அதிகாரம் முழுவதும் பெண் தன் கண்களின் அழுகையைக் குறித்து இளக்காரமாகப் பேசும் ஒன்று. அதாவது, தலைவன் பிரிந்த வெறுப்பில் இருக்கும் அவள், கண்களின் மீது குறை கூறி அவ்வாறாகத்தன் துன்பத்துக்கு வடிகால் காண முயல்கிறாள்.\n\"நீ தானே அவரை விரைவாக நோக்கி எனக்குக்காதல் உண்டாக்கினாய் - இப்போது நீயே அழுவதைப்பார்த்து எனக்கு நகைப்பாக இருக்கிறது\" என்று வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாள். துன்ப நிலையில் நகைப்பு எப்படி வரும் ஆனால், இது வஞ்சப்புகழ்ச்சியா என்றும் சொல்ல முடியவில்லை - அதாவது இங்கே கண்களைப் பழிப்பது புகழ்வதற்கு அல்லவே...தனது துன்ப நிலையை மறக்க மட்டும் தானே முயல்கிறாள் ஆனால், இது வஞ்சப்புகழ்ச்சியா என்றும் சொல்ல முடியவில்லை - அதாவது இங்கே கண்களைப் பழிப்பது புகழ்வதற்கு அல்லவே...தனது துன்ப நிலையை மறக்க மட்டும் தானே முயல்கிறாள் மது அருந்துவது போல இங்கே கவிதை\nகதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்\nதானே விரைவாக நோக்கி (அதனால் காதலுற்று, அதன் பிறகு) தானே அழுகின்ற\n(இப்படியாப்பட்ட இந்தக்கண்களைப் பார்க்கையில் எனக்குச் சிரிப்பு வருகிறது)\nதன் கண்கள் அழுவதைப் பார்த்துத் தானே சிரித்துக்கொள்ளும் இந்தப்பேதைப்பெண்ணைப் பார்த்தால் எனக்கும் தான் நகைப்பு வருகிறது\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nபெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா\n\"அழக்கண்ணில் நீரில்லை\" \"அழுது அழுது கண்கள் வற்றி விட்டன\" - இப்படிப்பட்ட சொற்றொடர்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். (அப்படிப்பட்ட நிலையில் தான் இன்று உலகில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கொடுமையான ஒன்று).\nஇங்கே தலைவி அதே நிலையில் - தலைவன் விட்டுச்சென்று பிரிவுத்துயரால் அந்��ிலை. இந்தச்செய்யுளிலும் அவர் தம் கண்ணைப் பழிப்பதைக் காண முடியும். சென்ற பாடலில் கண்ட நகைக்கும் மனநிலை இங்கே இல்லை என்பது வேற்றுமை.\nஉயலாற்றா, உய்வில் என்று இரண்டு முறை தப்ப வழியற்ற / நீங்காத என்று தமது காதல் நோயைப்பற்றிச் சொல்லுவது சிறப்பு\nஉயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து\n(அதிலிருந்து) தப்ப வழியில்லாத, நீங்காத இந்தக் காமநோயை எனக்குள் வைத்து விட்டு\n(பிரிவினால் அழுது அழுது) இனியும் பெய்வதற்கு நீரில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கின்றன என் மையெழுதிய கண்கள்\nநோயைத்தந்தவை என்று கண்கள் மீது சினம் உள்ளது போலப் பாடினாலும். அவையும் வற்றிப்போய்த் துன்பத்தில் உள்ளனவே என்று பரிவு கொள்கிறாள் இங்கே. ஐயோ பாவம்\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nபடலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்\nகாமநோய் செய்த என் கண்\nமீண்டும் \"பைதல் உழக்கும்\" என்ற பயன்பாடு (துன்பத்தில் உழலுதல்).\nஅதே போல, மீண்டும் \"கடலை விடவும்\" என்ற பயன்பாடும் வருகிறது.\nபொருளும் முன்பு கண்டதே - காம நோயை எனக்குத்தந்த கண்களே இப்போது நோயில் பாடுபடுகின்றன - என்பதை இந்த அதிகாரத்தில் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறோம்.\n\"படல்\" என்ற சொல்லுக்கு உறக்கம் என்றும் பொருள் இருக்கிறதாம்.\nகடலாற்றாக்காமநோய் செய்த என் கண்\nகடலினும் பெரிதான (மிக்க / கொள்ளாத) காம நோயை எனக்கு உருவாக்கிய இந்தக்கண்கள்\n(கிட்டத்தட்ட \"என் கண்களே என் எதிரிகள்\" என்பது போன்ற பேச்சு)\n(தாமும்) உறங்க முடியாமல் துன்பத்தில் (நோயில்) உழன்று கொண்டிருக்கின்றன\nநோய்களில் கொடிய நோய் \"உறங்க இயலாமல் இருப்பது\" என்ற நோய். நம்நாளின் அறிவியல் தெரிவிப்பதன் அடிப்படையில் உறக்கம் ஒழுங்கில்லை என்றால் வேறு பல உடல்நலக் கோளாறுகளும் தொடர்ந்து வரும். அப்படியாக, இது ஒரு நோய் மட்டுமல்ல மற்ற நோய்கள் தரும் காரணமும் ஆகிறது.\nஅதில் உழலும் நிலை இப்போது தலைவிக்கு. அது தனக்குள்ள நோய் என்று சொல்லாமல், தன்னை இதில் இழுத்து விட்ட கண்களுக்குள்ள நோய் என்று சொல்லி ஆற்றாமையில் புலம்புகிறாள்.\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்\n\"ஆகா ஓகோ\" என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்போர் பயன்படுத்தும் ஒலியை இங்கே துயரத்தின் உச்ச���்தில் இருக்கும் காதலி பயன்படுத்துவது விந்தை தான்.\nஅதுவும், தனது கண்கள் அழுது துன்பப்படுவதை அவ்வளவு இனிமையான ஒன்றாகப்பாடுகிறாள். \"இடுக்கண் வருங்கால் நகுக\" செய்யத் தன் பாடலின் தலைவியைப் பயிற்றுவிக்கிறார் போலும்\nஎன்றாலும், இதற்குள் புதைத்து வைத்திருக்கும் \"பழிவாங்கல் உணர்ச்சி\" அவ்வளவு உவப்பாக இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. (எனக்குத் தொல்லை வர வைத்தாய் தானே, இப்போது உனக்குத்துன்பம் வருவது எனக்கு மகிழ்ச்சியே என்பது தெளிவாகவே பழி தீர்க்கும் உணர்வு)\nஎனக்கு இந்தக்காதல் நோயை உண்டாக்கிய (அதன் விளைவாகத்துன்பம் பிறப்பித்த) கண்கள்\nதாமும் அதற்குள் சிக்கிக்கொண்டது (துன்பத்தில் உழலுவது)\n எவ்வளவு இனிமை / மகிழ்ச்சி\nதலைவன் பிரிந்து சென்ற ஆற்றாமையில் அழுது கொண்டிருப்பவள் வேறு என்ன தான் செய்ய முடியும் விதம் விதமாகப் புலம்புவது தான் துயரத்தைக் கையாளுவதற்கான வடிகால்.\nஇந்த அதிகாரம் முழுவதும் தனக்கு நோய் உண்டாக்கிய கண்களைச் சாடி (அவற்றைக்கண்டு நகைத்து, அழுது, மகிழ்ந்து - இப்படிப்பல உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி) அவ்வழியே தனது துன்பத்துக்கு வடிகால் தேடுகிறாள்.\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nதனது கண்களைத் தலைவி திட்டித்தீர்த்துக்கொண்டிருக்கும் அதிகாரம்.\nஇந்தக்குறளில் \"உன்னிடத்தில் நீர் வற்றிப்போவதாக\" என்று சாபம் இடுகிறாள்.\n(\"சாபம்\" தமிழ்ச்சொல்லா இல்லையா - இல்லையென்றால் இதற்குரிய சொல் என்ன \"ஒழிக\" என்று சொல்வதால் \"ஒழிச்சொல்\" \"ஒழிக\" என்று சொல்வதால் \"ஒழிச்சொல்\"\nவிழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்\n(காதல் தோன்றுவதற்கு) விரும்பி இழைந்து வேண்டி அவரைக்கண்ட கண்களே\n(அவர் பிரிந்து சென்றுவிட்ட இந்நிலையில்) துன்பத்துள் உழன்று உழன்று உங்களுக்குள்ளே நீர் வற்றி இல்லாமல் போகட்டும்\n\"தன் கண்ணைத்தானே யாராவது குத்துவார்களா\" என்பது அவ்வப்போது சொல்லப்படும் ஒரு உவமை.\n\"கண்ணைப்போல உன்னைக்காப்பேன்\" என்று சொல்வதும் இன்னொரு பொது மொழி.\nஅப்படியெல்லாம் பொதுவாக இருக்கும் மானிடர்களில் ஒருத்தி தன் கண்களை \"நீர் அற்றுப்போகக்கடவாய்\" என்று கடுஞ்சொல்லோடு திட்டுவது எப்பேர்ப்பட்ட மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்று காட்டுகிறது. (கிட்டத்தட்டத் தற்கொலை செய்து க���ள்வது போன்ற \"தன்னைத்தானே தாக்கும் மனநிலை\" அதாவது மனப்பிறழ்வு).\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\nபேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்\nஒரே போன்ற இரண்டு சொற்கள் (பேணுதல் / பெள்தல்) - இவற்றைக்கொண்டு சிறிய விளையாட்டு.\nபேணுதல் என்பது நன்கு தெரிந்த சொல் தான் - போற்றுதல் / பாதுகாத்தல் / வைத்துப்பராமரித்தல் என்பனவெல்லாம் நமக்கு அன்றாடம் பழக்கத்தில் உள்ளவை. இவையல்லாமல், விருப்பம் என்ற பொருளும் இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி, \"மனதுக்குள் விருப்பம்\" என்று உரையாசிரியர்கள் விளையாடுகிறார்கள்.\nபெள் என்ற சொல்லும் விருப்பம் / காதல் என்ற பொருள் கொண்டிருப்பதால், \"பேணாது பெட்டார்\" என்பது விருப்பமின்றிக் காதலித்தவர் என்று முரணாக வருவது போல் தோன்றலாம். காதல் என்றாலே விருப்பம் தான் - ஆகவே அந்தப்பொருளில் இங்கே \"பேண\" முடியாது\n\"பொறுப்பற்ற காதலன்\" என்று மட்டுமே கொள்ள முடியும். அதாவது, பெண்ணைப்பார்த்து இளிக்கவும் கொஞ்சவும் கூடவும் எல்லாம் தெரியும். காலங்காலமாக வைத்துக்காப்பாற்றத்தான் - பேணத்தான் - துப்பில்லை. கொஞ்சல் இன்பம் எல்லாம் கழிந்தவுடன் பொறுப்பில்லாமல் பிரிந்து ஓடி விட்டான்.\nபேதைப்பெண் ஆற்றாமையை அவன் மீது காட்ட முடியாமல் \"இன்னமும் அவனைக்காணத்துடிக்கும்\" தனது கண்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறாள்.\nகாதலித்தவர் (என்னை வைத்துக்)காப்பாற்றாமல் (பிரிந்து, தான் தோன்றியாக) இருக்கிறார்\nமாறாக இந்தக்கண்கள் அவரைக்காணாமல் (தவித்துக்கொண்டு) உறக்கமின்றி இருக்கின்றனவே\nபெண்களுக்கு, குறிப்பாக அந்நாளையத் தமிழ்ப்பெண்டிருக்கு இருந்த \"கல்லானாலும் கணவன்\" என்ற இயலாமை மனநிலையை அழகாகப்படம் பிடிக்கும் பாடல்.\n\"தன்னைப்பேணாத காதலனையும் மறக்க மாட்டேன்\" என்று அடம்பிடிக்கும் பேதைப்பெண் நெஞ்சம்\nRe: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/62096.html", "date_download": "2018-04-25T02:43:25Z", "digest": "sha1:PUZ3B2PDPVQKTKGDDP4QGRFVZ3ENG3RB", "length": 7159, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "ஆறு மாதங்­க­ளில் புதிய காங்­கி­ரஸ்- ராகுல்காந்­தி­யின் கணிப்பு – Uthayan Daily News", "raw_content": "\nஆறு மாதங்­க­ளில் புதிய காங்­கி­ரஸ்- ராகுல்காந்­தி­யின் கணிப்பு\nஆறு மாதங்­க­ளில் பு���ிய காங்­கி­ரஸ்- ராகுல்காந்­தி­யின் கணிப்பு\n‘‘அடுத்த ஆறு மாதங்­க­ளில் காங்­கி­ரஸ் கட்­சி­யில் அதி­ர­டி­யான மாற்­றங்­கள் ஏற்­ப­டும்’’ என்று ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார். பக்­ரை­னில் தற்­போது சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார் ராகுல் காந்தி. அங்­குள்ள இந்­தி­யர்­கள் மத்­தி­யில் நேற்­று­முன்­தி­னம் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.\n‘‘பார­திய ஜனதா அரசு எல்லா வகை­யி­லும் தோல்­வி­யைச் சந்­தித்து உள்­ளது. நாட்­டில் வேலை வாய்ப்­பின்மை மிக மோச­மான நிலையை எட்­டி­யுள்­ளது. இதற்­குத் தீர்வு காண எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதற்­குப் பதி­லாக மக்­களைப் பிரித்­தா­ளும் சூழ்ச்­சி­யில் பார­திய ஜனதா ஈடு­பட்­டுள்­ளது. மக்­கள் மத்­தி­யில் கல­வ­ரத்­தை­யும் தூண்­டு­கி­றது. ஜாதி ரீதி­யாக, மத ரீதி­யாக மக்­களை பிரித்து அதன் மூலம் ஆதா­யம் தேடப் பார்க்­கி­றது.\nஇப்­போது நாடு அமை­தி­யாக இருப்­பது போன்ற ஒரு தோற்­றம் இருக்­க­லாம். ஆனால் பார­திய ஜன­தாக் கட்சி பல்­வேறு சிக்­கல்­க­ளை ­யும், மோதல் போக்­கு­க­ளை­யும் உரு­வாக்கி வைத்­துள்­ளது. இது பிற்­கா­லத்­தில் பிரச்­சி­னை­ களை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் மாற­லாம். அடுத்த 6 மாதங்­க­ளில் காங்­கி­ர­சில் புதிய மாற்­றங்­கள் ஏற்­ப­டும்.\nஅமைப்பு ரீதி­யில் பல்­வேறு அதி­ர­டி­யாக மாற்­றங்­கள் செய்­யப்­ப­டும். இனி புதிய காங்­கி­ர­சாக ஒளி­ரப் போவதை பார்ப்­பீர்­கள்’’ என ராகுல் காந்தி மேலும் தெரி­வித்­தார்.\nவட­கொ­ரிய – தென்­கொ­ரிய ஒப்­பந்­தத்­துக்கு குவி­யும் பாராட்டு\nசூரி­யனை போன்­ற­தான நட்­சத்­தி­ரம் கண்­டு­பி­டிப்பு\nமைத்திரி- ரணில் ரகசிய சந்திப்பு\nமரத்துடன் மோதி விபத்து : 11 பேர் படுகாயம்\nசுருட்டு வியா­பா­ரம் – 60 வர்த்­த­கர்­க­ளுக்­கு தண்­டம்\nஇந்தியத் தொடர் முடிந்த பின்னர் பயிற்சியாளராவார் ஹத்துருசிங்க\nஅலைபேசி இணைய சேவைகள் இடை நிறுத்தம்\nவீதி­ விபத்­தில் சிக்கி – காய­முற்ற நாக­பாம்­பின்…\nதுப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை\nநீர்வேலியில் விபத்து ; மூவர் படுகாயம்\nவாள்­க­ளு­டன் வீடு புகுந்த கும்­பல் தென்­ம­ராட்­சி­யில்…\nமாடு வெட்டிய நபர் கைது: 244கிலோ இறைச்சி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t137215-10", "date_download": "2018-04-25T02:45:04Z", "digest": "sha1:UCII7G4NYMXRF2S6AC6H7INRY7E7JBJJ", "length": 14917, "nlines": 217, "source_domain": "www.eegarai.net", "title": "ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு", "raw_content": "\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு\nதற்போது மத்திய நிதி மற்றும் ராணுவ மந்திரியாக\nபதவி வகிக்கும் அருண்ஜெட்லி 2000–ம் ஆண்டு முதல்\n2003–ம் ஆண்டு வரை டெல்லி மாவட்ட கிரிக்கெட்\nதான் பதவி வகித்த காலத்தில் ஊழலில் அருண்ஜெட்லி\nஈடுபட்டார் என்று டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால்\nமற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ராகவ் சதா,\nகுமார் விஸ்பாஸ், அசுடோஷ், சஞ்சய் சிங், தீபக் பாஜ்பாய்\nஇதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் டெல்லி ஐகோர்ட்டில்\nரூ.10 கோடி கேட்டு அருண்ஜெட்லி சிவில் அவதூறு வழக்கு\nஇதன் மீதான வழக்கு விசாரணை கடந்த 15 மற்றும் 17 ஆகிய\nதேதிகளில் நடந்தபோது ஐகோர்ட்டு இணை பதிவாளர் முன்பாக\nஅருண்ஜெட்லி ஆஜரானார். கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான\nமூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, அவரிடம் குறுக்கு விசாரணை\nஅப்போது இருதரப்பினர் இடையேயும் காரசார வாக்குவாதம் நடந்தது.\n‘‘இந்த ஊழல் பற்றி நான் எழுதிய கட்டுரையை அருண்ஜெட்லியின்\nமிரட்டலால் ஒரு வாரப்பத்திரிகை வெளியிடவில்லை’’ என்று\nஅதற்கு அருண்ஜெட்லி, இதை கெஜ்ரிவால் சொல்லச் சொன்னாரா\nஎன்று கேட்க ராம்ஜெத்மலானியும் ஆமாம், அவர்தான் சொல்லச்\nசொன்னார் என்று பதில் அளித்தார்.\nஇந்தநிலையில் நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று தன் மீது கோர்ட்டில்\nஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை கூறியதற்காக ரூ.10 கோடி கேட்டு\nமேலும் ஒரு சிவில் அவதூறு வழக்கை கெஜ்ரிவால் மற்றும் ஆம்\nஆத்மி தலைவர்கள் 5 பேர் மீது டெல்லி ஐகோர்ட்டில் நேற்று தொடர்ந்தார்.\nஏற்கனவே, டெல்லி கீழ் கோர்ட்டில் இதேபோல் கெஜ்ரிவால் உள்ளிட்ட\nஆம் ஆத்மி தலைவர்கள் 6 பேர் மீதும் தனியாக கிரிமினல் அவதூறு\nவழக்கு ஒன்றையும் அருண்ஜெட்லி தொடர்ந்துள்ளார் என்பதும் நினைவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/thirunallar-karaikal-sanipeyarchi-works-2017.html", "date_download": "2018-04-25T02:47:09Z", "digest": "sha1:EY3ZBUKXDRFHYZL6EEGKUTR5DZTG4RSE", "length": 13578, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி புதுப்பொலிவு பெற்றுவரும் திருநள்ளாறு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nசனிப்பெயர்ச்சி விழாவையொட்டி புதுப்பொலிவு பெற்றுவரும் திருநள்ளாறு\nEmman Paul காரைக்கால், சனிப்பெயர்ச்சி, செய்தி, செய்திகள், திருநள்ளாறு No comments\nகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவில் சனிப்பெயர்ச்சி விழாவானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.கடந்த முறை சனிப்பெயர்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பல லட்சம் பக்தர்கள் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலை நோக்கி படையெடுத்தனர் இந்த நிலை சனிப்பெயர்ச்சி முடிந்து அடுத்த சில மாதங்கள் வரை தொடர்ந்தது.சனிப்பெயர்ச்சி அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்தியாவின் முக்கிய அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சில மாதங்களுக்கு முன்பே வந்து ஸ்ரீ தர்பாரண்யேசுவரரை தரிசித்து செல்வர்.\nஇந்த ஆண்டும் சனிப்பெயர்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பே திருநள்ளாரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் திரு ஆர்.கமலக்கண்ணன் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இக்கட்டிட பணிகளின் தற்போதைய நிலை குறித்து கோயில் நிர்வாகத்தினர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் பொழுது அனைத்து பணிகளும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ���ிரைந்து முடிக்கும் வகையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளனர்.\nஅரசு சீமைக்கருவேல மரங்களை முனைப்புடன் அகற்றி வரும் இவ்வேளையில் இந்த கட்டிட பணிகள் எல்லாம் நிறைவு பெரும் பொழுது திருநள்ளாறு நகரம் புதுப்பொலிவுடன் திகழும் என்று அப்பகுதி மக்கள் சந்தோஷமாக தெரிவித்து வருகின்றனர்.\nதிருநள்ளாறில் கடந்த சனிப்பெயர்ச்சியின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nகாரைக்கால் சனிப்பெயர்ச்சி செய்தி செய்திகள் திருநள்ளாறு\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nகடலூர் - புதுச்சேரி - மாமல்லபுரம் - சென்னை புதிய ரயில்பாதை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி\nதற்போதைய சென்னை - புதுச்சேரிக்கு இடையிலான ரயில் பாதை திட்டத்திட்ட 200 கி.மீ தொலைவு கொண்டதாக உள்ளது அதாவது சென்னையில் இருந்து ரயில் பயணம...\nசென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை திட்டம் - நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணிகள் தொடங்கியது\nதமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து பெருங்குடி ,கோவளம் ,மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரயில் பாதை ...\n2018 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் காரைக்கால் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் - காரைக்கால் ஏர்போட் நிறுவன தலைவர்\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து காரைக்கால் விமான நிலையம் குறித்த திட்டப் பணிகளை விளக்கிய காரைக்கால் ஏர்போர்ட் நிறுவன தலைவர் ஜ...\n01-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n01-08-2017 இன்று கோயம்பத்தூர் ,ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி ,சேலம் ,திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,திருவண்ண...\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா... 12-09-2017 முதல் 24-12-2017 வரை மயிலாடுதுறையில் கொண்டாடப்பட உள்ளது.\nகுருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்பொழுது அந்த ராசிக்கு உரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படும் கடந்த 2015 ஆம் ...\n04-06-2017 அன்ற�� திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் கோயில் தேரோட்டம்\nவருகின்ற 04-06-2017 (ஜூன் 4) ஆம் தேதி திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தின் பிரமோத்ஸவ விழா தொடங்கியுள்ளதை ஒட்டிய ஐந்து தேரோட்டம் நடைபெற உள்ளத...\n19-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n20-08-2017 (ஞாயிற்றுகிழமை ) நாளையுடன் பிறக்க இருக்கும் வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மழைக்கான வாய்ப்புகளை அல்லி வழங்க இருக்கிறது.ந...\nமுதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பதில்கள் - சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார் ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே நடைபெறும் அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வ...\nபுதுச்சேரியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி உப்பளம் மைதானத்தில் கால்பந்து போட்டியை நேற்று தொடங்கி வைத்த பேசிய முதல்வர் நாராயணசாமி தந்து உரையில் புதுச்சேரியில் சர்வேதேச கி...\n2017 செப்டம்பர் மாதம் இனி வரக்கூடிய நாட்ககளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n2017 செப்டம்பர் மாதம் தொடக்கத்திலயே கடந்த மூன்று நாட்களாக அதாவது 01-09-2017 முதல் 03-09-2017 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு பக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/municipal-election-2011?start=25", "date_download": "2018-04-25T03:02:52Z", "digest": "sha1:QCRGKZDGIGBIHIPOKTWCHFNJYQEMYPIX", "length": 10326, "nlines": 88, "source_domain": "www.kayalnews.com", "title": "உள்ளாட்சி தேர்தல் - 2011", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nஐக்கிய பேரவை சார்பில் நகராட்சி தலைவர் தேர்வுக்குழு கூடி நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது\n26 செப்டம்பர் 2011 மாலை 11:48\nவேட்பாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு முன்னிலையில் ஓட்டெடுப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது\nMEGA வின் பிரதிநிதி வழக்கு - நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய நியாயமற்ற அரசாணைக்கு எதிராக\n26 செப்டம்பர் 2011 மாலை 07:34\nநகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய நியாயமற்ற அரசாணைக்கு எதிராக, MEGA வின் பிரதிநிதி பாலப்பா ஜலாலி அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nவாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை\n25 செப்டம்பர் 2011 காலை 02:34\nவாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போட செல்லும் போது செல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.தமிழகத்தில் இரண்டு கட்டமாக அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.\nநகர்மன்ற தலைவி பொறுப்புக்கு ரஃப்யாஸ் ரோசரி மழலையர் பள்ளி நடத்தும் பி.எம்.ஐ. ஆபிதா போட்டி\n25 செப்டம்பர் 2011 காலை 12:15\nஅக்டோபர் 17 அன்று காயல்பட்டின நகராட்சிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் நகர்மன்ற தலைவி பொறுப்புக்கு ஜனாப் பாளையம் இப்ராஹீம் அவர்கள் மகள் ரஃப்யாஸ் ரோசரி மழலையர் பள்ளி நடத்தும் பி.எம்.ஐ. ஆபிதா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஊராட்சி தலைவர் 10 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்ய தடை கவுன்சிலர் 75 ஆயிரம் மட்டும்\n24 செப்டம்பர் 2011 காலை 08:17\nதேர்தல் தேதி வெளியானதுடன் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.\nஊழலற்ற நகர்மன்றத்தை கட்சி சாயம் கொண்ட வேட்பாளர்களால் தருவது கடினம்\n4வது வார்டு சார்பில் போட்டியிட விருப்ப மனு ஐக்கிய ஜமாஅத் மற்றும் வார்டுக்கு உட்பட்ட ஜமாஅத்தினருக்கு சகோதரி K.V.A.T முத்து ஹாஜரா சார்பில் அளிக்கப்பட்டது\n அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவுள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷனர் சோ. அய்யர் அறிக்கை\n தேர்வுக் குழு சம்பந்தமான ஐக்கியப் பேரவையின் தன்னிலை விளக்கம்\nபக்கம் 6 / 9\nRTE தொடர் (3): மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன\nRTE தொடர் (2): கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி\nRTE தொடர் (1): கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் “நடப்பது என்ன\nநியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நடவடிக்கை கோரி ம��வட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன\nதூ-டி. துறைமுக வளாகத்திலுள்ள VCM இரசாயணப் போக்குவரத்து முனையத்தை மூடக் கோரி, துறைமுக அறக்கட்டளை தலைவருக்கு “நடப்பது என்ன\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_338.html", "date_download": "2018-04-25T02:28:22Z", "digest": "sha1:AFSU3E6C654UUBEZTS5FJ7F6LWGVMOSB", "length": 44343, "nlines": 214, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை' - மட்டக்களப்பில் இனவாதிகள் அட்டகாசம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை' - மட்டக்களப்பில் இனவாதிகள் அட்டகாசம்\nமட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nகிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற பதாகை ஒன்று மின்சாரத் தூணில் பொருத்தப்பட்டிருப்பதையடுத்தே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே வாழைச்சேனையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பில் இரண்டு சமூகத்தினரிடையேயும் கடும் வாக்குவாதம் நிலவியிருந்த நிலையிலேயே இந்த பதாகை மாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிகையலங்காரம், கூலிவேலையெண்டு முஸ்லிம் ஊர்களுக்கு வரும் தமிழ் பயங்கரவாதிகள் பதிலடி எங்களுக்கும் கொடுக்க தெரியும் நாய்களா.\nஏன்டா உங்களுக்கு வாழைச்சேனையில் நடந்த இனவாதத்தை வெளியிட வக்கில்லயா\nபுதிய அரசியல் அமைப்புக்கு எதிரான இனவாதிகள் அரசாங்கத்தின் மேலுள்ள கோபத்தினால் தமிழர்கள் மீது தீவிரவாதத்தை ஆரம்பித்து விட்டார்கள்.\nசண்டையை ஏற���படுத்துவதற்காக தாங்களே இப்படி எழுதி வைத்திருக்க கூடும்.\nஉன்ன பாத்தா கோபமே வரமாட்டேன்குதுய்யா.\nஎழுதினதும் எழுதினாய் ஒரு ஒழுங்கான board எழுதிருக்கலாமேடா . காசு வேண்டுமென்றா எங்கட ஆளுகள் தந்திருப்பானுகளே. போயும் போயும் ஒரு கரிக்கட்டியால board எழுதி உண்ட range என்னெண்டு நீயே காட்டுறாயே ஐயா......\nதுபாய், பஹ்ரைன் ரேஞ்சுல நாங்க அபிவிருத்தி பத்தி சிந்திக்கக்கோலா வெறும் 2 லட்சத்துல பஸ் stand கட்ட வந்துட்டாரு.\nமுதல்ல உங்கட ஆட்களுக்கு ஒழுங்கான கக்கூசு கட்டிக்கொடு, அப்புறம் பஸ் stand கட்ட வரலாம்.\nகிழக்கில் பலமடைந்திருக்கும் தமிழ் முஸ்லீம் உறவுகளை சீரழிப்பதட்கு அந்நிய சக்திகள் முயட்சி எடுத்து வருகின்றன .எனவே இரண்டு சமூகங்களும் விழிப்பாக இருந்து தங்கள் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் .\nஇதை எழுதியதே ISIS யை சேர்ந்த முஸ்லிம்கள் தானாம்.\nஇந்த பிரச்சினையின் மூல வேரை தேடிப்பார்த்தால் இரு சமூகத்திளுமுள்ள யாரோ தனிப்பட்ட ஓரிருவருக்குள் ஏற்ப்பட்ட ஒன்றுமே இல்லாத சப்ப மேட்டராக இருக்கும். தேவை அற்ற வாதப்பிரதிவாதங்கள். தகாத வார்த்தை பிரயோகங்கள், குறைந்த பட்ச்சமாவது நிலவிவரும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு ஆப்பு வைக்கும் பதிவுகள் போன்றவற்றை \"ஜப்னா முஸ்லிம்\" இங்கு கட்டாயம் தவிர்க்க வேண்டும் . எமது இரு சமூகத்தின் நிர்வானிகளை இங்கே \"கருத்து சுதந்திரம்\" என்ற பெயரில் காட்சிப்படுத்த வேண்டிய எந்த தேவையும் உங்களுக்கு இல்லை .\nஇந்த அறிவிப்பு கூட்டுமொத்த தமிழரின் வெளிப்பாடு அல்ல. மாறாக பாசிச புலிகளின் மிலேச்சத்தனமான செயற்பாட்டில் ஊறித்திழைத்த ஊதாரிப்பயல்களின் செயலாகத்தான் இருக்கும்.\nஆனாலும் அரசியலால் காய்நகர்த்த நினைக்கும் சிலரது வேலையாகவும் இருக்கலாம். ஏனெனில் அன்றைய சேர். பொன்.....கள் தொடக்கம் இன்றைய யோ.......ரன் வரை அனைவருமே முஸ்லிம்களின் இருப்புக்கு வேட்டு வைப்பவர்களாகவே தமது அரசியலைச்செய்து வருகின்றனர்.\nஎமுத்தறிவு இனக்கு என்பதற்காக கீழ் தரமாகவெல்லாம் எமுத கூடாது.மனிதனை மனிதன் மதித்தால் சமூகத்திற்கும் நாட்டிற்கும் விடிவு இல்லையேல் அழிவுதான்.\n@Seeni, நல்ல அட்வைஸ் சொன்னீர்கள்.\nஆனால், Gtx என்ன செய்வார், பாவம், அவரின் வளர்ப்பு அப்படி.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nமாளிகாவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார் - குடும்பத்தினர் கதறல்.(வீடியோ)\nமாளிகாவத்தையில் நேற்று -27- இரவு சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று இரவு 8.30 மண...\nஅம்பாறை அடிபட்டபொழுது எங்கள் இதயப்பாறைகள் வெடித்தன தெல்தெனிய தாக்கப்பட்ட பொழுது எங்கள் உணர்வு���ள் அடிபணிய மறுத்தன \nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://mathanagopal.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-04-25T02:44:25Z", "digest": "sha1:VW2I3AZBTLVNUKHRHJRPVZMIZHM3OXTA", "length": 8092, "nlines": 130, "source_domain": "mathanagopal.wordpress.com", "title": "பண்டிகை | Paati Sutta Vadai...", "raw_content": "\nபட பட பட்டாசாய் – வெடிக்கும் தீபாவளி\nஉங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்\nஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி\nஉங்கள் இல்லங்களில் ஒளிக்கட்டும் .\nஇது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே\nஅலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்\nவண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்\nஉங்கள் இதழ்களில் மலரட்டும் .\nஉங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்\nஅழகில் மயங்கி சாலையோரா பூக்கள்கூட\nவெட்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .\nதூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்\nஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து\nசத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளையும்\nதித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்\nசுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய�� கிடக்கும்\nசங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா \nஎன்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .\nமுடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .\nகவிதை பேசும் நிலவுடன் கூடிய\nஇனிய இரவுகளை நீளச் செய்யுங்கள்.\nஇந்த இனிய இரவினில் இன்னும்\nமுகம் கழுவி புதுப்பொலிவு ஏற்றி சற்று சிரிக்கச் சொல்லி\nஇரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .\nசத்தம் போட்டு வெடிக்கப்போகும் பட்டாசுளை\nவேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத\nஎறும்புகளிடம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்\nஎன்று அதன் காதுகளில் இரகசியமாய் ஓதுங்கள் .\nஇயன்றால் கண்களில் தென்படும் அனைத்துப்\nபறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .\nஎறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள்.\nசத்தமாய் வீசும் காற்றை அதட்டி\nசற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .\nஊனமென்று கூறிய உதடுகள் உறைந்துபோகும்வரை\nஇப்படி இயன்ற அளவில் இன்று\nபார்க்கும் விழிகள் எதுவும் உங்களை\nபார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து\nசத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஎன்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் \nTagged as கொண்டாட்டம், திருநாள், திருவிழா, தீபத்திருநாள், தீபம், தீபாவளி, பண்டிகை, Deepavali, Diwali, Festival, happiness, lights\nMathanagopal on தோல்விகளுக்கு நன்றி\nagp nmarimuthu on தோல்விகளுக்கு நன்றி\nAmbikapathy.M on தனியொரு குருவிக்கு உணவில்லையென…\nAmbikapathy.M on கையளவு சாம்பல்\nRT @KasthuriShankar: பட்டாசை தடை செய்யவேண்டுமாம். சிவகாசி குடும்பங்களின் வயிற்றில் அடித்தால் டில்லி காற்று தூய்மைபட்டுவிடுமாம். சிவகாசி ம… 3 months ago\nRT @PasumaiVikatan: ”ஐ.டி. வேலை ஒரே ஸ்ட்ரெஸ்... இப்ப ஆப் மூலமா கீரை விக்கறோம்..\nRT @PasumaiVikatan: ஐ.டி. வேலையை துறந்த பெற்றோர்... பள்ளியில் இயற்கை புரட்சி பேசும் மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947690.43/wet/CC-MAIN-20180425022414-20180425042414-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2016/08/blog-post_24.html", "date_download": "2018-04-25T04:39:12Z", "digest": "sha1:7VLKALVOUGAG2ORLMFSM4EDEEXQPN2ZO", "length": 11485, "nlines": 125, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "பெண்களைக் கவரும் ஆல்ஃபா ஆண்கள் - நீங்கள் இவ்வகையா ~ My Diary", "raw_content": "\nபெண்களைக் கவரும் ஆல்ஃபா ஆண்கள் - நீங்கள் இவ்வகையா\nஆல்ஃபா ஆண்கள் என்றால் யார் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் நம் திரைப்படங்களில் நாம் வழிபடும் ஹீரோக்கள் தான் ஆல்ஃபா வகை ஆண்கள். எதிலும் எளிதில் முடிவெடுக்கக்கூடியவர்கள��ம், பிரச்சினைகளைத் தைரியமாக எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பவர்கள் இந்த ஆல்ஃபா வகை ஆண்கள். தடைகளைத் தாண்டி, இலக்கை அடைவது வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுவது இவர்களின் தனிச்சிறப்பு.\nஇவர்கள் எங்கும் எப்போதும் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் அல்ல. புறம் பேச மாட்டார்கள்.ஒரு குழுவாகச் செயல்படும்போது, தன்னுடைய வேலையை மட்டுமின்றி குழுவில் ஒவ்வொருவரும் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தீர்மானிப்பவர்கள்.இவ்வளவு திட்டமிடலுக்கும் மெனக்கெடலுக்கும் பின்னும் ஒரு தோல்வி நேருமேயானால், அதில் துவண்டு விடாமல், வீழ்வேனென நினைத்தாயோ என மீண்டெழும் நெஞ்சுரம் கொண்டவர்கள். யாருடைய பரிதாபத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். பெண்களைப் பாதுகாப்பவர்கள். ஒரு திரைப்படப் பாடலில் வருவது போல் பெண்கள் பின்னே சுற்றாமல், பெண்ணே சுற்றும் பேரழகன். ஒரே வரியில் சொல்வதானால் - very strong personalities.\nசரி, விஷயத்திற்கு வருவோம். பொதுவாக ஆல்ஃபா ஆண்களைப் பற்றி சொல்லப்படுவது, பெண்கள் இவ்வாண்கள்பால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள் என்பது. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது.\nஆல்ஃபா ஆண்களின் பாசிட்டிவ் பக்கத்தை மேலே பார்த்தோம். இந்த பாசிட்டிவ்களே பல நேரங்களில் இவர்களின் நெகட்டிவாகவும் மாறிவிடுகிறது. உதாரணமாக, ஒரு குழு வேலையில், இவர்களின் டாமினேஷன் மிக அதிகம். நான் சொல்வதைத்தான் நீ செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது உறுப்பினர்களின் வெறுப்பையே வளர்க்கும்.\nஇவர்கள் மற்றவர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு கொடை கொடுப்பார்கள், ஆனால் இவர்கள் யாரிடமும் எதையும் பெற்றுக்கொள்ளாத வறட்டுப்பிடிவாதம் உடையவர்கள். ஆம் எனக்கு உதவி தேவை என்று ஒப்புக்கொள்ள முடியாதவர்களும் பலவீனர்களே. ஆல்ஃபா ஆண்கள் இந்த வகை பலவீனர்கள்.\nவெற்றி ஒன்றே இவர்களின் இலக்கு - போர் என்றால் சிலர் சாகத்தான் செய்வார்கள் என்பது இவர்களின் attitude. மனிதநேயமற்ற இந்த அணுகுமுறை கொடுக்கும் வெற்றியை எந்த அளவு அனுபவிக்க முடியும்.\nபெண் என்பவள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்ற அணுகுமுறை, பெண்கள் தான் என்னைச்சுற்றுவார்கள், நான் அவர்களைக் கவர வேண்டிய அவசியமில்லை என்ற மனப்போக்கு இந்தக்காலத்திற்கு எள்ளளவும் பொருந்தாது. இப்படிப்பட்டக் கருத்துகளை வலியுறுத்தும��� விதம் இப்போதும் படம் எடுத்ததால் , ஒரு படமும் ஓடாமல் தன் ரூட்டை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார் ஒரு இளம் வாரிசு ஹீரோ.\nஆல்ஃபா வகை என்பது பாலினம் சார்ந்தது அல்ல. ஆல்ஃபா பெண்களும் உண்டு. இப்படி பார்க்கும் போது, ஆல்ஃபா ஆண்கள் பெண்களைக் கவருகிறார்கள் என்பது மறுபரிசீலனைக்கு வைக்கப்படவேண்டிய ஒரு கருத்து.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nநினைத்தாலே மனம் நிறையும், நாவூறும் உணவுகள்\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nமிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக\nவேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்\nஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்\nபெண்களைக் கவரும் ஆல்ஃபா ஆண்கள் - நீங்கள் இவ்வகையா\nஆண்- பெண் நட்பு உறவுச்சிக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/153474?ref=right-popular", "date_download": "2018-04-25T05:03:49Z", "digest": "sha1:6T534U7OSEWGAAXFXEQVRV3MKG6AABTQ", "length": 6143, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "முதல்முறையாக வெளியான நடிகை தேவயானி மகள்கள் புகைப்படம் - right-popular - Cineulagam", "raw_content": "\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\n உலக்கையால் வெளுத்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nவரதட்சணை கொடுக்காததால் புது மாப்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து புதுப் பெண்ணிற்கு செய்த கொடூரம்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nமுதல்முறையாக வெளியான நடிகை தேவயானி மகள்கள் புகைப்படம்\n90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தேவயானி. இவர் 2001ல் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார்.\nஅதன் பிறகு நடிப்பதை நிறுத்திய அவர் சென்னையில் ஒரு பிரபல பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nதேவயானி மற்றும் ராஜகுமாரன் ஜோடிக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.\nமகள்கள் மற்றும் கணவருடன் தேவயானி ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/38040", "date_download": "2018-04-25T04:50:03Z", "digest": "sha1:QXR6WV5TCMXVZ4NFET3MFF6APAJWKJFC", "length": 10944, "nlines": 124, "source_domain": "adiraipirai.in", "title": "மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அதிரை வீரர் வஜீர் அலி தேர்வு - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nமூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\nஅதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி\nஅதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/உள்ளூர் செய்திகள்/மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அதிரை வீரர் வஜீர் அலி தேர்வு\nமாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அதிரை வீரர் வஜீர் அலி தேர்வு\nஅதிராம்பட்டினம், ஒருபக்கம் தென்னை விவசாயத்தாலும், மறுபக்கம் கடற்கரை வணிகத்தாலும் செழிப்படைந்த ஒரு ஊர். இந்த ஊரை சேர்ந்த மக்கள், கல்வி, வியாபாரம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம், ஊடகம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வகையில், அதிரையில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, தடகளம் போன்ற பல விளையாட்டுக்களில் அதிரையர்கள் சாதித்து வருகின்றனர்.\nஇந்த தகவல்கள் பலரும் அறிந்தவைதான். ஆனால் அதிரையில் ஒரு துப்பாக்கி சுடும் வீரர் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம், அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் மர்ஹூம் M.A.ஷேக் முஹம்மது. இவர்களது, மகன் வஜீர் அலி (வயது 42). துப்பாக்கி சுடுதல் வீரரான இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளி ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார்.\nதுப்பாக்கி சுடுதலில் அதீத ஆர்வமும் திறமையும் உடைய இவர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். இந்த நிலையில் இவர் வரும் ஜூலை மாதத்தில் சென்னையில் நடைபெறும் 2017 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.\nஇது குறித்து நம்மிடம் கருத்து தெரிவித்துள்ள வஜீர் அலி, தனது சிறு வயது முதல் இந்த துப்பாக்கி சுடுதலில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றதாகவும், தனது தந்தையே தனக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக தெரிவித்தார்.\nM.A.ஷேக் முஹம்மது – வஜீர் அலி அவர்களின் தகப்பனார்\nதுப்பாக்கி சுடுதல் என்பது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஒன்று என்றும், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதிரையில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியில் தேசிய அளவிலான பயிற்சியாளரை கொண்டு வந்து மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவிக்க இருப்பதாக தெரிவித்தார். வஜீர் அலி இந்த போட்டியில் வெற்றி பெற்று பெறுமை சேர்ப்பதுடன், ஊரில் துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்கும் அவரது முயற்சி வெற்றி பெறவும் அதிரை பிற��� வாழ்த்துகிறது.\nஅதிரையில் பலரது திறமைகள் வெளியுலகிற்கு தெரியாமல் இருந்து விடுகிறது. அவர்களது திறமையை வெளிக்கொணர்ந்து ஊக்கமளித்தால் அவர்கள் எட்டும் தூரம் ஏராளமாக இருக்கும். இது போன்று வெளியுலகால் அறியப்படாத திறமைசாளிகள்நமதூரில் இருந்தால், இந்த பதிவில் உள்ளதை போல அவர்களது தகவலை நமக்கு மெயில், முகநூல், அல்லது வாட்ஸ் அப் மூலமாக அனுப்பலாம். உங்கள் திறமையை வெளிப்படுத்த அதிரை பிறை என்றும் தயாராக இருக்கிறது.\nஅதிரையில் புதியதோர் உதயம் அல் ஹிஜாமா கப்பிங் தெரபி சென்டர் \nஅதிரையில் அம்மா மாலை நேர வார காய்கறி சந்தை தொடக்கம் (படங்கள் இணைப்பு)\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirsundari.blogspot.com/2015/05/blog-post_34.html", "date_download": "2018-04-25T05:05:29Z", "digest": "sha1:IL3KL7Z5XXPV7B7LWH34UUU6MACEV4VT", "length": 7307, "nlines": 164, "source_domain": "kathirsundari.blogspot.com", "title": "சுந்தர நேசங்கள்...: அழகெனும் அரிதாரமாய்", "raw_content": "\nஅருமை நண்பன் Jagadish Kumarவாழ்வின்\nமண் ஆள ..விண் இறங்கிய\nஅணுவெங்கும் சுக லயம் மீட்டும\nஅண்ணன் அரவிந்தின் அன்புநிறை தங்கமே..\nஅதிர்ஷ்டமேந்திய அன்பு குழந்தை நீ..ஆயுள் நிறைஆண்டுகள் பல பெற்று\nசுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..\nசில நேரங்களில் என்னால் சுமக்கப் படுகிறது.\nபலநேரங்களில் எனைத் தூக்கிச் சுமக்கிறது...\nகருவாய் எனக்குள் நிமிட நேர இடைவெளிகளில்\nஈன்ற இந்நாளை இனிதே நினைவுகூர்ந்து\nநிர்மல பவித்திரம் பூத்த நித்திய கன்னி\nஅரியணை ஏறுகிறது ..அரும் சாதனை பெண்மை....\nஆதி அந்த சிவ சவமே\nவிழி வழி ஒளிகாட்டியே சரணம்\nமீண்டும் மீளா.. களப்பலி காண..\nயார் இங்கு பைத்தியம் ..\nஅதனின் ...தெய்வ மகள் .\nமே யிலும் மேனி நடுக்கம்\nஅவள் போலே தானே நானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaimathesu.blogspot.com/p/blog-page_01.html", "date_download": "2018-04-25T04:37:35Z", "digest": "sha1:PYEH3MRBMA72H4BLVIJBMEMDGSEIQGTQ", "length": 18464, "nlines": 229, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: ப‌ய‌ண க‌ட்டுரைக‌ள்", "raw_content": "\nகடந்த வாரம் ஊட்டி போகலாம் என ஒரு நாள் இன்பச் சுற்றுலாவாக ஊட்டி பஸ் நிலையம் வந்து இறங்கி படகு இல்லம் நோக்கி என் நண்பர்களுடன் சுமார் ஒரு கி.மீ தானே என நன்பர் ஒருவர் சொல்ல நடக்க ஆரம்பித்தோம்.\nஊட்டி குளுமை நம்���ை தாக்க இதமான உணர்வு. ஊட்டி ரயில் பாதை மேம்பாலத்திற்கு அடியில் நடந்து சென்றால் 100மீட்டர் தூரத்தில் ஒருபார்க் நம்மை வரவேற்கிறது . அட உள்ளே ஒரு நர்சரி அழகான பூக்கள் நம்மை பார்த்து கண் சிமிட்டுகிறது. ஏராளமான பூக்கள், ரோஜாக்கள் பார்க்க அழகாயிருக்கின்றது. இந்த பூக்கள் நம்ம பகுதியில் வளருமான்னு கேட்டுட்டு வாங்குங்க. இல்லன்னா பர்ஸ் பழுத்துடும் அடுத்த அங்கே குழந்தைகள் விளையாடவென சின்னச்சின்ன சறுக்குமரம் .தூளி. விளையாட பரந்த புல்வெளி. மினி கார் ரேசிங் ஆகியன உள்ளன.\nஅவை முடித்து வெளியே வந்தால் இன்னும் 500மீட்டர் நடக்க வேண்டும் என நன்பர் பிரகாஷ் சொல்ல நடந்தால் வழியில் குதிரை வண்டியில் சவாரி செய்ய கூப்பிடுகிறார்கள் ரூ.50 கேட்கிறார்கள் . கூடவே குதிரை ஒட்டியும் வருவதால் பயமில்லை. இந்தக்கட்டணம் சீசனுக்கு தகுந்தார் போல மாறும் என நினைக்கின்றேன். வழியில் இன்னொரு நர்சரியும் அழகான பூக்களும் நீண்டு விண்ணை தொடும் யூக்கலிப்டஸ் ,சவுக்கு மரங்கள் அழகாயிருக்கின்றன.\nஅதைக்கடந்தால் படகு இல்லம் என அழைக்கப்படும் போட்ஹவுஸ் நம்மை வரவேற்கிறது. அங்கே பல நாட்டினவரும் அங்கே கூடியிருக்க பல கடைகள் இருக்கின்றன கேரட் புத்தம் புதிதாய் கிடைக்கின்றது. வாங்கி சாப்பிட்டுக்கொண்டே நடந்தால் மஞ்சள் கலரில் அழகான பூக்கள் விற்கிறார்கள்.\nஅதையும் ரசித்து நடந்தால் பிரமாண்ட மரங்களுடன் படகு இல்லம் அழகாயிருக்கின்றன் சுற்றிலும் நீண்டு வளர்ந்த மரங்களுக்கு இடையில் படகுப்பயணம் நம்மை சுகமாக்குகிறது.படகில் பயணத்தின் பாதுகாப்பிற்காக போட் ஜாக்கட் வைத்திருக்கிறார்கள். பயமாய் இருந்தால் போட்டுக்கலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்கிக் கழகம் பாதுகாப்பான வசதிகள் செய்து கொடுத்துள்ளது நன்றி கால் மிதிப்படகும் உண்டு.\nஉங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை ஊட்டி படகு இல்லம் வந்து மனதை இதமாக்கிவிட்டு செல்லுங்கள். அங்கே எடுத்த நூறு போட்டோக்களை உங்களுக்கு சமர்பிக்கின்றேன் பார்த்து விட்டு உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். நன்றி,\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகி��்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nமனம் கவர்ந்த பாடகி -பிரியங்கா\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nஅடியேன் படைப்புகளை வாசிக்க வந்தவர்களே..\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஆறுமுக சித்தரின் அற்புத ஜீவசமாதி\nநீண்ட இடைவெளிக்கு பின் 75 பின்தொடர்பவர்கள் 15000 பார்வையாளர்கள் என 250 பதிவுகள் கடந்து 1000 பதிவுகளையாவது தொட்டு விட வேண்டுமென்கிறஆர்வத்த...\nஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk\nபாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வேதகிரிமலை . ஊராட்சிக்கோட்டை பவானி\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரீஷ்வரர் திருக்கோவில் . வேதகிரி மலை. ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் திருக்கோவில். ஊராட்சிக்கோட...\nஅந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் . (இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத...\nநெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சித்துக்கள்\nஓம் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மணே நம; கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்ள நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்த...\nசுபநிகழ்ச்சிகள் நடத்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுங்கள்\n27 நட்சத்திரங்களில் 21 நட்சத்திரங்களும் விலக்கவேண்டிய 6 நட்சத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் .சுப நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நட்சத்திர நாட்க...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகுருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு : குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ; கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk\nபாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/page/424/", "date_download": "2018-04-25T05:03:06Z", "digest": "sha1:BV56US72E6777FRLPKP26ZXTX2KTFRG7", "length": 8944, "nlines": 86, "source_domain": "thetamiltalkies.net", "title": "Tamil Talkies | Page 424", "raw_content": "\n17.கதையை ஓவர் டோஸ் ஆக்காதீர்கள் கதை எழுத மேட்டர் கிடைக்காமல் திண்டாடுபவர்கள் ஒரு பக்கம் என்றால், புதிதாக எழுதத் தொடங்கும் பலருக்கு ஐடியாக்கள் ஓவராகப் பொங்கும்...\nலாஜிக் ஜாக்கிரதை திரைக்கதை எழுத்தாளர்களை மிரட்டும் இரு வார்த்தைகள் லாஜிக்கும் க்ளிஷேயும். இந்த பதிவில் லாஜிக் பற்றிப் பார்ப்போம். முதலில் லாஜிக் என்றால் என்னவென்று புரிந்துகொள்வோம்....\n19.க்ளிஷே எனு��் ஆபத்து .திரைக்கதை ஆசிரியர்களை டரியல் ஆக்கும் விஷயம், க்ளிஷே. இது என்ன என்று சிம்பிளாகப் பார்த்தால், ஏற்கனவே பார்த்துச் சலித்த காட்சிகள் என்று...\nஎனும் நவீன வெளிப்பாடு புதிதாக திரைக்கதை எழுதும் அமெச்சூர் படைப்பாளிகள் பலரும் மாட்டிக்கொள்வது, இந்த Exposition எனும் ’முன்கதை சொல்லும் உத்தி’யில் தான். Exposition...\n21.கேரக்டர்களின் வளர்ச்சி (Character Arc) ஒரு தீம் எப்படி உருவாகிறது என்றும் அதனை ஒன் லைனாக ஆக்குவது எப்படி என்றும் ஆரம்பித்தோம். கதாநாயகன் – குறிக்கோள்-...\n22.நண்பன் எனும் மனசாட்சியும் கேரக்டர்களும் கதைக்கு திரைக்கதைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம், காட்சிப்படுத்துவது தான். ‘அவன்நினைத்தான்’ என்று சிந்திப்பதை இரண்டு பக்கங்களுக்குக்கூட கதையில் எழுதிவிட முடியும்.ஆனால்...\nPlant & Pay-off (நட்டு வச்ச ரோஜாச் செடி..) சினிமாவிற்கென்றே ஒரு சிறப்பம்சம் உண்டு. இந்தக் கலையைத் தேடி மக்கள் வருகிறார்கள்.தங்கள் பணத்தையும் நேரத்தையும் இந்தக்...\nதுப்பாக்கி கையில் எடுத்து… தொடரின் முதல் பாகத்தின் முடிவில் இருக்கிறோம். திரைக்கதை எழுதுவது என்பதில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று அடிப்படையைத் தீர்மானித்தல், இரன்டாவது தொழில்நுட்ப...\nமுதல் பாகத்தின் முடிவில்… திரைக்கதை சூத்திரங்கள் தொடரின் முதல் பாகத்தில் திரைக்கதைக்கான அடிப்படை விஷயங்களைப் பார்த்து வந்துள்ளோம். இவற்றைப் பற்றிய புரிதல் இல்லாமல், ஆக்ட்-1, ஆக்ட்-2...\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\nகதை சொல்லும் முறை கதை என்பதும் கதையினைச் சொல்லும் முறை என்பதும் நமக்குப் புதியவை அல்ல. கதை கேட்பதையும் கதை சொல்வதையும் கடந்து வந்தவர்களே நாம்....\nபெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nதெறி படத்தில் விஜய் மகள்\nஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெர...\nஅரசியல் சர்ச்சையில் சிக்கிய அஜித்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\nதிரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை\nஅஜித்தை ஃபாலோ பண்ணும் நயன்தாரா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ��சையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5684&Cat=502", "date_download": "2018-04-25T05:02:26Z", "digest": "sha1:V4HTW6RRWF6UDBQBY23SRBH6HZVHCKRA", "length": 6518, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "மான்சோ சூப் | manchow soup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nவறுத்த நூடுல்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காளான் - தலா 1 டேபிள்ஸ்பூன்,\nகுடைமிளகாய், பூண்டு, பச்சைமிளகாய், கொத்தமல்லி, ஸ்ப்ரிங் ஆனியன் - தலா 1 டீஸ்பூன்,\nசோயா சாஸ் - 1 டீஸ்பூன்,\nஉப்பு, சோள மாவு, வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.\nகடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, பச்சைமிளகாய், கேரட், பீன்ஸ், காளான், குடைமிளகாயை போட்டு சிறிது வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், சோள மாவு சேர்க்கவும். சிறிது கெட்டியாக வந்ததும் ஸ்ப்ரிங் ஆனியன், கொத்தமல்லி, வறுத்த நூடுல்ஸ் போட்டு பரிமாறவும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nஆட்டுக்கால் இடி மிளகு ரசம்\nஹாட் அண்ட் சௌர் வெஜ் சூப்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலா���்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=351403", "date_download": "2018-04-25T05:06:14Z", "digest": "sha1:XL4IOY5RLZVJLTQLX6CPBALKAAB4MOE2", "length": 8380, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி சத்ருஹனா புஜாரி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் | Orissa High Court Judge Satruhana Pujari shifted to the Madras High Court - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி சத்ருஹனா புஜாரி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்\nசென்னை: ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி சத்ருஹனா புஜாரி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். வரும் 28-ம் தேதிக்குள் அவர் பதவியேற்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசத்ருஹனா புஜாரி சென்னை உயர்நீதிமன்றம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவினர் மாணவிகள் புகார்\nஉரிமைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை அதிமுக அரசு ஒடுக்குகிறது: சீமான் கண்டனம்\nதிண்டிவனம் பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு\nசென்னையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் கைது\nபொன்னாகரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுக எம்எல்ஏ இன்பசே��ரன் உள்ளிருப்பு போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் வாகன பிரசார பயணம்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/11/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/21491/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-04-25T04:51:34Z", "digest": "sha1:ZDWYSNXTSPHQ6OE2YBNVXHGV2U5ZVWGY", "length": 19067, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "அம்ருதா ஜெயாவின் மகள் என கூறவில்லை; உறவினர் லலிதா | தினகரன்", "raw_content": "\nHome அம்ருதா ஜெயாவின் மகள் என கூறவில்லை; உறவினர் லலிதா\nஅம்ருதா ஜெயாவின் மகள் என கூறவில்லை; உறவினர் லலிதா\nஅம்ருதா ஜெயலலிதாவின் மகள் என நான் கூறவில்லை என லலிதா கூறிஉள்ளார். ஜெயலலிதாவின் மகள் எனவும் இதனை நிரூபிக்கும் வகையில் டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த பெண் அம்ருதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயா் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.\nஅமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் ந���ன் தான் என்பதை என்னிடம் கூறினார். பசவனகுடியில் வசிக்கும் மற்றொரு உறவினர் லலிதாவும், இவ்வி‌ஷயத்தை உறுதிபடுத்தினார் என அம்ருதா கூறியிருந்தார். ஜெயலலிதாவின் உறவினர்கள் எனக்கூறி எல்.எஸ். லலிதா மற்றும் ரஞ்சனி ரவீந்திரநாத் ஆகியோர் இணைப்பு மனுக்களையும் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என நான் கூறவில்லை என லலிதா தி நியூஸ் மினிட் இணையதளத்திற்கு பேட்டியளித்து உள்ளார்.\nஇவ்விவகாரம் தொடர்பாக அம்ருதா உச்ச நீதிமன்றம் சென்றது தொடர்பாக அதிர்ச்சியை தெரிவித்து உள்ள லலிதா, “ஒருமுறை மட்டுமே நான் அம்ருதாவை சந்தித்தேன். என்னுடைய உறவினரான ரஞ்சனி ஆறு மாதங்களுக்கு முன்னதாக அம்ருதாவை என்னிடம் அழைத்து வந்தார். அப்போது அவரிடம் என்னுடைய அம்மா கூறியதை பகிர்ந்துக் கொண்டேன், ஜெயலலிதாவிற்கு மகள் இருந்தாள் என என்னுடைய தாயார் கூறியதைதான் அவர்களிடம் நான் பேசினேன். ஆனால் அம்ருதாதான் ஜெயலலிதாவின் மகள் என கூறவில்லை” என கூறிஉள்ளார்.\nலலிதா மேலும் பேசுகையில், “ஜெயலலிதா நடிகையாக இருந்த போது 1970-ம் ஆண்டு சென்னையில் திருமணம் ஒன்றில் அவரை சந்தித்தேன். அதன்பின்னர் ஜெயலலிதாவுடன் எனக்கு எந்தஒரு தொடர்பும் கிடையாது. ஜெயலலிதா முதல்-அமைச்சரான பின்னர் எங்களுடைய குடும்பத்தில் இருந்து யாரும் அவரை சந்திக்கவில்லை,” என கூறிஉள்ளார். தன்னுடைய ரிட் மனு தொடர்பாக அம்ருதா, லலிதாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இமெயில் அனுப்பி உள்ளார்.\nஇருப்பினும், “அம்ருதா டெல்லி செல்வதாக என்னிடம் சொல்லவில்லை. அவர் உச்ச நீதிமன்றம் சென்றார் என்பதையே நான் செய்திகள் மூலமே தெரிந்து கொண்டேன். அவர் ஏன் எங்களுடைய பெயர்களை மனுக்களில் தெரிவிக்க வேண்டும்” என கேள்வி எழுப்பி உள்ளார்.\nஅம்ருதா உச்ச நீதிமன்றம் சென்றதற்கான உள்நோக்கம் என்ன என்பது தொடர்பாக லலிதா பேசுகையில், “எனக்கு அது தெரியாது. அதனை நீதிமன்றம்தீர்மானிக்கட்டும். கடந்த 40 வருடங்களாக நான் ஜெயலலிதாவை பார்த்ததே கிடையாது. இதில் எனக்கு என்ன கிடைக்க போகிறது என்னுடைய கடைசி காலங்களில் நான் இருக்கின்றேன்,” என கூறிஉள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிளம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகப் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்....\nதினமும் பொலிஸில் கையெழுத்து; நிபந்தனையுடன் பிணை அனுமதி\nசெங்கல்பட்டு பொலிஸ் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.காவிரி...\nராஜராஜ சோழன் கட்டிய கால்வாயை காப்பாற்ற ஒன்றுகூடிய மக்கள் கூட்டம்\nதிருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக்கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாயும் ஆகும். இந்தக் கால்வாய்க்கு...\nபிரதமர் மோடியை கொலை செய்ய போவதாக தொலைபேசி உரையாடல்\nபிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாக தொலைபேசி உரையாடலில் கூறிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கார்களை...\nதலைக்காயத்துக்கு காலில் சத்திரசிகிச்சை செய்த டொக்டர்\nவிபத்தில் சிக்கி தலைக்காயத்துடன் டெல்லி அரச ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தவரின் காலில் சத்திரசிகிச்சை செய்த டொக்டர்...\nகாவிரி விவகாரம்: -தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று மனித சங்கிலி...\nநிர்மலா தேவி விவகாரம்: பேராசிரியர் முருகன் கைது\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து...\n'என் மீது குறை கூற முன்னர் ஒதுங்கிக் கொண்டு விட்டேன்'\n* இசைக்குயிலுக்கு 80 வயது * 1957இல் தொடங்கி 2017வரையான 60 வருட இசைப் பயணம்பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் 80வது பிறந்த நாள் நேற்றாகும். 60...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட தங்கத் தாலி, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்....\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த புக்கல் நவாப் என்பவர் அனுமார��...\nபெண்கள் நலனில் அதிக அக்கறை தேவை\nஇந்தியாவில் உள்ள பெண்கள் நலனில் அதிகமான அக்கறை தேவை. புரட்சி வெடிக்கும் சூழல் நிலவுகிறது என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) தலைவர்...\nஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற விஜயகாந்த், பிரேமலதா மற்றும் தே.மு.தி.க....\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறப்பு\nபிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்...\nமீண்டும் பூமிக்கு வரப்போகும் யானையின் மூதாதை மாமூத்\nமாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அதன்...\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஉலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை...\nவிமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்\nபெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு...\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி\nகனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை...\nஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால்...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/election-commissioner", "date_download": "2018-04-25T05:01:35Z", "digest": "sha1:3GO2PSJ7GTXNEK7IFGI6FTHJPQTKUPGK", "length": 8467, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Election Commissioner | தினகரன்", "raw_content": "\nஉங்கள் மாவட்ட முறைப்பாடுகளை e-mail யில் அன��ப்பலாம்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மின்னஞ்சல் (e-mail) மூலம் தெரியப்படுத்தலாம் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.அதற்கமைய 2018 ஆம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தனித்தனியான மின்னஞ்சல் முகவரியை தேர்தல்...\nகட்சி செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்\n- 10 பேர் மாத்திரம் வீடு வீடாக செல்லவும்- பொலித்தீன் பயன்படுத்த வேண்டாம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும்...\nபெப்ரவரி 17 அல்லது அதற்கு முன் தேர்தல் - ஆணையாளர்\nஉள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.இன்று (04...\n93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரல்\nசட்ட சிக்கல்கள் அற்ற 93 மாகாண சபைகளுக்குமான வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (27) விடுக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்...\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறப்பு\nபிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்...\nமீண்டும் பூமிக்கு வரப்போகும் யானையின் மூதாதை மாமூத்\nமாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அதன்...\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஉலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை...\nவிமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்\nபெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு...\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி\nகனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை...\nஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால்...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/ebafa12bd0/michael-dell-learn-from-the-experience-of-professionals-", "date_download": "2018-04-25T04:50:19Z", "digest": "sha1:IRO54BI55XC32Y67KBCQA6E6SJPNEDTW", "length": 15689, "nlines": 99, "source_domain": "tamil.yourstory.com", "title": "தொழில் அனுபவத்தை மைக்கெல் டெல் இடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!", "raw_content": "\nதொழில் அனுபவத்தை மைக்கெல் டெல் இடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்\nமைக்கேல் டெல் இளம் வயதான 27 வயதிலேயே நிறுவனத்தின் சிஇஓ-வாக பணியாற்றி அந்நிறுவனத்தை ஃபோர்ப்ஸ் டாப் 500 நிறுவனங்களில் இடம்பெறச் செய்தார். உலகின் மிகப்பெரிய பெர்சனல் கணிணி (PC) தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்.\n\"நீங்கள் வெற்றி பெற ஒரு மேதையாகவோ, தொலைநோக்கு பார்வை கொண்டவராகவோ அல்லது பட்டப்படிப்பு படித்தவராகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. முறையான கட்டமைப்பும் கனவும் இருந்தால் போதும்” என்று ஒரு முறை அவர் குறிப்பிட்டிருந்தார்.\nமைக்கேல் டெல் தனிநபருக்கென திருத்தியமைக்கப்படும் பர்சனல் கம்ப்யூட்டரை விற்பனை செய்யும் சாதாரண யோசனையை பின்பற்ற விரும்பினார். இதனால் அவர்களின் தேவையை சிறப்பாக புரிந்துகொண்டு கம்ப்யூட்டிங் தீர்வுகளை தேவைக்கேற்ப வழங்கமுடியும் என்று நம்பினார்.\nமற்றவர்களை காட்டிலும் தனித்தன்மையுடன் செயல்படும் இவரிடமிருந்து சில படிப்பினைகள்:\nசமாளிக்கக்கூடிய ஆபத்துகளை மைக்கேல் டெல் ஏற்றுக்கொள்வார். ஆபத்துகள் சரியான காரணங்களுடன் பொருந்தி இருக்குமெனில் அவற்றை ஏற்றுக்கொள்ள அவரது நிர்வாகிகளையும் வலியுறுத்துவார். டெல் கூறுகையில்,\n“மக்கள் மேலும் புதுமைகளை கண்டறிய அவர்களை ஊக்குவிக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள தேவையான பாதுகாப்பை நீங்கள் வழங்கவேண்டும். தொடர்ச்சியான திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் எங்களது கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளோம். மக்கள் ஆய்வு செய்து பார்க்க உகந்த சூழலை ��ற்படுத்தியுள்ளோம்.”\nEntrepreneurial Genius : The Power of Passion, இதில் Gene N. Landrum குறிப்பிட்டுள்ளது போன்ற கருத்துக்களையே இவரும் பதிவு செய்கிறார்.\nவலுவான சுய பிம்பத்துடன் இருங்கள்\nஒருவர் வெற்றியடைவதற்கு தன்னுடைய கனவை நம்பவேண்டும். 1983-ல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மைக்கேல் டெல் தன்னால் ஐபிஎம்மை வெல்ல முடியும் என்று நம்பினார். அவரது பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது புத்தகங்களுக்கு பதிலாக கணிணியின் பாகங்கள் இருந்தது. அவர் தனது தந்தையிடம் தான் ஐபிஎம்முடன் போட்டியிட விரும்புவதாகவும் அவர்கள் வழங்குவதைவிட சிறந்த கணிணியை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.\nலட்சியத்தை அடைய தனக்கிருக்கும் திறன் குறித்து அவர் ஒருபோதும் சந்தேகப்படவில்லை. அப்படிப்பட்ட நம்பிக்கை நிறைந்த மன நிலையில் இருந்தார். மக்களை ஒருங்கிணைத்துக் கொள்ளுங்கள் ”தானாக உருவாக்கும் வெற்றியைப் போல எதுவுமில்லை” என்றார் டெல்.\nசிறிய அளவில் இருக்கும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய நன்கு ஒருங்கிணைவது தான் சிறந்த வாய்ப்பாக அமையும். உலகெங்கிலுமுள்ள டெல் குழுவினர் பகிர்ந்துகொண்ட அறிவு மற்றும் கடின உழைப்பு, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பு மற்றும் ஆதரவு போன்றவை கிடைக்காமல் போயிருந்தால் எந்தவிதமான வளர்ச்சியையும் அடைந்திருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.\nபுதிய அல்லது கடினமான சூழ்நிலைகளை திறம்பட கையாளவேண்டும் டெல்லுக்கு 16 வயது இருக்கும்போது செய்தித்தாள் நிறுவனம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைத்தது. தொலைபேசி மூலமாக செய்தித்தாளின் சந்தாதாரர்களைப் பெறவேண்டியது அவருடைய வேலை. அப்போது செய்தித்தாள்களை வாங்குவோர்களிடம் இரண்டு பொதுவான விஷயங்கள் இருப்பதை டெல் கவனித்தார். ஒன்று புது வீட்டிற்கு மாறுபவர்களாக இருப்பார்கள் அல்லது திருமணம் செய்துகொள்பவர்களாக இருப்பார்கள்.\nஇவர்கள் குறித்த தகவல்கள் பலவற்றை பெற முடிந்தது. அவர் வசித்த டெக்சாஸ் மாநிலத்தில் திருமண உரிமத்தை பெற மாநிலத்தில் பதிவு செய்து பொதுப்படையாக அறிவிக்கவேண்டும். குறிப்பாக உரிமம் அனுப்பப்படவேண்டிய முகவரியை தெரியப்படுத்தவேண்டும். ஆகையால் அவரது நண்பர்களின் உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று திருமண உரிமத்திற்காக விண்ணப்பித்தவர்களின் முகவரியை சேகரித்தார். செய்தித்தாளை இலவசமாக சோதனை செய்ய அனுப்புவதாகவும் பின்னர் சந்தாதாரராகலாம் என்றும் குறிப்பிட்டு அவர்களுக்கு நேரடியாக மெயில் அனுப்பினார். இறுதியில் கணிசமான அளவிலான டீன்ஏஜ் சந்தாதாரர்களை பெற்றார்.\nமிகச்சிறந்த நபர்களின் அருகிலேயே இருங்கள்\nஊழியர்கள், முதலீட்டாளர்கள், பார்ட்னர்கள், சப்ளையர்கள் அல்லது எந்தவித தொழில் சார்ந்த உறவுகளாக இருப்பினும் அவர்களில் மிகச்சிறந்த மனிதர்களின் நட்பிலேயே நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர் இருப்பது நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் என்று அறிவுரை வழங்கினார் டெல். இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகள் நிறுவனத்திற்கு சவால் விட்டு வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டுவார்கள்.\n”மக்கள் நிறைந்திருக்கும் ஒரு அறையில் எப்போதும் சாமர்த்தியமாக இருக்க முயற்சிக்காதீர்கள். அப்படி முயற்சி செய்தால் அதிக சாமர்த்தியசாலியான ஒருவரை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அல்லது உங்களுக்கான அறையை மாற்ற வேண்டியிருக்கும்.” என்று 2003-ல் டெல் குறிப்பிட்டார்.\nகடினமாக சமயங்கள் வாய்ப்புகளை அளிக்கும்\nசில சமயம் மக்கள் தங்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் கிடைப்பதற்கு வேறு யாரும் எந்த வேலையும் செய்யாதுதான் காரணம் என்று குழம்புகிறார்கள். டெல்லைப் பொருத்தவரை இப்படிப்பட்ட தருணங்களில்தான் வெற்றிகரமான தொழில்கள் உருவாவதற்கான விதை விதைக்கப்படுகிறது. துறையில் மிகவும் கடினமான நேரம் நிலவும்போதுதான் பல சிறந்த நிறுவனங்கள் உருவாகி இருப்பதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.\nஉதாரணத்திற்கு 1980 களின் தொடக்கத்தில் டெல் துவங்கியபோது அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. பெர்சனல் கணிணி துறை கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்த நேரம். அனைத்து மின்சார சாதனங்களும் ஜப்பானியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததாக நம்பப்பட்டது. அதற்குப்பின் பெர்சனல் கம்ப்யூட்டரின் அறிமுகம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியது.\nஓலாவில் ஓட்டுநராக இணைந்த முதல் திருநங்கை\nஆக்சென்சர் பணியை விட்டு இளநீர் விற்பனை செய்ய நண்பர்களுடன் நிறுவனம் தொடங்கிய மணிகண்டன்\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nலீவ் விட்டாச்சு - இயற்கைச் சூழலில் விடுமுறையை கொண்டாட இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/viral/afghan-womans-powerful-photo-of-nursing-baby-during-an-exam-is-trending-for-all-the-right-reasons/", "date_download": "2018-04-25T04:49:28Z", "digest": "sha1:ZYMEC766HVGT4S3ALRIYB7JCSARJ6P75", "length": 15907, "nlines": 85, "source_domain": "www.ietamil.com", "title": "வைரல் புகைப்படம்: குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தேர்வு எழுதிய பெண்! - Afghan woman’s powerful photo of nursing baby during an exam is trending for all the right reasons", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nவைரல் புகைப்படம்: குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தேர்வு எழுதிய பெண்\nவைரல் புகைப்படம்: குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தேர்வு எழுதிய பெண்\nஜஹான் ஓடிப்போய் தனது கைக் குழந்தையை தேர்வுக் கூடத்துக்குள் தூக்கி வந்தார்.\nபெண்களுக்கு அதிக கட்டுபாடுகள் விதிக்கப்படும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய பெண் ஒருவர், தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தேர்வு எழுதிய சம்பவம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.\nபெண்களின் அர்பனிப்பும் எதுவே நிகராகாது. தாய்மை உணர்வுடன் கூடிய பெண்கள் எந்த நேரத்திலும் தங்களின் கடமையை சரிவர செய்வார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தானில் நடந்துள்ள ஒரு நிகழ்வு அனைத்து தாய்மார்களையும் பெருமடைய செய்துள்ளது.\nமற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தானில் எப்போதுமே பெண்களுக்கு அதிக கட்டுபாடுகள் விதிக்கப்படும். இந்த கட்டுபாடுகளை எல்லாம் தகர்த்து எறிந்து விட்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.\n25 வயதாகும் ஜஹான் தாப் என்ற இஸ்லாமிய பெண் தனது கணவரின் உதவியுடன் நில்லி நகரிலுள்ள நாசிர்கோஸ்ரா என்ற தனியார் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது தேர்வு நேரம் என்பதால், ஜஹான் தினமும் தனது 2 மாத கைக் குழந்தையுடனே கல்லூரிக்கு வந்து சென்றுள்ளார்.\nஇந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு நடைப்பெற்ற தேர்வுக்கு ஜஹான் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தார். சேரில் அமர்ந்து அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது, திடீரென்று அவரின் குழந்தை பசியில் அழுதது.\nகுழந்தையின் அழுகையைப் பார்த்து துடித்துப் போன, ஜஹான் ஓடிப்போய் தனது கைக் குழந்தையை தேர்வுக் கூடத்துக்குள் தூக்கி வந்தார். பின்பு. தரையில் அமர்ந்து குழந்தைக்கு தாய் பால் ஊட்டினார். அப்படியே தனது தேர்வையும் எழுதி முடித்தார். இதற்கு தேர்வு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியரும் அனுமதி வழங்கியுள்ளார்.\nஜஹான் குழந்தைக்கு பாலூட்டியவாறே தேர்வெழுதி புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும் ஜஹாவனுக்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தான் முழுவதும் இந்த சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பல தரப்பில் இருந்தும் ஜஹானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கிடைக்கும் ’சிலந்தி பர்கர்’…செம்ம டேஸ்ட்.\nஉனக்கு 27.. எனக்கு 52 .. இணையத்தில் பரவும் பிரபல நடிகரின் திருமணம்\nமாப்பிள்ளை இவர் தான்….ஆனா அவர் அணிந்திருக்கும் டை, ஷூ பற்றி கேட்காதீங்க\nவைரலாகும் வீடியோ: சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர்\n”எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே பிடிப்பாங்க”: வைரலாகும் பா. விஜய்யின் பேச்சு \nஇதயத்தில் இடம் பிடித்த பாஸ்… லேட்டாக வருவேன் என்று கூறிய தொழிலாளிக்கு அவர் கூறிய பதில்\nகேரளாவில் தென்னை மரம் ஏறும் அதிசய சிறுமி… என்ன பொண்ணுப்ப்ப்பா..\nகுட்டி சிறுவனின் அராஜகம்: கழிப்பறையில் இருந்தவரிடம் அட்ரஸ் கேட்ட கொடுமை\nஇனிக்கு இவ்வளவு விஷயம் ட்விட்டரில் ட்ரெண்டா\nகடல் கடந்து வாழும் தமிழ் இலக்கியம்… மியான்மரில் அமைகிறது வள்ளுவர் கோட்டம்.\nஅம்பேத்கர் குறித்து சர்ச்சை ட்விட்: சிக்கலில் மாட்டிக் கொண்ட ஹர்திக் பாண்டியா\nஎச். ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் : ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல\nசமீபத்தில் பெண் நிருபரின் கேள்வியை புறக்கணிக்கக் கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக்கொடுத்த விவகாரத்தில் எச். ராஜாவுக்கு அடுத்தபடியாக எஸ்.வி.சேகரின் ஆபாச முகநூல் பதிவு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில், கவர்நரின் பெயர் ஈடுபட்டிருந்ததால் இதனை தெளிவுபடுத்தும் வகையில், கடந்த 17ம் தேதி கவர்நர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஆளுநர் பன்வ��ரிலால் புரோஹித். அந்தச் சந்திப்பின் முடிவில், பெண் நிருபர் அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். பதிலளிக்க விருப்பமில்லை என்றால் ஆளுநர் கேள்வியை […]\nஆளுநரைச் சந்திக்கிறார் தமிழக தலைமை செயலாளர்… காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை.\nதமிழக செயலாளர் மற்றும் தலைமை வழக்கறிஞருக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் குறித்த விவரங்களை ஆலோசிக்க இன்று சந்திக்கின்றனர்.\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=351404", "date_download": "2018-04-25T05:06:09Z", "digest": "sha1:5RFTUX4SJBBT454Y6RMPB7UNRUI5E4UG", "length": 8474, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் மணல் குவார��களை மூடக்கோரி அன்புமணி ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு | anbumani ramadoss case against sand quarries in Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் மணல் குவாரிகளை மூடக்கோரி அன்புமணி ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை: தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடக்கோரி அன்புமணி ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குவாரிகளில் சட்டவிரோதமாகவும், அளவுக்கு அதிகமாகவும் மணல் அள்ளப்படுவதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.\nமணல் குவாரிக அன்புமணி ராமதாஸ் வழக்கு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவினர் மாணவிகள் புகார்\nஉரிமைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை அதிமுக அரசு ஒடுக்குகிறது: சீமான் கண்டனம்\nதிண்டிவனம் பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு\nசென்னையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் கைது\nபொன்னாகரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுக எம்எல்ஏ இன்பசேகரன் உள்ளிருப்பு போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் வாகன பிரசார பயணம்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/05/blog-post_17.html", "date_download": "2018-04-25T05:13:03Z", "digest": "sha1:OHUD7HJNGKOCEMTGUWGXGTJPTEK3GJRH", "length": 20410, "nlines": 504, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர் தேம்பி அலற திசையெட்டே!", "raw_content": "\n பதினெட்டே-ஈழர் தேம்பி அலற திசையெட்டே\nPosted by புலவர் இராமாநுசம் at 6:40 AM\nLabels: நினைவு துக்க தினம் மீள் பதிவு , முள்ளி வாய்கால் படுகொலை\nஉண்மை தானையா - நான் கூட\nமுள்ளி வாய்க்காலில் பல முறை\nஇந்த துயரத்திற்கு துணை நின்றவர்கள், நடந்த தேர்தலில் காணாமல் போனார்கள் என்பது மட்டுமே சற்று ஆறுதலான செய்தி \nஅம்பாளடியாள் வலைத்தளம் May 18, 2014 at 2:33 PM\nவிரைவில் நீதி வெல்லுமையா வேதனை இனியும் வேண்டாமே \nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பது தான் உண்மை தங்களின்\nஇந்த கவிதைப் பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா .\nஉங்களைப் போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் தான், ஈழத்தமிழர்கள் இன்றும் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கிறார்கள். நன்றிகள் ஐயா.\nஅகிலம் காணாக் கொடுமையிதே - நாம்\nவெகுள வேண்டும் தமிழினமே - எனில்\nஅடுக்கி கவிதை என்று வெறுப்பேற்றுவார்கள்\nஆனால் உங்கள் கவிதை ரொம்ப செழுமை...\nஉங்கள் மாதிரி ஒரு உணர்வாளரின் தளத்தை இப்போதாவது கண்டேன் என்கிற மகிழ்வு ...\nஉணர்வை சுண்டியிழுக்கும் கவிதை நன்று\nஉயிர்ப்புள்ள படிப்போரின் உணர்வைத் தூண்டும் அற்புதக் கவிதை அய்யா\nமுடிக்கும் பகையை வேரறுக்கும் - திரு\nவேதனை புண் இன்னும் ஆறவில்லை என்பது உண்மைதான் அய்யா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n இன்னும் நாட்டில்-எரி தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்\n இன்னும் நாட்டில்-எரி தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில் வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக வீறுகொண...\nஒன்றே செய்யினும் நன்றே செய்க நன்றே செய்யினும் இன்றே செய்க\nமன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர் ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும் பேழையுள் வைக்கும் பணமது கொண்டும்...\n பதினெட்டே-ஈழர் தேம்பி அலற திசையெட்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/48966", "date_download": "2018-04-25T04:56:22Z", "digest": "sha1:PNB4CFE4K2WWWEZW2XCMHMZPRVTKR5A3", "length": 8586, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க மலேசிய நிறுவனம் விருப்பம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க மலேசிய நிறுவனம் விருப்பம்\nஇலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க மலேசிய நிறுவனம் விருப்பம்\nசர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் மலேசிய நிறுவனமான சீ.எஸ்.சீ.ஈ.சீ. நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினருக்கும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையே இருதரப்பு சந்திப்பு இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது.\nஇதன் போது, இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம், மின் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தி ஆகியவற்றுக்கு தேவையான உதவிகளை வழங்க குறித்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.\nசீ.எஸ்.சீ.ஈ.சீ. நிறுவனத்தின் தலைவர் எலிஸ் லேன்ங் தலைமையிலான முதலீட்டுக் குழுவினருடனான சந்திப்பின் போது, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழல் காரணமாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பல சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்தவகையில் மலேசியாவில் உள்ள பிரபல நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.\nஅந்தவகையில், சர்வதேச ரீதியில் பல நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள சீ.எஸ்.சீ.ஈ.சீ. நிறுவனத்தின் உயர் மட்டக் குழுவினருடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. அத்துடன் விசேடமாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்ட பணிக்கு தங்களது உதவிகளை வழங்கவும் அது முன்வந்துள்ளது. அத்துடன், விவசாய, மின் உற்பத்திகளுக்கு தேவையான நிதியை அரசுக்கு வழங்கவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சீ.எஸ்.சீ.ஈ.சீ. நிறுவனத்தின் தலைவர் எலிஸ் லேன்ங் எம்மிடம் உறுதியளித்தார். – என்றார்.\nPrevious articleஜெனீவாவுக்கு அழைத்து செல்லப்பட்ட யாழ் முஸ்லிம்கள்\nNext articleபல கோடி ரூபாய் செலவில் விசினவ பகுதியின் பாதைகள் உற்பட நீர்வினியோகத் திட்டங்கள் ஆரம்பம்\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\nகற்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளில் மோசடி: கடை உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை\nயாழ். ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2014/02/19/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-04-25T04:40:58Z", "digest": "sha1:FHG26LBN6P5IJ5OVCS4FEWFVX3HK7CFD", "length": 10364, "nlines": 187, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "மேலே மேலே தன்னாலே – மேலே மேலே தன்னாலே | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nமேலே மேலே தன்னாலே – மேலே மேலே தன்னாலே\nபிப்ரவரி 19, 2014 இல் 8:52 பிப\t(சினிமா பாடல் வரிகள்)\nTags: உதயநிதி பாடல்கள், நயன்தாரா பாடல்கள், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்\nபடம்: இது கதிர்வேலன் காதல்\nஅவ தூரம் நின்ன தூறலு\nஎன் பக்கம் வந்த சாரலு\nஅவளாலே நான் ஆனேன் ஈசலு\nஅவ மேலே ரொம்ப ஆவலு\nஅவ என்னோட காவல் ஏஞ்சலு\nவழி எல்லாம் ரோசா ரோசா\nஆடாதே நீயும் லூசா லூசா\nஅவள் ஒரு அழகிய கொடும\nஅத புலம்பிட பொலம்பிட அருவ\nஅவ ஒரு வகையில இனிமை\nஅத அறிஞ்சிட அறிஞ்சிட புதும\nஅவ நேருல வந்தா போதும்\nஅவ கண்ணாலே பேசும் தீபம்\nஅவ நேருல வந்தா போதும்\nஅவ கண்ணாலே பேசும் தீபம்\nகொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்\nஅட அவளப் பாத்திட எல்லாத்தையும் மறப்பான்\nஎந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்\nஅவ கூட நின்னவன் கண்ணத் தானே இழப்பான்\nஅவ ஒரு முற வெச்ச காரம்\nஎன் உசுருல நித்தம் ஊரும்\nஅவ ஒரு முற வெச்ச காரம்\nஎன் உசுருல நித்தம் ஊரும்\nஅவ தூரம் நின்ன தூறலு\nஎன் பக்கம் வந்த சாரலு\nஅவளாலே நான் ஆனேன் ஈசலு\nஅவ மேலே ரொம்ப ஆவலு\nஅவ என்னோட காவல் ஏஞ்சலு\nவழி எல்லாம் ரோசா ரோசா\nஆடாதே நீயும் லூசா லூசா\nவழி எல்லாம் ரோசா ரோசா\nஆடாதே நீயும் லூசா லூசா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« ஜன மார்ச் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nஏ...காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் - தாளம்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\n புரதச் சத்து உணவின் மகத்துவம்\nஉப்புச் சத்து பற்றி தகவல்...\nதூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சின்ன தம்பி\n - சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசேக்காளி on எதுக்காக என்ன நீயும் பாத்த…\navila on பொடுகு தொல்லை நீங்க வேண்ட…\nஇரா.இராமராசா on ஆல் யுவர் ப்யூட்டி – கோல…\nதேவி on அறிவில்லையா அறிவில்லையா…\npasupathy on அறிவில்லையா அறிவில்லையா…\nதேவி on OHP சீட்டில் ஓவியம்\nதேவி on பல்லு போன ராஜாவுக்கு – க…\nதிண்டுக்கல் தனபாலன் on பல்லு போன ராஜாவுக்கு – க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajinikanth-s-sri-babaji-meditation-hall-the-himalaya-s-opened-049894.html", "date_download": "2018-04-25T04:40:07Z", "digest": "sha1:P7G2QC5YLGMWPVH6GSH2ED5AIB3237ZR", "length": 9519, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இமயமலையில் தியான மண்டபம்... ரஜினி விசிட் எப்போது? | Rajinikanth's Sri Babaji Meditation Hall in The Himalaya's opened - Tamil Filmibeat", "raw_content": "\n» இமயமலையில் தியான மண்டபம்... ரஜினி விசிட் எப்போது\nஇமயமலையில் தியான மண்டபம்... ரஜினி விசிட் எப்போது\nரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இமய மலையில் கட்டிய 'ஸ்ரீ பாபாஜி தியான நிலைய'த் திறப்பு விழா அண்மையில் நடந்தது.\nரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரது நண்பர்கள் விஎஸ் ஹரி, விடி மூர்த்தி, விஸ்வநாதன், ஸ்ரீதர் ராவ், திலீபன், வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் 'ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்' கட்டியுள்ளனர். இங்கு இலவசமாக தங்கிக் கொள்ளலாம்.\nஇந்தத் தியான நிலையத்தை, மஹாவதார் ஸ்ரீபாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு இக்கட்டடத்தின் கிரஹபிரவேச விழாவை விமர்சையாக நடத்தியுள்ளனர்.\nதிறப்பு விழாவில் ரஜினி குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. விரைவில் ஸ்ரீ பாபாஜி தியான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வருகை தரவிருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.\nஇந்த பாபாஜி கோயில் மற்றும் குகை அமைந்துள்ள இடம் உத்தரகண்ட் மாநிலத்தில் இமய மலைத் தொடரில் உள்ள துரோணகிரி மலையில் அமைந்துள்ளது.\nஇந்த பாபாஜி குகை அமைந்துள்ள இடம் துரோணகிரியில் உள்ள குகுசினா என்னும் ஓர் அழகிய மலை கிராமம். அமைதி ததும்பும் இந்த அழகிய கிராமத்தில் இருந்து, சிறிது தூரம் நடந்து சென்றால் பாபாஜியின் குகையை அடைந்துவிட முடியும்.\nரஜினிகாந்த் இந்த குகைக்கு வந்து தியானம் செய்துவிட்டுப் போன பிறகு, ஆண்டு தோறும் இங்கு வரும் பக்தர்கள், கு��ிப்பாக ரஜினியின் ரசிகர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிரபு தேவா பின்னிட்டார்.. சூப்பர் சூப்பர் - மெர்க்குரிக்கு ரஜினி வாழ்த்து மழை\nஇன்று இரவு அமெரிக்கா பறக்கும் ரஜினி.. அரசியல் கட்சி, காலா ரிலிஸுக்கு இடையே சின்ன பிரேக்\nகாலா திரைப்படம் ஜூன் 7-ல் ரிலீஸ்: தனுஷ் அறிவிப்பு\nஇந்த நடிகரா ரஜினிக்கு வில்லன்\nஇங்கேயே தங்கிவிட்ட இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை\nநிறைய பேசினா எதிரிகளைத்தான் சம்பாதிக்க வேண்டி வரும்\nரஜினி ஒன்னும் சும்மா இமய மலைக்கு போகலையாம்\nகண்ட இடத்தில் தொட்டார், முத்தமிட்டார்: பிரபல நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்\nஓவியாவால் ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்\nகர்ப்பம் விஷயத்தில் சொன்ன மாதிரியே செய்து காட்டிய வாரிசு நடிகரின் மனைவி\nசாவித்திரியாக 3 மணிநேரம் மேக்கப் போட்ட கீர்த்தி சுரேஷ்\nஎரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை\nகாலா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nஅந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. விஷால் அறிவிப்பு\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கும் பச்சன் குடும்பம்\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. ஞானவேல்ராஜா பேச்சு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2017/04/21214205/1081208/IPL-2017-23rd-matach-188-runs-targets-to-gujarat-lions.vpf", "date_download": "2018-04-25T04:57:29Z", "digest": "sha1:G44V7KKI3QPIN7DMF5YR4Y2XEP7RELQR", "length": 15596, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "உத்தப்பா, நரைன் ஆட்டத்தால் குஜராத் லயன்ஸ் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா || IPL 2017 23rd matach 188 runs targets to gujarat lions won", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉத்தப்பா, நரைன் ஆட்டத்தால் குஜராத் லயன்ஸ் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் குஜராத் லயன்ஸ் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் குஜராத் லயன்ஸ் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.\nஐ.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ��தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் ரெய்னா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.\nஅதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், காம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 17 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சர் உடன் 42 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த உத்தப்பா அதிரடி ஆட்டம் காட்ட, மறுமுனையில் காம்பீர் 28 பந்தில் 33 ரன்னோடு வெளியேறினார்.\nஉத்தப்பா 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். யூசுப் பதான் 4 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது.\nபின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் லயன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐ.பி.எல். - 2017 இதுவரை...\nஐ.பி.எல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nடோனி மிகச்சிறந்த புத்திசாலி; ஸ்மித் அவரை விட மேல்- புனே அணி உரிமையாளர் பாராட்டு\nமோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்: மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து\nகொல்கத்தா அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்: கம்பீர் கருத்து\nஎஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற முயற்சிப்போம்: ஜாகீர்கான் பேட்டி\nமேலும் ஐ.பி.எல். - 2017\nநிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nஐபிஎல் கிரிக்கெட்: டோனி-கோலி அணிகள் இன்று பலப்பரீட்சை\nஐபிஎல் - சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\n2019 உலக கோப்பை தொடர் - முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடன் ஜூன் 5ல் மோதுகிறது இந்தியா\nஐபிஎல் - மும்பை அணிக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nவிராட் கோலி என்னுடைய சாதனையை முறியடித்தால் மிகச்சிறந்த பரிசு அளிப்பேன் - சச்சின் டெண்டுல்கர்\nசென்னையில் ஐ.பி.எல். திட்டமிட்டப்படி நடக்கும்- ஐ.பி.எல். சேர்மன் அறிவிப்பு\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்- முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்\nசென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட்- விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை\nரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன்- கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்\nசென்னை அணிக்காக ஆடுவதில் எனக்கு நெருக்கடி இல்லை- வெய்ன் பிராவோ\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சான்ட்னெர் விலகல்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-22-11-43-04/1140-2013-01-08-07-49-01.html", "date_download": "2018-04-25T04:52:17Z", "digest": "sha1:XTVPLNMYPW64XWQ7JU3GRZQSBIAEQXAM", "length": 12629, "nlines": 102, "source_domain": "kinniya.net", "title": "பாராளுமன்றத்தின் இளம் உறுப்பினர்கள் புதுமையான யாத்திரை", "raw_content": "புதன்கிழமை, ஏப்ரல் 25, 2018\nபாராளுமன்றத்தின் இளம் உறுப்பினர்கள் புதுமையான யாத்திரை\nசெவ்வாய்க்கிழமை, 08 ஜனவரி 2013 13:13\nகடந்த வாரத்தில் பாராளுமன்றத்தின் இளம் உறுப்பினர்கள் புதுமைய��ன யாத்திரை ஒன்றை மேற்கொண்டனர். அது சிவனொளிபாத மலை யாத்திரையாகும்.\nநாமல் ராஜபக்ஷ எம்பியின் யோசனைக்கு இணங்க இளம் உறுப்பினர்களின் இந்த யாத்திரையில் அமைப்பாளர் போன்று பிரதம பங்கேற்றவர் உதித்த லொக்குபண்டார.\nநாமல், உதித்த ஆகியோரின் ஆலோசனைப்படி இளம் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஒருவார காலம் மாமிச உணவுகள் எதனையும் உட்கொள்ளாது துறவிகளாக இருந்த பின்னரே யாத்திரையில் அவர்கள் பங்கேற்றனர்.\nகடந்த திங்களன்று இந்த பயணத்துக்காக சகல இளம் உறுப்பினர்களும் இரவு 11 மணியளவில் நல்லதண்ணியில் உள்ள வைட் எலிபன்ட் ஹோட்டலுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇருந்தும் இந்த பயணத்துக்காக நாமல், உதித்த, தாரானாத், கனக்க, மனுஷ, ரொஷான், எரிக் ஆகிய உறுப்பினர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் லலித் பியும் பெரேரா ஆகியோரே இறுதியில் வந்திருந்தனர்.\nரொஷான் ரணசிங்க மற்றுமொரு விருந்தினரை இப்பயணத்துக்காக அழைத்து வந்திருந்தார். அது அவரின் மனைவியாவார்.\nஇரவு 11.30 மணிக்கு இப்பயணத்துக்கு போக தயாராகுமாறு நாமலின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. யோசித்த ராஜபக்ஷவிடம் இருந்து அந்த அழைப்பு வந்திருந்தது. தாமும் இப் பயணத்தில் பங்கேற்பதற்கு வருவதாகவும் சிறிது தாமதித்து செல்லுமாறும் யோசித்த கேட்டார்.\nஅவர் வரும்வரை அதிகாலை 1.20 மணியாகும் வரை உறுப்பினர்கள் ஹோட்டலில் தங்க நேரிட்டது.\nசாதாரண குழுவினரைப் போன்று இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண மக்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரையை ஆரம்பித்தனர். சில பக்தர்கள் நாமல் உட்பட குழுவினரை அடையாளம் கண்டு ஆச்சரியப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. ஹெலிகொப்டர் வசதிகளை கைவிட்டு சாதாரண மக்களுடன் இவர்கள் யாத்திரை மேற்கொண்டமை புதுமையான நிகழ்வுதான்.\nஇளைஞர் குழுவினர் மகர தொரண அருகில் வந்த போது ரொஷான் அவரின் மனைவியுடன் பின்னால் வந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது. (பாதுகாப்பு) அதிகாரிகளைப் பார்க்கினும் வேகமாக நாமல், யோசித்த உட்பட பலர் முன்னே பயணித்தனர்.\nதாரானாதி, கனக இவர்களுள் முக்கியமானவர்களாகத் தெரிவித்தனர். குளிரிலும் முகம், வாய் கழுவிக் கொண்ட இவ்விருவரும் மதப் பாரம்பரிய நிகழ்வுகளுடன் மீண்டும் பயணத்தில் இணைந்தனர். 20-25 வயதுக்குட்பட்ட இளம் உறுப்பினர்கள் மிக வேகமாக முன் ���ென்றனர். எவருக்கும் அண்மிக்க இயலாத வண்ணம் நாமல், யோசித்த உட்பட சிலர் முன்னே பயணித்தனர்.\nரொக்கட்டைப் போன்று வேகமாக சென்ற ஒருவரும் இருந்தார். அவர் ரோஹித்த ராஜபக்ஷ. தமது சகோதரர்களை சிவனொளிபாதமலை செல்வதை தெரிந்து கொண்ட உடன் மற்றும் பல நண்பர்களுடன் ரோஹித்த வந்திருந்தார்.\nகடைசியாகப் பயணித்த இவர்கள் நாமல் ஆகியோர் மஹகிரி தம்பய பகுதியில் கடந்தபோது அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.\nசிவனொளிபாதமலை மண்டபத்துக்கு சென்ற இந்த மூன்று சகோதரர்கள் உட்பட இளைய உறுப்பினர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.\nசிவனொளிபாத மலையின் வரலாறு அதன் மகத்துவம் தொடர்பாக இதுவரை தெரியாத பல விடயங்களை பெரிய மதகுவானவர் எடுத்துக் கூறினார்.\nசுற்றாடலை நன்கு ரசித்து நீண்ட நேரம் செலவிட்ட இவர்கள் மீண்டும் கீழ் நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.\nசாதாரண மக்களை ஆச்சரியப்படுத்தி மக்களுடன் பேசி உறவாடி பரிகாசங்களை பறிமாறி கவிபாடி இவர்கள் கீழே இறங்கினர்.\nஏறியதைப் பார்க்கினும் விரைவாக இவர்கள் கீழே இறங்கினர்.\nஇதனால் அவர்களுக்கு கைகால்களில் வேதனை ஏற்பட்டது. இரத்தினபுரி பலாபத்தல ஹோட்டலிலேயே தங்கி குறிப்பிட்ட நேரத்தின் பின் அவர்கள் தத்தமது வீடுகளை நோக்கிப் புறப்பட்டனர்.\nசட்டத்தரணி லலித் பியும் பெரேரா\nதலைவர்/பணிப்பாளர் நாயகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/s-v-sekar/", "date_download": "2018-04-25T04:56:14Z", "digest": "sha1:C2FLYOI5PEZ7W5WIQUX4UWULTZ72BPJX", "length": 5879, "nlines": 65, "source_domain": "thetamiltalkies.net", "title": "s.v. sekar | Tamil Talkies", "raw_content": "\nகமல் அரசியலுக்கு வரவேண்டும்: எஸ்.வி.சேகர் அழைப்பு\nசமீபகாலமாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன். கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து அரசியல் ஆலோசனை பெற்றதோடு, விரைவில் நேரடி அரசியலுக்கு வருவேன்...\nதணிக்கை சான்றிதழ் கிடைத்த பிறகு ரிலீஸ் தேதியை முடிவு செய்யுங்கள் -எஸ்.வி.சேகர்\n1980-களில் நாயகனாக வலம்வந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர். அதன்பிறகும் அவ்வப்போது ஒரு படத்தில் நடித்து வரும் அவர், கடைசியாக மணல்கயிறு-2 படத்தில் கிட்டு மணியாக நடித்திருந்தார். மேலும்,...\nபெரிய பட்ஜெட் படங்களுக்கு வரிச்சலுகை தேவையில்லை\nமத்திய திரைப்பட சென்சார் போர்டு ரிவைசிங் கமிட்டியில் உறுப்பினராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.வி.சேகர். அதன்காரணமாக தான் எந்த சினிமா மேடைகளில் ஏறினாலும், இந்த மாதிரி...\nபுத்தகத்தை படித்து விட்டு படமெடுக்க வேண்டும்\nசினிமாவில் ஹீரோவாக, கேரக்டர் ஆர்டிஸ்டாக ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் எஸ்.வி.சேகர். அதோடு, அவ்வப்போது நாடகங்களையும் நடத்தி வரும் அவர், அரசியலிலும் பிரவேசித்து வருகிறார். இந்த...\nபெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nதெறி படத்தில் விஜய் மகள்\nஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெர...\nஅரசியல் சர்ச்சையில் சிக்கிய அஜித்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\nதிரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை\nஅஜித்தை ஃபாலோ பண்ணும் நயன்தாரா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t47077-topic", "date_download": "2018-04-25T04:58:50Z", "digest": "sha1:S7SFG5DFROIFFVBJLO5O7NCADDSVUTJO", "length": 17711, "nlines": 194, "source_domain": "www.eegarai.net", "title": "திருமணதோஷம் போக்கும் திருமணஞ்சேரி", "raw_content": "\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஆசார��ம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nசிவம் என்றாலே மங்கலம். மங்கலகரமான இறைவன் மாங்கல்ய வரம் அருளும் இடம் தான் திருமணஞ்சேரி.\nமணமாகாதவர்கள் மணவாழ்வு வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு உடனேயே திருமணம் கைகூடுகிறது. அம்மையும், அப்பனும் அருள்புரியும் இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மணமாலை வேண்டி வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு.\nஇங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் பெயர் உத்வாக நாதர், இறைவியின் பெயர் கோகிலாம்பாள். தலவிருட்சமாக ஊமத்தை, வன்னி, கொன்றை மற்றும் கருஊமத்தை ஆகியவை உள்ளன.\nஒருமுறை கைலாயத்தில் பார்வதிக்கும், சிவபெருமானுக்கும் சிறு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் பார்வதி தேவியை பசுவாக பிறக்குமாறு சபித்தார். சாபவிமோசனமாக ஆடுதுறையில் உன்னை இடது பாகத்தில் சேர்த்துக் கொள்வேன் என்றும் அருளினார்.\nபிறகு, \"திருத்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி உன்னை மகளாக அடைய தவம் செய்து கொண்டு இருக்கிறார். அவர் செய்யும் யாகத்தில் பெண் குழந்தையாக நீ அவதரிப்பாய். பருவ வயதை அடைந்ததும் நான் அங்கு வந்து உன்னை மணப்பேன்'' என்றும் அருளினார் சிவபெருமான்.\nஅதன்படி, அம்பாளும் பசு உருவத்தை எடுத்ததாகவும், திருமால் பசு மேய்ப்பவராகி சகோதரியான அம்பாளை பராமரித்ததாகவும் இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.\nதொடர்ந்து, அம்பாள் குத்தாலத்தில் பரத மகரிஷி செய்த யாக குண்டத்தில் மகளாகத் தோன்றியருளினார். தேவி வளர்ந்து சிவபெருமானை மணம் செய்வதற்காக தவம் புரிந்தார்.\nஅவரது தவத்தை மெச்சிய இறைவன், அவர் முன்தோன்றி, தேவியின் திருக்கரத்தைப் பற்றினார். அப்போது, உமாதேவி, \"சுவாமி... நான் உங்களுக்குத் தான் சொந்தம். என்றாலும், ஒரு வேண்டுகோள். என் தாய் தந்தையர் அறிய என்னை மணம் செய்து கொள்ள வேண்டும்'' என்றாள். இறைவனும் அதை ஏற்றுக் கொண்டு அவ்வாறே செய்தார்.\nஉமையாளின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் அம்மையாரின் விதிமுறைப்படி அவரது இல்லத்திலேயே மணம் செய்து கொண்டார். அதனால் அவர் `சொன்னவாறறிவார்' என்றும் திருநா��த்தைப் பெற்றார் என்கிறது இக்கோவில் தலவரலாறு.\nதிருமணம் நடைபெற வேண்டி இங்கு வரும் பக்தர்கள் 2 மாலை, 2 தேங்காய், மஞ்சள், குங்குமம், கற்பூரம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, சர்க்கரை ஆகிவற்றை கொண்டு கல்யாணசுந்தரர்-கோகிலாம்பாளுக்கு கல்யாண அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்து விட்டு, ஒவ்வொருவருக்கும் பிரசாதமாக ஒரு மாலையையும், மற்ற பொருட்களையும் அளிக்கிறார்கள்.\nவீட்டிற்கு வந்தவுடன் மறுநாள் காலை எழுந்து குளித்து விட்டு பூஜை செய்து முடிக்க வேண்டும். பின்பு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் குடிக்க வேண்டும். தினமும் அவர்கள் கொடுத்த பிரசாதமான விபூதியையும், குங்குமத்தையும் அணிந்து வர வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைகூடிவிடும் என்பது ஐதீகம்.\nஇப்படி திருமணம் நடந்த பின், தம்பதியர் சகிதம் மீண்டும் இக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து, ஏற்கனவே இங்கு தந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும்.\nஅமைவிடம் : மயிலாடுதுறையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருமணஞ்சேரி அமைந்துள்ளது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t31193-topic", "date_download": "2018-04-25T05:10:08Z", "digest": "sha1:TCE3OPDOFF65TB4U5DBK35G42R7KLK4D", "length": 21096, "nlines": 235, "source_domain": "www.tamilthottam.in", "title": "என்னை நேசிக்கவில்லை நீ !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஉன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்..\nஎன் நேசிப்பிலிருந்தே சுவாசத்தை கிரகிக்கிறேன் நான் \nதொடங்கிய புள்ளியில் மீண்டும் மீண்டும்\nதள்ளி இழுக்கும் சுழலில் நான் \nமறு பாதி மெளனமுமாய் நீ..\nநாணலாய் வளைந்து கொடுக்கும் என் நேசம்...\nஎன் சீண்டல்களால் அதை தகர்க்கிறேன் \nRe: என்னை நேசிக்கவில்லை நீ \nRe: என்னை நேசிக்கவில்லை நீ \nRe: என்னை நேசிக்கவில்லை நீ \nRe: என்னை நேசிக்கவில்லை நீ \nRe: என்னை நேசிக்கவில்லை நீ \nஅற்புதமான கவிதை வரிகள் சிந்தனா.....\nமனதில் இருக்கும் நேசம் எத்தனை தான் மறைத்தாலும் அல்லது மறைக்க நினைத்தாலும் வெளிக்(கா)கொட்டிவிடும்....\nஅழகிய வரிகள் அன்பு வாழ்த்துகள்...\nRe: என்னை நேசிக்கவில்லை நீ \nLocation : நத்தம் கிராமம்,\nRe: என்னை நேசிக்கவில்லை நீ \nLocation : நத்தம் கிராமம்,\nRe: என்னை நேசிக்கவில்லை நீ \nதொடங்கிய புள்ளியில் மீண்டும் மீண்டும்\nதள்ளி இழுக்கும் சுழலில் நான்\nமறு பாதி மெளனமுமாய் நீ...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: என்னை நேசிக்கவில்லை நீ \nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/47878", "date_download": "2018-04-25T05:03:01Z", "digest": "sha1:AYPK7LNZRCJFKBZB7ZNAJQ3DL2B3AAFC", "length": 8214, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிழக்கில் பாரிய வைத்தியசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாக முதல்வரைச் சந்தித்த டாக்டர் மோகன் குழுவினர் - Zajil News", "raw_content": "\nHome Events கிழக்கில் பாரிய வைத்தியசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாக முதல்வரைச் சந்தித்த டாக்டர் மோகன் குழுவினர்\nகிழக்கில் பாரிய வைத்தியசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாக முதல்வரைச் சந்தித்த டாக்டர் மோகன் குழுவினர்\nஇந்தியாவில் பாரிய தனியார் வைத்திய சலைகளை இயக்கும் ருக்மணி மெமொரியல் மருத்துவமனை மற்றும் ருக்மணி தாதிப் பயிற்சிக்கல்லூரிகளின் நிருவாக இயக்குனர் டாக்டர் மோகன் குழுவினர் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அவரது கொழும்புக் காரியாலயத்தில் சந்தித்தனர்.\nஇச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டனர். கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் அல்லது விரும்பிய ஒரு மாவட்டத்தில் சகல வசதிகளும் அடங்கிய கிழக்கு வைத்தியசாலை ஒன்றை அமைக்க சம்மந்தப்பட்ட குழுவினரிடம் முதலமைச்சர் பணிப்புரை விடுத்தார்.\nஇதுவரை பாரிய சத்திர சிகிச்சை மற்றும் சில நோயாளர்களுக்கு கிழக்கில் இருந்து கொழும்புக்கு வரவேண்டிய நிலையே ஏற்பட்டுளன. எனவே இதனால் ஏற்படும் சிரமத்தைத் தடுக்க சகல வசதிகளும் கொண்டதான வைத்தியசாலை ஒன்றை கிழக்கில் அமைப்பதானது பெரும் வெற்றியாக கிழக்கு மக்கள் ஏற்று சந்தோஷமடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஎனவே இப்படியான வைத்தியசாலை ஒன்றினை அமைக்க முழு ஆதரவினை கிழக்கு மாகாண சபை வழங்கத் தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இந்திய வைத்திய தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட இச்சந்திப்பில் இந்திய தமிழ் நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த வைத்தியர்களான எஸ்.எஸ்.முகம்மட் இப்றாகிம், எம்.மோகன், சீ.எ.ராஜன், எஸ்.ஞானமூர்த்தி , என்.உதயா பானு இவர்களுடன் இணைப்பாளர் மனோவை அஷோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPrevious articleகல்குடா கடலில் மூழ்கி 2 பிள்ளைகள் காணாமல் போனதையடுத்து பெற்றோர் தற்கொலை\nNext articleதனது மனைவியை பற்றி தெரிவித்தும் அரச அதிகாரிகள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை: கணவன் போராட்டம்\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\nகற்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளில் மோசடி: கடை உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை\nயாழ். ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-25T04:38:29Z", "digest": "sha1:E3YZOYAA46ZFKIQ6UGU2LUDNI6ZXY3JD", "length": 15253, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "வாட்ஸப்பில் இணையவுள்ள புத்தம் புது அம்சம் விரைவில்…! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஉங்க ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டதா, தெரிந்து கொள்வது எப்படி\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஎந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியுமா\nஇன்றைய ராசி பலன் (23-04-2018)\nஇன்றைய ராசி பலன் (22-04-2018)\nஇன்றைய ராசி பலன் (21-04-2018)\nபிரசன்னாவுடன் அடுத்த படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nவிஜய்யின் 62 ஆவது படம் தீபாவளிக்கு வெளிவரும்\nஓவியா வெளியேற்றம்- ஆத்மிகாவுக்கு அதிர்ஷ்டம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஆட்டோ டிரைவரை நெகிழ வைத்த அமிதாப்பச்சன்\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஐபிஎல் – சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\nபாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….\nசென்னை புழல் சிறையில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின்\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க…\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nடாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு… அசத்துவதற்கு களமிறங்குகிறது ஹைதராபாத்\n‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்க்குமா ஐதராபாத் * மும்பையுடன் இன்று மோதல்\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்ட சிசு உயிரிழப்பு\nHome / latest-update / வாட்ஸப்பில் இணையவுள்ள புத்தம் புது அம்சம் விரைவில்…\nவாட்ஸப்பில் இணையவுள்ள புத்தம் புது அம்சம் விரைவில்…\nசமீபத்திய தகவல்களின் படி வாட்ஸ்அப் க்ரூப்களில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் க்ரூப் வீடியோ கால் என்றும் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாட்ஸ்அப் பீட்டா மூலம் புதிய அம்சங்களை சோதனை செய்து முன்கூட்டியே தகவல்களை வழங்கி வரும் WABetaInfo புதிய அம்சம் சார்ந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.\nஅதன்படி வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த அம்சம் மூலம் ஒரே சமயத்தில் பலருக்கும் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். ஃபேஸ்புக் மெசன்ஜரில் வழங்கப்பட்டு இருக்கும் வீடியோ கால் அம்சம் போன்றே வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சமும் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபேஸ்புக் மெசன்ஜரில் வீடியோ கால் அம்சமும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மெசன்ஜரில் வீடியோ கால் மேற்கொள்ளும் போது ஒரே சமயத்தில் பலருடன் பேச முடியும். எனினும் வாட்ஸ்அப் வீடியோ கால் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது.\nகடந்த வருடம் அக்போர் மாதமளவில் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியானது. இந்த அம்சம் வாட்ஸ்அப் 2.17.70 பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வெளியிடப்படலாம் என எதிபார்க்கப்படுகிறது.\nவாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு அதன் பின் ஐ.ஓ.எஸ். இயங்குதள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என WABetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வாட்ஸ்அப் அம்சமங்கள் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும், அதன்பின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.\nPrevious பிரான்சில் ஒரு மணிநேரத்திற்கு ஒருவர் தற்கொலை\nNext டெஸ்ட் போட்டியில் தடுமாறும் இலங்கை அணி\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஐபிஎல் – சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\nபாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….\nசிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ‘சத்யா’ படத்துக்குப் …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஐபிஎல் – சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\nபாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஐபிஎல் – சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\nபாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….\nசென்னை புழல் சிறையில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்��, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/history/page/4/", "date_download": "2018-04-25T04:44:20Z", "digest": "sha1:D3D7QL2SZZ35N56P3BSDEVJ2DIZGYRVO", "length": 353605, "nlines": 900, "source_domain": "bsubra.wordpress.com", "title": "History « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்தியக் குழந்தைகளைத் தத்தெடுப்பதில் வெளிநாட்டவர் பலருக்கு ஆசை உள்ளது. குறிப்பாக, இந்தியக் கலாசாரம், ஆன்மிகம் இவற்றால் கவரப்பட்ட வெளிநாட்டவர், ஓர் இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவது இயற்கையே. ஆனால், சிக்கலான சட்டவிதிமுறைகள் காரணமாக வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்படும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.\n2001-ம் ஆண்டில் 1298 குழந்தைகள் வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்டனர். 2006-ல் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 853 மட்டுமே சுனாமியால் சில ஆயிரம் குழந்தைகள் தாய், தந்தையரை இழந்த நிலையில் தத்துகொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மாறாக, குறைந்திருக்கிறது\nஇந்திய அரசு இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, குழந்தைகளை வெளிநாட்டவர் தத்தெடுக்கும் விதிமுறைகளை எளிமைப்படுத்த ஓர் ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது.\nவெளிநாட்டவர் ஓர் இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினால் இரு நாடுகளிலும் அங்கீகாரம் பெற்ற ஓர் அமைப்பின் மூலமாகத்தான் அணுக முடியும். இவ்வாறு அங்கீகாரம் பெற்ற சில நிறுவனங்களும்கூட, வெளிநாட்டவரிடம் அதிகப் பணம் பெற்று குழந்தைகளை விற்ற மோசடிச் சம்பவங்களால் தத்துக்கொடுக்கப்படும் விதிமுறைகள் கடுமையானதாக மாற்றப்பட்டன. அவை நியாயமானவையே. என்ற���லும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டியவை. குறிப்பாக, தத்தெடுப்பவரின் வயது வரம்புகள்.\nதற்போதுள்ள நிபந்தனையின்படி, தத்தெடுக்க விரும்பும் கணவன் – மனைவி இருவருடைய வயது கூட்டுத்தொகை 90க்குள் இருக்க வேண்டும். ஒருமைப் பெற்றோர் (சிங்கிள் பேரன்ட்) என்றால் 30 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் போன்ற வயது வரம்புகள் இக்காலத்திற்கு பொருத்தமற்றவை. பிரேசில் நாட்டில் தத்தெடுக்கப்படும் குழந்தை அல்லது சிறாரின் வயதைவிட தத்தெடுப்பவர் குறைந்தபட்சம் 15 வயது அதிகமானவராக இருக்க வேண்டும் எனும் நிபந்தனை எளிமையானதாக இருக்கிறது.\nதத்தெடுக்கப்படும் இந்தியக் குழந்தையின் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நிபந்தனைகளை அமைத்துக் கொண்டால் போதுமானது.\nதத்தெடுக்கும் நேரத்தில் ஒரு தம்பதி வசதியுடன் வாழவும் பின்பு அந்த வசதியை பிறகு இழக்கவும் நேரிடலாம். அதேபோன்று, தத்தெடுப்பதற்கு முன்பாக “குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருந்த தம்பதி’, தத்தெடுத்த சில மாதங்களில் விவாகரத்தும் பெறலாம். எந்த நிலையிலும் தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதாக நிபந்தனைகள் அமைந்தால் போதும்.\nதத்தெடுக்கும் வெளிநாட்டவர் அக்குழந்தையை தமது நாட்டில் தங்கள் தத்துப்பிள்ளை என்று ஆவணப்படுத்தி, அந்நாட்டுக் குடியுரிமை பெற்றுத் தருவதற்கு 2 ஆண்டு கால அவகாசம் அளிக்கிறது இந்திய அரசு. அதே நேரத்தில், அக்குழந்தை ஏதோ ஒரு காரணத்தால் கைவிடப்படும் நிலை வந்தால், அந்நாட்டு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதைக் காட்டிலும், தத்தெடுப்போர் இக் இக்குழந்தைகளின் பெயரில் குறிப்பிட்ட தொகையை வைப்புநிதியாகச் செலுத்த நிபந்தனை விதிப்பது நடைமுறையில் பயனுள்ளதாக இருக்கும்.\nஉள்நாட்டில், இந்தியப் பெற்றோர் தத்தெடுக்கும் வழிமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும். “தத்தெடுக்கும் தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு தத்துப் பிள்ளையோ, சொந்த மகனோ, பேரன் பேத்தியோ தத்தெடுக்கும் வேளையில் இருக்கக்கூடாது’ என்பதுபோன்ற விதிகள் தேவையற்றவை. சொந்தமாக ஒரு குழந்தை இருப்பினும் தங்களுக்கு இன்னொரு தத்துப்பிள்ளை வேண்டும் என்கிற ஆசையும், அதற்கான வசதியும் இருப்பின் அதை ஏன் அனுமதிக்கக் கூடாது\nதிமுக தொடக்க விழாவில் நான் இல்லையா: விஜயகாந்துக்கு கருணாநிதி காட்டமான பதில்\nசென்னை, மார்ச் 27: திமுக தொடக்க விழாவில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் தெரியாமல் சிலர் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nஇது தொடர்பாக திமுகவினருக்கு அவர் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:\nதிமுக தொடக்க விழா குறித்து மறைந்த டி.எம். பார்த்தசாரதி எழுதிய “தி.மு.க. வரலாறு’ ஏட்டில் கழகம் தொடங்கிய வரலாறு குறித்து எழுதி இருப்பது:\n17.9.1949 அன்று காலை 7 மணிக்கு சென்னை பவழக்காரத் தெரு, 7-ம் எண் இல்லத்தில் கூடிய அமைப்புக் குழுவின் கூட்டத்தில், கழகத்தின் பெயர், கொடி பற்றிய அறிவிப்புகளும் செய்யப்பட்டு கழகப் பொதுக்குழுவும் அமைக்கப்பட்டது.\nஅந்த புத்தகத்தில் பக்கம் 109-ல் பொதுக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் எல்லாம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்தப் பொதுக்குழுவில்: சி.என். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், மு. கருணாநிதி, என்.வி. நடராசன், ஈ.வெ.கி. சம்பத், டி.எம். பார்த்தசாரதி… என்று பட்டியல் தொடருகிறது.\nஇது மாத்திரமல்ல, “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்’ என்ற நாவலர் இரா. நெடுஞ்செழியன் எழுதிய புத்தகத்தில் 177-வது பக்கத்தில் கூறி இருப்பது:\n“அறிஞர் அண்ணாவின் அழைப்பை ஏற்று 150-க்கும் மேற்பட்ட முக்கிய முன்னணியினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மிக முக்கியமானவர்களின் பெயர்கள் வருமாறு: அறிஞர் அண்ணா, நான், கே.ஏ. மதியழகன், கலைஞர் கருணாநிதி, சம்பத், என்.வி. நடராசன்’ என நாவலர் பட்டியலிடுகிறார்.\nஇந்த வரலாறெல்லாம் தெரியாதவர்கள் கூறிய தகவல்களை தெரிவித்து வம்பிலே சிக்கிக் கொள்வது நல்லதல்ல. கழகத்தை பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தையே அழித்துவிட படை திரட்டுகிறார்கள்.\nபதுங்கிப் பாய்கிறார்கள், பச்சைப் பொய்களைத் தங்கள் போர்க்கணைகளாக ஆக்குகிறார்கள் என்பதையெல்லாம் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்களில் கட்சியினர் மக்களிடம் விளக்க வேண்டும்.\nபோலி காசோலைகளும் தொடர் வழக்குகளும்\nஇந்தியாவில் பணமாற்று முறையில் முதலில் தோன்றிய முறை “கைமாத்து’ அல்லது “கைமாற்று.’\nஒரு நபர் தெரிந்த ஒரு நபருக்கோ அல்லது தெரிந்த நபர�� அறிமுகப்படுத்தும் மற்றொரு நபருக்கோ நம்பிக்கை நாணயத்தின் பேரில் நேரிடையாக பணம் கடனாகக் கொடுப்பதுதான் கைமாற்று. வாய்வழி உத்தரவாதம்தான் பெரிதாக மதிக்கப்பட்டது.\nபணத்திற்கு வட்டி தர வேண்டுமா, வேண்டாமா என்பது இரு நபர்களின் உறவையும் கால அளவையும் பொறுத்தது. குறுகிய கால கடனுக்கு வட்டி பெரும்பாலும் கிடையாது. காலங்கடந்த தொகைக்கு வட்டி வாங்கப்பட்டது. கைமாற்று முறையில் மாற்றம் ஏற்பட்டு பின்னர் புரோ நோட்டு அல்லது கடன் உறுதிச் சீட்டு எழுதிக்கொடுத்து பணம் வாங்கும் முறை புழக்கத்தில் வந்தது. பொதுவாக புரோ நோட்டு மூன்று ஆண்டு காலக்கெடுவிற்கு உட்படுத்தப்பட்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. முழுத் தொகையையும் செலுத்த முடியாதபோது ஒரு சிறு தொகை வரவு வைக்கப்பட்டு மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்கு கெடு நீட்டிக்கப்படுவதும் அல்லது அசலும் வட்டியும் சேர்த்து பழைய “புரோ நோட்டை’ ரத்து செய்து புதிய “புரோ நோட்’ எழுதும் முறையும் பழக்கத்தில் வந்தது.\nபணம் முழுவதையும் வேறு ஒரு நபரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவர் பெயருக்கு “புரோ நோட்டை’ மாற்றிக் கொடுக்கும் பழக்கமும் வந்தது. பணத்தைப் பெற முடியாதபோது வழக்குகள் மூலம் பணம் பெறப்பட்டது. தொடர்ந்து வெற்றுப் “புரோ நோட்’டில் கையெழுத்து வாங்குவதும் நிதி நிறுவனங்கள் “செக்யூரிட்டிக்காக’ ஒன்று அல்லது இரண்டு மூன்று “புரோ நோட்டு’களில் கையெழுத்து வாங்குவதும் அதை வைத்து போலி வழக்குகள் தொடர்வதும் வழக்கமாகின.\nஎனவே கடன் பெற்றோர் பட்ட, படும் அவதிகள் சொல்லி மாளாது. அசல் என்றுமே தீராது, வட்டி தான் குட்டி போட்டுக் கொண்டே இருக்கிற சூழ்நிலைகளும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, பண மாற்று முறைகளில் தோன்றின. அரசும் பல சட்டங்களை இயற்றிக் கடன் நிவாரணம், வழக்குகள் பைசல் என்று ஆணையிட்டாலும் பணம் கொடுப்பவர்கள், பணம் பெறுபவர்களைப் படுத்தும் பாட்டை ஏட்டில் சொல்ல இயலாது.\nஇக் கொடுமைகளைக் களைய அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் பொது மக்களுக்குக் குறைந்த அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்க ஆரம்பித்தன. வீட்டுக்கடன், கல்விக்கடன், தனி நபர் கடன், பொருள்கள் வாங்கக் கடன் என்று வழங்க ஆரம்பித்தன. வங்கிகள் பெருகப் பெருக, காசோலை முறை அமலுக்கு வந்தத��. இம்முறை அமலுக்கு வந்ததும் பல நிறுவனங்களும் கடனுதவி அமைப்புகளும் 12, 24, 36 என எண்ணிக்கைகளில் பின் தேதியிட்ட காசோலைகளை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கக் கடன் வழங்க ஆரம்பித்தன.\nஇம்முறை புழக்கத்தில் வர வர வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன்களைக் கவர்ச்சி சலுகைகளில் வழங்க ஆரம்பித்தன. தவணை தவறிய கடன்களை வசூலிக்கவும் வாகனங்களை ஏலத்தில் கொண்டு வரவும் காசோலை மோசடி வழக்குகள் மாற்று முறை ஆவணச் சட்டம் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇம்முறை புழக்கத்தில் வளர வளர தனி நபர்களும் காசோலைகள் பெற்றுக் கொண்டு மற்ற நபர்களுக்கு பணம் கடனாக வழங்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஓர் அரசு அலுவலர் அல்லது நிரந்தர வருமானம் உள்ள ஊழியர் வங்கிக் கணக்குகள் தொடங்கி காசோலை வசதி பெற்று சுலபமாகக் கடன் வாங்க முடியும். இம்முறையில் அவர்கள் பணம் கடனாகப் பெறும் போது காசோலைகளை பின் தேதியிட்டுக் கொடுப்பது வழக்கம். காசோலைகள் நிரப்பப்படாமல் இருப்பதும் உண்டு.\nபணம் கொடுக்க முடியாத போதும் அல்லது கொடுத்து முடித்த போதும் காசோலைகள் உயிர் பெற்று விடுகின்றன. பல பேராசை பிடித்த நிதி நிறுவனங்களும் தனி நபர்களும், கந்து வட்டிதாரர்களும் இந்த காசோலைகளை வேண்டும் தொகைக்குப் பூர்த்தி செய்து மாற்றுமுறை ஆவணச் சட்டப் பிரிவு 138ல் வழக்குத் தொடர்ந்து விடுகின்றனர்.\nகையெழுத்து மறுக்கப்படாத போது இவ்வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகள் அமைந்து விடுகின்றன. அப்போது பணமே வாங்காத போதும் அல்லது குறைவான பணமே பெற்றபோதும் பெரிய கடன் சுமைக்கு எதிரிகள் தள்ளப்பட்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.\nஎதிரிகளுக்குப் பணம் செலுத்தும் தகுதி உண்டா அல்லது பெரும் பணம் பெறும் சூழ்நிலை உண்டா என்று நீதிமன்றங்கள் ஆராய்வதில்லை. காசோலை நிரூபிக்கப்பட்டால் போதும். சுமார் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளம் பெறும் ஊழியர் ஒரு லட்சத்திற்கான காசோலை வழக்கை எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் அமைந்து விடுகின்றன. ஊழியரின் சேமிப்புக் கணக்கில் நிலுவைத் தொகையே ஒரு சில ஆயிரத்தைத் தாண்டாதபோது எவ்வாறு ஒரு லட்சத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட காசோலை கொடுக்க முடியும் என்ற க���ள்வியே எழுவதில்லை.\nகையெழுத்து, வழங்கப்பட்ட காசோலை, வங்கி அதிகாரிகளின் சாட்சியம், மனுதாரர் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன. இதனால் பல போலி, மோசடியான காசோலைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டு ஏராளமான அப்பாவிகள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை எவ்வாறு தடுக்க முடியும்\nசேமிப்புக் கணக்குகள் தொடங்கும்போது ஊழியர் வாங்கும் சம்பளம் அல்லது சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும் தொகையைப் பொறுத்து காசோலைகள் வழங்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஓர் ஊழியரின் மாத வருமானம் ரூபாய் பத்தாயிரம் என்றால் அவரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரம். எனவே அந்த ஊழியருக்கு சுமார் 12 காசோலைகள் மட்டும் வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒவ்வொரு காசோலையும் பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாமல் என்று குறிப்பிடப்பட்டு 12 காசோலைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் காசோலைகளைப் பூர்த்தி செய்யாமல் கொடுத்தாலும், ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் அதன் மதிப்பு ஏறாது.\nஒவ்வொரு காசோலையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு அச்சடிக்கப்பட வேண்டும் அல்லது முத்திரை இடப்பட வேண்டும். வங்கிகளே முத்திரை அல்லது சீல் இட்டு விட்டால் அக் காசோலைகளை எக்காலத்திலும் பயன்படுத்தும் முறை தானாகவே ஒழிந்துவிடும். புதியதாக, காசோலை வேண்டுமென்றால் பழைய காசோலைகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு வழங்கலாம். அவ்வாறு செய்தால் பணப் பரிமாற்றம் அல்லது பட்டுவாடா செய்த அல்லது செய்யப்பட்ட தேதியின் முக்கியத்துவமும் உண்மையும் தெரிந்து விடும்.\nஎந்த ஒரு வங்கியும் வழங்கும் தேதியையும் காலக்கெடு (குறைந்தபட்சம் ஆறு மாதம்) தேதியையும் அதிகபட்ச தொகையையும் குறிப்பிடாமல் காசோலைகளை வழங்கக்கூடாது. இதற்குத் தகுந்தாற்போல் மாற்று முறை ஆவணச் சட்டப் பிரிவுகள் திருத்தம் செய்யப்பட வேண்டும். வங்கிக் கணக்கு (பாஸ்) புத்தகங்களில் இவ்விவரங்கள் பதியப்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் போலியான வழக்குகள் எதிர்காலத்தில் தோன்றாது.\nமேலும் நிதி நிறுவனங்களும் தனியாரும் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என்று ஒரேயடியாக வங்கிக் காசோலைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்ய முடியாது. மேலும் பரிசீலனைக் கட்டணம், அபராத வட்டி என்று காலத்தை நீட்டிக்க முடியாது. கடன் பெறும் நபர்களும் தன்னால் தொகையைச் செலுத்த முடியுமா என்று யோசித்துச் செயல்பட முடியும். ஆறு மாத காலத்திற்குள் வாங்கப்பட்ட காசோலைகள் திரும்பி வந்தாலோ அல்லது போதிய பணம் வங்கிக்கணக்கில் இல்லை என்றாலோ வங்கிகள் மீண்டும் காசோலைகள் வழங்கக் கண்டிப்பாக மறுக்கலாம். இம்முறை உபரிச் செலவையும் வீணான ஆடம்பரப் பொருள்கள் வாங்கும் செலவையும் கண்டிப்பாகக் குறைக்கும்.\nஅரசும் வங்கித் துறையும் இதைப் பரிசீலிக்குமா சட்டத்திருத்தம் ஏற்பட்டால் பல அப்பாவிகள் காப்பாற்றப்படுவர்.\n(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).\nசமூக விஞ்ஞானி கார்ல் மார்க்ஸ்\nசோஷலிச உலகை உருவாக்க கனவு கண்டவர் கார்ல் மார்க்ஸ்.\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை புதிய உலகம் காத்திருக்கிறது என்று உலகில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினருக்கு அறைகூவல் விடுத்த மாமேதை அவர். மனித சமுதாயத்தையே தன் பக்கம் ஈர்த்து மனிதனைச் சிந்திக்க வைத்த மாபெரும் சமூக விஞ்ஞானி.\nகார்ல் மார்க்ஸ் புருஷ்யாவில் (ஜெர்மனி) டிரையர் என்ற நகரில் 1818 மே 5-ம் தேதி பிறந்தார். மார்க்ஸின் தந்தை ஹெய்ன்ரிக் ஒரு வழக்கறிஞர். தன் கணவரைப்போல் மகனும் வழக்கறிஞராக வேண்டும் என்றே கார்ல் மார்க்ஸின் தாய் ஹென்ட்ரிட்டே ஆசைப்பட்டார்.\nபான் பல்கலைக்கழகத்திலும் பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்திலும் கார்ல் மார்க்ஸ் சட்டக்கல்வி பயின்றார். ஹெகல் என்பவரது சித்தாந்தத்தைப் பின்பற்றக்கூடிய இளம் ஹெகலியவாதிகள் குழுவில் சேர்ந்த மார்க்ஸ் அரசியல், சமூகம், பொருளாதாரம் பற்றிய ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபட்டார்.\n“ரைனிஷ் ஜெய்ட்டுங்’ பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகவும் உயர்ந்தார். விவசாயிகள் படும் துன்பங்களையும் கொடுமைகளையும் அப்பத்திரிகையில் வெளியிட்டார். இதனால் அப்பத்திரிகையின் சுதந்திரம் பறிக்கப்பட்டது.\nஅப் பத்திரிகை மூடப்பட்ட பின்னர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். வாழ்நாள் முழுவதும் தனது நண்பராக இருந்து அவரது அரசியல் கருத்துகளோடு இணைந்திருந்த பிரடெரிக் ஏங்கெல்ûஸ பிரான்ஸின் பாரிஸ் நகரில் சந்தித்தார். காலத்தை எப்போதும் தனதாக்கிக் கொள்ளும் வெறியோடிருந்த மார்க்ஸ், இளம் வயதில் ஜென்னியை பதிவுத்திருமணம் செய்து கொண்டார்.\nஅரசியல், பொருளாதாரம் குறித்த சிந்தனைகள் அவருக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. தானே உணர்கிற உண்மைகளையும், கருத்துகளையும் ஒருபோதும் ஒருபக்கத்தில் நின்று ஒரு கோணத்தில் மட்டும் ஒப்புக்கொள்ள மாட்டார். அனைத்துக் கோணங்களிலும் நின்று விமர்சனங்கள், தர்க்கவியல் மூலமாகத் தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொண்டால் மட்டுமே ஒப்புக்கொள்வார் மார்க்ஸ்.\nதத்துவஞான வெளிச்சத்தில் வரலாற்றை மார்க்ஸ் படிக்கத் தொடங்கினார். மாண்டெஸ்கியே, மக்கியவல்லி, ரூúஸô ஆகியோரது சமூக தத்துவங்களையும் படித்தார்.\nபண்டங்கள், பரிவர்த்தனை மதிப்பு, தொழில், கூலி உழைப்பு, உற்பத்தி இவற்றையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டார். மனிதனின் தேவைகளின் பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்தி சக்திகளும் தோன்றி வளர்கின்றன. இந்த வளர்ச்சியால் சமுதாயம் மாறுகிறது. உற்பத்தி சக்திகளும் மாறுகின்றன. இந்த உண்மைகளை உலகுக்குக் கண்டுபிடித்துச் சொன்னார் மார்க்ஸ். இதற்கு நண்பர் ஏங்கெல்சும் உறுதுணையாக இருந்தார்.\nதொழிலாளர்களின் எழுச்சி பற்றி மார்க்ஸ் எழுதிய கருத்துகளுக்காக அவரை பிரெஞ்சு அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியது. பிறகு பெல்ஜியம் சென்று ஏங்கெல்சுடன் இணைந்து ஜெர்மன் சித்தாந்தம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை போன்ற நூல்களை எழுதினார்.\nதன் வாழ்நாளில் பெரும் பகுதியை மிகுந்த வறுமையிலேயே மார்க்ஸ் கழித்தார். அரசியல் கருத்துகளுக்காகப் பலமுறை நாடு கடத்தப்பட்டார். மார்க்ஸ் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது.\nகம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான நேரமும் ஐரோப்பாவே தீப்பிடித்துக் கொண்ட நேரமும் ஒன்றாகவே இருந்தது. பிரான்சில் லூயிபிலிப் மன்னரை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தனர். அந்தக் கிளர்ச்சியின் வெப்பம் போலந்து, ஹங்கேரி, ஸ்பெயின், ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பரவியது. மார்க்ஸýம், ஏங்கெல்சும் தங்கள் சொந்த மண்ணில் புரட்சியின் வருகையைக் காண விரும்பினர். தொழிலாளர்களுக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினர்.\nமார்க்ஸியம் என்பது வெறும் அரசியலுக்கு மட்டும் பொருந்துகிற தத்துவம் இல்லை. அது மனித வாழ்க்கையைப் பண்ப���ுத்திக் காட்டுகிற ஓர் ஒழுங்குமுறை.\nமனிதன் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தான் என்பதை டார்வின் கண்டுபிடித்தார். மானிட இனத்தின் சரித்திரம் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.\nமார்க்ஸின் பிரதான பணி சோஷலிசத்தைப் பற்றி விவரித்தது அல்ல; மூலதனத்தைப் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக அம்பலப்படுத்தியதுதான். மூலதனம் என்ற நூலை எழுதி உலகையே தன் பக்கம் திருப்பினார்.\nஅப்போது பன்னாட்டுக் கம்பெனிகள் இல்லை. சுதந்திரச் சந்தையும் இல்லை, உற்பத்தியும் அதைச் சார்ந்த முறைகளும் என்றைக்காவது உலகம் சார்ந்ததாக மாறும் என்பதை மார்க்ஸ் அன்றே கூறிவிட்டார்.\nதொழிலாளி எவ்வளவு செல்வத்தை உற்பத்தி செய்கிறானோ அந்த அளவுக்கு வறுமையில் வாடுகிறான். தொழிலாளி எவ்வளவு பொருள்களை உருவாக்குகிறானோ அந்த அளவுக்கு மலிவாகத் தனது உழைப்பை விற்கிறான். முதலாளித்துவ அமைப்பு முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று அறிவுபூர்வமாக உணர வைத்தார். ஆனால் அந்த நாள் தானாக வந்துவிடாது எனவும் உணர்த்தினார்.\nசமுதாயத்தில் இந்தக் கொள்கைகளை உறுதிப்படுத்த, பாட்டாளி வர்க்கத்துக்கு அதன் சக்தியை உணர்த்த கம்யூனிஸ்டுகள் கிரியா ஊக்கிகளாய் செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார். மார்க்சின் உயிர் மூச்சும் அதுவாகவே இருந்தது.\nதொடர்ந்து வறுமையில் வாடிய மார்க்ஸின் வாழ்வில் வேராக இருந்த மனைவி ஜென்னியும் இறந்து போனார். எல்லா சோகங்களுக்கு மத்தியிலும் மார்க்ஸ் தன் கருத்துகளை பாட்டாளி வர்க்கத்துக்காகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார்.\nஒவ்வொரு காலத்திலும் ஆளுகின்ற கருத்துகள் அந்தக் காலத்தின் ஆளும் வர்க்க சிந்தனைகளாகவே இருக்கின்றன என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர் மார்க்ஸ். எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு, எட்டுமணி நேர தூக்கம் என்றார். இப்படி மனிதர்களுக்காக, மக்களுக்கான அதிகாரம் பற்றி சிந்தித்த மார்க்ஸ் நோய்வாய்ப்பட்டார். 1883-ஆம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி மார்க்ஸ் மூச்சு நின்றுவிட்டது.\nமார்க்ஸின் 40 ஆண்டுகால சிந்தனையில் முகிழ்த்ததே “மூலதனம்’. அது அரசியல் பொருளாதாரத் தத்துவம் மட்டுமல்ல; மனித வாழ்க்கையின் பயன்பாட்டுக் கருவூலமாகும். முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பை தூக்கியெறிந்��ு ஒரு சோஷலிச சமூகத்தை, பொதுவுடமைச் சமுதாயத்தை, கட்டியமைப்பதில் தொழிலாளர் வர்க்கம் வகிக்க வேண்டியதை மார்க்ஸ் கண்டறிந்தார்.\nசெல்வந்தன் ஓர் ஏழைக்கு எதைச் செய்தாலும் அவை அனைத்தையும் நிச்சயம் திரும்பப் பெற்றுக் கொள்கிறான் என்றார் மார்க்ஸ்.\nஇன்று எந்த முற்போக்கு அமைப்புகளும் மார்க்சிய கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் விடுதலையை வென்றெடுக்க முடியாது.\n(கட்டுரையாளர்: விரிவுரையாளர், சாஸ்தா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கீழா நிலைக்கோட்டை).\nஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.\nபாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.\nமற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்ச���, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.\nஇப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.\nமாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.\nஉ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.\nஉ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்\nலக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.\nவேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:\nஉ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.\nநான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.\nஅவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி\n139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்\n86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\n110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,\nஇது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.\nமுலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.\nஉ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை\nபுது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.\nஇந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.\n403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.\nபணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nவழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.\nதேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.\nஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி\nஎட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:\nசட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.\nசமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nநாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.\nஅதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.\nலக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.\nமுஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி\nலக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nபெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.\nசட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nகட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.\nஅறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.\nபிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.\nவிதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.\nமாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.\nஅரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\nசுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.\nஅங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.\nவேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.\nஇளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.\nமகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.\nமுதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.\nவிலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.\nபள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nபாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.\nபெண் தெய்வங்கள் இருக்கும் திக்கு நோக்கி, பயபக்தியுடன் தண்டம் சமர்ப்பிக்கும் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிச் சிறிது\nஎன்னைப் பொருத்த அளவில், உலகில் சாதாரண ஸ்திரீகள் யாருமே\nகிடையாது. எல்லாரும் மாதரசிகள், பெண்மணிகள், ஸ்திரீ ரத்தினங்கள், பெண் தெய்வங்கள், இன்ப விளக்குகள், இளங்குயில்கள், பொன்\nமயில்கள்தான். உலகம் இத்தகைய ஆனந்தக் காட்சியாக அடியேனுக்குத் தோற்றம் அளிப்பதற்கு முக்கியக் காரண புருஷர்கள் கவி சுப்பிரமணிய பாரதியும், திரு.வி.கலியாண சுந்தர முதலியாருமேயாவர். படிக்கப் படிக்க, மிகவும் சாதாரண ஸ்தீரிகளெல்லாம் என் கண்முன்னே தெய்வ மகளிராகக் காட்சி தரலாயினர்.\nஆரம்பத்தில், மேற்கூறிய பெரியார்களுடனே நான் முற்றும் மாறுபட்ட குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.\nஎனும் பாரதியார் பாட்டின் அடிகளை முதன்முதலில் நான் கேட்டபோது, இதைப் போன்ற வெள்ளைப் புளுகு அல்லது பச்சைப் பொய் – உலகில் வேறொன்றும் கிடையாது என்று எண்ணினேன். தற்கால தமிழ்நாட்டின் இளங்கன்னியர் அரம்பைகளல்லர் என்பது சர்வ நிச்சயம். அவர்கள் காதல் புரிவதில்லையென்று கோயிலில்\nதுறைகளில் மேன்மை பெற்றிருக்கலாம். ஆனால், பெண்களின் அழகுக்கு நமது நாடு பெயர் போனதல்ல. இச் சிறப்பை கேரளம், சிந்து, காஷ்மீரம் போன்ற நாடுகளுக்குக் கொடுத்து விடத் தான் வேண்டும். மேலும், இந் நாளில் நமது பெண்களுக்குக் கன்னிப் பருவத்தில் காதல் புரியும் சந்தர்ப்பம்தான் ஏது ‘பாரதியார் ஏன் இவ்வளவு பச்சைப் பொய் சொல்கின்றார் ‘பாரதியார் ஏன் இவ்வளவு பச்சைப் பொய் சொல்கின்றார்’ என்று இவ்வாறு சிந்திக்கலானேன்.\nஸ்திரீகளைப் ‘‘பெண்மணிகள்’’ என்றும், ‘‘பெண் தெய்வங்கள்’’ என்றும் ‘‘மாதரசிகள்’’ என்றும் திரு.வி.க. முதலியோர் புதுத் தமிழில்\nசொல்கின்றார்கள் என்னும் சந்தேகமும் முதலில் எனக்கிருந்தது.\nஆண்களைப் பற்றிச் சொல்லுங்கால், ‘‘ஆடவ தெய்வங்கள்’’ என்றாவது, ‘‘ஆண்மணிகள்’’ என்றாவது, ‘‘ஆணரசர்கள்’’ என்றாவது சாதாரணமாகச் சொல்கிறோ���ா கிடையாது. பழைய நூல்களிலே ‘‘புருஷ வியாக்ரம்’’, ‘‘ஆண் சிங்கம்’’, ‘‘இளங்காளை’’ போன்ற சொற்றொடர்கள் வருவது உண்மை. ஆனால் ஆண்மகனுக்கு இவையெல்லாம் சிறப்பா, இழிவா என்பதே ஐயத்துக்கிடமானது. அறிவுக்கே சிறப்பு மிகுந்த இந்நாளில் யாரையாவது பார்த்து ‘‘அடே ஆண் புலியே கிடையாது. பழைய நூல்களிலே ‘‘புருஷ வியாக்ரம்’’, ‘‘ஆண் சிங்கம்’’, ‘‘இளங்காளை’’ போன்ற சொற்றொடர்கள் வருவது உண்மை. ஆனால் ஆண்மகனுக்கு இவையெல்லாம் சிறப்பா, இழிவா என்பதே ஐயத்துக்கிடமானது. அறிவுக்கே சிறப்பு மிகுந்த இந்நாளில் யாரையாவது பார்த்து ‘‘அடே ஆண் புலியே ஏ இளம் மாடே’’ என்று அழைப்போமாயின் அவன் உண்மையிலேயே புலியின் குணமும், மாட்டின் குணமும் பெற்று அறையவோ, முட்டவோ வந்தால்\nஆச்சரியப்படுவதற்கில்லை. நல்ல வேளையாக, இவ்வழியில்\nஆண்களைச் சிறப்பிப்போர் இந் நாளில் யாரும் கிடையாது.\nபாரத நாட்டில் நான் அறிந்த வரையில் புருஷர்களுக்குள்ளே\nஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருவர்தான் ‘‘தேவர்’’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளார். ஆனால் ஸ்திரீகளிலென்றால், எல்லாரும் கமலாதேவி, விமலாதேவி, லக்ஷ்மிதேவி, பார்வதி தேவி, ருக்மணி தேவி, சகுந்தலா தேவிதான். ஏன்\nபின்னால் எனக்குப் பூரணமாய் நிவர்த்தியாகிவிட்டனவென்று\nதெரிவித்துக் கொள்கிறேன். எப்படியிருந்தாலும் தமிழ்நாடு நமது நாடு. தமிழ்நாட்டுப் பெண்கள் நமது சகோதரிகள். எனவே, பாரதியார்\n காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா ‘‘மணி’’ என்றால் பொன் மணியாய்த்தான் இருக்க வேண்டுமா ‘‘மணி’’ என்றால் பொன் மணியாய்த்தான் இருக்க வேண்டுமா கருமணி அல்லது நீலமணியாகவும் இருக்கலாமன்றோ கருமணி அல்லது நீலமணியாகவும் இருக்கலாமன்றோ பார்க்கப் போனால், ரூப சௌந்தரியத்தில் என்ன இருக்கிறது பார்க்கப் போனால், ரூப சௌந்தரியத்தில் என்ன இருக்கிறது குண சௌந்தரியமன்றோ உண்மை சௌந்தரியமாகும் குண சௌந்தரியமன்றோ உண்மை சௌந்தரியமாகும் கல்வியழகே யழகு நமது இளங்கன்னியர் புரியும் காதலைப் பாடியபோது, பாரதியார் கேவலம் கீழ்த்தர நாவல்களில் காணப்பெறும் இழிவான காதலையா குறிப்பிட்டார் இல்லை; இல்லை. தமிழ்ப் பெண்களின் காதல், இல்வாழ்க்கையோடியைந்த உயர் காதலாகும் _ என் உள்ளத்திலே பெரியதொரு புரட்சி உண்டாயிற்று. எவ்வளவு பெரிய புரட்சியெனில் வங்கத்தின் ப���ரபல நாடகாசிரியரான துவிஜேந்திரலால் ராய் என்பவர் ஓரிடத்திலே,\n பெண் தெய்வங்களைப் படைத்து இவ்வுலகை இன்பமயமாக்கிய நீ, அவ்வின்பத்தைக் கெடுப்பதற்கு இந்த ஆண்\nஎன்று எழுதியிருந்ததைப் படித்தபோது, ‘‘உண்மை உண்மை\nஅறியாப் பெண்களின் அறிவியல் முகங்கள்\nஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நோபல் பரிசு பெற்ற உலகின் முதலாவது பெண் விஞ்ஞானி மேரி ஸ்கலோதோவ்ஸ்கா கியுரி (1867 – 1934). ரேடியம், பொலோனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்தவர்.\nமுதன்முறையாக இரண்டு தடவை பரிசு வென்ற முதல் பெண்ணும் இவர்தான். இயற்பியலுக்கும் (1903) வேதியியலுக்கும் (1911) பரிசுகள். இத்தனைக்கும் நான்கு வயதிலேயே தாயை இழந்தவர்.\nஆனால், உலக வரலாற்றில், அறிவியல் துறையில், முதல் “முனைவர்’ பட்டம் பெற்றவரும் இவரே. பாரீஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியர். இவரது கணவர் பியரி கியுரியும் நோபல் விருது பெற்றவர். மகள் ஐரின் கூட 1935 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் வென்றவர். உன்னத நோபல் குடும்பம்.\nபிரெஞ்சு அறிவியல் அகாதமிக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது போட்டியாளர் எட்வார்டு பிரான்லி என்கிற கத்தோலிக்க வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். காரணம் அவர் ஒரு யூதப் பெண்மணியாம். நிறுவன அதிபர் எம். அமாபாத், “பெண்கள் பிரெஞ்சு நிறுவனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது’ என்றே அறிவித்தார். ஆயினும் மேரி கியுரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். நீண்டகாலமாக கதிர்வீச்சுப் பொருள்களுடன் ஆய்வு நடத்தியதால் கண்புரை, விரல் சிதைவு, ரத்தசோகை போன்ற நோய்கள் பாதித்து மரணம் அடைந்தார்.\nஇன்னொரு வகையில் ஆராய்ந்தால் நோபல் பரிசைப் பொருத்தமட்டில் ஆணாதிக்கம் சொல்ல வேண்டியது இல்லை. 671 முறை ஆண் விஞ்ஞானிகள். வெறும் 29 முறை மட்டுமே பெண் விஞ்ஞானிகள். இவர்களில் கூட சமாதானத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் முறையே 10, 9 பெண்மணிகள் புகழ் பெற்றனர். ஏனையோரில் 5 பேர் மருத்துவம், இருவர் வேதியியல், ஒருவர் இயற்பியல், ஏற்கெனவே குறிப்பிட்ட கியுரி அம்மையார் மட்டும் இரண்டு முறை.\nஏனோ தெரியவில்லை. இன்றுவரை பொருளாதாரத் துறைக்கு நோபல் பரிசு பெறவில்லை என்பது ஒரு வினோதக் குறிப்பு.\nஉலக அளவிலும் பெண் விஞ்ஞானிகள் ஓரங்கட்டப்படுவது ஓர் அதிர்ச்சித் தகவல். நோபல் தகுதி கொண்டு இருந்த ராச்சேல் கார்சன் என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர் பெண்ணை யாருக்கும் தெரியாது. அணுகுண்டு சோதனைக்குத் தடை விதிக்கப் பாடுபட்டு 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் தெரியும். அவருடன் ஊர்ஊராகப் பிரசாரம் செய்த துணைவியார் அவாஹெலன் தனியே சிறப்புப் பெறவில்லை.\nபிரான்சிஸ் எச்.க்ரிக், ஜேம்ஸ் டி வாட்சன், மௌரிஸ் எச். வில்கின்ஸ் ஆகியோர் கண்டு துலக்கிய டி.என்.ஏ. மரபணுவின் ஏணித் தோற்றம் மரபியலில் பிரபலம். மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு உடலியங்கியல் அல்லது மருத்துவம் என்கிற பிரிவின்கீழ் நோபல் பரிசு வழங்கப் பெற்றது.\nஆனால் டி.என்.ஏ. கட்டமைப்பு குறித்த எக்ஸ்கதிர் படிகவியல் நிரூபணம் வழங்கியவரை உலகம் அறியாது. உண்மையில் 1962 ஆம் ஆண்டின் நோபல் பரிசு ரோசலிண்ட் எல்சி ஃப்ராங்ளின் என்னும் பெண் விஞ்ஞானிக்கும் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவரும் அதற்குள் 37ஆம் வயதிலேயே புற்றுநோயால் இறந்து போனார்.\nவிண்வெளியில் அண்டக் கதிர்வீச்சு மற்றும் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவதற்காக அந்தோனி ஹூவிஷ், மார்ட்டின் ரைல் ஆகியோருக்கு 1974 ஆம் ஆண்டு நோபல் பரிசு. அவர்களின் முன்னோடியாக முதலில் இவற்றைக் கண்டுபிடித்த மாணவி ஜோசிலைன் பெல் நிலை கேள்விக்குறிதான்.\nஅது மட்டுமா; 1944 ஆம் ஆண்டு அணுக்கருப் பிளவு குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கு நோபல் பரிசு வென்றவர் ஓட்டோ ஹான். அமெரிக்காவின் மன்ஹாட்டன் திட்டத்தில் அவருடன் பணியாற்றிய லீஸ் மெய்த்னர் அங்கீகாரம் பெறவே இல்லை.\nநம் நாட்டிலோ நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடிமக்கள் நால்வர். சர் சி.வி. ராமன் (இயற்பியல், 1930), ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913), அமார்த்திய சென் (பொருளாதாரம், 1998), அன்னை தெரசா (சமாதானம், 1979) ஆகியோர். அதிலும் இந்தியாவின் ஒரே ஒரு நோபல் பரிசுப் பெண் என்ற பெருமைக்கு உரியவர் துருக்கியில் பிறந்தவர். இந்தியக் குடியுரிமை பெற்றவர். இவர்கள் நால்வருக்குமே பெரும்பாலும் வங்காளம் அல்லது கோல்கத்தாதான் பணிக் களம்.\nஎப்படியோ, சர்வதேச அளவில் இன்னோர் உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சார்ந்த பருவங்கள், நோய் சார்ந்த மருந்துகள், மூளை சார்ந்த எண்ணங்கள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உண்டு.\nஇதனாலேயே 1991 ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் “மகளிர�� உடல்நல முன்நடவடிக்கை’ என்கிற தொலைநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் ஐம்பதுக்கும் எண்பதுக்கும் உள்பட்ட 1.61 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டு விட்டனர். நம் நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.\nஐரோப்பாவின் வாலென்டைன் நினைவுதாம் முக்கியமா இந்த வாலென்டைன் யார் என்றுதானே. ரோம் நாட்டில் இரண்டாம் கிளாடியஸ் அரசருக்குத் தெரியாமல் உள்ளூர் வாலிபர்களுக்குத் திருட்டு விவாகம் நடத்தி வைத்த புண்ணியவான். ராஜத் துவேஷச் செயலில் ஈடுபட்டவர்தான் இந்த வாலென்டைன்.\nஅவர் நினைவு 1700 ஆண்டு நீள் உறக்கத்தில் இருந்த இந்தியக் காதலர்களுக்கு இப்போதுதான் பொத்துக் கொண்டு வந்தது. இன்று நாய்க்குட்டியிடம் அன்பு செலுத்தவும் வாலென்டைன் ஆசீர்வாதம் வேண்டிக் காத்து இருக்கிறோம். உயிர்களிடத்து அன்பு வேணும் என்கிற பாரதி தெரியாது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய வள்ளலார் அன்பு தினம் அறியோம். மக்கள்தொகைப் பெருக்கும் காதலர் தினம் மட்டும் கடற்கரையில் கற்போம். வேறு வழியே இல்லை பாருங்கள்.\nஇளைஞர்களே, இரவில் கண்விழித்துப் பாடம் படித்தால் உழைப்பு. படம் பார்த்தால் கொழுப்பு. நடுமூளையில் பீனியல் சுரப்பி ஒன்று ஒவ்வொருவர் மண்டைக்கு உள்ளும் இருக்கிறது. அதில் இருந்து சுரக்கும் மெலாட்டோனின் ஹார்மோன் நீர் பெருகினால் உறக்கம் கண்ணைச் சொக்கும். விடலைப் பருவத்தினருக்கு அது நடுராத்திரியில் தாமதமாகச் சுரக்கிறதாம். அதனாலேயே இரவு எல்லாம் கண் துஞ்சாமல் காலையில் உறங்குகிறார்கள் என்றோர் ஆய்வு.\nஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் வருகிறது. ஆனால் “ராமன் விளைவு’ பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டு கொண்டதாக இல்லை. “வாலென்டைன் விளைவு’ காதலர் தினம் கொண்டாடினால் தான் அன்பு மலர்கிறதாம். சின்னக் கடைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வியாபாரம்.\nசொந்தச் செலவில் வெளிநாட்டுப் “பெரிய சகோதரர்கள்’ வீட்டில் தங்கி அவமானப்படுவதே நம் பாரத வீராங்கனைகளின் சாதனை. மானம் கெட்டுப்போய் பரிசு வாங்குவதுதான் இனவெறித் தாக்குதலுக்கு எதிரான வெற்றியாமே.\nபொதுவாக, ஆண்கள் தங்களை ஒரு பெரும் சமூக அமைப்பின் அங்கமாகக் கருதுவர். சராசரி விகிதாசார அளவில் ஆண்களே மதம், கட்சி, மொழி என்று ஒரு சமூக ஆதாரம் சார்ந்து தான் கூடுதல் ஆவேசப்படுகிறார்களாம். பெண்கள் குடும்பச்சூழல் அடிப்படையிலேயே இயங்குகின்றனர். அமெரிக்காவில் சார்லோத்தெஸ்வில்லி நகரில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மனநோய் மருத்துவர் ஆண்டர்சன் தாம்சன் கருத்து இது.\nஜே.அண்டர்சன் தாம்சன் ஜூனியர் அறிவித்த ஆய்வு முடிவு பெண்கள் மனத்தில் பொறி கிளப்புகிறது. உலகின் பல்வேறு தீவிரவாதத் தற்கொலைப் படைகளில் பெரும்பான்மை பெண்களாம். மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராயிட் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மனித இனவியல் கழக மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்து இது.\nஅறியா விடலைப் பருவத்தில் கற்பு இழப்பு, கனவு கண்ட திருமண வாழ்க்கை அமையாத ஏமாற்றத்தால் விவாகரத்து, எதிரிகளால் கணவர் அல்லது சகோதரர்கள் கொலையுண்ட பரிதவிப்பு என ஏதேனும் ஒரு காரணம் போதும். பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல் எளிதாம்.\n(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).\n“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்’வெ. கணேசன்\nமகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாடப்படுவதன் வரலாற்றுப் பின்னணி, நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.\nஅது பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலம். மேலை நாடுகள் பலவற்றில் தொழில் புரட்சி தோன்றி இருந்தது. அதன் எதிரொலியால், புதுப்புது ஆலைகள் தோன்றியிருந்தன.\nஆலை ஊழியர்களில், ஆண், பெண் இன பேதம் வெகு பிரசித்தம். நாள்தோறும் 16 மணி நேர வேலை. “”சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பது அங்கேயும் அரங்கேறியது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, வெடித்துக் கிளம்பியதுதான் அமெரிக்காவின் நியூயார்க் வீதிகளில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும்.\n1857-ம் ஆண்டு அங்கே, நெசவு ஆலைப் பெண்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம், உழைப்பதற்கு தோதாக, சுகாதாரச் சூழல் இல்லாத, அருவருக்கத்தக்க சுற்றுச்சூழல் மறுபக்கம். நாளும் வாட்டி வதைக்கிற இந்த அவலங்களை எதிர்த்து, ஓங்கி ஒலித்தது உரிமைக்குரல்.\nஅதற்கடுத்த இரண்டே ஆண்டுகளில், கீழ்வானில் ஜொலித்துக் கிளம்பும் விடிவெள்ளியாய் “”உழைக்கும் மகளிர் இயக்கம்” எனும் அமைப்பு உருவானது. மகளிர் சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு இது ஒரு மைல்கல்.\n1899-ல், “”டென்மார்க்க���ல்” முதல் சர்வதேச பெண்கள் மாநாடு கூடியது. உழைப்பாளிகளின் சங்கமிப்பை உலகே வியந்து பார்த்து மகிழ்ந்தது.\nஇதனைத் தொடர்ந்து 1908-ம் ஆண்டு 15 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி குறைந்த வேலை நேரம், ஆண்களுக்குச் சமமான ஊதியம் மற்றும் மகளிர் வாக்குரிமை ஆகியவற்றை வலியுறுத்தி நியூயார்க் நகரில் மாபெரும் போராட்டம் நடத்தினர். இது மனித சமுதாயத்தில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.\nஇதன் தொடர்ச்சியாக 1910ல் கோபன்ஹேகனில் மற்றொரு மாநாடு. அம் மாநாட்டில் தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த “”சர்வதேச மகளிர் தினம்” மார்ச் 8-ம் தேதி கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. அதுதான் காலம் காலமாக இன்றளவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.\n“என்றைக்கு உடல் முழுக்க நகைகள் அணிந்து, ஒரு பெண் நள்ளிரவு நேரத்திலும் அச்சம் இன்றி, வீதிகளில் நடக்க முடிகிறதோ, அன்றுதான் நமது நாட்டுக்கு உண்மையான சுதந்திரம்’ என முழங்கினார் அண்ணல் மகாத்மா.\nபெண்கள் மீதான வன்முறை, மனித உரிமை சம்பந்தப்பட்டது. சமூகம், பொருளாதாரம், சமயம், கல்வி என பலப்பல நிலைகளிலும், பெண்களுக்கான உரிமை மறுக்கப்படும் அவலம்தானே இந்நாள் வரையும் இங்கே நடக்கிறது.\nநவீன உலகின் காவலராக, பாவலராக, நாவலராக, புடம் போட்ட தங்கமாய் ஜொலித்து நிற்கும் பெண்கள் நிறையவே உண்டு. கோவையில் எழுபது சதவிகிதப் பெண்கள், இன்று தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்.\nகல்வி, பொருளாதாரச் சுதந்திரம் ஆகிய இரண்டையும் பெண்கள் எட்டி விட்டால் அரசை ஆளலாம். ஏன், வானம் வரை கூட உயரலாம். அதற்கான வழிவகைகளை உருவாக்கித் தருவதே இன்றைய மனித சமுதாயத்தின் முதல் கடமை.\nகென்யா நாட்டின் வாங்காரி மூட்டா மத்தாய் என்பவர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பசுமைப் பரப்பு இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவரது இயக்கம் 3 கோடி மரங்களை நட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள இதர 12 நாடுகளிலும் இந்த இயக்கம் பரவி, வேரூன்ற வழி பிறந்துள்ளது.\nஏழைப் பெண்களின் பொருளாதார நிலைமையை எப்படி உயர்த்த முடியும். சமுதாயத்தை மேம்படுத்த முடியும் என்று சிந்தித்து, அதைச் செயலில் வடித்தவர் மத்தாய் என்பது அடுத்த குறிப்பிடத்தக்க விஷயம். இதனால் 80 ஆயிரம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.\n“அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்’ என்கிற பெருமை மத்தாய்க்கே உ���ித்ததாகும். ரைட் லவ்லி ஹீட் விருது, கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது, பிரான்ஸ் நாட்டின் தேசிய விருது ஆகியவை இவரைத் தேடிச் சென்று, தம்மை கௌரவித்துக் கொண்டன. நமது நாடும் தனது பங்காக, “ஜவாஹர்லால் நேரு’ விருதுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது.\n“”சாவின் முனை தொட்டு விடும் தூரம் தான்” எனத் தெரிந்தும், சாகசங்கள் செய்தே தீர்வது என்கிற துணிச்சலில் களமிறங்கி, விண்வெளியில் நடப்பதில் உலக சாதனை புரிந்தவர் இந்திய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.\nகடந்த 2003-ம் ஆண்டில், அமெரிக்க கொலம்பியா ஷட்டில்கலம் கீழே இறங்குகையில், நடுவானில் வெடித்தது. அப்போது உயிரிழந்த ஏழுபேரில், நமது நாட்டு வீரப் பெண்மணி கல்பனா சாவ்லாவும் ஒருவர்.\nமொத்தம் 22 மணி 27 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, அதிக நேரம் நடந்த பெண் வீராங்கனை என்கிற உலக சாதனை புரிந்துள்ளார், சுனிதா வில்லியம்ஸ்.\nஅகிம்சைப் பாதையில் அறவழிப் போராட்டம் நடத்தி வருபவர் டாஆங்சன்சூகி. யங்கோனில் பிறந்த சூகி, பர்மிய விடுதலைக்கு முயற்சி செய்து, படுகொலை செய்யப்பட்ட ஜெனரல் ஆங் சன்னின் மகள். 1988ல் ஜனநாயகத்திற்கான தேசியக் கூட்டமைப்பை மியான்மரில் ஏற்படுத்தினார். இதனால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1990-ல் இராணுவ ஆட்சி நடத்திய பொதுத் தேர்தலில், அவருடைய ஜனநாயகக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி பெற்றது.\nஆனாலும், அடக்குமுறை ராணுவ ஆட்சி, தேர்தல் முடிவுகளை ரத்து செய்தது. சூகியிடம் ஆட்சியைத் தர மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து 1991-ல் “அமைதிக்கான நோபல் பரிசு’ சூகிக்கு வழங்கப்பட்டது. அதனால் கிடைத்த பெருந்தொகையைக் கொண்டு, மியான்மர் மக்களுக்கான சுகாதாரம் மற்றும் கல்வி அறக்கட்டளையை ஏற்படுத்தினார்.\nகர்நாடகத்தில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சுதா நாராயணமூர்த்தி. மாதச் சம்பளத்தில் நாள்களை நகர்த்தும் சராசரிப் பெண்ணாய்தான் தன்னுடைய குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டார். அயராத உழைப்பையும், தன்னம்பிக்கையையும் மூலதனம் ஆக்கினார்.\n“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது அவரது வாழ்விலும் நிரூபணம் ஆகியது. இன்று இந்தியாவின் முன்னணித் தொழில் அதிபர்களில் ஒருவராக, கம்ப்யூட்டர் துறை சாதனைப் பெண்மணியாய் ஜொலிக்கிறார். சிறந்த சமூக சேவகி, படிப்���ாளி, உழைப்பாளி, நிர்வாகி, குடும்பத் தலைவி என பன்முகம் கொண்டவர். அவர் ஒரு படைப்பாளியும்கூட.\nநமது நாட்டின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு உரியவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. பெண்கள் படிப்பதே அபூர்வமாக இருந்த அக்காலத்தில், புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் 1907-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்த முத்துலெட்சுமி ரெட்டி தங்கப் பதக்கங்களைப் பெற்று, 1912ல் டாக்டர் ஆனார். தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வரக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.\nஹைதராபாதைச் சேர்ந்த டென்னிஸ் புயல் சானியா மிர்சா, மிகச்சிறந்த வீராங்கனை. லட்சியத்தை எட்ட, வேகமாக முன்னேற்றப் படிகளில் ஏறி வருபவர். தரவரிசைப் பட்டியலில் 497 புள்ளிகளுடன், உலகின் 46வது இடத்தில் அவர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.\nஇவரையும் எதிர்ப்பு அலைகள் பலங்கொண்ட மட்டும் தாக்கியது மதமென்னும் போர்வையில். இவரைக் கரை ஒதுக்க முயன்று, அது நிறைவேறாது எனத் தெரிந்ததும், இருட்டில் ஓடி மறைந்து கொண்டது.\nஉயர்ந்த சிந்தனையில் ஈர்க்கப்பட்டு, இடைவிடாத சமூகப்பணிகளை மேற்கொண்டு, முற்போக்குச் சிந்தனைக்கு வித்திட்டவர் ரூத் மனோரமா. கடந்த 30 ஆண்டுகளாக கர்நாடகத்தில் சமூகப் பணிகளைச் சிறப்பாக ஆற்றி வருகிறார். இப்பணிகளைப் பாராட்டி, 2006-ம் ஆண்டுக்கான “”வாழ்வாதார உரிமைக்கான விருது”, சுவீடன் நாடாளுமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்கு இணையான விருதாகும் இது.\nஅடுத்து, பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டு பிரதமர் கையால் விருது பெற்ற மதுரையைச் சேர்ந்த சுயஉதவிக் குழு “”சின்னப்பிள்ளை”யும் சாதனைப் பெண்மணிதான். சுயமாய் நின்று, சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்ற பெண்கள் எல்லோரும் போராளிகளே.\nஅவர்களுக்கு நாடும், நாமும், சீரான பாதையை ஏற்படுத்திக் கொடுப்பதே சுதந்திரம் வாங்கியதன் லட்சியம். அந்த லட்சியப்பாதைக்கு இன்றே, இப்போதே அடித்தளம் இடுவோம். அயராது பாடுபடுவோம்.\nபெண் உரிமைகளை மீட்போம். பொன் மயமாய் ஒளிர்வோம்\n(கட்டுரையாளர்: பாண்டியன் கிராம வங்கி தொழிலாளர் சங்க இணைப் பொதுச்\nபெண்களின் சமுதாயப் படிநிலை இன்று எல்லாத் துறைகளிலும் உயர்ந்திருக்கிறது.\nகல்வித்துறை, பொருளாதாரத்துறை, சமூகத்துறை, தொழிற்துறை என்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பதவி வகிக்கின்றனர். சமூக அந்தஸ்து என்பது எந்த அளவுக்கு பெண்களின் முன்னேற்றம் இருக்கிறதோ அதைப் பொறுத்து அமைவது.\nகாந்தியடிகள் “”பெண்கள் ஒரு அடி முன்னேறினால் அந்த நாடு பத்து அடிகள் முன்னேறுகிறது” என்று பெண்கள் முன்னேற்றத்தின் இன்றியமையாமையை விளக்குகிறார். சென்ற பத்தாண்டுகளில் பெண்களின் கல்வி வளர்ச்சி 1 விழுக்காடு அதிகரித்த போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 விழுக்காடு அளவுக்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இது தேசப்பிதாவின் கூற்றை மெய்ப்பிக்கிறது.\nவிவேகானந்தர், “”முதலில் பெண்களுக்கு கல்வியறிவை அளியுங்கள், பின் அனைத்தையும் அவர்களிடம் விட்டு விடுங்கள். முன்னேறுவதற்கான தேவைகளை அவர்கள் கூறுவார்கள்” என்று கூறியுள்ளார். ஒரு பெண் சுயமாகச் சிந்தித்துச் செயல்பட, சொந்தக் காலில் நிற்க கல்வி மிகவும் அவசியம்.\nவறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்துப் பெண்களும் அடிப்படைக் கல்வியையாவது கற்றால்தான் நாடு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்வி கற்றதாக ஆகும். அடிப்படைக் கல்வி என்பது கையெழுத்துப் போடத் தெரிந்திருப்பது மட்டும் அல்ல. ஓட்டுரிமை, அடிப்படைச் சுகாதாரம், சுயமாகச் சிந்திக்கும் திறன், மக்கள்தொகை பற்றிய விழிப்புணர்வு, குடும்பநலத்திட்டம் போன்ற முக்கியமான விஷயங்கள் பற்றி அறிந்திருத்தல் ஆகும்.\nஇன்று பெண்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பதவி வகிக்கின்றனர். மாநில முதல்வர்களாக, பல்கலைக் கழக துணை வேந்தர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக, மருத்துவத்துறை அதிகாரிகளாக, விஞ்ஞானிகளாக, பிரபல நிறுவனங்களில் இயக்குநர்களாக என பல துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து சாதனைகள் புரிந்து வருகின்றனர்.\nஇன்று நம்நாட்டில் 25 பிரபல நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர்களாக பெண்கள் பதவி வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். தொழிற்கல்வி பயின்று, தொழில் துறையில் பெண்கள் மேலும் முன்னேற வேண்டும். ஜப்பானியப் பெண்களில் பெரும்பாலோர் தொழில் முனைவோர்களாக உள்ளனர். நம் நாட்டிலும் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவது மிக��ும் அவசியம்.\n“சிவில் சர்வீஸ்’ துறையில் பெண்களின் பங்கு 10 சதவீதத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 சதவீதமாக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. நீதித்துறை, அரசியல்துறை போன்ற துறைகளிலும் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் இட ஒதுக்கீட்டையே நம்பியிருக்கக் கூடாது. பெண்கள் முயன்றால் தங்கள் அறிவால், ஆற்றலால், உழைப்பால், சொந்தத் திறமையால் அனைத்தையும் அடைய முடியும். வெற்றி பெற முடியும். இன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் செயலாற்றும் பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.\nநம் வரலாற்று ஏடுகளைப் புரட்டினால் வீரமிக்க மங்கையர் ராணி லஷ்மிபாய், அகல்யா பாய், துர்கா தேவி போன்ற சாதனைப் பெண்களைக் காணலாம். நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னிபெசன்ட், முதல் பெண் ஆளுநர் கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோரும் சாதனை படைத்த மங்கையர்களே.\nமேலும் அயராத உழைப்பால் புற்றுநோய்க்குத் தீர்வு கண்டு நோபல் பரிசு பெற்ற மேடம் கியூரி, கருணையுள்ளம் கொண்ட அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, ஆங்கிலத் துறையில் அளிக்கப்படும் உலக அளவிலான புக்கர் பரிசைப் போற்ற அருந்ததி ராய், விண்வெளியில் பறந்து தீபமாய் ஒளிர்விடும் கல்பனா சாவ்லா, திகார் சிறையில் சாதனைகள் பல புரிந்த கிரண் பேடி, இசைத்துறையில் பிரகாசிக்கும் லதா மங்கேஷ்கர், இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா என்று சாதனை புரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற பெண்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவர்கள் அனைவரும் இன்றைய பெண்களுக்கு முன்மாதிரிகள்; வழிகாட்டிகள்.\nபெண்களுக்கு வழிகாட்டவும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்றவற்றைக் கேட்டு உதவி புரியவும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் கீழ்க்கண்ட பெண்கள் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.\nபெண்களுக்கான தேசிய பொறுப்பாண்மைக் குழு, சுயவேலை பார்க்கும் பெண்கள் அமைப்பு, அகில இந்திய மக்களாட்சியைச் சார்ந்த பெண்கள் அமைப்பு, மகிழ தக்ஷாடா சங், பணியிலிருக்கும் சென்னைப் பெண்களின் பொது அமைப்பு ஆகியவை பெண்களுக்கு உதவி புரிந்து வருகின்றன.\n“”உன் பெண்��ையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறந்து விடாதே” என்ற விவேகானந்தரின் சொற்கள் ஒவ்வொரு பாரதப் பெண்ணின் உள்ளத்திலும் பதிய வேண்டும்.\n“பாரத நாடு புண்ணிய பூமி’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. பெண்மையைப் போற்றுவது நம் பாரதப் பண்பாடு. இந்த நாட்டின் பண்பாடு, கலாசாரம், நாகரிகம், நன்னெறிகள் அனைத்துமே பெண்களின் கைகளில்தான் உள்ளது. குழந்தைகள் வளர்ப்பில் பெண்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது. நல்ல மக்களைக் கொண்ட சமுதாயம் அமைதல் என்பது குழந்தைகளை தாய்மார்கள் வளர்க்கும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது. தாய்மை என்பது புனிதமான, உன்னதமான போற்றுதலுக்குரிய ஒன்று. ஒரு நல்ல தாயினால்தான் நல்ல மகனை உருவாக்க முடியும். எனவே நல்ல பண்பாடு மிக்க பெண்களால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.\nஅன்பு, அடக்கம், அமைதி, கற்பு, வீரம், தியாகம், மனத்திட்பம் முதலிய நன்னெறிகளின் வடிவமாகப் பெண்கள் திகழ வேண்டும். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று பாடினார் பாரதி. ஆனால் இன்று விளம்பரம் மற்றும் திரைப்படத் துறைகளில் பெண்களே பாரத கலாசாரத்திற்கு முரண்பாடு கொண்ட உடைகள் அணிந்தும், நடித்தும், நம் பண்பாட்டையே இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பெண்கள் திருந்தினால்தான் நமது கலாசாரத்தைப் பாதுகாக்க முடியும்.\nஇளம்பெண்களும், மாணவிகளும் அறிவு சார்ந்த நூல்களையும் கல்வி, சமூகம், அறிவியல் மற்றும் அரசியல் துறைகளில் சாதனை புரிந்த பெண்களின் வரலாறுகளையும் படித்தார்களேயானால் அவர்களும் சாதனை படைக்கலாம்.\nஒவ்வொரு பெண்ணும் நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்து, தன்னிகரற்ற பாரதத்தைப் படைக்க உறுதி ஏற்போம்.\n(கட்டுரையாளர்: முதல்வர், ஸ்ரீசாரதாநிகேதன் மகளிர் கல்லூரி, அமராவதிபுதூர்).\nஆணுக்குப் பெண் நிகரானால் குழந்தைகளுக்கும் நல்வாழ்வு\n இந்தக் கூற்று முற்றிலும் உண்மை\nபெண்ணியவாதிகள், அறிவியல் வல்லுநர்கள், சமூக இயல் வல்லுநர்கள், தேசப்பற்று கொண்டவர்கள், பொருளாதார வல்லுநர்கள், மருத்துவர்கள், திட்டமிடுபவர்கள், அரசியல்வாதிகள் ஆகிய எல்லா தரப்பினருக்கும் இதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. பெண்களின் சம உரிமையும், குழந்தைகளின் நல வாழ்வும் கைகோத்து நடைபோடுகின்றன. பெண்களுக்கு எல்லா கோணங��களிலும் சம உரிமை வழங்கப்பட்டு பெண்களின் நிலை முன்னேற்றம் அடைந்தால் பெண்களின் நல்வாழ்வும், குழந்தைகளின் நல்வாழ்வும் உறுதி செய்யப்படும்.\nஉலக சுகாதார நிறுவனம் புத்தாயிரம் ஆண்டில் முன்னேற்றத்தின் குறிக்கோள் என்று 10 கருத்துகளை அறிவுறுத்தியிருக்கிறது. அதில் மூன்றாவது குறிக்கோளாக பெண்களுக்கு சம உரிமை மற்றும் பெண்கள் மேம்பாடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக நடந்தேறினால் இரட்டை அறுவடை பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்\nஆண்-பெண் சமத்துவத்தின் இரட்டைப் பலன்கள் என்பதை 2007ன் கருத்தாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பு யுனிசெப் வலியுறுத்துகிறது.\n2007ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருத்து – மகளிருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்குச் சட்டப்படி ஒரு முடிவு என்பதாகும்.\nஉலக அளவில் பெண்களுக்கு சம உரிமை பெரிய அளவில் பேசப்பட்டாலும் கோடிக்கணக்கான பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. சிறு வயதில் திருமணம், தாய்மார்கள் இறப்பு, செய்யும் வேலைக்கு குறைவான சம்பளம், உடல் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகள், பணி இடத்தில் இகழ்ச்சி, தகுந்த பாதுகாப்பும், நீதியும் கிடைக்காத நிலை என்ற பற்பல அம்புகள் ஒரே நேரத்தில் பெண்களைத் தாக்குகின்றன.\n ஆரோக்கியமான, படித்த, சக்தி படைத்த பெண்ணுக்கு ஆரோக்கியமான, அறிவுள்ள, திட சிந்தனையுள்ள, மகனும், மகளும் அமைவார்கள் அந்தப் பெண்ணிற்கு குடும்பத்தில் முடிவு எடுக்கும் உரிமை இருந்தால் குடும்பத்தின் ஊட்டச்சத்து, நல்வாழ்வு, மருத்துவ சேவைகளைத் தகுந்த நேரத்தில் அடைதல், பொருளாதார மேம்பாடு என்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன.\nஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் சிக்கல்களும் போராட்டங்களும்தான் இந்த பாரபட்சம் பிறக்கும் முன்பே ஆரம்பித்து இறுதிநாள் வரை தொடர்கிறது. பெண் கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை. இது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தீமை\nபெண் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி கூட முழுமையாகக் கிடைக்கவில்லை. தொடக்கப்பள்ளியில் சேரும் 5 பெண்களில் ஒரு பெண்ணுக்கு ஆரம்பக் கல்விகூட கிடைப்பதில்லை. அவள் 5ஆம் வகுப்பு வருவதற்குள் பள்ளியில் இருந்து நிறுத்தப்படுகிறாள். 15 சதவீதம் பெண்கள் மட்டுமே கல்லூரி படிப்புக்குச் செல்கிறார்கள்\n18 வயதிற்குக் குறைவான பெண்ணுக்குத் திருமணமும், குழந்தைப் பிறப்பும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 30 சதவீதம் பெண்களுக்கு முதல் குழந்தை 18 வயதிற்குக் கீழ் பிறந்து விடுகிறது. கருப்பை மற்றும் இடுப்பு எலும்புகள் முழு வளர்ச்சி அடையாத நிலையில், வாழ்க்கையை எதிர்கொள்ள உரிய மனமுதிர்ச்சியும் அடையாத பெண்ணுக்குக் குழந்தை பிறப்பு இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மரணம் அடைவது அதிகமாகிறது.\nதாய் கருவுற்ற சமயத்தில் இரண்டு உயிர்களுக்கு ஊட்டச்சத்துக் கிடைக்காததால் தாய் மேலும் உடல் மெலிந்து அடிக்கடி நோய்வாய்ப்படுகிறாள். அந்தத் தாய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குழந்தை எடை குறைவாக, குறைமாதமாக, எதிர்கால வளர்ச்சித் திறன் குறைவாகப் பிறக்கிறது. அந்தக் குழந்தை பெண் குழந்தையானால், வளர்ச்சி குறைவாக எதிர்ப்பு சக்தி இல்லாத, ஒல்லியான பெண்ணாக வளர்ந்து அது பேறு காலத்தை எட்டும்போது நிறைய இன்னல்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. இது ஒரு தொடர்பிரச்சினையாகி விடுகிறது.\nஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் பெண்கள் தாய்மைப்பேற்றின்போது இறக்கிறார்கள் அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு தாய் அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு தாய் வளர்ந்து வரும் ஏழை நாடுகளில் இந்த இறப்பு இன்னும் அதிகம் வளர்ந்து வரும் ஏழை நாடுகளில் இந்த இறப்பு இன்னும் அதிகம் 2000-ம் ஆண்டில் உலக அளவிலான தாய்மார்கள் இறப்பில் 25 சதவீதம் இந்தியாவில். என்ன கொடுமை\nவளர்ந்த நாடுகளில் 4 ஆயிரம் தாய்க்கு ஒரு தாய் என்ற அளவில் இறக்கிறார்கள் அடிப்படை பேறுகாலக் கவனிப்பு இருந்தாலே இந்த இறப்புகளைப் பெரிய அளவில் தவிர்க்க முடியும் அடிப்படை பேறுகாலக் கவனிப்பு இருந்தாலே இந்த இறப்புகளைப் பெரிய அளவில் தவிர்க்க முடியும் தாய் இறந்த பிறகு அந்தக் குழந்தைகளிடையே இறப்பு விகிதம் அதிகம்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.\nவயது முதிர்ந்த பிறகு பெண்களுக்குப் பிரிவினையும், பாகுபாடும் தொடர்கிறது. இயற்கையாகவே பெண்கள் அதிக நாள்கள் உயிர் வாழ்கிறார்கள். வயது முதிர்ந்து உழைக்கத் திறனின்றி, வருவாய்க்கும் வழியின்றி, நோய்நொடியுடன், கடமைக்கு உணவு அளிப்பவர் மத்தியில் வாழும் முதிய பெண்மணிகள் மனத்தளவில் இறந்தவர்கள் தான��. அரசு மூலமும், சட்டரீதியாகவும், இவர்களுக்கு பாதுகாப்பு குறைவு\nஎங்கெங்கு ஆணுக்குச் சரிநிகர் சமமாகப் பெண்கள் நடத்தப்பட வேண்டும்\nவீட்டுப்பொறுப்புகளில், வீட்டை நிர்வகிப்பதில், வீட்டு நிதி நிர்வாகத்தில் மகளிருக்கு சம உரிமை இருக்குமானால், வேலைக்குத் தகுந்த கூலி பெண்களுக்கும் கிடைக்குமானால், அவளது குடும்பம் மேன்மேலும் உயரும். தான் ஈட்டிய பணத்தை எப்படிச் செலவிடுவது, குழந்தைகளுக்கும் கணவருக்கும், முதியவர்களுக்கும், தகுந்த பாதுகாப்பு, குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, எதிர்காலச் சேமிப்பு போன்ற எல்லா கோணங்களிலும் பெண்களின் பங்களிப்பு இருந்தால் குடும்பம் உயர்வடையும்.\nபெண்கள் அரசியலில் இருந்தால் நாட்டின் அமைதி, பாதுகாப்பு, வளமை வலுப்பெறுகிறது என்பதும், நாட்டில் அமைதிப் பேச்சு வார்த்தையில் பெண்கள் இருந்தால் அதன் முடிவு நாட்டிற்குச் சாதகமாக இருக்கிறது என்றும் நிரூபித்து இருக்கிறார்கள். என்று அடங்கும் இந்த ஆண்களின் ஆதிக்கம்\nபெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுவதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் உலக அளவில் ஒன்றாகத்தான் இருக்கிறது\nஉலக அளவில் 150 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி ஆண்களின் கருத்து என்ன தெரியுமா ஆண்கள் தான் சிறந்த அரசியல் தலைவர்களாகச் செயலாற்ற முடியுமாம் ஆண்கள் தான் சிறந்த அரசியல் தலைவர்களாகச் செயலாற்ற முடியுமாம் நிறைய பணியிடங்களில் ஆண்கள்தான் அமர்த்தப்பட வேண்டும். பணி வாய்ப்புகள் குறைவாக இருக்கும்போது ஆண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். பெண்களைவிட பல்கலைக்கழகப் படிப்பு ஆண்களுக்குத்தான் முக்கியம்.\nஇந்த நிலை என்று மாறும்\n7 முக்கிய அம்சங்கள் மூலமாக பெண்களுக்குச் சம உரிமை என்ற குறிக்கோளைப் படிப்படியாக அடையலாம் என்று உலகளாவிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.\nகல்வி, பொருளாதாரச் சீரமைப்பு, சட்டங்கள், ஆட்சியில் அதிக பங்கு, பெண்கள் முன்னேற்றத்தில் ஆண்களை ஈடுபடுத்துதல், பெண்களே பெண்களின் ஆக்கசக்தியை ஊக்குவித்தல், தேவைப்பட்ட அளவு ஆராய்ச்சிகளும், புள்ளிவிவரங்களும் சேகரித்து – அதன் அடிப்படையில் முன்னேற வழி வகுத்தல், திட்டமிடுதல். பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட்டால் பெண்களின் திறன் அதிகரிக்கும் பெண்களின் திறன் அதிகரித்தால்தான் குழந்தைகளுக்கு நல்வாழ்வு கிட்டும். இது இரட்டிப்புப் பலன் அல்லவா\nபெண்களின் சக்தியை ஓங்க வைத்து, அதைத் தகுந்த அளவில் பயன்படுத்தினாலன்றி, எந்த ஒரு சமுதாயமும், நாடும், நிலைத்த, நீடித்த வளர்ச்சியை அடைய முடியாது. பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்கும் பெண்களுக்கு சம உரிமை அளிப்பதைத் தவிர வேறு ஓர் ஆயுதம் இருக்க முடியாது\nகொள்கைகளை ஏற்படுத்தி, அறிவித்து கூட்டங்கள் நடத்துவதால் மட்டும் பெண்கள் முன்னேற்றம் கைகூடி விடாது. பெண்களுக்கு நல்ல கல்வி, அரசில் பங்கு, பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகள், நல்ல மருத்துவ சேவைகள், உடல் மற்றும் மனரீதியான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் நாள் எந்நாளோ, அந்தப் பொன்னான நாளில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்விற்கு ஏற்ற உலகம் அமையும்.\n(கட்டுரையாளர்: பேராசிரியர், தஞ்சை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்).\nதொழிற்கல்வி படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா என்று குழம்பிக் கொண்டிருந்த மேனிலைப் பள்ளி மாணவர்களை, குறிப்பாக பெற்றோர்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஒப்புதல்.\nபொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏறக்குறைய இரு மாதங்கள் ஆன பின்பே ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த ஒப்புதல் இன்னும்கூட சற்று முன்னதாகவே கிடைத்திருந்தால் தேவையற்ற மன உளைச்சல் தவிர்க்கப்பட்டிருக்கும்.\nஇப்போது, நுழைவுத் தேர்வு முறை கிடையாது என்பது சட்டப்பூர்வமாக உறுதியாகிவிட்டது. இனி பொதுப் போட்டியில் வாய்ப்பு இழந்த கிராமப்புற மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை மலரும் நேரத்தில், சில நெருடலான நிகழ்வுகளும் நடக்கவே செய்கின்றன.\nபொது நுழைவுத் தேர்வு முறையை அரசு ரத்து செய்துவிட்டாலும் தமிழகத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) நுழைவுத் தேர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 15 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பாடப் பிரிவுகளில் 30 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க முடியும்.\nஒரு மாணவன் எத்தனை தனியார் பல்கலைக்கழக���்களுக்கு நுழைவுத் தேர்வு எழுத முடியும் ஒவ்வொரு நுழைவுத் தேர்வுக்கு அல்லது விண்ணப்பத்துக்கு குறைந்தது ரூ.500 செலவிட்டாக வேண்டும் என்றால், ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகும்\nஇந்த தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழக அரசு வலியுறுத்தும் ஒற்றைச் சாளர முறைக்கு உடன்பட வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில், 2001-ம் ஆண்டு இதே போன்ற பிரச்சினையின்போது, தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளன.\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு முறை ரத்துக்கு ஒப்புக்கொண்டாலும் நிர்வாக ஒதுக்கீட்டில் தங்களை அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன.\nபல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) நோக்கமே மேலும் மேலும் தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்களை உருவாக்குவதுதான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இத்தகைய தனியார் பல்கலைக்கழகங்கள் பெருகியுள்ளன.\nநுழைவுத் தேர்வு முறை அமல் செய்யப்பட்ட காலத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. எனவே, மாணவர்களை வடிகட்டுவதற்கு ஓர் வழிமுறையாக நுழைவுத் தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 250 ஆகிவிட்டது. போதிய அளவு மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகிறது. எனவே, நுழைவுத் தேர்வு முறை தேவையில்லை என்ற கல்வியாளர்களின் கருத்தும் கவனிக்கத் தக்கது.\nஅகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே ஐஐடி, என்ஐடி-யில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 50 சதவீதம் அந்த மாநிலத்து மாணவர்களுக்கும் மீதி 50 சதவீதம் வெளிமாநில மாணவர்களுக்கும் என ஒதுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் இந்தியா முழுவதும் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர வாய்ப்பு உள்ளது.\nஇதே போன்று தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்கள் ஒரே அமைப்பாக, இந்தியா முழுமைக்கும் ஒரேயொரு பொது நுழைவுத் தேர்வை நடத்தினாலும் வரவேற்கக் கூடியதே.\nவேலியே பயிரை மேயும் நிலை\nஉலக வெம்மையின் மூல காரணம் எனக் கருதப்படும் நச்சு வாயுவான கார்பன் வெளியீட்டினால் உலகம் பல்வேறு துயரங்களை எதிர்கொள்ளும் என ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுமம் அச்சம் அடைந்தது.\nஎனவே 1988-ல் ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தியது. இதில் பல்வேறு நாடுகளும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, 1997ம் ஆண்டு ஜப்பான் நாட்டு கியோட்டோ நகரில் ஓர் அரசியல் உடன்பாட்டை தயார் செய்தன.\nஅதன்படி 1990ஆம் ஆண்டு உலக கார்பன் வெளியேற்ற அளவிலிருந்து 5.2 சதவீதம் கார்பன் அளவை 2008ம் ஆண்டிலிருந்து 2012 வரை குறைக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த உடன்பாட்டில் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை. 140 நாடுகள் கையெழுத்திட்டு, இந்த ஒப்பந்தம் 2005 பிப்ரவரி 16ம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் அப்போது பொருளாதார, தொழில் வளர்ச்சியில் மந்த நிலையில் இருந்ததால், கார்பன் அளவு குறைப்புப் பொறுப்பு குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை.\nஆக, கார்பன் வெளியீட்டைக் குறைக்க, உலக வெம்மையைத் தணிக்க உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புனிதக் கோயிலாக கியோட்டோ நகரம் கருதப்படுகிறது.\nசமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிய சில முக்கிய ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் மிக முக்கிய அறிக்கை 2007 பிப்ரவரியில் ஐ.நா. சபையின் அரசுகளுக்கிடையேயான சீதோஷ்ண மாறுதல் பற்றிய குழு சமர்ப்பித்தது ஆகும்.\nஇந்த அறிக்கையின் சாராம்சங்களைப் பார்ப்போம்\nஐரோப்பாவில் தாங்க முடியாத அளவுக்கு கோடை வெம்மை அதிகரிக்கும். இந்தோனேஷியாவின் 2000க்கும் மேற்பட்ட தீவுகள் 2030க்குள் மறையும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தென் பகுதிகள் தாழ்வான பகுதியாக இருப்பதாலும், நீண்ட கடற்கரை அமைந்ததாலும் பெருமளவு பாதிக்கப்படும். 2050ல் உலகப் பொருளாதாரம் 0.5 முதல் 1 சதவீதம் வரை பாதிக்கப்படும்.\n2500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால், 130 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆறு ஆண்டு காலத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஆய்வறிக்கை, 1990ம் ஆண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட நான்காவது உலக வெம்மை பற்றிய அறிக்கையாகும்.\nஇதைப்போல் மற்றோர் ஆய்வறிக்கை பிரிட்டனின் உலக முன்னேற்றத் துறையால் தயாரித்து வெளியிடப்பட்டது.\nஇந்த அறிக்கையின்படி, இந்தியாவின் வற்றாத ஜீவநதிகள் எனப்படும் கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் இன்னும் 40 ஆண்டு காலத்தில் வற்றிவிடும்.\nஉலக வெம்மையின் காரணமாக இமயமலைப் பனிக்கட்டிகள் அதிக அளவில் உருக ஆரம்பித்துவிட்டன. 1962ம் ஆண்டு 2077 சதுர கிலோமீட்டர் அளவிலிருந்து உறைந்த பனிக்கட்டிகள் சுமார் 21 சதவீதம் உருகி தற்போது 1628 சதுர கிலோமீட்டர் அளவு எனக் குறைந்துவிட்டது.\nஇதன் மற்றொரு விளைவாக 50 கோடி மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்பது போன்ற மிகவும் கவலை தரக்கூடிய செய்திகள் வெளியாகியுள்ளன.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், கியோட்டோ ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, தனி மனிதர்களுக்கும், உலக நாடுகளுக்கும் உலக வெம்மையைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.\nஜப்பானின் தொழில் வளர்ச்சி 1973ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது மும்மடங்காகிவிட்டது. இதன் காரணமாக, ஜப்பான் நாட்டில், 1990ம் ஆண்டு இருந்த கார்பன் வெளியீட்டு அளவைவிட தற்போதைய கார்பன் வெளியீடு 14 சதவீதம் அதிகரித்துவிட்டது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.\nஉலகில் கார்பன் வெளியீடு குறைப்பு விவகாரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டியான ஜப்பான் நாடும், கியோட்டோ போன்ற நகரங்களும் தங்களது போதனையை தாங்களே நடைமுறைப்படுத்த இயலவில்லை. கார்பன் வெளியீடு அதிகமாகி உலக வெம்மை அதிகரித்துவிட்டது. இந்நிலையில் வேலியே பயிரை மேயும் நிலை வந்துவிட்டதோ\n” என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.\n(கட்டுரையாளர்: நிறுவனர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மண்ணிவாக்கம், சென்னை).\nஇன்று உலக நீர்வள நாள்.\nஆண்டில் சில நாள்களைச் சிறப்பாகக் கொண்டாடும் முறை நம்நாட்டிலும் உலக அளவில் அன்னிய நாடுகளிலும் இருந்து வருகிறது.\nஇதில் மார்ச் மாதம் 22-ஆம் நாளை உலக நீர்வள நாள் என்றும் ஏப்ரல் 22ஆம் நாளை உலக பூமி நாளென்றும் குறிப்பிட்டு வருகிறோம்.\nநீரின்றி மண்ணில் தோற்றம் இல்லை. மண்ணின்றி நீருக்குப் பயனில்லை. மண்ணும் நீரும் இணைந்தே செயல்படும். இரண்டுமே நமக்கு இயற்கையாகக் கிடைத்துள்ள அரிய சொத்துகள். காப்பாற்றப்பட வேண்டியவை. வீணாக்கக்கூடாதவை. வழிபட வேண்டியவை.\nசூரியனின் வெப்பத்தினால் நீர் ஆவியாகி, மேல்நோக்கிச் சென்று மழையாகப் பொழிந்து மண்ணை வளமாக்குகிறது. அதில் ஒரு பகுதி மண்ணில் ஊடுருவி கீழ்நோக்கிச் செல்ல, மற்ற���ு ஓடைகளிலும் ஆறுகளிலும் பாய்ந்து பயன்படுத்தியது போக மிஞ்சியது கடலில் சங்கமம் ஆகிறது. இதைத்தான் “நீரின் சுழற்சி’ எனக் கொள்கிறோம். இச் சுழற்சி எங்கும் எப்போதும் இடையறாது நிகழ்ந்து கொண்டே இருக்கும்.\nபுவியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத நீரைப் பெறுவதற்கு ஒரே ஆதாரம், பெய்யும் மழைதான். அந்த மழையும் காலத்திலும் இடத்திலும் மாறி வருவதால், மழையினால் பெருகும் நீர்வளமும் வேறுபட்டே காணப்படும். பூமியின் மேற்பரப்பில் நிகழும் நீரோட்டமும் நிலத்தடியில் நகரும் நீரும் மழையைப் பொறுத்தே அமையும்.\nஇன்றைய நிலையில் உலக அளவில் கண்டம் வாரியாக நீர்வளத்தைத் தோராயமாகக் கணக்கிட்டால், ஆண்டொன்றிற்கு ஐரோப்பிய கண்டத்தில் 3,210 பில்லியன் கனமீட்டரென்றும், ஆசிய கண்டத்தில் 14,410 பில்லியன் கனமீட்டரென்றும், ஆப்பிரிக்க கண்டத்தில் 4,570, வடஅமெரிக்காவில் 8,200, தென் அமெரிக்காவில் 11,760, கடலில் ஆங்காங்கே பரவியுள்ள சில தீவுகளிலெல்லாம் சேர்த்தால் 2,388 என்றும் ஆக மொத்தம் 44,538 பில்லியன் கனமீட்டரென்று கொள்ளலாம்.\nஇதைப் பார்த்தோமானால், ஆசிய கண்டத்தில்தான் மிக அதிகமான நீர்வளம் இருப்பதை அறிகிறோம். ஆனால் ஆசியாவின் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 59 சதவீதம். நபரொன்றுக்குக் கணக்கிட்டால் ஆண்டில் கிடைப்பது 4,745 கனமீட்டர் என்றாகும். அடுத்தபடி நீர்வளம் மிகுந்த கண்டம் தென் அமெரிக்கா.\nஆண்டில் ஒரு நபருக்குத் தேவையான நீர் அளவு 1,700 கன மீட்டர் ஆகும். அந்த அளவு நீர் கிடைத்தால் வாழ்க்கை வளமுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாட்டில் 1000 கனமீட்டர் தான் பெறமுடியுமென்றால் அந்த நாடு நீர்வளம் குன்றிய நாடென்றே கொள்ள வேண்டுமென்றும், 1000 கனமீட்டருக்கும் குறைந்தால் அந்நாட்டில் நீர்ப்பற்றாக்குறையோடு பஞ்சம் ஏற்படும் நிலை உண்டாகுமென்றும் உலகளவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய நாட்டின் நீர்வளம் அதற்கீடான பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து திருப்திகரமாகவே உள்ளது எனலாம். நாட்டின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பின் 2.45 சதவீதம், நீர்வளம் சுமார் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 16 சதவீதம். எனவே, பெருகிவரும் மக்கள்தொகையை முடிந்தவரை கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீர்வளத்தை மாசுபடாமல் காத்து, வீணாக்காமல், மக்கள் பயனுள்ள வகை���ில் உபயோகிக்க வழிவகை செய்ய வேண்டும்.\nஇதில் யாருக்குப் பொறுப்பு என்று தேடாமல் எல்லோருக்கும் பொறுப்புண்டு என்பதை உணர வேண்டும். நீர்வளத்தை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் செயல்பாடுகளில் அனைவரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இந்த நீர்வள நன்னாளில் இதற்கான உறுதியை மேற்கொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நீர்ப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்து வருவதை நாம் அறிவோம். தமிழ்நாட்டின் நிலப்பரப்பு இந்திய நாட்டின் பரப்பில் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 7 சதவீதம். நீர்வளம் 2.4 சதவீதம்தான். 2001-ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நீர்வளம் ஒரு நபருக்கு ஆண்டிற்கு 575 கனமீட்டரே. இதனால்தான் நீர்வளம் மிகுந்த அண்டை மாநிலங்களை அணுகி நீரைப் பெறும் கட்டாயத்தில் நாம் உள்ளோம். பெற்று வந்த நீரைப் பறிபோகாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.\nபின் சந்ததியாரும் நலமாக வாழ, நாம் நீர் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீரை வீணாக்காமல், ஒவ்வொரு துளியும் நற்பயனைத் தர ஆவன செய்ய வேண்டுமென்று உலக அளவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஐக்கிய நாடுகள் அமைப்பு, வளர்ந்து வரும் மக்கள்தொகையையும் குறைந்து வரும் நீர் வளத்தையும் கருத்தில் கொண்டு, 1977-ல் முதன்முறையாக தானே முன்வந்து ஒரு பெரிய கருத்தரங்கை நடத்தியது.\nஅதன் விளைவாக “”சர்வதேச குடிநீர் மற்றும் துப்புரவு” செயல்திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு, பல நாடுகளில் அதற்கான பணிகளை மேற்கொள்ள நிதி உதவியும் தந்தது. அச்சமயம் இந்திய நாடும் சிறிது பயன்பெற்றது.\nஇதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் “”நீரும் சுற்றுப்புறச் சூழலும் மனித வளர்ச்சியும்” என்ற தலைப்பில் விவாதிக்க ரியோடி ஜெனிரோ நகரில் ஒரு மாபெரும் சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் சில கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவும் அதில் பங்கேற்றது. இவை யாவும் இயற்கையில் நமக்குக் கிடைக்கும் நீரினைச் சிறந்த முறையில் மேலாண்மை செய்ய வலியுறுத்தின. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் குழுமம் நிறுவிய “”உலக நீர்வளக் கூட்டாண்மை” தோற்றுவித்த, “”ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை”.\nமண்ணுக்கும் மழைக்கும் இணைப்பு உள்ளதால்தான் இப்புவியில் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, மடிகின்றன. நீரின் பயன்பாடு பல வகை. குடிக்க சுத்தமான நீர், குளிக்க, துப்புரவுக்காக, மற்ற உபயோகத்திற்காக நீர், உணவு உற்பத்திக்காக பாசன நீர், தொழிற்சாலைகளில் உபயோகம், நீர்மின் நிலையங்களில் உபயோகம். இப்படி பல உபயோகங்கள்.\nஆனால் அத்தனை உபயோகங்களுக்கும் தேவையான நீர் போதுமானதாக கிடைக்காத நிலை நேரலாம். நீரை ஆள்பவர்களும் மேலாண்மை செய்ய கடமைப்பட்டவர்களும் பல நிறுவனங்களாகவோ, பல அரசுத் துறைகளாகவோ இருக்கலாம். ஆயினும் அவர்கள் செயல்பாடுகள் அனைத்தும் பயனீட்டார்களின் நலனைக் கருதி அவர்களின் முழு ஒத்துழைப்புடன் அமைய வேண்டும்.\nநீரும் நிலமும் இதர வாழ்வாதாரங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்து வளர்வதை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறையே ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை எனலாம்.\nஇதற்கு அடிப்படையாக நீரைப் பங்கிடுவோரிடமும், நீரைப் பயன்படுத்துவோரிடமும், முரண்பாடுகளின்றி ஒத்துழைப்பு வளர வேண்டும். இதை வளர்க்கும் பொறுப்பு நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு என உலக நீர்வள நாளான இந்நன்னாளில் நாம் யாவரும் உணருவோமாக.\n(கட்டுரையாளர்: நீர்வள ஆலோசகர்- தமிழக அரசு).\nகர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது.\nபெல்காம் மட்டுமல்ல; நமது நாட்டின் பல மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.\nவரலாற்றிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டம் தலைநகரான பெங்களூரை விட்டு பெல்காமில் கூட்டப்பட்டது. கர்நாடக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெல்காமை கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் சட்டமன்றக் கூட்டத்தை இங்கு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்குப் போட்டியாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் அமைப்பான “மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி’ ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.\nஇவ்வாறு பெல்காம் எல்லைப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிடையே அரசியல் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.\nகர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முக்கோணமாக பெல்காம் மாவட்டம் உள்ளது. “மூங்கில் கிராமம்’ என்ற பொருள்படும் சமஸ்கிருதப் பெயரைப் பெற்றிருக்கும் பெல்காம் 1956ஆம��� ஆண்டு வரை மராட்டியர்கள் அதிகம் வாழ்ந்த பம்பாய் மாநிலத்தில்தான் இருந்தது.\nபஸல் அலி கமிஷன் பரிந்துரையால் ஏழாவது அரசியல்சாசன திருத்தச் சட்டம் மொழிவாரி மாநில சீரமைப்பை அமல்படுத்தியதால் பெல்காம் மாவட்டம் அண்டை மாநிலமான மைசூருக்கு வழங்கப்பட்டது.\nஅன்று முதல் இன்றுவரை “மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ பெல்காம் மீட்பு போராட்டத்தை மராட்டியர்களுக்காக நடத்தி வருகிறது. மராட்டியர்களின் “சம்யுக்த மஹாராஷ்டிரம்’ என்ற நீண்டகால கனவின் முக்கிய துருவமாக பெல்காம் உள்ளது.\n“மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளிலும் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. பெல்காம் மாநகராட்சி மன்றம் சென்ற ஆண்டு மகாராஷ்டிரத்துடன் இணைய தீர்மானம் இயற்றியது. எரிச்சலுற்ற கர்நாடக மாநில அரசு மாநகராட்சி மன்றத்தையே கலைத்து விட்டது.\nஇந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே இப் பிரச்சினை வெடிப்பதற்கு மொழி, பொருளாதார, மற்றும் கலாசார காரணங்கள் உள்ளன. மராட்டியர்கள் தற்போது தங்களது கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவதற்கு கர்நாடக மாநில அரசின் மொழிக் கொள்கை முக்கியக் காரணமாகும்.\nகர்நாடகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியில் கட்டாயமாக பாடம் போதிக்கப்பட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பெல்காமில் பெரும்பான்மையாக உள்ள மராட்டியர்கள் கன்னட மொழித் திணிப்பை எதிர்க்கின்றனர்.\nநமது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மொழியினருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று மாநிலங்களை அறிவுறுத்துகிறது. கர்நாடக அரசின் மொழிக்கொள்கை அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பிரிவை மீறுவதாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் எதிர்க்கின்றனர். மராட்டிய மொழியைப் பாதுகாக்க போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.\nபொருளாதாரக் காரணமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பெல்காம் மாவட்டம் இதமான தட்பவெப்ப நிலையில் அமைந்துள்ளது. விவசாய வளத்தைப் பெற்றுள்ள இம்மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவேதான் விவசாய ரீதிய��கவும் தொழில் ரீதியாகவும் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் இணைக்க மராட்டியர்கள் விரும்புகின்றனர்.\nஇரண்டு மாநிலங்களும் பெல்காமின் மேல் விருப்பம் காட்டுவதற்கு பெல்காமின் கல்வி வளர்ச்சியும் ராணுவ முக்கியத்துவமும் காரணமாக உள்ளன. பெங்களூருக்கு அடுத்தபடியாக கல்வி வளர்ச்சி பெற்ற நகரம் பெல்காமாகும். மேலும் இந்திய ராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் இங்கு உள்ளன. இதனை “தரைப்படையின் தொட்டில்’ என்றே பலர் வர்ணிக்கின்றனர்.\nஆகவே மகாராஷ்டிரம் இம்மாவட்டத்தைப் பெறுவதற்கு ஆரம்பம் முதலே தீவிரம் காட்டி வருகிறது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டம் அமலானபோது உருவான குழுவின் முன் தனது கோரிக்கையை வைத்தது. மேலும் 1966ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாஜன் தலைமையில் நடுவர் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. ஆனால் மகாஜன் குழு தனது பரிந்துரையில் பெல்காம் மாவட்டம் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டது.\nஇம்மாவட்டத்தில் மகாராஷ்டிரம் கோரும் 864 கிராமங்களில் 264 கிராமங்களை அதற்கு வழங்க இக்குழு பரிந்துரை செய்தது. மேலும் மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகம் கோரும் 516 கிராமங்களில் 247 கிராமங்களை அதற்கு வழங்கவும் இக்கமிஷன் அறிவுறுத்தியது. இக்கமிஷனின் பரிந்துரைகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டாலும் மகாராஷ்டிரம் நிராகரித்து விட்டது.\nஇல கார்புசர் என்ற கட்டட வல்லுநரால் நிர்மாணிக்கப்பட்ட, சண்டி என்ற கிராம காவல் தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் சண்டீகர் ஒரு நீண்ட கால எல்லைப் பிரச்சினை ஆகும். 1966ம் ஆண்டு முதல் ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடையே, சண்டீகர் யாருக்குச் சொந்தம் என்பதில் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. சீக்கிய தீவிரவாதிகள் காலிஸ்தான் என்ற தனி நாடு கோரியபோது சண்டீகர் நகரம் அரசியல் சச்சரவின் மையமாக இருந்தது. தற்போது தீவிரவாதம் தணிந்து போனாலும் பஞ்சாபியர்களின் நீண்ட கால ஏக்கமாகவே உள்ளது சண்டீகர் நகரம்.\nகர்நாடகத்தில் உள்ள மங்களூரை கேரளம் கோரி வருகிறது. கேரளத்தில் உள்ள காசர்கோடு பகுதியை கர்நாடகம் கோருகிறது.\nஅண்மையில்கூட அசாம் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களில் இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச ந���திமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுபோன்ற எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பரஸ்பர பேச்சுவார்த்தைதான் சரியான வழிமுறைகளாகும். விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இப்பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும். விடவும் மாட்டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மையுடன் மாநிலங்கள் செயல்படக் கூடாது. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.\n“கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற உயரிய கொள்கையை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. தேசிய வலிமைக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் அமைதிக்கும் இக் கொள்கை அவசியமானதாகும்.\n(கட்டுரையாளர்: விரிவுரையாளர், அரசியல் அறிவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோவை).\nநமது நாட்டில் முதன்முறையாக, ஆதிவாசிகளுக்கும், வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்களுக்கும், மிக மிகச் சாதகமான வரலாற்றில் முத்திரை பதிக்கத்தக்க சட்டம் 2006 டிசம்பர் 15ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇதன் மூலம், மீண்டும் ஓர் விடுதலை பெருமகிழ்ச்சியை பழங்குடி மக்கள் பெற்றுள்ளனர். வரலாற்றில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தச் சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.\nபழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளிலிருந்தே பெற்றனர். இது 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை. காடுகள் முழுவதும் பழங்குடி சமூகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தனி நபர்களுக்கு உடமை என்றில்லாவிட்டாலும் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்தனர்.\n1805ல் பிரிட்டிஷாரின் கண் வனத்தின் மீது பட்டது. 1846ல் “முதல் வனச்சட்டம்’ கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் அரசு காட்டை வியாபார ரீதியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.\nசென்னை ராஜதானியில் 1856ல் வன இலாகா என்ற துறை அமைக்கப்பட்டது. இத்துறை மூலம் 1865ல் முதல் வன ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து வனப் பகுதிகளும் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டு வரப்பட்டது. இத் தடை பழங்குடி மக்களின் வாழ்வையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது.\nபிரிட்டிஷ��� தோட்ட முதலாளிகள் ஏராளமான காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். இத்தகைய தோட்டங்களில் அடிமைகளாகவும், பின்னர் கூலிக்காரர்களாகவும் ஆதிவாசிகள் ஆக்கப்பட்டனர்.\n1882ம் ஆண்டு மதறாஸ் வன ஆணையின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அரசு அறிவித்தது. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அனுமதி பெற்றே மக்கள் பயன்படுத்த வேண்டும்.\nநாடு விடுதலை பெற்ற பிறகு 1952ல் நேருவின் பழங்குடிகள் குறித்த பஞ்சசீலக் கொள்கை இந்திய அரசு பழங்குடிகளின்பால் எத்தகைய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கப் போகிறது என்பதை வெளியிட்டது.\nஅவை, பழங்குடியினர் தங்களது சொந்தப் புத்திகூர்மையைப் பயன்படுத்தி மேம்பாட்டை அடைவதற்கு அனுமதிக்க வேண்டும். நிலம் மற்றும் வனத்தில் பழங்குடியினருக்குரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். பழங்குடியினர் வகுப்பின் சமூக மற்றும் கலாசார அமைப்புகளுக்குப் பாதகமின்றி அவர்களுக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான குறியீடு அவர்களுடைய வாழ்க்கைத் தரமாகத்தான் இருக்க வேண்டுமேயொழிய செலவிடப்பட்ட தொகையாக இருக்கக் கூடாது.\nபழங்குடி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி ஓரளவு அறிந்தவர்களும் இதர அதிகார வர்க்கத்தினரும் மேற்குறிப்பிட்ட நேருவின் கொள்கைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதை அறிய முடியும்.\nவனத்திலிருந்து மக்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தும் விதத்திலேயே நமது ஆட்சியாளர்களும் சட்டங்களை இயற்றினர். 1927ம் ஆண்டு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட வனச்சட்டத்தை வைத்துக் கொண்டே 1972ம் ஆண்டு கானுயிர் பாதுகாப்புச் சட்டம், 1979ம் ஆண்டு வன (திருத்தச்) சட்டம், வனப்பாதுகாப்புச் சட்டம் 1980, வனப்பாதுகாப்பு (திருத்த) சட்டம் 1988, போன்ற சட்டங்கள் மூலம் மக்களை வனத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தன.\nவனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த மக்களை 1988 வனப்பாதுகாப்பு(திருத்த) சட்டம் “”ஆக்கிரமிப்பாளர்கள்” என முத்திரை குத்தியது. இதனால் அரசுக்கும், மக்களுக்குமான முரண்பாடுகளும், மோதல்களும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.\nஎனவேதான், இந்த மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து அம்மக்களை அமைதியாக வாழவிட வனச்சட்டத்தை மாற்றியமைப்பது அவசியம் என்ற கோரிக்கை வலுவாக முன்��ைக்கப்பட்டது. வனத்தின் மீதான அம்மக்களின் பாரம்பரிய உரிமைகள் சட்ட ரீதியான உரிமைகளாக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.\nஇதற்கிடையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பழங்குடி மக்களின் தலையில் பேரிடியாக இறங்கியது.\nநமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டப்படி, தனி நபரின் பெயரில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிலமும் அரசுக்குச் சொந்தமாகும். இதைப் பயன்படுத்தித்தான் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி சட்டம் என்னும் ஆயுதத்தின் மூலம் அரசும், அதிகாரிகளும் பழங்குடி மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெகு சுலபமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.\nசட்டம் – விதி என்ற அடிப்படையை மட்டும் கணக்கில்கொண்டு பிரச்சினைகள் அணுகப்பட்டு வந்ததற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே சாட்சி. அதாவது, “”30-9-2002க்குள் வன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது”. இந்தத் தீர்ப்பு. இது பழங்குடி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇடதுசாரிக் கட்சிகளின் வற்புறுத்தலால் காடுகளிலிருந்து மக்களை வெளியேற்றும் உத்தரவு 2004 ஜூலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.\nபழங்குடி மக்களின் (காடுகள் மீதான உரிமைகள் பாதுகாப்பு) மசோதா மத்திய அரசால் 2005 டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்தச் சட்டம் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும்) சட்டம் 2006 என அழைக்கப்படும். இந்தச் சட்டத்தில் உள்ள சாதகமான அம்சங்கள் பின்வருமாறு:\n2005 டிசம்பர் 13ம் தேதிக்கு முன்பாக காடுகளில் வசிக்கும், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஏக்கருக்கும் மிகாத அளவு நிலம் வழங்கப்படும். இந்த நிலத்தை பரம்பரையாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர விற்க அனுமதி கிடையாது. இந்த நிலம் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் கூட்டாகவே பதிவு செய்யப்படும். பழங்குடிகள் அல்லாத பரம்பரையாக வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்கள் மூன்று தலைமுறைகளாக காடுகளில் தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும்.\nஅநேகமாக, வேட்டைய���டும் உரிமையைத் தவிர பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் இச்சட்டத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளன. வனவிலங்கு சரணாலயங்கள், தேசியப் பூங்காக்களில் வசிக்கும் மக்களைப் பொருத்தவரை அவர்களின் ஒப்புதலுடன் மறுவாழ்வுக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுவரை அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.\nஎனவே, இந்தச் சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை என்றே சொல்ல வேண்டும். குடியரசுத் தலைவரால் 2007 ஜனவரி 29ம் தேதி இச்சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பிப்ரவரி 13ம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.\nஇந்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டியது அரசு மற்றும் அம் மக்களிடையே பணியாற்றும் அமைப்புகளின் உடனடிக் கடமை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, பழங்குடி மக்களின் ஒற்றுமையும், அவர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலும் தான் இச்சட்டத்தை அமல்படுத்தச் செய்வதில் முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.\n(கட்டுரையாளர்: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் – மாநிலக்குழு பொதுச் செயலர்).\nதிண்டிவனம் பஸ் நிலையத்தை ஏரியில் அமைப்பது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் காரசாரமான அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த விஷயத்தில் அரசியலை ஒதுக்கிவிட்டு தமிழக ஏரிகளின் இன்றைய நிலைமை, அதன் முந்தைய பயன், ஏரிகளை அரசும் மக்களும் புறக்கணித்ததால் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஆகியவற்றை ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.\nதமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் நிரம்பியவுடன் மதகுகள் திறக்கப்பட்டு அடுத்த ஏரிக்குத் தண்ணீர் செல்லும்படியான அமைப்புகள் கொண்டவை. இந்தத் தொடர்ச்சி குறைந்தபட்சம் 15 ஏரிகள் வரையிலும்கூட இருக்கும்.\nஒவ்வொரு ஏரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலத்துக்குத் தண்ணீர் தரவல்லவை. இவற்றைப் பராமரிக்கும் பணி பயனாளிகளான மக்களிடம் அல்லது பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஏரிகள் ஆண்டுதோறும் நிரம்புபவை அல்ல. 5 ஆண்டுகளில் சராசரியாக 3 முறை மட்டுமே நிரம்பின. இதையெல்லாம் மனத்தில் வைத்து, அந்த ஏரிக்கு��ிய விவசாயிகள் பயிர்களை வகைப்படுத்திக் கொண்டார்கள். நீரைப் பகிர்ந்து கொண்டார்கள்.\nஆறு, வாய்க்கால் பாசனத்தின் மூலம் 881 ஆயிரம் ஹெக்டேர் (36 சதவீதம்)\nஏரிப் பாசனத்தில் 936 ஆயிரம் ஹெக்டேர் (38 சதவீதம்)\nகிணற்றுப் பாசனத்தில் 597 ஆயிரம் ஹெக்டேர் (24 சதவீதம்)\nமற்ற பாசனங்களில் 46 ஆயிரம் ஹெக்டேர் (2 சதவீதம்) என\nமொத்தம் 2462 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்றது.\nபுள்ளியியல்துறை தகவலின்படி ஏறக்குறைய அதே பரப்பளவில்தான் 2003-ம் ஆண்டிலும் விவசாயம் நடைபெற்றுள்ளது. ஆனால்,\n38 சதவீதமாக இருந்த ஏரிப் பாசனம் 18 சதவீதமாகவும்\nஆறு, வாய்க்கால் பாசனம் 26 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.\n24 சதவீதமாக இருந்த கிணற்றுப் பாசனம் 54 சதவீதமாக உயர்ந்துவிட்டது.\nஅதாவது ஆறு, வாய்க்கால் பாசனத்தில் குறைந்த 10 சதவீதமும் ஏரிப் பாசனத்தில் குறைந்த 20 சதவீதமும் சேர்ந்து 30 சதவீதம் விளைநிலங்கள் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளன.\nதமிழக விவசாயத்தில் 30 சதவீதம் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளதால், பம்புசெட் மூலம் நீர் இறைக்கும் இலவச மின்சாரத்தின் அளவு உயர்ந்து மானியத்தின் அளவும் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.\nதமிழக அரசு- இதில் கட்சிப் பாகுபாடே வேண்டாம்- ஏரிகளைப் பாதுகாத்திருந்தால் 20 சதவீதம் விளைநிலங்களைக் கிணற்றுப் பாசனத்துக்கு மாறாமல் தடுத்திருக்க முடியும்.\n1980 முதல் 2005 வரை பல்வேறு அமைப்புகள் மூலம் தமிழகத்தில் 2136 ஏரிகள் ரூ.473 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில் உலக வங்கியும் நபார்டும் மட்டுமே ரூ. 150 கோடி வரை செலவிட்டுள்ளன. மாநில அரசு 290 ஏரிகளுக்காக ரூ.62 கோடி செலவிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரமே, அரசு ஏரிகளைக் காப்பதில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு ஒரு சான்று.\nஏரிகள் என்பவை பாசன நீருக்காக மட்டுமல்ல. மண் இழப்பைத் தடுத்தல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பயன்பாடுகளும் ஏரிகளால் உள்ளன.\nஇன்று சேலத்தில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் ஒரு ஏரிதான். அதன் பெயரே- பஞ்சம்தாங்கி ஏரி. எத்தகைய கடுமையான பஞ்சம் வந்தபோதும் வற்றாத ஏரி என்ற பொருளில் அவ்வாறு அழைத்து வந்தனர். ஆனால் அதற்கான நீர்வரத்துப் பாதைகளை அடைத்துவிட்டு, பல காலமாக நிரம்பாமல் வீணாகக் கிடக்கிறது என்று பொதுப்பணித்துறையின் சான்று பெற்று, பஸ் நிலையமாக மாறிவிட்டது.\nஇப்படியாகத்தான் எல்லா ஏரிகளையும் இழந்தோம், இழந்து வருகிறோம். இன்றைய தேவை “ஏரி காக்கும் அரசு’\nமழைக் காலத்தில் சென்னை நகர் மிதந்ததைக் கண்ட பின்னும் ஏரிகள் மீது அக்கறை செலுத்தாமல் இருக்கலாமா\nநன்னீர் பற்றாக்குறையால் திணறும் ஆசியா\nதிபெத் பீடபூமியில் ஏராளமான பனி குவிந்து கிடக்கிறது. அது உருகிப் பத்து பெரிய ஜீவநதிகளாகப் பாய்கிறது. திபெத்தின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஅதன் காரணமாக அதிக அளவில் பனி உருகி அந்த ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு எல்லாப் பனியும் உருகித் தீர்ந்து அந்த ஜீவநதிகள் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடும் நதிகளாகிவிடக் கூடும். அதன்பின் மழை பொய்த்தால் வறட்சிதான்.\nகாடு அழிப்பு, கால்நடைகள் அளவுக்கு மீறி மேய்தல், தவறான நதிநீர் மேலாண்மை, தவறான நீர்ப்பாசன உத்திகள், நீர் மாசு போன்ற காரணங்களால் ஆசியாக் கண்டம் நன்னீர்ப் பற்றாக்குறையால் திணறுகிறது. அளவுக்கு மீறி நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுச் சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவும் சீனாவும் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. அவற்றில் நீர் வரத்து குறைந்தால் இரு நாடுகளுக்குமிடையில் தண்ணீர்ப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவை நதிகளின் போக்கை மாற்றியமைக்க முனைந்தால் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகள் சண்டைக்கு வரும்.\nஇப்போதே சீனா சட்லஜ் நதி உற்பத்தியாகும் இடத்துக்கருகில் ஓர் அணையைக் கட்டியிருக்கிறது. அத்துடன் பிரம்மபுத்ரா நதியிலிருந்து வடக்கேயுள்ள மஞ்சள் நதிக்கு நீரை எடுத்துச் செல்லவும் திட்டமிடுகிறது. சீனாவின் நீர்த்தேவை முழுவதையும் திபெத்திலிருந்து நிறைவு செய்து கொள்ள அது முனையும்போது, இந்தியாவுடன் மோதல் ஏற்படுவது உறுதி.\nஆசிய நாடுகள் எல்லாவற்றிலுமே இதேபோன்ற எல்லைப் பிரச்சினைகளும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளும் எழும். நாடுகளுக்கிடையில் போர்கள் கூட மூளலாம்.\nதிபெத்தில் சீனா ஏராளமான கனிமச் சுரங்கங்களைத் தோண்டி வருகிறது. அத்துடன் அங்குள்ள பனிமலைகள் மறைந்து தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்பட்டால் திபெத்தின் சுற்றுச்சூழலே முற்றிலுமாக வீணாகிப் போகும்.\nஇந்��ியாவின் கங்கை – காவிரி இணைப்புக் கனவும் ஈடேறாது. உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் சராசரி மழையளவு பன்மடங்கு அதிகமாகும் என்று சொல்லப்படுவது ஓர் ஆறுதலான செய்தி. அதை வீணாகாமல் சேகரித்து வைக்க பெரிய ஏரிகளையும் அணைகளையும் உடனடியாக உருவாக்கியாக வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.\nஉலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாகக் கடல் நீர் மட்டம் உயர்ந்து உள்நாட்டுக்குள் பரவுவது, பெருமழையால் ஏற்படும் வெள்ளங்கள், கோடைகளில் கடும் வறட்சி போன்ற பேரிடர்கள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதன் காரணமாக மக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் உள்நாட்டில் பத்திரமான இடங்களுக்குக் குடிபெயர்வார்கள். அது பல சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இப்போதே வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகச் சுமார் இரண்டு கோடி மக்கள் இந்தியாவில் குடியேறியிருக்கிறார்கள். கடல் மட்டம் உயர்ந்தால் வங்கதேசம் முழுவதுமே மூழ்கிப் போகலாம். அதேபோல மாலத்தீவுகளும் மூழ்கி விடும்.\nநெய்தல் நிலப்பகுதி வேலைவாய்ப்புகளும், உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். டெல்டா பகுதிகளிலும், தாழ்வான நிலப்பகுதிகளிலும் நடைபெற்று வந்த விவசாயம் அழியும் ஆபத்தும் உண்டு. அதன் காரணமாக வேலையிழக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பார்கள். அவர்கள் வழக்கம்போல ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்துக் குடியேறுவார்கள். குளிர்காலங்களில் குளிர் குறைவாவது நோய்க்கிருமிகளைப் பரப்பும். கொசு போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கும் உதவும். மேலும் கதகதப்பான வானிலையை உண்டாக்கும். நோய்கள் பெருகி அரசின் சுகாதாரப் பராமரிப்புச் சுமையை அதிகமாக்கும். தொழிலாளர்களும் பணியாளர்களும் நோய்வாய்ப்பட்டு சேவைத் துறைகளும் உற்பத்தித் துறைகளும் முடங்கும்.\nஉலகளாவிய வெப்பநிலை 6 செல்சியல் டிகிரி வரை உயர முடியும் எனப் பயமுறுத்துகிறார்கள். பசுங்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவைதான் உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். அந்த வாயுக்களை வளிமண்டலத்தில் பரப்புவதை நிறுத்திவிட்டால் கூட, இன்று வரை வளிமண்டலத்தில் கலக்கப்பட்டிருக்கிற கரிம வாயுக்கள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு வளிமண்டல வெப்பநிலையைத் தொடர்ந்து உயர வைத்துக் கொண்டேயிருக்கும்.\n2099-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலையில் 1.1 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தடுக்கவே முடியாது.\n“வங்கிப் பழக்கம் வைரச் சுரங்கம்’\nவங்கிப் பழக்கம் இந்நாளில் அவசியத் தேவையாகியுள்ளது.\nநாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.48 ஆயிரம் கோடி மதிப்புள்ள 40 லட்சம் வங்கிக் காசோலைகள் மீதான பணப் பரிவர்த்தனை, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 1100 மையங்களில் கையாளப்பட்டு வருகின்றன.\nதொடர்ந்தாற்போல் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வங்கி விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டால், தொழில் முனைவோரும், வர்த்தகப் பிரிவினரும், வாடிக்கையாளர்களும், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி விடுகின்றனர்.\nஇருந்தாலும் மொத்த மக்கள்தொகையில் 34 சதவீத மக்களிடையே மட்டும்தான், வங்கிப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.\nஅதனால்தான் குறைந்தபட்ச இருப்புத்தொகை என எதுவும் இல்லாமலேயே, வெறும் பத்து ரூபாயைக்கூட செலுத்தி, வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி, கேரளத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம்தான், நாட்டிலேயே வீடு தவறாது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.\nஉலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நாடுகளில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. அதேசமயம் வறுமைக் கோட்டுக்குக் கீழே, இரண்டு வேளை உணவுகூடக் கிடைக்காமல் பசியால் பரிதவிப்பவர்களும், இங்கே முப்பது கோடி பேருக்கும் மேலே உள்ளனர்.\n2006-ம் ஆண்டின், உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு, வங்க தேச அறிஞரும், குறுங்கடன் வழங்கும் கிராம வங்கி நிறுவனருமான முகம்மது யூனுசுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் அடித்தட்டு மக்களுக்காக, குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்காக, கிராம வங்கியை உருவாக்கி, அதை வெற்றிகரமாய் செயல்படுத்திக் காட்டி, சாதனை படைத்த காரணத்திற்காகத்தான், இந்த உலகளாவிய விருது, அந்த மனிதரைத் தேடிச் சென்று அளிக்கப்பட்டுள்ளது.\nநமது நாட்டு மக்களில், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வங்கிகள் அளிக்கும் கடன் வசதியை அனுபவிக்கின்றனர். ஏனைய மக்களோ, கடன் பெறத் தகுதியற்றவர்கள் என ஒதுங்கி இருக்கின்றனர்.\nகடன் வசதி என்பது வறுமையை அகற்றுவதற்கான ஒரு முக்கிய சாதனம். எனவேதான் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் நமது நாடு முழுவதும் கிராம வங்கிகள் தொடங்கப்பட்டன.\nஅதன்படி நமது நாட்டின் மொத்தமுள்ள 605 மாவட்டங்களில் 525 மாவட்டங்களில் இன்று கிராம வங்கிகள் செயல்படுகின்றன. உதாரணத்துக்கு தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் இரண்டு. அதில் ஒன்று, சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு, வடமாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்லவன் கிராம வங்கி. மற்றொன்று விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பாண்டியன் கிராம வங்கி.\nநமது நாட்டிலுள்ள கிராம வங்கிகளின் எண்ணிக்கை 102 ஆகும். இவற்றின் மொத்தக் கிளைகள் 14,495. இதில் 86,687 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த மார்ச் மாத முடிவில், 72,510 கோடி ரூபாயை டெபாசிட்டாகத் திரட்டியுள்ளனர். 40 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனுதவியாக அளித்துள்ளனர்.\nஅளிக்கப்பட்ட கடன் தொகையில், 79 சதவீதம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அகில இந்திய அளவில், நாட்டின் முதன்மை கிராம வங்கியென, “பாண்டியன் கிராம வங்கி’ தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகச் சேவை புரிந்து வருகிறது.\nநமது நாட்டில் இன்னமும் கிராம வங்கிகள் தொடங்கப்படாத மாநிலங்கள் இரண்டு இருக்கின்றன. அவை கோவா மற்றும் சிக்கிம் ஆகியன.\nநடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும், வேளாண் துறைக்கு ரூ.1,75,000 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பக் கல்வி கற்க ஏதுவாக, 12,106 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 8,01,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 4,863 கோடி கடனுதவியை வழங்கி அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 3,85,000 சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளின் கடன் சுமையை எளிதாக்கி நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் கடந்த நிதியாண்டில் மட்டும் 1,700 கோடி ரூபாய் வட்டியைத் தள்ளுபடி செய்து சாதனை படைத்தன அரசுத் துறை வங்கிகள்.\nஆக நாட்டில் உணவு உற்பத்தி பெருகவும், கல்வியாளர்களை உருவாக்கவும் வங்��ிப் பழக்கம் ஆதரவுக் கரம் நீட்டி, உறுதுணையாய் நிற்கிறது.\nஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு வங்கிச் சேவை என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. இவற்றை ஒழுங்குபடுத்தும் விதத்தில்தான், நாட்டில் முதன்முதலாக 1949ம் ஆண்டு, வங்கியியல் கம்பெனிகள் சட்டம் உருவாக்கப்பட்டது.\n1809ல் பாங்க் ஆப் பெங்கால் வங்கியும், 1840ல் பாங்க் ஆப் பாம்பேயும், 1843ல் பாங்க் ஆப் மெட்ராஸýம் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில், இம் மூன்று வங்கிகளும் “பிரசிடென்சி வங்கிகள்’ என்று அழைக்கப்பட்டன.\n1862ல் தான் அரசாங்கம் முதன்முதலாக காகிதப் பணத்தை அச்சிட ஆரம்பித்தது. 1905ல் சுதேசி இயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆங்காங்கே புதிது, புதிதாய் வங்கி அமைப்புகள் முளைத்து எழுந்தன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நெறிமுறைப்படுத்த, 1913-ல் இந்திய கம்பெனிகள் சட்டத்தில் வங்கிகளுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது.\n27.01.1921-ல், பாங்க் ஆப் பெங்கால், பாங்க் ஆப் பாம்பே, பாங்க் ஆப் மெட்ராஸ் ஆகிய மூன்று வங்கிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, “இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா’ என அழைக்கப்படலாயிற்று. பின்னர் சுதந்திர இந்தியாவில் 1955-ம் ஆண்டு இம்பீரியல் பாங்க் என்பது “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’வாக மாறியது. உலக அளவிலான வங்கிகளில், நமது “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ இன்று 82 வது இடத்தில் இருக்கிறது.\n1969ம் ஆண்டு ஜூலை 19ம் நாள் நாட்டின் மிகப்பெரிய 14 வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழி அமைத்துத் தரப்பட்டது. அப்போது நாட்டிலிருந்த வங்கிக் கிளைகள் 8260 மட்டுமே. இவற்றிலும், கிராமப் பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்தவையோ வெறும் 1860 கிளைகள்தான். இதன் தொடர்ச்சியாக 1980ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் நாள் மேலும் 6 பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன.\nஆனால்… இன்றோ, வங்கி எண்ணிக்கையின் வளர்ச்சி நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆம். 2006 அக்டோபர் மாத நிலவரப்படி, நமது நாட்டின் அட்டவணை வர்த்தக வங்கிகளின் எண்ணிக்கை எழுபதாயிரத்தை எட்டியுள்ளது.\nஇவ்வங்கிகள், பொதுமக்களிடம் இருந்து திரட்டி வைத்துள்ள வைப்புத் தொகை 22,92,525 கோடி ரூபாய். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு விதமான நலத் திட்ட கடன் தொகை அளவோ, 16,55,567 கோடி ரூபாய். இவற்றில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கை மட்டும் ஏழரை லட்சம்.\nஉள்னாட்டு வங்கிப்பணியின் சேவை அயல்நாடுகளிலும் விரிந்துள்ளன இன்று. அயல் மண்ணில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கிக் கிளைகள் 123.\nஇவற்றிற்கிடையே, வங்கிக் கணக்குகளை ஆங்காங்கே தொடங்கி, கோரிக்கை அற்றுக் கிடக்கும் வாடிக்கையாளர் பணம் மட்டும் ரூ.881 கோடி.\nவீட்டுக்கொரு மரம் வளர்த்து சுற்றுச்சூழல் வளம் பெருக்குவோம் என்கிற தாரக மந்திரம்போல், வீட்டுக்கொரு வங்கிக் கணக்கைத் தொடங்கினால், நாடும், மக்களும் நலம் பெறுவர் என்பது திண்ணம்.\n(கட்டுரையாளர்: பாண்டியன் கிராம வங்கி தொழிலாளர் சங்க\nகுழந்தைகள் பாதுகாப்புக்கு அற்பத் தொகையை செலவிடும் அரசு\nபுது தில்லி, பிப். 12: குழந்தைகள் பாதுபாப்புக்காக அற்பத் தொகையையே அரசு செலவிடுகிறது என்பது அதன் செலவின விவரத்தை ஆராய்ந்தால் தெரியவருகிறது.\nஆனால், உத்தரப் பிரதேசம் நிதாரியில் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நமக்கு உணர்த்துவது குழந்தைகள் பாதுகாப்புக்கு அதிக நிதியை அரசு செலவிடவேண்டும் என்பதே.\n2005-06-ம் ஆண்டில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என பல திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகை நாட்டின் மொத்த செலவில் 0.035 சதவீதமே. இதிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு காட்டும் அக்கறை மிகக் குறைவாக உள்ளது என்பது புரியும்.\nகடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும் நிதி பற்றி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்தது.\nஇதன்படி குழந்தைகள் பாதுகாப்புக்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துக் காணப்பட்டாலும் அது மிக குறைவானதே என்பது தெரிய வந்துள்ளது.\n2005-06ல் குழந்தைகள் பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் 0.035 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. இது 2001-02ல் 0.027 சதவீதமாக இருந்தது.\nகுழந்தைகள் பாதுகாப்புக்காக அற்பத்தொகையை மத்திய அரசுக்கு ஒதுக்குவது பற்றி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2005-06ம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.\nகுழந்தைகள் நல திட்டத்துக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் தேவை\nபுது தில்லி, பிப். 17: குழந்தைகள் நல திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் இம் முறை பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ப.��ிதம்பரத்திடமும் திட்டக்குழுவிடமும் முறையிட்டிருக்கிறார் மகளிர்-குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ரேணுகா செüத்ரி. மத்திய பட்ஜெட்டில் தொழில்வாரியாக, பிரதேச வாரியாக, சமூகவாரியாக முக்கியத்துவம் தந்து நிதி ஒதுக்கக் கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் குழந்தைகளுக்கென்று தனி முக்கியத்துவம் தந்து போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரேணுகா தான் முதலில் வலியுறுத்தியுள்ளார்.\n“குழந்தைகள் நலம் என்பது சாதாரண விஷயம் அல்ல; சமுதாயத்தின் முக்கிய அங்கமான குழந்தைகள்தான் மனித ஆற்றல் வளத்தில் முக்கிய பங்குதாரர்கள். எதிர்காலம் அவர்களைத்தான் நம்பியிருக்கிறது. இப்போது நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் 14 வயதுக்கு உள்பட்டவர்கள். 2020-ல் நமது நாடு இந்தத் தலைமுறையினரைத்தான் பெரிதும் சார்ந்திருக்கப் போகிறது. எனவே இப்போதே அவர்களுடைய நலனுக்கு சிந்தித்து செலவு செய்வது நல்லது.\n“ஊட்டச் சத்து இல்லாத குழந்தைகளை வளரவிட்டு, பிறகு அவர்களுக்கு ஊட்டச் சத்து வழங்குவதற்கும், நோய்த்தடுப்பு மருத்துகளைத் தருவதற்கும் அரசுக்கு 3 மடங்கு செலவாகிறது. அதற்குப் பதிலாக சிறு வயதிலேயே அவர்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்க செலவிடுவது நிரந்தரப் பலன்களைத்தரும்.\n“2005-06-ல் மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலனுக்காக என்று மொத்தம் ரூ.3,550 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது மொத்த பட்ஜெட் செலவில் 0.69 சதவீதம்தான். அதாவது ஒரு சதவீதம் கூட இல்லை.\nமத்திய அரசு மட்டும் அல்ல, மாநில அரசுகளும் குழந்தைகளின் நலனுக்காக என்று தனி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.\nகுழந்தைகளின் கல்வி, சுகாதாரம், வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அரசு அதிக அளவில் செலவிட வேண்டும். ஊட்டச் சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்த, முதலில் செய்திருக்கக்கூடிய சாதாரணச் செலவைப் போல 32 மடங்கு செய்ய வேண்டியிருக்கிறது என்று அரசின் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே முதலிலேயே குழந்தைகள் நலனுக்கு நேரடியாகச் செலவிடுவது நல்லது. குழந்தைகளின் ஊட்டச்சத்து, படிப்பு என்று தனித்தனியாகவோ, அல்லது தவணை முறையிலோ செலவிடாமல், குழந்தை வளர்ப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அதை அமல் செய்வது அவசியம். எங்களுடைய அமைச்சகம் அத்தகைய திட்டத்தைத் தயாரித்துவருகிறது.\nஇப்போதுள்ள அங்கன்வாடிகளையும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களையும் எல்லா மாவட்டங்களிலும் தொடங்க விரும்புகிறோம். குழந்தைகளின் ஊட்டச்சத்தை, குறைபாடுள்ள பகுதிகளில் மட்டும் மேம்படுத்தாமல் எல்லா பகுதிகளிலும் மேம்படுத்த திட்டம் தீட்டியிருக்கிறோம். எனவே இவற்றுக்கெல்லாம் மேலும் அதிக நிதி தேவைப்படுகிறது. இதை மத்திய நிதி அமைச்சகத்திடமும், திட்டக் குழுவிடமும் கேட்டிருக்கிறோம்’ என்றார் ரேணுகா செüத்ரி.\nஅமலுக்கு வந்து 6 மாதங்களாகியும் ஏட்டுச் சுரைக்காயாக செயலற்றுக் கிடக்கும் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம்\nபுதுதில்லி, ஏப். 10: வீடுகளில் சிறார்களை பணிக்கும் அமர்த்தும் போக்கு இன்னும் தொடர்கிறது. அமலுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் ஏட்டுச் சுரைக்காயாக செயலற்றுக் கிடக்கிறது குழந்தைத் தொழிளாளர் தடைச் சட்டம்.\nஉலகிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் மிகுந்த நாடு இந்தியாதான். இங்கு, சமூக அக்கறையற்ற நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகச் சிந்திப்பதற்குப் பதிலாக அதை ஊக்குவிக்கும் போக்கு உள்ளது.\nதில்லி, சென்னை போன்ற பெருநகரங்களின் பங்களாக்களில், நடுத்தர வர்க்க வீடுகளில் தரை துடைக்க, வீடு கழுவ, பத்துப் பாத்திரம் தேய்க்க சிறுமிகளை வேலைக்கு அமர்த்தும் போக்கு சர்வ சாதாரணமாக உள்ளது.\nதுள்ளித் திரிந்து படித்து மகிழும் வயதில் சிறுவர், சிறுமியர்க்கு வீட்டு வேலை என்பது கொடூரமல்லவா ஆனால் “செல்வச் செழிப்புள்ள அல்லது நன்கு பணம் சம்பாதிக்கும், கல்வி கற்ற, நவீனமான, சிறார் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுள்ள மனிதர்கள்தான் சிறார்களை வேலைக்கு அமர்த்துகின்றனர் என்பது வேதனையான உண்மை’ என்கிறார் யுனிசெஃப் அமைப்பைச் சேர்ந்த கார்லட்டோ பார்கரோ.\nதொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பிற ஆபத்தான பணிகளில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணிக்கு அமர்த்துவதை 1986-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் தடை செய்கிறது. 1986-லேயே குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் வந்து விட்டாலும், வீடுகள் மற்றும் உணவகங்களில் சிறார்களை வேலைக்கு அமர்த்தும் வ���வகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் கவனம் திரும்பியுள்ளது.\n“நீதித்துறை மற்றும் அதிகார வர்கத்தைச் சேர்ந்த பலரது வீடுகளில் சிறார்களை வேலைக்கு வைத்திருப்பது எந்த விதத்திலும் வியப்புக்கு இடமில்லாத சாதாரணமான செய்தி’ என்கிறார் குழந்தை உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்.\nகுழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்பது வலிமையான ஆயுதமாகத் தோன்றினாலும் அதிகாரிகள் அதை ஏன் பிரயோகிப்பதில்லை\n“இந்தத் தடை அமலுக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளது. முதல்கட்டமாக, பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் வழியாக தொடர் பிரசாரத்தின் மூலம் இது குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்துள்ளோம். இதன் பிறகே மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எங்களுக்கு சிறிது அவகாசம் வேண்டும்’ என்கிறார் தொழிலாளர் துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி.\nஅரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் சிறார்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என்ற விதி 1999-ல் இருந்து அமலில் உள்ளது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இது தொடர்பாக ஒரு வழக்குக் கூட பதிவாகவில்லை. தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாத ஆய்வாளர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது சட்டத்தின் அமல் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடக்கூடாது சட்டத்தின் அமல் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடக்கூடாது பிரச்சினை என்னவெனில் ஆய்வாளர்களைப் பொருத்தவரையில் இந்தக் கணக்கெல்லாம் காட்ட வேண்டியதில்லை.\nஅது மட்டுமன்றி, குழந்தைத் தொழிலாளர் முறை என்பது தனித்த பிரச்சினை அல்ல. தொழிலாளர், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.\n‘தமிழகத்துக்கு 192 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தரவேண்டும்’- நடுவர் மன்றம் தீர்ப்பு\nதமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இன்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.\nதமிழகத்துக்கு மொத்தமாக காவிரியில் இருந்து 419 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள காவிரி நடுவ��் மன்றம், அதில் 192 டிஎம்சி தண்ணீர் கர்நாடகம் தரவேண்டும் என்றும், மீதி காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.\nகாவிரி பாசனப்பகுதியில் 740 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது என்று கணக்கிட்டு, அதில் 419 டிஎம்சியும், கர்நாடகாவுக்கு 270 டிஎம்சியும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், பாண்டிச்சேரிக்கு 7 டிஎம்சியும் வழங்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த நீர்ப் பங்கீட்டைப் பொறுத்தவரை பொதுவாக காவிரி நீரைப் பங்கீடு செய்வது பிரச்சினையில்லாமல் இருக்கும் என்றும்,கோடைகாலத்தில், நீர்வரத்துக் குறையும் போது, இரு மாநிலங்களும் அறுவடைக்காகக் காத்திருக்கும் நிலையும் காணப்படுவதால் அந்தக் காலப்பகுதியிலேயே நீர்ப்பங்கீட்டில் பிரச்சினை உருவாகும் என்றும் கூறுகிறார் நீர்ப்பாசனத் துறை நிபுணரான ஜனகராஜ்.\nஇதேவேளை காவிரி நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு வரவேற்றுள்ளது.\nஇப்போதாவது நியாயம் கிடைத்ததே என்று தான் ஆறுதலடைவதாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.\nதமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் இதனை வரவேற்றுள்ளார்.\nஇந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த மனத்திருப்தியைத் தருவதாக அவர் தமிழோசையிடம் கூறியுள்ளார்.\nஆனால் இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. இதனை எதிர்த்து தாம் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அது அறிவித்துள்ளது.\nஇதேவேளை இந்தத் தீர்ப்பை அடுத்து கர்நாடகப் பகுதிகளில் பெருமளவு பதற்றம் இல்லையாயினும், சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதாகவும், வேறு சில இடங்களில் சில எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக் குறித்து தமிழக அரசியல்வாதிகள் கருத்துகள்\nகாவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை விட தற்போது வந்துள்ள தீர்ப்பானது தமிழகத்துக்கு சாதகமாக இருக்கிறது என்ற தொனிப்பட தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இன்றையத் தீர்ப்புக் குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதேவேளை இந்தத் தீர்ப்புக் குறித்து தமிழகத்தின் அனேகமான அரசியல் கட்சிகள் தமது கருத்தை இன்னும் வெளியிடாவிட்டாலும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.\nஆளும் திமுக இதனை வரவேற்றுள்ளது.\nமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எம். வரதராஜன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியனும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள போதிலும், ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே அவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.\nஇவர்களின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇதுவரை கிடைத்த நீர்சென்னை, பிப். 6: காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வெளியான பிறகு கடந்த 17 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் (டி.எம்.சி. அளவில் -ஆண்டுவாரியாக):1991-92 ….. 334.96\nஇவ்விவரங்களைப் பார்க்கும்போது நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பில் கூறப்பட்ட 205 டி.எம்.சி.யைக் காட்டிலும் அதிக நீரை அவ்வப்போது கர்நாடகம் திறந்து விட்டதைப் போல தோன்றும். ஆனால், பெரு மழை காரணமாக தனது அணைகளுக்கு வந்த உபரி வெள்ள நீரைக் கர்நாடகம் திறந்து விட்டதால் தான் அதிக நீர் காவிரியில் தமிழகத்துக்கு வந்தது.\nஒரு வகையில் பார்த்தால், தனது வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான வடிநிலமாக தமிழகக் காவிரிப் பகுதிகளைக் கர்நாடகம் பயன்படுத்தி வந்துள்ளது என்பதே தமிழகப் பொதுப் பணித் துறையினரின் கருத்து.\nகாவிரி பயணம் செய்யும் பாதைகர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பிரம்மகிரி மலையில், தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி தோன்றுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகும் ஹேமாவதி, ஹேரங்கி, லட்சுமணதீர்த்தம், கபினி, சுவர்ணவதி போன்ற துணை நதிகள் கர்நாடகத்தில் காவிரியில் கலக்கின்றன. பீடபூமியின் உட்பரப்பில் தோன்றும் சிம்ஷா, அர்க்காவதி ஆகியவை காவிரியின் இடப் பக்கத்தில் சேருகின்றன.கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைக் கடக்கும்போது மேட்டூருக்குக் கீழே தெற்கு நோக்கி காவிரி திரும்புகிறது. பவானி, நொய்யல், அமராவதி போன்ற துணை நதிகள் கலக்கின்றன. பவானி நதி காவிரியுடன் இணைந்த பிறகு, காவிரியின் அகலம் விரிவு அடைகிறது. திருச்சியில் மேல் அணைக்கு மேற்புறத்தில் 2 கி.மீ. அளவுக்கு அது அகன்று, “அகண்ட காவிரி’யாகக் காட்சி தருகிறது.\nமேல் அணையில் இரு பிரிவுகளாகப் பிரிந்து, வட பிரிவு கொள்ளிடம் என அழைக்கப்படுகிறது. கல்லணைப் பகுதியில் காவிரியிலிருந்து வெண்ணாறு பிரிகிறது. இவை இரண்டும் தொடர்ந்து பல கிளைகளாகவும், உட்கிளைகளாகவும் பிரிந்து, மொத்தம் 36 கிளை நதிகளாகப் பரவிப் பாய்கின்றன. இறுதியில் பூம்புகாருக்கு அருகே குறுகிய ஓடையாகக் கடலில் கலக்கிறது காவிரி.\nமொத்தம் 800 கி.மீ. நீளம் உள்ள காவிரியில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழகத்திலும் ஓடுகிறது. இரு மாநிலங்களிடையேயான எல்லையாக 64 கி.மீ. தூரம் ஓடுகிறது.\nகாவிரி – தமிழகத்தின் பல நூற்றாண்டுத் தொடர் கதை: ராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கிய பிரச்சினை\nபா. ஜெகதீசன்சென்னை, பிப். 6: தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரிப் பிரச்சினை என்பது பல நூற்றாண்டுகளாகவே நீடிக்கும் தொடர்கதையாக இருந்து வருகிறது.காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு திங்கள்கிழமை வெளியாகியது. இந்நிலையில் இப்பிரச்சினையில் தமிழகம் கடந்து வந்த பாதையை இங்கு காணலாம்.\nஇப்பிரச்சினை 11-ம் நூற்றாண்டிலேயே தலைதூக்கியது. காவிரியின் குறுக்கே மைசூர் அரசு கட்டிய அணையை 2-வது ராஜராஜ சோழன் உடைத்து, நீரைத் திறந்து விட்டார்.\n17-ம் நூற்றாண்டில் மைசூர் அரசு மீண்டும் கட்டிய அணையை உடைக்க தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் தமது படைகளுடன், ராணி மங்கம்மாளின் படைகளையும் அழைத்துச் சென்றார். சரியாகக் கட்டப்படாத அணை அதற்குள் உடைந்தது.\nகி.பி. 2-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சிறப்பான பாசனக் கட்டமைப்புகள் தமிழகக் காவிரி பகுதியில் இருந்தன.\nகாவிரியின் இடது கரையில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்க உடைப்பின் குறுக்கே இன்றும் உலகமே வியக்கும் பழமையான கல்லணை, கரிகால் சோழனால் கட்டப்பட்டது.\nஒப்பந்தத் தொடர் கதை: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே 1890-லிருந்து 1892 வரை பேச்சு வார்த்தை -கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. அதன் விளைவாக ஒப்பந்தம் ஏற்பட்டது.\n“சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது புதிய ஆயக்கட்டு அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது’ என்கிற விதி அதில் இடம் பெற்றது.\nகிருஷ்ணராஜ சாகர் அணை: காவிரியின் குறுக்கே கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்ட சென்னை அரசின் இசைவை மைசூர் அரசு கோரியது. அத்திட்டம் தமிழகத்தைப் பாதிக்கும் என்பதால் இசைவு அளிக்க சென்னை அரசு மறுத்தது.\n“கோலார் தங்கச் சுரங்கப் பணிகளுக்கு மின் சக்தியைத் தரும் சிவசமுத்திரத் திட்டத்துக்குத் தடையின்றி நீர் வழங்கும் நிர்பந்தம் உள்ளது. முதலில் 11 டி.எம்.சி. நீரையும், பிற்காலத்தில் அனுமதி கிடைக்கும்போது 41 டி.எம்.சி. நீரையும் தேக்குவதற்கான உயரத்துக்கு ஏற்ற அகலமான அடித்தளம் கொண்ட அணை கட்டிக் கொள்கிறோம். அகலமான அடித்தளம் அமைப்பதைப் பிற்காலத்தில் பெரிய அணையைக் கட்ட அனுமதி கோருவதற்குக் காரணமாக வலியுறுத்த மாட்டோம்’ என மைசூர் அரசு உறுதி கூறியது.\n1924 ஒப்பந்தம்: மைசூர் அரசு சிறிய அணையைக் கட்டிக் கொள்ள சென்னை அரசு இசைவு அளித்தது. 1911 செப்டம்பரில் பணியைத் தொடங்கிய மைசூர் அரசு, தனது உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டது.\nஇரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது.\n44.827 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டவும், 1.25 லட்சம் ஏக்கர் புதிய பாசன வசதியை ஏற்படுத்தவும் சென்னை அரசு இசைவு அளித்தது.\nஅதே நேரத்தில் 93.50 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக 3.01 லட்சம் ஏக்கர் நிலத்துக்குச் சென்னை அரசு பாசனம் அளிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.\nசென்னை அரசு புதிய பாசன நீர்த் தேக்கங்களை அமைக்கலாம். பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய நதிகளில் நீர்த்தேக்கம் அமைத்தால், அதற்கு ஈடாக அதன் கொள்ளளவில் 60 சதவீதத்துக்கும் மேற்படாத ஓர் அணையைத் தனது எல்லைக்குள் காவிரியின் துணை நதிகளில் மைசூர் அரசு அமைக்கலாம்.\nஎதைச் செய்தாலும், சென்னை மாகாணத்துக்குச் சேர வேண்டிய நீரின் அளவு குறைந்து விடாதபடி மைசூர் அரசு செயல்பட வேண்டும் என ஒப்பந்தம் தெளிவுபடுத்தியுள்ளது.\nநடுவர்மன்றக் கோரிக்கை: பிற்காலத்தில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணைகளைக் கட்டி, பாசனப் பரப்பை அதிகரித்தது. இத்தகராறைத் தீர்க்க 1968-லிருந்து காவிரிப் படுகை மாநில முதல்வர்களிடையே பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.\nபிரச்சினையை நடுவர்மன்றத் தீர்வுக்கு விடும்படி 17.2.1970-ல் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. பிறகு, நடுவர்மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி கோரி 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அளித்த அறிவுரை -உத்தரவாதத்தின் பேரில் அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டது.\n1974-லிருந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டது. காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.\nநடுவர் மன்றத்தை நியமிக்கக் கோரி 29.05.75-ல் மீண்டும் தமிழக அரசு வலியுறுத்தியது.\nவிவசாயிகள் ரிட் மனு: நடுவர்மன்றம் அமைக்கக் கோரி தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த ரிட் மனுவுக்குத் தமிழக அரசு ஆதரவு அளித்தது.\n16.6.1986-ல் பெங்களூரில் மத்திய அமைச்சர் நடத்திய கூட்டத்தில் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததாக அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அறிவித்தார். “நடுவர் மன்றத்துக்குப் பிரச்சினையை விடுவதைத் தவிர இனி வேறு வழி இல்லை’ என்றார் அவர். அதற்கான மனு 6.7.1986-ல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.\nநடுவர்மன்றம்: நடுவர்மன்றம் அமைப்பது பற்றிய அறிவிப்பை ஒரு மாதத்துக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4.5.1990-ல் உத்தரவிட்டது. அதையடுத்து 2.6.90-ல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது.\nதமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்கிற இடைக்காலத் தீர்ப்பை 21.3.1991-ல் நடுவர்மன்றம் அளித்தது.\nதமிழகத்துக்கு முதலில் தண்ணீரைத் திறந்து விட்ட பிறகே கர்நாடகம் தனது அணைகளில் நீரைத் தேக்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டதைக் கர்நாடகம் கண்டு கொள்ளவே இல்லை.\nஹேமாவதி, ஹேரங்கி, கபினி ஆகிய 3 நதிகளின் குறுக்கே கர்நாடகம் கட்டிய அணைகள் விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை என மத்திய அரசின் வல்லுநர் குழுவே கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அணைகளைக் கட்டும்போது தமிழக அரசின் முன் இசைவையோ, மத்திய அரசின் அனுமதியையோ கர்நாடகம் பெறவில்லை.\nஆனால், தமிழகமோ மேட்டூர் அணைக்குப் பிறகு, பவானி, அமராவதி போன்ற அணைகளைக் கட்டியபோது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது.\n1974-க்கு��் பிறகு பல்வேறு நிலைகளில் 40 முறை இரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தின.\nஉபரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தமாஏ. தங்கவேல்புதுதில்லி, பிப். 6: பலத்த மழை பெய்யும் காலங்களில், காவிரியில் உற்பத்தியாகும் உபரி நீரைப் பற்றி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.\nஉபரி நீர் மூலம், ஆண்டுக்கு சராசரியாக 40 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். நடுவர் மன்றம் அது யாருக்குச் சொந்தம் என்று சொல்லாத நிலையில், உபரி நீர் முழுவதையும் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.\nஉபரி நீரைத் தேக்கி வைப்பதற்காக புதிய அணை கட்டலாம் என்ற யோசனைகூட இப்போதே வந்துவிட்டது. அணை கட்டினால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறைப்படுத்தலாம். மின்சாரம் தயாரிக்கலாம். பெங்களூருக்கு குடிநீர் விநியோகம் செய்யலாம் என்று திட்டமிடப்படுகிறது.\nஆனால், இந்த உபரி நீர் தொடர்பாக கர்நாடக வழக்கறிஞர்கள் மத்தியிலேயே ஒருமித்த கருத்து இல்லை.\nஉபரி நீர் முழுவதற்கும் கர்நாடகம் சொந்தம் கொண்டாடுமானால், தமிழகம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா\nஅண்டை மாநிலம் அணை கட்ட வேண்டுமானால் தனது அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலையில், தமிழகம் இதுவரை உறுதியாக இருந்துவந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டும் நேரத்தில்கூட, தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்ட பிறகே சம்மதம் தெரிவித்தது.\nதிங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பில், ஒவ்வொரு மாநிலமும் காவிரியைப் பயன்படுத்தி பாசனம் செய்ய வேண்டிய பரப்பளவு எவ்வளவு என்பதைத் தெரிவிக்கவில்லை.\nதொடரும் போராட்டம்: இறுதித் தீர்ப்பு வந்துவிட்டாலும், மறு ஆய்வு செய்யக் கோரி மாநிலங்கள் மீண்டும் மனுத்தாக்கல் செய்யும் நிலையில், சட்டப் போராட்டம் தொடரும். நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யும் அதே நேரத்தில், மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம்.\nபஞ்சாப் -ஹரியாணா மாநிலங்களிடையே ராபி -பியாஸ் நதிநீர் பிரச்சினையில் 1987-ம் ஆண்டு எராடி கமிஷன் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன்பிறகு 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.\nஇந்த நி���ையில், காவிரியின் நிலை என்னவாகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.\nஎல்லையில் நீர் மின் திட்டம் வந்தாலும் தமிழகத்தின் பங்கு குறையக் கூடாது: காவிரி நடுவர் மன்றம் உத்தரவு\nDinamani சிறப்பு நிருபர் புதுதில்லி, பிப். 6: தமிழக -கர்நாடக எல்லையில் நீர் மின் திட்டம் அமைக்கப்பட்டாலும், நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ள தண்ணீரின் அளவு தமிழகத்துக்குக் குறையக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.காவிரிப் பிரச்சினையில், நடுவர் மன்றத் தலைவர் என்.பி. சிங், உறுப்பினர்கள் என்.எஸ். ராவ் மற்றும் சுதிர் நாராயணன் ஆகியோர் திங்கள்கிழமை அளித்த இறுதித் தீர்ப்பில், நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் தேவைகள் பாதிக்கப்படாத வகையில் நீர் மின் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.\n“”தமிழக -கர்நாடக எல்லையில், தேசிய நீர்மின் திட்டக் கழகத்துடன் இணைந்து சில நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த ஆலோசித்து வருவதாக இரு மாநிலங்களும் தெரிவித்துள்ளன. எப்போது அதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டாலும், அணையில் நீர் தேக்கிவைக்கப்பட்டாலும், நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டபடி, நீர்ப்பாசனத் தேவைகளுக்காகத் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் பங்கு குறையக் கூடாது. உத்தரவில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் உரிய நேரத்தில் செல்ல வேண்டும்” என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகம், கேரளம் மற்றும் புதுவைக்குரிய தண்ணீரை அனுமதிக்க வேண்டிய அட்டவணையைப் பாதிக்கும் வகையில் கர்நாடகம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. ஆனால், மாநிலங்கள் ஒருமித்த கருத்துடன், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனையுடன், அந்த அட்டவணையை மாற்றிக்கொள்ளலாம்.\nஓர் அணையிலிருந்து, ஒரு மாநிலம் தனது சொந்தத் தேவைக்காக தண்ணீரைத் திருப்பிவிட்டால், குறிப்பிட்ட தண்ணீர் ஆண்டில் (ஜூன் -மே) அந்த மாநிலம் அதைப் பயன்படுத்தியதாகக் கருதப்பட வேண்டும்.\nஅணை அல்லது துணை நதியில் இருந்து திருப்பிவிடப்படும் தண்ணீரில் 20 சதம் உள்ளூர் மற்றும் நகராட்சி குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணை, ஆறு அல்லது கால்வாயில் இருந்து எடுக்கப்படும் நீரில் 2.5 சதவீதத்தைத் தொழில்துறைத் தேவைகளுக்காகப் பன்படுத்திக் கொள்ளலாம்.\nதமிழகம், கேரளம் அல���லது புதுச்சேரி மாநிலங்கள், ஓர் ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டால், அடுத்து வரும் மாதங்களில், ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஓர் ஆண்டில் தனது பங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாததால், அடுத்த ஆண்டு குறிப்பிட்ட மாநிலத்தின் பங்கைக் குறைக்க முடியாது. அதேபோல், பயன்படுத்தாத தண்ணீரை அந்த ஆண்டில் வேறு மாநிலம் பயன்படுத்தியிருந்தால், அடுத்த ஆண்டும் அந்த மாநிலம் கூடுதல் பங்கு கேட்பதற்கு உரிமை இல்லை என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.\nஜூன் 1-ம் தேதி துவங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடையும் காலத்தை, நீர்ப்பாசனக் காலம் என்று நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.\nகிடைத்ததை விரும்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிக மகிழ்ச்சி தருவதாகவும் இல்லை; அதிக வருத்தம் அளிப்பதாகவும் இல்லை.கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்பது இடைக்காலத் தீர்ப்பு. ஆனால், இறுதித் தீர்ப்பு 192 டிஎம்சியாக குறைந்துவிட்டது. அதாவது 13 டிஎம்சி குறைவு. காவிரி நீரில், “தமிழகத்தின் பங்குநீர்’ என்பதும், தமிழகத்துக்கு “கர்நாடகம் வழங்க வேண்டிய நீர்’ என்பதும் இரு வேறு விஷயங்கள்.\nதமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி தண்ணீர் என்ற தீர்ப்பைக் கேட்டவுடன் தமிழகத்துக்கு அதிக தண்ணீர் கிடைத்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், உண்மை அதுவல்ல. காவிரியில் தமிழகத்தின் பங்கு 419 டிஎம்சி. இதில் தமிழக எல்லைக்குள் காவிரியில் எப்போதும் தானாகச் சென்றுகொண்டிருக்கும் தண்ணீரும், கிளைநதிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரும் ஆண்டுக்கு 227 டிஎம்சி எனக் கணக்கிடப்பட்டு, கர்நாடகம் நமக்கு “”வழங்க வேண்டிய தண்ணீர் ஆண்டுக்கு 192 டிஎம்சி” என்று கணக்கிடப்படுகிறது. இதில் குடிநீர் தேவைக்கு 10 டிஎம்சியும் அடங்கும்.\n16 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பில், “13 டிஎம்சி போனால் போகிறது’ என்ற மனநிலைக்கு தமிழக விவசாயிகள் வந்துவிட்டனர். “இந்த நீரையாகிலும் நடுவர்மன்றம் நிர்ணயித்த அளவுப்படி கர்நாடகம் திறந்துவிட்டால் சரிதான்’ என்று போராடிச் சலித்துப்போய்க் கிடக்கிறார்கள் ��மிழக விவசாயிகள்.\nபற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் எப்படி பகிர்ந்துகொள்வது என்பதைத்தான் தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அதுபற்றி இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மழை பொய்க்காத ஆண்டுகளில் சராசரியாக 250 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுகிறது. மழை இல்லாதபோதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, பற்றாக்குறை ஆண்டுகளில் தண்ணீர் பகிர்வுக்கான அளவுகளை அறிவிக்கும்படி நடுவர்மன்றத்திடம் தமிழக அரசு முறையிடலாம்.\nஇப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மேட்டூர் அணையை மட்டுமே நம்பியிருக்காமல் நமக்குக் கிடைக்கும் மிகை நீரைத் தேக்கி வைக்க இன்னொரு அணையைக் கட்டும் கட்டாயமும் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. முன்பு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரியில் கூடுதல் தடுப்பணை கட்டும் திட்டத்தை உலக வங்கிக்கு தமிழகம் அளித்தபோது, நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பின்னர் பார்க்கலாம் என்று அவர்கள் நிராகரித்துவிட்டனர். இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்ட நிலையில், இது குறித்து தமிழகம் பரிசீலிக்கலாம். மேலும், நமக்கு கர்நாடகம் உண்மையிலேயே 192 டிஎம்சி தண்ணீர் வழங்குகிறதா என்பதை கண்காணிக்க சரியான அளவீட்டு முறைகள் இல்லை. தற்போது பிலிகுண்டலு பகுதியில் உள்ள அளவுமானியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இப்பகுதி வண்டல்மண்ணால் மேடுற்றுள்ளதால், குறைவான அளவு நீர்தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது.\nஇந்த அளவு மாறுபாடு குறித்து பிரச்சினை எழுந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஒரு யோசனை கூறினார். கர்நாடக-தமிழக எல்லையில் (ஓகேனக்கல் அருகில்) புனல்மின்நிலையம் அமைத்தால், இரு மாநில அரசுகளும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் நீரின் அளவைச் சரியாகத் தீர்மானிக்கவும் முடியும் என்றார். அப்படியும் செய்யலாம்தான்.\nகாவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தேவை\nதிருச்சி, பிப். 13: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தமிழக பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்த��ள்ளது.திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nசங்கத் தலைவர் ஜி. கனகசபை தலைமை வகித்தார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் மன்னார்குடி எஸ். ரெங்கநாதன் பேசியது:\n“காவிரிப் பிரச்சினை முற்றிலும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை; அரசியல் பிரச்சினையல்ல. நடுவர் மன்றத் தீர்ப்பில் முழு திருப்தி இல்லை என்றாலும் நியாயமான தீர்ப்புதான்.\nகாவிரிப் பிரச்சினையைத் தீர்த்தால் பல்வேறு பாசன நலத் திட்டங்களுக்கு உலக வங்கி கடன் தரத் தயாராக உள்ளது’ என்றார்.\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளதையடுத்து தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.\nகோடைக்காலத்தில் தண்ணீர் திறப்பு குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. கோடைக்காலத்தில் தண்ணீர் திறக்காவிட்டால் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு கோடைக்காலத்தில் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகாவிரி தீர்ப்பு: தமிழகத்தின் இழப்பும்-தவறுகளும்\nசுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தீராமல் இருந்துவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.\n1968 முதல் 1990 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகாலமாகப் பேச்சு நடத்தி தமிழகம் ஏமாந்ததுதான் மிச்சம்.\n1972 ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் கொடுத்திருந்த வழக்கை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு திரும்பப் பெற்றது.\nபேச்சுவார்த்தை என்ற பெயரில் 19 ஆண்டுகளாக இழுத்தடித்து நடுவர் மன்றம் அமைக்கவிடாமல் கர்நாடம் தடுத்தது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடுவர் மன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ஏற்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நடுவர் மன்றத்தை அமைத்தார்.\n16 ஆண்டுகாலமாக நடுவர் மன்றத்துக்கு ஒத்துழைப்பு தராமல் கர்நாடகம் இழுத்தடித்தது. இறுதியாக, 2007ஆம் ஆண்டு ஜனவரியில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஇதன்படி தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. நீரும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.\nதமிழகத்துக்கு அளிக்கப்பெற்ற 419 டி.எம்.சி.யில் 192 டி.எம்.சி. நீரை கர்நாடகம் அளிக்கும். மீதமுள்ள 227 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி ஓடும் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகளிலிருந்து கிடைக்கும் நீர் ஆகும். ஆக காவிரியில் கர்நாடகம் கொடுப்பது 192 டி.எம்.சி. இதில் 10 டி.எம்.சி. நீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அளிக்கப்பட வேண்டும். புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. கொடுக்க வேண்டும். இந்த 17 டி.எம்.சி. போக தமிழகத்துக்கு கிடைப்பது 175 டி.எம்.சி. மட்டுமே.\nஆனால் சராசரியாக 177 டி.எம்.சி. நீர் மட்டுமே பெற்று வந்த கர்நாடகத்துக்கு மேலும் 93 டி.எம்.சி. நீர் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மற்றோர் அநீதியும் நமக்கு இழைக்கப்பட்டுள்ளது. காவிரி தாவா தொடங்கப்பட்டதிலிருந்து பேச்சுவார்த்தைகளின்போதும் உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு எடுத்து வைத்த நிலை என்பது நமக்களிக்கப்படும் காவிரி நீர் மேட்டூர் அணையில் அளக்கப்பட வேண்டும் என்பதேயாகும். நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில் இதை ஏற்றுக் கொண்டுள்ளது.\nஆனால் கர்நாடகம் மேட்டூரில் அளப்பதைக் கடுமையாக எதிர்த்தது. பில்லிகுண்டு என்ற இடத்தில்தான் நீர் அளக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்கு பல வகையிலும் இழப்பு ஏற்படும். அதாவது பில்லிகுண்டில் அளந்தால் நமக்கு 14 டி.எம்.சி. நீர் குறையும்.\nநடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் மற்றும் ஓர் அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. கேரளத்திற்கு 30 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் கபினி ஆற்றிலிருந்து 21 டி.எம்.சி. நீரும் தமிழகம் பவானி ஆற்றிலிருந்து 9 டி.எம்.சி. நீரும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nவறட்சிக் காலத்தில் தமிழ்நாடு உள்பட காவிரிப் பாசன மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறைத்துள்ளது. அதைப்போல கர்நாடகம் பயன்படுத்த வேண்டிய நீரின் அளவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடுவர் மன்றம் அவ்வாறு செய்யவில்லை. இது மிகப்பெரிய அநீதியாகும்.\nகர்நாடகத்திற்கு நடுவர் மன்றம் அளித்த காவிரி நீரின் பங்கு 270 டி.எம்.சி. ஆகும். இதில் 50 சதவீத நீர் காவிரி நீர் பாயும் பகுதிகளில் இருந்து கிடைக்கிறது. காவிரி நீர் பாயும் பகுதிகள் அல்லாத இடங்களிலிருந்து கிடைக்கும் எஞ்சிய 50 சதவீதத்திற்கும் அதிகமான கூடுதல் நீரைப் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகத்திற்கு எவ்விதத் தடையும் கிடையாது. இந்த நீரில் மற்ற மாநிலங்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது ஒருசார்பானது ஆகும்.\nகாவிரிப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையின்போதும், உச்ச நீதிமன்றத்திலும், நடுவர் மன்றத்திலும் வழக்குகள் நடந்தபோதும் நமது சார்பில் பல தவறுகள் இழைக்கப்பட்டுவிட்டன. இது இறுதித் தீர்ப்பில் நமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.\nஆனால் தமிழகத்தின் சார்பில் 1972ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒரே சீரான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகள் மாறி மாறி ஏற்பட்டன. ஒவ்வோர் ஆட்சியின்போதும் ஒவ்வோர் அணுகுமுறை கையாளப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தின் நிலைப்பாடு உறுதியற்றதாகவும் பல மாற்றங்களுக்கு ஆளானதாகவும் இருந்தது.\nஇந்நிலையில் நடுவர் மன்றத் தலைமை நீதிபதி சித்ததோஷ் முகர்ஜியை அப் பதவியிலிருந்து அகற்ற கர்நாடகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. கர்நாடகம் அளித்த பொய்யான புள்ளிவிவரங்களை ஏற்க மறுத்ததே இதற்கு முக்கியக் காரணம்.\nஇந்நிலையில் முகர்ஜி பதவி விலகினார். அவர் விலகாமல் இருந்திருந்தால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு நிச்சயமாக வேறுவிதமாக இருந்திருக்கும்.\nஇதற்கிடையில், நடுவர் மன்றத்தில் அங்கம் வகித்த மற்ற நீதிபதிகளும் மாறினர். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள காலஅவகாசம் கிடைக்கவில்லை.\nபிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது தமிழகத்திற்கு உடனடியாக 11 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டது. அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பிரதமர் அதுபற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவில் பதவி வகித்த கே. அலக் என்பவர் 6 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டுக்கு அளித்தால் போதும் என்று பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்டு பிரதமரும் அவ்வாறே ஆணையிட்டார். பிற்காலத்தில் தேவெ கௌட பிரதமராக வந்தபோது, மத்திய திட்ட அமைச்சராக கே. அலக் நியமிக்கப்பட்டார். திட்டக்குழுவின் அனுமதியில்லாமல் காவிரியிலும் அதன் துணை நதிகளிலும் கர்நாடகம் மேற்கொண்டு வந்த பாசனக் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கத்துடன் திட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறே அனுமதியும் வழங்கினார். இதை மத்தியில் அங்கம்வகித்த தமிழக அமைச்சர்களோ, தமிழக அரசோ ஆட்சேபிக்கவில்லை.\nகாவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற பிரதமர் குஜ்ரால் காலத்தில் வரைவுத் திட்டமும் ஆணையமும் உருவாக்குவதற்கான வழி வகுக்கப்பட்டது. ஆனால் குஜ்ரால் அரசு சில மாதங்களே பதவியில் இருந்ததால் இத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.\nகாவிரி நதிநீர் வாரியத்தை அமைக்க முன்னாள் பிரதமர் வாஜபேயி முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டும் என அவரை வற்புறுத்த தமிழக அரசும் தவறிவிட்டது.\n1971ஆம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சியுடன் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளன. 1987-க்குப் பிறகு மத்திய ஆட்சியில் தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ தொடர்ந்து அங்கம் வகித்துள்ளன. ஆனாலும் 1956ஆம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்தி காவிரி நதிநீர் வாரியம் அமைக்க இவைகள் முற்றிலுமாகத் தவறிவிட்டன.\nஉச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் காவிரி வழக்கு நடைபெற்றபோது தமிழக வழக்கறிஞர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை அ.தி.மு.க. ஆட்சி மாற்றியது. அ.தி.மு.க. ஆட்சி நியமித்த வழக்கறிஞர்களை தி.மு.க. ஆட்சி மாற்றியது. இதன் விளைவாக வழக்கின் போக்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.\nஇறுதியாக காவிரிப் பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கத் தவறிவிட்டன. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. இதன் விளைவாக மத்திய அரசும் நடுவர் மன்றமும் நம்மை மதிக்கவில்லை.\n(கட்டுரையாளர்: தலைவர், தமிழர் தேசிய இயக்கம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2014/10/141013_video_mahinda_train", "date_download": "2018-04-25T05:17:10Z", "digest": "sha1:EKE6W4IAZGQOX56IPA2JCDKAAI5A67JJ", "length": 7760, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "காணொளி: 'யாழ்தேவி இதயங்களை ஆற்றும்': மகிந்த - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகாணொளி: 'யாழ்தேவி இதயங்களை ஆற்றும்': மகிந்த\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில்சேவையை தொடங்கிவைத்து அதில் பயணித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, யாழ்தேவி இதயங்களை ஆற்றும் என்று கூறியுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ரோஹிஞ்சாக்களுக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து\nரோஹிஞ்சாக்களுக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து\nவீடியோ கழுதை உதவியுடன் மாணவர்களை சென்றடையும் நூலகம்\nகழுதை உதவியுடன் மாணவர்களை சென்றடையும் நூலகம்\nவீடியோ விழிப்புணர்வு என்ன விலை ஆக்சிஜன் முகமூடியை வாயில் அணிந்த விமானப் பயணிகள்\n ஆக்சிஜன் முகமூடியை வாயில் அணிந்த விமானப் பயணிகள்\nவீடியோ ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள் (காணொளி)\nஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள் (காணொளி)\nவீடியோ கொலம்பியாவில் அதிகரிக்கும் போதைப்பொருள் வர்த்தகம் (காணொளி)\nகொலம்பியாவில் அதிகரிக்கும் போதைப்பொருள் வர்த்தகம் (காணொளி)\nவீடியோ காற்றின் தரத்தை வைத்து அது எந்த நகரம் என்று கண்டுபிடிக்க முடியுமா\nகாற்றின் தரத்தை வைத்து அது எந்த நகரம் என்று கண்டுபிடிக்க முடியுமா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2014/12/blog-post_86.html", "date_download": "2018-04-25T04:57:02Z", "digest": "sha1:CFALR4JHTFAX75KRBYFS3QGLVM7OWBVG", "length": 7653, "nlines": 199, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: வீடு", "raw_content": "\nஒரு வீடு மட்டும் ஒழுங்காக நீங்கள் கட்டிவிட்டால் போதும் அது உங்களை காப்பாற்றுவது போல் உங்களை வேறு ஒருவன் காப்பாற்ற மாட்டான். இதனை நான் பல நண்பர்களிடம் நேரில் சொல்லியுள்ளேன்.\nமுதலில் ந���ம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் எதுவெல்லாம் நமக்கு பிரச்சினை கொடுக்கும் என்பதை பார்த்து அதனை விலக்கிவிட்டு எது நமக்கு நல்லது செய்யும் என்பதை பார்த்து தேர்ந்தெடுத்து நமக்கு செய்துக்கொள்ளவேண்டும்.\nபொதுவாக இந்தியர்களிடம் அரைகுறை இருக்கும் எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நிறைவாக செய்யமாட்டான். ஆரம்பத்தில் படுவேகமாக செய்ய ஆரம்பிப்பான் முடிவில் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டு ஒரு அரைகுறையாக செய்துமுடித்துவிட்டு செல்வான்.\nஅரைகுறையாக எல்லாம் செய்வதால் தான் நாம் கட்டும் வீடு கூட அரைகுறையாக கட்டிமுடித்துவிடுகிறோம். முதலில் அரைகுறையாக இருக்ககூடாது நன்றாக இருக்கவேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துவிட்டு வீடு கட்ட ஆரம்பிக்கவேண்டும்.\nபெரிய வீடு தான் அப்படி கட்டவேண்டும் என்பதில்லை சின்ன வீடாக இருந்தாலும் அதனை ஒழுங்காக கட்டிவிட்டால் அதுவே உங்களை எங்கோ கொண்டு சென்றுவிடும். மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் அமைதியை உங்களுக்கு அந்த வீடு பெற்று தந்துவிடும்.\nஉங்களின் தெய்வம் எனக்கு ஆசி\nஉங்களின் வீடு பகுதி 10\nஉங்களின் வீடு பகுதி 9\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 4\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nஉங்களின் வீடு பகுதி 8\nஉங்களின் வீடு பகுதி 7\nபெரிய கோவில் பகுதி 2\nபெரிய கோவில் பகுதி 1\nஉங்களின் வீடு பகுதி 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithaimathesu.blogspot.com/2014_04_13_archive.html", "date_download": "2018-04-25T04:50:12Z", "digest": "sha1:7GDNQKIMLHBXPKQKTNCIIRBIGSDUHL7R", "length": 24198, "nlines": 276, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: April 2014", "raw_content": "\nஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,பெருந்தலையூர்,\nஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெருந்தலையூர் திருக்கோவில் அமைந்துள்ளது . இது ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் கவுந்தப்பாடியில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் பெருந்தலையூர் அமைந்துள்ளது .\nகொங்கு நாட்டின் புகழ் பெற்ற பவானி ஆறு சத்தியமங்கலத்தில் இருந்து பவானி கூடுதுறை வரைஆற்றுப்படுக்கையில் 5 புகழ்பெற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளது . பழங்கால சிறப்பு பெற்ற சுயம்பு லிங்கமான ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானது .\nசங்ககால நூலான நற்றிணையின் ஆசிரியரான பெருந்தலை\nசாத்தனால் இவ்வூரின் பெருமையை குறிப்பிட்டுள்ளது. சிவபெருமானுக்கு\nதிருமகிழ்வனமுடைய நாயனார் ,ஸ்ரீ பிரகன்நாயகி என்ற திருநாமங்கள் உண்டு .\nபழங்காலத்தில் மகிழமரங்கள் அதிகமிருந்ததால் சிவபெருமானுக்கு இந்த\nதிருநாமம் அமைந்திருக்கிறது . பாண்டியர்காலத்தில் உருவான திருக்கோவில்பின் நாயக்கர்கள் காலத்தில் விரிவாக்கம் பெற்றுள்ளது .\nதிருக்கோவில் முகப்பில் ஸ்ரீ விநாயகர் சன்னதியும் அதை கடந்து\nசென்றால் கிழக்கு நோக்கிய நீண்ட பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய\nசுயம்புலிங்கமாக ஸ்ரீ மகிழீஸ்வரபெருமான் அருள்பாலிக்கிறார் .\nதிருக்கோவில் எதிரில் அழகிய பவானி ஆறு ஒடுகிறது .\nதிருக்கோவில்உள்முகப்பில் முன்னே கொடிமரம் , ஸ்ரீ நந்தீசர் வலப்புறம்\nஸ்ரீதட்சிணாமூர்த்தி ,சண்டிகேசர் , நவகிரகங்கள் , காலபைரவர் என\nதிருக்கோவில் பழங்கால சிவாலய அமைப்பை பறைசாற்றுகிறது . அருகே அம்பிகைஸ்ரீ பெரியநாயகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது .\nதிருக்கோவில் அருகேஅருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்ரீ பொன்னாச்சியம்மன் ஸ்ரீ கூத்தாண்டைமாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் அமைந்துள்ளது.\nபழங்கால சிவாலயங்களில் சிறப்பு பெற்ற ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் ஒருமுறேயேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் .நன்றி\nசித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்\nபழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள்\nஎடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என\nஅதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்கள் . அதனாலேயே அவ்வையார் சனி நீராடு என எடுத்துரைத்தார்கள் .\nசரி சனி நீராடு என சொல்லிவிட்டால் போதுமா \nஅதற்கான சித்தர்கள் கூறிய வழி என்ன என்பதை விளக்கவே இந்த பதிவு \nமுதலில் நல்லெண்ணெய் 200 மில்லியில் 20 கிராம்\nசீரகத்தை போட்டு லேசாக சூடாக்கவும் . பின் இளஞ்சூடானதும் எடுத்து\nசீரகத்தை வடிகட்டி ஆற வைத்து உடலின் தலையில் ஆரம்பித்து எல்லா\nஇடங்களிலும் தேய்த்து நிழலில் உட்காரவும் .\nவெயிலுக்கு வந்தால் உடலில் எண்ணைய் உள்ளே இறங்காமல் வெளியேறி எண்ணெய் குளியலை பயனில்லாமல் போகும் .காலை சூரிய உதயமான 6 மணிமுதல் 8 மணிக்குள் நமக்கு உகந்த ஒரு மணிநேரம்\nஎண்ணையில் உடலை ஊறவைக்கவேண்டும் .\nபின் பெரிய அண்டாவில் சுடுதண்ணீர் இளஞ்சூடாக காய்ச்சி குளிக்க வேண்டும். அரப்பு ,சீயக்காய் த��ைக்கு தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சியாகும் . குளித்த பின்பு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீர் அருந்த உள்சூடு சமப்படும்.\nஎண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள்\nஎண்ணெய் தேய்த்து குளித்த அன்று ஆகாதவை : பழைய சாதம்\n, மோர் ,தயிர் ,இளநீர் போன்ற உடலை குளிர்ச்சி ஊட்டம் பொருட்கள் ஆகாது .\nஇவைகளை சாப்பிட்டால் சளி காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு ..\nசரி எண்ணைய் குளியல் அன்று என்ன சாப்பிடலாம் \nசூடான உணவு வகைகள் , மட்டும் சாப்பிடவும் , அன்றைய தினம் உடலுறவு கொள்வதால் உடல் தளர்ச்சியுறும் .ஆக அதையும் தவிர்த்து உடலை மேன்மையுடையதாய் ஆக்குங்கள் .\nஎண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nஉள்சூடு கணச்சூடு சமனாகிறது .அல்சர் போன்ற வயிற்று புண்கள் மெல்ல சரியாகிறது . சரிரம் எண்ணெய் படுவதால் மூலம் போன்ற கொடிய நோய்கள் உருவாகாது. பொதுவாக சூட்டினால்உண்டாகும் நோய்கள் உருவாகமல் உடலை பாதுகாக்கிறது .\nயார் எண்ணெய்தேய்த்து குளிக்ககூடாது :\nசைனஸ் , ஆஸ்துமா , காசநோயளிகள் சித்த\nமருத்துவர்களின் ஆலோசனைப்படு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்\nசித்தர்கள் சொல்லிச்சென்ற எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையில் நான்\nஅறித்தவற்றை உங்களுக்கு கூறியிருக்கிறேன் . மேலும் தகவல்கள் விட்டு\nஇருப்பின் விரிவாக்கப்படும் ,நீங்களும் பின்னூட்டத்தில்\nகருத்துரையிடுங்கள் . மனிதன் நோயில்லாமல் வாழ வேண்டும் .\nஎண்ணெய் குளியல் தானே என அலட்சிய படுத்து பலர் பைல்ஸ் போன்ற நோய்களில் சிக்கி அவதிப்படுகின்றனர் . 48 சனிக்கிழமைகள் நீங்களும் எண்ணெய் தேய்த்துகுளியுங்கள் , தேகம் தங்கமாக மின்னும் . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,ப...\nசித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்த���்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nசித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்\nஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,ப...\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஆறுமுக சித்தரின் அற்புத ஜீவசமாதி\nநீண்ட இடைவெளிக்கு பின் 75 பின்தொடர்பவர்கள் 15000 பார்வையாளர்கள் என 250 பதிவுகள் கடந்து 1000 பதிவுகளையாவது தொட்டு விட வேண்டுமென்கிறஆர்வத்த...\nஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk\nபாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வேதகிரிமலை . ஊராட்சிக்கோட்டை பவானி\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரீஷ்வரர் திருக்கோவில் . வேதகிரி மலை. ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் திருக்கோவில். ஊராட்சிக்கோட...\nஅந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் . (இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத...\nநெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சித்துக்கள்\nஓம் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மணே நம; கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்ள நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்த...\nசுபநிகழ்ச்சிகள் நடத்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுங்கள்\n27 நட்சத்திரங்களில் 21 நட்சத்திரங்களும் விலக்கவேண்டிய 6 நட்சத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் .சுப நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நட்சத்திர நாட்க...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்��தி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகுருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு : குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ; கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk\nபாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=205", "date_download": "2018-04-25T05:01:09Z", "digest": "sha1:ZJHWSRPIOSSFSV7RL52FQSOURHCVR4Y2", "length": 12990, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சாரதாதேவியார்\n* கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை நினைத்து மனம் கலங்காதீர்கள். அது நம்மை விட்டு சென்றுவிட்ட ஒன்று. அதை நினைத்து வருந்துவதால் எந்த பயனுமில்லை.\n* நாம் மட்டும் சிறந்தவர்கள் என்ற அகந்தை கொண்டு பிறரை அவமதிப்புடன் எண்ணாதீர்கள். உலகில் அற்பமானவர் என்று யாரும் இல்லை. வீட்டை தூய்மைப்படுத்தும் துடைப்பம் கூட முக்கியமான பொருள் தான். சிறிய செயல், பெரிய செயல் என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் மதிப்புடனே செய்யும் பண்பு நம்மை நெறிப்படுத்தும்.\n* உங்களுக்கு ஒரு திறமையோ, செல்வமோ அல்லது எந்த சிறப்புத்தன்மை இர��ந்தாலும், அந்த ஆற்றல்வளத்தை பிறர் நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இயற்கை நமக்கு அதை வழங்கி இருக்கிறது.\n* ஒரு மனிதன் அன்றாடம் தன் கடமையாக ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது தனக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்\nகளுக்கும் நன்மையைத் தரும். இதனால் உடல், மனம் ஆகிய இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும்.கடமையைச் செய்வதில் தான் உண்மையான ஆனந்தம் உண்டாகும்.\n* ஒருவன் தன் கடமைகளை அக்கறையுடன் செய்யும் போது அற்ப நினைவுகள் அவனை தீண்டுவதில்லை. எந்த வேலையும் செய்யாமல் மனிதன் உட்கார்ந்திருந்தால் பலவகையான பயனற்ற எண்ணங்களும், தீய பண்புகளும் அவன் மனதில் புகுந்து விடும்.\nநிம்மதியாக இருக்க எளிய வழி\nஅவன் இருக்க பயம் எதற்கு\n» மேலும் சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nராகுல் விரைவில் தமிழகம் வருகை ஏப்ரல் 25,2018\nகட்சிகளுக்கு கண்மூடித்தனமாக போலீஸ் அனுமதி; தினம்தினம் போராட்டத்தால் திணறும் சென்னைவாசிகள் ஏப்ரல் 25,2018\nபழனி - பன்னீர் பக்கம் தாவ சசிகலா தம்பி 'டீலிங்\nராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு ஏப்ரல் 25,2018\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை ஏப்ரல் 25,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/11/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/21075/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-trailer", "date_download": "2018-04-25T05:09:45Z", "digest": "sha1:MI6RH2PGBFSES6O3T3FMQL6TA6RVQKGA", "length": 9671, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "அவள் - (TRAILER) | தினகரன்", "raw_content": "\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மான் | சமந்தா அக்கினினி | விஜய் தேவரகொண்டா | பிரகாஷ் ராஜ் | கிரிஷ் ஜகர்லாமுடி\nசீன் ரோல்டன் | சச்சின் மானி | நந்திதா\nகார்த்திக் சுப்பாராஜ் | பிரபுதேவா | சனந்த் | இந்துஜா | தீபக் பரமேஷ் | ஷஷங்க் புருஷோத்தம் | அனிஸ் பத்மநாபன்\nகதிர் | கயல் அனந்தி | யோகி பாபு | லிஜீஸ் | பா. ரஞ்ஜித் | மாரி செல்வராஜ் | சாந்தோஷ் நாராயணன்\nஅசுரவதம் | எம். சசிகுமார்\nவிஜய் அந்தனி | அஞ்சலி | சுனைனா | ஷில்பா | அம்ரிதா | யோகி பாபு | ஆர்.கே. சுரேஷ் | ஜெயபிரகாஷ் | மதுசூதனன்\nஇயக்கம்: பா. ரஞ்சித் ஒளிப்பதிவு: ஜி. முரளிஇசை : சந்தோஷ் நாராயணன்சண்டை : திலீப் சுப்பராயன்பாடகர்கள் : கபிலன், உமேதேவி, அருண்ராஜா காமராஜ்,...\nஜெய் | ரெபா மோனிகா ஜோன் | ரோபோ ஷங்கர் | டேனியல் | இளவரசு | போஸ் வெங்கட் | அமித் | ஜெயா குமார் | ஜி.எம்.குமார் | நந்தா சரவணன் | காவ்யா\n- அர்ஜுன் இயக்கத்தில் சொல்லிவிடவாஅர்ஜுன், சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன்\nவிஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, கல்லூரி அகில்\nஅருண் விஜய், தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப்\nமதம் | விஜய்சங்கர், ஸ்வேதிஸ்கா கிருஷ்ணன், ஜோன், தினகரன், பாஷா பாய், ராதாகிருஷ்ணன், ரீச்சர் பீவி\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறப்பு\nபிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்...\nமீண்டும் பூமிக்கு வரப்போகும் யானையின் மூதாதை மாமூத்\nமாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அதன்...\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஉலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை...\nவிமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்\nபெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு...\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி\nகனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை...\nஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால்...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urumpiraihindu.com/?view=students_performance", "date_download": "2018-04-25T05:08:02Z", "digest": "sha1:VW4ZKVVPIG4J5S4LS644HAJ5PLWO2BF5", "length": 3068, "nlines": 40, "source_domain": "www.urumpiraihindu.com", "title": "Urumpirai Hindu.com :Official Website for Urupirai Hindu College", "raw_content": "\n2009 நடைபெற்ற தமிழ்த்தினப் போட்டியில் (கோட்ட, வலய) தனி இசையில் இ.தர்சிகன் 1ஆம் 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.\nகோட்ட மட்ட ஆக்கத்திறன் போட்டியில் கென்சி ஜெரோன், யசிந்தன், ஆனந்தராஜா முதலியோர் பரிசு பெற்றுள்ளனர்.\n�ஈர வலய போட்டி� �எயிட்ஸ் போட்டி� போன்றவற்றில் யசிந்தன், ஆனந்தராஜா, நதீபன், கென்சி ஜெரோன், கதிர்சா பரிசு பெற்றுள்ளனர்.\nகோட்ட வலய சுவரொட்டிப் போட்டியான �பாடசாலையும் சமூகமும்� �சமூக நல்லொழுக்க தினம்� �செஞ்சிலுவைச்சங்கமும் அதன் செயற்பாடுகளும்� என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியில் ஜசிந்தன், இராகவன், பாலதீபன், ஆனந்தராஜா ஆகியோர் பரிசில்களை வென்றுள்ளனர்.\nவலய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் 19 வயது ஆண்கள் அணி 1 ஆம் இடத்தைப் பெற்றது.\nஉதைபந்தாட்டப் போட்டியில் 16 வயது அணி கோட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தையும் 18 வயது ஆண்கள் அணி 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளன.\nகோட்ட மட்ட மெய்வல்லுனர் போட்டியில் (2010) எமது கல்லூரி 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.\n15 வயது பெண்களின் கிரிக்கெட் அணி வலய மட்டத்தில் 1 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3255", "date_download": "2018-04-25T04:38:42Z", "digest": "sha1:LE5CCTS7TGUFU33XKH3UJBU6LGHBEUDT", "length": 6015, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "FLASH NEWS: அதிரை பிலால் நகர் மக்கள் சாலை மறியல் (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nமூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\nஅதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி\nஅதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/FLASH NEWS: அத���ரை பிலால் நகர் மக்கள் சாலை மறியல் (படங்கள் இணைப்பு)\nFLASH NEWS: அதிரை பிலால் நகர் மக்கள் சாலை மறியல் (படங்கள் இணைப்பு)\nஅதிரை பிலால் நகரில் ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யாததை கண்டித்து அப்பகுதி பெண்கள் நமதூர் காலி குடங்களுடன் பாரத் பெட்ரோல் பங்கு ஈ.சி.ஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் கிழக்கு கடற்கரை சாலையில். அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nநேற்றைய தினம் அதிரை 11வது வார்டு மக்கள் இதே பிரச்சனைக்காக சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.\nபுகைப்படம் : ரியாலுத்தீன் மற்றும் ஜுபைர் (அதிரை பிறை)\nசவூதியில் ஒட்டகத்தினால் 8 பேர் மரணம்\nஅதிரையில் விற்பனையான ஆந்திர மாநில வனராஜா கோழிக் குஞ்சுகள்\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2016/06/01/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-25T05:02:26Z", "digest": "sha1:YOJPW6RRGKPLSFV5RWEU3MPPAJBBPBL7", "length": 13112, "nlines": 340, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "கண்ணயர்ந்து போனேன் | SEASONSNIDUR", "raw_content": "\n← ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா\nஎன்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்\n← ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா ���ெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2016/08/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=close&toggle=MONTHLY-1469989800000&toggleopen=MONTHLY-1469989800000", "date_download": "2018-04-25T04:47:58Z", "digest": "sha1:U6OKJWFDQ5VCTBS3XQYD7X24PYHCNPS5", "length": 28001, "nlines": 320, "source_domain": "www.siththarkal.com", "title": "குருபெயர்ச்சி பலன்கள். | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: குரு பெயர்ச்சி\nவாக்கிய பஞ்சாங்க கணிதத்தின் படி குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு ஆடி 18ம் திகதி அன்று 11 நாழிகை 21 வினாடி அதாவது 02.08.2016 காலை 10 மணி 35 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார்.இன்று குருபெயர்ச்சி நிகழ்வதோடு கூடவே ஆடிப்பெருக்கு, ஆடி அம்மாவாசை, ஆடி செவ்வாய், சித்தர்கள் பூமியாம் சதுரகிரியில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமகாலிங்கம் சுவாமியின் பெருவிழா, திருமுதுகுன்றம் எனப்படும் திருக்கழுக்குன்றத்தில் சங்குதீர்த்த லட்சதீப திருவிழா என பலவகையிலும் இன்றைய தினம் முக்கியமானதாகிறது.\nஇனி ஒவ்வொரு ராசிக்குமான பொதுவான பலன்களை சுருக்கமாக பட்டியலிட்டிருக்கிறேன்.\nநட்சத்திரங்கள் - அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் வரை.\nமேட ராசிக்கு ஐந்தாம் வீடான சிம்ம ராசியில் இருந்த குரு பகவான் தற்போது ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பெயர்கிறார். எனவே இதுவரை இருந்த அனுகூல நிலை இனி இருக்காது.\nஎண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் நிதானம் கடை பிடிக்காவிடில் அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டிவரும். குடும்ப வழிச் சொத்துக்கள், உறவுகள் மூலமாக நெருக்கடிகள் உண்டாகலாம். குருவருளை வேண்டி வணங்கி இடர்களை களையலாம்.\nநட்சத்திரங்கள் - கிருத்திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , ரோகிணி, மிருகசிரீஷம் 1ஆம், 2ஆம் பாதம் வரை.\nரிஷ ராசிக்கு குரு பகவான் நான்காம் வீடான சிம்மத்தில் இருந்து ஐந்தாவது ராசியான கன்னிக்கு பெயர்கிறார். இந்த குரு பெயர்ச்சியினால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசிகளில் ரிஷப ராசியும் ஒன்று. கடந்த ஆண்டுகளில் நிலவி வந்த இறுக்கம், தயக்கம் போன்றவைகளின் தீவிரம் குறையும். இல்லறத்தில் கணவன் மனைவி உறவில் இருந்து வரும் பேதம் குறையும். பண வரவு உண்டாகும். எனவே இந்த கால கட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களின் எண்ணம், சொல், செயல் என எல்லா அம்சங்களிலும் ஏற்றம் உண்டாகுமாம்.\nநட்சத்திரங்கள் - மிருகசிரீஷம் 3ஆம், 4ஆம் பாதம், தி��ுவாதிரை, புனர்பூசம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை.\nமிதுன ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடமான சிம்ம ராசியில் இருந்தவர் பெயர்ந்து நான்காம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். இதனால் கடுமையான விளைவுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கும்.உடல் நலத்தில் மேலதிக அக்கறை காட்டிட வேண்டி வரும். அத்துடன் அலைச்சலும் அகால போஜனமும் உண்டாகுமாம். பொதுவில் இன்பம் துன்பம் என இரண்டும் கலந்த கால கட்டமாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.\nநட்சத்திரங்கள் - புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nகடக ராசிக்கு தற்போது இரண்டாவது கட்டமான சிம்ம ராசியில் இருந்து பெயர்ந்து மூன்றாவது கட்டமான மிதுன இராசிக்கு வருகிறார். இந்த பெயர்ச்சியினால் குரு பகவானின் பாதிப்புகள் குறைந்த அளவில் இருக்கும். அதே நேரத்தில் மிதமான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். பெரிய பாதிப்புகள் இல்லை என்பதே சுப பலன் என்பதை நினைவில் வைக்கவும்.\nநட்சத்திரங்கள் - மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் வரை.\nஇது வரை சிம்ம ராசிக்கு ஜென்ம குருவாக இருந்த குரு பகவான் இரண்டாம் வீடான கன்னி ராசிக்கு பெயர்கிறார். குரு பெயர்ச்சியினால் பெரிய அளவில் நன்மை பெறப் போவது இந்த ராசிக்கு உட்பட்டவர்கள்தான். கடந்த ஆண்டு நிலவி வந்த இறுக்கம், தயக்கம் போன்றவைகளின் தீவிரம் குறையும். உடல்நலம், மன நலம், செல்வ வளம் என எல்லா அம்சங்களிலும் ஏற்றம் உண்டாகுமாம். காரியத் தடைகள் விலகும், கல்வி சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம். குருவருளும், திருவருளும் கைகூடி நிற்கும் காலமாக இருக்குமாம்.\nநட்சத்திரங்கள் - உத்திரம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , அஸ்தம், சித்திரை 1ஆம், 2ஆம் பாதம் வரை..\nகன்னி ராசிக்கு பன்னிரெண்டாவது வீடான சிம்ம ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து ஜென்ம குருவாக வருகிறார். இந்த குரு பெயர்ச்சியால் இதுவரை இருந்த அனுகூல நிலை இனி இருக்காது. எனவே இந்த கால கட்டத்தில் கன்னி ராசிக்காரர்கள் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் நிதானம் காட்டுவது நல்லது. குடும்ப வழிச் சொத்துக்கள், உறவுகள் மூலமாக நெருக்கடிகள் உண்டாகலாம். குருவருளை வேண்டி வணங்கி இடர்களை களையலாம்.\nநட்சத்திரங்கள் - சித்திரை 3ஆம், 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை..\nதுலா ராசிக்கு 11ம் இடமான சிம்ம ராசியில் இருந்து 12ம் இடமான கன்னி ராசிக்கு குரு பகவான் பெயர்கிறார். இதுவரை இருந்த பதினொராவது கட்டமானது அனுகூலமான பலன்களை தந்திருக்கும். இனி அவற்றில் சிறிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்கும் என்றால் மிகையில்லை. எதிரிகளை இனங்கண்டு ஒதுக்கி விட்டு, நல்லவர்களின் அருகாமையை கொள்வது இடர்களை குறைக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.\nநட்சத்திரங்கள் - விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்தில் இருந்த குரு பகவான் பதினோராம் இடமாகிய கன்னி ராசிக்கு பெயர்கிறார்.இந்த குரு பெயர்ச்சியினால் நற் பலன்களைப் பெறும் ராசிகளில் விருச்சிக ராசியும் ஒன்று. இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், பண வரவு உண்டாகும். இடமாற்றமும் தொழில் மாற்றமும் முன்னேற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம்.\nநட்சத்திரங்கள் - முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் வரை..\nதனு ராசிக்கு ஒன்பதாம் வீடான சிம்ம ராசியில் இருந்த குரு பகவான் தற்போது பத்தாம் வீடான கன்னி ராசிக்கு பெயர்கிறார். இதுவரை இருந்து வந்த அனுகூல நிலைகள் இல்லாது போகும். பொருள் விரயம் இந்த கால கட்டத்தில் உண்டாகும். எண்ணம், செயல், சொற்களின் கவனம் தேவைப் படும் கால கட்டமாகும். இடமாற்றத்தையும் அதிக செலவுகளோடு அலைச்சல்களையும் கொடுக்கும் கால கட்டமிது. பொதுவில் இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாம்.\nநட்சத்திரங்கள் - உத்திராடம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1ஆம், 2ஆம் பாதம் வரை..\nராசிக்கு எட்டாவது வீடான சிம்ம ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து ஒன்பதாவது வீடான கன்னி ராசிக்கு வருகிறார். இதுவரை இருந்து வந்த அஷ்டம குரு விலகியிருப்பது ஆறுதல் தரும் அம்சம்.இதுவரை இருந்த அவல நிலை இனி மாறும். இல்லறம் நல்லறமாகும். சிறுசிறு பிரச்சனைகளை தந்தாலும் பொதுவில் நல்ல நற்பலன்களையே குரு பகவான் தருவார். தகுதிக்கு மீறிய செயல்களில் இறங்காதிருத்தல் உத்தமம்.\nநட்சத்திரங்கள் - அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம் , சதயம், பூரட்டாதி 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை..\nகும்ப ராசிக்கு ஏழாம் இடமான சிம்ம ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து எட்டாம் இடமான கன்னி ர��சிக்கு அஷ்டம குருவாக வருகிறார். இது இதுவரை இருந்த துயர நிலையை அதிகரிப்பதாகவே இருக்கும். எனவே இனி வரும் நாட்களில் தேவைக்கும் அதிகமான நிதானமும், ஒழுங்குடன் கூடிய செயல் பாடுகளுமே கடுமையான துயரத்தில் இருந்து காப்பாற்றும்.\nஉற்றார், உறவினர், நண்பர்கள் என சமூகத்தினரின் அவதூறுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகும் வாய்ப்புகள் உண்டு. கடுமையான மன அழுத்தங்கள் உண்டாகும் என்பதால் இந்த கால கட்டத்தில் நல்லோர் அருகாமையும், அறிவுரையும் கேட்டு நடப்பது நல்லது.\nநட்சத்திரங்கள் - பூரட்டாதி 4ஆம் பாதம் , உத்திரட்டாதி, ரேவதி.\nமீன ராசிக்கு ஆறாவது கட்டமான சிம்ம ராசியில் இருந்து பெயர்ந்து ஏழாவது கட்டமான கன்னி இராசிக்கு வருகிறார். இந்த இடம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான ஒரு இடமாகும்.இது வரை இருந்த துயரமெல்லாம் பனி போல விலகும் காலமிது. இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், தொழில், கல்வி சிறக்கும். பொதுவில் இந்த குரு பெயர்ச்சியால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசிகளில் இதுவும் ஒன்று. இந்த வாய்ப்பினை நழுவ விடாது பலன் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துணை நிற்கட்டும்.\nகுரு பகவானின் பெயர்ச்சியினால் நமக்கு உண்டாகும் நன்மைகளை மேம் படுத்திக் கொள்ளவும், தீமைகளின் பாதிப்பினை குறைத்துக் கொள்ளவும் பரிகாரம் வேண்டுபவர்கள் இந்த இணைப்பில் அவற்றை அறியலாம்.\nநம்ம ராாசிக்கு பலன் எப்பவும் மத்திமமாத்தான் இருக்கு.\nமிக்க நன்றி..பரிகாரம் ராசிக்கு ஏற்ப மாறுபடுமா என்பதை பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.\nநோக்கமில்லாத இந்த பணிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்\nபல வருடம் உங்கள் பக்கத்தை படித்து வருகிறேன். எனக்குள் எழுந்த ஒரு கேள்வி ஒன்றுக்கு பதில் உங்களிடம் இருந்து கிடைத்தால் மிகவும் பயணுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.\nbrain waves/mind waves. முலையின் அலைவரிசை என்று ஒன்று உள்ளதா அதை பற்றி சித்தர்கள் குறிப்பு எதேனும் உள்ளதா அதை பற்றி சித்தர்கள் குறிப்பு எதேனும் உள்ளதா\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.org/2018/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-04-25T04:55:13Z", "digest": "sha1:YCOE4247IOTGMRWRBKHNUKGYVK4BEJUN", "length": 5587, "nlines": 73, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "தினமும் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான மருத்துவ குறிப்புக்கள் | Tamil Serial Today 247", "raw_content": "\nதினமும் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான மருத்துவ குறிப்புக்கள்\nதினமும் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான மருத்துவ குறிப்புக்கள்\nநாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டிய எளிய மருத்துவ குறிப்புக்கள்\nஇருதயம் பலவீனமானவர்கள் தினமும் செம்பருத்திப்பூ கசாயம் குடித்து வந்தால் இதய வலி குணமாகும்\nஇளநரை மற்றும் இதய சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வெண்தாமரையின் இதழ்களை கசாயமாக்கி பருகிவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nதினமும் கற்றாளை சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.\nஉடல் குளிர்ச்சி பெற தினமும் காலை ஊரவைத்த வெந்தயத்தை உண்டு வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.\nஉடல் மெலிந்தவர்கள் தினமும் பூசணிக்காயை உணவில் சேர்க்கு வந்தால் உடல் எடையில் நல்லமாநற்றம் கிடைக்கும்.\nகண்பார்வை கோளாரு உள்ளவர்கள் தினமும் கரட் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபலாவிதையில் அடங்கியுள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஆந்திர மாநில ஊறுகாய் ஆவக்காய் செய்முறை\nபல நோய்களுக்கு ஒரே தீர்வாக அமையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் நெல்லிக்காய்\nTamil Hot X ஆண்களின் பாலுணர்வை தூண்டும் ஏலக்காய்\nHomeTamilஆரோக்கியம்மருத்துவ குறிப்புநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்\nநல்ல நட்புகளை தேர்ந்தெடுங்கள் வாழ்க்கை அழகாகும் உறவுகளே\nமாமியார் மருமகள் சண்டையை தீர்க்க பெண்கள் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் இதற்கு காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_879.html", "date_download": "2018-04-25T05:02:49Z", "digest": "sha1:WPACLGLJCZ7BVOUDUJHWYMPLUGOYKOWR", "length": 6333, "nlines": 57, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி", "raw_content": "\n“சுதந்��ிரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி\nபதிந்தவர்: தம்பியன் 16 May 2017\nகோவில்பட்டி, தூத்துக்குடி, அருப்புகோட்டை, போன்ற நகரங்களில் பெரும்பாலான\nஅரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள்\nதனியார் பேருந்துகளை பொருத்தமட்டில் அவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட\nஅதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அதாவது எந்த ஊருக்கு கூட்டம் அதிகமாக\nஇருக்கிறதோ அந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது\nகுறிப்பிட்ட கிராமங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வந்த மினி\nபேருந்துகளும் நீண்ட தூர பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால்\nஅவர்கள் விருப்பத்திற்கேற்ப கட்டணங்களை வசூலிக்கின்றனர்.\nஇதே போன்று சுற்றுலா பெர்மிட் மட்டும் வைத்துள்ள தனியார் பேருந்துகளும்\nஎந்த நகரங்களுக்கும் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கபடுகிறது. இதனால் எந்த\nஊருக்கு எவ்வளவு கட்டணம் என தெரியாமல் அவர்களாகவே கட்டணத்தை நிர்ணயித்து\nஇயக்கப்படும் ஒரு சில அரசு பேருந்துகளும், நகர பகுதிகளுக்கு மட்டுமே\nஇயக்கப்படுவதால் கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாமல்\n0 Responses to கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/09/15/worldtimecheck/", "date_download": "2018-04-25T04:54:08Z", "digest": "sha1:4AN3H4HDWKYUHTLVLWHILTCQDVKQBMWP", "length": 17393, "nlines": 188, "source_domain": "winmani.wordpress.com", "title": "புதுமையாக எந்த நாட்டு நேரத்தையும் ஒரே நொடியில் பார்க்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nபுதுமையாக எந்த நாட்டு நேரத்தையும் ஒரே நொடியில் பார்க்கலாம்.\nசெப்ரெம்பர் 15, 2010 at 1:07 முப 7 பின்னூட்டங்கள்\nஉலகநாடுகளின் நேரத்தை நாம் எந்த நாட்டில் இருந்தும் ஒரே நொடியில்\nபார்க்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஉலகநாடுகளில் நாம் பார்க்க விரும்பும் நாட்டின் நேரத்தையும் நாம்\nஇருக்கும் நாட்டின் நேரத்தையும் உடனுக்குடன் எளிதாக தெரிந்து\nகொள்ளலாம். உலக நாடுகளின் நேரத்தை கணக்கிட பல இணைய\nதளங்கள் இருந்தாலும் அத்தனையும் விட எளிதாகவும்\nபுதுமையாகவும் நமக்கு உலகநாடுகளின் நேரத்தை பார்க்க ஒரு\nஇந்ததளத்திற்கு சென்றால் மேப் வடிவமைப்பில் நமக்கு அனைத்து\nநாடுகளும் அதனுடன் நேரமும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும்\nதகுந்தாற் போல் ஒவ்வொரு நாட்டில் நேரமும் துல்லியமாக மாறிக்\nகொண்டுவருகிறது.நாம் எந்த நாட்டில் இருந்து பார்க்கிறோமோ\nஅந்த நாட்டின் நேரம் My Time என்ற பெயரில் முதலில் தெரிகிறது.\nஇதைத்தவிர முக்கியமான நகரத்தின் பெயரை இணையதளத்தின் கீழ்\nஇருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம்.இந்தத்தளத்தின் மூலம்\nஉலகில் இருக்கும் எந்த நாட்டின் நேரத்தையும் துல்லியமாக எளிதாக\nஒரு முறைக்கு பல முறை யோசித்து உதவி செய்வதாக\nசொல்வது நல்லது. சில நேரங்களில் நாம் உதவ முடியாமல்\nபோனால் அவர்கள் மனம் நம்மால் வருத்தப்பட நேரிடும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.பரிசுச் சீட்டு முறையை அறிமுகப்படுத்திய நாடு எது \n2.பீகார் மாநிலத்தில் உள்ள கோடைவாசஸ்தலம் \n3.இந்தியாவின் எலக்ட்ரானிக் சிட்டி என்று வர்ணிக்கப்படும்\n4.ஒரு நாட்டின் பசுமைத்தங்கம் என்று வர்ணிக்கப்படுவது எது \n5.சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் யார் \n6.போயர் போர் எந்த நாட்டில் நடந்தது \n7.அதிகமாக காப்பி அருந்தும் மக்கள் எந்த நாட்டினர் \n8.ஆசியாவிலே மிகப்பெரிய சந்தை எங்கே உள்ளது \n9.POLICE என்ற சொல்லின் விரிவா���்கம் என்ன \n10.சீன தேசத்தின் பழைய பெயர் என்ன \n5.டன்லப், 6.தென் ஆப்பிரிக்கா, 7.பிரான்ஸ்,8.இந்தியாவிலுள்ள\nபிறந்த தேதி : செப்டம்பர் 15, 1909\nதமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர்.\nமத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில்\nஅமைத்த முதல் திராவிடக்கட்சித்தலைவர் என்றப்\nஅமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.\n”ஒன்றே குலம், ஒருவனே தேவன்”,\"கடவுள் ஒன்று,\nமனிதநேயமும் ஒன்று தான்\"என்ற உயர்ந்த தத்துவங்களை\nகொண்டவர்.கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: புதுமையாக எந்த நாட்டு நேரத்தையும் ஒரே நொடியில் பார்க்கலாம்..\nமைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் துல்லியமான வெப்கேமிரா\tஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.\n7 பின்னூட்டங்கள் Add your own\n1. வித்யாசாகர் | 5:47 முப இல் செப்ரெம்பர் 16, 2010\n பயனுறும் தகவல்களை தருகிறீர்கள்.. மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்\nநல்ல பதிவுங்க வின்மணி. இதைச் அலைபேசியில் தரவிரக்கம் செய்ய ஏதும் வசதிகள் உண்டானால் இன்னும் எளிதாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் பன்னாட்டு நேரத்தை அறிந்து கொள்ளலாம். நாள்தோறும் நல்லநல்ல பதிவுகளையும் சிந்தனைகளையும் தருகின்றீர்கள். வாழ்க\n6. ஜோதிஜி | 3:34 பிப இல் செப்ரெம்பர் 16, 2010\nதொடர்ந்து மின் அஞ்சல் வாயிலாக படித்துக் கொண்டுருக்கின்றேன். மிகுந்த அக்கறையுடன் பொறுப்பாய் படைத்துக் கொண்டுருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகள்.\nஇந்த இடுகை எனக்கு பொக்கிஷம். இதை டெக்ஸ்டாப்பில் நிரந்தரமாய் சேர்த்து வைத்துக் கொண்டு இயல்பாகவே இணைய இணைப்போடு இதுவும் செயல்படும் அளவிற்கு உரிய நவீன வசதிகள் இருந்தால் தெரியப்படுத்துக்ஙள நண்பா.\n(Ctrl + D ) பொத்தானை அழுத்தி புக்மார்க் செய்து விடுங்கள், நினைத்த போதெல்லாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஆக அக் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2017/04/19112308/1080681/8-things-to-love-hurt.vpf", "date_download": "2018-04-25T04:53:02Z", "digest": "sha1:RIOOH2F6NN6D7VFRRFBJRENRP3TLJKYS", "length": 21168, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "காதலைக் காயப்படுத்தும் 8 விஷயங்கள் || 8 things to love hurt", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாதலைக் காயப்படுத்தும் 8 விஷயங்கள்\nஉங்கள் காதல் காயப்படாமல் இருக்க நீங்கள் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அந்த 8 விஷயங்கள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஉங்கள் காதல் காயப்படாமல் இருக்க நீங்கள் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அந்த 8 விஷயங்கள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nகாதலுக்கு எல்லை உண்டு. எல்லை மீறினால் எப்போது வேண்டுமானாலும் காதல் காயமடைந்து, முறிந்துபோகலாம். பிறகு, ‘என்ன ஆச்சுன்னே தெரியலை.. ���ாதலி இப்போது பேசுவதே இல்லை’ என்று வருத்தப்பட நேரிடும்.\nஉங்கள் காதல் காயப்படாமல் இருக்க நீங்கள் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.\n1 காதலில் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். காதலி கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் நியதிகளை மீறக்கூடாது. உதாரணமாக புகைப்பிடிக்க மாட்டேன் என்று உங்கள் காதலிக்கு வாக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் நீண்ட நேரம் தனிமையில் காத்திருக்கும்போதோ அல்லது ஏதோ மன வருத்தம் ஏற்படும்போதோ, காதலிக்கு தெரியவா போகிறது என்றெண்ணி புகைப்பிடிக்கக் கூடாது. மற்ற பெண்களுடன் பழகுவது போன்ற தவறுகளிலும் ஈடுபடக் கூடாது. இதுபோன்ற மறைமுகத் தவறுகள் காதலிக்கு தெரிய வரும்போது காதல் முறிந்து போகும் என்பது நிச்சயம். எனவே திரைமறைவு திருவிளையாடல்களை தவிருங்கள்.\n2 ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்துவதும், குற்றங்களை மிகைப்படுத்திப் பேசி பிரச்சினையை பெரிதாக்குவதும் பிரிவை உருவாக்கிவிடும். உதாரணமாக நண்பன் ஒருவரிடம் காதலி பேசியிருப்பது தெரிய வந்தால், அதை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் குறுகுறுத்த எண்ணத்தோடு அவர்கள் என்ன பேசினார்கள், எப்போதெல்லாம் பேசினார்கள், தவறாக பழகுவார்களோ என்று எண்ணிக் கொள்வதும், அதை அறிந்து கொள்ளும் ஆவலோடு துருவித் துருவி விசாரிப்பதும், மறைமுகமாக கண் காணிப்பதும் தவறு. ஏனெனில் சந்தேகமும், காதலும் எதிரெதிர் துருவங்கள்.\n3 காதலை ஏற்றுக் கொள்ளும் வரை கன்னாபின்னாவென்று பின்னால் சுற்றுவது, கெஞ்சி இறங்கித் திரிவது, அன்பை வாரி வழங்குவது என்று இருந்துவிட்டு, காதலை ஏற்றுக் கொண்ட பிறகு ஏனோதானோவாக பொறுப்பற்று நடந்துகொண்டால் காதல் காயமாகிவிடும். ‘நீங்கள் முன்புபோல் அன்பாக இல்லை. எப்போதும் எரிந்து விழுகிறீர்கள்’ என்று பெண்கள் புலம்பு வதற்கு, காதலை ஏற்றுக்கொண்ட பின்பு ஆண்கள் காட்டும் அலட்சியப் போக்கே காரணம்.\nகாதலர்கள் சந்திக்க பல்வேறு தடைகள் இருக்கலாம். அதனால் நினைத்த படி சந்திக்க முடியாமல் போகலாம். ஆனால் திட்டமிட்டு காரணங்களை உருவாக்கி, சந்திப்பதை வேண்டும் என்றே தவிர்ப்பது காதல் முறிய காரணமாகிவிடும்.\n4 காதலிக்கும் ஜோடியினர் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசவேண்டும். குறைகளைகூட மென்மையாக வெளிப்படுத்தவேண்டும். அப்படியில்லாமல், ‘நீ ஒரு சோம்பேறி, நீ அழகாக இல்லை, உனக்கு ஒழுங்கா டிரெஸ் பண்ணவே தெரியலை. உனக்கு புத்திசாலித்தனமாக நடந்துக்கத் தெரியலை’ என்று குத்திக்காட்டுவது தவறு. இத்தகைய பேச்சுக்கள் மன விலகலை உருவாக்கிவிடும்.\n5 தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஏளனமாக பேசவோ, நடக்கவோ கூடாது. உதாரணமாக பெண்களைப் பற்றிய இழிவான கருத்துகளை பேசிவிட்டு, ‘நீயும் ஒரு பெண்தான்’ என்று முடிச்சுபோடக் கூடாது. ‘நான் ஒரு ஆண், என்னால் முடிந்தது உன்னால் முடியுமா’ என்பதுபோல சவால்விடக்கூடாது. ‘ஆண் என்பதால் அப்படித்தான் நடப்பேன்’ என்று அடாவடியாக செயல்படவும்கூடாது. பெண்கள் ஆண்களின் தைரியத்தை ரசிப்பார்கள். ஆனால் அடாவடித்தனத்தை ஆதரிக்காமல் காதலை முறித்துக்கொள்வார்கள்.\n6 காதலில் ஓரளவு பொய் இருக்கலாம். ஆனால் காதலே பொய்யாக இருக்கக்கூடாது. காதலன் அல்லது காதலி தங்கள் இணையிடம் தன்னைப் பற்றி ஓரளவு மிகைப்படுத்திக்கூறலாம். ஆனால் தகவல் அனைத்தும் கற்பனையானதாகவும், முழு பொய்யானதாகவும் இருந்துவிடக்கூடாது. அதுபோல் அழகு சார்ந்த ஒப்பனையிலும் ஓரளவு மேம்படுத்தல் இருக்கலாம். ஆனால் முழுகவர்ச்சியும் போலியானதாக இருந்துவிடக்கூடாது. கடன் வாங்கி செலவு செய்துவிட்டு, தன்னை வசதி மிகுந்தவராக காட்டிக்கொள்வதிலும் அக்கறைகாட்டக்கூடாது. கவர்ச்சி, கற்பனை, போலித்தனம் மூன்றும் எளிதாக காதலை காயப்படுத்திவிடும்.\n7 உங்கள் மீது அன்பும், உறுதியான நம்பிக்கையும் கொண்ட காதலரை (அல்லது காதலியை) ஏமாற்றக்கூடாது. வருவேன், தருவேன், உடனிருப்பேன் என்பன போன்ற வாக்குறுதிகளை வேடிக்கையாக நினைக்கக்கூடாது. தவறாமல் நிறைவேற்ற வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கையை நிலைக்கவும், நீடிக்கவும் செய்ய வேண்டும். நம்பிக்கை குறையும்போது காதல் காயமடையக்கூடும்.\n8 காதலர்களில் ஒருவர் மனதுகூட அலைபாயக்கூடாது. ஒருவரோடு மனம் இணங்கி காதலித்துக்கொண்டிருக்கும்போது, ‘இவரைவிட சிறந்தவர் கிடைத்தால், இவரை கைவிட்டுவிடலாம்’ என்ற எண்ணம் இருக்கவேகூடாது. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அந்த காதல் ஈடேறாதது மட்டுமல்ல, ஆபத்தான பின்விளைவுகளையும் உருவாக்கிவிடும்.\nகாதலை காயப்படுத்தும் விஷயங்களை பட்டியலிட்டுவிட்டோம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனி���ில் - பதிவு இலவசம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nபணத்துடன் வாழ்கிறோம், ஆனால் பயமாக இருக்கிறது - பெண்களுக்கு ஏன் இந்த நிலை\nபோலி காதலில் ஏமாறும் பெண்கள்\nமனைவின் இந்த வார்த்தைகள் கணவரை உற்சாகப்படுத்தும்\nகாதலிக்கும் போது அறிவு மங்கிவிட என்ன காரணம்\nகாதலனிடம் பெண்கள் கேட்க விரும்பும் கேள்விகள்\nதிருமண பந்தம்: ஒளிவு மறைவு நிச்சயம் தேவை\nகாதலி கோபப்படும் போது சமாதானப்படுத்துவது எப்படி\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=100279", "date_download": "2018-04-25T05:01:30Z", "digest": "sha1:QV7IC3VB5MNGYGCAJHF5UKUOQZAIQVTH", "length": 6895, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Petrol tanker blast 73 people died,பெட்ரோல் டேங்கர் வெடித்து 73 பேர் பரிதாப சாவு", "raw_content": "\nபெட்ரோல் டேங்கர் வெடித்து 73 பேர் பரிதாப சாவு\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nமபுடொ, -தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கேப்ரிடிசான்ஜே நகரில் இருந்து பெட்ரோல் டேங்கர் லாரி புறப்பட்டது. மலாவி என்ற ஊருக்கு அருகே லாரியை நிறுத்திய டிரைவர், டேங்கரில் இருந்து பெட்ரோலை மக்களுக்கு விற்கத் தொடங்கினார். அங்கு பெட்ரோல் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக, மக்கள் ஓடிச் சென்று பெட்ரோல் பெற்றுகொள்ள முண்டியடித்தனர். லாரியை சுற்றி மக்கள் கூட்டமாக இருந்த போது எதிர்பாராத விதமாக பெட்ரோலில் தீப்பிடிக்கவே டேங்கர் வெடித்து சிதறியது.\nஇந்த விபத்தில் அப்பகுதியில் இருந்த 73 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெட்ரோல் டேங்க் வெடித்து 73 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உலகில் உள்ள மிகவும் ஏழை நாடுகளில் மொசாம்பிக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nமனைவி இறுதி சடங்கு நடந்த ஒருநாள் கழித்து அமெரிக்க முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி\nபாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி 10 பேர் பலி: கனடாவில் பயங்கரம்\nலண்டனில் மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தேசியகொடி அவமதிப்பு\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி காலமானார்\nலண்டனில் காமன்வெல்த் மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு\nஇலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nசவுதி அரேபியாவில் தியேட்டர்களுக்கான தடை நீக்கம்: ஏப். 18 முதல் சினிமா பார்க்கலாம்\n9 கோடி வாடிக்கையாளர் தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனம் ஒப்புதல்\nஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல தொடக்கம்\nஅமெரிக்காவில் யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் காயம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறி���ியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/category/science-technology/page/2/", "date_download": "2018-04-25T05:05:38Z", "digest": "sha1:DZ6HVAGTYEVESYCDZJVIO74KEDYKPH3A", "length": 4789, "nlines": 57, "source_domain": "tamilsway.com", "title": "அறிவியல் | Tamilsway | Page 2", "raw_content": "\nதமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் எண்கள்….\nTN-01 சென்னை மத்தி (அயனாவரம்) TN-02 சென்னை மேற்கு (அண்ணா நகர்) TN-03 ...\nஅ.தி.மு.க. இணையதளத்தை ஹேக் செய்த ‘பாகிஸ்தான் தீவிரவாதி’ ஈஸ்வரன் \nசில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் அ.தி.மு.க.வின் இணையதளத்தை ஹேக் செய்து ...\nWWII-ன் போது பயன்படுத்தப்பட்ட குண்டை செயலழிக்க வைக்க முயற்சி\nஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அவ்வப்போது கிடைத்து வருகின்றன. ...\nமனதில் உள்ளதை வெளிப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்\nWristband எனும் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு செயற்பாடுகளை செய்ய முடியும் என்பது அண்மையில் ...\nசெவ்வாய்க் கிரகத்தில் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு \nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதனை குடியேற்றும் முகமாக நீர் இருப்பதையும், ஏனைய வளங்களையும் கண்டறியும் ...\n2 வயது குழந்தையின் வயிற்றில் கரு\nசீனாவில் இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் ...\nநீருக்குள் மூழ்குகிறது வெனிஸ் நகரம் \nதண்ணீரில் மிதக்கும் நகரமாகக் கருதப்படும் வெனிஸ் நகரம் கடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் ...\nதொப்பை குறைய எளிய பயிற்சி\nதொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பயிற்சி உடனே ...\nஅன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Dolphin Browser\nகூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக அன்ரோயிட் காணப்படுகின்றது. ...\nசர்வதேச தீவிரவாத அமைப்பான அல்கொய்தா டுவிட்டரில��� இணைந்துள்ளது. சர்வதேச அமைப்பான அல்கொய்தா தனது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-25T04:52:30Z", "digest": "sha1:BRMPYV227TKAF6NIG3MOKPUP6JJ2QE2K", "length": 6337, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "'விக்ரம் வேதா' தள்ளி வைப்பு ஏன்? | Tamil Talkies", "raw_content": "\n'விக்ரம் வேதா' தள்ளி வைப்பு ஏன்\nபுஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள ‘விக்ரம் வேதா’ இந்த மாதம் 7-ஆம் தேதி ரிலீசாக இருந்தது. தியேட்டர் ஸ்டிரைக் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி குழப்பத்துக்குள்ளானது. அதில் ‘விக்ரம் வேதா’ படமும் அடக்கம்.\nஇந்நிலையில் ‘விக்ரம் வேதா’ படத்தை வருகிற 21-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில் விக்ரம் வேதாவுக்கு தணிக்கையில் யுஏ கொடுத்ததால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரிவைசிங் கமிட் படம் பார்த்து சான்றிதழ் கையில் கிடைக்க சில நாட்களாகும் என்பதை கணித்து 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nசுந்தர் சி தயாரிப்பில் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘மீசையை முறுக்கு’ படமும் இம்மாதம் 21-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிக்ரம் வேதா தெலுங்கு ரீ-மேக்கில் வெங்கடேஷ்-ராணா\nவிக்ரம் வேதா ‘உண்மையிலேயே’ வெற்றிப்படமா வெளியே தெரியாத ஒரு ரகசியம்…\nஜிஎஸ்டி-யையும் மீறி வரவேற்பை பெற்ற படங்கள்\n«Next Post மெர்சலுக்கு போட்டியாக ஸ்கெட்ச்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாடல் வரிகள் Previous Post»\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nபெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்\nதெறி படத்தில் விஜய் மகள்\nஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெர...\nஅரசியல் சர்ச்சையில் சிக்கிய அஜித்\nதிரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\nஅஜித்தை ஃபாலோ பண்ணும் நயன்தாரா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர��கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Chidambaram", "date_download": "2018-04-25T04:51:35Z", "digest": "sha1:67I6X3ILLLLCWW4F2XA6L7NN46E4RGR4", "length": 13141, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nபணமதிப்பிழப்பு பேய் அரசையும், ஆர்பிஐ-யையும் ஆட்டிப்படைக்கிறது: ப.சிதம்பரம்\nபணமதிப்பிழப்பு பேய் மத்திய அரசையும், ஆர்பிஐ-யையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 17 மாதங்களாகியும்....\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் கைதுத் தடை மே 2 வரை நீட்டிப்பு\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தினை கைது செய்வதற்கான தடையை மே 2 -ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை ஏப்ரல்-27 வரை நீட்டிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா கருப்புப் பண முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.\nஎன்னது ஒரு டீ 135 ரூபாயா: ஆச்சர்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்\nசென்னை விமான நிலையத்தில் டீ ஒன்று ரூ.135க்கும், காபி ஒன்று ரூ.180க்கும் விற்பனை செய்யப்படுவது கண்டு தான் வியப்படைவதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளா\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன்\nஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கு: ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல்\nஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.\nரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதி கோவில் உண்டியல் பணம் எண்ண செல்லலாம்: தாளித்த சிதம்பரம்\nரிசர்வ் வங்க�� அதிகாரிகள் எல்லாம் திருப்பதி கோவில் உண்டியல் பணம் என்னும் பணிக்குச் செல்லலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nகார்த்தி சிதம்பரம் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்: கைதுக்கான தடையும் நீட்டிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கு அதிரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அவரைக் கைது செய்வதற்கான தடையும்...\nஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கு: கைதிலிருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் இரு நாட்களுக்கு பாதுகாப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் இரு நாட்களுக்கு பாதுகாப்பு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு: கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்கள் முடக்கம்\nஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது\nநிவாரணம் வேண்டும் என்றால் தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகுங்க: கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை\nஐஎன்எக்ஸ் மீடியாவழக்கில் நிவாரணம் வேண்டும் என்றால் தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.\nஎந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது: கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது என்று கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஅதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது அமலாக்கத்துறை: உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் புதிய மனு\nதனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிப்பதில் அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள�� மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nowtamil.net/2017/10/blog-post_7.html", "date_download": "2018-04-25T05:03:29Z", "digest": "sha1:D55SC6Y3WFNX5ZNY6DF6XEAAOSXOEILZ", "length": 4629, "nlines": 57, "source_domain": "www.nowtamil.net", "title": "இதை பார்த்தல் இனிமேல் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க - NowTamil.Net", "raw_content": "\nஇதை பார்த்தல் இனிமேல் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க\nஇதை பார்த்தல் இனிமேல் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க\nஅந்தரங்க குறிப்புகள் அழகுக் குறிப்புகள் உலகில் உள்ள மர்மங்கள் சினிமா செய்திகள் மருத்துவம்\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.org/2018/01/ninaika-therintha-manamae-promo-this-week-29-01-18-to-02-02-18-next-week-vijay-tv-serial-promo-online/", "date_download": "2018-04-25T04:31:04Z", "digest": "sha1:DMHUQEOLHO4YITX6YNLNDCWJHVES7PWN", "length": 4369, "nlines": 69, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "Ninaika Therintha Manamae Promo This Week 29-01-18 To 02-02-18 Next Week Vijay Tv Serial Promo Online | Tamil Serial Today 247", "raw_content": "\nநினைவுகளைத் தொலைத்த ஒர��� பெண்ணின் கதை.. டிசம்பர் 18 முதல் திங்கள் முதல் வெள்ளி மாலை 6 மணிக்கு உங்கள் விஜயில்.NinaikaTherinthaManamae\nகண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு செய்முறை\n30 நாளில் இரத்தம் அதிகரிக்க ஆண்மை பெருக இந்த 2 பொருளை தேனில் ஊற வைத்து சாப்பிடுங்க\nஅசைவ உணவுகளை குளிர் சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாமா அது ஆரோக்கியமானதா\nகெருகு வடை தட்டைகள் செய்முறை\nநல்ல நட்புகளை தேர்ந்தெடுங்கள் வாழ்க்கை அழகாகும் உறவுகளே\nமாமியார் மருமகள் சண்டையை தீர்க்க பெண்கள் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் இதற்கு காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_75.html", "date_download": "2018-04-25T05:05:34Z", "digest": "sha1:ZWDF5UAUS5HB2XOOEKQJSSGUXBKLF6KO", "length": 5703, "nlines": 68, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "புதிய விமானப்படை தளபதி நியமனம் . - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest செய்திகள் புதிய விமானப்படை தளபதி நியமனம் .\nபுதிய விமானப்படை தளபதி நியமனம் .\nஏயா வைஸ் மார்ஷல் ககன் புளத்சிங்கள, விமானப்படையின் புதிய விமான தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்கள��� அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7723", "date_download": "2018-04-25T04:50:42Z", "digest": "sha1:LSTFWOTIYO24BT7PJJSFXHT2BLB2I5O7", "length": 41777, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகாமகோகிருமி", "raw_content": "\nமகாமகோகிருமி என்று மேலையறிஞர்களால் மெய்சிலிர்ப்புடன் புகழப்பட்ட சென்னை மெட்டால்லோ லாக்டமேஸ்- 1 அல்லது சி.எம்-1 கிபி 2010 நவம்பரில் அமெரிக்காவில் பாஸ்டன்நகரில் கண்டடையப்பட்டது. ஏற்கனவே புகழ்பெற்ற நியூடெல்ஹி மெட்டல்லோ லாக்டமேஸ் வரிசையில் ஒன்றுமுதல் முந்நூற்று எழுதுபத்திரண்டு வரையிலான மகாகிருமிகள் இந்த கிருமிக்குமுன் சேவகர்களாகவும் எடுபிடிகளாகவும் வேலைபார்ப்பவை மட்டுமே என்று கண்டறியப்பட்டது. சி.எம்.1 கிருமியானது இன்று மனிதர்கள் கண்டுபிடித்திருக்கிற எந்த ஒரு நோய்முறி மருந்துக்கும் எவ்வகையிலும் கட்டுப்படாது என்பதுடன் அத்தகைய நோய்முறி மருந்துகளை அது மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு அவற்றை கிரியாஊக்கியாக ஆக்கிக்கொள்ளும் தகவலும் அறிவியலாளர்களால் வெளிப்படுத்தப்பட்டது.\nசி.எம்.1 கிருமியின் தோற்றுவாய் எது என்பதை மருத்துவஅறிஞர்கள் ஆராயத்தலைப்பட்டார்கள். ஆனால் அதற்கு மருத்துவர்கள் மட்டும்போதாது, சமூகவியல், அரசியல், இலக்கிய, மொழியியல் அறிஞர்களின் உதவிதேவைப்படும் என்பதனால் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. பொதுவாக இந்திய மருத்துவர்கள் அபாரமான திறமை உடையவர்கள். இந்திய மருத்துவம் மலிவானது. இவை இரண்டுமே முக்கியமான காரணங்கள் என்று கண்டுபிடிக்கும்படி பன்னாட்டுமருந்துநிறுவனங்களின் கூட்டமைப்பு பரிந்துரைத்ததன் பேரில் அவ்வாறே கண்டுபிடிக்கப்பட்டது.\nதிறமையான இந்திய மருத்துவர்கள் அதன் காரணமாக அற்புதமான தன்னம்பிக்கை கொண்டவர்கள். சுண்டல்சாப்பிட்டபடியே குடலாபரேஷன் செய்த ஒரு கோவை மருத்துவரை பேட்டி எடுத்த குழு மானுடவரலாற்றில் உணவுக்குழாயின் தொடுகை கிடைக்காமல் குடலை அடைந்த முதல் சுண்டலை கண்டுபிடித்து அதை மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் அனுப்பிவைத்தது. இதய அறுவை சிகிழ்ச்சையை பன்னீர்புகையிலை குதப்பி சீர்காழி கோவிந்தராஜன் பாட்டை பாடியபடி நிகழ்த்தும் திருச்சி டாக்டர் க��விந்தப்பாவின் திறமையை அது பாராட்டியது. இவர் டிராக்குலா கோவிந்து என்றழைக்கப்படுவதற்கு கண்ணாடி வழியாக அவர் அறுவை செய்வதைப் பார்த்து பதைக்க நேர்ந்த ஒரு பாமரரே காரணமென கண்டடைந்து குழு ஆறுதல் தெரிவித்தது.\nஇந்தியமருத்துவம் கடுமையான போட்டி காரணமாக மலிவில் இருந்து மலிவுநோக்கிச் சென்றது என்று பதிவுசெய்த குழு ஒருகட்டத்தில் சிறுகுடலறுவை செய்துகொண்டால் மலக்குடலறுவை இலவசம் என்ற அளவில் சிகிழ்ச்சைகள் அளிக்கப்பட்டன என கண்டறிந்தது.. இதனால் இந்திய நோயாளிகளுக்கு வருமுன்காக்கும் நோக்கம் மிகுதியாகி வரப்போகும் நோய்களுக்கான சிகிழ்ச்சைகளை முன்னரே செய்துகொண்டார்கள். இருபதுவருடம் கழித்து கீல்வீக்கம் வருமென இப்போதே அறுவைசெய்துகொள்ளும் போக்கு மிகுதியாகி விபத்துகளுக்குக் கூட முன்னரே எலும்புமுறிவுச் சிகிழ்ச்சைகள் செய்துகொள்ளப்பட்டன.\nஇந்தியாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மட்டுமே இந்த சி.எம்.1 கிருமி தாக்குதல் நடந்திருக்கிறது என்பதை குழு கண்டடைந்தது. இது எவ்வாறு நிகழ்தது என்பதை குழு அவதானித்து அறிக்கை அளித்தது. அதன்படி இந்தச் சுற்றுலாப்பயணிகள் அவர்களின் ஊர்களிலேயே இந்தியச்சுற்றுலாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிடுகிறார்கள். அவர்களுக்கு இந்தியப்பண்பாட்டின் ஒரு பக்கம் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகிறது. மதுரை கோபுரம், பரதநாட்டியம், ஜல்லிக்கட்டு, இட்லி, கலைஞர் மு.கருணாநிதி போன்ற பாரம்பரியச்சின்னங்கள் தமிழக அரசின் விளம்பரங்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. கிழக்குகடற்கரைச்சாலை நட்சத்திரவிடுதிகளில் அறை எடுத்து பெட்டிகளுடன் அவர்கள் மீனம்பாக்கம் வந்திறங்குகிறார்கள்.\nகால்வைத்த கணம் முதல் மாற்று இந்தியப்பண்பாடு அவர்களை எதிர்கொள்கிறது. மூக்கில் விட்டு சிறுகை அளாவிய கூழை துடைக்காமல் கடவுச்சீட்டை வாங்கி நோக்கி திருப்பி அளிக்கும் அதிகாரி, கழிப்பிடத்தில் வாசனையடிக்கும் தொன்மையான சிறுநீர், துருப்பிடித்து தூசு பிடித்த அம்பாசிடர் கார்கள், அவற்றுக்கு குறுக்கே மஞ்சள்பையுடன் பாய்ந்துசெல்லும் மக்கள் என அவர்கள் அதை ஒரே மூச்சில் எதிர்கொள்கிறார்கள். பலவற்றை அவர்கள் உடனடியாக புரிந்துகொண்டாலும் நகரச்சாலைகளின் ஓரங்களில் மஞ்சளாக பிசின் போல கிடப்பது என்ன என்று கண���டுபிடிப்பதற்குள் அதை மிதித்து மிதித்த காலை தொட்டுப்பார்த்து தொட்டுப்பார்த்த கையை டிஷ்யூதாளில் துடைத்து துடைத்ததாளை கைப்பைக்குள் போட்டுக்கொள்கிறார்கள்.\nநட்சத்திரவிடுதியில் அவர்கள் கமழ்ந்தபடி நுழையும்போதே வயிற்றுக்குள் பலவகையான ஒலிகளை கேட்கிறார்கள். குதிரைப்பந்தயம் பார்க்க மரக்காலரியில் அமர்ந்திருப்பது போல இருந்தது என ஒரு அம்மையார் இதை பதிவுசெய்திருக்கிறார். இரவில் அவர்கள் நிலையழிகையில் அதற்குள் அவர்களுக்கு இந்திய ஆங்கிலத்தின் சாத்தியங்களை அறிமுகம் செய்திருக்கும் விடுதி மேலாளர் அதற்கு கருவேப்பிலை மற்றும் வெந்தயம் போட்ட குளிர்ந்த மோர் சிறந்த மருந்தாக ஆகுமென அறிவிக்கிறார்.\nஇந்தியமண்ணில் யாரும் யாருக்கும் எதற்கும் மருத்துவ ஆலோசனை சொல்லலாம் என்றும், அவ்வாறு சொல்வது வணக்கம் சொல்வதைப்போன்றது மட்டுமே என்றும், சொன்னவருக்கு திருப்பி ஒரு மருத்துவ ஆலோசனை சொல்லி நின்றுவிடவேண்டும் என்றும் அறியாத பயணி உடனே அதை வரவழைத்து அருந்துகிறார். கருவேப்பிலைகளை தின்பதா இல்லை திருப்பிக்கொடுத்துவிடவேண்டுமா என்பது உணவுக்குறிப்பில் ஏன் விளக்கப்படுவதில்லை என்பதை கேட்டு தெரிந்துகொள்கிறார். அந்த மோர் கூவமோரத்து குந்தியிருப்புக்கடை ஒன்றில் முத்தம்மா ஆயாவால் கூவத்தின் பங்களிப்போடு உறைகுத்தி கடையப்பட்டு மாதக்குத்தகை முறையில் தினமும் விடுதிக்கு கொடுக்கப்படுவது என்பதனால் காலையில் பயணி வெளுத்த மாபெரும் பல்லிபோல படுக்கையில் இருந்து நட்சத்திர மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்.\nமணிப்பூரைச் சேர்ந்த சமையற்காரர்களால் வைக்கப்படும் சாம்பாரை உண்டு அந்நிலை அடைந்த பயணிகளும் உண்டு. தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களைப் பார்த்து வீழ்ந்தவர்களும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். விடுதியின் நடன அறையில் இந்தியபாணி குத்துநடனம் ஆடி கைகால் உடைந்தவர்களும் இருக்கிறார்கள். பிறர் இந்தியாவில் தயாரான வெளிநாட்டு மது என்ற விபரீத பெயர் ஏந்திய புளித்து மேலும் புளிக்கவிடப்பட்ட கரும்புச்சாக்கடைத்தெளிவை அருந்தி அந்நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள். இந்த பானமே த ஸ்பிரிட் ஆ•ப் இண்டியா என்று விளம்பரங்களில் சொல்லப்படுகிறது என்று அவர் புரிந்துகொள்கிறார். இண்டியன் ஸ்பிரிச்சுவாலிட்டி கனமானது என்பதை அவர் மருத்துவமனை படுக்கையில் உயிர்நீர் சொட்டுசொட்டாக உள்ளே செல்வதை பார்த்தபடி புரிந்துகொள்கிறார்.\nஇந்தியாவில் அறுவைசிகிழ்ச்சை மலிவு என்பதனால் அதுவே இந்தியாவின் சிகிழ்ச்சை முறையாக அமைவதில் ஆச்சரியமில்லை. நோயுற்ற பகுதியை கையால் தொட்டு கண்ணால் பார்க்காமல் சிகிழ்ச்சை அளிப்பதில்லை என்பது இந்திய மருத்துவர் கூற்று. கூற்று என்பதை எமன் என்று பொருள்கொள்ளவேண்டாம். மேலும் டாலருடன் வரும் ஒரு நோயாளியை அறுவைசெய்யாமல் விடுவது அவரது சுற்றுலாவை முழுமை செய்யாமல் விடுவதைப்போன்றதே. இந்த உபசரிப்புக்கு இந்திய அரசு மருத்துவச் சுற்றுலா என்று பெயரிட்டிருக்கிறதென்பதை உணர்க. சுற்றுலாவே மருத்துவம் மருத்துவமே சுற்றுலா என்பதே இதன் சாரம்.\nஆகவே நோயாளிக்கு உடனடியாக அறுவை சிகிழ்ச்சை செய்யப்படுகிறது. நாடெங்கிலும் இருந்து அறுவை செய்து தேறிய மருத்துவர்கள்தான் உயர்தர மருத்துவமனைகளில் வேலைசெய்கிறார்கள். இவர்கள் முதலில் சடலங்களிலும் பின்னர் கிராமத்து மக்களிலும் அறுவை செய்து ஐயம்தீரக் கற்றவர்களாகவே இருப்பார்கள் என்பதனால் எந்தக் கவலையும் தேவையில்லை என்று அரசு தெரிவிக்கிறது. தமிழக நாட்டுப்புறங்களில் மருத்துவர் மட்டுமல்ல அவரது ஆசிபெற்ற கம்பவுண்டர், நர்சம்மா, மருத்துவரின் மகன், அவருக்கு சாப்பாடு கொண்டு வருபவர்கள் என எவரும் அறுவை சிகிழ்ச்சை செய்யலாம். மேலும் வறுமைக்காலங்களில் கிட்னி நுரையீரல் போன்ற பலவகையான உறுப்புகளை கிழித்து எடுத்து விற்கும் வழக்கமும் இங்கே காணப்படுகிறது. ஆகவே அறுவைசிகிழ்ச்சை தமிழகத்தின் தேசியப்பண்பாடாக உள்ளது\nஅறுவைசிகிழ்ச்சையின்போது கைமறதியாக உள்ளே வைக்கப்பட்ட பஞ்சு, கத்தரிக்கோல், மூக்குக்கண்ணாடி, துப்பறியும் நாவல் போன்றவற்றை மீட்டு எடுக்க அகழ்வாய்வுநிபுணர்களும் பங்கெடுக்கும் இரண்டாவது அறுவையும் தென்தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தது. அறுவைசிகிழ்ச்சைக்குப் பின்னர் உதிர இழப்புக்கு ஈடாக காக்டெயில் குருதி என்ற முறைப்படி பலவகையில் கலக்கப்பட்ட குருதியை ஏற்றுவது இந்திய வழக்கம். அறுவை செய்யப்பட்ட நோயாளியை வராண்டா, கிணற்றடி ,தொழுவம் ,சமையலறை கழிப்பறை என எங்கே இடமிருக்கிறதோ அங்கே படுக்க வைப்பது இந்தியாவில் பொதுவாக அங்கீகரிக்கப்ப��்ட வழக்கமாக உள்ளது. இந்தியாவின் சமூக அடுக்குகளுக்கு ஏற்ப கட்டில்களுக்கு அடியிலும் நோயாளிகள் தங்க வைப்பதுண்டு.\nஇந்தியச் சிகிழ்ச்சைமுறை உலகமெங்கும் இல்லாத பலவகையான சிறப்புகள் கொண்டது. மருத்துவமனைகள் குடியிருப்புப் பகுதியுடன் இணைந்திருப்பதனால் மருத்துவமனைக் கிருமியை சமையலறைக் கிருமி சமன்செய்கிறது. இது திருப்பியும் நிகழ்கிறது. மருத்துவமனையில் அறுவை செய்து எடுக்கப்பட்ட உடலுறுப்புகள் ரத்தம் சீழ் முதலியவை குடிநீராராதாங்களில் போடப்படுகின்றன. இவை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பன்றிகள் மற்றும் ஆடென உண்ணப்படும் தெருநாய்கள் வழியாக மனிதர்களிடம் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன என்பது இந்தியாவில் நடந்த சோதனைகள் மூலம் வெற்றிகரமாக கண்டறியப்பட்டது. நோய்கள்க்கான மருந்துகளை எட்டாம்வகுப்பு படித்த நர்சுகளின் சேவைகளை பயன்படுத்திக்கொண்டு மாற்றிக்கலந்து கொடுப்பதன் விளைவாகவும் புதிய நோய்முறி சாத்தியங்கள் கண்டடையப்படுகின்றன. மாற்றிக்கொடுக்கப்பட்ட மருந்தால் நோயாளி இறந்தால் அம்மருந்தின் விலையும் நோயாளியின் பில்லில் சேர்க்கப்படுகிறது.\nஇவ்வாறு தொடர்ச்சியாகச் செய்யப்படும் அறுவைகள் மூலம் படிப்படியாக மகாமகோ கிருமி உருவாகியிருக்கலாமென குழு கண்டடைந்தது. இந்தியக்கிராமங்களில் மருத்துவர்களும் அவர்களைப்போன்றவர்களும் எந்நோய்க்கும் உடனடியாக உக்கிரமான மருந்துகளை அளிக்கிறார்கள். ஆகவே வழக்கமான மருந்துகள் சீக்கிரமே வலுவிழக்கின்றன. உடனே மருந்துகளின் வீரியத்தை மேலும் கூட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அசாத்தியமான மருந்துகளைக்கூட அவர்கள் சோதனைசெய்து பார்க்கிறார்கள். மதுரையில் ஒரு மருத்துவர் கீரையில் பூச்சி வராமலிருக்க அடிக்கப்படும் எண்டோசல்பைனை குறைவான அளவில் நோயாளிக்குக் கொடுத்தால் அது சிறந்த பாக்டீரிய எதிர்ப்பு என்று கண்டுபிடித்தார். அதன்பின்னர் பாலிடால்கூட அதற்கு பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு எல்லா மருந்துகளையும் வென்று மேலெழும் பாக்டீரியா உருவாகி வந்தது என்று குழு ஊகித்தது\nஇந்த பாக்டீரியா ஒரு நட்சத்திர மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிழ்ச்சையின்போது கத்தி போன்ற கருவிகள் வழியாக பயணி ஒருவரில் நுழைந்திருக்கலாமென நம்பப்படுகிறது. ஆனால் அவர்கள் எப்படியும் கருவிகளைக் கழுவாமல் பயன்படுத்தப்போவதில்லை. கழுவப்பட்ட கருவிகளினூடாக எப்படி சி.எம்.1 கிருமி பரவியது என்று ஆராயப்புகுந்த குழு அவை கூவம் நீரில் மாசறக் கழுவப்பட்டன என்று கண்டடைந்தது. 2010 மார்ச் மாத வாக்கில் கூவத்தின் கிருமிகளும் மகாமகோ கிருமியும் சந்தித்து உறவுகொண்டிருக்கலாம் என்று ஆய்வாளர் சொல்கிறார்கள். இந்த உறவு சிவசக்தி லீலை போன்றிருந்ததாக விளக்கிய ஆன்மீக அறிஞர்கள் புதிய மகாமகோ கிருமிக்கு கார்த்திகேயன் என்று பேரிட்டார்கள். கார்ட் 2010 என்ற புதுப்பெயர் கொண்ட இக்கிருமி ஆறு வெள்ளைக்காரப் பெண்களிடம் ஏக காலத்தில் வளர்ந்ததாகவும் தெரிகிறது.\nகார்ட் 2010 உலகத்திற்கு இந்தியாவின் கொடை என்று அறிவித்த முதல்வர் ‘எல்லாரும் அமர நிலை அடையும் வழியை இந்தியா உலகுக்கு அளிக்கும் ஆம் இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆம் ஆம் இந்தியா உலகுக்கு அளிக்கும்’ என்று பாரதி பாடிய தீர்க்கதரிசனம்தான் என்னே என்று இறும்பூது எய்தினார்.\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nஎன்ன ஆச்சு தசாவதாரமும், என் டி டி வியும் (பர்கா டாட் நிகழ்ச்சி) மாற்றி மாற்றி பார்த்ததன் விளைவா.\nகார்டிப் பல்கலை கழக பேராசிரியர் வால்ஷ் நன்றாக பேசினார் அல்லவா.\nதாங்கள் டெட்டால் மற்றும் லைப்பாய் போன்ற சிறந்த கிருமி நாசினிகளை நமது மருத்துவர்கள் உபயோகிக்கின்றார்கள் என்ற தகவலை ஏன் இருட்டடிப்பு செய்து விட்டீர்கள்.\nமேலும் நாம் டெட்டால் உபயோகிக்கும் விதம் குறித்து ஐரோப்பிய மருத்துவ மேதை ஒருவர் வியந்து விரல் வைத்த இடத்தை குறிப்பிடலாகாது.\nஇந்த கட்டுரையை விஜய் டிவியில் கலந்துக் கொண்ட மருத்துவ சங்கத் தலைவர் அவர்களுக்கு சமர்ப்பணம் என தலைப்பிட்டு இருக்கலாம், அவரின் மெயில் ஐடி தேடிக் கண்டுபிடித்து அவருக்கு இந்த கட்டுரையை ஒரு பார்சல் செய்யுங்கள் ,\nஉமது தீர்க்க தரிசனம் கண்டு யாம் இறும்பூது எய்தினோம்..எவனாவது ஆங்கில்த்தில் மொழிபெயர்த்து விட்டால் தொலைந்தீர்.. அடுத்த ஆண்டு மருத்துவத்தின் நோபெல் உமக்குத்தான்..\nநோபல் என்பதை “No பல்” பரிசு என்று தான் படிக்கவேண்டும். டாக்டர்கள் படித்தால் கொதித்தெழுந்து பல்லை உடைப்பார்கள்.\nஎங்கள் கம்பெனி மருந்தை நீங்கள் 1000 பேருக்கு ஆளுக்கு 20 மாத்திரைகள் என்று பரிந்துரை செய்தால் உங்களுக்கு டிஜிடல் கெமரா, டி.வி.டி பிளேயர் என்றெல்லாம் பரிசு கொடுப்போம் என்று சொல்லி டாக்டர்களை லஞ்சம் கொடுத்துக் கெடுப்பதே இந்த மருந்து கம்பெனி ரெப்ரசன்டேடிவ்கள் தான்.\nஇப்படி குருட்டாம்போக்கில் ஆன்டிபயாடிக் மருந்துக்களை பரிந்துரை செய்தால், நம்மூரிலிருந்து அதை எதிர்த்து வளரும் நோய்க்கிருமிகள் பெருகத்தானே செய்யும் \nபிரிட்டனில் இதுவரை 37 பேருக்கு இந்த நோய்த்தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவர்களில் 17 பேர்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிகிச்சைக்காக பயணம் செய்திருந்தார்கள். அப்படியானால் மற்றவர்களுக்கு இந்தக் கிருமி எங்கிருந்து தொற்றியது\nஇந்தியாவில் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் தறிகெட்ட விகிதத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்பது நிஜம்தான். தேவையில்லாமல் இந்த மருந்துகளை பெரும்பாலான டாக்டர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள். நோயாளிகள் பலரும் டாக்டரைக் கேட்காமலேயே மருந்துக்கடைகளில் ஆன்ட்டி பயாடிக் வாங்கி சாப்பிடுவதும் நடக்கிறது. அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்துவதுதான், மருந்துகளுக்குக் கட்டுப்படாத சூப்பர் பக் போன்ற கிருமிகள் உருவாவதற்குக் காரணமாகிறது. இந்தியாவில் தெளிவான மருந்துக்கொள்கை இல்லாததே இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள் நடுநிலையான டாக்டர்கள். இதுதான் சில டாக்டர்களின் பேராசைக்கும், மருத்துவத்துக்கு செலவழித்தே பலர் ஏழைகள் ஆவதற்கும் காரணம் ஆகிறது. இவை எல்லாமே நமக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னைகள்.\nஇதையெல்லாம் சுட்டிக் காட்டி, நம் தேசத்துக்கு ரெட் கார்டு போடுவதை அனுமதிக்க முடியாது\nஎன்ன ஜாஸ் கேள்வி இது stagnant நீரில் பிடிக்கும் மீன்களை stagnant நீரில் தானே கழுவ வேண்டும்.\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 1\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 22\nநாம் ஏன் படிப்பதே இல்லை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unearthcom.blogspot.com/2014/05/", "date_download": "2018-04-25T04:43:18Z", "digest": "sha1:6XOA656ITD7BRFTB34BCUXEMJHIIHRBR", "length": 3238, "nlines": 62, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: May 2014", "raw_content": "\nTHE MURASU: ஒருசிலர தேரர்கள் செய்யும் செயற்பாடுகளுக்கும் அரசுக...\nTHE MURASU: ஒருசிலர தேரர்கள் செய்யும் செயற்பாடுகளுக்கும் அரசுக...: சில தேரர்களின் தேவையற்ற செயற்பாடுகளுடன் அரசாங்கத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என பிரமர் தி.மு. ஜயரத்ன தெரிவிக்கிறார். கம்பொல - கஹட்டப...\nTHE MURASU: சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவுக்கு ராஜயோ...\nTHE MURASU: சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவுக்கு ராஜயோ...: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவுக்கு பலம்மிக்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளதாக அவரது சோதிடர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ...\nTHE MURASU: ஒருசிலர தேரர்கள் செய்யும் செயற்பாடுகளு...\nTHE MURASU: சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://vellainila.blogspot.com/2008/", "date_download": "2018-04-25T04:37:23Z", "digest": "sha1:S4SJFPRSKEHYKLOKIOEDLZ6QY5HBDTGJ", "length": 58940, "nlines": 320, "source_domain": "vellainila.blogspot.com", "title": "வெள்ளை நிலா: 2008", "raw_content": "\nபில் கேட்சுக்கு - எங்க ஊரு குப்பனின் கடிதம் .....\nVB2010, வியாழன், 18 டிசம்பர், 2008\nசமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.\n1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.\n2. விண்டோஸில் \"Start\" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் \"Stop\" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.\n3. \"Run\" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை \"sit\" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.\n4. \"Recycle Bin\" என்பதை \"Rescooter Bin\" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.\n5. \"Find\" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் \"Find\"மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.\n6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.\n7. நான் தினமும் \"Hearts\" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள் சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்\n8.என்னுடைய குழந்தை \"Microsoft word\" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது \"Microsoft sentence\" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள் என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.\n9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் \"My Computer\" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்க��\n10. என்னுடைய கம்ப்யூட்டரில் \"My pictures\" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே\n11. \"Microsoft Office\" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி \"Microsoft Home\" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்\nநேரம் பிற்பகல் 4:53 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nVB2010, ஞாயிறு, 14 டிசம்பர், 2008\nஉடம்பு முழுக்க குண்டுகளையும் கையில் துப்பாக்கிகளையும் வைத்து கொண்டு போற வார அப்பாவி மக்களை கொன்று குவிப்பது மட்டுமல்ல தீவிரவாதம்...\nஎனக்கு வந்த ஒரு ஈமெயில் உம் ஒரு வகையில் தீவிரவாதம்தான்... மெயிலோட தலைப்பு இதுதான்... \"Torture on muslims after Mumbai blast....\" .. தலைப்பை பார்த்தும் எனக்கும் கோவம் வந்தது... என்னடா இது ... அவன்தான் கேனத்தனமா இப்படி பன்றங்கன்ன நம்ம ஆளுக்கு எங்கே போச்சு புத்தி... இதுக்கும் முஸ்லிமுக்கும் என்ன சம்பந்தம் ... ஏன் முஸ்லிமை அடிக்கனும்னு கோவம் வந்தது...\nஇத படிச்சிட்டு , அந்த இணைப்பில் இருந்த விடியோவை ஓபன் பண்ணி பார்த்தால்... அடப்பாவிகளா ... அது சென்னை சட்ட கல்லூரியில் நடந்தது..... அதை அப்படியே போட்டிருக்கணுவ..... இதுவும் தீவிரவாதம்தான் ... இதை தண்டிக்க நாம் என்ன செய்யணும்... தெரியலை... ஆனா ஒன்னே ஒன்னு தெரியது....\nதீர விசாரிப்பதே மேல் .......\"\nநேரம் முற்பகல் 10:56 4 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநேத்து நான் என்னோட பையனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு கூட்டி கொண்டு வரும்போது அவனும் அவனோட நண்பனும் (இரண்டு பேருமே படிப்பது 3 ஆம் வகுப்பு) பேசிகிட்டது...\nநிறைய பேசிகிட்டே வந்தாங்க.. திடீர்னு பேச்சு கடவுள் பக்கம் திரும்பிட்டது...\nடேய் ... கடவுள் இருக்குறது உண்மையா\nஇவன் பதில் சொல்லாம ..... அப்போ சைத்தான் இருப்பது உண்மையா\nநான் கேட்டதுக்கு பதில் சொல்லு... நீ அதுக்கு பதில் கேள்வி கேக்காதே..\nஆமாம். உண்மைதான். எப்படி தெரியும்\nஏன்டா... அவர் சைத்தானை படைத்தார்... சைத்தானை மட்டும் அவர் படைக்கலைனால் இந்த உலகத்திலே எல்லாரும் நல்லவங்களாவே இருந்திருப்பங்கள்ள....\nடேய்... என்னடா புரியாம பேசுறே..... இப்போ நமக்கு ஸ்கூலில் பாடம் சொல்லி கொடுக்குறாங்க... இங்கே எக்ஸாம் இல்லேன்னா நாம எல்லாம் படிப்போமா மாட்டோம்ல ... அதே மாதிரித்தான் கடவுளும் நினைத்திருப்பாருன்னு நான் நினைக்கிறேன்... ஆனாலும் கடவுள் நீ சொல்ற மாதிரி அந்த சைத்தானை படிக்காமல் இருந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்....\nநேரம் பிற்பகல் 4:13 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇந்த ஆபரேஷன் -க்கு டீம் லீடர் யாராயிருக்கும்\nVB2010, செவ்வாய், 18 நவம்பர், 2008\nகண்டிப்பா சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிட்ட யாரோ ஒருத்தராத்தான் இருக்கனும்... சரியா\nBy Vellai Nila : இதைவிடவும் பக்காவான கமெண்ட் பண்ணமுடியுமான்னு தெரியலை.. நன்றி நண்பா..\nநேரம் முற்பகல் 10:58 6 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nVB2010, ஞாயிறு, 16 நவம்பர், 2008\nஆத்துக்கு போனா தண்ணி கொண்டார சாயங்காலம் ஆவும்.....\nஇப்போ குழாயை திருப்புனா தண்ணி......\nஐயன் வண்டி கட்டி சந்தைக்கு போனா\nமத்த நாள் ராவைக்குதான் வுட்டுக்கு வருவாரு....\nஇப்போ காலையில 5.30 வண்டியை பிடிச்சி போயிட்டு\nராவுல சாப்பிட வீட்ல இருக்காவ...\nபஞ்சாயத்து ரேடியோல செய்தி கேக்க\nதாத்தா சாயங்காலம் 4.00 மணிக்கே காத்து கிடப்பாவ ...\nஇப்போ உலக செய்தி எல்லாம் தாத்தாகிட்டேதான் கேக்கணும்...\nஎல்லாமே எல்லாமே .. மாறிட்டு ... ஆனா ... ஆனா...\nகலாங்கரை குப்பன் மவனும் கீழ தெரு நாடார் மவளும்\nஅப்போ வந்த அதே சாதி கலவரம் இப்போவும்.......\nநேரம் பிற்பகல் 12:26 3 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமைக்ரோசாப்ட்-டும் திருநெல்வேலியும் பின்னே நானும்....\nVB2010, வியாழன், 6 நவம்பர், 2008\nரெண்டு வருசத்துக்கு முன்னால ஒரு இனிய மாலை பொழுதில் ராமகிருஷ்ணன் சாரை பரணி ஹோட்டல் முன்னால பார்த்தேன். சாரை பார்த்து பேசிகிட்டு இருந்தேன்... அப்போ பக்கத்திலே ஒரு நண்பர் நின்னுகிட்டு இருந்தார். சா\nரும் என்னோட வேலையை பத்தி கேட்டுகிட்டு இருந்தாங்க... நமக்குதான் யாராவது ஆள் கிடைத்தா போதுமே.... கம்ப்யூட்டரில் அப்படி பண்ணலாம் இப்படி பண்ணலாம்னு ரொம்ப பேசிகிட்டே இருந்தேன்... பக்கத்தில் இருந்தவரும் அமைதியா கேட்டுகிட்டே இருந்தார். அன்னைக்கு நான் ஏதோ சாதிச்சிட்ட மாதிரி சார்கிட்டே ஒரு 1 மணி நேரம் பேசிகிட்டு இருந்தேன். எல்லாம் கம்ப்யூட்டர் பத்திதான் .\nஅவ்வளவு நேரம் பேசி முடிச்சிட்டு சார்ட்ட\n\"இது யார் சார் னு கேட்டதுதான் தாமதம்..\"\n இவர்தான் மகேஷ்.. - சார்\nஇல்லையே ... தெரியாதே... சொல்லவும்\nஎன்னா தம்பி, கம்ப்யூட்டர் துறையில் இருக்கீங்க நம்ம ஆள்களை தெரிந்து வைத்து கொள்ள வேண்டாமா நம்ம ஆள்களை தெரிந்து வைத்து கொள்ள வேண்டாமா... இவர் உங்க துறையில் நிறையா சாதனை செய்திருக்கிறார்.. நம்ம நெல்லையை சேர்ந்தவர்.... அதான் மைக்ர���சாப்ட் கம்பனிக்கு கூட ஏதோ ப்ரோக்ரம்லாம் பண்ணி கொடுத்திருக்கிறார்...\nஎன்னது மைக்ரோசாப்ட் - க்கா...\nஆஹா அதிகமா பேசிட்டோமோன்னு அப்போதான் தோணிச்சு ....\nஅதான் சொல்வாங்க ... \"நிறை குடம் தழும்பாது.... அறை குறைதான் அதிகமா அலம்பும் புலம்பும்னு ..\"\nஅந்த தமிழனை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன்..\nநேரம் பிற்பகல் 12:47 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஒரு ரூபாய்க்கு உலகத்தில் எங்கிருந்தும் இந்தியாவுக்கு பேச ... (VOIP)\nVB2010, ஞாயிறு, 2 நவம்பர், 2008\nஒரு ரூபாய்க்கு உலகத்தில் எங்கிருந்தும் இந்தியாவுக்கு பேச ... (VOIP)\nவெளிநாட்டில் இருப்பவங்க ரொம்ப செலவழிப்பது ஊருக்கு போன் பேசத்தான். இந்த சைட் மூலமா பேசினால் ஒரு ரூபாய் தான் வரும்.. சவுண்ட் குவாலிட்டியும் நல்லா இருக்கு.\nநேரம் முற்பகல் 11:49 4 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபோகிற போக்கில் .... நம்ம பசங்க போகிற போக்கில் அடிச்சி விட்டுட்டு போற சில சின்ன சின்ன ஜோக்ஸ்.....\nபசங்க எல்லாரும் சேர்ந்து குற்றாலத்திற்கு போயிருந்தோம்... கல்யாணி (கல்யாண சுந்தரம்) ஒரு பிளாட்பாரம் கடையில போய்\n\"தாத்தா ... வாழைபழம் வேணும்.... எவ்ளோ\nஒரு பழம் 50 பைசா தம்பி......\nஎன்ன தாத்தா ... இம்பூட்டு சொல்றீங்க ரூவாய்க்கு ரெண்டுன்னு .. எங்க ஊரில் சிரளியுது.... நீங்க யானை விலை சொல்றீங்க ரூவாய்க்கு ரெண்டுன்னு .. எங்க ஊரில் சிரளியுது.... நீங்க யானை விலை சொல்றீங்க\nஅப்போ அவர் அவனை பார்த்த பார்வையை பாக்கனுமே\nஎட்டாங்கிளாஸ் படிச்சிகிட்டு இருக்கும்போது.... கேம்ஸ் கிளாஸ்.... எங்க P.T. வாத்தியாருக்கு எப்பவுமே ஒலிம்பிக்ஸ் ட்ரைனிங் கொடுக்கிறோம்னு நினைப்பு.... அன்னைக்கு ரன்னிங் ரேஸ் காக சொல்லி கொடுத்துகிட்டு இருந்தார்.\nஎல்லாரும் வருசையா நில்லுங்க.... \"\nஇப்போ மெதுவா வலது காலை முன்னால ஒரு ஸ்டெப் வைச்சி உக்காருங்க.... எல்லாரும் உக்காந்தோம்...\nஇப்போ மெதுவா தலையை மேலே தூக்கி ஒரு 3 மீட்டர் தூரம் பாருங்க... நான் \"Go\" சொன்னதும் ஓட ஆரம்பித்து விடலாம்னு..\nசொல்லிக்கிட்டு இருக்கும்போதே பீட்டர் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சான். வாத்தியாருக்கு வந்தது கோவம்.\nஏன்டா ... ஏன்டா... ஏன் சிரிக்கிற ... கேக்க கேக்க .. இன்னும் அதிகமா சிரிச்சிகிட்டு இருந்தான். அவர் இன்னும் கோவப்பட்டு இப்போ சிரிக்கிறதை நிப்பாட்ட போறியா..இல்லையான்னு கத்தவும் நிறுத்தினான்....\nஅ���்புறம் அவர் ஏன்டா சிரிச்சே.... இல்லை சார்... \"Get Ready, Steady\" சொன்னதும் மெதுவா தலையை தூக்கி 3 மீட்டர் தூரம் பார்க்க சொன்னேங்கள்ள... இந்த சுப்பையா 3.8 மீட்டர் தூரம் பார்த்துட்டான் சார்...\nஇன்னைக்கும் இதை எழுதும்போதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல் தான் எழுதுகிறேன்...\nகட்டை ராதா.. எங்க கூட ரெண்டு ராதாகிருஷ்ணன் படிச்சாங்க.. அதனால் ஒருத்தன் பெயர் கட்டை ராதா..இன்னொருத்தன் நெட்டை ராதா... கட்டை ராதா ரொம்ப ஜாலியான பேர்வழி... ஆனால் ரொம்ப பொறுப்பானவன்.\nஇப்படித்தான் ஒரு ஞாயிற்றுகிழமை காலையில் அவனோட அம்மா \"டேய் ராதா ரெண்டு தேங்கா சில்லு வாங்கிட்டு வாடான்னு 80 பைசா கொடுத்திருக்காங்க.... இவனும் தேங்கா வாங்க பஸ்ஸ்டாண்டிற்கு வரவும் அங்கே என்னோட இன்னொரு நண்பன் திருநெல்வேலிக்கு 10.30 மார்னிங் ஷோ வுக்கு கிளம்பி வந்திருக்கான்.\nஅவன் இவன்ட்டே மாப்ஸ்.. படத்துக்கு போறேன் வரியா... ன்னு கேக்கவும் தலைவர் எஸ்கேப்.... படத்துக்கு போயாச்சி... திருநெல்வேலி வரை வந்துட்டு ஒரு படத்தோட போகவா... மதியம் 2.30 நூன் ஷோவும் பார்த்துட்டு தலைவர் வீட்டுக்கு போயிருக்கார்...எப்போ ... ராத்திரி 7.30 மணிக்கு....ராத்திரி வீட்டுக்கு போனவன் சும்மா இருந்த்திருந்தால் கூட அவங்க அம்மாவுக்கு கோவம் வந்திருக்காது... நேரா அவங்க அம்மாகிட்டே போய் ... \"அம்மா இந்த தேங்கா சில்லுன்னு \" கொடுத்திருக்கான்... அன்னைக்கு அவனுக்கு விழுந்த ஏச்சுக்கு ஈடு இணையே கிடையாது...\nநேரம் முற்பகல் 10:27 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஉங்களுக்கு இந்தியாவின் பிரதமராகும் தகுதியிருக்கா\nVB2010, புதன், 29 அக்டோபர், 2008\nஇங்கே கீழே இருக்கும் படங்களை முதலில் பார்க்கவும் ....\nபாவம் ... யாராவது ஹெல்ப் பண்ணுங்க...\nMicrosoft - ல தயாரிச்ச வாட்ச்\n Sorry you are பிரதமராகும் தகுதி இல்லை.... eliminated... உங்களுக்கு இந்தியாவின்\nஇவனுக்கு அவங்க அப்பாகிட்டே சொல்லி இப்போதான் சைக்கிள் வாங்கி கொடுத்தேன்... இன்னும் ஏன் அழுவுறான். (சே ....சே ... இந்த காலத்து பயன்களை புரிஞ்சிகிடவே முடியலைப்பா....)\n.. (வடிவேலு ஸ்டைல்ல படிக்கவும்.....ப்ளீஸ்...)\n Sorry you are பிரதமராகும் தகுதி இல்லை.... eliminated... உங்களுக்கு இந்தியாவின்\nஇன்னைக்கு எங்க கம்பெனி டெலிபோன் ஆப்ரேட்டருக்கு வேலை பார்க்கிற மூட் இல்லை போல......\nவெளிநாட்டிலேயே ரோடு இப்படியிருந்தால் இந்தியாவில் கேக்கவா வேணும்\nஅடங்கொக்கா மக்கா... ரூம் போட்டு யோசிப்பாணுவ போல ......\nஒண்ணும் இல்லை .. சார் அவசரமா பாத்ரூம் போறேன்னு வந்தாரு... ரொம்ப நேரமா ஆளைக் காணோமேன்னு உள்ளே வந்து பார்த்தா.....\nஇன்னும் உங்க மூஞ்சி இப்படித்தான் இருக்கா\nNote : இந்த பதிவு சும்மா ... டைம் பாஸ்சுக்கு தான்.... யாரையும் தாக்கனும் என்ற எண்ணம் துளியும் இல்லை...\nநேரம் பிற்பகல் 5:38 4 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபடிப்புல்லாம் வேண்டாம்..... வேண்டவே வேண்டாம்.......\nஏலேய்ய்... நாளைக்கு எல்லாரும் நல்ல டிரெஸ்ஸ போட்டுட்டு வாங்கடா... நம்ம கம்பெனிய படம் புடிக்க B.B.C யிலேருந்து வராங்கடா ... ஏலேய்ய் அதுவொண்ணும் சாதரண டிவி இல்லை. உலகம் பூராவும் தெரியகூடியது .. என்று மொதலாளி சொன்னதும் அந்த சின்ன வெடி பட்டரை அல்லோலகல்லோல பட்டது.\nசிவா , நீ என்ன ட்ரெஸ் போடுவேடா\nநான் என்னத்தை , என் போன வருஷ தீவாளி டிரஸ் தான் போடணும். இந்த வருஷம்தான் புதுசு எடுக்கலையே ...\nஎல்லார் மனதிலும் நாம T.V. யில வரப்போரோம்ங்க்ற சந்தோசம்.\nவிடிந்தது...... பெரிய கேரவன் வேன் வந்து நின்றது.. எல்லா ஆரம்ப வேலைகளையும் முடித்து அந்த பெண் பேட்டி எடுக்க ஆயத்தமானாள்.\nதம்பி... உன்னோட பெயர் என்ன \nஇந்த வேலை உனக்கு பிடிச்சிருக்கா\nஆமாம். படிக்கணும்னு ஆசை இல்லையா\nரொம்ப இருக்குங்க... ஆனா குடும்ப சூழல் அப்படி... அதானால்தான் வேலைக்கு வந்துட்டேன். என் அக்கா கூட இங்கேதான் வேலை பார்க்கிறாள்.\nஅப்பா என்ன செய்கிறார் ...\nஅப்பா சும்மாதான் இருக்கிறார் .. எங்க சம்பளம் தான் குடும்பத்துக்கு....\nஅடுத்தது ...அடுத்தது ... எல்லாரிடமும் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள். எல்லார் மனதிலும் படிக்கணும் படிக்கணும் என்றே தான் இருந்தது,,, எல்லாருக்கும் ஒரு கனவு.. படிக்க முடிந்தால் டாக்டர் ஆகணும். எஞ்சினியர் ஆகனும்னு...\nஉன்னோட பெயர் என்ன தம்பி \nரொம்ப நல்ல பெயர் ... ஒரு நடிகர் இருக்கருல்ல அந்த பெயரில் ஒரு நடிகர் கூட இருக்கார் தெரியுமா\nஆமாம். ஆனா அவர் நடிக்க வர்றதுக்கு முன்னாலேயே என் பேர் சூர்யாதான்..\nசரி. எல்லாருக்கும் படிக்கனும்னு ரொம்ப ஆசை இருக்கு... உனக்கு படிச்சி என்னவா ஆக ஆசை\nஇல்லை. எனக்கு படிக்க ஆசை இல்லை.\nஎன்னது... படிக்க ஆசை இல்லையா தம்பி தப்பு. ரொம்ப தப்பு. படிக்க முடியலைங்கறது சூழல். ஆனா மனசுக்குள்ள படிக்கணும் என்ற எண்ணம் இருந்த்கிட்டே இருக்கணும். அப்போதான் எப்போ சான்ஸ் கிடைத்த���லும் படிக்கனும்னு தோணும்.\nஅதெல்லாம் எனக்கு தெரியாது... எனக்கு படிக்க விருப்பமில்லை...\nஎன்ன நீ.... நான் சொல்றேன். கொஞ்சம் கூட திருந்த மாட்டீயா படிக்கனும் என்ற ஆசை மனதுக்குள் கொண்டுவரனும். அப்போதான் முன்னேற முடியும்...\nஅவளுக்கு கொஞ்சம் கோவம் வந்தது. இந்த சின்ன வயசில இப்படி அழுத்தமா இருக்கானே என்று...\nஅவனுக்கும் அதே கோவம் வந்தது.... கோவத்தோட மறுபடியும் சொன்னான் ... இல்லைங்க .. எனக்கு படிக்க புடிக்கலை.. இங்க வேலை பார்த்தா போதும்.. இங்க கிடைக்கிற அஞ்சோ , பத்தோ போதும்...\nஎன்னப்பா நீ .. இப்படி சொல்றே... நீ சின்ன பையன் .. இன்னும் எவ்வளவோ இருக்கு வாழ்க்கையில ...\nசொல்லவும் அவன் வெடித்தான்.... ..... .... ஆமாங்க ... இருக்கு.... இருக்கு....\nஅவளுக்கு பேச தோணலை.... அவனை கோவமாய் பார்த்தாள்...\nஅந்த பார்வை .... இவனை ஏதோ செய்ய .. மீண்டும் வெடித்தான்..\nஆமாங்க... இருக்கு.... இன்னும் எவ்வளவோ இருக்கு... அஞ்சு ரூவாக்கும் பத்து ரூவாக்கும் உங்க அம்மா செருப்பால ... வாரியலால் அடி வாங்கறதை பாத்திருக்கீங்களா நான் பாத்திருக்கேன்.. தினமும் பார்த்துகிட்டு இருக்கேன்... அந்த அஞ்சு ரூவாவோ பத்து ரூவாவோ சாயங்கலம் கொண்டுபோய் கொடுத்து எங்க அம்மாவை அப்பன் கிட்டேயிருந்து காப்பாத்தினா போதும்ங்க ... படிப்புல்லாம் வேண்டாம்...வேண்டாம் ... வேண்டவே வேண்டாம்.......\nநேரம் முற்பகல் 11:06 6 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nVB2010, செவ்வாய், 28 அக்டோபர், 2008\nதிருநெல்வேலி சந்திப்பிலிருந்து பஸ் பிடித்து Science Center Stop-இல் வந்து இறங்கும் போது எனக்கு B.Sc. ரிசல்ட் பார்க்க போற எந்த பதட்டமும் இல்லை.\nபேருந்திலிருந்து இறங்கும் போது குலாம் (என் தோழன்) பார்த்தேன் ... என்னை பார்த்ததும் கண்கள் சிவக்க அழுதுவிட்டான் ... என்ன ஆச்சு குலாம் பாய் ... விடுங்க ... எக்ஸாம் result தானே ... வாழ்க்கையோட result இல்லையே.... விடுங்க விடுங்க.... சொல்லியும் விடாமல் அழுதுகொண்டிருந்தான் ...\nகுலாம் ... என்னோட விடுதியில் ரூம் மேட் ... ரொம்ப நல்லா படிக்ககுடியவன். அவனே அழுதுகிட்டு இருக்கான்... அப்போ நான் ... எனக்கு நினைக்கையிலே கொஞ்சம் பயம் வந்தது... சரி .. விடுங்க ... குலாம் ... எடுத்து எழுதிடலாம்....\n கேக்கவும் சிஸ்டம் அனலிசிஸ் ... சொல்லி மீண்டும் கண்கள் கலங்க நின்றிருந்தான் ...\nஏன் உங்க வீட்டில் சத்தம் போடுவாங்களா\nஇல்லை சூர்யா ... நான் எல்லாம் பாஸ் ஆயிட்டேன்...வழக்கம்போல அ���ே 85-90%. உனக்குதான் சிஸ்டம் அனலிசிஸ் போயிருக்கு.... - குலாம்\nஎன்னது..... எனக்கு ஒரே ஒரு பேப்பர்தான் போயிருக்கா எனக்கு ரொம்ப சந்தோசம் .... 14 paper எழுதி ஒன்னே ஒன்னுதான் போயிருக்கா..... என்ன குலாம் பாய்.... நான் பெயில் ஆனதுக்கா அழுறீங்க எனக்கு ரொம்ப சந்தோசம் .... 14 paper எழுதி ஒன்னே ஒன்னுதான் போயிருக்கா..... என்ன குலாம் பாய்.... நான் பெயில் ஆனதுக்கா அழுறீங்க .... குலாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... நான் அந்த பேப்பர் எப்படியும் அடுத்த செமஸ்டர்ல எடுத்துருவேன்னு சொல்லி சமாதனப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன்....\nஇப்போ நான் Saudi Arabia - வில் ஒரு கம்பென்யில் System Analysist .\nகரெக்ட் .. நீங்க மனசுக்குள்ளே நினைக்கிறது எனக்கு கேக்குது.....\nYes.குலாம் என்ன பண்றாருன்னு தானே கேக்குறீங்க\nஅவர் கடையநல்லூரில் மரக்கடை வைத்திருக்கிறார்.\nநேரம் முற்பகல் 10:51 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n13 gigapixel camara - வில் எடுத்த படம் பார்ப்போமா\nVB2010, திங்கள், 27 அக்டோபர், 2008\n13 gigapixel camara - வில் எடுத்த படம் பார்ப்போமா\nநேரம் பிற்பகல் 12:33 0 கருத்துகள்\nலேபிள்கள்: யான் பெற்ற இன்பம்..\nVB2010, செவ்வாய், 21 அக்டோபர், 2008\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதானால்தானோ என்னவோ மந்திரங்களை போலவே தந்தையின் சொல்லும் புரியாமலே போனது....\nநேரம் பிற்பகல் 5:06 0 கருத்துகள்\nஆங்கிலம் கத்துக்கலாம் வாங்க .....\nVB2010, செவ்வாய், 14 அக்டோபர், 2008\nஆங்கிலம் கத்துக்கலாம் வாங்க .... நேத்து இந்த ப்ளாக் பார்த்தேன் ... ரொம்ப ஆர்வமாகவும் ரொம்ப பயனுள்ளதாவும் இருந்தது ... யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ....\nஆங்கிலத்தை நம்ம தமிழ் மொழி மூலமாக படிக்க ......\nநேரம் முற்பகல் 9:53 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: யான் பெற்ற இன்பம்..\nஅதுதான் அவனுக்கு சரியான தண்டனையாய் இருந்தது ......\nVB2010, செவ்வாய், 7 அக்டோபர், 2008\nரொம்ப நாளைக்கு முன்னால என்னோட நண்பன் சொன்ன ஒரு சம்பவம் ...\nநண்பன் ரொம்ப முற்போக்கு சிந்தனைவாதி ... எல்லாத்தையுமே மூளையால் யோசிக்காமல் இதயத்தால் யோசிப்பவன் .... யானைக்கும் அடி சருக்கும்தனே... அப்படித்தான் சறுக்கியது...\nதிருநெல்வேலியில் இருந்து மதுரையை நோக்கிய பயணம் ... இரவு 9.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து கிளம்பியாச்சு... அந்த பேருந்து நாகர்கோவிலில் இருந்து சென்னையை நோக்கி போய் கொண்டிருந்தது... பேருந்தில் ஏறியாச்சு ... அருகில் ஒரு பெரியவர்... பார்த்ததுமே விவசாயி என்பது தெரிந்தது. சட்டை இல்லாமல் பழுப்பு கலரில் ஆன வெள்ளை வேஷ்டி... நாகர்கோவிலில் இருந்து வர்றார் போல... தூக்க கலக்கம் நல்லாவே தெரிந்தது.... அவருக்கு அடுத்த சீட் என்னோட நண்பனுக்கு...\nபேருந்து நிலையத்தை தாண்டியதுதான் தாமதம்... பெரியவர் மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டார்.... தூக்கம் ரொம்ப கூடி ...கூடி ... நண்பர் மேலே மெதுவா சாய ஆரம்பித்துவிட்டார்... இவன் கொஞ்சம் பொறுத்து பார்த்து ... பொறுத்து பார்த்து ... மெதுவா அவர் தலையை தள்ளி விட்டிருக்கான்... மெதுவா முழிச்சி பார்த்துதுட்டு மீண்டும் அதே தூக்கம்.... ஒரு அரைமணி நேரம் பார்த்துட்டு ... இது தேறாது ,,, ரொம்ப கஷ்டமா போகவும் \"தாத்தா ...தாத்தா... கொஞ்சம் நேரா உக்காருங்க ... விட்டா மடியில படுத்துருவீங்க போல இருக்கே \".. என்று எரிச்சலாய் சொல்ல அவர் தம்பி மன்னிசிக்கப்பா ... இப்போதான் வயகாட்டிலே இருந்து வந்தேன் ... என் மவ பெரிவளுக்கு உடம்புக்கு முடியலை .. இப்போ தான் போன்வந்தது..அதன் பதறி அடிச்சிகிட்டு ஓடிவந்தேன் ... மன்னிசிக்கப்பா ...\nசரி ... சரி... பரவாஇல்லை ... இனிமே சாயாமல் நேரா தூங்குங்க ... நண்பன் ஆனால் அவர் துங்க வில்லை... கண்களில் என்னலாமோ சிந்தனை தெரிந்தது ... அனாலும் இவனுக்கு ஒன்னும் தோணலை ...\nநேரம் ஆக ஆக நண்பனுக்கு தூக்கம் வந்திருக்கு ... தலைவரும் நல்லா தூங்கிட்டாரு.. நேரம் நேரம் ஆக ஆக ... இவன் கொஞ்சம் கொஞ்சமா அவர் மேலே சாய ஆரம்பிச்சிருக்கான் .. கொஞ்சம் உணர்வு வர ... அவர்ட்ட சாரின்னு சொல்லிடு மீண்டும் தூங்கியிருக்கான் ... மீண்டும் மீண்டும் தூக்கம் வந்து தூங்க கொஞ்ச நேரத்தில் அவர் மெதுவா இவன் தலையை தூக்குவது தெரிந்தது. முழித்தும் முழிக்க முடியாமலும் இருக்கும்போது அவர் மெதுவா அவர் தலையில் இருந்த துண்டை அவிழ்த்து செம்மாடு(துண்டை ரவுண்டா சுத்தி தலைக்கு வைத்து படுக்க தலையணை மாதிரி இருக்கும் ) கட்டி நெஞ்சில் வைத்து அவன் தலையை அதில் வைத்திருக்கிறார்.அப்போதான் அவனுக்கே தெரிந்தது அவன் படுதிடுந்த அந்த நெஞ்சில் நெஞ்சு எலும்பு தூக்கி கொண்டிருந்தது ... அவனுக்கு படுக்க இடைஞ்சலாய் இருந்தது .... அதற்கு அப்புறம் அவன் தூங்கவில்லை ... ஆனால் அந்த நெஞ்சில் இருந்து தலையை எடுக்கவும் இல்லை...\nஅதுதான் அவனுக்கு சரியான தண்டனையாய் இருந்தது ......\nநேரம் பிற்பகல் 12:20 8 கருத்துகள் இந்த இடுகை��ின் இணைப்புகள்\nVB2010, திங்கள், 6 அக்டோபர், 2008\nமறக்காத .. இல்லை...இல்லை .. மறக்கமுடியாத முகமுமாய்\nஒரு நாளும் ஒரு நொடியும்\nஎங்களை தொடாத டீச்சர் கை பிரம்பு....\nஉச்சி வெயிலிலும் உறங்காமல் நிழல் தந்த வேங்கை மரநிழலில்\nசொல்லி தந்த வாழ்க்கை பாடம்....\nபண்ணிக்கலைடா....\" - தோழன் சொன்னது\nகண் வழியே நீராய் நின்றது....\n\"டேய்... நம்ம ஏழங்களாஸ் டீச்சர்\nநேரம் பிற்பகல் 6:24 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஆண்டாண்டு காலமாய் எண்ணெய் தேய்க்காத பரட்டை வெள்ளை முடி...\n--- இதுதான் \"சில்க்\"-பாயின் அடையாளம்.\nதிருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் கல்லூரியின் விடுதியில் சமையல் அறையிலேயே வாழ்க்கை மொத்தத்தையும் தொலைத்த அந்த மனிதனின் அடையாளம்.\nஇளமை கொழுப்பில் நாங்கள் செய்த மொத்த அராஜகத்திற்க்கும் சிரிப்பை மட்டுமே பதிலாய் தந்த அந்த மனிதனை இன்னும் நான் மறக்காமல் இருப்பது எனக்கே கொஞ்சம் பெருமையாய் இருக்கிறது. அதிகம் பேசியதில்லை அவர். ஆனால் பற்றிய செய்திகள் அதிகம் பேசும். எனக்குத் தெரிந்து யாரிடமும் கோபப்பட்டதில்லை. நான் கூட நினைப்பதுண்டு இறைவன் இவருக்கு கோபம் என்ற உணர்வையே கொடுக்கவில்லையோ ..என்று...\nமதிய உண்வு இடைவேளையின் போது உணவு வாயை எட்டுதோ இல்லையோ அனைவர் வாயிலும் சில்க்...சில்க்...என்று ஆயிரம் முறை வரும். \"சில்க்..தண்ணி....சில்க்...பருப்புக்கு நெய் இன்னும் வரலை...இது போக காது கூச்சச் செய்யும் கேலிகள்....\"அப்போ ஒண்ணும் தோணலை...ஆனா இப்போ கஷ்டமா இருக்கு.\nஇது சகஜம்தானே...தமிழ்நாடு முழுவதும் இப்படி ஆயிரக்கணக்கான பேர் ஆயிரக்காண பெயர்களில் இருக்கிறார்களே...இவரிடம் அப்படி என்ன மேன்மை...என்ற உங்கள் குரல் எனக்கும் கேட்கிறது...உங்களுக்கு என் பதில்....\n\"ஆம்....இருக்கிறது...அந்த 40+ வயதிலும் அவருக்கு கல்யாணம் ஆகவில்லை.அவர் விரும்பவில்லை. தன்னுடைய தங்கைகளுக்கு கல்யாணம் செய்துவிட்டுத்தான் தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்து அதை நிறைவேற்றியும் காட்டினார். ஆனால் பாவம் அவர் தங்கைகளுக்கு மணமுடிக்கும்போது இவர் வயது 40 தாண்டியிருந்தது...\"...\nஇன்னமும் என் மனதின் தீராத ஒரே வலி...கிட்டத்தட்ட 2 வருடம் விடுதியில் இருந்தேன்..அதாவது கிட்டத்தட்ட 730 நாள்கள். அதாவது கிட்டத்தட்ட 17520 மணி நேரம்..அதாவது கிட்டத்தட்ட 1051200 நிமிடங்கள்...அதாவது கிட்டத்தட்ட 63072000 ந���டிகள்... இதில் ஒரே ஒரு நொடி கூட அவரிடம் அன்பாய் பேசியதில்லை. அவர் தியாகத்தை பாராட்டியதில்லை...அட...போங்க... அவரோட பெயர் கேட்டதில்லை.....என்ன ஜென்மங்க நானெல்லாம்...என்ன ஜென்மம்....\nநேரம் பிற்பகல் 6:23 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n«« புதிய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபில் கேட்சுக்கு - எங்க ஊரு குப்பனின் கடிதம் .....\nஇந்த ஆபரேஷன் -க்கு டீம் லீடர் யாராயிருக்கும்\nமைக்ரோசாப்ட்-டும் திருநெல்வேலியும் பின்னே நானும்.....\nஒரு ரூபாய்க்கு உலகத்தில் எங்கிருந்தும் இந்தியாவுக்...\nஉங்களுக்கு இந்தியாவின் பிரதமராகும் தகுதியிருக்கா\nபடிப்புல்லாம் வேண்டாம்..... வேண்டவே வேண்டாம்.........\n13 gigapixel camara - வில் எடுத்த படம் பார்ப்போமா\nஆங்கிலம் கத்துக்கலாம் வாங்க .....\nஅதுதான் அவனுக்கு சரியான தண்டனையாய் இருந்தது .........\nஎளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… (2)\nயான் பெற்ற இன்பம்.. (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-04-25T05:04:40Z", "digest": "sha1:6FQCAMZLES6EYUZ4NX7XZDPTEQBIXIFE", "length": 29529, "nlines": 753, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "சச்சார் அறிக்கை | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nSachar Report ஐ அமல்படுத்த கோரி முகவையில் முஸ்லிம்கள் அணிவகுப்பு\nFiled under: இஸ்லாம், சச்சார் அறிக்கை, முகவை தமுமுக, முஸ்லிம், TMMK Ramnad — முஸ்லிம் @ 10:50 பிப\nசிறப்பாக அமைந்த தமுமுக தொண்டரணியினரின் இவ்வணிவகுப்பு புகைப்படங்களை காண இங்கு சொடுக்கவும்.\nகடந்த மே 26, 2007 ஞாயிற்றுக்கிழமை முகவை தமுமுக சார்பில் நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கையை அமுல்படுத்தக் கோரி மாபெரும் வகையில் தமுமுக தொண்டரணியினரின் அணிவகுப்பு நடைபெற்றது. முகவை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய சின்னக்கடை வீதியில் இருந்து துவங்கிய இந்த அணிவகுப்பை தமுமுக வின் மாநில பொதுச்செயலாளரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான ஜனாப். எஸ். ஹைதர் அலி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.\nஜனாப் எஸ் ஹைதர் அலி பேசுகையில் வலது ஓரம் சகோ. சலிமுல்லாஹ் கான் துன்டு போட்டு அமர்ந்திருப்பது ஜனாப் ஹசன் அலி எம்.எல்ஏ\nமுகவை தமுமுக தலைவர் சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்கள�� தலைமையில் சாரை சாரையாக அணிவகுத்துச் சென்ற முகவை தமுமுக வின் தொண்டரனியினரின் அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வீதிகளெங்கும் ஆன்களும் பென்களுமாக மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று இவ்வணிவகுப்பை கண்டு மகிழ்ந்தனர்.\nஇவ்வணிவகுப்பானது மக்களுக்கு சச்சார் குழுவின் அறிக்கையைப் பற்றியும் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பிரான ஜனாப் ஹசன் அலி அவர்களும் தமுமுக வின் மாநிலச்செயலாளர்களான எம். தமீமுன் அன்சாரி, கோவை செய்யது, முகம்மது ரஃபீக், ஹாருன் ரஷீத் உட்பட பல மாநில நிர்வாகிகள் தமிழகமெங்கும் இருந்து வந்து கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் பேசிய அனைவரும் வேதனைக்குறிய வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்திய முஸ்லிம்களின் சமுதாய அவலம் குறித்தும் அது குறித்து வெளியான நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கையை அமல்படுத்துவது குறித்தும் வலியுருத்தி பேசினார்கள்.\nதனது தலைமையின் கீழ் செம்மையாக வைத்திருக்கும் முகவை தமுமுக வின் தொண்டரணியினரை மாபெரும் அளவில் ஒருங்கிணைத்து சமுதாய நலனுக்காக போராடக்கூடிய வகையில் இந்நிகழ்ச்சியை நடத்திக் காட்டியதன் மூலம் தனது தனித்திறமையை மீண்டும் ஒருமுறை சகோதரர் சலிமுல்லாஹ் கான் நிறுபித்துள்ளார். சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் சமுதாய நன்மைக்காக இந்நிகழச்சி வெற்றிபெற அயராது களப்பணியாற்றிய முகவையின் அணைத்து சகோதரர்களையும், தமுமக வின் தொண்டரணியினரையும் வந்திருந்தவர்கள் பாராட்டினர்.\nஇங்கு மிக முக்கியமாக குறிப்படக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் தனது பல இயக்க அலுவல்கள் மற்றும் சொந்த வேலைகளுக்கிடையேயும் சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்கள் பெயரையோ புகழையோ விரும்பாது இறைவனின் திருப்திக்காக வேண்டி முகவை மாவட்டமெங்கும் பல்வேறு சமூக நலப் பணிகளையும் அத்துடன் மிக சிறப்பான் வகையில் இஸ்லாமிய அழைப்புப் பணியினையும் தனது தலைமையில் ஒரு சிறந்த அழைப்பாளர் குழுவை வைத்து செய்து வருகின்றார். இவரது வளர்ச்சியை பொருக்காத இயக்கத்திற்குள்ளேயும் வெளியேயும் வெளிநாடு உள்நாடு வாழ் பலரின் பெரும் சதித்திட்டங���களுக்கு இடையேயும் தனது இந்தப் பணிகளை மிகச் சிறப்புற செய்து வருகின்றார். இவரது இந்தப் பணியால் முகவை மாவட்டம் மட்டுமல்லாது மானாமதுரை வரை பல கிராமங்களில் மக்கள் கிராமம் கிராமமாக இஸ்லாத்திற்குள் தங்களை இணைத்து வருகின்றார்கள்.\nஒரே ஒருவரை இஸ்லாத்திற்குள் கொண்டுவந்தாலே தமிழகமெங்கும் டிஜிட்டல் பேனர் வைத்தும், தங்கள் பத்திரிகைகளில் பல பக்கங்களுக்கு கட்டுரைகள் வெளியிட்டும், தாங்கள் நடத்தும் தாவா சென்டர்களுக்கும், அறிவகங்களுக்கும் வசூல் வேட்டையாடும் இந்த காலகட்டத்தில் எவ்வித ஆடம்பரமோ, பெருமையோ இன்றி கிராமம் கிராமமாக மக்களை இஸ்லாத்தின் பால் திருப்ப்க்கூடிய வகையில் அழைப்புப்பணியையும் ஒருங்கிணைத்து செய்து வரும் சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்களின் அழைப்புப் பணிகளை பற்றி மக்கள் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும் என்பதால் ஒரு தனி சிறப்புக் கட்டுரை நமது வலைப்பதிவில் விரைவில் வெளியிடப்படும்.\nசிறப்பாக அமைந்த தமுமுக தொண்டரணியினரின் இவ்வணிவகுப்பு புகைப்படங்களை காண இங்கு சொடுக்கவும்.\nசெய்தி தொகுப்பு : முகவையில் இருந்து நமது செய்தியாளர்.\nஇஸ்லாம், முஸ்லிம், Islam, Muslim\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=105924", "date_download": "2018-04-25T04:56:23Z", "digest": "sha1:3BBJIGT25ORSJY3ZCSYJKSLMFC25CICU", "length": 7733, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Members of the US Senate contest in the election for the post of e-mail generated Sri Siva ayyatturai,அமெரிக்காவின் செனட் உறுப்பினர் பதவிக்கு இமெயில் உருவாக்கிய தமிழர் சிவா அய்யாத்துரை தேர்தலில் போட்டி", "raw_content": "\nஅமெரிக்காவின் செனட் உறுப்பினர் பதவிக்கு இமெயில் உருவாக்கிய தமிழர் சிவா அய்யாத்துரை தேர்தலில் போட்டி\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nநியூயார்க்- அமெரிக்காவில் விரைவில் வர உள்ள செனட் சபை உறுப்பினர் பதவி தேர்தலில் இ மெயிலை உருவாக்கிய சிவா அய்யாத்துரை போட்டியிடுகிறார். அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்��் பதவியேற்றார். இதை தொடர்ந்து பல்வேறு அரசு பதவிகளுக்கும் அங்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அடுத்த ஆண்டு அமெரிக்காவின் உயரிய அமைப்பான செனட் சபைக்கு தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் இமெயிலை உருவாக்கிய பெருமை பெற்ற தமிழரான சிவா அய்யாத்துரை போட்டியிடுகிறார். சிறு வயதிலேயே அமெரிக்கா சென்று விட்ட சிவா அய்யாத்துரை அங்கு வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவின் முன்னணி இளம் தொழில் அதிபர்களில் ஒருவராக சிவா அய்யாத்துரையும் விளங்கி வருகிறார். இந்த சூழலில் அடுத்த ஆண்டு அமெரிக்காவின் செனட் சபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சியின் சார்பில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் சிவா அய்யாத்துரை போட்டியிட முடிவு செய்துள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எலிசபெத் வாரென்னை எதிர்த்து அவர் களமிறங்க இருக்கிறார். அமெரிக்கா வாய்ப்புகளுக்கான தேசம் என தனது அரசியல் பிரவேசம் குறித்து சிவா குறிப்பிட்டுள்ளார்.\nமனைவி இறுதி சடங்கு நடந்த ஒருநாள் கழித்து அமெரிக்க முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி\nபாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி 10 பேர் பலி: கனடாவில் பயங்கரம்\nலண்டனில் மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தேசியகொடி அவமதிப்பு\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி காலமானார்\nலண்டனில் காமன்வெல்த் மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு\nஇலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nசவுதி அரேபியாவில் தியேட்டர்களுக்கான தடை நீக்கம்: ஏப். 18 முதல் சினிமா பார்க்கலாம்\n9 கோடி வாடிக்கையாளர் தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனம் ஒப்புதல்\nஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல தொடக்கம்\nஅமெரிக்காவில் யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் காயம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப���பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurkai.blogspot.com/2009/04/blog-post_4124.html", "date_download": "2018-04-25T04:52:40Z", "digest": "sha1:DBMPIKWUND7JNPPFCALGI4YF5VG3VVST", "length": 16988, "nlines": 150, "source_domain": "thurkai.blogspot.com", "title": "இட்டாலிவடை: நடிகர் விஜய்க்கு ஆலோசனை ?", "raw_content": "\nரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல\nதி.மு.க.,வில் நடிகர்கள் நெப்போலியன், தியாகு, சந்திரசேகர் என்று பலர் இருந்தாலும், இவர்களை விட இன்னும் அதிகமாக மக்களை கவரும் வகையிலான நடிகரை பிரசாரத்தில் ஈடுபடுத்த தி.மு.க., திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்கு தெரிந்தவர் என்ற வரிசையில் நடிகர் விஜய் முன்னணியில் உள்ளார். அவரையே தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தலாம் என்ற நினைப்பில், தி.மு.க., சார்பில் நடிகர் விஜயை அணுகியுள்ளனர். ஆனால், அப்போது விஜய் அவர்களிடம் எவ்விதமான உறுதியான ஒப்புதலையும் தரவில்லை. மாறாக யோசித்துச் சொல்கிறேன் என்று மட்டும் தன்னை நாடி வந்த தி.மு.க., பிரமுகர்களிடம் கூறியுள்ளார். ஆனால், தி.மு.க., தரப்பில் இருந்து நடிகர் விஜயை எப்படியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை வடபழனியில் உள்ள விஜய்க்கு சொந்தமான ஜெ.எஸ்., திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு ரசிகர் மன்ற மாவட்டத்தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில், ஆலோசனை செய்து தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதா வேண்டாமா என்ற முடிவை நடிகர் விஜய் எடுக்கவுள்ளார் என்று ரசிகர் மன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. - இது செய்தி\nஇனி நம்ம கதைக்கு வருவோம். சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் விட்ட \"சவுண்டு\" பத்திரிகைகள் நம்ம பதிவுலகம்னு ஏக அமர்க்களப்பட்டது. விஜய் படத்தால் நடித்து பெற்ற புகழை விட \"சவுண்டால்\" பெற்ற புகழ் ..அதிகம்.\nஇந்தச் செய்திக்கு வந்திருந்த ஒரு கருத்துத்தான் என்னைச் சிந்திக்கத் தூண்டியது.\nவிஜய்க்கும் அரசியலில் குதித்து பெரிய ஆளாகும் கனவு இருக்கலாம். அண்மையில் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்ததும் ரசிகர் மன்றக் கொடி வெளியிட்டதும் நீங்கள் அறிந்து கொண்டது தான்.\nஅரசியலில் இறங்க இன்னும் காலம் இருக்கின்றது என்பது \"இட்டாலி வடை\"யோட தனிப��பட்ட கருத்து. சொல்லியடிக்கிற கில்லி விளையாட்டுக்கணக்கா விஜய் அரசியலை நினைத்துக்கொண்டிருக்கின்றார்.\n\"சிம்மமாய்\"உறுமிய விஜயகாந்தே புலிவாலைப்பிடிச்ச கணக்காய் தேய்ந்து துரும்பாகிக்கொண்டிருக்கின்றார்.\nவிஜய்க்கு உங்களால் முடிந்த ஆலோசனைகளை (காமடி கீமடி ஒண்ணும் பண்ணேல்லேங்க..) சொல்லுங்கள். எப்பாடு பட்டாவது அவர் கிட்ட சேர்த்துப்புடுவோம்.\nஎவ்வளவு பண்ணறாம் ,,,,,,,,,, இதை பண்ணமாட்டேமா\nவணக்கமுண்ணா........... உங்க பேசி கா ...... அப்புச்சி கிட்ட பேசிக்கிறேன்.\nபோர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று கூசாமல் பொய் சொன்ன வாய்களில் புற்றுவைக்கட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......-கவிஞர் தாமரை\nஒரு இலக்கியப் படைப்பானது ஒரு படைப்பாளியினது அனுபவமும் அனுபவங் குறித்த படைப்பாளியினது பார்வையும் படைப்புத்திறனினதும் கூட்டு உருவாக்கமேயாகும். படைப்பு உருவான பிறகு அது ஒரு பருண்மைத்தன்மை பெற்று அதற்கென்று ஒரு தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறது.\nMr.பொதுஜனம்: கஷ்ட காலத்தில் சிரிக்க என்ன செய்யலாம் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள��� தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் எல்லோரும் சிரிப்போம்...எப்படி\nஐயோ மக்களைக் காப்பாத்துங்கள்- கலைஞர்\n\" பசி \" தம்பரம்\nஎலேய் ராமநாதா.. - மு.க\nஇது தான் காதல் என்பதா சோனியா , கருணாநிதி, சி.பி.ஐ...\nசர்வதேச ராணுவ நடவடிக்கையை கோருகின்றார் கலைஞர்\nகல்லெறி விழுந்ததால் கலைஞர் உண்ணாவிரதம்\nசிதம்பரத்தின் கடைசிச் சொட்டு இரத்தம்\nஅ.தி.மு.க கூட்டணி வெல்லுவதன் அவசியம்\nராகுல் காந்தி - சுப்பிரமணியன் சுவாமி போட்டுடைக்கும...\nதமிழர் - கலைஞர் வஞ்சகத்தில் அழிந்தார்கள்\nஈழப்போர் - உண்மை முகம்\nஜெ - ஒரு இரும்புப் பெண்மணி\nஜெ இன் வாண வேடிக்கை\nமு.க. அழகிரியும் மன உழைச்சலும்\nகலங்கப் போகும் அரசியல் கட்சிகள் - அதிரடி\nகாதல் வலியைக் கண்டதுண்டோ ..சூடாமணி\nகுருதி கொப்பளிக்கும் புது வருடம்\nபோட்டியே இல்லாமல் ஜெயிப்பார் கலைஞர்\nஅடிமைகள் ராஜ்ஜம் - இந்தியா\nபிஸ்டல் சூட்டர் - இண்டோ இடாலியன் போய்\nஒரு ஜட்டியும் ஒரு கிஸ்ஸும்\nதமிழக தேர்தல் - சரியான திசை நோக்கி\nசுடுகாட்டுக்கு வழி - கலைஞர்\nதமிழகத்தில் இருந்து பிரதமர் -யார்\nபாம்பைத் தின்னும் இந்திய இராணுவம்\nசிதம்பரம் மீது ஷூ வீச்சு\nஐ லவ் யூ வருண் - லாலு\nசுவிஸ் வங்கியில் 2 பில்லியன் டாலர்கள் -சோனியா\nதமிழக மக்களே தீர்ப்பாளர்கள் - புலிகள்\nகாங்கிரஸ்-தி.மு.க கூட்டணியை வீட்டுக்கு அனுப்புங்க...\nஎழிலாய் பழமை பேச...: ஈழம்: சென்னை நண்பர்களுக்கு வே...\nமாயாவதி VS மேனகா+ திராவிடக்கட்சிகள்\nபா.ஜ.க விற்கு வாக்களியுங்கள் - ரஜனி\nஆரம்பிச்சிட்���ாங்கையா -நாங்க கொஞ்சம் நான்வெஜ்\n\"துக்ளக்\" கில் தொடர் எழுதினால் முதல்வராகலாம்\nதிருமா மீது சீற்றம் - கலைஞர்\n\"ஜெ\" க்கு ஒரு தேர்தல் அட்வைஸ்\nவிமானத்தில் ஜெ. ஸ்கூட்டரில் மு.க\nகலைஞரிடம் நாலே நாலு \"நறுக்\" கேள்வி\nஅ.தி.மு.க விலிருந்து 80 தங்ககட்டிகள் தி.மு.கவிற்கு...\nஜெயா நீ ஜெயிச்சுட்டே -வை கோ\nகலைஞரின் சொத்து விபரம்- கழக முத்துக்களுக்கு\nஇந்தியாவின் ஈழப்போர்-2 உம் சோனியாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2017/07/blog-post_9.html", "date_download": "2018-04-25T05:00:49Z", "digest": "sha1:QKPOU7IRQ66KWQDPS37FL73WGOWU4IWL", "length": 12324, "nlines": 222, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: எறும்பு ஊறும் பாதை,,,,,", "raw_content": "\nஅடியில் நகர்ந்த இடம் கறுப்புக் கலர் சாயம்\nவிரித்த வைத்த கறுப்புப்போர்வையாய் தோற்றமளித்த\nசாலையில் அங்கங்கே குண்டும் குழியுமாய்\nரோடு பெயர்ந்து போயுமாய் காணப்பட்டது,\nகாணப்படுகிற சாலை காட்சிப்பட்ட நேரத்தில்\nசொந்த மற்றும் நம் அனுபதியில்லாமல்\nநம் வீட்டிற்குள் நுழைந்து உரிமையுடன்\nஊர்ந்து திரிகிற எறும்புகள் இரண்டு\nதோள் மேல் கால் போட்டு\nசாலையில் வருகிற இரு சக்கர வாகனங்களுக்கும்\nஅவர்கள் செல்கிற வேலையை முன் மொழிந்துமாய்,,,/\nசற்றே நேரம் பிடிக்கலாம்பஜார் சென்று வர,\nஇருக்கிற பிரத்யோக வேலைகள் தவிர்த்து\nஎனக்கே எனக்கென காத்திருக்கிற நண்பர்கள்\nசிலரை சந்திக்க வேண்டும்,பேச வேண்டும்\nதவிர்த்து எனக்கென காத்திருக்கிற நண்பர்களில்\nஒருவனது குடும்பத்திற்கு தேவையான பலசரக்கு\nமற்றும் அரிசி பருப்புகளை வாங்கித்தரப்போகிறோம்,\nசென்ற மாதம்தான் அவனது தந்தை இறந்து போனாராம்/\nபட்டுப்படர்ந்து உள்ளின் உள்ளே சென்று\nதேநீர் குடிக்கும் ஆசையை சற்றே கூட்டி விட்டும்\nஅதன் சுவைகளை முன் அறிவித்துச்செல்வதுமாய் இருக்கிறது,\nஆகவே இன்னும் சிறிது கிடைக்குமா தேநீர் எனக்கேட்ட பொழுது\nசற்றே பொருங்கள் கை வேலையை முடித்து விட்டு போட்டுத்தருகிறேன்\nஎன சமையலறையில் இருந்து சொன்ன மனைவியின் குரலை மாடிப்படியிலிந்து எதிர் கொள்கிறான் கணவன்/\nமுடியாது அவ்வளவு எளிதில்லை இந்த வேலை\nஎன நினைத்ததை வெகு எளிதில்\nஏற்பட்ட மரியாதை சராசரியை விட்டு\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 7:53 PM லேபிள்கள்: கவிதை. பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nதிண்டுக்கல் தனபாலன் 10:38 AM, July 10, 2017\nதேநீரின் சுவை போல அருமை...\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,\nவணக்கம் முகமது அல்தாப் சார்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/153415", "date_download": "2018-04-25T05:03:58Z", "digest": "sha1:YVLGQALPKFEPF2LSVTQDQ4VW2NCRSG3O", "length": 6244, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "மிகவும் மோசமாக கவர்ச்சி காட்டிய சமந்தா, வைரலான புகைப்படம் உள்ளே - Cineulagam", "raw_content": "\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\n உலக்கையால் வெளுத்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nவரதட்சணை கொடுக்காததால் புது மாப்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து புதுப் பெண்ணிற்கு செய்த கொடூரம்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nமிகவும் மோசமாக கவர்ச்சி காட்டிய சமந்தா, வைரலான புகைப்படம் உள்ளே\nசமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தது எல்லோருக்கும் தெரியும்.\nஇவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ரங்கஸ்தலம் மெகா ஹிட் அடித்துள்ளது.\nஇந்த படத்தில் ஒரு காட்சியில் சமந்தா செம்ம மோசமாக ஒரு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதற்கு முன் சமந்தா ரங்கஸ்தலம் படத்தின் சக்சஸ் மீட் வந்தபோது கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/11/22/onlineradios/", "date_download": "2018-04-25T05:00:01Z", "digest": "sha1:R5WFS3DV4BNYDOCLZBIVKJ3WMEXNCGCM", "length": 15070, "nlines": 173, "source_domain": "winmani.wordpress.com", "title": "20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\n20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.\nநவம்பர் 22, 2010 at 11:56 முப 5 பின்னூட்டங்கள்\nஆன்லைன் ரேடியோ ஸ்டேசன்கள் உலக அளவில் பல இருக்கின்றது\nஇதில் சிறந்த ஒலிபரப்பையும் சட்ட விரோதமில்லாத ஒலிபரப்பை\nகொடுக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேடியோ ஸ்டேசன்களை\nநாம் ஆன்லைன் மூலம் எளிதாக தேடிப்பெறலாம் இதைப்பற்றித்தான்\nபுத்தம் புது நிகழ்ச்சிகள், பழைய பாடல்கள், புதிய பாடல்கள் ,\nநகைச்சுவை, தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகள் , மொழி மற்றும்\nஅறிவியல் நிகழ்ச்சிகள் என இன்னும் ரேடியோக்கு இருக்கும்\nமுக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.ஆன்லைன்\nமூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து விரும்பிய ரேடியோ\nநிகழ்சிகளை கேட்கலாம் இதற்காக ஒவ்வொரு ஆன்லைன்\nரேடியோ ஒலிபரப்பு முகவரியையும் தேடவேண்டாம் இருக்கும்\nஒரே இடத்தில் இருந்து அத்தனை ரேடியோ நிலையங்களின்\nஇணையமுகவரியையும் கொண்டு ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் அதிகமாக மக்கள் கேட்கும் ஆன்லைன்\nரேடியோ முகவரியை முதல் பக்கத்திலே கொடுக்கின்றனர். இதைத்தவிர\nLocation என்பதை சொடுக்கி எந்த நாட்டின் ரேடியோ நிகழ்சியை\nகேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தும் கேட்கலாம். Artist மற்றும்\nPopularity மூலம் விரும்பிய நிகழ்சிகளையும் கேட்கலாம். இணைய\nவானொலிப் பிரியர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nபணத்தை எதிர்பார்த்து பழகும் நண்பர்களை விட அன்பை\nஎதிர்பார்திருக்கும் நண்பர்களை அருகில் வைத்திருப்பது\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வி���்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n2.வெள்ளை நகரம் என சிறப்பிக்கப்படும் நகரம் எது \n4.இந்திய மத்திய அரசின் ஆரம்ப கல்வித்திட்டத்திற்கு என்ன\n5.பனாஜி நகரில் ஒடும் நதியின் பெயர் என்ன \n6.உலகத்தை முதன் முதலில் சுற்றி வந்தவரின் பெயர் என்ன\n7.பிசிராந்தையார் எந்த நாட்டை சேர்ந்தவர் \n8.நிகோசியா எந்த நாட்டின் தலைநகரம் \n9.இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் யார் \n10.அவுரங்காபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது \nஅபியான், 5.மாண்டவி, 6.மெகல்லன்,7.பாண்டிய நாடு,\nபெயர் : ஜோன் எஃப். கென்னடி ,\nமறைந்த தேதி : நவம்பர் 22, 1963\nஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத்\nதலைவர். இரண்டாம் உலகப் போரின்\nபோது தென்மேற்கு பசிபிக் பகுதியில்\nபணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத்\nதிரும்பினார்.1961 முதல் 1963 வரை அவர் கொலை\nசெய்யப்படும் வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலா�.\nகணினியில் வந்திருக்கும் புது விளையாட்டு என்ன என்பதை வீடியோவுடன் அறியலாம்.\tஉலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்.\n5 பின்னூட்டங்கள் Add your own\n1. ♠புதுவை சிவா♠ | 12:30 பிப இல் நவம்பர் 25, 2010\nஇன்னும் ரேடியோக்கு இருக்கும் முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கிறது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« அக் டிசம்பர் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/02/21/tubeoke/", "date_download": "2018-04-25T04:54:29Z", "digest": "sha1:LJNPHE6X3XGUGHFRN3ASHCZNELD5NP74", "length": 14699, "nlines": 181, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம்.\nபிப்ரவரி 21, 2011 at 10:58 முப 6 பின்னூட்டங்கள்\nஆங்கிலவீடியோ பாடல்களை லிரிக்ஸ் (Lyrics) -உடன் கேட்டால்\nநன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு இந்தப்பதிவு\nபயனுள்ளதாக இருக்கப்போகிறது, ஆம் ஆங்கிலவீடியோ\nபாடல்களை லிரிக்ஸ் உடன் தேடிக்கொடுக்க ஒரு தளம்\nயூடியுப்-ல் வீடியோக்களை தேடி கொடுக்க பல தளங்கள்\nஇருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் சற்று\nவித்தியாசமானது தான், ஆங்கில வீடியோ பாடல்களை\nயூடியுப்-ல் சென்று தேடினால் லிரிக்ஸ் கிடைக்காதே\nஎன்று இனி எண்ண வேண்டாம் யூடியுப் -ல் இருக்கும்\nஆங்கில பாடலகளை லிரிக்ஸ் உடன் கொடுத்து நமக்கு\nஉதவ ஒரு தளம் இருக்கிறது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்\nகட்டத்திற்குள் பாடலின் பெயர் அல்லது இசையமைப்பாளரின்\nபெயர் கொடுத்து தேட வேண்டியது தான், உடனடியாக நாம்\nகொடுத்த தேடலுக்கு பொருத்தமான வீடியோ வர��ம் இதை\nசொடுக்கி வீடியோ பாடலுடன் லிரிக்ஸ்-ம் சேர்ந்து வரும். சில\nஆங்கில வீடியோ பாடல்களின் லிரிக்ஸ் தேடும் அனைவருக்கும்\nஇசைக்கு மயங்காத மனமும் , ஏழையின் வறுமைக்கு\nஇரங்காத மனமும் பயனற்ற ஒன்று.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எலக்ட்ரான் ஏற்கும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது \n5.கனிம நீர் என்பது என்ன \n7.42வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\n8.சேலம், நாமக்கல், தருமபுரி,நாகப்பட்டிணம் மற்றும்\n9.முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு \n10.இடியோசை கேட்ட நாகம் போல் - இவ் உவமையால்\n1.ஒடுக்கம், 2.நீர்மம்,3.புல அணு கட்டு எண் தனிமம்,\nபெயர் : ராபர்ட் முகாபே,\nபிறந்த தேதி : பிப்ரவரி 21, 1924\n1980 முதல் இன்று வரை சிம்பாப்வே நாட்டின்\nதலைவராக உள்ளார்.1980 முதல் 1987வரை\nபிரதமராக பதவி வகித்தார்.1987 முதல் இன்று\nவரை குடியரசுத் தலைவராக பதவியிலுள்ளார்.\n1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட\nவீரராக இருந்த முகாபே சிம்பாப்வே விடுதலை பெற்று\nஆப்பிரிக்க மக்கள் இவரை நாயகராகப் போற்றினர்.\nநம் தமிழை நேசிக்கும் நல்ல மனிதர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம்..\nஇ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன்.\tநாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள.\n6 பின்னூட்டங்கள் Add your own\nஎன் எண்ணமெல்லாம் அதுதான் .பலசமயத்தில் அந்த உச்சரிப்பு புரியாமல் தவித்திருக்கிறேன் .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/tamilnadu/students-teachers-ratio-fix-case-at-chennai-high-court/", "date_download": "2018-04-25T04:48:22Z", "digest": "sha1:E7KLVNFWCBY45SPJY6Q7G3DJVWJQPQ4Z", "length": 15100, "nlines": 80, "source_domain": "www.ietamil.com", "title": "கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? - Students- teachers ratio fix case at Chennai High Court", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்ச ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்\nஅரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மூன்று நீதிபதிகள் அமர்வு ஆய்வுக்கு அனுப்பி வைக்க தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பரிந்துரைத்துள்ளது.\nஅரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, 2015 – 16 முதல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கட்டணம் நிர்ணயிக்கும் போது அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு நிர்ணயிக்கும்படி உத்தரவிடக் கோரி சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.\nஇந்த வழக்குகள் நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி எம்.வி.முரளீதரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர்களின் ஊதியத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட குழு, ஆசிரியர்களுக்கான சேமநல நிதி பங்களிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ஆகும் செலவு உள்ளிட்ட செலவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்ச ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என குழு தெரிவித்துள்ளதாகவும் தனியார் பள்ளிகள் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வித் தரத்தை பேணுவதற்காக பள்ளிகள் தங்கள் விருப்பம் போல ஆசிரியர்களை நியமிக்க உரிமை உள்ளது… குறைந்தபட்ச ஆசிரியர்கள் குறித்து தெரிவித்துள்ள கல்வி உரிமைச் சட்டத்தில் அதிகபட்சமாக ஆசிரியர்கள் எத்தனை பேரை நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கவில்லை… அதனால் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆய்வு செய்ய, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.\nமேலும், இப்பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக பரிசீலித்து சட்டப்படி தகுந்த முடிவை எடுப்பதற்காக இந்த விவகாரத்தை மீண்டும் கட்டண நிர்ணயக் குழுவுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nசாரதா சிட் பண்ட் வழக்கு : நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்னை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதில் முடிவு எடுக்க முடியவில்லை – தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்\nதமிழக பொது கணக்காயர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேருக்கு நிபந்தனை ஜாமின்\nமுன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல்\n10 ரூபாய் நாணயங்களை பெற மறுப்பதாக பொது நல வழக்கு\nஅரசு பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்பு காலம்: சலுகை மதிப்பெண் வழங்க உத்தரவு\nமீன்பிடி தடைக் காலத்தில் ரூ.500 நிவாரணம்: மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nநடிகர் பிரகாஷ்ராஜ் எழுதிய அரசியல் புத்தகம் நாளை வெளியாகிறது\nவாழ்க்கை ஒரு வட்டமோ இல்லையோ… கண்டிப்பா கிரிக்கெட் வட்டமா தான் இருக்கும் போல\nகர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியிடுவதை நினைத்தால் சிரிப்பு வருகிறது : குஷ்பூ கிண்டல்\nகாவிரி நதிநீர் பிரச்சினை குறித்து அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க இருப்பதால், அதுபற்றி நான் பேச விரும்பவில்லை.\nமோடியை எதிர்க்க ஆரம்பித்து விட்டதா அதிமுக கருப்புக் கொடியை நியாயப்படுத்தி சாட்டையடி கவிதை\nநரேந்திர மோடிக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் அதிமுக தரப்பில் வெளியிட்ட கவிதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/", "date_download": "2018-04-25T04:35:43Z", "digest": "sha1:ZSAKBYIMZ7HUND7JS2EYSPE2MIGMMT2B", "length": 14758, "nlines": 204, "source_domain": "kalkiwebtv.com", "title": "Kalkiweb TV", "raw_content": "\nராஜபக்ச தோல்வி: தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு\nகன்டோன்மென்ட் தேர்தல் அதிமுக, திமுக பிரசாரம்\nஅ.தி.மு.க. அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் மனு: தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்\nகருணாநிதி 11 முறையாக தி.மு.க தலைவராக தேர்வு\nதிமுக பொதுச் செயலாளர் ஆகிறார் முக ஸ்டாலின்... அன்பழகனுக்கு ஆலோசகர் பதவி\n10 மாவட்டங்களில் அண்ணா தி.மு.க. 2�ம் கட்ட அமைப்பு தேர்தல் துவங்கியது\nதி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளீயீடு\nதியாகராஜர் ஆராதனை விழா : பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி 1000 கலைஞர்கள் இசை அஞ்சலி\nஅம்மா சிமென்ட் விற்பனை தமிழகம் முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது\nஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகரும்பு விலை டன்னுக்கு ரூ.2,650 ஆக நிர்ணயம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள்�ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் போனஸ்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்\nபேச்சுவார்த்தை வெற்றி : போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்\nபுதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுகாக் பொறுப்பேற்றார்\nபுனே நிலச்சரிவு இடத்தை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஅரசு பங்களாக்களை காலி ��ெய்யுமாறு முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேருக்கு நோட்டீஸ்\nபாராளுமன்றத்துக்கு சரியாக வராத பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை\nபுனேயில் நிலச்சரிவு: 15 பேர் பலி- 150 பேரின் கதி என்ன\nபெங்களூர் மாணவி பலாத்கார விவகாரம்: 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் கைது\nவேளாண் உற்பத்தியை பெருக்க விஞ்ஞானிகள் முயற்சி அவசியம்: பிரதமர் மோடி\nடீசல் விலையை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை மத்திய அரசு 2 கட்டங்களாக நடத்துகிறது\nஜாவா கடல் பகுதியில் இருந்து ஏர்ஏசியா விமான வால் பகுதி மீட்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி எதிரொலி : ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடு தப்பி ஓட்டம்\nஇலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி - மைத்ரிபால அதிபரானார் - பிரதமரானார் ரணில்\nஇலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா வெற்றி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், டி.வி. பத்திரிகையாளரை மணந்தார்\nபலாத்கார புகார்: உலக கோப்பை அணிக்கு தேர்வான வங்கதேச கிரிக்கெட் வீரர் சிறையில் அடைப்பு\nபிரான்ஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதல்: ஒரு தீவிரவாதி சரண், 2 சகோதரர்களுக்கு வலைவீச்சு\nபிறக்கும்போதே லட்சாதிபதியாக மாறும் சிங்கப்பூர் குழந்தைகள்.\nசிருங்கேரி மடத்தின் 37-வது பீடாதிபதியாக ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத‌ ஷ‌ர்மா நியமனம்\nவிராலிமலை ஸ்ரீமெய்க்கண்ணுடையால் கோயிலில் 1501- மாகாகுத்துவிளக்கு பூஜை\nநாளை சனிப்பெயர்ச்சி: சனீஸ்வர பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார்\nதிருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nதிருவண்ணாமலை: இன்று மலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு சென்றனர்\nசபரிமலை மண்டல பூஜை ஐயப்பன் கோயிலில் 16ம் தேதி நடை திறப்பு\nபுனித சேவியர் உடலுடன் புனித யாத்ரீகர்கள் அதிக நேரம் செலவிட இந்த வருடம் வசதி\nசபரிமலையில் புதிய விதிகள் � பெண்கள், குழந்தைகளுக்கு �ஐடி கார்ட்� அவசியம்\nசகாக்களிடம் ஓய்வு முடிவை கூறுகையில் கண்கலங்கிய டோணி\nஉலகக் கோப்பை வென்ற பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் மோடி பாராட்டு\nபந்து தாக்கி படுகாயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உயிரிழந்தார்.\nபவுன்சர் பந்தால் தலையில் காயமடைந்த பிலிப் ஹியூஸ் கவலைக்கிடம்\nதெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நேபாள அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது\nசர்ச்சையில் சிக்கிய 'பாக்சர்' சரிதா தேவிக்கு சச்சின் திடீர் ஆதரவு- மத்திய அமைச்சருக்கு கடிதம்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி: 5 சாதனைகளைப் படைத்து அதிரடி காட்டிய ரோஹித் சர்மா\nநான் பயிற்சியாளராக இருக்கும் வரையில் நீ விளையாட முடியாது என சேப்பல் கூறினார் - ஜாகீர்கான்\nமருத்துவ மூலிகை � ஏலக்காய்...\nபிரான்சை ஸ்தம்பிக்க வைத்த ஆலங்கட்டி மழை\nவரும் கல்வி ஆண்டு முதல் பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்வு: பாடத்திட்டங்களும் தயார்\n�திடீர்� உடல் நலக்குறைவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மருத்துவமனையில் அனுமதி\nஇந்த ஆண்டில் இனி ஆசிரியர் இடமாற்றம் கிடையாது: பள்ளிக்கல்வித்துறை\nஅரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்\nஎஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேரலாம்- அரசு தேர்வுத்துறை அறிவிப்பு\nதிட்டமிட்டு எங்களை வம்புக்கு இழுத்து வெளியேற்றி இருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅஜித்துக்கு போட்டியாக தான் செய்வேன்\nகே.பாலசந்தர் இல்லத்தில் கமல் நெகிழ்ச்சியான உரை\nகோச்சடையான் கடனை திருப்பி செலுத்தாத விவகாரம். லதா ரஜினியின் சொத்து முடக்கம்.\nசிவகார்த்திகேயனை மனம் திறந்து பாராட்டிய அஜித்\nபாலசந்தரின் உடல் பெசன்ட்நகர் மின்மாயானத்தில் தகனம்\nபாலச்சந்தர் காலமானார்: திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் நேரில் சென்று அஞ்சலி\nதிரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilvamcuba.blogspot.com/2013/03/blog-post_6.html", "date_download": "2018-04-25T04:30:45Z", "digest": "sha1:E4EEXW7PW3ZST4F42TG77MI2R5UTNBAS", "length": 14620, "nlines": 65, "source_domain": "vilvamcuba.blogspot.com", "title": "வி.சி.வில்வம்: இவள் கண்ணகி !", "raw_content": "\nகண்ணகி புத்தியற்ற மடப்பெண் (22.07.1951) என்றார் பெரியார். எப்படிச் சொல்லலாம் எனக் குதித்தார்கள் கண்ணகியின் கதை அறிவுக்கு உட்படாமல், இழிவையும், கழிவையும் கொண்டது என்றார் பெரியார். அதெல்லாம் தெரியாது, கண்ணகி ஓர் தமிழச்சி, கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும் என்றனர். அந்தப் பழக்கமே எனக்கில்லை என்றார் பெரியார். விவாதங்களின் இறுதியில் வென்றவர் பெரியார். இப்போது கண்ணகியைக் கடைக்கண்ணால் கூட யாரும் பார்ப்பதில��லை.\nநமக்கொரு சந்தேகம். கண்ணகியைப் பிடிப்பவர்களுக்குக் கண்ணகி மாதிரி ஒரு மகள் வாழ்க்கையும், பிள்ளையாரைப் பிடிப்பவர்களுக்குப்\nபிள்ளையார் மாதிரி ஒரு மகன் வாழ்க்கையும் கிடைத்தால் ஏற்பார்களா என்பதே நம்முடைய ஆகச் சிறிய கேள்வி \nதமிழர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது பார்ப்பனத்தனம். அதை அப்படியே ஏற்பது பண்பாட்டுத்தனம் போல.\nஆனால் இவைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். இதன் அண்மைக்கால அடையாளமாக பிரளயனின் நாடகத்தை நாம் பார்க்கலாம். அதன் பெயர் வஞ்சியர் காண்டம். தமிழ்நாட்டின் 10 நகரங்கள் இந்த நாடகத்தைக் கண்டிருக்கின்றன.\nநாடகம் என்றவுடன் உங்களுக்குத் தொலைக்காட்சிகள் நினைவுக்கு வரக்கூடும். அது பிழை. நம் குழந்தைகளுக்கும் சேர்த்து செய்கின்ற பெரும் பிழை. நிஜ நாடகம் பாருங்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தாலும் தேடி, ஓடிப் பாருங்கள். அது சொல்லும் கலை; அது சொல்லும் கருத்து. கருத்தைக் கலையாய் சொல்லும் பிரளயன் நாடகங்கள், முப்பதுக்கும் மேல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன.\nஇந்நாடகத்தைப் பேராசிரியர் ராஜு நெறியாள்கை செய்துள்ளார். இசை, பாடல்கள், காட்சியமைப்பு என அனைத்துமே அத்தனை அழகு. சுமைதூக்கும் தொழிலாளி, வர்ணம் பூசுபவர், அப்பள வியாபாரி, அரசு ஊழியர், ஆய்வு மாணவர்கள் என 45 பேர்களின் கூட்டுழைப்பு\nவாராந்திரத்தின் ஓர் இறுதி நாளில் இவர்கள் திருச்சியில் கூடினார்கள். இவர்களே வியக்கும் வண்ணம் மக்களும் கூடினார்கள்.\nநாடகம் தொடங்கியது. சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான வஞ்சிக்காண்டத்தின் ஒரு பகுதியே நாடகக் கரு என்று அறிவித்தார்கள். கண்ணகியைப் புதுமையாய்ப் பார்க்கலாம் என்று விளம்பரமும் செய்திருந்தார்கள்.\nகண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா எடுக்கிறான் சேரன் செங்குட்டுவன். அவ்விழாவில் கண்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு, தோழி தேவந்தி மற்றும் ஐயை ஆகியோர் பங்கேற்கின்றனர். தெய்வக்கோலம் பூண்ட கண்ணகிக்கும், இவ்வஞ்சியரது வாழ்வனுபத்தில் தோற்றமளித்த கண்ணகிக்கும் நிறைய முரண் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.\nகண்ணகியை எல்லோரும் தொழுகிறார்கள். நீங்கள் ஏன் தொழவில்லை எனச் செவிலித்தாய் காவற்பெண்டுவைக் கேட்க, அவரோ கொதித்துப் பேசுகிறார��. ''கண்ணகியைத் தெய்வம் என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியாது. யாரைத் தெய்வம் என்கிறீர்கள் எனச் செவிலித்தாய் காவற்பெண்டுவைக் கேட்க, அவரோ கொதித்துப் பேசுகிறார். ''கண்ணகியைத் தெய்வம் என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியாது. யாரைத் தெய்வம் என்கிறீர்கள் கண்ணகியா தெய்வம் யாருக்கு வேண்டும் உங்கள் கண்ணகி எனப் பொறிந்துத் தள்ளுகிறார். கண்ணகியின் கோலம் கோவலனுக்குப் பெருமை சேர்க்கலாம். ஆனால் உண்மைக் கண்ணகியை உங்களுக்குத் தெரியுமா கண்ணகியை என் மகள் போல் வளர்த்தேன், அவளை எப்படி நான் தெய்வமாய்ப் பார்ப்பேன் கண்ணகியை என் மகள் போல் வளர்த்தேன், அவளை எப்படி நான் தெய்வமாய்ப் பார்ப்பேன் என அழுகிறார். தொடர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.\nகண்ணகியின் 12 ஆவது வயதில் கோவலனோடு திருமணம் முடிகிறது. அப்போதுதான் தேர்ந்த பொற்கொல்லர்களால் காற்சிலம்பு செய்யப்படுகிறது. திருமணம் முடிந்த ஓர் ஆண்டில் கோவலன் பிரிந்து போகிறான். ஒருசமயம் கண்ணகியின் கால் ஒன்றில் காற்சிலம்பைக் காணவில்லை. பதறிப் போகிறார் செவிலித்தாய். உன் தந்தை ஆசை, ஆசையாய் வழங்கிய பரிசு அது. எங்கே சிலம்பு எனக் கேட்க, கால் அருகியதால் கழற்றிவிட்டேன் எனக் கண்ணகிப் பதில் சொல்கிறார்.\nநாளடைவில் கோவலன் வரமாட்டான் என்கிற முடிவுக்கு கண்ணகி வருகிறார். ஆனால் செவிலித்தாயோ உன் கணவர் நிச்சயம் வருவார், கவலைப்படாதே என்கிறார். பகல் - இரவு, நிலவு - கதிர், நீர் - நெருப்பு, குளிர் - வெப்பம், இன்பம் - துன்பம் என்பதைப் போல காதல் - பிரிவு என்பதும் நடைமுறையில் இருக்கிறது என்கிறார் கண்ணகி. நீ செவிலித்தாயாக இருந்து எங்கள் குடும்பத்திற்குச் சேவகம் செய்கிறாய். நீங்கள் உரிமைகள் இழந்த அடிமை மக்களாக இருக்கிறீர்கள். நானோ அடிமை என்பதையே உணராத அடிமையாக இருக்கிறேன். காற்சிலம்புகள் எனக்கு, கால் விலங்குகள் போல உள்ளன. எனவே அதைக் கழற்றிவிடுங்கள் என்கிறார். இறுதியில் இன்னொரு சிலம்பும் அகற்றப்படுகிறது.\n எனக் கண்ணகி கேட்க, செவிலித்தாய் தெரியவில்லை என்கிறாள். என்னைப் போல எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது என்று கண்ணகி சொல்வதாகச் செவிலித்தாயின் நினைவலைகளில் ஓடி முடிகிறது.\nஇந்நிலையில் கண்ணகியின் தோழி தேவந்தி சிலவற்றைப் பகிர்கிறார். கோவலன் சென்ற பிறகு எல்லா அணிகலன்களை���ும் துறந்த நிலையில் கண்ணகி இருக்கிறாள். அந்நேரத்தில், \"நாளை கோவலன் பெற்றோர் வருகிறார்கள். மலர்கள் சூடி, காற்சிலம்பை அணிந்து கொள் என்கிறார் தோழி. கோபமுற்ற கண்ணகி, காற்சிலம்பை வாங்கி எறிகிறாள். என் மாமனார், மாமியாருக்காக நான் எந்த அணிகலனும் அணியமாட்டேன். என் விருப்பத்திற்கு மாறான எதையும் செய்யச் சொல்லாதீர்கள் எனக் குமுறுகிறாள்.\nஇப்படியெல்லாம் பேசாதே கண்ணகி. தெய்வங்களை நன்றாகத் தொழு. நிச்சயம் உன் கோவலன் வருவான் என்கிறாள் தேவேந்தி. தெய்வங்களைத் தொழுவது என் இயல்பு அல்ல என்கிறாள் கண்ணகி. அப்படியானால் உங்களுக்காக நான் தொழுகிறேன் என்கிறாள் தோழி. வேண்டாம், எனக்காக நீ தொழ வேண்டாம். உன் கணவனுக்காக நீ நாள்தோறும் தொழுகிறாயே, உன் கணவன் வந்துவிட்டானா எனத் திருப்பிக் கேட்கிறாள் கண்ணகி.\nஇப்படியாக அடிமைத்தனத்தை வெறுப்பவராக, அடிமை மக்களின் உரிமைகளுக்குப் பரிவு காட்டுபவராக, மூடத்தனங்களை அகற்றுபவராக, முற்போக்குக் குணம் கொண்டவராக கண்ணகி சித்தரிக்கப்படுகிறார். தெய்வமாக்குவதும் , வழிபடுவது தவறு என்பதாக நாடகம் முடிவு பெறுகிறது.\nஸ்ரீரங்கம் ஆண்டுக்கு 5 கோடி கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-antony-traffic-ramasamy-049919.html", "date_download": "2018-04-25T04:46:43Z", "digest": "sha1:37VEAUDFJAPCEBK6DRIBCA6GSSHYKW42", "length": 9671, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் நடிக்க வேண்டியது... அவருக்கு பதில் விஜய் ஆன்டனி நடிக்கிறார்! | Vijay Antony in Traffic Ramasamy - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் நடிக்க வேண்டியது... அவருக்கு பதில் விஜய் ஆன்டனி நடிக்கிறார்\nவிஜய் நடிக்க வேண்டியது... அவருக்கு பதில் விஜய் ஆன்டனி நடிக்கிறார்\nதே... பய....சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்\nடிராபிக் ராமசாமிக்கு புதிய அறிமுகம் தேவையில்லை. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, அவர் பெயரிலேயே ஒரு படம் உருவாகிறது.\nஇந்தப் படத்தில் டைட்டில் வேடத்தில் நடிப்பவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். அவருக்கு மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.\nகதாநாயகனாக ஆர்.கே. சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் நடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அநியா���ங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறாராம். வழக்கமாக எஸ்ஏசி இந்த மாதிரி வேடங்களுக்கு விஜய்யை நடிக்க வைப்பார். ஆனால் இனி அது முடியாது என்பதால், தான் அறிமுகம் செய்ய விஜய் ஆன்டனியை நடிக்க வைத்திருக்கிறார்.\nஇப்படத்தின் இயக்குநராக விஜய் விக்ரம் அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படத் தொழில்நுட்பம் படித்துவிட்டு ஜந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் முதல் ஸ்டில்லை இன்று வெளியிட்டுள்ளனர். இதில் எஸ்ஏ சந்திரசேகரன் தனது ஒரிஜினல் கெட்டப்புடனே தோன்றுகிறார். நெற்றியில் அந்த சிவப்பு ஒற்றை நாமம் மட்டும் கிடையாது. இரண்டு பாக்கெட்டுகளிலும் கேஸ் கட்டை வைத்துக் கொண்டு, ரயிலில் பயணிப்பபது போல அந்தப் படத்தில் உள்ளார்.\nகெட்டப் ஓகேவான்னு பார்த்துச் சொல்லுங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'காளி' படத்தை திரையிட தடையில்லை. ஆனால்.. - ஐகோர்ட் உத்தரவு\nவிஜய் ஆன்டனியின் காளி படத்தை ரீலீஸ் செய்ய தடை\nஅடடே, இந்த விஷயத்தில் விஜய் ஆண்டனியும் அப்படியே விஜய் மாதிரி தானாம்\nபுருஷன் முடியாது என்கிறார், மனைவி நடக்காது என்கிறார்: இது உதயநிதி வீட்டு கூத்து\n: இருக்கவே இருக்கு சன் நெக்ஸ்ட்\nஅவருக்கு என் மீது சந்தேகமே வரவில்லை: கிருத்திகா உதயநிதி\nஎதிரும் புதிருமான சீமான், குஷ்பு புதிய கூட்டணி\nமகள் வயது காதலியை இன்று முறைப்படி திருமணம் செய்த நடிகர்\nகண்ட இடத்தில் தொட்டார், முத்தமிட்டார்: பிரபல நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்\nபேட்டி தர சம்பளம் கொடுக்கவேண்டும் - நடிகர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு\nசாவித்திரியாக 3 மணிநேரம் மேக்கப் போட்ட கீர்த்தி சுரேஷ்\nஎரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை\nகாலா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nஅந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. விஷால் அறிவிப்பு\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கும் பச்சன் குடும்பம்\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. ஞானவேல்ராஜா பேச்சு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t961-topic", "date_download": "2018-04-25T05:07:00Z", "digest": "sha1:UADA6Y3UDLNEN7VHSWH7KHTPAQHXQMNK", "length": 24424, "nlines": 208, "source_domain": "www.tamilthottam.in", "title": "அலுவலக தொலைபே‌சி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்த���\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nஒரு ‌வீ‌ட்டி‌ன் தொலைபே‌சி க‌ட்டண‌த்தை‌ப் பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த குடு‌ம்ப‌த் தலைவ‌‌ன், அது ப‌ற்‌றி பேச தனது குடு‌ம்ப‌த்‌தினரை அழை‌த்தா‌ர்.\nகாலை வேளை‌யி‌ல் எ‌ல்லோரு‌ம் ஒ‌‌ன்று ‌கூடின‌ர், குடு‌ம்ப‌த் தலைவ‌ர் கோப‌த்துட‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ள தொலைபே‌சியை‌ப் பய‌ன்படு‌த்துவதே இ‌ல்லை. எ‌ன் எ‌ல்லா‌விதமான அழை‌ப்புகளையு‌ம் நா‌ன் எ‌ன்னுடைய அலுவலக தொலைபே‌சி‌யிலேயே முடி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன். இரு‌ந்தாலு‌ம், இ‌ந்த மாத‌ம் தொலைபே‌சி‌க் க‌ட்டண‌ம் இ‌வ்வளவு வ‌ந்‌திரு‌க்‌கிறது. இத‌ற்கு‌க் காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பது தெ‌ரி‌ந்தாக வே‌ண்டு‌ம் எ‌ன்று க‌த்‌தினா‌ர்.\nஇத‌ற்கு ப‌தில‌ளி‌த்த மனை‌வி, என‌க்கு இதை‌ப் ப‌ற்‌றி ஒ‌ன்று‌ம் தெ‌ரியாது. நா‌ன் எ‌ன் தோ‌‌ழிகளுட‌ன் அலுவலக தொலைபே‌சி‌யி‌ல் ம‌ட்டுமே பேசுவே‌ன். ‌வீ‌ட்டி‌லிரு‌ந்து யாரு‌க்கு‌ம் போ‌ன் செ‌ய்ததே இ‌ல்லை எ‌ன்று கையை ‌வி‌ரி‌த்தா‌ர்.\nஉடனே எழு‌ந்த மக‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌ல் பா‌தி நேர‌ம் இரு‌ப்பதே இ‌ல்லை. எ‌ப்போது‌ம் அலுவலக‌த்‌தி‌ல் தா‌ன் இரு‌க்‌கிறே‌ன். அ‌ப்படி இரு‌க்க ‌வீ‌ட்டு தொலைபே‌சியை நா‌ன் பய‌ன்படு‌த்த வா‌ய்‌ப்பே இ‌ல்லையே எ‌ன்றா‌ர்.\nஅ‌ப்போது அ‌ங்‌கிரு‌ந்த வேலை‌க்கா‌ரி... எ‌ல்லோருமே வேலை இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் போனை ம‌ட்டு‌‌ம்தா‌ன் பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம் எ‌ன்றாளா‌ம்.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nசிரிக்க சிந்திக்க உங்கள் பதிவுகள் .வாழ்த்துக்கள் .\nLocation : நண்பர்கள் இதயம் .\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: நன்றி\nநீங்களும் உங்கள் அலுவலகத்தில் தொலைபேசிதான் பயன்படுத்துகிறீர்களா ஐயா\nஅலுவலகத்தில் தொலைபேசி தான் பயன்படுத்துவாங்களோ\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைக��்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-25T04:31:59Z", "digest": "sha1:CWEJNQUPFRBVGCEWSI6VO3RJON3QF5PL", "length": 3599, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைதொட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கைதொட்டு யின் அர்த்தம்\n(ஒருவரை அடிப்பது குறித்து வரும்போது) உடலில் கை படும்படி.\n‘நானே என் பிள்ளையை இதுவரை கைதொட்டு அடித்ததில்லை. அவன் யார் என் பிள்ளை மீது கைவைக்க\n‘வளர்ந்த பிள்ளையைக் கைதொட்டு அடிக்கலாமா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-04-25T04:43:01Z", "digest": "sha1:XKQC2L3YZAZ5XADFB556MYSS2ZB6KFLG", "length": 34003, "nlines": 315, "source_domain": "tamilandvedas.com", "title": "சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 7 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 7\nபரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3 (Post No. 3497)\nசங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 17\nஇந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் மூன்றாம் பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்.\nபரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3\nபரிபாடலின் மூன்றாம் பாடல் 94 அடிகளைக் கொண்டுள்ளது.\nஇதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார். பரிபாடலில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. இரண்டு பாடல்கள் திருமாலை வாழ்த்துவதாகவும் ஒரு பாடல் செவ்வேளை வாழ்த்துவதாகவும் அமைந்துள்ளன. மூன்றாம் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்டன் நாகனார். அழகுற அமைந்துள்ள இந்தப் பாடலில் பல பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. அத்துடன் திருமாலின் பெருமையையும் அறியலாம்.\nஇந்தப் பாடல் திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள், முனிவரும் தேவரும், பாடும் வகை, வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும், வனப்பும் வலியும், சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள், நூல் வகை, யுக்ங்களிலும் ஆராயப்படும் சிறப்பு, நால் வகை வியூகம், பல திறப் பெயரியல்புகள் ஆகிய தலைப்புகளில் பிரிக்கப்பட்டு பொருளுரை வழங்கப்படுகிறது.\nமறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி\nமணி திகழ் உருபின் மா அயோயே\nதீ வளி, விசும்பு நிலன் நீர் ஐந்தும்,\nஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்\nதிதியைன் சிறாரும் விதியின் மக்களும்\nமாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும்\nதா மா இருவரும், தருமனும், மடங்கலும்,\nமூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்,\n நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10\nமாயா வாய்மொழி உரைதர வலத்து\nதாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும்,\nநீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை\n;ஏஎர்,வ்யங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்\nபயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை,\nபயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்\nநிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்\nகீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை 20\nதீ செங் கனலியும் கூற்றமும், ஞமனும்,\nமாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூவும்\nஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு\nகேழலாய் மருப்பின் உழுதோய்; எனவும்,\n‘மா விசும்பு ஒழுகு புனல் வறள, அன்னச்\nசேவலாய் சிறகாப் புலர்த்தியோய்’ எனவும்\nஞாலத்து உறையுள் தேவரும் வானத்து\nநூல் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்\nபாடும் வகையே எம் பாடல்தாம் அப்\nபாடுவார் பாடும் வகை 30\nகூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்\n நின் புகழ் உருவின், கை;\nநகை அச்சாக நல் அமிர்து கலந்த\nநடுவுநிலை திறம்பிய் நயம் இல் ஒரு கை\n அறு கை நெடு வேள்\nஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள\nஆயிரம் விரித்த கைம் மாய மள்ள\nபதினாயிரம் கை முதுமொழி முதல்வ\nநூறாயிரம் கை ஆறு அறி கடவுள்\nஅனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்\nஇனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை\nநின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணாதியோ,\nமுன்னை மரபின் முதுமொழி முதல���வ\nநினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,\nவலியினும், மனத்தினும், உணர்வினும் எல்லாம்\nவனப்பு வரம்பு அறியா மரபினோயே\nஅணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர்,\nபிறை வளர், நிறை மதி உண்டி,\nஅணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ:\nதிணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து அகன்று ஓடி,\nநின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்\nந்ன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;\nஅதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்\nவகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே\nஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட\nசேவல் ஊர்தியும். ‘செங் கண் மாஅல்\n ‘எனக் கிளக்கும் கால முதல்வனை;\nஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம்\nதீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;\nகல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;\nஅறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;\nவேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;\nவெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;\nஅனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;\nஉறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்\nமறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70\nபிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே\nஅருள் குடையாக, அறம் கோலாக,\nஇரு நிழல் படாமை மூ ஏழ் உலகமு\nஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;\nபாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,\nஇரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,\nஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,\nநால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை 80\nமா நிலம் இயலா முதல்முறை அமையத்து\nநாம வெள்ளத்து நடுவண் தோன்றிய\nதாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே\nஅருமையான இந்தப் பாடலின் சிறப்பைச் சொல்லி மாளாது. படிக்கப் படிக்கத் தமிழ் இன்பம்; சொல்லச் சொல்ல சொல் இன்பம். நினைக்க நினைக்க பொருள் இன்பம் ஊறும்.\nஅமுதூறும் சொற்களில் மனம் ஆழ்ந்து பதிய பல முறை படித்த பின்னரே மனம் இதன் சிறப்பை உணரும். அப்படி ஒரு அழகிய பாடல்.\nஇதில் ஹிந்து மத தத்துவங்கள் ஏராளம் சொல்லப் படுகின்றன.\nஅதை ஆய்வது தனிப் பெரும் கட்டுரையாக அமையும்\nநம் ஆய்வுக்கான பொருளான அந்தணரும் வேதமும் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்தப் பாடலில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அந்தணரும் வேதமும் பல்வேறு விதங்களில் புகழப்படுவதைப் பார்க்க முடியும்.\nதாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும் (வரிகள் 12,13)\nஇங்கு வாய் ���ொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது\n2) நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை (வரி 14)\nஇந்த வரியில் அந்தணரும் அவர் ஓதும் அரு மறையும் குறிப்பிடப்படுகிறது.\n3) பதினாயிரம் கை முதுமொழி முதல்வ\nஇந்த வரியில் வேதம் முதுமொழி என்று குறிப்பிடப்படுகிறது. திருமால் முதுமொழி முதல்வன் என விளிக்கப்படுகிறான்.\n4 & 5) முன்னை மரபின் முதுமொழி முதல்வ\nநினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், (வரிகள் 47,48) இங்கு முதுமொழி என்றும் கேள்வி என்றும் வேதம் கூறப்படுகிறது.\n6) ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம் (வரி 62)\nஇங்கு ஏஎ என்று சாம வேதத்தின் இசை இனிமை கூறப்படுகிறது.\n7) வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; (வரி 66)\nஇங்கு வேதம் குறிப்பிடப்பட்டு வேதத்து மறை நீ என திருமால் போற்றப்படுகிறார்.\n8) வாய்மொழி மகனொரு மலர்ந்த\nதாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே\nஇங்கு வாய்மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது.\nஆக இப்படி எட்டு இடங்களில் அந்தணரும், வேதமும் குறிப்பிடப்ப்டுவதைக் காண்பதோடு மட்டுமின்றி ஹிந்து தத்துவங்கள் பல அழகுற அடுக்கப்படுவதையும் காண்கிறோம்.\nஇந்த ஒரு பாடல் மட்டுமே விரித்து உரைக்கப்பட்டால் சங்க காலத்தில் வேரூன்றி இருந்த ஹிந்து மதத்தின் ஆணி வேர் கொள்கைகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை அறியலாம்.\nஅத்தோடு இந்தத் தொன்ம நம்பிக்கைகள் பாரத நாடு முழுவதற்கும் பொதுவான ஒன்றாக இருந்ததும் தெரிய வருகிறது\nதீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;\nகல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;\nஅறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;\nவேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;\nவெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;\nஅனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;\nஉறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்\nமறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70\nபிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே\nஎன்று இந்த வரிகளில் சாம வேதத்தின் திரண்ட பொருள் கூறப்படுவதை வியப்புடன் பார்க்க முடிகிறது\nஇதைப் பாடிய புலவர் இளவெயினனார் அந்தணராக இருந்தால் சாம வேதத்தில் விற்பன்னராக அவர் இருந்ததோடு, அதை முறைப்படியும் இசைப்படியும் ஓதிய உத்தமர் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.\nஅவர் அந்தணர் இல்லை என்றால் அந்தணர் இல்லாத ஒருவரும் கூட வேதத்தின் உட்பொருளை அறிய முடியும், அதற்கான உரிமை அனைவருக்க��ம் உண்டு என்பதை பாடலிலிருந்து அறியலாம்.\nசங்க காலத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற காழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லை என்பது தெளிவாகிறது.\nஒன்று பட்ட ஒரு ஹிந்து சமுதாயத்தையே சங்க இலக்கியத்தில் நாம் காண முடிகிறது.\nTagged சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 7, Paripatal\nபுறநானூற்றில் அந்தணரும் வேதமும் – 4 (Post No.3339)\nசங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 7\nஇந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 6 மற்றும் 122 ஆகியவை இடம் பெற்றுள்ளன\nசங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான மன்னனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றி காரிக்கிழார் என்ற புலவர் பாடிய பாடல் புறநானூற்றின் 6வது பாடலாக அமைகிறது.\nபாடலின் முதல் நான்கு அடிகளே பாரத தேச ஒருமைப்பாட்டை நன்கு விளக்குகிறது.\nவடக்கில் பனி படு நெடிதுயர்ந்த மலை.\nதெற்கிலோ உருகெழு குமரி முனை\nகிழக்கிலும் க்டல்; மேற்கிலும் கடல்\n“வாடாஅது பனி படு நெடு வரை வடக்கும்\nதெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்\nகுணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்\nகுடாஅது தொன்று முதிர் பொளவத்தின் குடக்கும்” (1 முதல் 4 வரிகள்)\nஅடுத்து புலவர் மன்னனின் தலை யாருக்கு மட்டும் தாழலாம் என்பதைக் குறிப்பிடுகிறார் இப்படி:-\n“அத்தை நின் குடையே முனிவர்\nமுக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே\nஇறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த\nநான்மறை முனிவர் ஏந்து கை எதிரே\n(வரிகள் 17 முதல் 21 முடிய)]\nஉனது குடை மூன்று கண்ணுடைய சிவபிரானின் கோவிலை வலம் செய்யும் போது தாழட்டும்;(முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே அத்தை நின் குடையே) நான்கு வேதங்களைச் சொல்லும் அந்தணர் கைகளைத் தூக்கி இருக்க அவர்கள் முன்னர் உன் தலை வணங்கட்டும் (நின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே இறைஞ்சுக)\nசிவபிரானின் கோவிலிலும் சிவபிரானை மகிழ்விக்கும் வேதங்களைச் சொல்லும் அந்தணர் முன்னும் பாண்டியனின் தலை பணியலாம்; வேறு யாருக்கும் அவன் தலை தாழாது\nஎன்ன ஒரு பக்தி பாண்டிய மன்னனுக்கு\nவேள்வி பல நடத்திப் பெரும் புகழ் கொண்ட பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியைப் போற்றிய அருமையான இப்பாடலில் சங்க காலச் சூழ்நிலை தெளிவாகத் தெரிகிறது.\nஅடுத்து பாடல் எண் 122ஐப் பார்ப்போம். இதைப் பாடியவர் கபிலர். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவன் மலையமான் திருமுடிக்கா��ி.\nகாரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவன்.\n.இப்பாடலில் புலவர், காரியின் நாடு அக்கினி வளர்த்து யாகம் செய்யும் அந்தணரின் நாடு என்று சொல்கிறார்.தன் நாட்டையே ஈந்து உவந்த பெரும் வள்ளல் காரி என்பது இதனால் பெறப் படுகிறது\nஅழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே (வரிகள் 2 மற்றும் 3)\nஅடுத்து உன்னுடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று கேட்டு அதற்கு பதிலையும் தருகிறார் இப்படி: நின் மனைவி வடமீனான அருந்ததி அன்ன கற்புடையாள். மிக மிருதுவாகப் பேசும் இயல்பினள் (வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை). அவளது தோள் அல்லாது வேறு எதையும் உன்னுடையது என்று நினைக்காதவன் நீ; அதனாலேயே நீ பெரியோனாகிறாய் (தோள் அளவு அல்லதை நினது என இலை நீ பெருமிதத்தையே)\nவட மீன் புரையுங் கற்பின் மட மொழி\nஅரிவை தோள் அளவு அல்லதை\nநினது என இலை நீ பெருமிதத்தையே. (வரிகள் 8 முதல் 10 முடிய)\nபத்தே வரிகள் கொண்ட பாடலில் மனதை நெகிழ வைக்கிறார் கபிலர். உருக வைக்கும் சொற்கள். உன்னதமான கருத்துக்கள்\nகற்பில் அருந்ததி போன்ற மனைவியைத் தவிர வேறு எதையும் தனக்கெனச் சொந்தம் கொண்டாடாத மாமன்னன் காரியைப் போல உலகம் கண்டதுண்டா\nபெரும் ஈகையாளன் காரியைப் போல் வேறு ஒரு மன்னனைக் காண முடியுமா\nநாட்டையே அந்தணருக்கு ஈந்த் காரியின் பெருங்கொடை ஒரு புறம் இருக்க அதற்குத் தகுதியான பாத்திரமாகத் திகழ்ந்த அந்தணரின் புகழ் குறைவானதா என்ன\nஅருந்ததி என்று சொல்லப்படும் கற்பில் சிறந்த ரிஷி பத்தினியை ஒவ்வொரு திருமணத்திலும் மணமகன் மணமகளுக்குக் காட்டுவது வழக்கம். வசிஷ்டர் – அருந்ததி போல வாழ்வோம் என்பது அவர்கள் அந்தச் சமயத்தில் எடுக்கும் உறுதி மொழி\nஇப்படிப் பண்பாட்டாலும், சடங்காலும், வேத மந்திரத்தாலும், அதற்கு உரிய தெய்வத்தாலும் ஒன்றாக இணைந்த ஒரு உயரிய தேசத்தையே சங்க இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது. சொற்களை அனுபவித்துப் படிக்க புறநானூறு நூலை எடுப்போம் நாமே படிப்போம் தீய அர்த்தம் தரும் உரைகளைத் தீயில் போடுவோம்\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 7, Brahmins\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதா���ன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/amit-shah-calls-bjps-yeddyurappa-most-corrupt-cm.html", "date_download": "2018-04-25T04:40:33Z", "digest": "sha1:3UKO3TKLKZUFQKKE6S6NPYS7HUIKBGGF", "length": 5107, "nlines": 73, "source_domain": "www.behindwoods.com", "title": "Amit Shah calls BJP’s Yeddyurappa ‘most corrupt CM’. | India News", "raw_content": "\nபாகிஸ்தானில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில், முதன்முறையாக திருநங்கை ஒருவர் செய்தி...\nஇந்தியாவின் முதல் 'பெண் சுமை தூக்கும் கூலி'\nரயில் நிலையங்களில் நம்முடைய பெரும் சுமைகளை தங்கள் தோள்களில் ஏற்றிக்கொள்பவர்கள் தான் சுமை...\nநான் வாங்கி வைத்த மதுவை நீ குடிப்பதா - பெற்ற தாயை கொன்ற மகன்\nசென்னை டி.பி.சத்திரம், சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி. கணவரை இழந்த இவர்,...\nவருகிறது 350 ரூபாய் நாணயம்\nரூ.350 மதிப்பிலான நாணயம் வெளியிடவுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.... ... ஸ்ரீ குரு கோபிந்த்\nகர்நாடக மாநிலம் நாகரஹோலே வனப்பகுதியில், யாருடைய தூண்டுதலும் இன்றி தன்னிச்சையாக, காட்டு யானை...\nஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடை\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், பந்தைச் சேதப்படுத்திய புகாரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2017/04/21091708/1081031/Hyderabad-beat-Delhi-Williamson-Dhawan-pair-Warner.vpf", "date_download": "2018-04-25T04:57:46Z", "digest": "sha1:5TW65X32DDYTA4MGQTH5DXEKJMSSQ7WU", "length": 15272, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியை வீழ்த்தியது ஐதராபாத்: வில்லியம்சன் - தவான் ஜோடிக்கு வார்னர் பாராட்டு || Hyderabad beat Delhi Williamson Dhawan pair Warner complimentary", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லியை வீழ்த்தியது ஐதராபாத்: வில்லியம்சன் - தவான் ஜோடிக்கு வார்னர் பாராட்டு\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக வில்லியம்சன் - தவான் ஜோடி அற்புதமாக விளையாடியதாக வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் ஐத��ாபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக வில்லியம்சன் - தவான் ஜோடி அற்புதமாக விளையாடியதாக வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை தோற்கடித்தது. இதில் கனே வில்லியம்சன் (89 ரன்), ஷிகர் தவான் (70 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் ஐதராபாத் அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களும், சஞ்சு சாம்சன் 42 ரன்களும் எடுத்தனர்.\n4-வது வெற்றிக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ‘எங்களது வீரர்களிடம் இருந்து மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் முதல் முறையாக களம் காணும் வாய்ப்பை பெற்ற வில்லியம்சன் அற்புதமாக விளையாடினார். அவரும், ஷிகர் தவானும் எங்களுக்கு நல்ல அடித்தளம் உருவாக்கி தந்தனர். கைவசம் விக்கெட்டுகளை தக்க வைத்துக் கொண்டு ஆட வேண்டும் என்று விரும்பினோம். அதை தவானும், வில்லியம்சனும் கச்சிதமாக செய்து காட்டினர்’ என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐ.பி.எல். - 2017 இதுவரை...\nஐ.பி.எல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nடோனி மிகச்சிறந்த புத்திசாலி; ஸ்மித் அவரை விட மேல்- புனே அணி உரிமையாளர் பாராட்டு\nமோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்: மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து\nகொல்கத்தா அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்: கம்பீர் கருத்து\nஎஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற முயற்சிப்போம்: ஜாகீர்கான் பேட்டி\nமேலும் ஐ.பி.எல். - 2017\nநிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nஐபிஎல் கிரிக்கெட்: டோனி-கோலி அணிகள் இன்று பலப்பரீட்சை\nஐபிஎல் - சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\n2019 உலக கோப்பை தொடர் - முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடன் ஜூன் 5ல் மோதுகிறது இந்தியா\nஐபிஎல் - மும்பை அணிக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nவிராட் கோலி என்னுடைய சாதனையை முறியடித்தால் மிகச்சிறந்த பரிசு அளிப்பேன் - சச்சின் டெண்டுல்கர்\n4 ஆயிரம் ரன்களை கடந்தார், தவான்\nதவான், ராகுலுடன் நட்புறவுடன் பழகுவது உதவுகிறது: விஜய்\nஒடிசா முதல் மந்திரிக்கு பாராட்டு தெரிவித்த புத்தமத துறவி தலாய் லாமா\nதனிநபர் கழிவறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு கலெக்டர் பாராட்டு\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/06/4-4.html", "date_download": "2018-04-25T04:49:24Z", "digest": "sha1:BS2F5XCBZ6PFICGGPSHHCAXIOR7FJJHC", "length": 4379, "nlines": 78, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்ச பீட கூட்டத்தை அதன் 4 எம்.பி.களும், 4 எம்.பி.சி. களும் பகிஷ்கரிப்பு", "raw_content": "\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்ச பீட கூட்டத்தை அதன் 4 எம்.பி.களும், 4 எம்.பி.சி. களும் பகிஷ்கரிப்பு\n13 வது திருத்தச்சட்டமூலம் மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் தொடர்பாக ஆராயும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்ச்பீட கூட்டம் தற்பொழுது இடம்பெற்றது. இந்த அவசர கூட்டத்தில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப் பாருக், தௌபீக், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.சீ.பைசால் காசிம் ஆகியோரும், மாகான அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர், எம்.ஐ.எம்.மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஹசன் மௌலவி ஆகியோரே கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.\nஇக்கூட்டத்தில், 13 வது திருத்த சட்டமூலத்தை திருத்தும் மசோதா மாகாணசபையில் வரும் பட்சத்தில் அதற்க்கு\nஎதிராக வாக்களிக்குமாறு எழுத்து மூலம் மு.கா. மாகாணசபை உறுப்பினர்களை கோருவது எனவும், கிழக்கு மாகாணசபையில் இத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மசோதா ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், உச்சபீட உறுப்பினருமான கே.எம்.ஏ. ரசாக் (ஜவாத்) தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilviswakarma.com/common/TVKTestimonials.aspx", "date_download": "2018-04-25T04:29:14Z", "digest": "sha1:UJHHKJFP3NS6FNDTXMOROTJ6UHONZQKL", "length": 18372, "nlines": 141, "source_domain": "tamilviswakarma.com", "title": "தமிழ் விஸ்வகர்மா - ஓம் விராட் விஸ்வபிரம்மனே நம !", "raw_content": "\nநம் இணைய தளத்தைப் பராட்டி, வாழ்த்துரை மற்றும் கருத்துக்களைப் பதிவு செய்தவர்கள் : -\nவிஸ்வகர்மா இணையதளசேவையை வரவேற்கிறேன்.மேலும் தொடர்ந்து எழுதுவேன்.\nஉங்கள் இந்த பணிக்கு எங்கள் வாழ்த்துகள் ம.சத்தியமூர்த்தி,எம்.ஏ., விஸ்வகர்மா அச்சிறுப்பாக்கம்.\n`உங்கள் இந்த பணிக்கு எங்கள் வாழ்த்துகள்' ம.சத்தியமூர்த்தி,எம்.ஏ., விஸ்வகர்மா அச்சிறுப்பாக்கம்.\nநான் கும்பகோணம் நகரத்து விஸ்வகர்மா இனத்தவன். தற்போது சென்னையில்வசிக்கிறேன். நமது குல மக்கள் வாழ்வில் உயர இந்த வலைதளம் உதவுமேயானால் நானும் இணைந்து உதவ முயர்ச்சிக்கிறேன்\nஇதுவரை விஸ்வகர்மா நம் இன கடவுள் மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனால் அவர் யார் என்று தெரியாது. இந்த இணைய தளம் மூலமாக தெரிந்து கொண்டேன். அதற்கு இந்த இணைய தளத்திற்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என்னால் முடிந்த வரை நம் இன மக்களை இந்த இணைய தளத்தில் சேர்ப்பேன்\nநம் இ�� மக்களின் வரலாற்றையும் பெருமைகளையும் போற்றுவதற்குரிய தளமாக இத்தளம் அமையும் என்பதில் பெருமை கொள்கிறேன். நம் இன மக்களின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் இத்தளத்தின் மூலம் எடுக்கப்படும் அனைத்து முயற்சிக்கும் என்னால் முடிந்த வகையில் ஒத்துழைப்பு அளிப்பேன். நன்றி.\nவணக்கம், மிகுந்த மகிழ்ச்சி, இதன் மூலமாக நமது இன மக்களை தொடா்புகொள்வதில்... வாழ்க நமது குலம்வளா்க நமது இனம்\nவிஸ்வகர்மா வலைத்தளம் வளர வாழ்த்துகள்\nநல்ல கல்யாணம நாட்டின் எதிர்காலம்\nவாழ்க விஸ்வகர்மா இனமக்கள்.வளர்க விஸ்வகர்மா இனம்\nநமது சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள் சே. பா. சபரிராஜ் அறங்காவலர் அருள் மிகு ஒம் ஸ்ரீ காமாட்சி அம்மன் விஸ்வகர்மா அறக்கட்டளை மேலூர் மதுரை மாவட்டம். sb sabariraj http://bassabari.blogspot.com/\nஇது மிகவும் நல்ல முயற்சி எனது பாரட்டு\nஇணையதளம் முயற்சி அருமை.வாழ்த்துக்கள் பத்திரிகை துவங்கும் எண்ணம் எனக்கு உள்ளது ஒரு இதழில் உதவி ஆசிரியர் பணியில் உள்ளேன் நன்றி\n எனது சில எண்ணங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன் இன்று மதியம் எனது வீட்டுக்கருகில் உள்ள அருள்மிகு (வித்யாரன்யபுரம் ) காளிகா துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று இருந்தேன். நுழை வாயிலுக்கு அருகில் உள்ள சிமின்ட் வாசக்காலில் அந்தக் கோவிலின் தர்மகர்த்தா மற்றும் கோவில் அர்ச்சகரின் பெயர்கள் கருப்பு பளிங்குக் கல் வெட்டில் பதிவாகி இருந்தன. அந்தோ இன்று மதியம் எனது வீட்டுக்கருகில் உள்ள அருள்மிகு (வித்யாரன்யபுரம் ) காளிகா துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று இருந்தேன். நுழை வாயிலுக்கு அருகில் உள்ள சிமின்ட் வாசக்காலில் அந்தக் கோவிலின் தர்மகர்த்தா மற்றும் கோவில் அர்ச்சகரின் பெயர்கள் கருப்பு பளிங்குக் கல் வெட்டில் பதிவாகி இருந்தன. அந்தோ அந்தக் கோவிலை அழகிய சுதை சிற்பம் மற்றும் வர்ணப் பூச்சுக்களால் அழகு செய்திருந்த அந்த சிற்பியின் பெயரோ - இன்றோ அல்லது நாளையோ மறைந்து போகக் கூடிய அளவில் சாதாரண பெயிண்டால் எழுதப்பட்டு இருந்தது அந்தக் கோவிலை அழகிய சுதை சிற்பம் மற்றும் வர்ணப் பூச்சுக்களால் அழகு செய்திருந்த அந்த சிற்பியின் பெயரோ - இன்றோ அல்லது நாளையோ மறைந்து போகக் கூடிய அளவில் சாதாரண பெயிண்டால் எழுதப்பட்டு இருந்தது இது பரவாயில்லை. இன்னும் சில கோவில்களில் அதுவும��� கூடக் கிடையாது. ஸ்தபதியின் நிலை என்ன பரிதாபமானது. இது தான் அன்று முதல் இன்று வரை விஸ்வகர்ம சமுதாயத்தவரின் நிலை இது பரவாயில்லை. இன்னும் சில கோவில்களில் அதுவும் கூடக் கிடையாது. ஸ்தபதியின் நிலை என்ன பரிதாபமானது. இது தான் அன்று முதல் இன்று வரை விஸ்வகர்ம சமுதாயத்தவரின் நிலை இது வரை எந்த ஸ்தபதியும் தன பெயரைக் கல்லில் பொரிக்க கேட்டது மாதிரி தெரியவில்லை. ( தஞ்சை , மகாபலிபுரம், சூரியன் கோவில் - போன்ற கோவில்கள் தவிர ). நான் வீட்டுக்கு வந்த உடனே அந்த ஸ்தபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு \" நீங்கள் ஏன் உங்கள் பெயரையும் அந்தக் கல் வெட்டில் பதிவு செய்யும்படி கேட்கவில்லை \" என்று கேட்டேன் . அதற்கு அவர் தந்த பதில் வேதனையாக இருந்தது . அது \" அப்படி எல்லாம் கேட்டால் வருகிற வேலையும் வராமலே போய் விடும்\" என்பது தான். இது தான் இன்றைய விஸ்வகர்மா ஸ்தபதிகளின் நிலையாக உள்ளது. இது வரை எந்த வி. க. சங்கமும் இதற்கு பரிகாரம் கண்டதாகத் தெரியவில்லை. இது என்னுடைய , பரிகாரம் பண்ண முடியாத உள்ளக்குமுறல். இதுவே அந்தணர்களில் யாருக்காவது இப்படி நேர்ந்தால் - அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் பூஜையையே மறுத்து இருப்பார்கள் . வேறு எவரும் பூஜைக்கு செல்ல மாட்டார்கள். அந்த ஒற்றுமை நம்மில் உண்டா இது வரை எந்த ஸ்தபதியும் தன பெயரைக் கல்லில் பொரிக்க கேட்டது மாதிரி தெரியவில்லை. ( தஞ்சை , மகாபலிபுரம், சூரியன் கோவில் - போன்ற கோவில்கள் தவிர ). நான் வீட்டுக்கு வந்த உடனே அந்த ஸ்தபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு \" நீங்கள் ஏன் உங்கள் பெயரையும் அந்தக் கல் வெட்டில் பதிவு செய்யும்படி கேட்கவில்லை \" என்று கேட்டேன் . அதற்கு அவர் தந்த பதில் வேதனையாக இருந்தது . அது \" அப்படி எல்லாம் கேட்டால் வருகிற வேலையும் வராமலே போய் விடும்\" என்பது தான். இது தான் இன்றைய விஸ்வகர்மா ஸ்தபதிகளின் நிலையாக உள்ளது. இது வரை எந்த வி. க. சங்கமும் இதற்கு பரிகாரம் கண்டதாகத் தெரியவில்லை. இது என்னுடைய , பரிகாரம் பண்ண முடியாத உள்ளக்குமுறல். இதுவே அந்தணர்களில் யாருக்காவது இப்படி நேர்ந்தால் - அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் பூஜையையே மறுத்து இருப்பார்கள் . வேறு எவரும் பூஜைக்கு செல்ல மாட்டார்கள். அந்த ஒற்றுமை நம்மில் உண்டா இப்படித்தான் நம் இனம் தன்னைத் தானாகவே காலம் காலமாக அடையாளம் தெரியாமல் அழித்துக்கொண்டு வருகிறது இப்படித்தான் நம் இனம் தன்னைத் தானாகவே காலம் காலமாக அடையாளம் தெரியாமல் அழித்துக்கொண்டு வருகிறது என் ஆதங்கம் இது அன்புடன், (பி கன்னியப்பன்) பொது மேலாளர் (நிதி) - ஒய்வு, பி எஸ் ஏன் எல் - பெங்களூரு.\nவணக்கம் தமிழ் விஸ்வகர்மா , நமக்கு ஒரு வெப்சைட்டை உருவாக்கியதற்கு மிக்க நன்றி , முழுவதும் தமிழில் இருப்பதற்கு முதல் நன்றி , தலைப்பு டிசைன் கலர் நன்றாக உள்ளது .உறுபினராக பதிவு செய்த எல்லோருக்கும் ஒரு ID நம்பர், மற்றும் PASSWARD கொடுத்து அதன் மூலம் நமது அமைப்புக்குள் வந்து பார்க்கும் படியும் , நமது WEPSITE இருந்து உருபினற்கு அனுப்பும் MAIL இல் நமது அமைப்புக்கு வர ஒரு லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும் , ஒவ்வொரு படியாக முன்னேறுவோம் .நன்றி\nநம் இனத்திற்கு மிகவும் பயனுள்ள இணைய தளம். இன்றைய தலை முறை நமது வரலாற்றை அறிய ஒரு அறிய வாய்ப்பு. உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி.\nAll the Best வாழ்க வளமுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/ner-ethir-movies-6584.html", "date_download": "2018-04-25T05:04:24Z", "digest": "sha1:5SZTYTOZOTAOO2NQCQJLAE5NOT7QRJDE", "length": 12828, "nlines": 139, "source_domain": "www.akkampakkam.com", "title": "நேர் எதிர் ( Ner Ethir )", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nHome | திரை உலகம்\nபார்த்தியும், ரிச்சர்ட்டும் உயிருக்கு உயிரான நண்பர்கள். பார்த்திக்கு வித்யா மீது காதல். கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார் பார்த்தி. வித்யா ஒரு நட்சத்திர ஒட்டலில் யாரோ ஒருவனுடன் தங்கி இருப்பது தெரியவர, அவளையும், அவனையும் போட்டுத்தள்ள அவளது அறைக்கு எதிர் அறையில் தங்குகிறார் பார்த்தி. இந்த விவரங்களை கூறி நண்பன் ரிச்சர்டை அங்கு வரச்சொல்கிறார். ஆனால் அவர் வருவதற்குள்ளேயே இருவரையும் சுட்டுக் கொன்று விடுகிறார் பார்த்தி. செய்த கொலைகளுக்காக ரிச்சர்ட் கைது செய்யப்படுகிறார். ஒரு ஓட்டல், இரண்டு அறைகள், ஒரு வராண்டா, ஒரு கிச்சன், ஒரு போர்டிகோ இப்படி சில இடங்களில் 5 கேரக்டர்களை மட்டுமே விட்டு பயமுறுத்துகிறார்கள்.\nநம்பிக்கை தொலைந்த, துரோகத்தை சுமக்கும், உலகை வெறுக்கும், முகத்தை கொண்டு வந்திருப்பதில் ஆச்சர்ய மூட்டுகிறார். அவரது பேச்சும் பார்வையும் நன்று. துரோகி யார் என்பதை கண்டுபிடிக்கும்போது அதிர்ச்சியும், அவனை தண்டித்து விட்டு கெத்தாக கிளம்பும் காட்சிய��லும் கவனம் ஈர்க்கிறார். நண்பன் கேரக்டரை கச்சிதமாகச் செய்திருக்கிறார் ரிச்சர்ட். கிளைமாக்சின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் பதட்டத்துடன் கடத்துவது திகிலூட்டுகிறது. தனது கள்ளக் காதலை பார்த்தி தெரிந்துகொண்டதை அறிந்து தவிக்கும்போது நடிக்கிறார் வித்யா. ஐஸ்வர்யா மேனன் வந்து போகிறார். சீரியசான முகம், சிரிப்பான பேச்சு என கலக்குகிறார், ஓட்டல் ஊழியர் எம்.எஸ்.பாஸ்கர். அவரது தோற்றமும் நடிப்பும் கச்சிதமாக இருக்கிறது. சதீஷ் சக்ரவர்த்தியின் பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக்க உதவி இருக்கிறது. ராசாமதியின் ஒளிப்பதிவு கதைக்கு தகுந்த அளவுக்கு கை கொடுத்திருக்கிறது.\nவிஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்\nதல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்\n நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ\nஅனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..\nஇனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது.. – அஜித் எடுத்த அதிரடி முடிவு\nவிவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்\nவிஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..\nவிவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..\nவிவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்\nமருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nய���ர் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/11/blog-post_51.html", "date_download": "2018-04-25T05:00:53Z", "digest": "sha1:65BRC5NFRNOBKVDLPR33ZUFOG2OKWFZX", "length": 31046, "nlines": 280, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…", "raw_content": "\nஅரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…\nஅரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356 பேர். ஆனால் 57,192 தனியார் பள்ளிகளில் சேர்ந்த\nமாணவர்களின் எண்ணிக்கை 32,73,884 பேர். இதேபோன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களும் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகளவு உள்ளது.\nஇதில் மிகவும் வருத்தமான செய்தி கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் சுமார் 80,647 பள்ளிகள் இதர பள்ளிகளோடு இணைக்கப்பட்டு (அ) மூடப்பட்டும் உள்ளன.\nஆசிரியர்-மாணவர் விகிதம் 1:40 என இருந்து வந்த நிலையில் தற்போது 1:24 ஆக மாறியுள்ளது. இதற்கான காரணம் மாணவர்களின் எண்ணிக்கையின் குறைவுதான். மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிக பட்சமாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும். இவர் அலுவலக பணியின் காரணமாக வெளியில் சென்றால் ஆசிரியர் ஒருவர் மட்டுமே மொத்த மாணவர்களையும் பார���க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் ஏற்படும் விளைவு என்ன அரசுக்கு இதனால் ஏற்படும் நஷ்டம் அதிகம் என்றே தரவுகள் கூறுகின்றன.\nமேலும், இதைத் தவிர்த்து பல காரணங்களை முன் வைக்கலாம். தரமான கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டிட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் குறைந்து காணப்படுகிறது. அவற்றைப் பற்றி சற்று விரிவாக காண்போம்,\nஅரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று பெற்றோர்-ஆசிரியர் உறவு:\nஅரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எத்தனை பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய முன் வருகிறார்கள்.. மாணவர்களின் நிலையை கட்டாயம் எடுத்துக் கூறுவது ஆசிரியர் கடைமை. தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களின் நிலையை அறிய முற்படுகின்றனர். காரணம் பணம். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவது காரணமானாலும் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். மாணவனின் நிறைகுறைகளை அறியச் செய்தல், பெற்றோரின் மனதில் ஆசிரியர், நிர்வாகம், பள்ளி பற்றிய நல்ல சிந்தனை மேலோங்கும்.\nவரமுடியாத சூழ்நிலை என்றால் அவர்களுக்கு தகுந்த நேரத்தை ஆசிரியர் உருவாக்கித் தரவேண்டும். ஏனெனில், நல்ல மாணவனை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியரிடமே உண்டு. இதன் மூலமே பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.மேலும், ஆசிரியர்-மாணவர் உறவும் நன்றாக வலுப்பெற்று அமைய வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்-பெற்றோர், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு முக்கியமானதாக கருதப்படுகிறது.\nஅடுத்ததாக முன்வைக்கும் கருத்து தலைமை. “தலைமை” சரியில்லாத போது பள்ளியின் தரத்தை முன்னேற்றுவது கடினம். தலைமையாசிரியர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனம் செலுத்தி முடிப்பார். ஆனால், ஆசிரியர், அவரது செயல்பாடுகளை நன்கு கவனம் செலுத்தி பார்க்க வேண்டும்.\nஆசிரியரின் பணிகளையும், மாணவர்களை ஆசிரியர் கற்றல்-கற்பித்தல் அடைவுகளை சோதிக்கும் முறையை கட்டாயமாக தலைமையாசிரியர் கவனிக்க வேண்டும்.\nசில பள்ளியில் அல்லது தனியார் பள்ளியில் தலைமையில் இருக்கும் நபரின் கற்பிக்கும் ஆசிரியரின் பண்புகளையும், கற்பிக்கும் ம���றைகளையும் ஆராய்ந்து அது சரியில்லாத பட்சத்தில் பணியை விட்டு நீக்கப்படுகின்றார். எனவே தான் மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் நிலையை அறிந்து கற்பித்தலை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். விளைவு மாணவர்களின் கற்றல் வீதம் உயர்ந்து, மாணவகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.\nஆனால், அரசு பள்ளியில் ஆசிரியரின் பணிகளை ஆராய்ந்து பார்க்கலாம் தவிர பணியை விட்டு நீக்கம் செய்யவோ முடியாத காரியம்.ஆசிரியர்கள் அனைவரும் முன்வந்து அக்கறையுடன் செயல்படவேண்டும்.\nகுறிப்பு:”30மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் ஓர் ஆசிரியர் குடும்பமே வாழ்வு பெறும்”.மறவாதீர்\nஆக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குறைக்கவுமான மந்திரம், தந்திரம் எல்லாம் ஆசிரியரிடமே உண்டு.\nதனியார் பள்ளிகளின் மோகம் அதிகரிக்க காரணம் Uniform, Tie-யும் கூட; அரசு பள்ளியில் சமமான சீருடை வழங்கினாலும், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்புணர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. அவர்களின் மனநிலை மற்றும் அப்போதைய சூழ்நிலையில் உள்ள நிலையைப் பொருத்தே வகுப்பறை அமையும். எனவே, இடைப்பட்ட நேரத்தில் தலைமையாசிரியர்-ஆசிரியர் கலந்தாய்வு முக்கியம்.\nதனியார் பள்ளிகளில் ஏற்படுத்தித் தரும் Smart Class, அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டும். இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியை கற்பிக்க தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கு ஒரு தரமான கணினி ஆய்வகம் அமைத்து தனியார் பள்ளிக்கு இணையாக 1-ஆம் வகுப்பு முதலே கணினியை கற்பிக்க வேண்டும். அந்தந்த துறையில் தேர்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்க வேண்டும். பெற்றவள் மட்டுமே தன் பிள்ளையை அக்கறையுடன் கவனிப்பாள். அதேபோன்று அந்த துறை வல்லுநர்களால் மட்டுமே எளிமையுடனும், அறிவை விரிவுபடுத்தும் வகையிலும் கற்பிக்க முடியும்.\nதனியார் பள்ளிகளில் ஓவியம், கராத்தே, யோகா, இசை, விளையாட்டு போன்ற “கூடுதல் திறன்கள் கொண்ட கல்வியும் (Extra Curricular Activites)”பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாகவும் பெற்றோர்களிடையே தனியார் பள்ளி மோகம் அதிகரித்து வருகின்றது. அரசு பள்ளிகளில் இவற்றை தரமான முறையில் வழங்கிட வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்ய வேண்டும்.\nஅதாவது, (1-5), (6-8), (9-10) (11-12)என்ற நிலைகளில் நியமிக்க வேண்டும். கணினி, ஓவியம், இசை, யோகா ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும்.\nதனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என எண்ணும் பெற்றோர்களே, அதிகம் பொருளாதாரம் இல்லாத பின்தங்கிய நிலையிலும் Matric, CBSE –பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். காரணமான மற்றொன்று “ஆங்கிலம்” பேசுதல் கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தி மாணவர்களை பேசவைக்கின்றனர். Result, English Speech இதையே அடைவாகக் கொண்டு செயல்படுகின்றன ‘தனியார் பள்ளிகள்’.\nஎனவே, அரசு பள்ளியிலும் மாணவர்களை ஆங்கிலம் பேச வைக்க வேண்டும். தனியார் பள்ளிக்கு சமமான பாடங்கள், சமச்சீர் கல்வி இருந்தபோதிலும் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்க ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்கவில்லை. ஏனோ தானோ என்றே இருக்கின்றன.\nமாணவர்களுக்கு Phonetics-யை கற்பிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களின் நிலைக்கினங்க கற்பிக்க வேண்டும். தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரை கூடுதலாக நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் மனநிலையை பாதிக்கும்படி நடந்துகொள்ளக்கூடாது.\nஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி வெளிப் பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் பங்குபெறச் செய்தல் வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் வசதி இல்லாத சூழலில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PTA) அதற்கான நிதியை ஏற்படுத்தித் தர ஆசிரியரே உக்கப்படுத்த வேண்டும்.\nமேலும், தனியார் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் போது அன்றைய தினம் வித்தியாசமான ஆடை, உணவு, குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு வந்து கற்பிக்கின்றனர். அரசு பள்ளியிலும் அதைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக ஆப்பிள் நிறம் “சிவப்பு” என்று சிவப்பு நிறம் பற்றிய தகவலை கூறுவர். அரசு பள்ளி முடியாத பட்சத்தில் தனக்கு அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கற்பிக்கலாம்.\nசிவப்பு நிறத்தை கற்பிக்க கோவை பழத்தையோ, செம்பருத்தி பூ ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பிக்கலாம். இதைத்தான் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதை தவிர அன்பு சார் பெற்றோர்களே ஆங்கிலம் கல்வி அல்ல மொழி என்பதை உணர வேண்டும்..\nஅரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு யோசிக்க மற்றொரு காரணம் “Gang Formation”. ஒரு வகுப்பறையில் 40 மாணவர்களில் 39 பேர் படித்து ஒருவர் படிக்காத நிலையில் அந்த மாணவரே அவர்களை பார்த்து திருந்தும் வாய்ப்பு அதிகம். அதற்கான முயற்சியும் ஆசிரியர் கையில் உள்ளது. மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவரவருடைய திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.\nஇதற்கென சிறு தலைப்புகள் கொடுத்து பேசச் சொல்லுதல், வரைதல், ஓவியம், கவிதை என அனைத்து மாணவர்களையும் பங்குபெறச் செய்வதன் மூலம் Gang Formation-யை தடுக்கலாம். மாணவர்களுக்கு எது, எந்த செயல் பெருமையை உண்டாக்கி அவனை உயர்ந்தவனாக காண்பிக்கும் என்பதை உணர்த்திட வேண்டும்.\nஆசிரியர், பெற்றோர்களுக்காக படிக்காமல் மாணவர்கள் தனக்காக படிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டமாக இல்லாமல் ஒவ்வொரு மாணவனின் கற்றலையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தனித்தனியாக சந்தித்து பேச வேண்டும்.\nபல பள்ளிகளில் கழிப்பறை வசதியில்லாமல் மாணவ-மாணவியர் சிரமப்படுகின்றனர். இவையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமே. தூய்மையான கழிப்பறை வசதி ஏற்பாடு செய்து, துப்புறவு பணியாளர்களை அவசியம் பணியமர்த்திட வேண்டும். தரமான கல்வியை வழங்கும்போது மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.\nஆக, சமச்சீர் கல்வியை தரமானதாக வழங்கிட வேண்டும். Matric, CBSE-க்கு இணையான பாடத்திட்டம், ஆகியவற்றை ஏற்படுத்தி கற்பித்தாலே அரசு பள்ளிகளிலும் அட்மிசனுக்கு வரிசை நிற்கும். மாணவர்களின் அறிவாற்றல் +2 முடித்து பின்னர், NEET, IAS போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்குமானால் அரசு பள்ளியே போதுமானது.\nகற்கும் மாணவர்கள் எங்கு இருந்தாலும் கற்கலாம்; கற்பிக்கும் ஆசிரியரும் சூழலும் அமைந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒப்பிட்டு படிக்கும் ஆற்றல் அதிகம். அதை ஆசிரியரே மெருகேற்ற வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியரின் ஒத்துழைப்பும், பங்குமே அதிகமாக இருக்க வேண்டும். அரசும் முழு பங்காற்றிட வேண்டும் என்பதே எனது கருத்து.\nதனியார் பள்ளியில் படிப்பதையே செல்வாக்கு மிகுதியாக நினைக்கும் எண்ணமும், அங்கு படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் மேம்பட்டு இருக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.\nஅரசு பணியில் உள்ள அரசு பணியாளர்களின் பிள்ளைகள் தனியாரில் கற்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க அவர்களே முன்வர வேண்டும்.கட்டாயப்படுத்த வேண்டாம் அப்போதுதான் கல்விமுறை அரசு பள்ளியில் மாற்றம் அடையும்; மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை வழங்கிட வேண்டும். சட்ட திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தினால் மட்டும் போதாது; முறையாக கண்காணிக்க வேண்டும்.\nதிருமதி சரண்யா வருங்கால கணினி ஆசிரியர் (புதுக்கோட்டை).,\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/entertainment/kajal-aggarwal-i-choose-the-best-from-whatever-is-offered-to-me/", "date_download": "2018-04-25T04:58:57Z", "digest": "sha1:BOR4ISNFEBG3P3TLB7VDGW2S2AAXSWYU", "length": 10846, "nlines": 71, "source_domain": "www.ietamil.com", "title": "கிடைக்கும் வாய்ப்பில் பெஸ்ட் எனது சாய்ஸ் - காஜல் அகர்வால் - Kajal Aggarwal: I choose the best from whatever is offered to me", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகிடைக்கும் வாய்ப்பில் பெஸ்ட் எனது சாய்ஸ் – காஜல் அகர்வால்\nகிடைக்கும் வாய்ப்பில் பெஸ்ட் எனது சாய்ஸ் - காஜல் அகர்வால்\nஅது போன்ற கேரக்டர்களை செய்வதே என் கனவு\nபாண்ட்ஸ் விளம்பர மாடலாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், அதுதொடர்பான விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசுகையில், “சினிமாவில் எனக்கு வரும் வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதைத் தான் தேர்வு செய்து நடிக்கின்றேன். ஆக்ஷன், காமெடி ரோல்களில் நடிக்க எனக்கு விருப்பம் உள்ளது. இதுவரை ஆக்ஷன் ரோல்கள் செய்ததில்லை. ஆனால், அது போன்ற கேரக்டர்களை செய்வதே என் கனவு. தனிப்பட்ட முறையில் எமோஷ்னல் டிராமா வகை மற்றும் காதல் கதைகளை விரும்புகிறேன்.\nமொழி பாகுபாடின்றி அனைத்து மொழிகளிலும் நடிக்க வேண்டு���் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நடிப்பு என்று வந்துவிட்டால், மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதே என் கருத்து. எல்லாம் ஸ்க்ரிப்ட்டை பொறுத்தது. எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும், ஸ்க்ரிப்ட் நன்றாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அது சர்வதேச மொழிப்படமாக இருந்தாலும் சரி, நடிப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்றார்.\nகமல்ஹாசனின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு பதிலளித்த காஜல், “எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது. அவர் கட்சி தொடங்கியதற்கான நோக்கத்தை நாம் முழுமையாக நம்பலாம். நிச்சயம் அவர் அரசியலில் சிறந்து விளங்குவார் என நம்புகிறேன்” என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nநடிகை காஜல் அகர்வால் ஆப்பை பிரபலப்படுத்த புதிய முயற்சி\nயுடியூபில் அதிக லைக்குகள் பெற்று உலக சாதனை படைத்த ‘விவேகம்’ டீஸர்: கொண்டாடும் ரசிகர்கள்\nஎண்ணெய் நிறுவனத்திடம் ரூ.2.5 கோடி இழப்பீடுகோரி நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஜெயலலிதா சிலை திறப்பு: சிறப்பு புகைப்படங்கள் இதோ\nஃபேஸ்புக் மெசன்ஜரின் புதிய அப்டேட்டை கவனித்தீர்களா….\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதில் முடிவு எடுக்க முடியவில்லை – தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்\nநளினியை முன் கூட்டி விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க இயலவில்லை என தமிழக அரசு பதில்\nகாவிரி மேலாண்மை வாரியம் : புதுக்கோட்டையில் 5 கி.மீ நீண்ட மனித சங்கிலி, மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி திமுக - தோழமைக் கட்சிகள் மனிதச் சங்கிலி நடத்தினர். புதுக்கோட்டையில் ஸ்டாலின், தஞ்சையில் வைகோ கலந்து கொண்டனர்.\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்க���ட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/701782.html", "date_download": "2018-04-25T04:43:13Z", "digest": "sha1:AUB4YHBJP6ZV64FQLUMAQW2GBZHWXGB6", "length": 38804, "nlines": 104, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அமரர் நடராஜா ரவிராஜ் அவர்களின் பதினோராம் ஆண்டு நினைவு தினம்- சிறப்பு பார்வை", "raw_content": "\nஅமரர் நடராஜா ரவிராஜ் அவர்களின் பதினோராம் ஆண்டு நினைவு தினம்- சிறப்பு பார்வை\nNovember 10th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n“சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை மரணம் என்றும் அழித்து விடுவதில்லை”. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள். ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி மண்ணை உலகுக்கே தெரியபடுத்திய ஒருவர் என்றால் மிகையாகாது.- கலாநிதி .ந. குமரகுருபரன்\nஎமது இளந் தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறு நடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான எனது நண்பன் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் ஒரு தசாப்தங்கள் நிறைவு பெறுகின்றது. இப்போது எமது ரவிராஜ் உயிரோடிருந்தால் வடக்கு அரசியல் தலைமைக்கு வீரியம் சேர்த்திருப்பார்.\nநல்லதொரு அரசியல் தலைமையை வழங்கியிருப்பார். ஏனெனில் இறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உ��ிமைகளை வென்றெடுக்கும் பாதையில் இயல்பை யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தனக்கேயுரித்தான ஆளுமையுடன் ஒரு ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்து, போராடும் வல்லமையை அவர் கொண்டிருந்தார் என ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் அமரர் ரவிராஜை நினைவு கூர்ந்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி மண்ணை உலகுக்கே தெரிய படுத்திய ஒருவர் என்றால்மிகையாகாது. ஹட்டனில் இடம்பெற்ற மலையக மக்களின் சம்பள உயர்வுக்கோரிக்கை சத்தியாக்கிரகம் நடராஜா, மங்களேஸ்வரி எனும் நல்லாசிரியர்களுக்கு, ஆசிரிய தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ரவிராஜ். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங்கினார்.\nதன் இளமைக்கால காதலியையே திருமணம் செய்தார். அவரும் ஒரு பல்கலைகழக பட்டதாரி பிஷப்ஸ் கல்லூரியில் ஆசிரியை என்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்விருந்தது என்பதை அவரது நண்பனாக நான் அவரிடமிருந்து புரிந்துகொண்டேன். எப்போதேனும் பேசும் பொது கூறுவார். ஆசைக்கும் ஆஸ்திக்கும் மகளும் மகனும். அவர் மறைந்தபோது மகனும் ரோயல் கல்லூரியின் நன் மாணவன் மகளும் பிஷப்ஸ் காலேஜ் மாணவி. இன்று அவருடைய மகளும் ஒரு பிரித்தானிய பல்கலைக்கழக சட்டமாணி பட்டதாரி.\nஅரசியல்வாதி, சட்டத்தரணி என்பதற்கப்பால் நாம் இருவரும் நீண்டகாலமாக நல்ல நண்பர்கள். கொழும்பில் கணக்காளர் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு அவர் வணிகசட்டம் விரிவுரை வகுப்புக்கள் செய்தபோது .நான் கணக்கியல்,பொருளாதாரம், விரிவுரை செய்தேன். இருவரும் அவரது ஸ்கூட்டேரிலேயே செல்வதும் உண்டு. அவரேற்றுக்கொள்ளும் கொம்பனி கூட்டிணைப்பு வேலைகளை அவரது சட்ட வேலைப் பழு கருதி என்னிடம்எனது கணக்காளர் நிறுவனத்திடம் தந்துவிடுவார். நாம் மனவிட்டு பலதும் பத்தும் அன்னியோன்ன்யமாக பேசம் நண்பர்கள். அந்தவகையிலும் அவரது இழப்பு எனக்கு பாரிய இழப்பாக அமைந்தது .\nஅவரது தந்தையார் நடராஜா மாஸ்டர் மாவிட்டபுரத்தை சேர்ந்தவர் ஆனால் எமது தென்மராட்சியில் சாவகச்சேரி யில் திருமணம் செய்தவர் என்பது பலருக��கு தெரியாது நடராஜா மாஸ்டரும் சாவகச்சேரியார் ஆகிவிட்டார் . முன்னாள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள்நீதியமைச்சர் வீ. குமாரசாமி எப்போதும் சொல்லுவார் குளைக்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்று. பனக்காட்டு நரியும் சலசலப்புக்கு அஞ்சாது என்று சொல்வார்கள். அதுதான் எனக்கும் ரவிக்கும் உள்ள சிறப்பியல்பு.\nசட்டத்தரணி ரவிராஜ் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக சில ஆண்டுகள் பணியாற்றினார். இக்காலம் சிங்கள மொழியறிவை இயன்றளவு பெற்றுக்கொண்டார். இதுவும் பின்னாளில் அரசியலுக்கு உதவியாய் அமைந்தது .\nநண்பர் ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் பிரவேசித்தார் . 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் அவருடை தந்தையாரின் சகோதரர் சட்டத்தரணி மாவிட்டபுரம். கணேசலிங்கத்தின் மனித உரிமைகள் இல்லத்தினூடாக கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை க்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டதுறையை பயன்படுத்தினார். த .வி கூட்டணித்தலைவர் வழக்குரைஞர் திருவாளர் மு சிவசிதம்பரம் இப்பணியில் இவர் ஈடுபட ஆலோசனை வழங்கினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.\nஅக்காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தினார். குமார் பொன்னம்பலம் அவர்கள் வழியிலேயே அப்பாவித் தமிழர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளின் கைது விடயத்தில் ஓரளவேனும் வழக்குகளை எடுத்து விடுதலை பெற்றுக்கொடுக்க ஆர்வமுடன் செயற்பட்டார்.\nஇதனை விட அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதிலும் கொழும்பில் முன்னின்று பாடுபட்டு வந்தார். இப்பணியில் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள் யாவும் இயல்பாகவே இனப்பற்று மிகுந்திருந்த அவரது உள்ளத்தை மேலும் உரமாக்கின. இதுவே அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் ஏன் எனக்கும் கூட ஏற்பட்டது. பலரை தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் போராட்டக் களத்துக்கு உந்தித்தள்ளவும் இவை காரணிகளாக அமைந்தன. அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் மீதான கொலை த��ன் எனக்கு கூட அரசியற் செயற்பாட்டிற்கிருந்த வீரியத்தை ஏற்படுத்தியது. உந்தித்தளியது; இன்றைய பலர் அன்று தமிழர் தம் அரசியலில் இல்லை.\nநண்பர் ரவிராஜ் குமார் அண்ணன் மீது பேரபிமானம் கொண்டவர். அன்பு கொண்டவர். 1994 இல் அண்ணல் குமார் பொன்னம்பலம் தலைமையில் நாம் கொழும்பில் போட்டியிட்ட போது எம்மோடு இணைந்து போட்டியிட்ட மூன்று தமிழர் விடுதலை கூட்டணி பிரமுகர்களில் ரவிராஜும் திருமதி யோகேஸ்வரனும் குறிப்பிடத்தக்கவர்கள். இதுவே நண்பர் ரவிராஜிற்கு முதலாவது பாராளுமன்ற தேர்தல். நானும் சட்டத்தரணிகள் அண்ணன் மோத்திலால் நேருவும், அண்ணன் விநாயக மூர்த்தியும் 1989 பாரளுமன்றத் தேர்தலிலேயே அண்ணல் குமாரின் வெற்றிக்காக இணைந்து போட்டியிட்டிருக்கின்றோம்.\nநண்பர் ரவிராஜ் 1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ்ப்பாண மாநகர முதல்வராகப் பதவியேற்றது முதல் தமிழர் அரசியலில் அவர் பிரகாசிக்கத் தொடங்கினார். அடுத்தடுத்து திருமதியோகேஸ்வரன், சட்டத்தரணி சிவபாலன் எனும் இரு யாழ்ப்பாண மாநகரமுதல்வர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி இழந்திற்று. புதிய முதல்வராய் ரவிராஜ் போர்ச் சூழலில் நலிவுற்றிருந்த மாநகர சபையின் பணிகளை மீளக் கட்டியெழுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டார்..\nஅவருக்கு யாழ் மாநகர முதல்வருக்கான உத்தியோக பூர்வ வாகனம் வழங்கப்படவில்லை என்று அவர் கொழும்பில் யூனியன் ப்ளேஸ் அமைச்சுக்கு முன்னால் சத்தியாக்கிரகம் இருந்த போது அண்ணன் குமார் பொன்னம்பலமும் நானும் சென்று அமர்ந்திருந்தோம் . அது எமத தனிப்பட்ட நட்பின்பாலானதும் கூட.\nமறைவிற்கு சிலகால் முன்பும் மலையக மக்களின் சம்பள உயர்வுக்கோரிக்கயுடனான சத்தியாக்கிரகம் ஹட்டனில் இடம்பெற்ற போது நானும் ரவியும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் விநாயக மூர்த்தி அண்ணனும் கலந்துகொண்டோம்.\n2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும்வெற்றி பெற்றார்.\nபோராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.\nதமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார���. அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட்போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்.\nஆதலினால் சிங்கள ஊடகங்கள் இவரைத் தமது நிகழ்ச்சிகளில் இணைத்துக்கொண்டன. உண்மையை சிங்கள உலகம் அகிலமும் அறிந்து கொள்வது இராணுவத்துக்கும் அரசிற்கும் தலையிடியாய் அமைந்தது. இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது எனக் கருதப்பட்டது. உயர் பாது காப்பு பிரதேச அவலங்கள் அக்காலத்தில் அவர் இடித்து உரைத்த ஒருமுக்கிய விடயம்.\nதமிழர்கள் வெள்ளைவான் நபர்களினால் கடத்தப்பட்டு, காணாமல் போய்கொண்டிருந்த கால கட்டத்தில் 2006 செப்டெம்பர் மாதம்முதல் தலை நகர் செயற்ற்பாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் தம்பி ரவிராஜும் எம்மோடு இணைந்து கொண்டார் வழமைபோல் முன்னணியில் இணைந்து தலமை கொடுத்து செயற்பட்டார். .\nஇவரது இப் பணியும் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய காரணியாக இருந்தது என கருதப்பட்டது. ஆனாலும் அவரது ஒலிபரப்பு ஒலிபரப்பு விவாதங்களிலான ஆணித்தரமான கருத்துக்கள் சிந்தனைத்தெளிவுள்ள சிங்கள மக்கள் புரிந்த்துகொண்டார்கள்.அடிப்படை இனவாதிகளால் புரிந்து கொள்ளப்பட முடியவுமில்லை . ஆனால் அவர் தமிழ் மக்களின் வாழ்வின் துன்பத்தை அரசியல் ஆக்கிரமிப்புக்களை யதார்த்தநிலமைகளை உலகிற்ற்க்கு உன்னத மொழிகளில் எடுத்துச் சொன்னதை ஜீரணிக்க முடியாத சக்திகள் தன் அவரை இல்லாமற்ற் செய்ய முன்னின்றிருக்க முடியும்.\nதெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலியாகவே கருதினர். ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை அவர் நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் இலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே யுத்தத்தை முட��வுக்குக் கொண்டுவர முடியுமென எடுத்துக்கூறி தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தார். தமிழர் உரிமைக்காகப் போராடுபவர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டாளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங்களுக்கிடையிலான நல்லுறவை ரவி ராஜ் வளர்த்து வந்தார்.\nமனித உரிமைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங்கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தார். 2003இல் ஜனவரி முதல்வாரம் நான் அமரர் குமார் பொன்னம்பலம் நினைவு தின உரையாற்றுவதற்காக கனேடா நாட்டிற்கு சென்றிருந்த போது கனேடாவில் ரவிராஜ் அவர்களின் நிலைப்பாடு நாங்கள் சூரன்கள் அல்ல எமது தலையை மற்றவர்கள் ஆட்டுவதற்கு என்றிருந்தது. எனது விஜயத்திற்கு சில மாதங்கள் முன் ரவிராஜ் கனடா சென்று இருந்தபோது கூறிய சர்ச்சையை எழுப்பி நான் பேட்டி அளிக்க சென்ற வானொலி நிலையங்களில் கேட்டார்கள். “புலிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் அல்ல நாம் – ரவிராஜ்” என்ற தலைப்பில்31.07.2003இல் ஒரு செய்தி. “ஜனநாயகத்தில் அது அவருடைய கருத்துச் சுதந்திரம்”என்று கூறியிருந்தேன்.\nஆனாலும் அவர் யதார்த்தத்தை தமிழ் மக்களின் அவலங்களை ஆக்கிரமிப்புக்களை புரிந்து, உணர்ந்து. உண்மை நிலையை உள்வாங்கிக் கொண்டார், என்பது தான் உண்மை .அவர் ஒரு யதார்த்தவாதி .ஆனால் விடுதலைப் புலிகள் தமிழருக்காக இன்னுயிரீந்த இவருக்கு மாமனிதர் விருதை வழங்கினார்கள் என்பது யதார்த்தம்\nஇலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென அமரர் நடராஜா ரவிராஜ் நம்பினார்.\nதமிழர் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணமுடியாது என ராவிராஜ் தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார் எனக் கருதிய தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அவரது புகழுடலை விகாரமாதேவி பூங்காவுக்குச் சுமந்து சென்று யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது எனக் கோஷமெழுப்பினர். ��ொழும்பில் நடந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர். இது ரவிராஜ் இன உணர்வுள்ள ஒரு தமிழனாகவும், நாட்டுப்பற்றுள்ள ஒரு இலங்கையராகவும் திகழ்ந்தமையை எடுத்துக் காட்டியது.\n“என் அப்பாவை இழந்து துன்பத்தில் வீழ்ந்து விட்டோம் எல்லோரும் இப்போது வருகிறார்கள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்டு விடும். அத்தோடு எல்லோரும் மறந்து விடுவார்கள்´” இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் ரவிராஜின் இறுதி நிகழ்வின்போது அவரது மகள் பிரவீனாவால் கூறப்பட்டவை. அவர் கூறியது போல ரவிராஜை மட்டுமல்ல தமிழ்மக்களின் விடிவுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து உடன் பிறப்புக்களையும் கூட நாம் மறந்து விட்டோம். இவ்வாறே இன்றைய நிலைமைகள் தமிழர்களின் விடியலை நேசிக்கும் ஒவ்வொருவரையும் எண்ணவும், ஏங்கவும் வைக்கின்றன.\nஇன்று போல் ஆசுவாசமான அமைதியான நிம்மதியான அரசியற் காலகட்டத்தில் ரவிராஜும் நானும் அரசியலுக்கு வந்தவர்களல்ல. நான் தமிழினத்தின் துன்பங்கள் துயரங்களுடாக 1990க்ளுக்கு பின் குமார் பொன்னம்பலம் அவர்களின் தமிழ் தேசிய அரசியலோடு ஒன்றி வந்தவன். அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தலை நகரில் எத்தனை ஆர்ப்பாட்டங்களை போரட்டங்களை நடத்தியவர்கள். இன்று நிலமை அப்படியல்ல அத்தனை அச்சுறுத்தல்களும் இல்லை. ஆதலினாற்தானே நாம் எமது ரவிராஜையும் எனது அண்ணல் குமார் பொன்னம்பலத்தையும் இழந்தோம்;\n“சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை மரணம் என்றும் அழித்து விடுவதில்லை”. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப்பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன என கலாநிதி .நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி���\nநாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம்… – (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்)…\nதாயகத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க புதிய வெளிச்சத்தின் முன்னெடுப்பு\nநத்தை வேகத்தில் நகர்ந்தாலும் நல்லாட்சியை குலையாது பாதுகாக்கவேண்டியது சிறுபான்மை கட்சிகளுக்கு அவசியமாகும்\nவீழ்ச்சியடைந்துவரும் பாரம்பரிய வேளாண்மை செய்கை\nவிக்னேஸ்வரனின் ஆன்மீகப் பயணம் பாலியல் சுவாமி பிரோமானந்தா ஆச்சிரமத்துக்கா\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nலெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த சோகம்\nகசூரினா கடற்கரையில் தங்க இரவு வரைக்கும் அனுமதி\nமுல்லைக் கடலில் கண்டெடுக்கப்பட்ட விசித்திரச் சங்கு\nகடல் அலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்\nசவுதி மன்னர் அரண்மனையை நோட்டமிட்ட ஆளில்லா வானூர்தி\nதமிழ் சிங்களபாகுபாடு இல்லாமல்பண்டாரிக்குளம் பகுதி மக்கள் மனதை தொட்டவர் அகால மரணமானார்\nவவுனியா பம்பைமடு இராணுவ முகாமைச் சேர்ந்த 14 படையினர் வைத்தியசாலையில் அனுமதி\nஉங்கள் வீட்டில் தீய சக்தியா\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=533490-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-04-25T05:08:52Z", "digest": "sha1:TYOK44CDYBZ37HQIWOLOVCAFBLLHK6NT", "length": 9708, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நோர்வேயில் தேர்தல் – ஆளும் கூட்டணி வெற்றி", "raw_content": "\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nநோர்வேயில் தேர்தல் – ஆளும் கூட்டணி வெற்றி\nநோர்வேயில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் ஆளும் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nநோர்வேயின் கன்சர்வேட்டிப் பிரதமர் எர்னா சோல்பெர்க்கின் (Erna Solberg) ஆளும் கூட்டணிக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், எர்னா சோல்பெர்க் இரண்டாவது தடவையாகவும் ஆட்சி அமைக்கவுள்ளார்.\nநோர்வேயில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.\nஇதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், எர்னா சோல்பெர்க்கின் ஆளும் கூட்டணிக் கட்சி 169 ஆசனங்களில் 89 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரையில் 90 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமேலும், இந்தத் தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் கஹ் ஸ்டோ ( (Jonas Gahr Store,Gahr Store) ) தோல்வி அடைந்துள்ளார்.\nஇந்நிலையில், ஒஸ்லோவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த எர்னா சோல்பெர்க் (வயது 56), ‘நான்கு ஆண்டுகால தனது ஆட்சிக்கு வாக்காளர்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பதுடன், இது தெளிவான வெற்றியதாகத் தோன்றுகின்றது’ என்றார்.\n‘தேர்தல் பிரசாரங்களின்போது, எங்களால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் வெற்றி அளித்துள்ளன. நாங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்’ எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nவரிக் குறைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவித்தல் எனும் கருப்பொருளை முன்வைத்து எர்னா சோல்பெர்க் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.\nஇதேவேளை, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் கஹ் ஸ்டோ, பொதுச் சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சியில் செல்வந்தர்களுக்கான வரியை உயர்த்துதல் எனும் கருப்பொருளை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநோர்வேயில் பொலிஸ் அதிகாரிக்கு 21 வருடகால சிறைத்தண்டனை\nஊழல் குற்றச்சாட்டில் அமெரிக்கர் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை\nசீன ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் நோர்வே பிரதமர்\nகப்பல் போக்குவரத்திற்கான முதலாவது சுரங்க��்பாதையை அமைக்க நோர்வே தீர்மானம்\nகிம்-மூன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பிற்கான அறை தயார்\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nஇந்தியப் பிரதமரின் சீன விஜயம் பயன்மிக்கதாக அமையும் : கொங் சுவான்யூ\nமுதல்வர் ஆவது யாரென மக்களே முடிவெடுப்பார்கள்: திருநாவுக்கரசர்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nகுடியேற்றவாசிகளை பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டம் கைவிடப்பட்டது\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nதண்ணீரின்றி தவிக்கும் தர்மபுரி : மக்கள் கவலை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/39338", "date_download": "2018-04-25T04:51:00Z", "digest": "sha1:4AQOXNMCZWX6L357ZEV4ZYEC7Q24GF6N", "length": 6910, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "மாட்டிறைச்சி தடையை கண்டித்து பட்டுக்கோட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற அதிரை தமுமுக வினர்! - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nமூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\nஅதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி\nஅதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/உள்ளூர் செய்திகள்/மாட்டிறைச்சி தடையை கண்டித்து பட்டுக்கோட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற அதிரை தமுமுக வினர்\nமாட்டிறைச்சி தடையை கண்டித்து பட்டுக்கோட்டையில் நடை���ெறும் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற அதிரை தமுமுக வினர்\nமாட்டுக்கறி உன்பதை தடை செய்து இந்திய முஸ்லிம்களை பழிவாங்க துடிக்கும் மத்திய பாசிச பாஜக வின் முயற்சிகளை உடைக்கும் விதமாக இன்று பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரே இன்று மாலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது. மேலும் மாட்டுக்கறி கஞ்சியுடன் நோன்பு திறந்து எதிர்பை காட்ட உள்ளனர்.\nஅதிரையை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரண்டு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தமுமுக அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட இந்த வாகனங்களில் அதிரையர்கள் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றனர்.\nஅதிரையில் கலக்கல் விற்பனையில் வாடா, சம்சா, இஃப்தார் பொருட்கள் (புகைப்படங்களின் தொகுப்பு)\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=616093", "date_download": "2018-04-25T04:47:41Z", "digest": "sha1:NTPSKZZNRJHVR6VIIAXVHYNY5N6HJYJA", "length": 16493, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "National level Numistatic conference in Pollachi | பொள்ளாச்சியில் தேசிய அளவிலான நாணயவியல் கருத்தரங்கம்| Dinamalar", "raw_content": "\nபொள்ளாச்சியில் தேசிய அளவிலான நாணயவியல் கருத்தரங்கம்\nபொள்ளாச்சி: தென்னிந்திய நாணயவியல் கழகத்தின், 23வது தேசிய அளவிலான கருத்தரங்கம், ஜன., 5 மற்றும், 6ம் தேதிகளில் பொள்ளாச்சியில் நடக்கிறது. இதுகுறித்து, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி முதல்வர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின், 23வது தேசிய அளவிலான கருத்தரங்கம், 2013, ஜனவரி, 5, 6ல் என்.ஜி.எம்., கல்லூரியில் நடக்கிறது. சக்தி குழுமங்களின் தலைவர் மகாலிங்கம் விழா மலரை வெளியிட்டு, கருத்தரங்கை துவக்கி வைக்கிறார்.\nதென்னிந்திய நாணயவியல் கழக தலைவரும், \"தினமலர்' நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். இந்திய தொல்லியல் துறை தலைவர் மைசூர் மண்டலத்தை சேர்ந்த, ரவிசங்கர் தலைமை வகிக்கிறார். கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் நாணயவியல் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். தென்னிந்திய நாணயவியல், பொது செயலர் நரசிம்மமூர்த்தி, அறிமுக உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடக்கிறது. வரும், 6ம் தேதி நிறைவு விழாவில், ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் விழா நிறைவுரையாற்றுகிறார். கருத்தரங்கில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி உட்பட, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு தலைப்புகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். கருத்தரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் முத்துக்குமரனை தொடர்பு கொள்ளலாம்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார் ஏப்ரல் 25,2018\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள் ஏப்ரல் 25,2018\nபல்லவன் தடம் புரண்டதால் ரயில்களின் சேவை பாதிப்பு ஏப்ரல் 25,2018\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் ... ஏப்ரல் 25,2018 14\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2018-04-25T04:50:25Z", "digest": "sha1:RBJFDX4JD5MMSKEUPZL42QQCGAPGGJFT", "length": 3780, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தெய்வக்குற்றம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தெய்வக்குற்றம் யின் அர்த்தம்\n(உரிய பூஜை முதலியவை செய்யாததால் அல்லது சமய விதிகளின்படி நடந்துகொள்ளத் தவறுவதால் ஒருவர்) தெய்வத்திற்கு இழைப்பதாகக் கருதும் தவறு.\n‘‘ஏதோ தெய்வக்குற்றம் ஆகிவிட்டது. அதனால்தான் ஊரே இப்படி வறண்டுகிடக்கிறது’ என்றார் அவர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/09/06/write-publish/", "date_download": "2018-04-25T04:27:30Z", "digest": "sha1:P4AAYZJFC3EISZP6IUSDYER35JBTM5MO", "length": 15694, "nlines": 143, "source_domain": "winmani.wordpress.com", "title": "செய்திகள் மற்றும் கட்டுரைகளை இலவசமாக எழுதிப்பழக இடம் கொடுக்கும் தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nசெய்திகள் மற்றும் கட்டுரைகளை இலவசமாக எழுதிப்பழக இடம் கொடுக்கும் தளம்.\nசெப்ரெம்பர் 6, 2011 at 8:56 பிப பின்னூட்டமொன்றை இடுக\nஆங்கிலத்தில் நாம் கட்டுரை எழுத வேண்டும் , அந்த கட்டுரை முக்கிய ஆங்கில நாளிதழ் அல்லது பத்திரிகையில் வரவேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டுரை, செய்திகள் மற்றும் உங்கள் எண்ணங்கள் என அனைத்தையும் இலவசமாக வெளியீட ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபேனா வாங்கி எழுதும் முன்பு முதலில் ஐந்தாறு பேப்பரிலாவது கிறுக்கி பார்த்து நன்றாக எழுதுகிறதா என்று சோதித்த பின்பு தான் நாம் எழுத ஆரம்பிப்போம் இதே டெக்னிக் தான் புதிதாக நாம் ஒரு வலைப்பூ ஒன்று தொடங்கி ஏதாவது ஏழுதுவதற்கு முன்பு உங்கள் எழுத்துக்களை , செய்திகளை , கட்டுரைகளை வெளியீட்டுப்பார்க்க ஒரு தளம் உதவுகிறது.\nபுதிதாக இத்தளத்திற்குள் படம் 1-ல் காட்டியபடி Start Writting என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் இமெயில் முகவரியும் ஏதாவது ஒரு பாஸ்வேர்டும் ( இமெயில் பாஸ்வேர் கொடுக்க வேண்டாம்) கொடுத்து நுழைபவர்கள் அடுத்து வரும் திரையில் ஏற்கனவே இந்த இமெயில் முகவரியில் கணக்கு ஏதும் இல்லை அதனால் புதிதாக கணக்கு உருவாக்க உங்கள் கடவுச்சொல்லை கொடுத்து உள்நுழையுங்கள் என்று சொல்லும் அதில் ஏதாவது ஒரு கடவுச்சொல்லை கொடுத்து Create My New Account என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம்.அடுத்து வரும் திரையில் உங்கள் செல்லப்பெயர் அல்லது புனைப்பெயர் கொடுத்து Continue என்ற பொத்தானை சொடுக்கலாம். New Writting என்பதை சொடுக்கி கட்டுரை அல்லது செய்திகளை எழுதலாம். எழுதிப்பழக ஒரு மேடை கிடைத்தாசு நன்றாக எழுதிப்பழகிய பின் பிரபலபத்திரிகை அல்லது நமக்கென்று ஒரு வலைப்பூ உருவாக்கி நம் எண்ணத்தை வெளி உலகிற்கு காட்டலாம்.புதுமை விரும்பிகளுக்கும் பத்திரிகையாளராக செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nவிளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி\nடிவிட்டர் செய்திகளை பேச வைத்து காதால் கேட்கலாம்.\nஹோலோ கிராபிக் செய்தி தொழ��ல்நுட்பத்தின் வளர்ச்சி சிறப்பு வீடியோ\nஉலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம்.\nதோல்வி என்ற ஒன்று தான் மனிதனுக்கு முயற்சி\nஎன்ற ஒன்றைக் கொடுத்து முழு மனிதனாக்குகிறது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்திய தேசியப்பாடலை எழுதியவர் யார் \n2.தேசிய கீதம் முதன் முதலில் எந்த இந்திய தேசிய\n3.சாரநாத் அசோகசின்னம் தேசிய சின்னமாக எப்போது\n4.இந்தியாவின் தேசிய விலங்கு எது \n5.தேசிய கீதத்தை எத்தனை வினாடிகளில் பாடி முடிக்க\n7.இந்தியாவில் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச\n8.இந்தியாவின் தேசிய மரம் எது \n9.தேசியப்பாடலை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தவர் யார் \n10.இந்தியாவின் தேசிய மலர் எது \n1.பக்கிம் சந்திர சாட்டர்ஜீ, 2.கல்கத்தா தேசிய மாநாடு,\n3.ஜனவரி 26 ,1950, 4. வங்காளப் புலி,5.52 வினாடிகள்,\nபெயர் : தினமலர் நாளிதழ் ,\nதொடங்கிய நாள் : செப்டம்பர் 6 ,1951\nவெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும்.\n1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: செய்திகள் மற்றும் கட்டுரைகளை இலவசமாக எழுதிப்பழக இடம் கொடுக்கும் தளம்..\nஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் பழமையான தளம்.\tகூகிள் பிளஸ் ( Google + ) நீட்சி , குரோம் உலாவியில் எளிதாக பயன்படுத்தலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோப��் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஆக அக் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livecinemanews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-04-25T04:45:51Z", "digest": "sha1:3WATTAZZLI2WI4WMQEOBKHOKDIMR5FWW", "length": 6817, "nlines": 129, "source_domain": "livecinemanews.com", "title": "மீண்டும் மருத்துவமனையில் அஜித் || காரணம் விவேகம்! ~ Live Cinema News", "raw_content": "\n‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் டிரைலரை மாதவன் வெளிடுகிறார் \nHome/ தமிழில்/மீண்டும் மருத்துவமனையில் அஜித் || காரணம் விவேகம்\nமீண்டும் மருத்துவமனையில் அஜித் || காரணம் விவேகம்\nஅஜீத் நடிப்பில் விவேகம் படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது, பல கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்ததாலும். தற்போது வரை ரசிகர்களின் வரவேற்பு பரவலாகவுள்ளது.\nஇந்நிலையில், விவேகம் படத்தில் அஜீத் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்துவிட்டார், இதனால், அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது.\nஇதை பார்த்த மருத்துவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை எடுத்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்களாம், அதை தொடர்ந்து அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆனால், சிகிச்சை முடிந்து அஜித் நலமாக இருக்கின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.\n'விவேகம்' அஜித் அறுவை சிகிச்சை காரணம் விவேகம்\nஹரீஷ் – ரைசா ஜோடியின் புதிய படத்தின் பெயர் ‘பியார் பிரேமா காதல்’ \nவேலைக்காரன் படத்தின் டீஸர் வெளியிடப்படும் தேதி\nவிஜய், முருகதாஸ் படம் ஜனவரியில் தொடங்குகிறது\nசுந்தர் சியின் முத்தின கத்திரிக்காய் ரிலீஸ் தேதி வெளியானது\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் தன்ஷிகாவின் புதிய படத்தின் போஸ்டர்\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\n‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் டிரைலரை மாதவன் வெளிடுகிறார் \nசதுரங்க வேட்டை, தீரன் பட இயக்குனருடன் இணைந்த தல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rameshspot.blogspot.in/2016/03/blog-post.html", "date_download": "2018-04-25T04:30:13Z", "digest": "sha1:N5JHYLPOC54N3KAJ7BZIVZF4VSVPXNFM", "length": 10461, "nlines": 81, "source_domain": "rameshspot.blogspot.in", "title": "பிரியமுடன் ரமேஷ்: தோழா - திரை விமர்சனம்", "raw_content": "\nதோழா - திரை விமர்சனம்\nகழுத்துக்கு கீழ் முற்றிலும் செயல் இழந்த ஒரு கோடீஸ்வரன். சிறு திருட்டுக்காக சிறை சென்று பரோலில் வெளி வந்திருக்கும், குடும்பத்தில் மதிப்பிழந்த ஒரு இளைஞன். இவர்கள் இருவருக்குமான தோழமைதான் தோழா.\nவாழ்க்கையில் பணம் இழந்தவன் மட்டுமே ஏழை என பொதுவாக சொல்லப்படுகிறான். ஆனால் பணம் இருந்தும் நினைத்த வாழக்கை வாழ முடியாமல் ஏங்கித் தவிக்கும் ஏழையாக நாகார்ஜுனா. இவரது கண்களும், நெத்தியுமே படம் முழுக்க நடித்திருக்கிறது. சந்தேகமே இல்லாமல் வேறு சாய்சே இல்லை அந்த பாத்திரத்திற்கு. அமர்க்களப் படுத்தியிருக்கிறார். மகிழ்ச்சியில் மனிதர் கண் கலங்கும் போது... நம் கண்களும் அவருடன் இணைந்து கொள்வதை பல காட்சிகளில் தவிர்க்க முடியவில்லை.\nஅடுத்து என்ன என்ற எந்த இலட்சியமும் இல்லாமல் இந்த நொடியை கொண்டாடும் இளைஞனாக கார்த்தி. இவரது நடிப்பில் எனக்கு பிடித்த முதல் படம் இதுவே... படம் முழுக்க உற்சாகமாக வலம் வருகிறார். இவரது உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்ள பின்னணி இசை சரியாக உதவி இருக்கிறது.\nபடம் இறுதி வரை போரடிக்காமல் ஃபீல் குட் உணர்வை நமக்கு தருவதில் கார்த்தி, நாகார்ஜுனாவின் நடிப்புடன் இணைந்து படத்தின் வசனங்களும் பக்க பலமாக உதவியிருக்கிறது.\nகாதல், தாய் தங்கை பாசம் என்றெல்லாம் குழப்பியடிக்க நிற���யவே வாய்ப்புகள் இருந்தும், உடல் ஊனமுற்றவர்களை பரிதாபத்திற்குரியவராக காட்ட வாய்ப்பிருந்தும், அதை முழுக்க தவிர்த்து கரு சிதையாமல் கவனமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி.\nநம்முடன் இருக்கும் நட்பு, உறவுகளுக்கு நாம் ஒரு கேர் டேக்கராக இருக்க வேண்டும் என்ற உணர்வை, அதன் அவசியத்தை நிச்சயம் எதாவது ஒரு காட்சியிலாவது நீங்கள் உணர்வீர்கள்.\nநாம போற இடத்துக்கு நம்ம மனசும் போகனும், பயம் இருந்தா காதல் அதிகம் இருக்குனு அர்த்தம்... இப்படி மனசுக்கு நெருக்கமான வசனங்களுக்காகவே இந்த ஃபிரண்ட மறுபடி போய் பாத்துட்டு வரனும்.\nஇன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்\nநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்\nSHUTTER ISLAND (2010) இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காக...\nநினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கும் வார்த்தைகள் எவை எவை என்று யோசிக்கச் சொன்னால் பெரும்பாலானோருக்கு முதலில் தோன்றும் வார்த்தை \"நண்பன்\"...\nஐடென்டிட்டி..திக் திக் அனுபவம் (Identity (2003))\nஒரு அபார்ட்மெண்டில் ஆறு நபர்களை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக மால்கம் ரிவர் என்பவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மால்க...\nபேனிக் ரூம் - திரை விமர்சனம்\nஅமெரிக்க திரில்லர் பட இயக்குனர் டேவிட் ஃபிஞ்சரின் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலத்திரைப்படம் Panic Room. நேற்று எதேச்சையாக இந்தப...\nஅந்த இரவு நேரத்தில் அந்த அரசுப் பேருந்து தூக்கக் கலக்கத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் தாமோதரனுக்கு அனுபவம் போதவில்லை என்பத...\nஃபிளைட்பிளான் (2005) -திரை விமர்சனம் (Flightplan)\nRobert Schwentk இன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் ஃபிளைட்பிளான். விபத்தில் கணவன் இறந்துவிட...அந்த கணவனின் சடலத்துடன் தனது 6 ...\nதி அதர்ஸ் (2001) - திரை விமர்சனம்\nஸ்பானிஸ் இயக்குனர் Alejandro Amenábar இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம்தான் தி அதர்ஸ். ஸ்பெயினின் தேசியத் திரைப்பட வ...\nநம்மள்ள பெரும்பாலானோருக்கு நம்ம சின்ன வயசுல பயணம்னாலே குஷியான ஒரு விசயமாதான் இருந்திருக்கும் இல்லீங்களா...அதுவும் என்னைப் பொறுத்தவரைக்கும்...\nகிளாசிக் (2003) - சிக்கு புக்கு - த��ரை விமர்சனம்\nடைரக்டர் ஜீவாவோட அசிஸ்டண்ட் மணிகண்டன் (இவர் தாம் தூம் படத்தை அவர் இறந்தப்புறம் முடிச்சுக் கொடுத்தவர்) டைரக்ட் பண்ணிருக்கற முதல் படம்.. அப்...\nதோழா - திரை விமர்சனம்\nகணிதன் - திரை விமர்சனம்\nதமிழ் அலை வானொலி ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-04-25T05:00:46Z", "digest": "sha1:6TST2SQQFGJES5I6DOHRN6CLUDNJLCUO", "length": 18938, "nlines": 291, "source_domain": "www.naamtamilar.org", "title": "சீமான் அழைப்பு: முப்பாட்டன் முருகனின் திருமுருகப் பெருவிழா - திருத்தணி 19-02-2017 » நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம் காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை\nஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை\nஅறிவிப்பு: ‘நீட்’ தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு – இரண்டாம் அமர்வில் சீமான் கருத்துரை\nகாவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளவர்கள் விவரம்\nகாவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகாவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் பிணையில் விடுதலை\nகாவல்துறையினரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு\nசீமான் அழைப்பு: முப்பாட்டன் முருகனின் திருமுருகப் பெருவிழா – திருத்தணி 19-02-2017\nநாள்: பிப்ரவரி 07, 2017 பிரிவு: அறிவிப்புகள், கட்சி செய்திகள், காணொளிகள், வீரத்தமிழர்முன்னணிகருத்துக்கள்\nமுக்கிய அறிவிப்பு:- திருமுருகப் பெருவிழா – திருத்தணி 19-02-2017\nதலைநிலம் தந்த தலைவன், குறிஞ்சி நில முதல��வன் முப்பாட்டன் முருகனின் “திருமுருகப் பெருவிழா” வருகின்ற பிப்ரவரி, 09 தேதி தைப்பூச திருநாள் கொண்டாட்டங்களை மாநிலம் முழுமைக்கும் இருக்கும் நாம்தமிழர் கட்சி உறவுகள் வீரத்தமிழர் முன்னணியுடன் இணைந்து தங்கள் ஊர் நகரங்களில் திருமுருகன் குடில் அமைத்து, அதில் முருகனின் சிலை மற்றும் வேல் வைத்து வழிபாடு செய்து, குடிலில் கூடுவோருக்கு தேனுடன் கலந்த திணைமாவு, பழங்கள் இவைகளை கொடுத்து கொண்டாடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nநாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா வருகின்ற 19-02-2017, ஞாயிற்று கிழமை ஆறுபடை வீடுகளில் ஒன்றான #திருத்தணியில் நடக்க இருக்கிறது. மரபுவழி கரகாட்டம், சிவதாண்டவ இசை நிகழ்ச்சி, பறை இசை, கருப்பு நிகழ்ச்சி, திருமுருகப் பெருவிழா பேருரைகள் என நிகழ்வுகள் நடக்க இருக்கிறது.\nதிருத்தணியில் நடக்கும் திருமுருகப் பெருவிழாவில் நாம்தமிழர் கட்சி, மாணவர் பாசறை, இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, உழவர் பாசறை, மருத்துவ பாசறை ஆட்சிமொழி பாசறை, கலை இலக்கிய பண்பாட்டுபாசறை மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையை சேர்ந்த மாநில, மண்டலா, மாவட்ட மற்றும் தொகுதி செயலாளர்கள் என அனைவரும் தவறாமல் நிகழ்வில் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.\n‘அறிவியல் தமிழின் தந்தை’ மணவை முஸ்தபாவின் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு\nமுதல்வர் பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து உண்மையைப் பேசியுள்ளார் – சீமான் கருத்து\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம் காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை\nகருத்துரை பதிவிட கருத்துரை ரத்துசெய்ய\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும்…\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் …\nஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்…\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் க…\nஅறிவிப்பு: ‘நீட்’ தேர்வு நிரந்தர விலக்…\nகாவிரிப் போராட்டம்: பொய் வ���க்குகளில் கைது செய்யப்ப…\nகாவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக வி…\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nநாம் தமிழர் மாணவர் பாசறை\nகட்சி நிதி நிலை அறிக்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t30620-topic", "date_download": "2018-04-25T05:06:17Z", "digest": "sha1:4PSYMQULOPDNVWKLTS3NL5FN4EQJ434N", "length": 20231, "nlines": 196, "source_domain": "www.tamilthottam.in", "title": "நடிப்பு வராத நடிகையை...!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ���குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nநடிப்பு வராத நடிகையை ஏன் புக் பண்ணினீங்க\nகோயம்புத்தூர்ல கொள்ளை அடிச்சது உன் ஆட்களா..\nநமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது எஜமான்..\nதலைவர் தன் மகனுக்குப் பெண் பார்த்திட்டு வந்தாரே..\nஇரு வீட்டார்களும் ‘நாலு சுற்று’ பேச்சுவார்த்தை\nநடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லையாம்..\nமுருகா…மறுபடி உன் தந்தை உன்னை ஏமாத்திட்டார்…\nஉங்க அண்ணன் கணபதிக்கு கொடுத்தது இயற்கையில்\nபழுத்த மாம்பழம். உனக்குக் கொடுத்ததோ கல் வைத்து\nதலைவரைப் பார்த்து ‘அதோ பூச்சாண்டி வர்றான். சாப்பிடு\nசாப்பிடு’னு அந்தஅம்மா குழந்தைகிட்ட சொன்னதுக்கா\nதலைவர் இப்படி அப்செட் ஆகிப் போய் இருக்கார்..\nஇல்லை. பதிலுக்கு அந்தக் குழந்தை தலைவரைப் பார்த்து\n‘அது பூசாண்டி இல்லை. காமெடி பீஸ்’னு சொல்ல்லி\nRe: நடிப்பு வராத நடிகையை...\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: நடிப்பு வராத நடிகையை...\nRe: நடிப்பு வராத நடிகையை...\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு ப���கை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_952.html", "date_download": "2018-04-25T04:57:59Z", "digest": "sha1:YALV6ZKYBMJB2SE6457GHTTZBNAFSRAN", "length": 5740, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்ல��: ரங்க கலன்சூரிய\nபதிந்தவர்: தம்பியன் 24 January 2017\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், தற்போது எந்தவிதமான அரச பதவிகளையும் வகிக்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், மத்திய வங்கியின் ஆலோசகராக மீண்டும் செயலாற்றுகின்றார் என்று ஊழலுக்கு எதிரான முன்னணி குற்றஞ்சாட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தது.\nஇந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய, ‘மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நிதியமைச்சின் ஆலோசகராக செயற்படுவது உண்மையற்ற விடயமாகும். அவர் அரசாங்கத்தில் எந்தவொரும் பதவிலும் இல்லை’ என்றுள்ளார்.\n0 Responses to அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/633591.html", "date_download": "2018-04-25T04:40:00Z", "digest": "sha1:S5ZNCHTRSBOCVEGK4CF5UNKAXKRDNVHA", "length": 6259, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "முதன்முறையாக தரப்பட்டியல் இன்றி பிளஸ் 2 பரீட்சை முடிவுகள் வெளியானது!", "raw_content": "\nமுதன்முறையாக தரப்பட்டியல் இன்றி பிள��் 2 பரீட்சை முடிவுகள் வெளியானது\nMay 12th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழகத்தில் முதன்முறையாக தரப்பட்டியல் இன்றி, பிளஸ் 2 பரீட்சை முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளன.\nகாலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குநரகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவியினால் வெளியிடப்பட்டதுடன், கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1% ஆகவும், மாணவர்கள் 89.3%, மாணவிகள் 94.5% ஆன தேர்ச்சி விகிதத்தினையும் அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளதுடன், மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகேஷ் அம்பானியின் மருமகளுக்கு தயாராகும் தங்க சேலை… பெறுமதி தெரியுமா\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது… கணவன் செய்த காரியம்\nபிரியாணி சாப்பிட்டதால் பலியாகினார்… எச்சரிக்கை\nஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்\nஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்\nதமிழகத்தில் அதிகரித்துள்ள ஆட்கடத்தல்: சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையம்\n141 உயிர்களை பலிவாங்கிய கழிவுநீர்த் தொட்டி\nஇலங்கை தமிழர்கள் விடயத்தில் ரஜினி குரல் எழுப்பவில்லை: பாரதிராஜா\nமாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த பேராசிரியைக்கு நேர்ந்த கதி\nமுன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/bala/", "date_download": "2018-04-25T04:59:34Z", "digest": "sha1:7UASSFFFK6A4B6QVWE4QAXPA65WGY6UY", "length": 9989, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Bala | Tamil Talkies", "raw_content": "\nகுரு சிஷ்யன் உறவு டமார் பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்\nஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார்...\nபாலா படங்களில் இதெல்லாம் இருக்கும்தானே\nகதை, களம், கதாபாத்திரங்கள் என அனைத்திலும் வித்தியாச ட்ரீட்மெண்ட் கொடுப்பார் இயக்குநர் பாலா. ஆனால், அதையும் தாண்டி சில ஒற்றுமைகளை அவர் படங்களில் பார்க்க முடியும்....\nதாரை தப்பட்டை படத்துக்கு தடை விதிக்க எண்ணிய தணிக்கைக்குழு… – வெளியே வராத வில்லங்க தகவல்கள்…\nபாலாவின் இயக்கத்தில், சசிகுமார் – வரலட்சுமி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படம் தாரை தப்பட்டை. கரகாட்டக்கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு...\nஇளையராஜாவின் 1000மாவது படம் என்ற தனிப் பெரும் அடையாளத்துடன் பொங்கலுக்கு வெளிவந்த படம் ‘தாரை தப்பட்டை’. இதுவரை பாலா இயக்கத்தில் வெளிவந்த படங்களிலேயே மிகவும் மோசமான...\n‘பாத்ரூம்ல பாடுனேன்… பல்லு விளக்கிகிட்டே பாடுனேன்’ என்றெல்லாம் சிம்பு சமாளித்து வந்தாலும், அந்த பீப்… சிம்புவுக்கு மட்டுமல்ல, நான் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும்...\nடைரக்டர் பாலா அலுவலகத்தில் வருமான வரி சோதனை\nஎப்போதெல்லாம் முக்கியமான படங்கள் வெளிவருகிறதோ, அப்போதெல்லாம் வருமான வரித்துறையினர் கொக்கி வைத்து பிடிக்கிற வழக்கம் தமிழ் சினிமாவில் உண்டு. அதுவும் பொங்கல் தீபாவளி போன்ற சமயங்களில்,...\nபாரதிராஜாவால் முடியாததை பாலா செய்கிறார்\nஇயக்குனர் பாரதிராஜா, தனது லட்சிய படமாக சொல்லிக் கொண்டிருப்பது குற்றப்பரம்பரை என்ற படத்தைத்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு சமூகத்தினரை குற்றப்பரம்பரை சட்டத்தால் கொடுமைப்படுத்தினார்கள். சுதந்திரத்திற்கு...\nபாலாவின் தாரை தப்பட்டை படத்துக்கு ஏ சான்றிதழ்\nசசிகுமார் – வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தாரை தப்பட்டை படத்தை பாலா இயக்கி வருகிறார். படத்தின் நாயகனான சசிகுமாரே இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார். தஞ்சாவூர் பின்னணியில் படமாக்கப்பட்ட...\nபாலா படத்தில் கதாநாயகிகள் யார் யார் \n‘தாரை தப்பட்டை’ படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக முடித்து வரும் இயக்குனர் பாலா தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்திவிட்டார். பாலாவின் மனதில்...\nநேட்டிவிட்டிக்காக சண்டிவீரன் பாடல்களை மீண்டும் பதிவு செய்த சற்குணம்\nகளவாணி, வாகை சூடவா, நய்யாண்டி படங்களை இயக்கியவர் சற்குணம். தற்போது அதர்வா- கயல் ஆனந்தியை வைத்து சண்டி வீரன் என்ற படத்தை இயக்கியுள்ளர்ர். இந்த படத்தை...\nபெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nதெறி படத்தில் விஜய் மகள்\nஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெர...\nஅரசியல் சர்ச்சையில் சிக்கிய அஜித்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\nதிரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை\nஅஜித்தை ஃபாலோ பண்ணும் நயன்தாரா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.de/2018/01/2.html", "date_download": "2018-04-25T04:25:30Z", "digest": "sha1:FWDTUA7NXAZIYFVAVY2S3IQSYVCQENZY", "length": 26084, "nlines": 215, "source_domain": "video-thf.blogspot.de", "title": "V1de0-Bl0G: தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2", "raw_content": "\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2\nபாண்டிய நாடு முத்துடைத்து என்கின்ற மிக நீண்ட கால பழமொழியின் ஆணிவேர் இன்றைக்கும் இருக்கின்ற இடம் தூத்துக்குடி. பாண்டியநாட்டின் முத்துக்கள் எகிப்திய, ரோமானிய நகரம் வரை வணிகம் செய்யப்பட்டன என்கின்ற வரலாற்றுப் பெருமைக்கு சொந்தமான இடம் அன்றைய பாண்டிய நாட்டின் மிக முக்கியமான துறைமுகப்பகுதியாக இருந்த கொற்கை, தொண்டி, தூத்துக்குடி எனலாம். நெய்தல் நில மக்களில் கடலோரக் குடிகளின் மீன்பிடிப்பவர்களைப்போல ஆழ்கடலில் முத்தும், சங்கும் எடுப்பதில் தூத்துக்குடி கடலோர மக்கள் அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கின்றார்கள்.\nஆனால் வரலாற்றுப் பெருமையையும் பொருளாதார வளத்தையும் ஒரு சேர உருவாக்கித் தந்த இக்கடல் குடிகளின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. தூத்துக்குடியில் தெரேஸ்புரம் மற்றும் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தலும் கடலில் மூழ்கி சங்கெடுத்தலுமே. இந்தச் சங்குகள் அழகு சாதனப்பொருட்களாகவும் வழிபாட்டுப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇத்தகைய பொருட்களை எடுப்பதற்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணி செய்யும் இந்த முக்குளிப்பவர்கள் படும் துன்பமும் துயரங்களும் கணக்கில் அடங்காதவை. தொடர்ந்து கடல் நீரில் மூழ்கி இருப்பதினால் கடலின் அழுத்தத்தினாலும் கடல் உப்பு நீரின் அரிப்பினாலும் அவர்களின் உடல் விரைவிலேயே நசிந்து முதுமையடைந்து விடுகிறார்கள். 40 வயதிற்குமேல் அவர்கள் நடமாடத்தகுந்த மனிதர்களாக இருக்க முடியவில்லை. இயற்கை தரும் தண்டனை இதுவென்றாலும் செயற்கையாக அவர்களுக்குத் துன்பம் நேர்கின்றது . முக்குளிக்கும் போது அவர்கள் பயன்படுத்துகின்ற நீர் மூழ்கி உபகரணங்கள் போதிய பாதுகாப்போடு இல்லை. தரமற்றவையாகவும் பாதுகாப்பு அற்றவையாகவும் இருப்பதினால் கடலிலேயே மாண்டவர்களும் உண்டு . மீண்டவர்களில் பலர் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமுற்றோராக வாழும் நிலையும் இருக்கின்றது.\nகடலின் தாக்கத்தினால் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கின்ற இக்கிராம மக்களுக்குப் போதிய மருத்துவ உதவி அளிக்க வேண்டிய அமைப்புகளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை. தன்னார்வத்தோடு உதவக்கூடிய ஒரு சில அமைப்புக்களை இவர்கள் நாடுகிறார்கள். ஆயினும் அதுவும் எட்டாக்கனியாகவே உள்ளது\nஇப்பதிவுக்கான ஏற்பாடுகளில் உதவிய சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\n''தூத்துக்குடி அதைச்சுற்றி கடலோர கிராமங்களில் சங்கு குளிக்கிறார்கள்''\nஒரு காலத்தில் இருந்திருக்கலாம். தற்காலத்தில் சங்கு குளித்தல் என்பது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில். அரசு குறிப்பிடும் இடங்களில், குறிப்பிடும் கால அளவில் மட்டும்தான் குளிக்கவேண்டும். பவளப்பாறைகள் போன்றவை மன்னார் குடாவில் அழிந்துகொண்டிருப்பதாகவும். ஆண்டாண்டுதோறும் சங்கு குளித்தால் சங்குகள் வளராமல் குறைந்து போய்விடும் என்ற ஆராய்ச்சியின் விளைவாக ஒவ்வொரு வருடமும் ச்ங்கு குளிக்கக்கூடாது என்று ஆணையிட்டுவிட்டது. சங்கில் இருந்து முத்து வருவதால் சங்கு குளித்தலே. முத்து குளித்தலாகும். அது தூத்துக்குடியில் மட்டும்தான். அதைச்சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் அலங்காரத்தட்டு வரும். ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி ஆனபின் அலங்காரத்தட்டு மாநகராட்சியின் கீழ் வந்து தூத்துக்குடியே ஆகிவிட்டது.\nதொண்டி பாண்டியநாட்டில் வரலாற்றில் குறிப்பிடப்படும் துறைமுகம். ஆனால் அது எங்கே இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்ற பெயரில் கடலோர ஊரொன்று உண்டு. ஆனால் கொல்லமே பாண்டியரின் தொண்டி என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.\nகொற்கை, தூத்துக்குடிக்கு அடுத்த கடலோரக்கிராமமான புன்னைக்காயலே என்கிறார்கள். அவ்வூர்க்காரர்களும் கொற்கை என்று பதாகை வைத்திருக்கிறார்கள். நீங்கள் அங்கேயும் போயிருக்க வேண்டும். 18யே மைல்கள்தான் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து. உள்ளூர்ப்பேருந்தகள் அரைமணிக்கொருதர்ம் செல்லும். திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் பத்து நிமிடத்துக்கொருதரம் செல்லும். புன்னைக்காயல் எனக் கேட்டு சீட்டு வங்கவும்.\nமின் தமிழில் நுரைக்கற்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள். எங்கள் வீடு அக்கறகளினாலேயே கட்டப்பட்டது. பிறந்ததிலிருந்து அங்குதான் வாசகம். என் பெற்றோர் மரித்தபின் என் தம்பி அவ்வீட்டை இடித்து செங்கறகளினால் கட்டினான்.\nநுரைக்கற்கள் தேயா. அப்படியே இருக்கும் வலிமை படைத்தவை.\nக்டலோர மக்களின் வாழ்க்கையை கரிசனத்தோடு காட்டியதற்கு நன்றி.. அடுத்தமுறை அதே கடலோர மக்கள் கடலை வைத்துப்பிழைக்கும் உப்பளங்களில் வேலை பார்க்கும் உப்பளத்தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கில் தூத்துக்குடி, அலங்காரத்தட்டு. திரேஸ்புரம். புன்னைக்காயல். பழைய காயல், தருவைக்குளம், முள்ளக்காடு, முத்தையபுரம், போன்ற க்டலோர ஊர்களில் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையைப்பற்றியும் தெரிந்தெழுங்கள்.\nசிறப்பான முயற்சி. நன்றி. வணக்கம்.\nமின் தமிழில் படித்தபின் இப்பதிவிலும் படித்தேன். மின் தமிழில் என் மேற்கண்ட கருத்துக்களை நீங்கள் வெளியிட்டால் அது சரியே.\n//சங்கில் இருந்து முத்து வருவதால் சங்கு குளித்தலே. முத்து குளித்தலாகும்.//\nதூத்துக்குடியிலிருந்து குமரி வரை உள்ள கடலோரக்கிராமங்களில் வாழும் மீனவர்கள் நாம் பரதவர்கள் என்கிறோம். தூத்துக்குடி முறையே டச்சு, டேனிஸ், ஃப்ரென்சு, போர்த்துககீசியர், ஆங்கிலேயர் காலனி ஆதிக்கத்தில் கீழ் வந்தது.\nஃப்ரென்சுக்காரர்கள் ���ிட்டுச்சென்ற்து ஒரு சிறிய தேவாலயம். அது CSI (Church of South India) விடம் இன்றிருக்கிறது. அங்கே ஆங்கிலத்தில்தான் இன்றும் மாஸ். தமிழ்தெரியாதோருக்காக. அது இருக்கும் தெரு (பீச் ரோட்) இன்று ஃப்ரென்ச் சாப்பல் ரோட் என்றழைக்க்ப்படுகிறது.\nவாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற நெல்லை கலெக்டர் ஆஷ், முதலில் தூத்துக்குடியில்தான் சப் கலெகடர். அவர் அலுவலகம் இந்த சாப்பல் அருகில். இன்று கஸ்டம்ஸ் ஆஃபிஸ். தூத்துக்குடியில் அவர் வேலை பார்த்த போது மக்களால் பெரிதும் போற்றப்பட்டார். அவர் இறந்ததைக் கேட்ட தூத்துக்குடி மக்கள் இந்த சாப்பலுக்கு அடுத்த இடத்தை ஆஷ் மெம்மோரியல் ஆக்கினர். சுதந்தர போராட்ட காலத்திலோ அதற்கு பின்னரோ, இன்று வரை அந்நினைவுச் சின்னத்தை யாரும் சிதைக்கவில்லை.\nஇக்கிராமங்களில் ஃபரான்சிஸ் சேவியருக்குப்பின் அனைத்து பரதவகுடும்பங்களும் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப்பட்டன. பின்னர், இவர்களுக்கும் இசுலாமியர்க்கும் புகைச்சல் போராக மாற, கொச்சியிலிருந்த போர்த்துக்கீசியர் தங்கள் ஆதரவை கொடுத்து காப்பாற்றினர். பல போர்த்துக்கீசியர்கள் பரதவர் பெண்களை மணந்தனர். போர்த்துக்கீசியர் தங்கள் குடும்பப்பெயர்களை இவர்க்ளுக்களித்துச் சென்றுவிட இன்று வரை இவ்ர்கள் போர்த்துக்கீசிய துணைப்பெயர்களோடு வாழ்கிறார்கள். சில : Ferndando; Pereira, Missier, Ronaldo, Machodo, Cardoza, D'vottaa, Roche.\nஇறுதிப்பெயரில் உள்ள ரோச் விக்டோரியா எனப்வர் காமராஜர் மந்திரிசபையில் பங்கு பெற்றார். இவர் பெயரால் தூத்துக்குடி கடற்கரையில் ஒரு பெரிய பூங்கா உண்டது. தூத்துக்குடிக்கு தாமிரபரணித்தண்ணீரை வல்லநாடு தேக்கத்தில்ருந்து கொண்டுவரலாமென்ற திட்டத்தைப் போட்டு அதைச் செயல்படுத்தியவர் க்ரூஸ் பர்ணாண்டோ. அவர் செய்த தொண்டின் காரணமாக தூத்துக்குடி நகராட்சி மண்டபத்துக்குப் பெயர் கரூஸ் பர்நாந்து மண்டபம்.\nசாகித்ய அகாடமி தன் கொற்கை நாவலுக்காகப் பெற்ற ஜோ டி க்ரூஸ் உவரியைச்சார்ந்தவர். தூத்துக்குடி கடலோரக்க்கிராமம். இதே ஊரைச்சார்ந்தவர் அரசியல்வாதி; பேச்சாளரான மறைந்த வலம்புரி ஜான். எம் ஜீ ஆர் மந்திரிசபையில் இருந்த ஜி ஆர் எட்மண்ட், தி மு க மந்திரிசபையிலிருந்த ஜெனிஃபர் சந்திர்ன், ஓவியர் ஜெயராஜ தூத்துக்குடி மற்றம் கடலோரக்கிராமத்து பரதவர்கள்.\nநான் சிறுவயதில் பல பரதவர் குடும்பங்களில் போர்த்துக்கீசியர்களைப்போலிருக்கும் வெள்ளையர்களைப் பார்த்திருக்கிறேன். போர்த்துக்கீசிய முறை வீடுகள் இன்னும் இருக்கின்றன. போர்த்துக்கீசியர் ஆண்ட கோவாவில் பெரிய வீடுகள்; டாமன், டயூவில் சிறிய வீடுகள். இவை இங்குள்ள பரதவர் வீடுகளும் போர்த்துக்கீசிய முறையில் கட்டப்பட்டவை. இன்னும் பல வீடுகள் அப்படியே இருக்கின்றன.\nதூத்துக்குடியில் மற்றம் கடலோரக்கிராமங்கள் மக்கள் பேச்சு வழக்கில் புளங்கும் போர்த்துக்கீசிய சொற்கள்:\nரோதை, அல்லது பைதா - சக்கரம்.\nவசி - சாப்பிடும் பாத்திரம்; ப்ளேட்\nஏனம் - சமையலறைப் பாத்திரம். சாப்பிடும் பாத்திரம்\nலோட்டா - மக். MUG\nபஸ்தேல் - சமோசா; சமோசா போன்ற மற்ற உணவு வகைகள்\nசப்பாத்து - சூ Shoe\nலாந்தன் அல்லது லாந்தர் விளக்கு - ஹரிக்கேன் விளக்கு. என் அம்மா அந்த லாந்தரை எடுத்துவா என்றுதான் சொல்வது வழக்கம்.\nவீதர் - பார்த்து நட; தரையில் வீதர் கிடக்கும். வீதர் என்றால் உடைந்த கண்ணாடிதுகள்கள்.\nசுங்கான் - பைப் சிகார். குறிப்பாக பெண்கள் புகைப்பது.\nவாக்கி, போக்கி எனபன வாடி, போடி\nஅங்கன நிக்கி - எனபது அங்கே நிற்கிறது\nஅங்கிட்டு இங்கிட்டு என்பன அங்கே இங்கே\n''மெய்யாய் இருந்தது நாட்செல நாட்செல வெட்ட வெறும்.\nபொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே1\". - பட்டனத்தடிகள்.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nபிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்...\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nகருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் ச...\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 1\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/", "date_download": "2018-04-25T04:22:58Z", "digest": "sha1:PWF7R25L22CVRVOZSXUV56VS3HRGZJES", "length": 15936, "nlines": 208, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசூர்யா, கார்த்தி தங்கைக்கு இப்படி ஒரு திறமையா- அடுத்த ஸ்டார் ரெடி\nநீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ���டிகை இஷா தல்வார்\nமூன்று மாதங்களாக ஆர்யா செய்த விஷயம் - உருக்கமாக பதிவிட்ட போட்டியாளர்\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nவிருது கொடுத்து அவமானப்படுத்திவிட்டார்கள்: சரவணன் மீனாட்சி ரச்சிதா\n டீசரை பார்த்து வியந்த நடிகர் சூர்யா\nதானா சேர்ந்த கூட்டம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்: பிரபல நடிகை\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஅடக்கடவுளே... உலகத்துல இப்படியும் ஒரு பெண்ணா... லட்சக்கணக்கானோர் அவதானித்த காட்சி\nசதுரங்க வேட்டை ஹீரோயினுக்கு திடீர் திருமணம் - புகைப்படம் உள்ளே\nசெய்திகள் வீடியோக்கள் போட்டோக்கள் திரைவிமர்சனம் திரைப்படங்கள் பேட்டிகள் நிகழ்வுகள்\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nஆஷிபாவை சீரழித்த ஒருவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nகேரளாவில் எரித்து கொல்லப்பட்ட பிரபல சீரியல் நடிகை: அதிரடி விசாரணையில் சிக்கியது ஆதாரம்\nஅடக்கடவுளே... உலகத்துல இப்படியும் ஒரு பெண்ணா... லட்சக்கணக்கானோர் அவதானித்த காட்சி\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\n உலக்கையால் வெளுத்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் நடந்த சம்பவம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nவிருது கொடுத்து அவமானப்படுத்திவிட்டார்கள்: சரவணன் மீனாட்சி ரச்சிதா\n டீசரை பார்த்து வியந்த நடிகர் சூர்யா\nமீண்டும் தள்ளிப்போகிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nதானா சேர்ந்த கூட்டம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்: பிரபல நடிகை\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nசதுரங்க வேட்டை ஹீரோயினுக்கு திடீர் திருமணம் - புகைப்படம் உள்ளே\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nசூப்பர் சிங்கர் குட்டி பொன்னு தனுஸ்ரீ பாப்பாவா இது\n கொந்ததளித்த நயன்தாரா படத்தின் பிரபல நடிகை\nஆஸ்கர் நாயகனின் அடுத்த பிரம்மிப்பான விஷயம் பிரபல நடிகருக்கு வந்த அதிர்ஷ்டம்\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் மன உளைச்சலுக்கு ஆளான முக்கிய பெண்\nபலரையும் கவர்ந்த பேரழகி சீரியல் பொன்னுக்கு இப்படி ஒரு நிலைமையா\nசாவித்திரியாக மாற கீர்த்தி சுரேஷ் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரா\nஉண்மையான காதல் உறவின் அடையாளம் இவர்கள் தான்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nகமல்ஹாசனின் மய்யம் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஅம்மன் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு டப்பிங் பேசியது இந்த நடிகையா\nநடிகர் வடிவேலு வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் குடும்பம்\nAvengers: Infinity War படத்தின் முதல் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம்- ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nதுப்பாக்கி படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இல்லையாம், இவர் தான் நடிக்கவிருந்தாராம்\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nபாலிவுட் சினிமாவே அதிகம் எதிர்ப்பார்த்த சஞ்சு பட டீஸர்\nமலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழில் கலக்க வரும் சாய் பல்லவி\nரஜினி, விஜய் படத்தை தொடர்ந்து முக்கிய நடிகரின் படத்தை வாங்கிய முன்னணி சானல்\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nஉண்மை காதலுக்கு ஓர் உயர்ந்த உதாரணம் அஜித் ஷாலினி எத்��னை பேருக்கு இது தெரியும்..\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஅஜித்தின் விசுவாசம் பட குழுவினருக்கு இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கிறதா\nஎஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த் அதிரடி பேட்டி\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nபார்த்தவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய VENOM படத்தின் ட்ரைலர் இதோ\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nமீண்டும் திரையரங்கில் அஜித்தின் மாஸ் படம்- மே 1 ஸ்பெஷல்\nகேங்ஸ்டர் படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/19/", "date_download": "2018-04-25T04:53:54Z", "digest": "sha1:WOVJAQRMMBWOJZEBEEUTC4FPK6PIHRNH", "length": 25938, "nlines": 285, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 நவம்பர் 19 « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ அறிவுஜீவி இளம் இந்தியர்கள் நிகழ்ச்சி\nமும்பை, நவ. 18: அறிவுஜீவிகளாகத் திகழும் நான்கு இளம் இந்தியர்களின் திறமையை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி “நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாக உள்ளது.\nமனித மனத்தின் தன்மை மற்றும் எதன்மூலம் மனிதர்கள் அறிவாளிகளாகத் திகழ்கிறார்கள் என்பதை விவரிக்கும் “என்னுடைய அபார மூளை’ என்ற தொடராக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.\n10 தொடர்கள் கொண்ட இந்நிகழ்ச்சி டிசம்பர் 10 முதல் டிசம்பர் 21 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது, தேசியவிருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகை கொங்கணா சென் சர்மா இந்நிகழ்ச்சியை தொகுத்தளிப்பார்.\nநம்மில் பலர் அறிவுஜீவிகளாக உள்ளனர். அத்தகைய திறமை உடையவர்களைப் பற்றிய தகவலை அனைவருக்கும் அறியவைப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று “நேஷனல் ஜியாகிரஃபி சேனல்’ நிர்வாக இயக்குநர் நிகில் மிர்சந்தானி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் தெரிவித்த இதர விவரம்:\nஇளம்வயதிலேயே அபார திறமையுடன் விளங்கும் ஹைதராபாதை சேர்ந்த சித்தார்த் நாகராஜன் மற்றும் நிசால் நாராயணம், பெங்களூரை சேர்ந்த ததாகத் அவதார் துளசி, மும்பையை சேர்ந்த ராகவ் சச்சார் ஆகிய நான்கு இளைஞர்களைப் பற்றிய சிறப்பு அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன.\nஇவர்களில் சித்தார்த் நாகராஜனின் தற்போதைய வயது 10. குழந்தைப் பருவத்திலேயே, அதாவது தனது மூன்று வயதிலேயே டிரம் இசைநிகழ்ச்சியை தனியாக நடத்திய சிறப்பு அம்சம் பெற்றவர் இவர்.\nஇதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து 12 வயதாகும் நிசால் நாராயணம் கணிதத்தில் அபார திறமை பெற்றவர். கணித கோட்பாடுகள் பற்றிய இவரது ஆறு புத்தகங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.\nசிறுவயதிலேயே தனது தந்தையின் நிதிநிலை அறிக்கையில் தவறுகள் இருந்ததைக் கண்டறிந்த மேதை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமிக இளம் வயதில் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம்பெற்ற இந்தியர் என்பது அவரது மற்றொரு சிறப்பு.\nஅடுத்த அறிவுஜீவி ததாகத் அவதார் துளசி, தனது 9 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்தவர். பட்டப்படிப்பு பட்டத்தை மறு ஆண்டிலேயே பெற்றார். 12-வது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிஎச்டி பட்டம் பெற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமை பெற்றார். தற்போது இவரது வயது 20.\nராகவ் சச்சார் தனது 4 வயதிலேயே இசைக்கருவிகளை லாவகமாக வாசித்து புகழ்பெறத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஒரு இசைக்கருவி என்ற அடிப்படையில் இதுவரை 24 இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய இசை நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் 10 இசைக் கருவிகளை வாசிப்பார். இதில் புல்லாங்குழல், ஹார்மோனியம், மூன்று வகையான சாக்சபோன்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இவரது தற்போதைய வயது 26.\n“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாகவிருக்கும் “என்னுடைய அபார மூளை’ நிகழ்ச்சியில் 7 வயது பியானோ இசை மேதை மார்க் யூவை பற்றிய சிறப்பு அம்சங்க���ும் இடம்பெற உள்ளன.\nமட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரது மட்டக்களப்பு இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாராளுமன்ற உறுப்பினர்களான பீ.அரியநேத்திரன் மற்றும் தங்கேஸ்வரி கதிர்காமன் ஆகியோரின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக நீண்ட காலமாக கொழும்பிலேயே தங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது, ஆதரவு வழங்க வேண்டும், இல்லையேல் வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என கடந்த ஓரிரு நாட்களாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரக்ளுக்கு தொலைபேசி ஊடாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இந்தச் சூழலிலேயே இவர்களின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலையுடன் நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அரசதரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nவட இலங்கை வன்முறை – புலிகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தகவல்\nஇலங்கையின் வடக்கே வன்னிப் போர்முனைகளிலும், யாழ்ப்பாணம் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் இராணுவத்தனருக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nவன்னிப்பிரதேசத்தில் உள்ள கள்ளக்குளம், பரப்புக்கடந்தான் உட்பட்ட இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும், யாழ்ப்பாணம் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதியிலும் நேற்று இடம்பெற்ற மோதல்களிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.\nஇதனிடையில் வவுனியாவுக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்.கர்ணல் சரத்பென்சேகா, வன்னி ஆயுதப்படைகளின் தளபதயைச் சந்தித்து, வன்னிப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்துள்ளார்.\nமோதல்கள் இடம்பெறுகின்ற வன்னிப் போர்முனைகளின் நிலைமைகள் மற்றும் இப்பிரதேசத்தின் பொதுவான பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடன் அவர் கலநதுரையாடியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள விடுதலைப் புலிகளின் மாவீரர் தனித்தையொட்டி, வன்னிப்பிரதேசம் எங்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருவதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேநேரத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nதிருகோணமலையில் பொலிசார் தேடுதல் வேட்டை: 23 பேர் கைது\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தெற்கு பிரதேசத்தின் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் அரசாங்கப்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டாக நடத்திய தேடுதல்\nநடவடிக்கையின்போது சந்தேகத்தின் பெயரில் 23 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஈச்சிலம்பற்று பிரதேசத்தை பொருத்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 20 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகைதுசெய்யப்பட்டவர்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் அதேவேளை நாளை திங்கட்கிழமை இவர்கள் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/usa/03/128958?ref=magazine", "date_download": "2018-04-25T04:34:34Z", "digest": "sha1:R5IIDTAIKVPGU33QMU7RL5BJK7C7N2ZU", "length": 8886, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "திருடனுக்கே ஆப்படித்த இளம் பெண்! திருட்டில் ஓர் சுவாரஸ்யம் - magazine - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்ந��ட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருடனுக்கே ஆப்படித்த இளம் பெண்\nஅமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தனது திருடு போன சைக்கிளை, திருடனிடமிருந்து திருடியுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்னி மோர்டோன் ஹம்ப்ரேஸ்(30).\nஇவர் அண்மையில் தனது சைக்கிள் திருடு போய்விட்டதாகவும், அதைப் பற்றி தகவல் அறிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nஇதைக் கண்ட அவரின் நண்பர்கள், இதே போன்ற சைக்கிள் ஒன்று பேஸ்புக்கில் விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.\nஅது தன்னுடைய சைக்கிள் தான் என்பதை அறிந்த ஜென்னி மோர்டோன் ஹம்ப்ரேஸ், சைக்கிளை வாங்கிக் கொள்வதாக கூறி, சைக்கிள் திருடிய நபரை குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.\nஅங்கு திருடன் வந்தவுடன் பொலிசாரிடம் பிடித்துக் கொடுத்து விடலாம் என்று எண்ணியுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை.\nஇதன் காரணமாக அவர் மீண்டும் அவரிடம் ஒரு வாடிக்கையாளர் போல் பேசி, சைக்கிளை வாங்கிக் கொள்வதாக கூறி, குறித்த இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.\nஅப்பகுதிக்கு வந்த ஜென்னி மோர்டோன் ஹம்ப்ரேஸ், அவனிடம் இந்த சைக்கிள் பற்றி பல சந்தேகங்களைக் கேட்பது போல் கேட்டுள்ளார். அதன் பின்னர் சைக்கிளை ஓட்டிப் பார்த்துக் கொள்வதாக கூறி, ஓட்டிப் பார்த்துள்ளார்.\nசைக்கிளை ஓட்டிய அவர் இடையில் நிறுத்தாமல், வீட்டிற்கு சென்ற பின்னர் தான் நிறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், திருடப்பட்ட தன்னுடைய சைக்கிளில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டிருப்பதாகவும், இது விற்பனைக்காக செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/telangana-couples-murder-3-daughters-and-commits-suicide-117071000034_1.html", "date_download": "2018-04-25T05:00:28Z", "digest": "sha1:X6SLDATREDMF3LVFM7RVZMDFAZIQJHQW", "length": 10824, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "பில்லிசூனியத்தால் 3 மகள்களை கொன்று தற்கொலை செய்துக்கொண்ட பெற்றோர் | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபில்லிசூனியத்தால் 3 மகள்களை கொன்று தற்கொலை செய்துக்கொண்ட பெற்றோர்\nதெலங்கானா மாநிலத்தில் பில்லிசூனியம், மாந்திரீகம் செய்து வந்தவர் தனது 3 மகள்களையும் கொலை செய்துவிட்டு மனைவியுடன் சேர்ந்து அவரும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொமரய்யா என்பருக்கு 6-10 வயதுக்குள் 3 மகள்கள் இருந்தனர். இவர் மாந்திரீகம், பில்லிசூனியம் போன்ற காரியங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இதைக் கண்டித்த உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கொமரய்யா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் அவமானமடைந்த கொமரய்யா தனது குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தானும் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் அறிந்த காவல்துறையினர் 5 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாடுகளுக்கு பதில் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி\nஎதிர்க்கும் குடும்பம் - அரசியலுக்கு வருவாரா ரஜினிகாந்த்\nதனது மகள்களை முதன்முறையாக தொலைக்காட்சியில் அறிமுகம் செய்த பிரகாஷ் ராஜ்\nநடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்\nதெலங்கானா முதல்வர் ஆகிறார் விஜய் ஆண்டனி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5470&cat=501", "date_download": "2018-04-25T05:02:59Z", "digest": "sha1:G2EZ5REOKWIEV3XLFUFIC5DI7URUMQGE", "length": 14636, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டுக்கு மேக்கப்! | Make Home Making! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > இல்லம்\nவெளியே டிராபிக், பொல்யூஷன், அலுவலக பிரஷர் எதுவாக இருந்தாலும், வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் ஒரு நிம்மதி ஏற்படும். அதற்கு காரணம் நாம் வசிக்கும் வீடு பார்க்க ரம்மியமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். சிலர் வீட்டுக்குள் நுழையும் போது ஆங்காங்கே துணிகள் மற்றும் புத்தகங்கள் இறைந்து இருக்கும். வீடு என்றால் அப்படித்தான் என்று சிலர் சொல்வார்கள். நாம் வாழும் வீட்டின் உள் அலங்காரம் எப்படி உள்ளதோ அதே போல் தான் நம் மனநிலையும் இருக்கும். வீட்டை அலங்காரம் செய்ய அதிக செலவாகுமா வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன பொருட்களை கொண்டு எப்படி வீட்டை அழகாக்கலாம் வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன பொருட்களை கொண்டு எப்படி வீட்டை அழகாக்கலாம் அது பற்றி விவரமாக கூறுங்களேன்\nரெஜினா மேத்யு, நாமக்கல்.வீடு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கட்டும். ஆனால், இருக்கும் இடத்தை அழகாக வைத்துக்கொண்டால், நான்குக்கு நான்கு அளவு கொண்ட வீடு கூட மாளிகையே என்கிறார் இன்டீரியர் டெகரேட்டர் சாந்தி.“பொதுவாகவே வீட்டுக்கு உள் அலங்காரம் செய்யும்போது அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டுமா என்று பலர் திகைக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமில்லை. குறைந்த செலவில் அழகாக நம் வீட்டை மாற்றி அமைக்க முடியும். அந்தக் காலத்தில் வீட்டில் துணிகளை வைக்க அலமாரி இருக்கும். அதில் துணிகளை அடுக்கி இருப்பது வெளிப்படையாகத் தெரியும். அதன் பின் பீரோ வந்தது. இப்போது கப்போர்ட். இதற்கு அறையின் சுவற்றில் தனியாக ஓரிடத்தை ஒதுக்கி விடுவதால், இடம் தாராளமாக கிடைக்கும். வார்ட்ரோப் தனியாக செய்யவேண்டும் என்றில்லை. வீடு கட்டும்போது அலமாரி வைக்க கடப்பாகல் கொண்டு பதிப்பார்கள். அதற்கு சட்டம் மற்றும் கதவு கொடுத்து அதை வார்ட்ரோபாக மாற்றலாம். சமையல் அறையை பொறுத்தவரை எல்லோரும் மாடுலர் கிச்சன் செய்யவேண்டும் என்று நினைக்கி���ார்கள். அதாவது,அடுப்பாங்கரைக்கு தேவையான ஷெல்ப் எல்லாவற்றையும் செய்து பிக்ஸ் செய்ய நினைக்கிறார்கள். இதற்கு அதிகம் செலவாகும். இதற்கு பதில் மேடை அமைத்து அதில் தேவையான மாடல்கிச்சன் செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.\nமரங்களில், பிளைவுட், ஹார்ட்வுட், எம்.டி.எப் போர்ட் என மூன்று வகைகள் உள்ளன. இதில் ஹார்ட்வுட் கிடைப்பதில்லை. விலையும் அதிகம். பிளைவுட் மரத்துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதை கட்டையாக அமைத்திருப்பார்கள். கடைசியாக எம்.டி.எப் போர்ட். பார்க்க மரம் போலவே இருக்கும். இதில் நாம் விரும்பும் டிசைன்கள் செய்துக் கொள்ளலாம். வீட்டை பொறுத்தவரை வரவேற்பறை பார்க்க அழகாக இருக்கவேண்டும். இங்கு இயற்கை நிறங்களான பிரவுன், மஞ்சள், ஐவரி, வெளிர் ஆரஞ்ச் போன்ற நிறங்கள் அடிக்கலாம். இது பார்க்க பிரகாசமாகவும், எல்லாரும் விரும்பக் கூடியதாகவும் இருக்கும். படுக்கை அறை என்பது நம் தனிப்பட்ட அறை என்பதால், விரும்பிய நிறங்களை அடிக்கலாம். சிலருக்கு பிங்க், லாவண்டர் பிடிக்கும். அதை இங்கு அடிக்கலாம். வரவேற்பறையில் நாற்காலிகள் மரத்தால் செய்திருந்தால், அங்குள்ள திரைச் சீலைகளிலும் மரச்சட்டம் வைக்கலாம். இப்போது மரத்தால் செய்யப்பட்ட பொருட்களை விட கண்ணாடியால் செய்த பொருட்களை வரவேற்பறையில் வைக்கிறார்கள். இது இருக்கும் இடத்தை பெரிதாக எடுத்துக்காட்டும். தரைக்கு பெரிய வெர்டிபைட் டைல்ஸ் போடுவது இப்போது வழக்கமாக உள்ளது. மார்பிள் மற்றும் கிரானைட் கற்களை விட இவை பல டிசைன்களில் வருவதால் பெரும்பாலான மக்கள் இதை விரும்புகிறார்கள். விலையும் குறைவு. வெளிர்நிறங்கள் பார்க்க அழகாகவும், அதே சமயம் அறைகளை பெரிதாகவும் எடுத்துக்காட்டும். வாஸ்துவை ஓரளவுக்கு கடைபிடிப்பதில் தவறில்லை.\nவரவேற்பு அறையில் எப்போதும் டிவி வாசல் பக்கம் இருப்பது நல்லது. காரணம், டி.வி வாசலுக்கு எதிர் திசையில் இருக்கும் போது யார் வருகிறார்கள் என்று பார்க்க முடியாது. அதனால் வீட்டை பாதுகாக்க டிவியை இவ்வாறு வைப்பது நல்லது. கடைசியாக, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒரு கலை. மாதம் ஒரு முறை வீட்டை ஒட்டடை அடிக்கவேண்டும். வாரம் ஒரு முறை வீட்டில் உள்ள டி.வி, அலமாரிகளை தூசி தட்ட வேண்டும். ஒருநாள் விட்டு ஒரு நாள் வீட்டை மாப் போட்டு துடைக்கலாம். இதை தவறாமல�� கடைபிடித்தால் நம் வீடும் மாளிகை போல் மின்னும்...’’\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\n வந்தாச்சி, கேன்வாஸ் வாட்டர் பாட்டில்\nமார்கழி பனியை எப்படி சமாளிப்பது\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2017/06/bigbossreview.html", "date_download": "2018-04-25T05:58:00Z", "digest": "sha1:IGYZZDAFFYZZIRZGAXKUTR4FAAI3BETA", "length": 8796, "nlines": 217, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "யார் அந்த 14 பிரபலங்கள் -BIG BOSS ஓர் அலசல் ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nயார் அந்த 14 பிரபலங்கள் -BIG BOSS ஓர் அலசல்\nஹிந்தியில் ஹிட்டடித்த ஓர் நிகழ்சியை தமிழ் படுத்துவது எளிதான காரியம் அல்ல அதை எளிதாக்கி இருக்கிறது விஜய்டிவி .உலக நாயகனை பிடித்து போட்டதில் வெற்றி கண்ட விஜய் டிவி நிகழ்ச்சியில் வெற்றி கண்டதா பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் \nயார் அந்த 14 பிரபலங்கள்\nஜல்லிக்கட்டு புகழ் மாணவி ஜூலி\nமிஸ் இந்தியா போட்டியாளர் ரையஸா\n15 பிரபலங்கள் 14+1 இறுதியாக நமீதா .போட்டியாளர்களின் பெயரை பெயரளவுக்கு கூட எழுத்தில் போடவில்லை அவர்கள் பிரபலங்கள்\nஎன நினைத்து விட்டார்கள் போலும்\nநிகழ்ச்சி தொடங்கியதும் அதன் விதிமுறைகளை அவருக்கே உரிய பாணியில் விளக்கினார் கமல் .BIGBOSS வீட்டை சுற்றி காட்டினார்\nசற்று அலுப்பாக இருந்தாலும் புதிது என்பதால் பார்க்க துணிகிறது மனது\nஜல்லிக்கட்டு புகழ் மாணவி யையும் இந்த களத்தில் இறக்கி விட்டிருக்கிறது விஜய் டிவி. தான் சாக வில்லை என அந்த பெண் இங்கு வந்து நிருபிப்பதாக சொன்னார்\n14 பிரபலங்கள் 100 நாட்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது இது தான் BIGBOSS SLOGAN ஆனால் நாம் ஒடி ஒளிந்து விடுவோமோ என்ற பயம் கொஞ்சம் மனதில் இருக்கிறது \nவிஜய் டிவி தனது LOGO வை இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மாற்றி இருக்கிறது\nPosted in BIGBOSS, KAMAL, கமல், சினிமா, திரைமணம், தொலைக்காட்சி, பிக்பாஸ், விஜய் டிவி With\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nஇரு காதலிகளும்... நானும் ...\nநமது தளத்தின் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் வைக்க ..\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nசகுனி பாடல்கள் -ஓர் பார்வை (SAGUNI SONGS FREE DOWNLOAD)\nஉங்கள் தளத்தை இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா \nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஒரு கல் ஒரு கண்ணாடி\nயார் அந்த 14 பிரபலங்கள் -BIG BOSS ஓர் அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/women-salesin-sex-work-in-malaysia-rescue/", "date_download": "2018-04-25T04:58:38Z", "digest": "sha1:SQDSYPQ3QU3ERBLSIGTI22SZPOLYG63H", "length": 13996, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பாலியல் தொழிலுக்காக மலேசியாவுக்கு விற்கப்பட்ட தமிழக பெண் மீட்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது : திவாகரன் …\nநான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் : டிடிவி தினகரன்..\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறையே சமையலறை: ம.பியில் மதிய உணவுத் திட்டம் நடைபெறும் லட்சணம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு ..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் தொழிலுக்காக மலேசியாவுக்கு விற்கப்பட்ட தமிழக பெண் மீட்பு..\nமலேசியாவில் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண் மீட்டுக் கொண்டு வரப்பட்டார்.\nதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கமரக்காடு கிராமத்சை் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் பானுப்பிரியா (25). கணவரை இழந்தை பானுப்பிரியாவுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வறுமையை சமாளிக்க பட்டுக்கோட்டையில் ஹோட்டல் ஒன்றில் இவர் வேலை பார்த்து வந்தார்.\nஇந்நிலையில், அந்த ஹோட்டலில் வேலை பாரத்த பெண் ஒருவர் மலேசியாவில் அதிக சம்பளத்துக்கு ஹோட்டல் வேலை இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் அனுப்பி வைத்தார்.\nதொடர்ந்து மலேசியாவில் ஹோட்டல் வேலை தராமல், அங்குள்ள சீன நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 6,000 ரூபாய்க்கு விற்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து எப்படியோ தப்பி வெளியே வந்த அவர், மலேசியாவில் இருக்கும் இந்திய தூதரதக்தில் சென்று தஞ்சம் அடைந்தார். மேலும், தஞ்சாவூரில் இருக்கும் தனது தாயிடமும் போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.\nபின்னர், அவரது தாய் பங்கஜவல்லி, தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார். இதையடுத்து மலேசிய தமிழ் அமைப்புகள், இந்திய தூதரகம் உதவியுடன் பானுப்பிரியா மீட்டு நேற்று திருச்சி கொண்டுவரப்பட்டார். தன்னைப் போல் பல பெண்கள் மலேசியாவில் வேதனைகளை அனுபவித்து வருவதாகவும், தன்னை விற்ற பட்டுக்கோட்டை பெண் மீது புகார் அளிக்கவுள்ளதாகவும் பானுப்பிரியா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.\nமலேசியாவுக்கு விற்கப்பட்ட தமிழக பெண் மீட்பு\nPrevious Postமுன்னாள் அமைச்சர் செ. மாதவன் மறைவு : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. Next Postதமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட��டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\nசித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை.. https://t.co/vJq6IusK9V\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்.. https://t.co/QSzWwUwaD9\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி https://t.co/IpGZgMQ1qc\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு .. https://t.co/XWb8jl6iPS\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது https://t.co/4cY2oxKtEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/725065.html", "date_download": "2018-04-25T04:49:22Z", "digest": "sha1:IAAD7XMJT3HZX4MYGJUYYQ7SLZLDEQK2", "length": 6284, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கனடாவின் தைப் பொங்கல் பெருவிழாவில் கனேடியர்கள் பங்கு கொள்ள அழைப்பு", "raw_content": "\nகனடாவின் தைப் பொங்கல் பெருவிழாவில் கனேடியர்கள் பங்கு கொள்ள அழைப்பு\nJanuary 14th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகனடாவின் தைப் பொங்கல் பெருவிழாவில் கனேடியர்கள் பங்கு கொள்ள அழைப்பு\nகனடாவில் கொண்டாடவுள்ள தைப் பொங்கல் பெருவிழாவில் பங்கு கொள்ள கனேடியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அழைப்பை கனாடாவின் எதிர்க்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஸீர் விடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் இவர் தைப் பொங்கலை குறிக்கும் விதமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nதமிழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவான தைப் பொங்கல் விழாவை கனடா மக்கள் கொண்டாடவுள்ளனர்.\nஇந்த நிகழ்வில் கனேடிய மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த பொங்கல் உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நம்புவதாக ஆண்ட்ரூ ஸீர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை , தைப் பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என ஆண்ட்ரூ ஸீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா\nவேலைத் தளங்களில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்\nஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா\n‘Humboldt Broncos’ அணிக்காக ஒன்றிணைந்த கனடா\nகாருக்குள் நிர்வாணம், அரை குறை குளியல்: கோடீஸ்வர வாரிசுகளின் வாழ்க்கை\n“தென்மராட்சி விழா” தென்மராட்சி அழைக்கிறது\nகனடாவில் வேலைவாய்ப்பிற்கு ஏற்ற சிறந்த மற்றும் மோசமான நகரங்கள்\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\nநாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம்… – (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்)…\nதாயகத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க புதிய வெளிச்சத்தின் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=588977-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-04-25T04:59:53Z", "digest": "sha1:DAO2FB3J7QLNK7UQTTV2NK4GUHTKM6M7", "length": 9032, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஐக்கியப்பட்ட சிம்பாவேயைக் கட்டியெழுப்ப புதிய ஜனாதிபதி உறுதிமொழி", "raw_content": "\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nHome » உலகம் » ஆபிாிக்கா\nஐக்கியப்பட்ட சிம்பாவேயைக் கட்டியெழுப்ப புதிய ஜனாதிபதி உறுதிமொழி\nஐக்கியப்பட்ட சிம்பாவேயைக் கட்டியெழுப்புவதற்கு எம்மெர்சன் மனங்காகுவா (Emmerson Mnangagwa) உறுதியளித்துள்ளார்.\nசனு பி.ஃஎப் கட்சியின் தலைவராகவும் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகவும் இருப்பதற்கான ஒப்புதலை ஜனாதிபதி எம்மெர்சன் மனங்காகுவா பெற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஹராரேயில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாநாட்டில் உரையாற்றியபோதே, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.\nஅம்மாநாட்டில் அவர் மேலும் உரையாற்றியபோது, ‘ஐக்கியப்பட்ட சிம்பாவேயைக் கட்டியெழுப்புவதற்கு விரும்புவதுடன், இனம் மற்றும் பழங்குடி மக்கள் சாராமல் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன்’ என்றார்.\nமேலும், ‘அடுத்த வருடம் சுதந்திரமானதும் நீதியானதும் நிலையானதுமான தேர்தலை நடத்தத் தீர்மானித்துள்ள நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றியடைவதற்காக தமது கட்சி கடினமாக உழைக்க வேண்டும். அத்துடன், ஆளும் கட்சியான சனு பி.ஃஎப் கட்சியானது, சுதந்திரமானதும் நீதியானதும் நம்பகரமானதுமான தேர்தலில் போட்டியிடுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார்.\n‘நாட்டில் விவசாயத்துறையைச் சீரமைத்து விரிவுபடுத்த தமது அரசாங்கம் முயல்கின்றது’ எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, சிம்பாவேயில் புதிய ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டபோதிலும், மார்ச் மாதம் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநைஜீரியாவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் 36 தங்கச் சுரங்கப் பணியாளர்கள் சுட்டுக் கொலை\nஎதியோப்பியாவில் இராஜதந்திரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணதடை நீக்கம்\nலிபிய கடற்பகுதியில் கரையொதுங்கிய குடியேறிகளின் சடலங்கள்\nகிம்-மூன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பிற்கான அறை தயார்\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nஇந்தியப் பிரதமரின் சீன விஜயம் பயன்மிக்கதாக அமையும் : கொங் சுவான்யூ\nமுதல்வர் ஆவது யாரென மக்களே முடிவெடுப்பார்கள்: திருநாவுக்கரசர்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nகுடியேற்றவாசிகளை பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டம் கைவிடப்பட்டது\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nதண்ணீரின்றி தவிக்கும் தர்மபுரி : மக்கள் கவலை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4241:2008-10-15-18-47-47&catid=67:2008&Itemid=59", "date_download": "2018-04-25T04:53:39Z", "digest": "sha1:5RYVXOYBYSOYFT5WP7CPUZIZFJXGHWX2", "length": 34953, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "குஜராத், ஒரிசா, காநாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் குஜராத், ஒரிசா, காநாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்\nகுஜராத், ஒரிசா, காநாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்\nSection: புதிய கலாச்சாரம் -\nமாதம் ஒன்றாகியும், மத்திய அரசு படைகளை அனுப்பியும், ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தும், ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் கலவரத்தின் கொடூரமான கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பாதிரியார்கள் நிர்வாணமாக்கப்பட்டு இரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள். கன்னியாஸ்திரீகள் கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள். ���கதி முகாமிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் கிறித்தவ மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் அடித்து விரட்டப்படுகிறார்கள்.\n\"இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது'' என பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள். பார்ப்பன இந்து மதவெறியர்களின் கொலைப்படை கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து கிறித்தவர்களின் வீடுகளையும், தேவாலயங்களையும் தேடித்தேடி நொறுக்குகிறது. காந்தமால் மாவட்டத்தில் தாக்கப்படாத ஒரு கிறித்தவ வீடு கூட இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது. சங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.\nஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது. \"கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்' என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது. கிறித்தவ மக்களின் மீது தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள்ன் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திரக் குமாரை மட்டும் ஒப்புக்குக் கைதுசெய்து உடனே விடுதலையும் செய்திருக்கின்றது எடியூரப்பா அரசு. கேரளத்திலும், தமிழகத்திலும் கூட சர்ச்சுக்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.\n\"பிரதமர், குடியரசுத் தலைவர், சோனியா காந்தி என எல்லோரையும் சந்தித்து முறையிட்டு விட்டோம்; எந்தப் பயனுமில்லை'' என்று குமுறுகின்றார் ஒரிசாவின் பிஷப். கர்நாடகத்திலும் அதே நிலைதான். ஒரிசாவின் கலவரப் பகுதிகளுக்குள் சங்க பரிவாரத் தலைவர்கள் தடையின்றி வந்து செல்கின்றனர். ஆனால் உண்மையறியும் குழுக்களை மட்டும் அரசே தடுத்து நிறுத்துகின்றது. இவ்வளவு நடந்தும் வாய்திறக்காத கல்லுளிமங்கன் மன்மோகன் சிங் பிரான்சு அதிபர் சர்கோசி தன்னிடம் கண்டனம் தெரிவித்த பிறகு, \"ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது தேசிய அவமானம்'' என்று மெல்ல வாயைத் திறக்கிறார். அவமானத்தைத் துடைத்தொழிக்கும் வழிதான் இன்றுவரை புலப்படவில்லை.\nசென்ற தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியை, \"மதச்சார்பின்மையின் வெற்றி' என்று கூறிக்கொண்ட காங்கிரசு, \"மதக்கலவரம் செய்வோரை ஒடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்' என்ற��� குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அளித்துள்ள வாக்குறுதியைப் பற்றி, வருடம் நான்காகியும் மூச்சுவிட மறுக்கின்றது. பார்ப்பன இந்து பயங்கரவாதிகளின் பாசிஸ்டுகளின் கலவரங்களைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு, குண்டுவெடிப்புகள் நடக்கும்போது மட்டும் \"பயங்கரவாதத்தைத் தடுக்கும்' செயல் திட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றது.\nதற்போது நடைபெற்று வரும் தாக்குதல் தற்செயலானதல்ல; இது திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் என்பதைப் பாமரனும் கூடப் புரிந்துகொள்ள முடியும். இசுலாமியப் பயங்கரவாதத்தைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பொதுக்கருத்து, தானாகவே தனக்கு ஓட்டுக்களை அறுவடை செய்துதரும் என்பதால், கிறித்தவ எதிர்ப்பைத் தீவிரப் படுத்தியிருக்கின்றது பா.ஜ.க.\nவர இருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரசு அமல்படுத்தி வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கு ஏற்ற முறையில் சவடால் பேசுவதற்குக் கூட பா.ஜ.க விடம் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை. மக்களின் அதிருப்தியை இந்து மதவெறியின் மூலம் உருமாற்றி அறுவடை செய்யும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரங்களை நடத்துகின்றது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மேலும் உ.பி.யில் செல்வாக்கை இழந்துவிட்ட பா.ஜ.க, அதை ஈடுகட்டுவதற்குத் தேவையான நாடாளுமன்ற நாற்காலிகளுக்கு தென்மாநிலங்களைக் குறிவைத்திருக்கின்றது.\nஇந்தக் கோணத்தில்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பா.ஜ.கவின் தேசியக்குழுவில் செயல் திட்டங்கள் பேசப்பட்டன. ராமர் சேதுவை தேசிய சின்னமாக்குவது, அமர்நாத் செல்லும் சாலையையும், நிலத்தையும் தேசிய மயமாக்குவது, காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவை நீக்குவது, அப்சல் குருவைத் தூக்கில் போடுவது, மதமாற்றத்தைத் தடை செய்வது என்பவையே அங்கே மையப்பொருளாக இருந்தன. மொத்தத்தில் இந்து மதவெறியைக் கிளப்பும் அடுத்த சுற்றுத் தாக்குதலுக்கு பா.ஜ.க தயாராகி விட்டது. இந்துவெறியின் உண்மையான தீவிரவாத முகமாக மோடியும், மிதவாத முகமூடியாக அத்வானியும் முன்னிறுத்தப்படும் நாடகம் தயாராகி விட்டது.\nசங்கபரிவாரத்தின் இந்தத் தாக்குதல் நிலைக்குப் பொருத்தமாக, நாட்டின் அதிகாரவர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் அனைத்தும் துணை நிற்கின்றன. குண்டு வெட��ப்பை ஒட்டி நகரங்களில் கொத்துக் கொத்தாக இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். சென்னை நகரில் இரவில் நடமாடும் இளைஞர்களிடம் \"நீ முசுலீமா' என்ற கேள்வியையே முதல் கேள்வியாக எழுப்புகின்றது போலீசு. வட மாநிலங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. போலீசால் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையுமே \"தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்துகிறது போலீசு. உளவுத்துறை கிளப்பும் வதந்திகள் உண்மைச் செய்தியாகின்றன.\nடெல்லியில் விசாரைணக்காகக் கைது செய்யப்பட்ட இசுலாமிய இளைஞர்களுக்கு பாலஸ்தீனத்தின் இசுலாமிய இயக்கத்தினர் அணியும் முகமூடியை அணிவித்து ஊடகங்களின் முன் ஆஜர் படுத்துகின்றது போலீசு. வழக்கு, விசாரணை, தண்டனை எதுவும் சட்டத்தின்படியோ, நீதி உணர்வுடனோ நடப்பதில்லை. பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் \"இந்துத்துவ பொது உளவியல்'தான் அனைத்தையும் இயக்குகின்றது. காங்கிரசு முதல் திராவிடக் கட்சிகள் வரை யாரும் இந்து மதவெறிக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடும் திராணியற்றவர்கள் ஆகிவிட்டதால், இந்துவெறி மனோபாவம் மக்களிடையே தட்டிக் கேட்பாரின்றி ஆட்சி செலுத்துகின்றது.\nபெரும்பான்மை இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்தே காங்கிரசும் இயங்குகின்றது. குண்டுவெடிப்பை வைத்து \"தீவிரவாதிகளை' கைது செய்யும் வேகம், இந்து மதவெறியர்கள் நடத்தும் கலவரத்தை ஒடுக்குவதில் கடுகளவும் இல்லை. கான்பூரிலும், நான்டேடிலும் தயாரிக்கும் போதே குண்டு வெடித்து நான்கு பஜ்ரங்தள் காலிகள் செத்தனர். ஏராளமான வெடிமருந்துகளும், பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் வரைபடங்களும் சி.பி.ஐ யிடம் சிக்கின. எனினும் இந்த வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. அது மட்டுமல்ல, அவர்கள் சொல்லளவில் கூட பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.\nசங்கபரிவாரங்கள் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை கடந்த 20 ஆண்டுகளில் திடீரென்று வந்து விடவில்லை. பெரிதும் சிறிதுமாகச் சிறுபான்மை மக்களைத் தாக்கும் கலவரங்கள் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அரசு, அதிகார வர்க்கம், நீதித்துறையின் உதவியோடு கேட்பாரின்றித் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் சிறுபான்மை மக்கள். இன்றைய இசுலாமிய இளைஞர்கள் எனப்படுவோர், 80 களின் பிற்பகுதி முதல் புதிய பரிமாணத்துடன் தலைவிரித்தாடத் தொடங்கிய இந்து மதவெறியின் சாட்சியங்களாகத்தான் வளர்ந்து இளைஞர்களாகி இருக்கின்றனர். அவர்கள் இந்திய ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரமாக ஒரு துரும்பைக் கூட யாராலும் எடுத்துக் காட்டமுடியாது.\nஇவர்கள் காலத்தில், 1987 இல் பகல்பூரில் 1000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலையை துணை இராணுவப் படையே முன்நின்று நடத்தியது. கொல்லப்பட்ட விவசாயிகள் காலிஃபிளவர் வயல்களில் புதைக்கப்பட்டனர். 92 பம்பாய் படுகொலையின் குற்றவாளிகளாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பட்டியலிட்ட போலீசார் பதவிஉயர்வு பெற்றிருக்கின்றனர். முதல் குற்றவாளி தாக்கரே இன்னமும் மும்பையை ஆண்டு கொண்டிருக்கின்றான்.\n2002 குஜராத் இனப்படுகொலையின் நேரடி ஒளிபரப்பை உலகமே கண்டது. அதன் பின்னும் மோடி முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டான். தெகல்கா ஏடு பதிவு செய்த குற்றவாளிகளின் வாக்குமூலம் நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றது. காங்கிரசு முதல் மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் யாரும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக எதுவும் செய்ததில்லை. மாறாக குற்றவாளிகளைப் பாதுகாத்திருக்கின்றார்கள்.\nஅதே நேரத்தில் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பையொட்டிய பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். குஜராத்தின் மக்கள் தொகையில் முசுலீம்களின் சதவீதம் ஒன்பதுதான். ஆனால் கைதிகளில் 25 சதவீதம் பேர் முசுலீம்கள். மும்பைக் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முசுலீம்களில் எண்பது சதவீதம் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மும்பை கலவர வழக்குகளில் 0.8 சதவீதம் பேருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லை. \"குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவன் இந்த நாட்டின் மதிப்பிற்குரிய குடிமகன்; ஆனால் குண்டு வைப்பவர்கள் தேசத்திற்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள்'' என்று அவுட்லுக் வார ஏட்டில் திமிராக எழுதுகின்றார் பா.ஜ.க சார்பு பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.\nஇந்து மதவெறியர்கள் தாங்கள் நடத்தும் கலவரங்கள் அனைத்தையும், இந்துக்களின் பதிலடி நடவடிக்கைகளாகத்தான் சித்தரிக்கின்றனர். இது அவர்களுடைய வழக்கமான கோயபல்ஸ் உத்தி. மும்பை ராதா���ாய் சால் பகுதியில் இந்துக்கள் எரிப்பு, கோத்ராவில் ரயில்பெட்டி எரிப்பு, ஒரிசாவில் விசுவஇந்து பரிசத் தலைவர் லட்சுமாணந்தா சரஸ்வதி கொலை என்று ஒவ்வொரு கலவரத்துக்கும் ஒரு முகாந்திரத்தைக் காட்டுகின்றார்கள். ஒரிசா கலவரம் என்பது பொறுமையிழந்த இந்துக்கள் கொடுத்த பதிலடி என்கிறார் பா.ஜ.க தலைவர் இல. கணேசன். ஆனால் குஜராத் படுகொலைக்கு இந்தியன் முஜாகிதீன்கள் \"பதிலடி' கொடுக்கும்போது மட்டும் அது பயங்கரவாதமாகி விடுகின்றது.\n\" வி.இ.பரிசத் தலைவரைக் கொன்றது நாங்கள்தான்'' என்று ஒரிசாவில் மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தாலும் \"கிறித்தவர்கள்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள்' என்று கூறி \"பதிலடி' கொடுக்கின்றது இந்து மதவெறிக் கும்பல். இப்படியொரு முகாந்திரம் கிடைக்கவோ, அல்லது முகாந்திரத்தை உருவாக்கினால் அடுத்தகணமே தாக்குதல் தொடுக்கவோ தயாரான ஒரு படுகொலை எந்திரம் அவர்களால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் படுகொலை எந்திரத்தின் அடிப்படை இந்துப் பெரும்பான்மையின் பொதுக்கருத்தாக இருக்கிறது.\nபார்ப்பனியத்தால் இந்து என்ற மாயையில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களை திரட்டுவதுதான் இதனை முறியடிப்பதற்கான ஒரே வழி. மற்றபடி அப்பாவி மக்களைக் கொல்லும் குண்டுவெடிப்புக்கள் எதிரிக்குத்தான் பயன்படும். சமீபத்திய குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் முஜாஹிதீன்களின் கூற்றில் உண்øமையிருந்தாலும் அதாவது இந்து மதவெறியர்களை இந்தியா தண்டிக்கவில்லை போன்ற இந்த வழிமுறை பார்ப்பன பாசிசத்தைத்தான் வலுப்படுத்தும். அவர்களுடைய குண்டுகள் கொல்லப்படுபவன் இந்துவா, முசுலீமா என்று மதம் பார்க்கவில்லையே தவிர வர்க்கம் பார்த்துத்தான் கொன்றிருக்கின்றன. இதுவரையிலும் மதவெறிக்குப் பலியாகாத ஏழை எளிய மக்களை இத்தகைய குண்டுவெடிப்புகள் மிகச்சுலபமாக இந்து மதவெறியர்களின் பால் சேர்த்து விடும்.\nஇந்து மதவெறியர்களோ உழைக்கும் மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் தமது இலக்கில் குறிவைத்துச் செயல்படுகின்றார்கள். ஒரிசாவில் பழங்குடி மக்களுக்கும் அதில் ஒரு பிரிவான தலித் பழங்குடி மக்களுக்கும் உள்ள சமூக, பொருளாதார மற்றும் இட ஒதுக்கீடு போன்ற முரண்பாடுகளை மதரீதியான பிளவாக இந்து மதவெறியர்கள் மாற்���ியிருக்கின்றார்கள். இப்படி இரண்டு வகையிலும் பா.ஜ.க ஆதாயமடைந்திருக்கின்றது.\nஇந்து மதவெறியை எதிர்க்கும் மதச்சார்பற்ற சக்திகளையும் இத்தகைய குண்டுவெடிப்புகள் பலவீனமாக்குகின்றன. ஆத்திரம் மட்டுமே இந்த வழியை நியாயப்படுத்தி விடாது. குண்டு வெடிப்புகளையும் அதன் பயங்கரவாதத்தையும் பல இசுலாமிய அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால் கிறித்தவர் மீதான தாக்குதலை எந்த இந்துமதத் தலைவரும் கண்டிக்கவில்லை. மாறாக நியாயப்படுத்துகின்றார்கள். ஏனென்றால் கருத்துரீதியாக அவர்கள் தாக்குதல் நிலையில் இருக்கிறார்கள். இதனை முறியடிக்க இந்து மதவெறியர்களின் கலவரங்களுக்கு மவுன சாட்சியாக அங்கீகாரம் கொடுக்கும் இந்துப் பெரும்பான்மையை கருத்துரீதியாகப் போராடி வெல்வது ஒன்றுதான் வழி. அவ்வாறு வெல்ல வேண்டுமென்றால் சிறுபான்மை மக்கள் மதச்சார்பற்ற அமைப்புகளின் கீழ் திரளுவதற்கு முன்வர வேண்டும்.\nதமிழகத்தில் பார்ப்பன மதவெறியர்கள் காலூன்ற முடியாததற்குக் காரணம் பெரியாரின் பணி. கடந்த இரு பத்தாண்டுகளில் எமது அமைப்பினர் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ் மக்கள் இசைவிழா, தில்லை சிதம்பரம் கோவிலில் தமிழுக்காக நடந்த போராட்டம் முதலானவையும், இந்து மதவெறியர்களுக்கு எதிரான நேரடியான மோதுதல்களும் இந்து மதவெறியர்களைப் பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தியிருக்கின்றன.\nஇருப்பினும், மண்டைக்காடு கலவரம், மீனாட்சிபுரம் மதமாற்றம், புளியங்குடி தென்காசி கலவரம், கோவை கலவரம், தற்போது கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்படுதல் என அவர்கள் தமிழகத்தில் காலூன்ற தொடர்ந்து முயன்றவாறுதான் இருக்கின்றார்கள். இந்தச் சூழலில் பார்ப்பன பாசிசத்திற்கெதிரான போராட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இது சாதி, தீண்டாமை, மொழி, பண்பாட்டு அடக்குமுறை, மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் சித்தாந்தம் என்று பார்ப்பன பாசிசத்தைப் பெரும்பான்மை மக்களிடத்தில் விளங்க வைக்காத வரை அவர்களை ஒழிக்க முடியாது.\nஅந்தப் போராட்டம் ஒன்றுதான் இந்து மதவெறியர்களைத் தனிமைப்படுத்தும். அந்தப் போராட்டம்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரி என்பதை மக்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் விளங்கச் ச���ய்யும். கடினமென்றாலும் இது ஒன்றே வழி.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=351332", "date_download": "2018-04-25T05:07:17Z", "digest": "sha1:VHIKU7BKUWBJQGQE7KP4QHCVXQGB4ARG", "length": 7580, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக விசைப்படகு மீனவர்கள் அறிவிப்பு | The fishermen are reported to have demonstrated near Rameshwaram bus stand - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக விசைப்படகு மீனவர்கள் அறிவிப்பு\nராமநாதபுரம் : தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை நடத்திய தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக விசைப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளார்.\nமீனவர்கள் ராமேஸ்வரம் விசைப்படகு ஆர்ப்பாட்டம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு ��ானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/47910", "date_download": "2018-04-25T04:44:10Z", "digest": "sha1:QTE776K5KYHRJWXWQ7BPONWA6JJBWA7V", "length": 10851, "nlines": 127, "source_domain": "adiraipirai.in", "title": "​வயதானாலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவே இத சாப்பிடுங்க! - Adiraipirai.in", "raw_content": "\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nமூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\nஅதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி\nஅதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/Dr.Pirai/​வயதானாலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவே இத சாப்பிடுங்க\n​வயதானாலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவே இத சாப்பிடுங்க\nவயதானாலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவே இத சாப்பிடுங்க\nஇன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தில் கண்ணாடி அணியாதவர்கள் மிகமிக குறைவு என்றாகிவிட்டது. இன்றைய வாழ்க்கை சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிய வேண்டிய நிலை உண்டாகிறது. கண்பார்வையை தெளிவாக வைக்க தினசரி சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஉங்களது அன்றாட வாழ்க்கையில் பச்சை காய்கறிகள், கேரட், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். ஆனால் நாம் இப்போது எல்லாம் ஜங்க் உணவுகளுக்கு அடிமையாகிவிட்டோம். இதனால் தான் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாகின்றன. நீங்கள் கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக உங்களது கண் பார்வையை தெளிவாக்கலாம். இந்த பகுதியில் கண் பார்வையை அதிகரிக்க கூடிய சில வகையான உணவுகளையும், நாட்டு மருத்துவ முறைகளையும் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.\nகடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.\nஅன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.\nசம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தன்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.\nஇருவாட்சி சமூலத்தை பாலில் அரைத்து சிறிதளவு எடுத்து அரைக்கால் படி பாலில் கலந்து காலையில் சாப்பிட்டால் கண்களில் மங்கல் குறைந்து கண்கள் ஒளி பெறும்.\nசம அளவு கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.\nகண் பார்வை மறைத்தல் குறைய ஆதண்டை இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளிக்க கண் பார்வை மறைத்தல் குறையும்.\nஒருபிடி ஆதண்டை இலையை கால்படி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை மறைத்தல் குறையும்.\nபொன்னாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து காலையில் மென்று தின்று பின்பு பால் குடித்து வந்தால் கண்பார்வை தெளிவாகும்.\n���ருநெல்லிக்காயை வடாகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.\n​ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் ரெட் பீன்ஸ் பற்றித் தெரியுமா \nநாம் அறிந்திராத இந்து உப்புவின் எண்ணற்ற உடல்நல நண்மைகள்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/2018-19-tamilnadu-butget/", "date_download": "2018-04-25T05:07:16Z", "digest": "sha1:QAJGOXEXZOBVKVJCLWHKPTS7RUW4MHFP", "length": 14723, "nlines": 161, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் 2018-19 தமிழக பட்ஜெட் : மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு​.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது : திவாகரன் …\nநான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் : டிடிவி தினகரன்..\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறையே சமையலறை: ம.பியில் மதிய உணவுத் திட்டம் நடைபெறும் லட்சணம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு ..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\n2018-19 தமிழக பட்ஜெட் : மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு​..\nதமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது\nமகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு​ செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இணைய வழி குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் இணைய வழி குற்றத்தடுப்பு காவல் நிலையம் அமைக்கப்பட உள்ள���ு.\nஅத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய்\nமருத்துவ காப்பீடு திட்டத்திற்கு 1361.60 கோடி ஒதுக்கீடு\nநாட்டிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவான மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.\nஇலவச கட்டாயக் கல்வித் திட்டத்திற்கு 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 333.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nஅணைகள் புனரமைப்புக்கு 166.08 கோடி ஒதுக்கீடு\nஅத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய் ஒதுககீடு. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப் படும்.\nவேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி\nநிதி ஒதுக்கீடு சுகாதாரத்துறைக்கு ரூ.11,638 கோடி நிதி ஒதுக்கீடு\nமாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ.10,000 இல் இருந்து 25,000 ஆக உயர்வு\nசத்துணவுத் திட்டத்துக்கு சமூக நலத்துறை வாயிலாக ரூ.5,611.62 கோடி ஒதுக்கீடு\nதரங்கம்பாடி அருகே 220 கோடி ரூபாயில் மீன் பிடி துறைமுகம்\n2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postலாகூரில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு.. Next Postபஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மற்றொரு மோசடி அம்பலம்..\n2018-19 தமிழக பட்ஜெட் : துணை முதல்வர் ஓபிஎஸ் பேரவையில் தாக்கல்..\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\nசித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டன���\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை.. https://t.co/vJq6IusK9V\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்.. https://t.co/QSzWwUwaD9\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி https://t.co/IpGZgMQ1qc\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு .. https://t.co/XWb8jl6iPS\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது https://t.co/4cY2oxKtEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/06d18c45db/tamil-nadu-transgender-people-who-look-back-", "date_download": "2018-04-25T04:42:05Z", "digest": "sha1:U76DZOHSMMSSZZ35CHSEO7Z3IAMZ2DXN", "length": 11365, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "தமிழ்நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்த திருநங்கைகள்!", "raw_content": "\nதமிழ்நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்த திருநங்கைகள்\n2015- பல மாற்றங்களுக்கு நம்மை பழக்கிய ஆண்டு. முத்தப்போராட்டம், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படத்தை மாற்றிய பலர் என பல புரட்சிகள் சத்தமே இல்லாமல் நடந்தேறின. திருநங்கைகளுடன் கரம் கோர்த்து, இயல்பாக உரையாட ஆரம்பித்திருக்கிறோம். அவர்களின் வியத்தகு வெற்றிகளை நாமும் கொண்டாடியிருக்கிறோம். அவர்களுடைய வெற்றிகளை கொண்டாட நம்மை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கைகள் சிலரை நினைவுகூர்தல், நலம் தானே...\nசென்னையில் ‘சிப் ஹோம்’ (SIPHOME) என்றொரு ஆசிரமம் நடத்திக் கொண்டிருக்கும், வாழ்வின் பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட, 66 வயதான திருநங்கை நூரி அம்மாள். சிப்ஹோம் மூலமாக வீடில்லாத குழந்தைகள் மற்றும் ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பரம��ரித்து வருகிறார் இவர். நிரந்தர முகவரி இல்லாத அவருடைய ஆசிரமத்தை, முன்னேற்றும் நோக்கோடு, ஆசிரமத்திற்காக கட்டிடம் கட்ட நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார்.\n“எங்கள் தோல்விக்கு சமூகம் தான் காரணம் என்று திருநங்கைகள் சொல்லக் கூடாது. இந்த சமுதாயத்தில் ஏராளமான அன்புக் கொட்டிக் கிடக்கிறது. அதை புரிந்துக் கொள்ள வேண்டும்”, என்பது நூரி அம்மாவின் அன்பு மொழி\nநூரி அம்மாவின் 'சிப் ஹோம்' பக்கம்\nநூரி அம்மா பற்றிய விரிவான கட்டுரைக்கு இங்கே சொடுக்குக\nஇந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர். கோவையைச் சேர்ந்த பத்மினி, நடனம், நடிப்பு, எழுத்து என பல திறன்கள் பெற்றவர். தற்போது, லோட்டஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் பத்மினி, கோவையில் தன் கணவர் மற்றும் குழந்தையோடு இன்புற்றிருக்கிறார்.\n“திருநங்கைகளுக்கு, கல்வி மிக அவசியமான ஒன்று. கல்வியோடு சேர்த்து, நம் திறமைகளையும் நாம் ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டும். சமூகம் நமக்கு மரியாதை செலுத்தும்படி வாழ்ந்துக் காட்ட வேண்டும்” - என்பது பத்மினியின் நம்பிக்கை வாசகம்.\nபத்மினி பிரகாஷ் பற்றிய கட்டுரையை படிக்க இங்கே சொடுக்குக\nஇந்தியாவின் காவல் துறையில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டரான ப்ரித்திக்காவிற்கு பூர்வீகம் சேலம். பல இன்னல்களுக்கு மத்தியிலும் கணினியில் தன் இளநிலைப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வமாய் இருந்த ப்ரித்திகாவிற்கு, காவல் துறையில் பணி நெடுங்கால கனவு. அது நனவான போது, ப்ரித்திக்கா மட்டுமல்லாமல், அந்த வெற்றியை தமிழகமே கொண்டாடியது.\n“திருநங்கைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு நிச்சயம் தேவை. முறையான கல்வியும், பெற்றோரின் அரவணைப்பும் முன்னேற்றத்தின் பாதையில் எங்களை செலுத்தும்” என்பது இவரது கூற்று.\nப்ரித்திக்காவின் நேர்காணல் கட்டுரைக்கு இங்கே சொடுக்குக\nஒட்டன்சத்திரத்தை சேர்ந்த குணவதி, பெற்றோரின் ஆதரவோடு, ஆங்கில இலக்கியத்திலும், சமூக பணியிலும் முதுநிலை பட்டம் பெற்றவர். 2013ஆம் ஆண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு துறையில் தற்காலிக பணியில் அமர்த்தப்பட்டார்.\nஏளனங்களுக்கு ஆளாவதில் இருந்து குணவதியும் தப்பவில்லை. இருப்பினும், தன் இலக்கை நோக்���ிய பயணத்தின் தீவிரம், ஏளனங்களை எல்லாம் கண்டுக்கொள்ளச் செய்வதில்லை. “ஆசிரியராவது என் கனவு, லட்சியம். அதை கண்டிப்பாக நான் அடைவேன்” என்ற முடிவோடு பயணிக்கிறார்.\nபொறியியல் பட்டப்படிப்பில் சேர அண்ணா பல்கலைகழக கவுன்சிலிங் மூலம் தேர்ச்சி பெற்றிருக்கும் முதல் திருநங்கை க்ரேஸ் பானு. பெற்றோர்களால் கைவிடப்பட்ட பானு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட டிப்ளமோ படிப்பில் 94 சதவீதம் பெற்றிருந்தாலுமே, அவருக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காதது வருத்தம் தான்.\nபல சமூக சிக்கல்களுக்கு எதிராகவும், வாழ்வுரிமைகளுக்காவும் குரல் கொடுப்பவர். புரட்சி, போராட்டத்திற்கு எல்லாம் சளைக்க மாட்டார். பொறியியல் படிப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற இவருக்கு வாழ்த்துக்கள்\nவெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.\n‘கலையே சிறந்த புரட்சி’ - எழுத்தாளர், இயக்குநர் தமயந்தி\nதோல்வியை கணிக்கப் பழகு: கோவை சர்வர்கேக் நிறுவனர்கள் சொல்லும் பாடம்\nநரிக்குறவர்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றும் ஸ்வேதா \nபாடத்திட்டத்தில் பாவைக்கூத்து : கலைவாணனின் விண்ணப்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2017/03/17131228/1074309/kambu-kara-chutney.vpf", "date_download": "2018-04-25T04:31:52Z", "digest": "sha1:N5OGN5DWYYIA3OFU57QASLS6Z5SJQHVO", "length": 12660, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்து நிறைந்த கம்பு கார சட்னி || kambu kara chutney", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்து நிறைந்த கம்பு கார சட்னி\nசத்து நிறைந்த கம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கெள்வது நல்லது. இன்று கம்பை வைத்து சுவையான சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்து நிறைந்த கம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கெள்வது நல்லது. இன்று கம்பை வைத்து சுவையான சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகம்பு - 100 கிராம்,\nகடலைப்பருப்பு - 50 கிராம்,\nகாய்ந்த மிளகாய் - 8,\nஉப்பு - தேவையான அளவு,\nஇஞ்சி, பூண்டு - 50 கிராம்,\nகாய்ந்தமிளகாய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிது,\nஎண்ணெய் - தேவையான அளவு.\n* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், இஞ்சி, பூண்டு வதக்கிய பின்னர், வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கவும்.\n* ��தக்கியவை ஆறியதும் புளி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.\n* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சட்னியில் கலந்து இட்லி, தோசையுடன் பரிமாறவும்.\n* சத்தான கம்பு கார சட்னி ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\n2019 உலக கோப்பை தொடர் - முதல் ஆட்டத்தில் ஜூன் 5ல் தென் ஆப்ரிக்காவுடன் மோதுகிறது இந்தியா\nஉடல் சூட்டை தணிக்கும் நுங்கு - மாம்பழ சாலட்\nசத்தான வரகரிசி தயிர் மிளகு கஞ்சி\nஎலுமிச்சை இலை துவையல் செய்வது எப்படி\nஇரும்புச்சத்து நிறைந்த எள் துவையல்\nவாயு தொல்லையை குணமாக்கும் பூண்டு சட்னி\nகொழுப்பை குறைக்கும் கொள்ளு - பூண்டு சட்னி\nஜீரண சக்தியை தூண்டும் சீரக துவையல்\nதோசைக்கு சத்தான பச்சைப்பயறு துவையல்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கே��்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2014/01/blog-post_18.html", "date_download": "2018-04-25T04:48:22Z", "digest": "sha1:BYTW4CR4KBHRGK2YEZWHHATVNB5WMAAK", "length": 9769, "nlines": 129, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அரசியல் வேண்டவே வேண்டாம்! - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்", "raw_content": "\n - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nபாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகை, ஸ்போர்ட்ஸ் என்று நான் சொன்னதில் பாலிடிக்ஸ் என்பது மாணவர்களுக்கு வேண்டவே வேண்டாம். தேச நடப்பு அதில்தானே இருக்கிறது என்று கேட்கலாம். தேச நடப்பு அதில்தான் இருந்தாலும் அந்த நடப்பை நல்ல கூர்மையான அறிவுடன் நடத்தித் தரவும் கல்வியில் தேர்ச்சிப் பெறுவதுதானே உதவும் இப்போது கல்விக்கு இடையூறு செய்துகொண்டு பொலிடிகல் பிரச்னைகளில் இறங்குவது அதை மேலும் உணர்ச்சி வேகத்தால் கெடுத்து, தங்களையும் கெடுத்துக் கொள்வதில்தான் முடியும். ‘மேலும்’ கெடுத்து என்று சொன்னேன். ஏனென்றால் தற்போது அரசியலில் யோக்யர்களும், யோக்யமான கொள்கைகளும் அபூர்வமாகிக் கொண்டே வந்து அது ஸ்வய நலத்துக்கும், ஆத்திர-க்ஷாத்திரங் களுக்குமே வளப்பமான விளைநிலமாகியிருக்கிறது. இந்த நிலையில் பக்குவ தசைக்கு வராத இளவயஸு மாணவர்கள் அதில் போய் விழுந்தால்\nஇப்போது போலில்லாமல் பாலிடிக்ஸ் - அரசியல் - ஒழுங்காக, தார்மிகமாக இருந்தாலும், எதற்கும் உரிய பருவம் என்று ஒன்று உண்டாகையால், படித்துத் தேர்ச்சி பெற்று உத்யோகத்துக்குப் போய் வாழ்க்கைப் பொறுப்பு எடுத்துக் கொள்ளவே கடமைப்பட்டுள்ள மாணவ ஸமூஹம் அரசியலில் இறங்கவே கூடாது.‘நாம் தேசத்தை நல்ல வழியில் நடத்துவதற்கு நல்ல புத்தி பலமும், தர்ம பலமும், தெய்வ பலமும் பெற வேண்டும். முதலில் இவற்றை நாம் பெற்று, நிலைப்படுத்திக் கொண்டால்தான் பிற்பாடு தேச ப்ரச்னைகளின் பளுவைக் கஷ்டப்படாமல், தாங்கி அதை அபிவிருத்தி செய்ய முடியும். ஆகவே பலம் ��ெறாத தற்போதைய ஸ்திதியில் நாம் ராஜீய வியவஹாரங்களில் இறங்குவது நமக்கும் நல்லதில்லை, ராஜ்யத்துக்கும் நல்லதில்லை’ என்று யௌவனப் பிராயத்தினர் உணர வேண்டும்.\nஇவற்றில் புத்திபலத்தை முக்யமாகக் காலேஜில் பெறுகிற படிப்பாகவே பெற வேண்டும்; அதோடு அதைக் கொண்டுதான் நாளைக்கு இவன் ஒரு உத்தியோகத்திலே அமர்ந்து வீட்டை நடத்த முடியும் என்றும் ஏற்பட்டிருக்கிறது. படிப்புக்குக் குந்தகம் பண்ணிக் கொண்டால் வீட்டை நடத்த முடியாமல் போகும். தன் வீட்டையே நடத்தாதவன் நாட்டை எப்படி நடத்த முடியும்\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nஅருள்வாக்கு - தியாகமே வாழ்க்கைத் தருமம்\nலெனோவாவின் வைப் X ஸ்மார்ட்போன்\nமார்டின் லூதர் கிங் - சுவாமி விவேகானந்தர் -மொஸார்ட...\nநலம் காப்போம் - பாதங்களைப் பாதுகாப்பது எப்படி\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nவரிப் பிரச்னையில் குழம்பும் பா.ஜ.க\n - ஜகத்குரு காஞ்சி காமகோட...\nசி.எஃப்.எல். பல்பு - ஜாக்கிரதை\n - தை அமாவாசை வழிபாடு\nகங்கையில் மூழ்கினால் பாவம் தொலையுமா\nஓ பக்கங்கள் - அரசியல் முதல் பாலியல் குற்றம் வரை மக...\nஅருள்வாக்கு - வாழ்க்கை என்கிறது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhollywood.com/archives/tag/my-girlfriend-is-a-cyborg", "date_download": "2018-04-25T04:46:08Z", "digest": "sha1:CN3OQ7B6HEHEUHDANYQ3WSRNTPXEC6BH", "length": 6669, "nlines": 63, "source_domain": "tamilhollywood.com", "title": "My Girlfriend Is a Cyborg | Tamil Hollywood", "raw_content": "\nரோபோ காதலி – சைபோர்க் கேர்ள்\nபாக்காம விட்றாதீங்க – சைபோர்க் கேர்ள்: பொம்பளை மனசுல இருக்கிறதை கடவுளே கண்டுபிடிக்க முடியாது என்பார்கள். பொம்பளை உருவத்தில் இருக்கும் ரோபோவும் அப்படித்தான் என்று சொல்லும் சயன்ஸ்பிக்‌ஷன், ஆக்‌ஷன் கலந்த காதல் படம் சைபோர்க் கேர்ள். காதலின் மகிமையைச் சொல்வதற்கு ஆயிரத்தெட்டு திரைப்படங்கள் வந்துவிட்டன என்றாலும் இந்தக் காதல் கொஞ்சம் புதுசு. நீ உண்மையான காதலில் இருந்தால், இயந்திரம்கூட காதலைப் புரிந்துகொள்ளும் என்பதை இனிக்க இனிக்க சொல்லும் திரைப்படம் சைபோர்க் கேர்ள் திரைக்கதையைப் பார்க்கலாம். நவம்பர் 22, 2007-ம் ஆண்டு 20 வயது இளைஞன் ஜிரோ தன்னுடைய பிறந்த நாளை தனிமையில் கொண்டாடுகிறான். தனக்குத்தானே பிறந்தநாள் பரிசு கொடுத்துக்கொள்கிறான். அப்போது ஒரு பெண்ணை பார்க்கிறான். அழகு என்றால் அத்தனை அழகு. வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்கிறான். கடைகளுக்குள் நுழைந்து உடை, செருப்பைத் திருடிக்கொண்டு இவன் இருக்கும் டேபிளில் உட்காருகிறாள்….\nஎனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்\nகடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி… ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார்...\nராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்\nமுதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி. கண்களால் காணும்...\nஇங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)\nபாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென். தமிழ்நாட்டில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள்....\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம்...\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான...\nதற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)\nஎந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/internet-technology/", "date_download": "2018-04-25T05:10:28Z", "digest": "sha1:LRJY6HHLOOAO2NBUBIDAP2TQX4GBVUYS", "length": 10121, "nlines": 128, "source_domain": "www.akkampakkam.com", "title": "Latest Internet News , Hot Online News , Latest Technology News and Online information | இணைய தொழில் நுட்ப செய்திகள் : இணைய செய்திகள் , புது டெக்னாலஜி செய்திகள்", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஉங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமாஅந்த ஈசி வழி இதோ\nவந்து விட்டது குறட்டை மிஷின் \nதூக்கம் வர மறுக்கும் பலருக்கும் ஒரு நல்ல செய்தி \nதெரிந்த ப்ரௌசெர் தெரியாத விஷயம் \nஉங்க போட்டவை அப்லோட் பண்ணினா போதும்... உங்க வயதை சொல்லும் இணையதளம் \nஸ்கைப்புக்கு போட்டியாக பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வசதி \nகூகுள் புதிய வை பை தொழில் நுட்பம் \nசெல்போன் தொலைந்து விட்டதா... கவலைய விடுங்க இனி கூகுளில் உங்க போன தேடலாம் \nநைலோ - நகத்தில் ஓட்டும் கணினி \nஉங்கள் பேஸ்புக் பேஜ்க்கு அதிக லைக் பெறவேண்டுமா... இதோ பாலோ பண்ணுங்க...\nகடந்த ஆண்டுடன் பிரியா விடைபெற்ற முக்கியமான தொழில்நுட்ப சேவைகள் \nFacebook Account-ஐ தமிழுக்கு மாற்ற \nஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை மீட்க \nநீங்கள் அனுப்பிய Email-ஐ திரும்ப பெற \nஹேக் செயியப்பட்ட ஜிமெயிலை திரும்பப் பெற \nநீங்களே உங்கள் இணையதளங்களை வடிவமைக்க வேண்டுமா உங்களுக்கு வழிகாட்ட சில இலவச இணையதளங்கள் இதோ உங்களுக்கு வழிகாட்ட சில இலவச இணையதளங்கள் இதோ ( You want to design your websites\nதடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்ப்பது எப்படி ( How to see banned portals\nஐ.பி.எல் போட்டிகளை நேரடியாக இணையதளங்களின் காண வேண்டுமா இதோ அதற்கான சில இணையதளங்கள் இதோ அதற்கான சில இணையதளங்கள் ( Do you want to view the websites of the IPL matches live \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்��ாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=351333", "date_download": "2018-04-25T05:04:49Z", "digest": "sha1:PQVYFFBXNCQBYGKYOWOV6SX7SGYKVLGK", "length": 7397, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவையில் தூய்மை இந்தியா பணியில் ஈடுபட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் | The fishermen are reported to have demonstrated near Rameshwaram bus stand............ - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவையில் தூய்மை இந்தியா பணியில் ஈடுபட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nகோவை : கோவை நகரப்பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு மேற்கொண்டார் . கோவையில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஈடுபட்டார்.\nகோவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குப்பை\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவினர் மாணவிகள் புகார்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள�� 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nowtamil.net/2017/10/x.html", "date_download": "2018-04-25T05:11:23Z", "digest": "sha1:7GTAFSSMDU677UE6V6TSKB5FPWFHFLTF", "length": 4702, "nlines": 57, "source_domain": "www.nowtamil.net", "title": "தமிழ் சினிமாவில் புதிதாக அடுத்து வர இருக்கின்ற ஒரு படம் x வீடியோ - NowTamil.Net", "raw_content": "\nதமிழ் சினிமாவில் புதிதாக அடுத்து வர இருக்கின்ற ஒரு படம் x வீடியோ\nதமிழ் சினிமாவில் புதிதாக அடுத்து வர இருக்கின்ற ஒரு படம் x வீடியோ\nஅந்தரங்க குறிப்புகள் அழகுக் குறிப்புகள் உலகில் உள்ள மர்மங்கள் சினிமா செய்திகள் மருத்துவம்\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\nவீ���்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/tag/uk-leicester-masjid-fida/", "date_download": "2018-04-25T04:59:44Z", "digest": "sha1:5IJ2PPLFH2JIPH6COKL24RX72XFMNFQT", "length": 22908, "nlines": 306, "source_domain": "www.qurankalvi.com", "title": "UK – Leicester Masjid FIDA – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nஇரு உத்தமர்களின் வாழ்விலிருந்து… – UK ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி\nFebruary 21, 2017\tVideo - தமிழ் பயான், நபித் தோழர்கள் வரலாறு, மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nwww.qurankalvi.com இணையதளம் மூலம் UK சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் . நாள் : 19/02/2017 ஞாயிற்றுக்கிழமை சவூதி நேரம் : இரவு 9:00 முதல் 10:00 மணி வரை லண்டன் நேரம் மாலை 6:00 முதல் 7:00 மணி\nகுளிர்கால சட்டங்கள் – UK ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி\nFebruary 9, 2017\tFIQH மார்க்க சட்டம், சுத்தம் (ஒளு), தொழுகை, மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nwww.qurankalvi.com இணையதளம் மூலம் UK சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் . நாள் : 05/02/2017 ஞாயிற்றுக்கிழமை சவூதி நேரம் : இரவு 8:30 முதல் 9:30 மணி வ��ை லண்டன் நேரம் மாலை 5:30 முதல் 6:30 மணி\nபங்குச் சந்தை (ஷேர் மார்க்கெட்) கூடுமா\nwww.qurankalvi.com இணையதளம் மூலம் UK சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc\nTNTJ வினர் எந்த அடிப்படையில் குர்ஆன் ஹதீஸிக்கு முரண்படுகிறார்கள்\nOctober 17, 2016\tQ&A, TNTJ விற்கு மறுப்பு, மௌலவி அப்பாஸ் அலி MISC 1\nAudio mp3 (Download) www.qurankalvi.com இணையதளம் மூலம் UK சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc\nமரண நேரத்தில் யாருக்கு நற்செய்தி சொல்லப்படும் | UK ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி\nAudio mp3 (Download) www.qurankalvi.com இணையதளம் மூலம் UK சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc\n”நவீன உலக மாற்றமும் நிலைத்திருக்கும் மார்க்கமும்” -இஸ்மாயில் ஸலஃபி – UK மாநாடு\nAugust 18, 2016\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nலண்டன் தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு, நாள் : 10: 07: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nஹதீஸ் மறுப்பு கொள்கையினால் ஏற்படும் விளைவுகள்-இஸ்மாயில் ஸலஃபி | UK\nJuly 20, 2016\tஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nAudio mp3 (Download) UK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 29: 06: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nஹதீஸ் மறுப்பு கொள்கையின் உண்மை நிலை என்ன\nJuly 19, 2016\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nAudio mp3 (Download) UK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 02: 07: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nகுர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஹதீஸை மறுத்தால் குர்ஆனையே மறுக்கவேண்டிவரும் |இஸ்மாயில் ஸலஃபி|UK\nJuly 14, 2016\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 3\nAudio mp3 (Download) UK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 02: 07: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் | S.H.M. இஸ்மாயில் ஸலஃபி | UK இஃப்தார் நிகழ்ச்சி\nJuly 13, 2016\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nமரணத்தை நினைவு கூறுவோம் – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..- UK இஃப்தார் நிகழ்ச்சி\nJuly 13, 2016\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nMay 20, 2016\tதுஆக்கள், மௌலவி அப்பாஸ் அலி MISC 0\nAudio mp3 (Download) UK சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன�� தஃவா நிகழ்ச்சி. வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC.\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் க��ஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011_11_06_archive.html", "date_download": "2018-04-25T05:12:21Z", "digest": "sha1:DTXU3RND7CGMIVWCHAH3RTQCDZL4P3TZ", "length": 27313, "nlines": 585, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2011-11-06", "raw_content": "\nதிருமிகு, நாராயணசாமி அவர்கள் கூடங்குளம்\nபோராட்டம் பற்றி கொச்சைப் படுத்திப் பேசியுள்ளார்\nஅதன் விளைவே இக்கவிதை மீண்டும் வந்துள்ளது\nPosted by புலவர் சா இராமாநுசம் at 6:19 AM\nகாலில் ஒட்டிய சேற்றோடும்- தன்\nபருவம் தவறி மழைபெய்ய- வெள்ளம்\nLabels: கவிதை , நிம்மதியே\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n இன்னும் நாட்டில்-எரி தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்\n இன்னும் நாட்டில்-எரி தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில் வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக வீறுகொண...\nஒன்றே செய்யினும் நன்றே செய்க நன்றே செய்யினும் இன்றே செய்க\nமன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர் ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும் பேழையுள் வைக்கும் பணமது கொண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2008/06/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-04-25T04:58:45Z", "digest": "sha1:SHJUF5MPSHGEHIFMQ7WCLOVVCF7RIV4F", "length": 24360, "nlines": 783, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "அமீரகம் செல்ல விசிட் விசா கட்டணம் உயர்கிறது | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅமீரகம் செல்ல விசிட் விசா கட்டணம் உயர்கிறது\nஅமீரகம் செல்ல விசிட் விசா கட்டணம் உயர்கிறது ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கான விசிட் விசா கட்டணம் 200 திர்ஹத்திலிருந்து 500 திர்ஹம் ஆக உயர்கிறது. இக்கட்டண உயர்வு எதிர்வரும் ஆகஸ்ட் 2008 முதல் உயர இருக்கிறது. இம்முடிவு சமீபத்தில் நடைபெற்ற அமீரக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.\nமேலும் விசிட் விசா பெற பதினாறு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவற்றில் கல்வி, சுற்றுலா, மருத்துவம், கண்காட்சி உள்ளிட்ட பதினாறு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கான விசிட் விசா கட்டணம் 500 திர்ஹம். இவ்விசாவினை புதுப்பிக்க முடியாது.\n90 நாட்களுக்கான விசிட் விசா 1000 திர்ஹம் கட்டணமாகும்.\nமாணவருக்கான விசிட் விசா 1000 திர்ஹம். இவர் அமீரகத்தில் உள்ள ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் 1000 திர்ஹம் டெபாசிட் செலுத்த வேண்டும். கருத்தரங்கில் பங்கேற்போருக்கான விசா 100 திர்ஹம். ஒரு மாதத்திற்கான சுற்றுலா விசா திர்ஹம் 100. இதர கட்டண விபரம் வருமாறு :\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/match-2-kxip-vs-dd-highlight-points.html", "date_download": "2018-04-25T04:44:50Z", "digest": "sha1:2KVXTBGVSVZ4AT2TJ2O56NE7CMENDR3J", "length": 4201, "nlines": 57, "source_domain": "www.behindwoods.com", "title": "Match 2. KXIP vs DD: Highlight points | Sports News", "raw_content": "\n'நீ கலக்கிட்ட பங்கு'.. ஹீரோ 'பிராவோ'வை வாழ்த்திய பிரபலம்\n'நாங்க திரும்பி வந்துட்டோம்னு சொல்லு'... மும்பையில் கர்ஜித்த சென்னை சிங்கங்கள்\n'சென்னைக்கு' மும்பை நிர்ணயித்த 'டார்கெட்' இதுதான்.. சாதிக்குமா தோனி படை\nசிங்கம் போல 'சீறும் சென்னை' பவுலர்கள்.. அடுத்தடுத்து 'விக்கெட்டு'களைப் பறிகொடுத்த மும்பை\nஐபிஎல்2018: மொத்த 'பரிசுத்தொகை' எவ்வளவு தெரியுமா\nமும்பைvsசென்னை: முதல் போட்டியில் 'நேருக்கு நேராக' மோதிக்கொள்ளும் 'வீரர்கள்' இவர்கள்தான்\nஐபிஎல் 2018: டாஸ் வென்று 'பீல்டிங்'கைத் தேர்வு செய்த 'தல' தோனி\n'ஊர்வசி ஊர்வசி' பாடலுக்கு நடனமாடி... வான்கடே மைதானத்தை அதிரவைத்த பிரபுதேவா\nசென்னை vs மும்பை: முதல் போட்டியை 'வெற்றிக்கணக்குடன்' துவங்குமா தோனி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-04-25T04:36:27Z", "digest": "sha1:325OBPVH4J4EZYR6BYGRV7MLCHO6AI5V", "length": 11010, "nlines": 124, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "நடிகர் ஜீவா செய்வதை உங்களால் செய்ய முடியுமா? ~ My Diary", "raw_content": "\nநடிகர் ஜீவா செய்வதை உங்களால் செய்ய முடியுமா\nசூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், குறிப்பிடக்கூடிய சில நல்ல படங்களில் நடித்தவருமான நடிகர் ஜீவா, விஜய் டி.வி நண்பன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சொன்ன ஒரு விஷயம் இது - எனக்கு தற்சமயம் நடிக்கப் பிடித்திருக்கிறது. அதனால் நடிக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டுமென்பது என் விருப்பம். இன்னும் சில வருடங்களில் நடிப்பது எனக்கு பிடிக்காமல் போகுமேயானால் நடிப்பை விட்டுவிட்டு எனக்குப் அந்நேரம் பிடித்த தொழிலைச் செய்ய கிளம்பிவிடுவேன்.\nஇவரது இந்த கருத்து மேம்போக்காக பார்க்கும்போது சாதாரணமாயிருந்தாலும் கொஞ்சம் யோசித்தால் ஜீவா கொடுத்து வைத்தவர் என்றே தோன்றுகிறது. பிடித்த தொழிலைச் செய்வது என்பது பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. ஐ.டி துறையிலிருந்து கொண்டு கல்லூரி ஆசிரியராக இருப்பதைப் பற்றி கனவு காண்பவரையும் (சம்பளம் ஒரு தடை - மேலும் பிழைக்கத்தெரியாதவன், திறமையில்லாதவன் என்று பல பெயர்கள் கிடைக்கும்), கல்லூரி ஆசிரியராக இருப்பவர் ஐடி துறைக்குள் செல்ல முடியவில்லையே என்று ஏங்கித்தவிப்பதையும் காண முடிகிறது. உண்மையில் கனவுகளைத் துரத்துவதற்கு மிகுந்த தைரியமும், சாதகமான குடும்பச்சூழலும் கட்டாயம் தேவை.\nதி அல்கெமிஸ்ட் என்றொரு அருமையான நாவல். இந்நாவலின் நாயகன் ஒரு இடையன். அவனது காலத்தில் கடை வைத்திருப்பவனுக்குத்தான் மதிப்பு-அவனுக்குத்தான் ���ிருமணத்துக்குப் பெண் கொடுக்கப் பிரியப்படுவார்கள். ஆனால் நம் கதாநாயகன் பயணம் செய்வதிலும், புதிய இடங்களை, நண்பர்களை அடைவதிலும் தணியாத தாகம் உள்ளவன். எனவே ஓரிடத்தில் அமர்ந்து கடை நடத்த அவன் பிரியப்படவில்லை. எனவே எப்போதும் ஏகாந்தமாக அலைந்து திரியக்கூடிய இடையன் தொழிலை அவனது தகப்பனின் விருப்பத்துக்கு மாறாகத் தேர்ந்தெடுக்கிறான். வெண்மேகம் போல் பிரபஞ்சமெங்கும் பயணப்படுகிறான்.அந்நாவலில் ஓரிடத்தில் சொல்கிறார் ஆசிரியர் Paulo Coelho - If you really want something the entire universe conspires to help you achieve that. ஆனாலும் இதன் நடைமுறை சாத்தியம் பற்றி எனக்கு இன்னும் நம்பிக்கையில்லை. லோன் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவன் குறைந்த சம்பள வேலையே தனக்கு ஆத்ம திருப்தி தருவதாகக் கருதினால் கடனை அடைப்பதும், குடும்ப பாரத்தை ஏற்பதும் எவ்வகையில் சாத்தியம் எனவே தான் சொல்கிறேன் தான் விரும்பிய தொழிலைச் செய்பவர்கள் பாக்கியவான்கள். ஜீவா அவரே சொல்லிக்கொள்வதுபோல் சில்வர் ஸ்பூனோடு பிறந்தவர். அவருக்குப் பிடித்தால் நடிக்கலாம், பிடிக்காவிட்டால் ஹோட்டல் நடத்தலாம் - புலியைப் பார்த்து பூனைகள் சூடு போட்டுக்கொள்ளக்கூடாது.\nஜீவா option எடுக்கும் அளவிற்குக் கொடுத்து வைத்தவர். எல்லோருக்குமா அமையும் அது\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nநினைத்தாலே மனம் நிறையும், நாவூறும் உணவுகள்\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nமிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக\nவேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்\nஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்\nஅபிராமி மெகா மால் - ஒரு ரெவ்யூ\nகணவரின் அன்பைத் தக்க வைத்துக்கொள்ள லாஜிக்கல் வழிகள...\nநண்பர்களே நமது பிளாகிற்கு லீப்ஸ்டர் விருது\nநடிகர் ஜீவா செய்வதை உங்களால் செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2012/04/", "date_download": "2018-04-25T04:38:19Z", "digest": "sha1:2LV6KJWJM6LW55KO72MZQIXOBDJFBKZX", "length": 17123, "nlines": 119, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: April 2012", "raw_content": "\nஞாயிறு, 29 ஏப்ரல், 2012\nமே தினம் 8மணி நேர வேலையை உறுதிசெய்ய உலகமெங்கும் ஏற்பட்டதொழிலாளர்களின் உன்னத புரட்சியின் பலனால் ஏற்பட்டது என்பதனை நாம் அறிவோம்.ஆனால் அது நமது இந்தியாவில் ஏட்டளவில் தான் உள்ளது என்பதும் நாம் அறிவோம் .ஆனால் தற்பொழுது தொழிலாளர் நலச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என பிரதமர் வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களை மனதில் வைத்துக்கொண்டு கூறிவருவது அந்த ஏட்டளவு சட்டங்களுக்கும் தொழிலாளர்கள் விழிப்புணர்வு இல்லையெனில் பங்கம் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமில்லை.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 6:50 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 ஏப்ரல், 2012\nடாஸ்மாக் மூலம் கடந்த நிதியாண்டில் (2011-2012) ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமதுபான சில்லறை விற்பனை செய்யும் உரிமை அரசின் சொந்த நிறுவனமான டாஸ்மாக்குக்கு வழங்கும் முடிவு 2003-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதன் மூலம் தனியார் செய்து வந்த தீர்வை செலுத்தப்படாத மதுபான விற்பனை தடுக்கப்பட்டு, அரசு வருவாய் தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது.\n18 ஆயிரம் கோடி வருவாய்: டாஸ்மாக் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.18 ஆயிரத்து 81 கோடி வருவாயாகக் கிடைக்கும் என தமிழக அரசு உத்தேசமாக மதிப்பிட்டுள்ளது.\nஅதில் ஆயத்தீர்வை வருவாயாக ரூ.9 ஆயிரத்து 956 கோடி, விற்பனை வரியாக ரூ.8 ஆயிரத்து 125 கோடி கிடைக்கும்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 5:07 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 ஏப்ரல், 2012\nவாய்தா இந்த சொல்தான் நமது இந்திய நீதிமன்றத்தின் தாரகமந்திரம்.நீதிமன்றங்கள் அனைத்தும் செயலற்ற கோமா உடலினை போன்றதொறு முறையில்செயல்பட்டுவருகின்றன. நீதிபதியிலிருந்து கடை நிலை ஊழியர் வரை சரிவர நியமிக்கப் படாமல் நீதிமன்ற அலுவலங்கள் தொழில் நுட்ப வசதியில் மிகவும் பின் தங்கிய நிலைகளில் உள்ளன.சென்ற வருடத்தில் எத்தனை நாள்கள் நீதிமன்றம் செயல்பட்டது என்றால் மிகவும் சொற்ப நாள்களே.\nவாய்தா இந்த சொல்லுக்கு அடுத்தப்படியாக வக்கில்கள் பாய்காட் இவையே நீதிமன்றங்களில் அதிகம் ஒளித்த வார்த்தையாக இருக்கும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று கூறும் நமது அறிவுஜீவிகள் இந்திய நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் தாமததீர்ப்புகளாகவே உள்ளது என்பதனையும் தெரிவிக்கின்றனர்.முன்னாள் துணைமுதல்வர் இந்நாள் முதல்வரை வாய்தா ராணி என குறிப்பிட்டார்.இந்நாள்முதல்வரை பார்த்து நீங்கள் குற்றமற்றவர் எனில் விரைந்து வழக்கை நடத்தி குற்றமற்றவர் என நிருபிக்க கூறினார். தற்பொழுது தன் குடும்பத்தின் நில அபகரிப்பு வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே பேசிமுடித்துள்ளார்.பணம் மற்றும் அரசியல் அதிகாரம் உடையவர்கள் நமது நீதிமன்றங்களை நம்புவதும் இல்லை நீதிமன்றங்களால் பெரும்பாலும் இவர்கள் தண்டிக்கப்படுவதும் இல்லை ஆட்சியாளர்களின் ஊழல் விசாரனை அவர்களது வாழ்நாள் முழுமைக்குள் முடிவதில்லை.அவர்கள் தீர்ப்புகளுக்குள் ஊழலுக்கு மேல் ஊழல் செய்து ஊழலில் சாதனை புரிந்துவருக்கின்றனர்.மற்றும் குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு செய்பவர்களுக்கு அவர்களது முதியவயதிலேயே விவாகரத்து கிடைக்கின்றது.கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைவில் ஜாமினில் வந்து கோர்ட் நடவடிக்கையை வாய்தாக்கள் மூலமாக நீட்டித்து பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை போல நீதிமன்றம் ஏற்றி இறக்குகின்றனர்.சொந்த தேவைக்கு இடங்களை காலி செய்யக்கூறும் இட உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் வாய்தாக்களால் தங்களது அந்திம காலங்களிலேயே தங்களது இடங்களை பெறுகின்றனர். இவ்வாறு நீதிமன்றங்கள் தூங்கும் மன்றங்களாக இருப்பதால் தான் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரித்து வருகின்றன.மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் பெரும்பாலும் நீதிமன்றங்களை அணுகுவதை விட தாதாக்களை அணுகுவது அதிகரித்து வருகின்றது. இந்திய அரசு ராணுவத்திற்கு செலவழிப்பதை விட நீதிமன்றங்களை மக்கள் எளிதில் அணுகுகின்ற வகையில் நீதிமன்றங்களை நவீன படுத்த நீதிதுறைக்கு அதிக நிதிகளை ஒதுக்கி நாட்டில் பிரச்சனைகள் குறைக்கும் பொழுது நாடு வளர்ச்சிப்பாதையில் வீறுகொண்டு எழும்.இதை தான் திருவள்ளுவர்\n\"வேல்அன்று வென்றி தருவது மன்னவன்\nவிளக்கம்:ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது ஆயுதங்கள் அல்ல: நீதி நெறி தவறாத சிறந்த ஆட்சி செய்யும் முறையே ஆகும்எனக்கூறுகின்றார்.\nஆங்கீலேயர்கள் ஆட்சியில் நீதிபதிகள் ஆங்கீலேயர்களாக இருந்தமையால் கோடைகாலங்களில் அவர்களால் பணியாற்ற முடியாத நிலைமை இருந்ததால் கோடைவிடுமுறை நீதிமன்றங்களுக்கு விடப்பட்டது.வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றும் கோடைவிடுமுறை என்றநிலை நீடிக்க செய்வது எந்தவகையில் நியாயம்.\nமுன்பு வாய்தா என்ற எனது கட்டுரை மூலம் நமது நீதிமன்றங்களின் தாமத செயல்பாட்டினை பதிவுசெய்தேன்.தற்பொழுது நம்மை விட அதிகம் மக்கள் தொகைகொண்ட சீனாவில் வழக்குகள் 21 நாட்களில் தீர்க்கப்படுவது குறித்த தகவல் அறிந்து அத்தகவலையும் நமது வலைப்பூ அன்பர்களுடன் பகிர்வதில் மகிழ்வுகொள்கிறேன்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 5:05 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், நடப்பு செய்திகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desammedia.com/datosri.-dr.s.subramaniam-visited-sigamat-hospital-and-he-offered-deepavali-gift-to-patients.html", "date_download": "2018-04-25T04:54:33Z", "digest": "sha1:7CDWBA7OPMKBO4HKSTPQ3GDMQBN4RTEF", "length": 21690, "nlines": 168, "source_domain": "www.desammedia.com", "title": "DATOSRI. DR.S.SUBRAMANIAM VISITED SIGAMAT HOSPITAL AND HE OFFERED DEEPAVALI GIFT TO PATIENTS", "raw_content": "\nமௌனத்தை விட வலிமையான ஆயுதம் எதுவும் இல்லை\nமலேசியாவில் உள்ள உணவகம் ஓன்றில் பணிபுரிந்த தமிழக அன்பர் சித்திரவதை… அவரை காப்பாற்ற அரசுக்கு பணிவான வேண்டுகோள்…\n”தேசம்1” இணையதள பத்திரிகைக்கு தொகுதிவாரியாக நிருபர்கள் நியமனம்… திரு.S.கோபாலகிருஷ்ணன், திரு.C.சண்முகசுந்தரம், திரு.K.ராஜா, திரு.S.பாலகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களாக நியமனம்.\n2018 ஆம் ஆண்டிற்கான மலேசிய வரவு செலவு திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்காக நல்ல அனுகூலங்கள் வழங்கப்பட்டுள்ளது. டத்தோஸ்ரீ எஸ் கே.தேவமணி தெரிவித்தார்.\n2ஆம் கட்டமாக ”தேசம்1” இணையதள பத்திரிகைக்கு தொகுதிவாரியாக நிருபர்கள் நியமனம்… திரு.A.சங்கர், திரு.J.தீபன், திரு.S.முனுசாமி, திரு.V.குமார் ஆகியோர் நிருபர்களாக நியமனம்.\nமலேசிய தேசம் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் குணாளன் மணியத்தின் மொள்ளமாரித்தன சாதனைகள்… அவரின் சாதனையை முன்னிட்டு மொள்ளமாரித்திலகம் என்ற விருது அளிக்கப்படுகிறது...\nஇந்தியாவிற்கு அடுத்ததாக மலேசியாவில்தான் தமிழர் மொழி, கலை, பண்பாட்டு ஆகிய உணர்வோடு வாழ்கிறோம். - டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம்\nமலேசியா கோலாலம்பூரில் உள்ள செந்தூல் ஆதீஸ்வரன் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் நாளை 1.11.2017.நடைபெறவுள்ளது.\n14 ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலைத் தொகுதியில் போட்டியிடப் போவது ம.இ.காவா \n177 மலேசிய இந்தியர்களுக்கு நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் குடியுரிமை ஆவனங்களை வழங்கினார்.\nமஇகா அன்புத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கவனத்திற்கு… தேசம் பத்திரிகையின் ஆசிரியர் குணாளன்மணியம் ஒரு பச்சோந்தி…\nமலேசியாவில் தேசிய தமிழாசிரியர் திலகம் 2017 விருதளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.\nமலேசிய தேசம் பத்திரிகை & ஆன்லைன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் ஒரு ஏமாற்றுகாரர்... ஆதாரம் - 01 ​- Dr. L. சீனிவாசன்\nமலேசியா, சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவுடன் உருமிமேளம் கலாச்சார நிகழ்ச்சி நடைப்பெற்றது...\nமலேசியா, பினாங்கு மாநிலத்தில் காகித கப்பலில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி இறைவனிடம் கண்ணீர்ருடன் பிராத்தனை\nமலேசிய கலை உலகம் ஏற்பாட்டில் 'ஆடவரலாம்' கிராமிய நடனப்போட்டி 2017\nமலேசியா, பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டத்தோ டாக்டர் பி. ராமசாமி வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களை மோட்டார் சைக்கிளில் சென்று ஆறுதல் கூறி உதவி பொருட்கள் வழங்கினார்.\nஐயப்ப சுவாமி பற்றிய 50 தகவல்கள்... அவசியம் அறிந்து கொள்ளுங்கள்...\nபினாங்கு மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.\nமலேசியாவைப் பிரதிநித்து மூன்று மாணவர்கள் நாளை நடைப்பெற இருக்கும் 4-வது அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டிக்கு தயார் \nதேர்தலுக்குப் பிறகு மலேசியாவில் பொருள், சேவை வரி உயராது... மலேசிய நிதி துணை அமைச்சர் ஒத்மான் அஸீஸ்\nசிங்கப்பூரில் மின்சாரக் கார் பகிர்வுத் திட்டம்\nடிசம்பர் மாதம் ஆஸ்ட்ரோஉங்கள் திரை ஆன் டிமாண்ட் வழங்கும் புதிய நிகழ்ச்சிகள் \n40-க்கு மேற்பட்டயு.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கு லம்போர்கினி வாகனத்தில்பயணம்... டி.எச்.ஆர் ராகா வானொலி நிலையம் வாய்ப்பை வழங்கியது\nசிங்கப்பூர் மாணவர்கள் உருவாக்கிய உடற்குறையாளர்கள் வாழ்வை எளிதாக்கும் புதிய கருவி…\nசிங்கப்பூர் செய்திகள்... சிங்கப்பூரின் டக்கோட்டா கிரசெண்ட் மறுசீரமைப்பு, சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் 15% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம், சாலையோர மின்சாரப் பெட்டி மீது வாடகை வண்டி மோதல், பூட்டை உடைத்து சைக்கிள்களை ஓட்டிச்சென்ற பையன்கள்...\nசிங்கப்பூரில் டிசம்பர் 14 முதல் ஆலயங்களில் தைப்பூச சீட்டுகள் விற்பனை...\nமலேசியா, தைப்பிங்கில் இந்திய மாணவர்களுக்கு இலவச சமய வகுப்பு...\nமலேசியா, பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவராக பதவி உயர்கிறார் டத்தோ தெய்வீகன்.\nமலேசியாவில் நாளை டிசம்பர் 17-ஆம் தேதி திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் இசை மற்றும் நகைச்சுவை கலந்த பாட்டுமன்றம்\nமலேசியா, பாகன் செராய் 200 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.\nமலேசியா பினாங்கு இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி, தைவான் நாட்டில் நடைபெற்ற இளம் அறிவியலாளர் போட்டியில் தங்கம் வென்றது...\n'2018-ஆம் ஆண்டை இந்தியர்களின் மறுமலர்ச்சி ஆண்டாக உருமாற்றுவோம்’ – டாக்டர் சுப்ரா\nகாஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 5¾ கிலோ தங்கம் மோசடி செய்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளால் 10ஆயிரம் கோவில்கள் மாயம்… த��ருவண்ணாமலையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி\nமலேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப்பை மற்றும் பள்ளி உபகரணப் பொருள்கள் வழங்கப்பட்டது - டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம்\nமலேசிய ராகா வானொலிக்கு சாதனைத் தமிழ் நிறுவன விருது\nமாற்றுத்திறனாளிகளுடன் பொங்கலை கொண்டாடிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்\nபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ஏற்பாட்டில் கிராம மக்களுடன் பொங்கலை கொண்டாடிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள்\nஆண்டாள் மற்றும் ஏழுமலையான் பற்றி அவதூறு : வைரமுத்து¸ கனிமொழி மீது திருவண்ணாமலை போலீஸ் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி புகார்\nபேருந்து கட்டண உயர்வை கண்டித்து ( 24-01-2018 ) திருவண்ணாமலையில் பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்… ( பா.சாய்செந்தில் )\nபூரண மதுவிலக்கை அமுல்படுத்திட வேண்டும்… மாணவிகளுக்கு தற்காப்பு கலையை கற்பிக்க வேண்டும்… தமிழக அரசுக்கு இந்து அன்னையர் முன்னணி கோரிக்கை \nமருத்துமனையில் சிகிட்சை மேற்கொ ண்டியிருந்த நோயாளிகள் நிருபர்களிடம் கூறியது தீபத் திருநாளை முன்னிட்டு டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் நேரில் வந்து தங்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி அன்பளிப்பு வழங்கியது பெறும் மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறி அவர்கள் மிகுந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.\nமலேசியா, ஜோகூர். அக்டோபர் - 23\nஇந்து பெருமக்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையாகும். இந்தாண்டு தீபத் திருநாளை முன்னிட்டு மலேசிய ம.இ.கா வின்\nதேசிய தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் தீபத்திருநாளை முன்னிட்டு அண்மையில் ஜோகூர் மாநிலத்தில் உள்ள\nசிகாமாட் பெரியமருத்துமனைக்கு நேரில் சென்றார். மருத்துவமனைக்கு நேரில் சென்ற\nடத்தோ ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் குத்து விளக்கினை ஏற்றி வைத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் மருத்துமனையில் சிகிக்சை மேற்கொண்டிருந்த மூவ்வினைத்தவர்களைநேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்குள்ள\nஓவ்வொரு நோயாளிகளின் சிகிக்சை அறைக்கு சென்று நலம் விசாரித்ததோடு\nமட்டுமின்றி அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு தீபாவளி அன்பளிப்பு வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=351334", "date_download": "2018-04-25T05:04:42Z", "digest": "sha1:3SBVHJFSLEIUD6R352SLJX3GX3JHQKBM", "length": 7044, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "புழல் சிறையில் செல்போன்கள் பறிமுதல் | Puzhal confiscated cell phones in prison - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபுழல் சிறையில் செல்போன்கள் பறிமுதல்\nசென்னை: சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறை அலுவலர் ஜெயராமன் நடத்திய சோதனையில் சிம்கார்டுகள், சார்ஜர்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nபுழல் சிறை செல்போன் பறிமுதல் Puzhal prison\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவினர் மாணவிகள் புகார்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேத��ரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2166", "date_download": "2018-04-25T04:49:41Z", "digest": "sha1:4CTFPFHI6YUAYLV4IELWAJSFYCTMPWW3", "length": 12271, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் காஞ்சி பெரியவர்\n* திருமணம் மற்றும் சுபநிகழ்வுகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர ஆடம்பரத்துக்கு அல்ல.\n* இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்பது இயற்கை வகுத்த நியதி. அச்சட்டத்தை நம்மால் மீற முடியாது. பூர்வ ஜென்மங்களில் வினையை விதைத்தோம். அவ்வினை தரும் பலன் இன்பமோ துன்பமோ இப்போது அறுவடை செய்கிறோம்.\n* சத்தியம் என்பது வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை மட்டும் சொல்வதே சத்தியமாகும்.\n* தெய்வப்பணியை விட்டுவிட்டு தேசப் பணி, மக்கள் பணி என்று புறப்படுவது தவறு. சமூக சேவையும், தெய்வப்பணியும் கைகோர்த்து நடக்க வேண்டும். தெய்வ சம்பந்தத்துடன் தான் தேசப்பணி செய்ய வேண்டும்.\n* பணம் மட்டுமல்ல, வார்த்தைகளை உபயோகிக்கும் போதும், ஒரு சொல்கூட அதிகமாகக் கூடாது. அளவாக, கணக்காகப் பேச வேண்டும். அதனால், நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி பொழுது பயனுள்ளதாகிறது.\nகாஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\nதியாகம் செய்வது உயர்ந்த குணம்\n» மேலும் காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nராகுல் விரைவில் தமிழகம் வருகை ஏப்ரல் 25,2018\nகட்சிகளுக்கு கண்மூடித்தனமாக போலீஸ் அனுமதி; தினம்தினம் போராட்டத்தால் திணறும் சென்னைவாசிகள் ஏப்ரல் 25,2018\nபழனி - பன்னீர் பக்கம் தாவ சசிகலா தம்பி 'டீலிங்\nராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு ஏப்ரல் 25,2018\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை ஏப்ரல் 25,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்���ரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/07/10/gmailsignatureimage/", "date_download": "2018-04-25T04:32:51Z", "digest": "sha1:D2GD3CWKZCJYSOW747QK4JM67XOT5REV", "length": 23818, "nlines": 285, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nஜூலை 10, 2010 at 7:29 பிப 24 பின்னூட்டங்கள்\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில்\nகையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான\nசெய்தியை வெளியீட்டு உள்ளது இதை ஜீமெயிலில் எப்படி\nசேர்க்கலாம் என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.\nமாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது என்பதை நன்கு உணர்ந்து\nதினமும் ஏதாவது புதுமையை புகுத்தி வரும் கூகுள் தன் அடுத்த\nபுதுமையாக ஜீமெயிலில் மெயில் கையெழுத்தில் புகைப்படத்தை\nசேர்க்கலாம் என்பதை அறிவித்துள்ளது. ஜீமெயில் நாம் அனுப்பும்\nஒவ்வொரு மெயிலுக்கும் கீழேயும் நம்முடைய கையெழுத்தை\nஅதாவது செல்லப்பெயர்,முகவரி என சேர்த்து அனுப்பும் வசதி\nகூகுள் signature -ல் உள்ளது நமக்கு தெரியும் ஆனால் இப்போது\nஎழுத்தை மட்டுமல்ல படத்தையும் Signature ஆக சேமித்து\nவைக்கலாம் இதானால் நாம் அனுப்பும் ஒவ்வொரு மெயிலுடனும்\nநம் சேமித்து வைத்த புகைப்படமும் சேர்ந்தே செல்லும். இதற்கு\nஜீமெயிலில் நம்முடைய கணக்கை திறந்து கொண்டு அதில்\nவலது பக்கத்தின் மேல் இருக்கும் Settings என்பதை தேர்ந்தெடுத்து\nஅதன் பின் வரும் திரையில் படம் 1 -ல் இருப்பது போல்\nSignature என்பதை தேர்ந்தெடுத்து நம் புகைப்படத்தை எளிதாக\nசேர்த்துக்கொள்ளலாம். படத்தின் நீள அகலத்தையும் குறைத்துக்\nகொள்ளலாம். நம் கையெழுத்தை ஆன்லைன் மூலம் உருவாக்கி\nஅதை கூட படமாக சேமித்து இதில் பதிவேற்றம் செய்யலாம்.\nஆன்லைன் -ல் நம் கையெழுத்தை எப்படி உருவாக்குவதுபற்றி\nஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க\nவாசகர்களின் வேண்டுகோளுக்கினங்க சற்று விரிவாக :\nஉங்கள் புகைப்படத்தை இணையத்தில் தரவேற்றம் (அப்லோட்)\nசெய்வதற்கு பல தளங்கள் இருக்கின்றன உதாரணமாக நாம்\nhttp://imageshack.us என்ற தளத்தை எடுத்துக்கொள்வோம்\nஇந்தத் தளத்திற்கு சென்று நம் புகைப்படத்தை படம�� 2-ல்\nகாட்டியபடி Browse என்ற பொத்தானை அழுத்தி தேர்ந்தெடுத்து\nஅதன் பின் நம் இமெயில் முகவரியையும் கொடுத்து\nUpload Now என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.\nஅடுத்து வரும் திரை படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது இதில்\nநாம் Direct link என்ற கட்டத்திற்குள் இருக்கும் முகவரியை\nகாப்பி செய்து கொள்ள வேண்டும். அடுத்து நம் ஜீமெயில்\nகணக்கை திறந்து அதில் வலதுபக்கத்தில் மேல் இருக்கும்\nSettings என்பதை தேர்ந்தெடுத்து அதில் படம் 1-ல் காட்டியபடி\nஇப்போது படம் 4 -ல் காட்டியபடி இந்த ஐகானை அழுத்தியவுடன்\nவரும் படம் பதிவேற்ற முகவரி கொடுக்கும் கட்டத்தில் நாம்\nஏற்கனவே காப்பி செய்து வைத்திருக்கும் படத்தின் முகவரியை\nகொடுக்கவும். இறுதியாக Save Changes என்ற பொத்தானை\nஅழுத்தவும். இனி நீங்கள் யாருக்கெல்லாம் மெயில்\nஅனுப்புகிறீர்களோ அவர்களுக்க்கு இப்போது நாம் சேர்த்த\nதன்னால் எல்லாம் முடியும் என்றும் நினைப்பவன்\nஎதாவது ஒரு வழியில் சறுக்குவான். எல்லாம் இறைவனின்\nஆசிப்படி என்று நினைப்பவன் வாழ்வில் ஒருபோதும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இயற்கை வைர நகைகள் எப்போது யாரால் அணியப்பட்டது \n2.’சர்தார் சரோவர் ‘ அணைக்கட்டு அமைந்துள்ள நதி எது \n3.ஃபீல்டு மார்ஷல் என்ற உயர்பதிவிக்கான துறை எது \n4.SARRC -ன் தலைமையம் எங்கு அமைந்துள்ளது \n5.’ரியாஸ்’ என்ற ரூபாய் நோட்டு எந்த நாட்டுக்கானது \n6.இந்தியாவில் பார்ஸிக்கள் முதன்முதலின் குடியேறிய இடம் எது\n7.வானவெளியில் செலுத்தப்பட்ட முதல் விண்கலத்தின்\n8.’தில் வாரா’ கோவில்கள் அமைந்துள்ள இடம் எது \n9.தனவந்தரி விருதுகள் எந்தத்துறைக்காக அளிக்கப்படுகிறது \n10.’நேஷனல் போலீஸ்அகாடமி’ எந்த இடத்தில் அமைந்துள்ளது\n1.1430-ம் ஆண்டு அக்னஸ் ஸோரெல், 2.நர்மதா நதி,\n3.கடற்படை, 4.காட்மண்டு,5.இரான் நாடு, 6.டையூ,\nபெயர் : கைலாசம் பாலசந்தர்,\nபிறந்ததேதி : ஜூலை 9, 1930\nதமிழ்த் திரைப்பட இயக்குனர்.இவர் மேடை\nநாடகத்  துறையில் இருந்து திரைத்துறைக்கு\nவந்தவர். இவருடைய பெரும்பாலான படங்களில்,\nமனித உறவு முறைகளுக்கு இடையிலான\nசிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே\nகருப்பொருளாய் விளங்கின.தமிழ்த் திரையுலகின் முக்கிய\nநடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம்\nசெய்தவர். K.B என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்க���ும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்..\nஅடோப் பிளாஷ் முப்பரிமானத்தில்(3D) மிரட்ட வருகிறது.\tடெக்ஸ்ட்டாக்குமெண்ட் மூலம் ஆன்லைன்-ல் சாட் செய்யும் விநோதம்\n24 பின்னூட்டங்கள் Add your own\n3.ஃபீல்டு மார்ஷல் என்ற உயர்பதிவிக்கான துறை எது \nஅன்புடன் வணக்கம் இதன் பதில் தரை படை என எண்ணுகிறேன் சரியா தவறா Field marshel என்றே வருகிறது ஆகவே இந்த விருது தரைப்படை தலைமை குறிக்கும்\n.ஃபீல்டு மார்ஷல் என்ற உயர்பதிவிக்கான துறை எது \nஆம் Registration தேவையில்லை ,\nCompose mail கொடுத்தால் உங்கள் புகைப்படம் கீழே தெரிகிறதா \nமேலதிக விளக்கத்தின் பின் இலகுவாகச் செயற்படுத்த முடிந்தது. மிக்க நன்றி\nஇந்த இணையதளத்திற்கு சென்று படங்களின் நீள அகலங்களை மாற்றி கொள்ளலாம்.\nGif கோப்புகளின் அளவை மாற்றினால் படம் சரியாக தெரியாமல் போகலாம்\nகூடவே அனிமேசனிலும் சிறிது இடைவெளி வரலாம்.\nகண்டிப்பாக விரைவில் இதைப்பற்றி ஒரு பதிவு கொடுக்கிறோம்.\nகண்டிப்பாக இருக்கு ,ஆனா அப்படி நீங்க மெயில் செய்தா அவங்களுக்கு Spam செய்தியாகத் தான் போகும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையு��் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/06/13_6.html", "date_download": "2018-04-25T04:27:03Z", "digest": "sha1:WNMGEN75QA777TUN7CFONJV76LPXGGET", "length": 4725, "nlines": 80, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "13ஆவது திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் ஹக்கீம் காரசாரம்", "raw_content": "\n13ஆவது திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் ஹக்கீம் காரசாரம்\n13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைப்பது தொடர்பில் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக அறியவருகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் தனது ஆட்சேபனையை முன்வைத்ததைத் தொடர்ந்தே அமைச்சர்களுக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய திருத்தங்கள் தொடர்பில் விரிவாக ஆராயாது அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது எனவும் அவற்றைத் தாமும் தமது கட்சியின் உயர்பீடமும் பரிசீலிக்க வேண்டும் எனவும் ஹக்கீம் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து இதுதொடர்பில் அமைச்சர்கள் சகலரும் தமது கருத்துக்களையும் அவதானங்களையும் முன்வைப்பதற்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் அடுத்த வாரம் இத் திருத்தங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு அமைச்சர் ஹக்கீம் பலஸ்தீனிலிருந்து அவச��மாக நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/06/blog-post_5355.html", "date_download": "2018-04-25T04:33:23Z", "digest": "sha1:YTCA5DZQHHK3LIHU33IW6CAD6GYH6SNT", "length": 13603, "nlines": 174, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: வாழ்வே மாயம் - நீல வான ஓடையில்", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nவாழ்வே மாயம் - நீல வான ஓடையில்\nநீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா\nநீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா\nநான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா\nவராமல் வந்த என் தேவி\nநீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா\nதேவிதாசன் பாடுவான் காதல் கீதமே\nஇதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி\nஇதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி\nநீ இல்லையேல் நான் இல்லையே ஊடல் ஏன் கூடும் நேரம்\nநீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா\nநான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா\nவராமல் வந்த என் தேவி\nநானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்\nவானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்\nவிழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ\nவிழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ\nஸ்ரிதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்\nநீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா\nநான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா\nவராமல் வந்த என் தேவி\nநீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா\nLabels: எஸ் பி பாலு, கங்கைஅமரன், வாலி, வாழ்வே மாயம்\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nஆறு - பாக்காத என்ன\nசந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்\nசந்திரமுகி - கொஞ்ச நேரம்\nதாஸ் - சாமிகிட்ட சொல்லி புட்டேன்\nகண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே\nகண்ட நாள் முதல் - உன் பனி துளி\nஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது\nராம் - நிழலினை நிஜமும்\nராம் - விடிகின்ற பொழுது\nஅறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்\n��ன்மதன் - காதல் வளர்தேன்...\nகாதல் - தொட்டு தொட்டு\nஉள்ளம் கேட்குமே - என்னை பந்தாட\nஉள்ளம் கேட்குமே - மழை மழை\nஉள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே\nசதுரங்கம் - எங்கே எங்கே\nசங்கமம் - வராக நதிக்கரை\nசங்கமம் - மழைத்துளி மழைத்துளி\nஇளமை ஊஞ்சல் ஆடுகிறது - என்னடி மீனாட்சி\nதுள்ளுவதோ இளமை - இது காதலா\nதுள்ளுவதோ இளமை - தீண்ட தீண்ட\nதுள்ளுவதோ இளமை - வயது வா வா சொல்கிறது\nதுள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்\nதுள்ளாத மனமும் துள்ளும் - தொடு தொடுவெனவே\nதுள்ளாத மனமும் துள்ளும் - இருபது கோடி நிலவுகள்\nதித்திக்குதே - தித்திக்குதே தித்திக்குதே\nதித்திக்குதே - பள்ளி தோழியே\nதிருமலை - நீயா பேசியது\nதிருமலை - அழகூரில் பூத்தவளே\nசாமி - இதுதானா இதுதானா\nசண்ட கோழி - தாவணி போட்ட தீபாவளி\nஷாஜகான் - மெல்லினமே, மெல்லினமே\nசச்சின் - கண்மூடி திறக்கும்போது..\nஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை\nஏழு ஜி ரெயின்போ காலனி - கனா காணும் காலங்கள்\nஏழு ஜி ரெயின்போ காலனி - ஜனவரி மாதம்\nகாக்க காக்க - உயிரின் உயிரே\nகாக்க காக்க - ஒரு ஊரில் அழகே\nகாக்க காக்க - ஒன்றா ரெண்டா\nகாக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி\nவெற்றி விழா - பூங்காற்று உன் பேர்\nவருஷம் 16 - பழமுதிர்ச் சோலை\nவாழ்வே மாயம் - நீல வான ஓடையில்\nவாழ்வே மாயம் - வந்தனம் என் வந்தனம்\nஉயர்ந்த உள்ளம் - எங்கே என் ஜீவனே\nஉயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலக்ஷ்மியே\nஉன்னால் முடியும் தம்பி - புஞ்சை உண்டு\nஉதய கீதம் - தேனே தென்பாண்டி\nஉதய கீதம் - சங்கீத மேகம்\nஉதய கீதம் - பாடும் நிலாவே\nதில்லு முல்லு - ராகங்கள் பதினாறு\nதம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம்\nதாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி\nசிவரஞ்சனி - அவள் ஒரு மேனகை\nசிந்து பைரவி - கலைவாணியே\nசிந்து பைரவி - நானோரு சிந்து\nசிந்து பைரவி - பாடறியேன் படிப்பறியேன்\nசிகரம் - இதோ இதோ என்\nசிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே\nசிகரம் - உன்னை கண்ட பின்பு தான்\nசிகரம் - அகரம் இப்போ சிகரம் ஆச்சு\nரசிகன் ஒரு ரசிகை - ஏழிசை கீதமே\nரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன்\nராஜ பார்வை - அந்தி மழை பொழிகிறது\nபூவே பூச்சுடவா - பூவே பூச்சுடவா\nகாதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி\nகாதலர் தினம் - ரோஜா...ரோஜா...\nரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே\nரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே\nரோஜா கூட்டம் - புத்தம் புது ரோஜாவே\nரோஜா கூட்டம் - உயிர் கொண்ட ரோஜாவே\nரோஜா - புது ��ெள்ளை மழை\nபுது புது அர்த்தங்கள் - கல்யாண மாலை\nபுது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி\nபயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு\nபயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே\nபகலில் ஓர் நிலவு - இளமையெனும்\nபாடு நிலாவே - மலையோரம் வீசும் காத்து\nஒரு தலை ராகம் - வாசமில்லா மலரிது...\nஒரு தலை ராகம் - இது குழந்தை பாடும்\nநினைவெல்லாம் நித்யா - நீதானே எந்தன் பொன்வசந்தம்\nநினைவெல்லாம் நித்யா - ரோஜாவைத் தாலாட்டும்\nநினைவெல்லாம் நித்யா - பனிவிழும் மலர்வனம்\nநிழல்கள் - இது ஒரு பொன்\nநாயகன் - தென்பாண்டி சீமையிலே\nநாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்\nநல்லவனுக்கு நல்லவன் - சிட்டுக்கு செல்ல\nநல்லவனுக்கு நல்லவன் - உன்னை தானே...\nநான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான் - ஜோடி\nடூயட் - என் காதலே\nடூயட் - நான் பாடும் சந்தம்\nநான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா\nநான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி..ஹா...\nநான் பாடும் பாடல் - தேவன் கோவில் தீபம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை - சோகம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை\nமௌன ராகம் - நிலாவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2013/04/", "date_download": "2018-04-25T04:44:44Z", "digest": "sha1:KV3ATQDS5TCKNDFHTENWJPC32SSFXOA2", "length": 14332, "nlines": 110, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: April 2013", "raw_content": "\nதிங்கள், 29 ஏப்ரல், 2013\nகுடி குற்றம் யார் மீது\nதமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனையை ஆரம்பித்தபின்பு சுமார் 3000 கோடி விற்பனையிலிருந்து 23000கோடியை நோக்கி ராக்கெட் வேகத்தில் மதுவிற்பனையின் அளவானது வானளவு உயர்ந்துள்ளது.இந்த குடி\nகுற்றத்திற்கு யார் காரணம் என படூ சீரியஸாக சிந்தித்து கட்டுரைக்குள் நுழைந்தால் மன்னிக்கவும் இது அதுமாறியது இல்லாமல் புதிதாக சிந்திப்பவர்களுக்காக.சமீபத்திய தமிழக திரைப்படங்களில் ஓருபாடலாவது டாஸ்மாக் பாரில் வைத்து எடுத்துவிடுகின்றனர்.அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள \"கேடிபில்லா கில்லாடி ரங்கா\" திரைப்படத்தில் \"ஓரு புறப்போக்கு \" என ஆரம்பிக்கக்கூடிய பாடலில் குடியை இந்த ஆண்டின் துவக்கத்தோடு நிறுத்திவிட எண்ணி மூன்று நண்பர்கள் பாடுவதாக அமைந்த பாடல் இறுதியில் ஓரு புல் பாட்டில் ஆர்டர் கொடுத்து குடியை தமிழககுடிமக்களால் விடமுடியாது என்ற புரட்சிகர கருத்தினை பரப்பியிருப்பர்.நமது பங்கிற்கு அந்த பணியை இக்கட்டுரையில் செய்துள்ளோம்.மது ஓழிப்பு நண்பர்கள் மன்னிக்கவும்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 6:06 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 20 ஏப்ரல், 2013\nமாமே ஹேங் - ஓவரா...\nதண்ணீரில் மிதக்கும் மீன்களுக்கு ஜலதோஷம் பிடிப்பதில்லை - இது இயற்கையின் நியதி. எப்போதும் ‘தண்ணீரில்' மிதக்கும் குடிகார கும்கிகளை, ‘ஹேங்-ஓவர்' போன்ற இம்சைகள் எட்டியும் பார்ப்பதில்லை. மாதத்துக்கு ஒரு நாள், ‘நல்லது; கெட்டது'க்கு நாக்கை நனைக்கிறவர்கள் நிலைமைதான் பரிதாபம். வயிற்று வலி, தலைவலி என்று மறுநாள் காலையில், மண்டகப்படி காத்திருக்கும்.\nமுதல் நாள் இரவு, முங்கி எழுந்து விட்டு, மறுநாள் காலையில் தலையைப் பிடித்த படி, ஒரு வேலையும் ஓடாமல், ‘பாம்' (வலி நிவாரணிதான்) தடவிக் கொண்டு உட்காருகிற அவஸ்தையை, ஆங்கிலத்தில் ‘ஹேங்-ஓவர்' என்கிறார்கள். இந்த ‘ஹேங்-ஓவர்' தாக்கினால், எலுமிச்சை ஜூஸ் குடி, வெற்றிலை பாக்கு போடு என்றெல்லாம் ‘கரை கண்டவர்கள்' பாட்டி வைத்தியம் சொல்கிறார்களா\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 6:25 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 17 ஏப்ரல், 2013\nபாரதத்தில் நமது தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவருவது என்பது சாத்தியமற்றது என்பதும் உலகில் எங்கும் மதுவிலக்கு உண்மையில் இல்லை என்பதும் நாளும் அறிந்தவர்களுக்கு தெரிந்த செய்தியாக இருந்தாலும் நம்மில் சிலர் நடைமுறைசாத்தியமற்ற மதுவிலக்கினை கொண்டுவர விரும்பி அரசினை நிர்பந்திப்பதற்காக நீதிமன்றம் சென்று சாலைவிபத்திற்கு சாலையோர டாஸ்மாக்கே காரணமென சாலையோர டாஸ்மாக் கடைகளை அகற்ற நீதிமன்ற தீர்ப்பினை பெற்றுள்ளனர். ‘‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அகற்றவேண்டும்‘‘ என்று தீர்ப்பு வெளியானது. நீதிமன்ற தீர்ப்பீனை விமர்சிப்பது நமது நோக்கம் அல்ல.ஆனால் தமிழகத்தின் நகர மற்றும் கிராமங்களின் கட்டஅமைப்பு குடியிருப்பு ,வியாபார பகுதி,சாலையோர ஒதுக்குபுறப்பகுதி என உள்ளது.இதில் பெரும்பாலும் டாஸ்மாக் கடைகள் வியாபார மற்றும் சாலையோர ஒதுக்குபுறப்பகுதி களில் இருந்து வந்தது.. தற்பொழுது இந்த டாஸ்மாக் கடைகள் நகரங்களின் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்து வருகின்றது.இதனால் சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பல இடங்களில் இனிதே இடமாற்றம் நடைபெற்றுவருகின்றது. தேசிய நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள 504 டாஸ்மாக் மதுபான கடைகளில் 400 மேற்பட்ட கடைகள் வேறு இடங்களில் திறக்கப்பட்டது. டாஸ்மாக் பார்களை எடுத்து நடத்தும் ஆளும்கட்சியினர் எப்படியும் கடைகளை அடைக்காமல் பார்த்து குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றி வருகின்றனர். நாளடைவில் டாஸ்மாக் கடையானது குடியிருப்பு பகுதிகளிலும் சர்வசாதாரணமாக இனி அமைக்கப்படும்.தமிழக மக்களும் அதற்காக தங்களை மாற்றிபழகிகொள்வர்.இந்த நிகழ்வானது இன்னும் டாஸ்மாக்கிற்கும் பொதுமக்களுக்குமான நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி அதிகாலையில் உழைக்க செல்லும்முன்பே டாஸ்மாக் கடைக்கு வந்து வியாபாரத்தினை அதிகப்படுத்துவர்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 6:22 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/dhahran-islamic-center/", "date_download": "2018-04-25T05:00:02Z", "digest": "sha1:7OJ4LNU2YRBOPNC6RZGW724O7ZBABTX5", "length": 41750, "nlines": 395, "source_domain": "www.qurankalvi.com", "title": "Dhahran Islamic Center – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nவியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2183 முதல் 2215 வரை\nஅல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி மஸ்ஊத் ஸலஃபி – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 23-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.\nபுஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் (கல்வியின் ஒழுங்குகள்) தர்பியா2018: தொடர்-1, பாடம்-4\nபுஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் (கல்வியின் ஒழுங்குகள்) தர்பியா2018 தொடர் 1 பாடம் 4, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி , (அழைப்பாளர், அல்கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 22-12-2017 & 12-1-2018 வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 4.30 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், …\nபுஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் (கல்வியின் ஒழுங்குகள்) தர்பியா2018: தொடர்-1, பாடம்-3\nபுஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் (கல்வியின் ஒழுங்குகள்) தர்பியா2018 தொடர் 1 பாடம் 3, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பி���ா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி மஸ்ஊத் ஸலபி, (அழைப்பாளர், ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 22-12-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 4.30 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல்கோபர், சவுதி அரேபியா\nபுஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் (கல்வியின் ஒழுங்குகள்) தர்பியா2018: தொடர்-1, பாடம்-2\nபுஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் (கல்வியின் ஒழுங்குகள்) தர்பியா2018 தொடர் 1 பாடம் 2, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி, (அழைப்பாளர்,சிராஜ் (தஹறான்) தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 22-12-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 4.30 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல்கோபர், சவுதி அரேபியா\nபுஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் (கல்வியின் ஒழுங்குகள்) தர்பியா2018: தொடர்-1, பாடம்-1,\nபுஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் (கல்வியின் ஒழுங்குகள்) தர்பியா 2018 தொடர் 1 பாடம் 1, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர்,அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 22-12-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 4.30 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல்கோபர், சவுதி …\nஅஹ்லாக்- நல்ல விஷயங்களில் மனிதர்களை நேசித்தல் தர்பியா-7\nஅஹ்லாக் பாடம் 7, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி, அழைப்பாளர்,தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 13-10-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபர், சவுதி அரேபியா.\nகுழப்பங்களை புரிந்துகொள்ளல் (ஃபிக்ஹுல் ஃபிதன் நூலின் விளக்கம்) – தர்பியா – 6 & 7\nஅல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் .(அழைப்பாளர், ரக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 13-10-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூட���், அல் கோபார், சவுதி அரேபியா.\nஃபிக்ஹ்-ஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) தர்பியா – 7\nஃபிக்ஹ்-ஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) தர்பியா – 7, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, நாள்: 13-10-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\nதப்ஸீர்- சூரா அல் கஹ்ஃப் முதல்10 வசனங்கள்-தர்பியா பாடம்-7, உரை மவ்லவி அஸ்கர் ஸீலானி\nதப்ஸீர்- சூரா அல் கஹ்ஃப் முதல்10 வசனங்கள்-தர்பியா பாடம்-7, உரை மவ்லவி அஸ்கர் ஸீலானி அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, நாள்: 13-10-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\nஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) – ஃபிக்ஹ் பாடம் 5\nஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) – ஃபிக்ஹ் பாடம் 5, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர்,அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 25-08-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி …\nபெருமையை விட்டு பணிவோடு நடந்துகொள்ளல் – அஹ்லாக் பாடம் 6\nபெருமையை விட்டு பணிவோடு நடந்துகொள்ளல் – அஹ்லாக் பாடம் 6, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி, அழைப்பாளர்,தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 25-08-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் …\nதஃப்ஸீர் ஸூரத்துல் ஆல இம்ரான் இறுதி 10 வசனங்கள் – தஃப்ஸீர் பாடம் 6\nதஃப்ஸீர் ஸூரத்துல் ஆல இம்ரான் இறுதி 10 வசனங்கள் – தஃப்ஸீர் பாடம் 5, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி. .(அழைப்பாளர், தஹ்ரான் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 25-08-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், …\nகுழப்பங்களை புரிந்துகொள்ளல் (ஃபிக்ஹுல் ஃபிதன் நூலின் விளக்கம்) – பாடம் 5\nஅல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் . (அழைப்பாளர், ரக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 25-08-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\nஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) – ஃபிக்ஹ் பாடம் 6\nஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) – ஃபிக்ஹ் பாடம் 5, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர்,அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 25-08-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி …\nதஃப்சீர் – சூரா அல் பகரா, வசனம் 285 மற்றும் 286 – தர்பியா தொடர் 4\nஅல் கோபார் (ஹிதாயா), ராக்காஹ், சிராஜ் & தம்மாம் தஃவா நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஷி – அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் நாள்;: 27-07-2017, வெள்ளிக்கிழமை,மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\nதஃப்ஸீர் ஸூரத்துல் ஆல இம்ரான் இறுதி 10 வசனங்கள் – தஃப்ஸீர் பாடம் 5\nதஃப்ஸீர் ஸூரத்துல் ஆல இம்ரான் இறுதி 10 வசனங்கள் – தஃப்ஸீர் பாடம் 5, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி. .(அழைப்பாளர், தஹ்ரான் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 11-08-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், …\nவெட்கம் – அஹ்லாஹ் பாடம் 5- இமாம் இப்னு ஹிப்பான் நூலின் விளக்கம்\nஅல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி, அழைப்பாளர்,தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 11-08-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nகுழப்பங்களை புரிந்துகொள்ளல் (ஃபிக்ஹுல் ஃபிதன் நூலின் விளக்கம்) – பாடம் 4\nஅல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர்,அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 21-07-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\nஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) – ஃபிக்ஹ் பாடம் 4\nஅல் கோபார் (ஹிதாயா), ராக்காஹ், சிராஜ் & தம்மாம் தஃவா நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், -அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்;: 27-07-2017, வெள்ளிக்கிழமை,மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\nதஃப்சீர் – சூரா அல் பகரா, வசனம் 285 மற்றும் 286 – தர்பியா தொடர் 4\nஅல் கோபார் (ஹிதாயா), ராக்காஹ், சிராஜ் & தம்மாம் தஃவா நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஷி – அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் நாள்;: 27-07-2017, வெள்ளிக்கிழமை,மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏ���் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உ��் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/3850?page=24", "date_download": "2018-04-25T04:53:35Z", "digest": "sha1:VZBUSN5DHTVWKQX3326A74UKQ3CC7HWD", "length": 14077, "nlines": 223, "source_domain": "www.thinakaran.lk", "title": "குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய வழிகள் | தினகரன்", "raw_content": "\nHome குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய வழிகள்\nகுழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய வழிகள்\nகர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு தன் வயிற்றில் உள்ள குழந்தை பெண்ணா, ஆணா என்று தெரிந்து கொள்ள ஆவளாக இருப்பார்கள்.\nஅக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில வழிகள் மூலம் தெரிந்து கொள்வார்கள். உதாரணமாக, திருமண மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அதனை வயிற்றிற்கு நேராக வைக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் இருப்பது ஆண் என்றும், அதுவே முன்னும் பின்னும் ஆடினால், அது பெண் என்றும் அக்காலத்தில் எல்லாம் கணித்தார்கள்.\nஇதுப்போன்று நிறைய வழிகள் உள்ளன. அந்த வழிகள் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா அப்படியானால் கீழே கொடுத்துள்ளவற்றை படித்து தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.\nவயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில விசித்திரமான வழிகள்\nகர்ப்பிணிகளுக்கு வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை ஆண். ஆனால் வயிறு பெரியதாக இருந்தால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.\nதெற்கு திசையை நோக்கி நிற்கும் போது, வயிறானது கீழே இறங்கி காணப்பட்டால், ஆண் குழந்தை என்றும், அதுவே வயிறு பெரியதாக காணப்பட்டால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்.\nஇந்த முறையின் படி பலருக்கு உண்மை நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், இதயத்தின் துடிப்பு நிமிடத்திற்கு 140+ ஆக இருந்தால், பெண் குழந்தை என்றும், 140- ஆக இருந்தால் ஆண் என்றும் அர்த்தம்.\nஆகவே இதயத் துடிப்பை கணக்கிட்டு வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nகர்ப்பிணிகளுக்கு புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட ஏங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை அதுவே இனிப்பு சாப்பிட விரும்பினால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.\nசருமமானது பொலிவிழந்து, சோர்ந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை ஆனால் கர்ப்பிணிகள் நன்கு அழகாக, பொலிவோடு காணப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை.\nபொதுவாக கர்ப்பிணிகள் சிலருக்கு காலையில் சோர்வு அதிகம் இருக்கும். ஒருவேளை அப்படி எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.\nவயிற்றில் பெண் குழந்தை இருந்தால், கர்ப்பிணிகள் சோர்வாகவும், வலிமையின்றியும் இருப்பார்கள். ஏனெனில் வயிற்றில் வளரும் பெண் குழந்தையானது, தாயிடமிருந்து, அழகு மற்றும் வலிமையை எடுத்துக் கொண்டு வளர்கிறதாம்.\nமேற்கூறியவற்றை முயற்சி செய்து பாருங்கள். இவை நகைச்சுவையாக இருந்தாலும், பலருக்கு சாத்தியமாக உள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறப்பு\nபிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்...\nமீண்டும் பூமிக்கு வரப்போகும் யானையின் மூதாதை மாமூத்\nமாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அதன்...\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஉலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை...\nவிமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்\nபெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு...\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி\nகனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை...\nஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால்...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வ��ங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=59925/BUSINESS-NEWS/", "date_download": "2018-04-25T05:07:28Z", "digest": "sha1:IDLAUKQ3HR4ZFOZZDXOMVQO3MFCLWPIB", "length": 29655, "nlines": 280, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Business News", "raw_content": "\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nசிரியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு கண்டனம்: சிக்காக்கோவில் ஆர்ப்பாட்டம்\nஈரானின் அணு ஒப்பந்தம்: மக்ரோன் -ட்ரம்ப் கலந்துரையாட எதிர்பார்ப்பு\nபிரித்தானியாவுக்கு ஜுலையில் ட்ரம்ப் விஜயம்\nதுப்பாக்கி வன்முறைகளுக்கு முடிவுகட்ட வலியுறுத்து: அமெரிக்காவில் பேரணி\nவர்த்தக முரண்பாடு: லொஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத் தொழிலாளர்கள் கவலை\nஅமெரிக்காவுக்கு விஜயம் செய்ய புட்டினுக்கு அழைப்பு\nசிட்னியில் காட்டுத்தீ: அவசர எச்சரிக்கை பிறப்பிப்பு\nபிலிப்பைன்ஸுக்கு அவுஸ்ரேலியக் கப்பல்கள் நல்லெண்ண விஜயம்\nபொதுநலவாயக் குழுவினருடன் இளவரசர் சார்ள்ஸ் சந்திப்பு\nபிரித்தானிய அரச தம்பதியருக்கு அவுஸ்ரேலியாவில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு\nபப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nநட்பு நாடுக்கு ஆதரவாக ரஷ்ய தூதர்களை வெளியேற்ற அவுஸ்ரேலியாவும் முடிவு\nநைஜீரியாவில் ஜெர்மன் நாட்டவர் கடத்தப்பட்டார்\nசோமாலியாவின் கால்பந்து மைதானத்தில் குண்டு தாக்குதல்: 5 இரசிகர்கள் உயிரிழப்பு\nவிவசாயிகளுக்கிடையிலான பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் : மனங்காகுவா\nமேற்கு ஆபிரிக்காவில் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு\nதென்னாபிரிக்காவின் புதிய ஜனாதிபதியானார் சிரில் ரமபோசா\nதென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகல்\nஎகிப்து ஜனாதிபதி தேர்தல்: மீண்டும் ஆட்சியமைக்கிறார் அல் சிசி\nஎகிப்தில் ஜனாதிபதித் தேர்தல் ஆரம்பம்\nநைல் நதியை குறைகூறிய எகிப்து பாடகிக்கு சிறை\nபலஸ்தீனம் – இ���்ரேல் சமாதானத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் – பென்ஸ்\nஎகிப்து தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: ஐவர் உயிரிழப்பு\nஆப்கான் வாக்காளர் பதிவு நிலையத்தில் பலத்த பாதுகாப்பு\nகொரிய ஜனாதிபதிகள் சந்திப்பு: ஒலிபரப்புச் சேவையை நிறுத்திய தென்கொரியா\nஆப்கான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோர் 57ஆக அதிகரிப்பு\nஉலகில் வயது முதிர்ந்த பெண்மணி ஜப்பானில் காலமானார்\nஆப்கான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோர் 31ஆக உயர்வு (2ஆம் இணைப்பு)\nமிகச் சிறந்த கணினி விற்பனையாளருக்கான விருதை சிங்கர் நிறுவனம் பெற்றது\nசிங்கர் நிறுவனமான இந்த ஆண்டுக்கான (2018) மிகச் சிறந்த கணினி விநியோகஸ்தருக்கான விருதை பெற்றுள்ளது. dell emc பங்காளர் விருது வழங்கும் நிகழ்வுகள் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிங்கர் நிறுவனத்திற்கு குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் சிங்கர் நிறுவன சந்தைப்படுத்...\nஇலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள பாகிஸ்தான் இணக்கம்\nஇலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புக்களை கண்டறிவதற்காக இலங்கை வந்துள்ள பாகிஸ்தானிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த பிரதிநிதிகளின் குழு சுகாதாரம், சுற்றுலாத்துறை மற்று...\nநுகர்வோர் விலைச்சுட்டெண் பணவீக்கத்தில் வீழ்ச்சி\nஇந்த ஆண்டில் ( 2018) தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையான வருடத்தின் பணவீக்கமானது குறைவடைந்துள்ளது. குறித்த பணவீககமானது கடந்த மார்ச் மாதம் 2.8 சதவீதமாக பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக, தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. உணவு மற்றும் உணவல்லாப் பிரிவுகளிலிருந்து பணத்த...\nTSB வங்கியின் ஒன்லைன் சேவைகளில் தடங்கல் : வாடிக்கையாளர் கவலை\nபிரித்தானியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான TSB யின் வாடிக்கையாளர் கணக்குகளில் பிழையான வங்கிநிலுவைகளை காட்டியுள்ள நிலையில் ஓன்லைன் வங்கிச் செயற்பாடுகளை உடனடியாகவே நிறுத்திய வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. 5 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட TSB வங்கியின் கணினிச் சேவை...\nபாகிஸ்தானுக்கான ��ெற்றிலை ஏற்றுமதி அதிகரிப்பு\nபாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி வருடாந்தம் ஐயாயிரம் தொடக்கம் ஆறாயிரம் மெற்றிக் தொன் வெற்றிலைகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக தெங்கு, ஆடை, அரிசி, இரசாயனப் பொருட்கள், இயற்கை இறப்பர், இறப்பர் கையுறை...\nஇன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது ஜீ.எஸ்.பி வரிச் சலுகை\nஇலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.பி வரிச்சலுகை கடந்த 2017ம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுக...\nபுத்தாண்டு பண்டிகைக் காலத்தில் பெருந்தொகையான பணப்பரிமாற்றம்: இலங்கை வங்கி\nகடந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் பெருந்தொகையான பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை வங்கியின் தன்னியக்கப் பணப்பரிமாற்றம் மற்றும் பணக்கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ஐயாயிரத்து 400 கோடி ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இல...\n400 கோடி ரூபாய் வருமானம் குவித்த சதொச நிறுவனம்\nதமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படும் காலப்பகுதியில் சதொச நிறுவனம் 400 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக வணிக, கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் திருமதி இந்திக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். இது புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் சதொச நிறுவனம் ஈட்டிய ஆகக் கூடுதலான வருமானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....\nபொதுநலவாய நாடுகளுக்காக வர்த்தக நிதி வசதியை ஏற்படுத்தல் – இலங்கையும் பங்களிப்பு\nசிறிய நாடுகளுக்கான வர்த்தக நிதி வசதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கப் போவதாக இலங்கை உறுதியளித்துள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையின் சார்பில் கைச்சாத்திட்டார். லண்டனில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டுடன் இணைந்ததாக இதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்...\nபுது வருடத்தில் போக்குவரத்து சபை அதிக வருமானமீட்டியது\nபுதுவருட காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. ஏப்ரல் 6ஆம் திகதி முதல் ஏப்ரல் 13ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 97மில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்துசபை 85மில்லியன் ரூபாய்களை வருமானமாக ஈட்...\nஇலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தடுக்க விசேட நடவடிக்கைகள்: மங்கள\nஇலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலண்டன் நகரில் மென்ஷன் இல்லத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிதிசார் ஒழுங்கு விதிகள் குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: ஆசிய அபிவிருத்தி வங்கி\n2018ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயம், தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி மற்றும் கட்டட நிர்மாண துறைகள் மேலும் அபிவிருத்தியடைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பி...\nஇலங்கையில் சுரங்க வீதி அமைப்புக்கு முதலீடு செய்யவுள்ள சீனா\nகொழும்பு துறைமுக நகரை பிரதான நகருடன் இணைக்கும் சுரங்க வீதி வலையமைப்புகள் திட்டத்துக்கு சீன நிறுவனமொன்று 800 மில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு முதலீடுகளை வழங்க சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் முன்வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் குறித்த நிறுவனம் ஏற்க...\nஇலங்கையின் இறப்பர் ஸ்லோவாக்கியாவிற்கு ஏற்றுமதி\nவாகன உற்பத்தி கைத்தொழிலுக்காக தமது நாட்டிற்கு இலங்கையில் இருந்து இறப்பரை இறக்குமதி செய்ய தயார் என்று ஸ்லோவாக்கியாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான பீற்றர் கசிமிர் [Peter Kazimir] குறிப்பிட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் அவரது அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற சந்திப...\nஇந்தியா – கொழும்பு பங்கு பரிவர்த்தனை ஒப்பந்தம் கைச்சாத்து\nகொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இந்தியாவின் தேசிய பங்கு ப��ிவர்த்தனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இரண்டு பங்குச் சந்தைகளுக்கும் இடையில் முதலீட்டு வாய்ப்புக்களை ஒத்துழைப்புக்களையும் வலுப்பட...\nவடகொரியாவில் விபத்து: சீன சுற்றுலாப்பயணிகள் 30 பேர் உயிரிழப்பு\nசிரிய நெருக்கடிக்கு அரசியல் தீர்வே ஒரே வழி –சீனா\nசீனாவில் படகு விபத்து: 17 பேர் உயிரிழப்பு\nவர்த்தக முரண்பாடு: லொஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத் தொழிலாளர்கள் கவலை\nமத்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் கிம் ஜொங்-உடன் இரகசிய சந்திப்பு\nசிரியா மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது –சீனா\nநியூஸிலாந்துக்கு ஒபாமா விஜயம்: பலத்த வரவேற்பு\nநியூஸிலாந்தை தாக்கிய கீட்டா சூறாவளி: சுமார் 5 ஆயிரம் பேர் அவதி\nவேகமாக பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானி உயிரிழப்பு\nநியூஸிலாந்து போர்ட் ஹில்ஸ் பகுதியில் காட்டுத்தீ: அவசரகால நிலை பிரகடனம்\nஇஸ்ரேலின் விமானத் தாக்குதலில் ஹமாஸ் போராளி உயிரிழப்பு\nஇஸ்ரேல் – பலஸ்தீன சர்ச்சை: சர்வதேச மத்தியஸ்தத்துக்கு அழைப்பு\nட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு எதிராக லெபனானில் ஆர்ப்பாட்டம்\nஜெருசலேம் விவகாரம்: குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளதாக எச்சரிக்கை\nஜெருசலேம் குறித்த ட்ரம்பின் அறிவிப்புக்கு எதிராக பேரணி: இரண்டு பாலஸ்தீனர்கள் சுட்டு கொலை\nஜெருசலேம் விவகாரம்: ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு பிரான்ஸ் கவலை\nஇரசாயன நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் இல்லை: மருத்துவர்கள்\nஏவுகணைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியது சவூதி அரேபியா\nகாட்டுமிராண்டித்தனமான சிரிய தாக்குதலுக்கு தெரேசா மே கண்டனம்\nசிரியாவில் இரசாயனத் தாக்குதல்: 150 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என அச்சம்\nசிரியாவில் விமானத் தாக்குதல்: 8 குழந்தைகள் உயிரிழப்பு\nவிடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவுகொண்ட காபுல் தாக்குதல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/06/20000-25000.html", "date_download": "2018-04-25T04:37:51Z", "digest": "sha1:4IU43ATNWXL7HDNZZV37Q6CMWATQA5X3", "length": 4358, "nlines": 81, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "இலங்கையில் பிக்குகளின் எண்ண��க்கை 20000 -25000 க்கும் இடைப்பட்டதாகும் :கெஹெலிய", "raw_content": "\nஇலங்கையில் பிக்குகளின் எண்ணிக்கை 20000 -25000 க்கும் இடைப்பட்டதாகும் :கெஹெலிய\nஇலங்கையில், 20,000 – 25,000 க்கும் இடைப்பட்ட பிக்குமார்களே உள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nகண்டி, கொனகலகல விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nபௌத்த சமயத்துக்காக ஒரு பிள்ளையை வழங்க சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு இன்று முடியாத நிலையே உள்ளது.\nஆரம்ப காலத்தில் சிங்கள பௌத்த குடும்பம் ஒன்றில் ஏழு அல்லது எட்டு குழந்தைகள் இருக்கும். எனினும் இன்று அது இரண்டு குழந்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 'சிறிய குடும்பம் பொன்னானது' என்ற மந்திரத்தை கூறிக் கொண்டிருந்ததன் விளைவே இது.\nநாட்டையும் பௌத்த மதத்தையும் அன்று முதல் பாதுகாத்தவர்கள் பௌத்த தேரர்களே. இன்று பௌத்த தேரர்களின் தொகை குறைவடைந்துள்ளமையானது நாட்டுக்கு பாரிய நட்டமாகும்.புதிய கணக்கெடுப்புகளின்படி நாடு முழுதும் இன்று 20,000 க்கும் 25,000 க்கும் இடைப்பட்ட பிக்குமார்களே உள்ளனர் என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/128880?ref=category", "date_download": "2018-04-25T04:52:49Z", "digest": "sha1:LGINR4G6SWG47KH3I2V6Y5M6RVNKVEZD", "length": 13758, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணப்பொருத்தம்... கவனிக்க வேண்டிய ஜாதக அம்சங்கள்! - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணப்பொருத்தம்... கவனிக்க வேண்டிய ஜாதக அம்சங்கள்\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்பார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த திருமணத்துக்கு வரன் பார்க்கும்போது குடும்பம், வயது, படிப்பு, அழகு ஆகியவற்றுடன் முக்கியமாக ஜாதகமும் பார்ப்பார்கள்.\nஜாதகம் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்யமாட்டார்கள். அதுவும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில், திருமணப்பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்வார்கள்.\nதிருமணப் பொருத்தம் பார்க்கும்போது பத்து பொருத்தங்கள் மட்டும் பார்த்தால் போதுமா\nஜோதிடரும், கோவை கற்பகம் பல்கலைக்கழக ஜோதிடவியல் துறைத் தலைவருமான முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.\n\"பத்து பொருத்தங்கள் மட்டும் பார்ப்பது சரியில்லை. மேலும் சில அம்சங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்\" என்றவர், அதுபற்றி விரிவாகப் பேசினார்.\n\"திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, ஆண், பெண் இருவரது ஜாதகங்களிலும் உள்ள முக்கியமான அம்சங்களையும் தனித்தனியே ஆய்வுசெய்து, அதன் பிறகே பொருத்தம் பார்க்கவேண்டும்.\nதனித்தனியே அந்த ஜாதகங்கள் பலம் வாய்ந்த ஜாதகங்களாக இருக்கின்றனவா எனப் பார்க்கவேண்டும். அதற்கு அடுத்ததாக, அந்த ஜாதகர்களின் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்க இருக்கும் தசா புக்திகளைப் பார்க்கவேண்டும்.\nஇரண்டு பேருடைய ஜாதகங்களுக்கும் ஒரே மாதிரியான ஆயுள் பாவம் இருக்கவேண்டும். ஒருவருக்குக் குறைந்த கால வாழ்க்கையும் மற்றொருவருடைய ஜாதகத்தில் நீண்ட ஆயுள்பாவமும் இருந்தால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கக்கூடாது.\nஇல்லறம் சிறப்பாக இருக்கவேண்டுமானால், தாம்பத்ய உறவு மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். அதற்கு இருவருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.\nஅடுத்ததாக செவ்வாய் தோஷம் இருக்கிறதா, இல்லையா... இருந்தால் தோஷம் நிவர்த்தியாகி இருக்கிறதா என்ற கோணத்தில் இருவருடைய ஜாதகத்தையும் பரிசீலிக்கவேண்டும்.\nஅடுத்ததாக நாகதோஷம் இருக்கிறதா என்பது பற்றியும் பார்க்க வேண்டும். ஒருவேளை நாகதோஷம் இருந்து, அந்த தோஷம் பாதிக்காதபடி ஏதேனும் விதிவிலக்கான கிரக அமைப்புகள் இருக்கின்றதா என்றும் பார்க்கவேண்டும்.\nதிருமணப் பொருத்தம் பார்க்கும்போது அடுத்த அடுத்த ராசிகளில் உள்ளவர்களுக்கு மணமுடிக்கக் கூடாது.\nஏனென்றால், ஏழரைச்சனி, கண்டகச்சனி, அஷ்டமச்சனி ஆகிய காலகட்டங்களில் இருவருமே மிகவும் சிரமப்படுவார்கள். ஒருவருக்கொருவர் சண்டைச் சச்சரவு மற்றும் மனமாச்சர்யங்கள் ஏற்படும்.\nகுறிப்பாக, ஜாதகக்கட்டத்தில், 2, 5, 7,8, 9 ஆகிய ஐந்து இடங்களையும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்.\nஇரண்டாமிடம் தனம், குடும்பம், வாக்குஸ்தானத்துக்கு உரியதாகவும், 5 - ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானமாகி வம்ச விருத்திக்கும் 7 - ம் இடம் கணவன் மனைவி அந்நியோன்யத்துக்கும், 8 - ம் இடம் ஆயுள் பாவத்துக்கும், 9 -ம் இடம் சுகங்களை அனுபவிப்பதற்கும் காரகத்துவம் பெறுவதால், அவற்றை முக்கியமாக கவனிக்கவேண்டும்.\nஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் குரு வலுப்பெற்று இருப்பதுடன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரும் நல்ல நிலையில் அமைந்திருக்கவேண்டும்.\n7- ம் இடத்தின் மீது அல்லது 7- ம் இடத்து அதிபதி மீது குருவின் பார்வை இருப்பது, ஒரு சந்தோஷமான, நிரந்தரமான திருமண வாழ்க்கைக்கு உறுதி அளிக்கும். சனியும், செவ்வாயும் லக்னாதிபதிகளாக அல்லது யோகக்காரகர்களாக இருப்பதும் திருமண வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தரும்.\nஇதன் பிறகுதான் திருமணத்துக்கு உரிய பத்து பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் சரியாக இருக்கின்றன எனப் பார்க்க வேண்டும்.\nஅவற்றுள் முக்கியமான பொருத்தங்களான, தினப்பொருத்தம், கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், வேதைப் பொருத்தம் மற்றும் ரஜ்ஜூப் பொருத்தம் ஆகிய முக்கியப் பொருத்தங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து, அதன் பிறகே திருமணம் செய்யவேண்டும்...\" என்றார் அவர்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2014/04/", "date_download": "2018-04-25T04:36:33Z", "digest": "sha1:FXXUYW2PCUI2YWDTHSRB2A63YG6VQFJ5", "length": 10396, "nlines": 104, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: April 2014", "raw_content": "\nதிங்கள், 21 ஏப்ரல், 2014\nஇன்னறய அதிபுத்திசாலி சிறு குழந்தைகள் தங்களின் காரியங்கள் நடக்க பெற்றோர்கள் முன் சிறிது நேரம் சமத்தாக நடந்து (நடித்து) தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர்.அலுவலகங்களில் அடுத்தநாள் விடுப்பு தேவை என்றால் ஓடிஓடி வேலை செய்தும், அதிகாரியை காக்காபிடித்து நடித்து பின்பு விடுப்பு கேட்பது வழமை. மனிதன் இயல்பு சிலநேரங்களில் தங்கள் காரியம் நடக்க நடிப்பர் ஆனால் அரசியல்வாதிகளோ எல்லாகாலங்களில் எல்லா நேரங்களிலும் நடித்து வரும் நிலை பாரதத்தில் தொடர்கதையாகிவிட்டது. ஆளும்கட்சி எதிர்கட்சி என அனைத்து அரசியல்கட்சிகளும் மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தாதது போல் தொண்டர்களையும் கண்டுகொள்வது இல்லை.தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் பிரச்சனைக்களை கையில் எடுப்பது போல் தொண்டர்களையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதமாக அரசியல்வாதிகளின் கண்டுபிடிப்பு தான் டாஸ்மாக் மதுபானம். இந்தியாவில் 2009-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 30 % குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாது பலர் கோடிஸ்வரர்கள் இவர்கள் தேர்தல் பரப்புரைக்கு மட்டும் செலவு செய்து பயன்படுத்தும் ஆயுதம் டாஸ்மாக் மதுபானம்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் முற்பகல் 8:29 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 ஏப்ரல், 2014\nதமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்துவருகின்ற அதே வேலையில் டாஸ்மாக் பணியாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.\nடாஸ்மாக் ஊழியர் அடித்துக் கொலை\nசேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சீரகாபாடி பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் குமார்(வயது37). இவர் மல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இவர் வழக்கம் போல் கடையை மூடி விட்டு மோட்டார்சைக்கிளில் சீரகாபாடிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.\nவழியில் வீரபாண்டி அருகே கடத்தூர் பி.கே.வளவு என்ற இடத்தில் வரும் போது திடீரென மர்மகும்பல் அவரை வழிமறித்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியது. இதில் குமார் படுகாயம் அடைந்து மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் அவர்கள் குமார் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 6:50 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=351336", "date_download": "2018-04-25T05:07:22Z", "digest": "sha1:WA5XNZNATRIWO63BH27XJ262P5W6GMLP", "length": 7715, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் : ரூ.2 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு | Fishermen strike in Rameswaram: Rs. 2 crore trade hit - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் : ரூ.2 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு\nராமநாதபுரம்: இந்திய கடலோர காவல்படை தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் 75,000 மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் மீனவ அமைப்புகள் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது\nமீனவர்கள் வேலைநிறுத்தம் வர்த்தகம் பாதிப்பு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செ���்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629565", "date_download": "2018-04-25T04:48:11Z", "digest": "sha1:TJSHR5JNUGY65XAN7QWMK7UEKKI3A3R7", "length": 20510, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "tirupur district news | நாளை, போலியோ சொட்டு மருந்து முகாம்:மறக்காதீங்க...!| Dinamalar", "raw_content": "\nநாளை, போலியோ சொட்டு மருந்து முகாம்:மறக்காதீங்க...\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 209\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\n காஷ்மீர் போலீசார் ... 54\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட் 66\nதிருப்பூர்:இளம்பிள்ளை வாத நோயை தடுக்க, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம், திருப்பூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ளது. பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு ம��ுந்து வழங்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நாடு முமுவதும் உள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட, 18 கோடி குழந்தைகளுக்கு நாளை (20ம் தேதி) போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதில், தமிழகத்தில் மட்டும் 70 லட்சம் குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 657 குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இக்குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுக்க, உலக சுகாதார நிறுவனம் போலியோ சொட்டு மருந்தை இலவசமாக வழங்குகிறது. இம்மருந்து, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளிலும், சுகாதாரத்துறை நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாகவும் வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 13 ஒன்றியங்களில் 1,068 மையங்கள், ரோட்டோரம் வசிப்பவர்கள், நாடோடிகளின் குழந்தைகள் பயன்பெற 44 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் 20 முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மையத்துக்கு நான்கு பேர் வீதம் 4,500 சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.இவர்களது பணியை 143 மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்வர். பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சொட்டு மருந்துகள் இன்றிரவு அல்லது நாளை காலை, அனைத்து முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கியதன் பயனாக, நம் நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் இளம்பிள்ளை வாத நோய் வரவில்லை. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குமேல் நோய் பரவாமல் இருந்தால், சொட்டு மருந்து வழங்கும் பணியை நிறுத்திக்கொள்ள, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவிடும்.இந்தாண்டு (2013) முடியும் வரை, எந்த குழந்தைக்கும் இளம்பிள்ளைவாத நோய் பரவாமல் இருந்தால், அடுத்தாண்டு சொட்டு மருந்து வழங்கும் பணி நிறுத்தப்படும்.\nநம்நாட்டில் போலியோவை முற்றிலும் ஒழிக்க, பெற்றோர், சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். வரும் 20 மற்றும் பிப்., 24ம் தேதி, ஒன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க முன்வர வேண்டும், என்றார்.திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில், 84 இடங்களில் போலியோ சொட்ட��� மருந்து முகாம் அமைக்கப்படுகிறது. ஒரு மையத்துக்கு நான்கு அங்கன்வாடி ஊழியர்கள், கிராம சுகாதார செவிலியர் என 336 பேர் பணியில் ஈடுபடுவர். அவர்களை கண்காணிக்க 11 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாநகராட்சியில் நகர் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவு கூடங்கள் உட்பட 79 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். 350 மருத்துவ பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அந்தந்த மையங்களில் காலை 7.00 முதல் மாலை 5.00 மணி வரை, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க...தடுப்பு வேலி\nகுறைந்தபட்ச தொகைக்காக வங்கிகளில் பணம்... பிடித்தம்\nகாவு வாங்கும் பாறைக்குழிகள் இனியும் வேண்டாம் கம்பி ... ஏப்ரல் 25,2018\nலாரி வாடகை கட்டணம் 25 சதவீதம் அதிகரிப்பு..\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuppilanweb.com/obitary/vinagakamoorthy_sivasubramaniam.html", "date_download": "2018-04-25T05:02:35Z", "digest": "sha1:PW7NO7ME7ONMJYQ4MNQNSF2K5HOQQHGB", "length": 4769, "nlines": 58, "source_domain": "www.kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருகங்கனை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற சத்தியபாமா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nசுமதி, மோகனா, சுகந்தி, ஜீவா, ஜெயா, பிரபு(கேதீஸ்வரன்), கிருபா(கிருபாகரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சின்னகிளி), சுசிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசிவபாதம், ஜெயகாந்தரூபன், கந்தசாமி, இலங்கேஸ்வரன், ஜெயக்குமார், காயத்திரி, நாடியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசிவமிதுரா, கீர்த்தனா, ரம்மியா, கிஷோபன், விதூசன், வினித்தா, சஜீதன், லக்‌ஷனா, யதுஷா, ஞானுகா, சந்தோஷ், லிடியா, யூலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அன���வரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசுமதி சிவபாதம் — கனடா\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 12:00 பி.ப — 02:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 02:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_414.html", "date_download": "2018-04-25T05:05:13Z", "digest": "sha1:E6IBTZFYPIOJ3BNNFHOWXJQISJ3NE7UD", "length": 12942, "nlines": 83, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அகதிகளுக்காக வாங்கவுள்ள தீவிற்கு கடலில் மூழ்கிய சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட எகிப்து கோடீஸ்வரர் முடிவு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest செய்திகள் அகதிகளுக்காக வாங்கவுள்ள தீவிற்கு கடலில் மூழ்கிய சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட எகிப்து கோடீஸ்வரர் முடிவு\nஅகதிகளுக்காக வாங்கவுள்ள தீவிற்கு கடலில் மூழ்கிய சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட எகிப்து கோடீஸ்வரர் முடிவு\nஉள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களை ஏற்க சில நாடுகள் மறுத்து வருகின்றன.\nமத்திய தரைக்கடல் வழியாக கள்ளத்தனமாக செல்லும் போது படகுகள் கடலில் மூழ்கி ஏராளமான அகதிகள் உயிரிழக்கின்றனர்.\nஹங்கேரியில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லவிடாமல் அகதிகள் ��டுத்து நிறுத்தப்பட்டனர். சிரியா அகதிகளுக்கு இது போன்று பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.\nஎனவே, அவர்களுக்கு நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்வை அமைத்து கொடுக்க எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடிஸ்வரர் முன்வந்துள்ளார்.\nகிரீஸ் அல்லது இத்தாலியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் சிரியா அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளார்.\nதான் விலைக்கு வாங்கும் அந்த தீவில் அகதிகள் தங்க வீடுகள் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவும் முடிவு செய்துள்ளார்.\nஇதற்காக கிரீஸ் அல்லது இத்தாலி நாடுகள் தனக்கு ஒரு தீவை விலைக்கு விற்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார்.\nஅது நிராகரிக்கப்பட்ட நிலையில் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார்.\nதுருக்கி கடல் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் திருட்டு படகில் பயணம் செய்வதற்காக மூன்றரை இலட்சம் ரூபாயை அப்துல்லா குர்தி கொடுத்து இருக்கிறார்.\nபாதுகாப்பற்ற கடல் பயணத்தை மேற்கொண்டபோதுதான் அப்துல்லா குர்தி தனது மனைவி குழந்தைகளை கடந்த வாரம் இராட்சத கடல் அலைகளுக்கு காவு கொடுக்க நேர்ந்தது.\nஅதுவும் பிஞ்சுக் குழந்தை அய்லான் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது.\nஇந்த சம்பவத்துக்கு பின்னர், இரண்டே நாட்களில் அகதிகளாக வந்தேறும் மக்களுக்கு நான் இடம் தருகிறேன், நானும் இடம் தருகிறேன் என அவுஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு முன்வந்துள்ளன.\nஇந்நிலையில், அகதிகளுக்காக வாங்கவுள்ள தீவுக்கு பலியான சிரியா சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட இத்தாலிய கோடீஸ்வரர் நகுய்ப் சாகுரிஸ் தீர்மானித்துள்ளார்.\nஎகிப்து நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவன அதிபராக இருக்கும் இவரது சொத்து மதிப்பு சுமார் 300 கோடி அமெர��க்க டொரல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஅகதிகளுக்காக நான் வாங்கும் தீவுக்கு சமீபத்தில் அகதியாக புகலிடம் தேடி துருக்கி நாட்டு கடலில் மூழ்கி கரை ஒதுங்கிய சிறுவனின் நினைவாக ‘அய்லான் தீவு’ என பெயரிட முடிவு செய்துள்ளேன். அந்த தீவு எங்கே உள்ளது என்பதை இனிதான் நான் தேட வேண்டும் (“I found a name for the Island ‘ILAN’ [sic] the young Syrian child thrown on Turkish shore by the sea to remind us”) என தனது டுவிட்டர் பக்கத்தில் நகுய்ப் குறிப்பிட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=156271", "date_download": "2018-04-25T05:18:35Z", "digest": "sha1:Z5G2S7IIIA2TL66DXO6NKZMR6ZTQKGH5", "length": 4034, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Riverwalk to go to ground?", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2017/02/27135156/1070730/uterus-cervical-diseases-for-women.vpf", "date_download": "2018-04-25T04:36:25Z", "digest": "sha1:TAORLWURRMLOKVZVMMLRVLJQ5VUQQPM5", "length": 14231, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள் || uterus cervical diseases for women", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்\nபதிவு: பிப்ரவரி 27, 2017 13:51\nபொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களை பார்க்கலாம்.\nபொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களை பார்க்கலாம்.\nபொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே இந்த கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களின் பட்டியல் இதோ கீழே உங்கள் பார்வைக்கு...\nகர்ப்பப்பை தொடர்பான அபாய நோய்கள், பாதிப்புகள் இவை…\n- கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.\n3) கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்\n- பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.\n- கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்.\n- பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.\n- கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக் குழாய் களில் கரு வளர்வது.\n7) ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது)\n- கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப்புற்று நோய், எண்டோமெட்ரி யோசிஸ், புரோலாப்ஸ் , தொடர்ச்சியான ரத்தப் போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.\n- மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் 90% குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\n2019 உலக கோப்பை தொடர் - முதல் ஆட்டத்தில் ஜூன் 5ல் தென் ஆப்ரிக்காவுடன் மோதுகிறது இந்தியா\nகருச்சிதைவுக்கு பின் கர்ப்பமடைய ஆசையா\nகுழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள்\nபெண்க��ின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்\nசுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கான காரணங்கள்\nபெண்களே வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இதை செய்யுங்க\nசிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்சனைகளை பற்றி அறியாத பெண்கள்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-04-25T04:42:05Z", "digest": "sha1:RMSYBPHEP722NR6C4UBACXRSMYYNNFCZ", "length": 9076, "nlines": 116, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கு்ம் பாலமேடு ஜல்லிக்கட்டு - வசந்த் டிவி நேரடி ஒளிபரப்பு ~ My Diary", "raw_content": "\nபட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கு்ம் பாலமேடு ஜல்லிக்கட்டு - வசந்த் டிவி நேரடி ஒளிபரப்பு\nவசந்த் டிவியில் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது - உண்மையில் செம த்ரில். மாடு பிடிப்பவருக்கு பரிசுகள் பீரோ, சைக்கிள், பாவாடை (), தங்கக்காசு, வேட்டி, அண்டா, குடம். வாடிவாசலின் இருபுறமும் சைக்கிள், பீரோக்களைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். வாடிவாசலின் மேல் சிறிய மூங்கில் மேடை கட்டி ஊர்க்காரர் ஒருத்தர் லைவ் காம்ப்பியர் பண்ணிக்கொண்டிருக்கிறார் (மேடை ஒரு டைப்பாக இருக்கிறதே - விழுந்துவிடாதா), தங்கக்காசு, வேட்���ி, அண்டா, குடம். வாடிவாசலின் இருபுறமும் சைக்கிள், பீரோக்களைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். வாடிவாசலின் மேல் சிறிய மூங்கில் மேடை கட்டி ஊர்க்காரர் ஒருத்தர் லைவ் காம்ப்பியர் பண்ணிக்கொண்டிருக்கிறார் (மேடை ஒரு டைப்பாக இருக்கிறதே - விழுந்துவிடாதா). டிவி சார்பாக பட்டு சேலை கட்டி ஒரு பெண் மற்றும் வேட்டி சட்டையில் ஒரு ஆண் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் இருவரின் வர்ணனை ஒரு சாம்பிள் -\nபட்டு வேட்டி சேலை ஆண் பெண்\nமீன் கிடைக்காத போது சும்மா நின்று கொண்டிருக்கும் கொக்கு மீனைப் பார்த்தவுடன் பாயும் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க வீரர்கள் மாடு வந்தவுடன் பாயக் காத்திருக்கிறார்கள். காளையா வீர மாலையா என்று வீரர்கள் வீறு கொண்டு நிற்கிறார்கள். நம் கண்களும் வாசலைப்பார்த்து கண்கள் ஆயிரம் பூக்களைப் பூத்து நிற்கிறது. அதோ ஒரு வீரர் மாட்டை அடக்கி விட்டார் - கீழே விழுந்து விட்டார் - மருத்துவக்குழு வந்து தூக்கிவிட்டது.\nஏம்ப்பா மாடு பிடிக்க வந்திகளா, சும்மா நிக்க வந்திகளா. மாட்ட புடிங்கப்பா. பூரா ப்ரைஸூம் மாட்டுக்காரந் தான் வாங்கிட்டுப் போறான். காசு கீசு வாங்கிட்டியா. ஏ யாரப்பா டிஷர்ட் (மாடு பிடிப்பவர்கள் அணிவது) போட்டுக்கிட்டு டிராக்டர் கீழ உக்காந்துருக்கிறது. மாட்ட புடிங்கப்பா. பூரா ப்ரைஸூம் மாட்டுக்காரந் தான் வாங்கிட்டுப் போறான். காசு கீசு வாங்கிட்டியா. ஏ யாரப்பா டிஷர்ட் (மாடு பிடிப்பவர்கள் அணிவது) போட்டுக்கிட்டு டிராக்டர் கீழ உக்காந்துருக்கிறது சாப்பாடு கொண்டாரச்சொல்லவா. எந்திருச்சு மாட்டப் பிடியப்பா. மாட்டத்தொட்டாலாம் பரிசு கெடயாது, புடிக்கணும். ஏ சிங்கம்டா நீ - அது பிடிமாடு. வந்து பரிச வாங்கிட்டுப்போ. அது சின்ன அடிதான் வுடு சரியாப் போவும்.\nஎது போட்டியின் போக்கை அழகாகத் தெரிவிக்கிறது - Choice left to u to decide\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B வி��ா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nநினைத்தாலே மனம் நிறையும், நாவூறும் உணவுகள்\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nமிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக\nவேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்\nஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்...\nபட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கு்ம் பாலமேடு ஜல்லிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=351337", "date_download": "2018-04-25T05:07:12Z", "digest": "sha1:RMB22N53FUTVBH57QXEF76DE3NRGT2OQ", "length": 7981, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 88 சதவிகிதம் மழைப்பொழிவு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி | 88% rainfall in northeast monsoon rains: Minister RP Uthayakumar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 88 சதவிகிதம் மழைப்பொழிவு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமதுரை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 88 சதவிகிதம் மழை பெய்துள்ளதாக மதுரையில் பேட்டியளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அக்டோபர் 27ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடலோர மாவட்டங்களில் 92 சதவிகிதம் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் கோவையில் ஆளுநர் உடன் நடத்திய ஆலோசனை குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.\nவடகிழக்கு பருவமழை மழைப்பொழிவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்ம�� வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/tracks", "date_download": "2018-04-25T04:56:58Z", "digest": "sha1:LTQPWPDMQI5C7Q4YPIKJWEYHCQAZ7B65", "length": 3868, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nதிருமணம் முடிந்த மறுநாளே தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி\nவீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று, மறுநாளே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுடிபோதையில் மாம்பலம் ரயில்நிலையத்தில் 3 இளைஞர்கள் சாவு\nகுடிபோதை காரணமாக மாம்பலம் ரயில்நிலையத்தில் 3 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில் மோதி உயிரிழந்தனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-25T04:32:55Z", "digest": "sha1:GU7JYL4WAUFQJCJMALJ64TOMENJZWEI4", "length": 12917, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "மாமனாரின் பரிசால் ஆடிப்போன விராட்கோலி! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஉங்க ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டதா, தெரிந்து கொள்வது எப்படி\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஎந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியுமா\nஇன்றைய ராசி பலன் (23-04-2018)\nஇன்றைய ராசி பலன் (22-04-2018)\nஇன்றைய ராசி பலன் (21-04-2018)\nபிரசன்னாவுடன் அடுத்த படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nவிஜய்யின் 62 ஆவது படம் தீபாவளிக்கு வெளிவரும்\nஓவியா வெளியேற்றம்- ஆத்மிகாவுக்கு அதிர்ஷ்டம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஆட்டோ டிரைவரை நெகிழ வைத்த அமிதாப்பச்சன்\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஐபிஎல் – சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\nபாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….\nசென்னை புழல் சிறையில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின்\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க…\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nடாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு… அசத்துவதற்கு களமிறங்குகிறது ஹைதராபாத்\n‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்க்குமா ஐதராபாத் * மும்பையுடன் இன்று மோதல்\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்ட சிசு உயிரிழப்பு\nHome / latest-update / மாமனாரின் பரிசால் ஆடிப்போன விராட்கோலி\nமாமனாரின் பரிசால் ஆடிப்போன விராட்கோலி\nஇந்திய அணியின் தலைவரான விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nஇவர்களின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டாலும், இவர்கள் தொடர்பான செய்திகள் வெளி வந்த வண்ண���் உள்ளன.\nஇந்நிலையில் அனுஷ்கா சர்மாவின் தந்தையும், கோலியின் மாமனாருமான அஜய்குமார் கோலிக்கு பரிசு ஒன்றை வாங்கியுள்ளார்.\nகோலிக்கு கவிதை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் தேஜஸ்வினி திவ்யா நாயக் என்பவர் எழுதிய “ஸ்மோக் அண்ட் விஸ்கி” என்ற புத்தகத்தை கிப்ட்டாக கொடுத்துள்ளார்.\nஅதில் காதல் மற்றும் உறவு குறித்து 42 கவிதைகள் இடம் பெற்றுள்ளதாகவும், புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்ற போது, அஜய்குமார் மற்றும் அவரது மனைவி ஆஷிமா ஆகியோர் எழுத்தாளர் கையெழுத்துடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.\nகோலி- அனுஷ்கா சர்மா தங்கள் திருமணத்தின் போது வந்திருந்த உறவினர்களுக்கு கவிஞர் ரூமியின் சூபி என்ற கவிதை புத்தகத்தை பரிசளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious ஐ.பி.எல் போட்டி மூலம் கோடி கணக்கில் இலாபம் பெறும் பிசிசிஐ\n அப்படி என்ன செய்து விட்டார்…\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஐபிஎல் – சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\nபாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….\nசிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ‘சத்யா’ படத்துக்குப் …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஐபிஎல் – சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\nபாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஐபிஎல் – சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\nபாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….\nசென்னை புழல் சிறையில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/taste/", "date_download": "2018-04-25T04:54:11Z", "digest": "sha1:AKWYHAXU4FGZJVEC5LW76JGA4FIII5FS", "length": 27849, "nlines": 272, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Taste « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கண்ணிலே குறையிருந்தால்…\nபேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,\nஎன் மனைவிக்கு வயது 39. ஒன்றரை வருடத்திற்கு முன்பு வலது கண்ணில் மையப் பகுதியில் பார்வைக் குறைவு ஏற்பட்டது. கண் மருத்துவர், “”இது கண்ணில் உட்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதற்கு எந்த மருத்துவ வசதியும் உலகத்திலேயே இதுவரை இல்லை” என்று சொல்லிவிட்டார். ஆயுர்வேதத்தில் இதற்கு ஏதேனும் மருந்து உள்ளதா\nநம் உடலில் ஐந்து வகையான பித்த தோஷங்கள் உள்ளன. அவற்றில் ஆலோசகம் எனும் பித்தம் கண்ணிலிருந்து செயல்படுகிறது. பித்தத்தின் குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும்தன்மை, சூடு, லேசானது, கடும் நாற்றம், பரவுதல், நீர்த்தன்மை ஆகியவற்றைச் சீரான உணவு முறைகளால் நாம் பெறுவதாகயிருந்தால் இந்த ஆலோசகப் பித்தத்தின் முக்கிய செயல்பாடான பொருட்களைச் சரியான நிலையில் காணுதல் என்ற வேலை திறம்பட நடைபெறும். பஞ்ச மஹா பூதங்களில், நெருப்பை தன் அகத்தே அதிகம் கொண்ட புளிப்பு, உப்பு, காரச் சுவையையும், பட்டை, சோம்பு, ஜீரகம், பெருங்காயம், கடுகு, மிளகு, நல்லெண்ணெய், பூண்டு போன்ற உணவுப் பண்டங்களை உணவில் அதிகம் சேர்ப்பதாலும் சீற்றமடையும் பித்தத்தின் குணங்களும், செயல்களும் ஆலோசகப் பித்தத்தின் வேலைத் திறனில் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இந்தக் குறைபாடுதான் பார்வைக் குறைவுக்கும் காரணமாகிறது.\nஇந்த நிலை வராதிருக்க ஆயுர்வேதம் “நித்யம் ஷட்ரúஸô அப்யாஸ:’ என்று கூறுகிறது. அதாவது அறுசுவைகளையும் என்றும் புசித்துப் பழகு என்று அதற்கு அர்த்தம். கார உணவால் ஏற்பட்ட கோளாறுக்கு இனிப்புச் சுவையும், புளிப்புச் சுவையால் ஏற்படும் உபாதைக்கு கசப்பும், உப்புச் சுவையின் சேர்க்கையால் உண்டாகும் நோய்களுக்கு துவர்ப்புச் சுவையும் நேர் எதிரான குணம் மற்றும் செயல்களால் நம்மால் இழந்த ஆரோக்கியத்தைப் பெற இயலும் என்பதால், உங்கள் மனைவிக்கு உணவில் காரம்-புளிப்பு-உப்பு அறவே குறைத்து இனிப்பு-கசப்பு-துவர்ப்புச் சுவையை அதிகரித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. உணவில் இந்த மாற்றத்தின் வாயிலாக ஆலோசகப் பித்தத்தின் சீற்றத்தைத் தணித்து அதன் சமச்சீரான செயல்பாட்டினை மறுபடியும் பெற இயலும்.\nஉணவில் செய்யப்படும் இந்த மாற்றம் மட்டுமே என் மனைவியின் உபாதையைப் போக்கிவிடுமா என்று நீங்கள் கேட்கக் கூடும். போக்காததுதான். ஆனால் இந்த மாற்றத்துடன், மருந்தும் சாப்பிட வேண்டும். சூறாவளியால் ஏற்படும் சேதம் சிறுகச் சிறுக செப்பனிடப்படுவதுபோல், உடலில் தோஷத்தினால் ஏற்பட்ட சேதத்தை சிறிது சிறிதாகத்தான் சரி செய்ய இயலும். அவ்வகையில் குடலில் தேவையற்ற மல ரூபமான பித்தத்தை நீர்த்து வெளியேற்றும் அவிபத்தி எனும் சூரணத்தை 10 கிராம் முதல் 15 கிராம் வரை எடுத்துச் சிறிது தேனுடன் குழைத்து மதிய உணவிற்கு 1 மணி நேரம் முன்பாக முதல் மூன்று நாட்கள் சாப்பிட, நீர்ப்பேதியாகும். குடல் சுத்தமாகும். அதன் பிறகு இரவில் திரிபலா சூரணம் 5 கிராம், ஜீவந்த்யாதிகிருதம் எனும் நெய்மருந்தை 7.5 மி.லி. உருக்கிக் குழைத்து 1/2 ஸ்பூன் தேனும் கலந்து படுக்கும் முன் நக்கிச் சாப்பிடவும்.\nதலைக்கு திரிபலாதி தைலம் ஊற வைத்துக் குளிக்கவும். குளித்த பிறகு அணுதைலம் 2 சொட்டு மூக்கில் விட்டு உறிஞ்சித் துப்பவும். கண்களில் நயனாமிருதம் எனும் சொட்டு மருந்தை விட்டுக் கொள்ளவும்.\nகண்களைச் சுற்றி உளுந்து மாவினால் வரம்பு கட்டி, கண்ணில் ஊற்றி சுமார் 1 மணி நேரம் வரை நிறுத்தப்படும் மஹாத்பலகிருதம் எனும் நெய் மருந்து சிகிச்சை, கண்நோய்களை அகற்றும் சிறப்புச் சிகிச்சையாகும். அதை உங்கள் மனைவி செய்து கொள்ளலாம்.\nகண்நரம்புகளுக்கு வலுவூட்டும் சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை போன்றவற்றை பகல் உணவில் அடிக்கடி சாப்பிடுதல் நல்லது. இருவித கையாந்தரைக் கீரைகளும் உணவிலும், தலைக்கு எண்ணெய்யில் காய்ச்சித் தேய்த்துக் குளித்தலும் நலம் தரும். ஊசிப்பாலை எனும் பாலைக் கீரை நல்ல இனிப்புச் சுவை உள்ளது. கண்ணுக்கு மிக உயர்ந்த ரஸôயன உணவு. சாப்பாட்டில் சாதா உப்புக்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் இந்துப்பு சாப்பிட நல்லது. இரவில் படுக்கும் முன் உள்ளங்கால் நடுப்பகுதியில் பசு நெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணை) தேய்த்துவிடுவதும் நல்லதே.\nஎஸ்.ஜி. கிட்டப்பாவும் குஞ்சான் கடை பக்கோடாவும்..\nதஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு ரசனைக்குப் பேர் போனது. அந்த வகையில் நாக்குக்கே முழு அடிமையான ஒரு கூட்டம் இருக்கி றதென்றால் அது மன்னார்குடிதான். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாத ஊர் மன் னார்குடி. ஊர் மட்டுமல்ல இங்குள்ள சாப்பாட்டு சமாச்சாரங்களும் அப்படிதான். உல கம் முழுக்க பிரபலமான ஐட்டங்கள் இங்கு கிடையாது. ஆனால், இங்குள்ள ஐட்டங் களை ருசி பார்த்தவர்களை வேறெங்கும் திருப்தி செய்ய முடியாது.\nஅப்படி ஒரு நூற் றாண்டுக்கும் மேலாக இந்த வட்டாரத்தையே கட்டிப்போட்டிருக்கும் ஒரு ஐட்டம் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பக்கோடா. சும்மாவா, கர்நாடக இசை மேதை கிட்டப்பாவையே சொக்க வைத்த ருசியல்லவா அது மன்னார்குடி கடை வீதியில் கொஞ்சமும் பழைமை மாறாமல் இன்றும் இருக்கிறது குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை. தவிர, சுற்று வட்டார கோயில் திருவிழாக்களில் எந்த இடத்தில் பலகாரங்கள் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனவோ அந்தக் கடைகளெல்லாமும் குஞ்சான் கடைதான்.\nகோயில்களுக்கு முன் சொந்தமாக இடம் வாங்கி, அந்த இடத்தில் திருவிழாக் கடை போடுமளவுக்குக் கடை பிரபலம். ஆனாலும், மன்னார்குடியில் குஞ்சான் செட்டியார் தொடங்கிய அதே சிறிய பெட்டிக் கடையில் தொடர்கிறது கடை.\n“குஞ்சான் கடையில் பக்கோடா போட்டால் தெருவுல போறவனெல்லாம் சுவத்துல மூக்கைத் தேய்பான்’ என்றொரு சொலவடை. வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கும்போது அப்படியே விழுந்து கடிக்க வேண்டும்போல் முதலில் எழுமே ஒரு மணம், அது குஞ்சான் கடை பக்கோடாவில் எப்போதும் குடி கொண்டிருக்கிறது.\nமுதல் கடிக்கு மொறுமொறுப்பு; அடுத்த கடிக்குப் பதம்; மூன்றாம் கடிக்கு கரைய��ம்.\nஅப்படி ஒரு பதம் இந்தப் பக்கோடாவில் இருக்கிறது. பக்கோடா மட்டுமல்ல; சுட்டது முதல் வாய்க்குள் போகும் வரை ஒரே ருசியில் இருக்கும் இந்தக் கடையின் மெதுவ டையும் பிரபலம்தான்.\nதலைமுறைகளைக் கடந்த பக் கோடா, வடை பற்றி இந்தத் தலைமு றையில் கடையை நடத்திக்கொண்டிருக் கும் எஸ். லட்சுமிகாந்தன் கூறுகிறார்: “”எங்களுக்குப் பூர்வீகம் மகாதேவப் பட்டணம். குஞ்சான் செட்டியார் ஆரம் பித்த இந்தக் கடையை அடுத்தத் தலை முறையில் அவருடைய மகன் துரை சாமி செட்டியார் பிரபலமாக்கினார்.\nஅவருடைய காலத்தில்தான் வடைக் கென தனி ருசி வந்தது. இது ஐந்தாவது தலைமுறை. இன்றும் அந்த ருசி அப் படியே தொடர காரணம் அவர்கள் சொல்லிக் கொடுத்த கைப்பக்குவத் தையும் தரத்தையும் மாற்றாதது தான்.\nஇன்றும் ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைக்கிறோம். விறகு அடுப் பைத்தான் எரிக்கிறோம். சரியான வேக்காட்டுக்குத் தீ பக்குவம் முக்கி யம் தெரியுமா அதேபோல், மாவு பதமும் முக்கி யம். மாவு பிசையும்போது சொட்டு சொட்டாக நீர் விட்டு பிசைந்தால்தான் மாவுக்கேற்ற பதம் கிடைக்கும். மற்றபடி, பொருளோடு தரம்தான் பலகாரத்தில் ருசிக் கும். நாங்கள் எந்தப் பொருளிலும் மலிவானதைச் சேர்ப்பதில்லை. சோடா உப்பு சேர்ப்பதில்லை.\nபெரிய வெங்காயம் வந்தவுடனே எல்லோரும் அதுக்கு மாறிட்டாங்க. ஆனால், என்ன விலை விற்றாலும் எங்கக் கடையில் இன்னமும் சின்ன வெங்காயம்தான்.\nசின்ன வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்தால் அதன் ருசியே தனி தான். எங்கக் கடை பக்கோடா, வடையின் தனி ருசிக்குக் காரணமே அதுதான்” என் றார் லட்சுமிகாந்தன்.\nகர்நாடக இசை மேதை எஸ்.ஜி. கிட்டப்பா தஞ்சை மாவட்டத்தில் எங்கு நாடகம் போட்டாலும் அவருடைய ஆள்கள் குஞ்சான் கடைக்கு வந்து பக்கோடா கட்டிச் செல் வார்களாம். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. ஆம், தேச எல்லைகளைக் கடந்து மன்னார்குடிக்காரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பொட்டலமாகப் பய ணிக்கிறது குஞ்சான் கடை பக்கோடா, தலைமுறைகளைத் தாண்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/indias-pvsindhu-led-the-indian-contingent-at-the-parade-of-the-nations-during-the-gc2018-opening-ceremony/", "date_download": "2018-04-25T05:05:33Z", "digest": "sha1:WXF5ODWVUETUZPKMUVVKN7PCN2CUMBXJ", "length": 14457, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கோல்டு கோஸ்ட் கா���ன்வெல்த் 2018 : பி்வி.சிந்து கொடியேந்தி இந்திய வீரர்கள் அணிவகுப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது : திவாகரன் …\nநான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் : டிடிவி தினகரன்..\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறையே சமையலறை: ம.பியில் மதிய உணவுத் திட்டம் நடைபெறும் லட்சணம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு ..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nகோல்டு கோஸ்ட் காமன்வெல்த் 2018 : பி்வி.சிந்து கொடியேந்தி இந்திய வீரர்கள் அணிவகுப்பு..\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 6, 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அதிகபட்சமாக போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா சார்பில் 471 பேர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.\nஇன்று நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய அணி வீரர்கள் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து கொடியேந்தி வர பின்னால் அணிவகுத்து வந்தனர்.\nஇதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து 396 பேரை களமிறக்கி உள்ளது. இந்தியா சார்பில் மொத்தம் 219 வீரர், வீராங்கனைகளை உள்ளடக்கிய அணி பங்கேற்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இம்முறை மொத்தம் 19 விளையாட்டுகளில் 275 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. மகளிர் பிரிவில் ரக்பி, பீச் வாலிபால் ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.\nஇந்தியா 14 போட்டிகளில் களமிறங்குகிறது. வழக்கம் போல் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றில் இந்தியா ஆதிக்கம் செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் பாட்மிண்டன், ஸ்குவாஷ், பளு தூக்குதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுல், எட்டி எறிதல், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிலும் இந்திய போட்டியாளர்கள் பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. மேலும் ஹாக்கியில் ஆடவர் பிரிவில் இந்திய அணி பதக்கம் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது.\nகோல்டு கோஸ்ட் காமன்வெல்த் பி்வி.சிந்து\nPrevious Postகாவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர்: கமல்.. Next Postதமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nகோல்டு கோஸ்ட் காமன்வெல்த் 2018 : ஆஸ்திரேலியாவில் கோலாகலத் தொடக்கம்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\nசித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டு��ை.. https://t.co/vJq6IusK9V\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்.. https://t.co/QSzWwUwaD9\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி https://t.co/IpGZgMQ1qc\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு .. https://t.co/XWb8jl6iPS\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது https://t.co/4cY2oxKtEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/df995db1cb/the-moon-39-s-comics", "date_download": "2018-04-25T04:28:48Z", "digest": "sha1:VOHPJUJ6Q4XPJQ7JYRX7GPKVX7FM3BM6", "length": 10385, "nlines": 99, "source_domain": "tamil.yourstory.com", "title": "10-ம் நூற்றாண்டின் வரலாற்றுப் படைப்பான ’பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு புத்துயிர் அளித்த நிலா காமிக்ஸ்", "raw_content": "\n10-ம் நூற்றாண்டின் வரலாற்றுப் படைப்பான ’பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு புத்துயிர் அளித்த நிலா காமிக்ஸ்\nபொன்னியின் செல்வன் ஒரு தமிழ் வரலாற்றுப் புதினம். 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்டது. 2,400 பக்கங்களைக்கொண்ட இந்த நாவல் ஐந்து பாகங்களாக வெளிவந்தது. இதில் இளவரசர் ஆதித்ய கரிகாலனின் நண்பர் வந்தியத்தேவன் மற்றும் ராஜா அருள்மொழிவர்மனின் சாகசங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. வாசகர்களை அந்த காலகட்டத்திற்கே இழுத்துச் சென்று கவர்வதால் 1950-ம் ஆண்டு வெளியிடப்பட்டதிலிருந்து இன்று வரை பலரும் இந்த நாவலை ஆவலாக படித்து வருகின்றனர்.\nபொன்னியின் செல்வன் நாவல் இன்றளவும் தொடர்ந்து பெரியவர்களை கவர்ந்து வரும் நிலையில் குழந்தைகள் அந்த நாவலை ரசிக்கத் தேவையான முயற்சியை பெரிதாக யாரும் எடுக்கவில்லை. இந்த காரணத்திற்காக நிலா காமிக்ஸ் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்காக இந்த நாவலை வழங்க விரும்புகிறது. இதன் துவக்க முயற்சியாக முதல் இரண்டு அத்தியாயங்களை ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் அன்று வெளியிட்டது. நிலா காமிக்ஸ் நிர்வாக இயக்குனர் சரவணராஜா Scroll நேர்காணலில் குறிப்பிடுகையில்,\n”என்னுடைய குழந்தைப் பருவம் முதலே இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. காமிக்ஸ் 2-டி அனிமேஷன் தயாரிப்பில் நம்மால் ஈடுபட முடியும்போது பெரியளவில் ஒரு முயற்சியில் ஏன் ஈடுபடக்கூடாது என்று நினைத்தோம்.”\n“இந்த நாவலை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த முயற்சி த���வங்கப்பட்டாலும் உண்மையில் பெரியவர்கள் எங்களது முக்கிய வாசகர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் நாவலில் அதிக மாற்றத்தைக் கொண்டு வந்தால் பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கக்கூடும்.”\n30 அனிமேட்டர்ஸ் மற்றும் கலைஞர்கள் இந்த ப்ராஜெக்டில் பணிபுரிகின்றனர். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு தொடரை வெளியிட நிலா காமிக்ஸ் திட்டமிட்டுள்ளது. கலைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ ராஜ்ஜியத்தை சித்தரிப்பது எளிதான செயல் அல்ல. பொன்னியின் செல்வன் ஓவியங்கள் சார்ந்த பணிகள் குறித்து இந்த ப்ராஜெக்டின் அனிமேஷன் இயக்குனர் எம் கார்த்திகேயன் ’தி ஹிந்து’விடம் குறிப்பிடுகையில்,\n”நாவலில் கல்கியால் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளதோ அதை அடிப்படையாகக் கொண்டே கதாப்பாத்திரங்களின் ஓவியங்கள் வரையப்படுகிறது. அந்த கதாப்பாத்திரம் குறித்த வர்ணனை நான் கற்பனை செய்து பார்க்க உதவியது. அவர்களது உணர்வுகளையும் காட்சிகளையும் ஆழமாக வெளிப்படுத்த முயன்றுள்ளேன்,” என்கிறார்.\nஅமர் சித்ர கதா மற்றும் லயன் முத்து காமிக்ஸ் ஆகிய காமிக்ஸ் புத்தகங்கள் மட்டுமே இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காமிக்ஸ் புத்தகங்களாகும். அசல் தமிழ் காமிக்ஸின் பற்றாக்குறை இருப்பதால் பொன்னியின் செல்வன் நிச்சயமாக இந்த இடைவெளியை நிரப்பிவிடும்.\nவிரைவில், நிலா காமிக்ஸ் இந்த வரலாற்று புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளது.\nகேப்டன் 40; தமிழ் திரையில் மின்னலென தோன்றி ஜொலித்த ஆவேச நாயகன்...\nமுதியோர், நோயாளிகளுக்கான ‘கழிப்பறை கட்டில்’: மூன்றாவது மட்டுமே படித்த சரவணமுத்துவின் சூப்பர் கண்டுபிடிப்பு\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\nபெண்களுக்கு டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொடுத்து தொழில் முனைவர் ஆன இல்லத்தரசி துர்கா\nதீயில் சிக்கிக்கொண்ட 20 பேரை துணிச்சலோடு காப்பாற்றிய 58 வயது ஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/tuticorin-people-protest-against-sterlite-factory-793839.html", "date_download": "2018-04-25T05:06:02Z", "digest": "sha1:7UDGNF6ANIWDM2MLFQK3YMETHTNPHG45", "length": 5639, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி போராட்டம்: பொதுமக்கள் கைது! | 60SecondsNow", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி போராட்டம்: பொதுமக்கள் கைது\nதூத்துக்குடி அருகே குமரெட்டியாபுரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று தொடங்கிய போரட்டம் இரவு வரை நீடித்தது. இந்த போராட்டதிற்கு நேற்று மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்றும் போராட்டத்தை தொடர்ந்ததால் பொதுமக்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.\nநைஜீரியா சர்ச்சில் துப்பாக்கிச் சூடு: 16 பேர் பலி\nநைஜீரியாவின் குவெர் கிழக்கு நகர் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திற்குள் புகுந்த சிலர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 16 பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்தனர்; அவர்களில் 2 பேர் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆவர். அப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள், அங்குள்ள கிறிஸ்தவர்களின் நிலங்களில் தங்கள் ஆடுகளை மேய விடுவதால் அடிக்கடி ஏற்படும் மோதலே இச்சம்பவத்திற்குக் காரணம்.\nகாவிரி: சென்னையில் சரத் உண்ணாவிரதம்\nசமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சேப்பாக்கத்தில் அவருடன் சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.\nஉங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை\nலைஃப் ஸ்டைல் - 24 min ago\nதமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-33; மதுரை-33; கோயம்புத்தூர்-31; திருச்சி-32; திருநெல்வேலி-31; திண்டுக்கல்-32; ஈரோடு-32; சேலம்-32; சிவகாசி-30; தஞ்சாவூர்-33; தூத்துக்குடி-32; திருப்பூர்-29; வேலூர்-32; ஊட்டி-19; கொடைக்கானல்-20; ஏற்காடு-26; ஏலகிரி-31; வேடந்தாங்கல்-33.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83324", "date_download": "2018-04-25T04:50:24Z", "digest": "sha1:HD7CHCQ6WZAWETSKKE2POWO3DJO3NTIV", "length": 19892, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவர்களின் கடிதங்கள்-1", "raw_content": "\n« வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய��யோன்’ – 30\nவணக்கம். நான் சென்னயில் பணிபுரிகிறேன் . சொந்த ஊர் கும்பகோணம். புதியவர்களுக்கான சந்திப்பின் அறிவிப்பை பார்த்தேன். நிச்சயம் இந்த முறை கலந்துகொள்ள வேண்டுமென ஆவல் கொண்டுள்ளேன். சென்னையில் சில கூட்டங்களில் கூட்டத்தோடு கூட்டமாக உங்களோடு உரையாடியுள்ளேன். தனிப்பட்ட அறிமுகம் நிகழ வாய்க்கவில்லை.\nஒரு வகையான ஆன்மீக தேடலில் அலைந்துகொண்டிருந்த பொழுதே உங்களை வந்தடைந்தேன் . உங்கள் இணையத்தில் எதேச்சையாக நுழைந்து நான் அறியாத ஒரு அறிவு உலகத்தோடு அறிமுகம் கொண்டேன் . உங்கள் இணையத்தில் பல பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்துகொண்டிருந்த நாட்கள் அவை. அந்த நாட்கள் என்னில் பெரும் மாற்றத்தை விளைவித்தது. உண்மையான ஆன்மீகத்தை அதற்கு பின்பே அறிந்துகொண்டேன். அதற்கு முன்பு சுஜாதா, பாலகுமாரன் , வைரமுத்து இவர்களை வாசித்திருந்தாலும் தீவிரமான இலக்கிய உலகோடு எந்த வித அறிமுகமும் பெற்றிருக்கவில்லை. உங்களிடம் வந்து சேர்ந்த பின்பே என்னுடைய வாசிப்பு, தேடல் எல்லாம் மேம்பட்டது. உங்களை மட்டுமே வாசித்திருந்த நாட்கள் இன்று நினைக்கையில் ஏக்கத்தை உருவாக்குகிறது. வண்ணநிலவன், தேவதேவன், மனுஷ்யபுத்திரன், பிரமிள், ஆத்மநாம், எஸ்.ராமகிருஷ்ணன், ஞானக்கூத்தன், சுந்தரராமாசாமி, நித்ய சைதன்ய யதி, தேவதச்சன் ..எல்லோரும் உங்கள் மூலம்தான் எனக்கு அறிமுகமானார்கள். இன்று நான் அனுபவிக்கும் வாசிப்பின் பேரின்பத்திற்கு நீங்களே காரணம்.\nஅறம், ரப்பர், உங்கள் குறுநாவல்கள் தொகுப்பு, கன்னியாகுமாரி, ஈராறு கால் கொண்டெழும் புரவி, முள் சுவடுகள் , பண்படுதல், இயற்கையை அறிதல் ஆகிய நூல்களை முழுமையாய் வாசித்துள்ளேன். விஷ்ணுபுரம் பாதிவரை வாசித்திருக்கிறேன். வெண்முரசில் உங்களோடு நீலம் வரை தொடர்ந்து பயணித்தேன். பிரயாகையிலிருந்து தொடரமுடியாமல் போய்விட்டது. மீண்டும் உங்களை வந்து பிடிக்க வேண்டும்.\nபுதியவர்களுக்கான சந்திப்பு நிகழ்ந்தால் அதில் கலந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். சென்னையில் நடந்தால் மிகவும் வசதி. உதகை என்றாலும் நிச்சயம் முயல்கிறேன்.\nஎழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவு ஓர் அந்தரங்கமான தளத்தில் நிகழ்வது. அகங்காரம் கொஞ்சநேரம் திரைவிலகுவது. அது ஓர் உன்னதத்தருணம். அதைநானும் உணர்ந்திருக்கிறேன். நம்மிடையே மேலும் தீவிரமான உரையாடல்���ள் நிகழட்டும்\n“நீ வாழ்வது வீணல்ல,கீழே விழுந்த ஒரு சிட்டுக்குருவியை அதன் கூட்டுக்கு மீட்க உதவினாலே” ,இந்த வரியை வாசிக்கும் போது இருபத்தி ஓர் வயது,அந்த வரியின் வீரியம் புரியும் போது முப்பத்து ஆறு. உணர வைத்ததற்கு நன்றி.\nசார் ,நான் ஒட்டுமொத்தமாக ஒரு வீணடிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவன். அறியாமை,வறட்டு ஆணவம்,செயலின்மை என்னும் கள்ளசாராய போதை,அனைத்தும் கலந்த ஆனால் மிகப்பிரமாண்டமான கனவினை வைத்துக்கொண்டு அதற்காக ஒரு துளி அரப்பணிப்போ,தைரியமோ இல்லாமல் பதினைந்து வருட வாழ்க்கையை வீணடிப்பது என்பது எவ்வளவு பயங்கரம்.\nஎனது துறையில் நான் ஒரு ஜீரோ என எனக்கு மூன்று வருடங்களுக்கு முன் தெரிந்தது. ஈவு இரக்கம் இன்றி சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம் வந்தது ,ஆனால் எப்படி யார்மூலம் எதுவும் தெரியவில்லை.உங்கள் எழுத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் என்னை அடைந்தது,உங்களை எனக்கு ஒன்பது வருடங்களுக்கு முன் தெரியும்.விஷ்ணுபுரம் வாசித்திருக்கிறேன், ரப்பர்,காடு,ஏழாம் உலகம் அனைத்தும் பாக்கெட் நாவல்களைப்போல் வாசித்து அப்படியே எறிந்திருக்கிறேன்.நீங்கள் காட்டிய உலகம் அதன் மூலம் இந்த மானுடம்,அதன் இயங்குமுறை,வாழ்வின் பொருள் எதுவும் புரியாமல் அறியாமல் உங்களை கடந்திருக்கிறேன்.\nஆனால் நான் அனாதை. வேர் இல்லாமல் இருக்கும்போது எத்தனை கொம்புகளைக்கொண்டு என்னை நிமிர்த்தியிருக்கவேண்டும் அனைத்தையும் வறட்டு அகங்காரத்தினால் அறியாமையினால் ஒடித்து எரிந்து விட்டு பிறக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பதென்பது எவ்வளவு பயங்கரம்.\nதற்கொலையின் விளிம்பில் நிற்கும்போது நீங்கள் மீட்சியை அளிக்கும் வாக்குத்தத்தங்களை ,தரிசனங்களை,வாழ்வின் ,உறவின் ,சுயத்தின் பொருளை எனக்கு அளித்தீர்கள் உங்கள் வலைத்தளத்தின் மூலம். வெண்முரசு எனது கீதை எனது வாழ்வின் வரைபடம் .உங்கள் அனுபவங்கள்,உங்கள் கட்டுரைகள் வாழ்க்கையின் போக்கு ,மனிதர்களின் இயல்பு , நான் செய்யவேண்டிய அனைத்தையும் எனக்கு காட்டியது. வெறும் லோகாதாய வாழ்வு மட்டும் சிறுவயதில் இருந்தே ஒப்பவில்லை( பீதியினால் கூட இருக்கலாம்) .இன்று உலகம் அவ்வளவு சுவையாக இருக்கிறது. சலிப்பற்ற வாழ்க்கை,உடலை பலவீனமாக்கும் எந்த பழக்கவழக்கங்களும் இல்லாமை தெளிவான எண்ணங்கள்,தமிழகத்தின் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் சில நண்பர்கள்,அவர்கள் எனது கனவினை நனவாக மாற்ற அளிக்கும் நம்பிக்கைகள் என எந்நேரமும் எங்கோ ஓர் ஆனந்தம் உள்ளில் இருந்துகொண்டே இருக்கிறது.\nஆம் கீழே விழுந்த சிட்டுக்குருவியினை அதன் கூட்டுக்கு மீட்டிருக்கிறீர்கள். இனி என்னால் லட்சியவாதியாக ஆக முடியும் என்றெல்லாம் தோணவில்லை. இன்று எனது மனதில் ஓடுவதெல்லாம் ஒரு ரஜோகுணம் கொண்டவனாக சாங்கிய யோகத்தின் மூலம் கர்மத்தை செய்து கூட்டிலிருந்து பறந்து எழுந்து இந்த உலகில் வாழ்வது. பரிபூரணமாக.\nநான் உங்களுக்கு என்ன பண்ண முடியும் துச்சளைக்கு கொற்றவை ஆலயத்தை அமைக்கும் கர்ணனைப்போல் எனக்குள் நீங்கள்.புத்துயிர்ப்பு நாவலை தல்ஸ்த்தோய் டூகோர்ஸ்களுக்காக எழுதினார் என வாசித்திருக்கிறேன். நீங்கள் எழுதிய அனைத்தும் எனக்காக.எனக்காக மட்டும்.\nபொதுவாக நம் சூழல் ஒருவகையான இலட்சியவாதமின்மையை உருவாக்கி அளிக்கிறது. அரசியல் இலட்சியங்கள் பொருளிழந்துவிட்டன. ஒரு தனிமனித இலட்சியவாதத்தை உருவாக்கியளிக்கவேண்டிய வேலை எழுத்துக்கு உள்ளது என நினைக்கிறேன்\nஅறவுணர்ச்சியும் ரசனையும் கொண்ட ஒருவர் சற்றேனும் இலட்சியவாதம் இல்லாமல் வாழமுடியாது. நானே கண்டுகொண்ட ஒன்றே உங்களிடம் என் எழுத்துவழியாக வந்துள்ளது\nமலை ஆசியா - 4\nஹா ஜின் எழுதிய 'காத்திருப்பு'\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரி��்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2015/09/blog-post_3.html", "date_download": "2018-04-25T04:41:26Z", "digest": "sha1:Q6SFNY24QAVRSZWUBYWHJNKAPPPJJUPI", "length": 6713, "nlines": 171, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: நிலம்", "raw_content": "\nநிலத்தைப்பற்றி ஏற்கனவே நான் சொல்லிருக்கிறேன். மறுமுறையும் இந்த கருத்தை சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அதாவது நான் பார்க்கும் விசயத்தில் இருந்து பதிவை தருவேன்.\nஅண்ணன் தம்பி இருவர் ஒரு குடும்பத்தில் இருந்தால் அதில் ஒருவர் ஒருவரை ஏமாற்றி நிலத்தை புடுங்குவது பல இடத்திலும் நடக்கிறது. இது அடிக்கடி எனது கவனத்திற்க்கு வரும்பொழுது அதனைப்பற்றி பதிவில் சொல்லுகிறேன்.\nஉங்களுக்கு உள்ள நிலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பிறர்க்கு தேவையான நிலத்தை கொடுத்துவிடுங்கள். தேவையில்லாமல் ஒருவரை நிலம் வழியாக ஏமாற்றும்பொழுது உங்களின் சந்ததினர்க்கு மிகப்பெரிய பாவத்தை சேர்த்து வைத்துவிடுகிறீர்கள்.\nகுறிப்பாக கிராமபுறங்களில் இது அதிகம் நடக்கிறது. உங்களுக்கு தேவையான சொத்து கண்டிப்பாக உங்களால் சேர்க்க முடியும். உங்களின் உழைப்பால் சொத்துக்கள் சேர்க்கும்பொழுது நீங்களும் உங்களின் வாரிசும் நன்றாக வாழலாம்.\nநமது திறமையை வைத்து பிறரின் நிலத்தை பிடிங்கினால் செவ்வாய்கிரகம் உங்களின் உடலில் இருந்து ஏதாவது ஒரு பாகத்தை பிடிங்கி எடுக்கவைக்கும். உங்களின் குடும்பம் சிதைந்துவிடும்.\nபணம் சேருவதற்க்கு என்ன செய்யவேண்டும்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nகேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2016/04/", "date_download": "2018-04-25T04:40:42Z", "digest": "sha1:6W4OPDLNPJ7QFZZML7EUQ6CWA5SD6NPE", "length": 6857, "nlines": 96, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: April 2016", "raw_content": "\nவெள்ளி, 15 ஏப்ரல், 2016\nகுடி குறைக்க குழு அமைக்குமா அரசு\nவரும் ஜூன் 15-ம் தேதிக்குள் உலக சுகாதார நிறுவன அறிக்கை யின்படி மதுவின் தீமை குறித்து ஆராய தமிழக அரசு ஒரு குழுவை அமைக்காவிட்டால், நாங்களே குழு அமைத்து அந்த பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என நீதிபதிகள் தமிழக அரசை எச்சரித்துள்ளனர்.\nபாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தமிழகத்தில் கடந்த 2003 முதல் தமிழக அரசு மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளது. அரசின் வருமா னத்தை பன்மடங்காக பெருக்கு வதற்காக பள்ளிக் கூடங்கள், வழிபாட்டு தலங்கள் அருகிலும்கூட விதிமுறைகளை மீறி டாஸ்மாக் மது பானக் கடைகள் திறக்கப்பட்டுள் ளன. மதுபானங்களை வாங்க வயது வரம்பும் கிடையாது. இதனால், 2008-09 காலகட்டத்தில் ரூ. 10 ஆயிரத்து 601 கோடியாக இருந்த வருமானம், 2012-13-ல் ரூ.21 ஆயிரத்து 680 கோடியாக உயர்ந்துள்ளது. மதுவால் உயிரிழப் போரின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் முற்பகல் 12:06 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=351338", "date_download": "2018-04-25T05:04:55Z", "digest": "sha1:BV4J5AMFAPBBR4QXVZAZL4S62EXHNTTC", "length": 7323, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "விசாகப்பட்டினத்தில் சர்வதேச ஹாட் ஏர் பலூன் விழா: 14 நாடுகள் பங்கேற்பு | International Hot Air Balloon Festival in Visakhapatnam: 14 nations participation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவிசாகப்பட்டினத்தில் சர்வதேச ஹாட் ஏர் பலூன் விழா: 14 நாடுகள் பங்கேற்பு\nஹைதராபாத் : விசாகப்பட்டினத்தில் உள்ள அராக்கு பள்ளத்தாக்கில் ஆந்திர மாநில அரசு சார்பில் 3 நாள் சர்வதேச ஹாட் ஏர் பலூன் விழா நடைபெரறுகிறது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், மலேசியா மற்றும் தைவான் உட்பட 14 நாடுகள் பங்கேற்கின்றன.\nசர்வதேச ஹாட் ஏர் பலூன் விழா நாடுகள்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவினர் மாணவிகள் புகார்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென��னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174627/news/174627.html", "date_download": "2018-04-25T05:03:29Z", "digest": "sha1:2UQD7KZTSVYWRBE7KOKY7BRKBZNVNRR7", "length": 9122, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "Gents excuse… இது லேடீஸ்‘பிரா’ப்ளம்!! : நிதர்சனம்", "raw_content": "\nGents excuse… இது லேடீஸ்‘பிரா’ப்ளம்\nஇன்னமும் நம் பெண்கள் துணிக்கடைக்கு போகும்போது, தனக்கு வேண்டிய உள்ளாடையை தேர்ந்தெடுத்து வாங்க அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்கள். நகர்ப்புறப் பெண்கள் பரவாயில்லை. கிராமப்புறங்களில் நிலைமை ரொம்பவும் மோசம். அவரவருக்கு வேண்டியதை காசு கொடுத்துதான் வாங்குகிறோம். இதை கேட்பதிலோ, விசாரித்து வாங்குவதிலோ ஏன் தயக்கம் அவரவர் உடல் வாகுக்கு பொருந்தக்கூடிய ‘பிரா’வை அணியவில்லை என்றால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் தெரியுமா\nதவறான சைஸ் பிரா அணிவதால் மார்பகத்துக்கு கீழே கருத்து விடும். முதுகு வலி, தோள் பட்டை வலி ஏற்படலாம். பிராவின் ஸ்ட்ராப் பதியும் இடங்கள் வெளுத்துப் போயோ அல்லது சிவந்துப் போயோ காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா சைஸ் சரியில்லை என்று அர்த்தம். முதுகுப் பக்கமாக இருக்கும் ஸ்ட்ராப் ஒரே இடத்தில் நில்லாமல் ஏறிக்கொண்டே போனாலும் ராங் சைஸ் பிரா அணிந்திருக்கிறீர்கள் என்பதே காரணம். மார்பகத்தின் அளவை விட பிராவின் கப் சைஸ் சிறியதாக இருந்தால் ரொம்ப அன்ஈஸியாக இருக்கும். பார்ப்பவர்களுக்கும் அசிங்கமாக தெரியும்.பகல் முழுக்க அணிந்திருக்கிறோமே என்று இரவில் தூங்கும்போது நிறைய பேர் பிராவை கழட்டி விடுகிறார்கள். 34 சைஸுக்கு மேற்பட்டவர்கள் இதுபோல செய்யும்போது அவர்களது மார்பகம் மேலும் தளர்ந்துபோகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அந்த சைஸுக்கு குறைவாக இருப்பவர்கள் இரவில் அணிவதும், கழட்டிவைப்பதும் அவரவர் வசதி.\nசில பேர் டார்க் நிற ஆடைகளுக்கு வெள்ளைநிற பிராவையும், வெளிர்நிற உடைகளுக்கு கருப்பு பிராவையும் அணிகிறார்கள். இது\nதவறான காம்பினேஷன். ‘பளிச்’சென்று கவர்ச்சியாக தெரிந்து, மற்றவர்களை தேவையே இன்றி உங்கள் பக்கம் ஈர்க்க வழிகோலும். அடர்வண்ண உடைகளுக்கு கருப்பு, வெளிர்நிற உடைகளுக்கு வெள்ளை என்பதே பொருத்தம். இல்லையேல் பலவித வண்ணங்களில் நிறைய பிரா வாங்கி அந்தந்த உடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப மேட்சிங்காக அணியலாம். இவ்வளவு தொல்லை வேண்டாம் என்று நினைப்பவர்கள், ஸ்கின் கலர் பிரா வாங்கி உடுத்துவது உத்தமம்.பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு என்று சிறப்பு பிரா விற்கிறது. கடைகளில் விசாரித்தால் எடுத்துக் கொடுப்பார்கள்.உடுத்துவது எந்த பிராவாக இருந்தாலும் அது தரமானதாக, நல்ல தயாரிப்பாக இருப்பது முக்கியம். இந்த விஷயத்தில் சிக்கனம் பார்ப்பது நல்லதல்ல.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉடல் எடையை குறைக்கும் தமன்னா\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்\nஅமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்\nமீண்டும் சிக்கிய காஞ்சிபுரம் அர்ச்சகர் புதிய (வீடியோ)\nஉத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பலாத்காரம்: முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது புகார்\nஉடலுக்கு பலம் தரும் கரும்பு\nதூக்கத்தை தொலைத்த பிந்துமாதவி (சினிமா செய்தி)\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nசற்று முன் அதிர்ச்சி விபத்து டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி\nமாமியாரை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட மருமகன்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=134493", "date_download": "2018-04-25T05:08:39Z", "digest": "sha1:3DGT54VFR3KO6WNAWQU5HU3TO5JVMX73", "length": 4049, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Metro rail plan was 'wasteful'", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=154095", "date_download": "2018-04-25T05:09:25Z", "digest": "sha1:FXZ5INR4RXJC22AJP7KQUPW67HT4XNZL", "length": 4195, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Monroe prison worker: 'It could have easily been me'", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/40639b9c6e/muthukumar-who-has-rai", "date_download": "2018-04-25T04:29:27Z", "digest": "sha1:AA3AXT4SCTOVRQRSSM6RZIVQWLKGE2QC", "length": 13336, "nlines": 104, "source_domain": "tamil.yourstory.com", "title": "1000 ரூபாயில் தொடங்கி ரூ.3 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்த்திய முத்துகுமார்!", "raw_content": "\n1000 ரூபாயில் தொடங்கி ரூ.3 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்த்திய முத்துகுமார்\nவேலை இல்லா திண்டாட்டம், நிராகரிப்பு என பல சறுக்கல்களை ஆரம்பக்காலத்தில் சந்தித்து இன்று 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தின் நிறுவனர் முத்துகுமார்.\nPRINTFAAST என்னும் அச்சகத்தின் நிறுவனர் தான் முத்துகுமார். 1992-ல் 1000 ரூபாய் முதலீட்டுடன் தொடங்கிய இந்நிறுவனம் இன்று 3 கோடி மதிப்புள்ள அச்சகமாக உயர்ந்துள்ளது. முத்துகுமார் ஒரு பி.எஸ் சி வேதியியல் பட்டதாரி, எல்லா பட்டதாரிகளைப் போலவும் படிப்பை முடித்தவுடன் பல நிறுவனங்களில் வேலை தேடி அனுகியுள்ளார். ஆனால் போதிய ஆங்கில தகுதி இல்லாததால் நிராகரிக்கப்பட்டார்.\n“1992-ல் ஆறு மாதம் வேலை தேடி அலைந்தேன் ஆனால் நிராகரிப்பை மட்டுமே சந்தித்தேன். அதன் பின் நுங்கம்பாக்கத்தில் உள்ள அச்சகத்தில் ஆபீஸ் பாய் ஆக இணைந்தேன்,”\nஎன தன் ஆரம்ப கால சிரமங்களை பகிர்ந்தார் முத���துகுமார். பட்டப்படிப்பு படித்திருந்தாலும் படிப்புக்கு ஏற்ற வேலை வேண்டும் என்று காத்திருக்காமல் ஆபீஸ் பாய் வேலையில் சேர்ந்தார். அப்பொழுது அதுவே தன் வாழ்க்கை பாதையை மாற்றும் என அவர் அறிந்திருக்க மாட்டார்.\nஅலுவலக பணியாளர் ஆக பணிப்புரிந்த ஆறு மாத காலத்திற்குள் முடிந்த வரை அச்சகத் தொழிலை கற்றுக்கொண்டார் முத்துகுமார். திரை அச்சிடுதலை கற்றுக்கொண்டு சுயமாக ஒரு அச்சகத்தை நிறுவினார்.\n“திரை அச்சிடுதலை கற்றுக்கொண்டு என் அக்கா வீட்டில் இருந்தே என் அச்சக பயணத்தை தொடங்கினேன். அப்பொழுது நான் போட்ட முதலீடு 1000 ரூபாய். முதல் மூன்று ஆண்டுகள் பல சவால்களை எதிர்கொண்டேன்,” என்கிறார்.\nதொழில் ரீதியான பல சவால்களை சந்தித்துள்ளார், ஆனால் அவை எல்லாம் ஒரு படிப்பினையே என்கிறார் முத்துகுமார். 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்கி தன் அயராத உழைப்பால் இன்று பல மடங்காக தொழிலையுன், வருவாயையும் உயர்த்தியுள்ளார்.\nமூன்று வருட காலத்திற்குள் தொழில் முனைவைப் பற்றிக் கற்றுக்கொண்டார் முத்துகுமார். அதன் பின் தன் தொழில் நல்ல வளர்ச்சியை கொண்டுள்ளது என்கிறார். திரை அச்சிடுதலில் தொடங்கி, தற்பொழுது ஆஃப்செட் அச்சிடுதல் மற்றும் டிஜிட்டல் வடிவமைப்பு என வளர்ந்துள்ளனர் இவர்கள்.\n“காலத்திற்கு ஏற்றவாறு என் தொழிலையும் மேம்படுத்தி வருகிறேன். சமீபத்திய மென்பொருள், அச்சிடும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் என காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்துகிறோம்,”\nஎன தன் தொழில் வளர்ச்சியின் காரணத்தை குறிப்பிடுகிறார். வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்தும் Prinfaast 2014-ல் ஆன்லைன் சேவையை அறிமுகப் படுத்தியது. நாட்காட்டி, நாட்குறிப்பு, பிளானர், விசிடிங் கார்ட், டிஜிட்டல் வடிவமைப்பு, லோகோ வடிவமைப்பு என பல பிரிவுகளில் இ-சேவை செய்கின்றனர். மேலும் ஆன்லைனிலே அச்சக ஆர்டர்களை பெற்று விநியோகம் செய்கிறார்.\nஆன்லைன் வசதி மூலம் மற்ற இ-காமர்ஸ் நிறுவனத்துடனும் இணைந்துள்ளது Prinfaast, இதன் மூலம் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்கிறார் முத்துகுமார். தேதி இல்லா நாட்குறிப்பே தங்கள் அச்ககத்தின் தனித்துவமான தயாரிப்பு என்கிறார். வாடிக்கையளர்களிடம் இருந்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.\n“ஒரு ஆராய்ச்சியின் படி, தேதி இருப்பதால் 40-60% விகித நாட்���ுறிப்பு பயன்படாமல் போகிறது. மேலும் ஒரு நாட்குறிப்பு செய்ய 4-6 மரங்கள் தேவைப் படுகிறது, அதனால் அதை வீணாக்காமல் இருக்க, ஒரு சமூக நலத்துடன் தேதி இல்லா நாட்குறிப்பை இணைத்துள்ளோம்,” என்கிறார் சமூக அக்கறையுடன்.\nதொழில் யோசனை மற்றும் முதலீடு இருந்தால் மட்டுமே தொழிலில் முன்னேற முடியாது. நம் தொழிலை காலத்திற்கு ஏற்றவாறு மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே நாம் தொழில் முன்னேற பெரும் உதவியாக இருக்கும் என பலருக் முன் மாதரியாக இருக்கிறார் முத்துகுமார்.\nஇப்பொழுது இருக்கும் தன் நிறுவனத்தை பல மடங்காக கட்டமைக்க பெரிய இலக்கை தன் முன் வைத்திருக்கிறார் முத்துகுமார்.\n“கூடிய விரைவில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக இதை ஆக்கவேண்டும். மேலும் 300 பேருக்கு மேல் வேலைவாய்ப்பை அளித்திட வேண்டும்.”\nஇது போன்ற பெரிய குறிக்கோளை தன் முன் வைத்திருந்தாலும் வாடிக்கையாளர்களின் 100 சதவீத திருப்தியே தனக்கு எப்பொழுதும் முக்கியம் என்கிறார். 25 வருடமாக Printfaast நிலைத்திருக்கக் காரணம்; தனி நபராய் தன் உழைப்பும், வாடிக்கையாளர்களிடன் தான் ஏற்படுத்திய நம்பகத்தன்மையே காரணம் என்கிறார்.\nதோல்வியை கண்டு பயந்து தொழில் தொடங்க முன் வராத காலத்தில் தோல்விகளை தாண்டாமல் வெற்றி இல்லை என்று தன் உழைப்பில் நம்பிக்கை வைத்து இன்று ஒரு வெற்றித் தொழில்முனைவராய் ஜொலிக்கும் முத்துகுமாருக்கு பாராட்டுக்கள்.\nபிளாஸ்டிக்கை ஒழிக்க கந்தல் துணிக்கு உயிர் கொடுக்கும் சென்னை அமைப்பு\nஓர் பொறியாளன் விவசாயி ஆன கதை\nபல கற்றலுக்குப் பிறகு பிசினஸ் மாடலை மாற்றி அமைத்து வெற்றியும், விரிவாக்கமும் கண்ட ’பர்ப்பிள் ஐயர்னிங்’\nகார் கெராஜில் துவங்கி ரூ.5000 கோடி மதிப்பிலான கார்பன் மொபைல்ஸ் பிராண்டை நிறுவிய பிரதீப் ஜெயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/tag_search/marriage", "date_download": "2018-04-25T05:04:57Z", "digest": "sha1:2PWZ7RVNJVHSHMN3EFGYLKFKLL4S2DPH", "length": 2110, "nlines": 62, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Marriage - Kollywood Talkies", "raw_content": "\nஸ்ரேயா: அம்மாவின் எதிர்ப்பால் ரகசிய திருமணம்...\nநடிகை ஸ்ரேயா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளனர். சமீபத்தில் அவருக்கு ரஷியாவை சேர்� ...\nஸ்ரேயா: திருமண தகவல் தவறானது...\nநடிகை ஸ்ரேயா உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமாகி, விஜய்,ரஜினியுடன் நடித்து பிரபலமானா��� ...\nவெகு விரைவில் அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தில் அஜித்தின் வீட்டு வேலைக்காரராக நடித்தவர் அப்ப ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2013/06/blog-post_29.html", "date_download": "2018-04-25T04:59:04Z", "digest": "sha1:PNTGONYV7PCEC5RTPPSNYTCNUUVR36YE", "length": 27633, "nlines": 145, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: எனது இந்தியா (ஜமீன்தார்கள்!) - எஸ். ராமகிருஷ்ணன்....", "raw_content": "\n) - எஸ். ராமகிருஷ்ணன்....\nநிலவரி வசூல்தான், ஒரு நாட்டின் முக்கிய வருமானம். அதை எப்படி வசூல்செய்வது என்பது காலம்காலமாகத் தொடரும் பிரச்னை. தன் கையைக்கொண்டே தன் கண்ணைக் குத்தவைப்பதுதான், பிரிட்டிஷ் அரசின் ராஜதந்திரம். அப்படி, இந்தியாவின் ஏழை விவசாயிகளை அடக்கி ஒடுக்கி வரி வசூல் செய்கிறேன் என்று, கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சி எடுப்பதற்கு பிரிட்டிஷ் வகுத்த திட்டமே ஜமீன்தாரி முறை. தங்களின் வருவாயைப் பெருக்கிக்கொள்வதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்த முறை, 1793-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜமீன் என்ற பாரசீகச் சொல்லுக்கு, நிலம் என்று பொருள். நில உடைமையாளர் என்ற பொருளில்தான், ஜமீன்தார் என்ற பெயர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நில வரி, குத்தகை வரி, யுத்த காலங்களில் படைக்கு ஆள் அனுப்புவது, உள்ளுர் நீதி பரிபாலனம் என்று செயல்பட்ட ஜமீன்தார்கள், சுயேச்சையான குறுநில மன்னர்களைப் போல ஆணவமும் அதிகாரமுமாக நடந்துகொண்டனர்.\nஜமீன்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் வரலாற்றில் மறக்க முடியாத பாடம். மொகலாயர்கள் காலத்தில் தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நில வரி வசூல் செய்வதற்கும் உள்ளூர் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்வதற்கும் மான்சப்தார்கள் நியமிக்கப்பட்டனர். உயர்குடியைச் சேர்ந்தவர்களும் ராஜவிசுவாசிகளும் மட்டுமே மான்சப்தார்களாக நியமிக்கப்பட்டனர். இது, பெர்சிய நடைமுறை. அக்பரின் ஆட்சிக் காலத்தில் மான்சப்தார்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். இவர்களுக்கு அரசு மானியங்களும் பட்டங்களும் உயர் மரியாதைகளும் கிடைத்தன. நிலவரி வசூல் செய்வதில் மான்சப்தார்கள் கடுமையாக நடந்துகொண்டனர். அக்பர் காலத்தில் நிலவரி வருவாய் 363 கோடி தாம்கள் என அயினி அக்பரியில் ஒரு குறிப்பு இருக்கிறது. அக்பர�� காலத்தில், மாநிலங்கள் சுபாக்கள் எனவும், மாவட்டங்கள் சர்க்கார் எனவும், தாலுக்கா என்பது பர்கானா என்றும் பிரிக்கப்பட்டிருந்தன. 1579-ல் மொகலாயப் பேரரசு 12 சுபாக்களாக பிரிக்கப்​பட்டிருந்தன. அக்பர் காலத்தில் நிலம் அளக்கப்​பட்டு வரி ஒழுங்குபடுத்தப்பட்டது.\nஅந்த வகையில், நிலம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது. பருவம் தவறாமல் பயிரிடப்படும் நிலம் பெலாஜ் என்றும், சில பருவங்களுக்குத் தரிசாக விடப்படும் நிலம் பரவுதி எனவும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தரிசாக விடப்படும் நிலம் சச்சார் எனவும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்படாமல் இருக்கும் நிலம் பஞ்சார் என்றும் அழைக்கப்பட்டன. மொத்த விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு விளைபொருள், அரசாங்கத்துக்கு வரியாக செலுத்தப்பட்டது. வரி வசூலிக்க, கார்கூன்கள் என்று அழைக்கப்பட்ட உள்ளூர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கூலியாக, தானியங்கள் வழங்கப்பட்டன. மான்சப்தார் முறையின் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷ்காரர்கள் ஜமீன்தார் முறையை நடைமுறைப்படுத்தினர்.\nமொகலாயப் பேரரசர் ஷா ஆலம் 1765-ல் கம்பெனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்தது. இதற்கு திவானி உரிமை என்று பெயர். கம்பெனி இதைப் பயன்படுத்தி விவசாய வரியின் மூலம் தங்களின் வருவாயை அதிகப்படுத்திக்கொள்ள முடிவுசெய்தது. இதற்கு முன்னோடியாக கிழக்கிந்தியக் கம்பெனி 1767-ல் நில அளவாய்வுத் துறையை உருவாக்கி, மொத்த நிலப்பரப்பையும் அளந்தது. ஆகவே, அவர்களால் எவ்வளவு வரி விதிப்பது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772-ல் ஏலத்தில் விடும் முறையை அறிமுகம்செய்தார். அதன்படி, வரி வசூலிக்கும் உரிமையை விரும்பியவர்கள் ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம். உரிய வரியை வசூல்செய்து அரசுக்குச் செலுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தை தாங்களே வைத்துக்கொள்ளலாம் என்பதே இந்த முறை. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வரி முழுமையாகக் கிடைத்தது. ஆனால், ஏலமிடுவதிலும், வசூல் செய்வதிலும் நிறைய முறைகேடுகள் நடந்தன. ஆகவே, இந்தத் திட்டம் தோல்வி அடைந்தது. (இன்று இதே முறையின் சற்று உருமாறிய வடிவமே, தமிழகத்தின் மாநகராட்சி மற்றும் பல���வேறு அரசுக் குத்தகைகளில் நடைமுறையில் இருக்கிறது என்பது வரலாற்று முரண்.)\nஅதன் பிறகு, கம்பெனி ஏஜென்ட்கள் என நியமிக்கப்பட்டவர்கள் வரி வசூல் செய்தனர். இவர்களுக்கு நிலத்தின் வகைகள் மற்றும் குத்தகை முறை பற்றி எதுவும் தெரியவில்லை. எனவே, ஏஜென்ட்களாலும் நில வரியை முழுமையாக வசூலிக்க முடியவில்லை. இந்தியாவில், நிலம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க எழுத்துப்பூர்வமான சான்றுகள் மிகக் குறைவு. ஆகவே, இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. இதனால், வரி வசூல் செய்வதில் நிரந்தர முறை ஒன்றை அறிமுகம்செய்ய பிரிட்டிஷ் அரசு முடிவுசெய்தது. 1793-ல் காரன் வாலிஸ் புதிய திட்டத்தை அறிமுகம்செய்தார். அது நிரந்தரமாக வரி வசூலிக்கும் உரிமை தரும் 'பெர்மனென்ட் செட்டில்மென்ட்’ திட்டம். அதன்படி, முந்தைய காலங்களில் நில வரி வசூலிக்கும் உரிமை மட்டுமே பெற்றிருந்தவர்கள், அதே நிலத்தின் உரிமையாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள், ஆண்டுதோறும் கம்பெனிக்குத் செலுத்த வேண்டிய வரி, நிலையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொகைக்குப் பெயர் 'பேஷ்குஷ்’.\nஇப்படி நியமிக்கப்பட்டவர்கள் விவசாயிகளிடம் தங்கள் இஷ்டம்போல பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலித்துக்கொள்ளலாம். இவர்கள் 'ஜமீன்தார்’, 'மிட்டாதார்’, 'தாலுக்தார்’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர். ஒருவேளை, ஒரு ஜமீன்தாரால் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நில வரி வசூலிக்க முடியாமல் போய்விட்டால், அந்த உரிமை கம்பெனியால் பிடுங்கப்படும். பொதுவாக, ஜமீன்தார்கள் வாரிசு முறையில் தேர்வுசெய்யப்படுவதால் ஜமீன் உரிமை வேறு ஒருவருக்குக் கிடைப்பது எளிதானது அல்ல. இந்த நடைமுறை காரணமாக, ஜமீன்தார்கள் என்ற புதிய நிலப்பிரபுக்கள் இந்தியாவெங்கும் உருவாக ஆரம்பித்தனர். இவர்களில் சிலர் ஒருகாலத்தில் மன்னர்களாக இருந்து தங்களின் உரிமையை இழந்தவர்கள் மற்றும் குறுநிலமன்னர்களின் வாரிசுகள். ஜமீன்தார் முறையால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இரண்டு விதங்களில் லாபம் கிடைத்தது. ஒன்று, தாங்களே நேரடியாக விவசாயிகளிடமிருந்து வரி வசூல் செய்யும் சிக்கலில் இருந்து விடுபடுவது, இரண்டாவது தங்களுக்கு விசுவாசிகளாக ஜமீன்தார்கள் என்ற ஓர் இனத்தையே உருவாக்கிக்கொள்வது.\nபண்டைய இந்தியாவில் கிர���மத்தின் நில வரி மூலம் கிடைக்கும் வருவாய், அந்தக் கிராமத்தின் உள்ளூர் கட்டு​மானம் மற்றும் விவசாயம் சார்ந்த வளர்ச்சிக்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஜமீன்தார் முறை அறிமுகமான பிறகு உழைப்பவனிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டதுடன், நில வரி முழுவதும் ஜமீன்தாரின் தனிச் சொத்தாக மாறத்தொடங்கியது. ஏழை விவசாயிகள் நில வரி செலுத்த முடியாமல் தங்கள் நிலங்களைப் பறிகொடுத்து கூலிகளாக மாறினர். சிலர் குத்தகைதாரர்களாக மாறி, அதே நிலத்தில் விவசாயம் செய்தனர். குண்டர்களைக்கொண்டு கெடுபிடியாக வரி வசூல் செய்த ஜமீன்தார்கள், அதில் ஒரு பகுதியை தாங்கள் வைத்துக்கொண்டு மீதியை மட்டுமே அரசுக்குச் செலுத்தினர். இதனால், ஜமீன்தார்கள் செல்வச் செழிப்புடன் சர்வாதிகாரம் படைத்தவர்களாக வாழ்ந்தனர். சென்னை மாகாணத்தின் ஆளுனராக 1820-ல் பொறுப்பேற்ற சர் தாமஸ் மன்றோ, 'ரயத்வாரி’ முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி, வரியானது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நேரடியாக வசூலிக்கப்பட்டது. 'ரயத்’ என்ற சொல்லுக்கு 'உழவர்’ என்று பொருள். இந்த முறையில் விவசாயிகளிடமிருந்து வரி வசூல் செய்து அரசுக்குச் செலுத்த இடைத்தரகர்கள் கிடையாது. ஆனால், விதிக்கப்பட்ட வரி மிகவும் அதிகமாக இருந்தது. ரயத்வாரி முறையில் நிலச் சொந்தக்காரர்களுக்கு 'மிராசுதார்’ என்று பெயர்.\nமிராசுதாரர்கள் பெரும்பகுதி நிலத்தைக் கட்டுக் குத்தகைக்கோ அல்லது வாரக் குத்தகைக்கோ விவசாயிகளிடம் விடுவார்கள். அந்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த உரிமையும் கிடையாது. நிலச் சொந்தக்காரர்கள் இஷ்டப்பட்ட சமயத்தில் விவசாயிகளை வெளியேற்றி, வேறு விவசாயிக்கு அந்த நிலத்தைக் கொடுக்கலாம்.\nஇதனால், விளைபொருட்​களில் 80 சதவிகிதத்தைக் குத்தகையாக மிராசுதாரர்​களுக்குக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ரயத்வாரி முறையில் நிலங்கள் சில தனிநபர்கள் கையில் குவியத் தொடங்கின.\nஇதுபோலவே, 'மகால்வாரி’ என்றொரு வரிவிதிப்பு முறையை பஞ்சாபில் அமல்படுத்தினர். இந்த முறையில் குத்தகை நிலங்களின் வரியை வசூல்செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டியது, உள்ளூர் நிர்வாகத்தின் கடமை. இதில் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் இத்தகைய கொடுமையான வரிவிதிப்பு முறைகள், பாரம்பரிய இந்திய விவசா���த்தைக் கொஞ்சம் கொஞ்சம் அமுக்கிக் கொல்லத் தொடங்கின.\nபழந்தமிழகத்தில் வரி வசூல் செய்வது மிகவும் கெடுபிடியாக நடைபெற்றுள்ளது என்பதை விவரிக்கும் வரலாற்று ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன், தனது 'தமிழ்ச் சமூகத்தில் வரி’ என்ற கட்டுரையில், பல அரிய தகவல்களைக் கொடுத்துள்ளார். சோழர் காலக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் 'மண் கலம் உடைத்து, வெண்கலம் எடுத்து’ என்ற தொடர் இடம்பெற்று இருக்கிறது. இந்தத் தொடர், சோழப் பேரரசின் அலுவலர்கள் வரி வாங்குவதில் எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டனர் என்பதைக் காட்டுகிறது. வரி செலுத்த முடியாத ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து, அவனது வீட்டிலுள்ள மதிப்பு வாய்ந்த பொருளான வெண்கலப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்வதை 'வெண்கலம் எடுத்து’ என்ற சொல் குறிக்கிறது. வெண்கலப் பாத்திரங்கள் எதுவும் இன்றி வெறும் மண் பாத்திரங்கள் மட்டுமே இருந்தால், அதைப் பறிமுதல் செய்வதால் பயன் இல்லை. இருந்தாலும், அவனுக்குத் தண்டனை வழங்கும் வழிமுறையாக அந்த மண் பாத்திரங்களை உடைத்து நொறுக்குவதை 'மண்கலம் உடைத்து’ என்ற சொல் உணர்த்துகிறது. வரி செலுத்த இயலாதவனின் உலோகப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்தும் மண் பாத்திரங்களை உடைத்தும் அவன் சமைத்து உண்ண முடியாது செய்வது பொற்காலச் சோழர்களின் வரிவாங்கும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்துள்ளது.\nஎனது இந்தியா (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் \nஉங்கள் தட்டில் உணவா விஷமா...\nயார் எம்.பி. ஆனால் என்ன\nஓ பக்கங்கள் - சினிமா 100: எதைக் கொண்டாட\nஎங்கே செல்கிறது இந்திய கிரிக்கெட்\nஓ பக்கங்கள் - இரண்டு கவலைகள்\nஎனது இந்தியா (காந்திக்கு முந்தைய மகாத்மா \n - யவனர்கள் - - எஸ். ரா...\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nவீட்டுக் கடன்: நீங்கள் எவ்வளவு வாங்கலாம்\nரஃபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ......\nஅருள்வாக்கு - மனசே வியாதிதான்\nஓ பக்கங்கள் - மோடி\nஎனது இந்தியா - மண்மேடான அரிக்கமேடு\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nசரியும் ரூபாய்... சாதகம் என்ன\nஉத்தரகாண்ட் ராம்பாரா கிராமம் எங்கே\nஇந்த மாதப் பிரபலங்கள் - ஆன் ஃப்ராங்க் -கக்கன்-ஹெலன...\n) - எஸ். ராமகிருஷ்ணன்.....\nஓ பக்கங்கள் - மூன்றாவது அணி எங்கே\nதங்கம் விலை: இன்னும் குறையுமா\nநெல்சன் மண்டேலா - அலெக்ஸாண்டர் - காமராஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=14&page=2", "date_download": "2018-04-25T05:04:21Z", "digest": "sha1:WGNCYWZZRURBDOGJZRU7MPV3YMVXKO3Z", "length": 10759, "nlines": 82, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nபேப்பர் கவரில் சூப்பர் லாபம்\nஏ.கருணாகரன் : சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காரணமாக பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பேப்பர் கவர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற......\nகாசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு \nஏ.கருணாகரன் : ‘தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல �......\nஓவியம், சிற்பம் ஆகியவற்றை பரிசுப்பொருட்களாக வழங்குகிறோம். இவற்றை இணைத்து புதுவிதமாக, கலைநயத்துடன் கூடிய பரிசுப்பொருளாக வழங்கினால் அனைவரையும் ஈர்க்கும். இதையே தொழிலாக மேற்கொண்டால், வீட்டில் இருந்தபடியே வருவாய் பார்க்க�......\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு : உடுமலை எஸ்.கண்ணன்\n‘கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களை\nபயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி கள�......\nபேப்பர் தட்டு தயாரிப்பில் பிரமாத லாபம்\nசுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அ......\nகாலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்\n‘சர்க்கரை, ரத்த அழுத் தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பலரும் உடல் நலம் பேணும் பிரத்யேக காலணிகளை பயன்படுத்துகி றார்கள். அவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் கோவை பூ......\nலாபம் கொழிக்கும் கூடை பொம்மை தயாரிப்பு\nசந்தோஷமான தருணங்களில், ஒருவருக்கு வழங்கும் பரிசுப்பொருட்கள் அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக மாற்றும். பரிசுப்பொருள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்���ை. பெறுபவர் மனதைக் கவர்வதாக இருக்க வேண்டும். விலை குறைந்த......\nபோட்டோ ஸ்டுடியோ தொழிலில் கால்பதிக்கலாம்\nசெல்போன் கேமரா, வீட்டுக்கு வீடு கேமரா என இருந்தாலும், சிறந்த போட்டோக்கள் எடுக்க ஸ்டுடியோக்களைதான் மக்கள் நாடுகின்றனர். புகைப்பட கலை நுணுக்கமானது என்றாலும், பழகுவது எளிது. போட்டோ ஸ்டுடியோ வைத்தால் நன்கு சம் பாதிக்கலாம். அ�......\nநூல்இழை போல உள்ள காப்பர் கம்பியை புளோயிங் மெஷினில் மாட்டி சுற்ற வேண்டும். காப்பர் கம்பி ஸ்பிரிங் (முறுக்கு) போல வரும். அதை பிரஸ் மெஷினில் பொருத்தி, ஸ்பிரிங்கில் உள்ள ஒவ்வொரு வளையத்தையும் தனித்தனியாக துண்டாக்கி எடுக்க வேண்�......\nஉற்பத்தி செய்யப்படும் கவரிங் செயினை கோல்டு கவரிங் கடைக்காரர்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொள்கின்றனர். சாதாரணமாக தாலிக்கயிறு அணியும் பெண்கள்கூட விழாக்களில் பங்கேற்க கவரிங் செயின் அணிகின்றனர். இதனால் பட்டறைக்கே நேரில் ......\nகவரிங் தாலி செயின்.. கலக்கல் வருமானம்\nகு.நடராஜன் : தங்கத்தில் தாலிக்கொடி என்பது ஏழை பெண்களின் கனவு. அது இயலாதபோது கைகொடுக்கிறது கவரிங் தாலி செயின். இதை தயாரித்து விற்றால் லாபமும் உண்டு. மன நிறைவாகவும் இருக்கும் என்கிறார் கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுவாமிந�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்\nவேளச்சேரி-கடற்கரை செல்லும் மாடி ரயிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: தனியார் நிறுவன காவலாளி கைது\nகர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nகொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளின் கருத்தை துணை ஜனாதிபதி கேட்டிருக்க வேண்டும்: கபில் சிபல் கருத்து\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/07/blog-post_1071.html", "date_download": "2018-04-25T04:46:27Z", "digest": "sha1:5JBSHPHF3V37VFB5TL6CNBCCXKDZPDPY", "length": 6030, "nlines": 32, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: உங்களின் பிளாக் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க...!", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் ���கிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஉங்களின் பிளாக் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க...\nLabels: தமிழ்நாட்டில் கிடைக்கும் இணையதள வேலைவாய்ப்புகள்\nபிளாக்கர் தளங்களுக்குகாகவே விளம்பர வருமானம் தருகின்ற கம்பெனிகள் நெறைய இருக்கு.அதுல சில கம்பெனிகளின் பட்டியல் இது.\nஇந்த நிறுவனங்களோட இணையத்தளங்களுக்குள் சென்று கேட்கின்ற விவரங்களை கொடுத்து அவங்க தர்ற விளம்பர கோடுகளை நம்ம பிளாக்கர் தளத்துல இணைச்சாலே போதும்.\"கிளிக்குக்கு\" ஏத்த மாதிரி உங்க கணக்குல அமௌண்டு சேரும்.ஒரு குறிப்பிட்ட தொகை வந்த உடனே paypal இல்லேன்னா check மூலமா அவங்களே உங்களுக்கு அனுப்பி வைப்பாங்க.\nஇந்த நிறுவனம் இந்தியாவுலதான் செயல்படுத்து. ரொம்ப எளிமையான வழிமுறைகளில் விளம்பர கோடுகளை இணைக்கலாம்,பக்காவா பண்றாங்க.\nஇது நம்ம தட்ஸ் தமிழ் இணையதளத்தோட சொந்தக்காரங்கன்னு நெனைக்கிறேன், அக்கௌன்ட் ஆரம்பிச்ச உடனே உத்திரவாத இ-மெயில் வந்தா தான் அடுத்ததடுத்த வேலைகள் ஆரம்பமாகும்.\nஇவங்க \"ads for this site\" இன்னு ஒரு போர்டு தருவாங்க.அந்த போர்ட நம்ம தளத்துல வெச்சி அத பாக்குற புண்ணியவான் யாராவது இரக்கப்பட்டு விளம்பரம் தந்தா சந்தோஷம்தான்.\nபதிவு செஞ்சீங்கன்னா ஓ.கே ஆகி வர்றதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும்.\nகூகுளோட கம்பெனி,பதிவு தமிழுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்தாலும் விளம்பரம் குடுக்குற விஷயத்துல மட்டும் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கிற சிங்கள அரசை போல நடந்துக்குது.ஆமாங்க..,தமிழ்ல வர்ற பிளாக்கர் தளங்களுக்கு கூகிள் விளம்பரம் தர்றதில்ல.\nஇவங்க வேற மாதிரி.., நம்ம பிளாக்கர் தளத்த இவங்ககிட்ட குடுத்தா அவங்க நமக்காக இவங்க தளத்துல விளம்பரம் பண்ணுங்கன்னு கேன்வாஸ் பண்ணுவாங்க.யாரவது வந்தாங்கன்னா வர்ற வருமானத்துல ரெண்டு பேருக்கும் கமிஷன்.\nஇது text விளம்பரம் குடுக்குற கம்பெனி, ட்ரை பண்ணி பாருங்க.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2017/04/", "date_download": "2018-04-25T04:42:21Z", "digest": "sha1:W3QYHTMDJNFHUTKT3JTZQOHW2MPFC3HP", "length": 7406, "nlines": 96, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: April 2017", "raw_content": "\nவியாழன், 6 ஏப்ரல், 2017\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை. அதற்கு அடுத்த படியான தண்டனை ஆயுள்தண்டனை. இந்த ஆயுள் தண்டனை என்பது சிறைச் சாலையில் 14 ஆண்டுகள் கழித்தால் விடுதலை கிடைக்கும். டாஸ்மாக் ஊழியர்கள் என்ன குற்றம் இழைத்தார்களோ தெரியவில்லை.\nகம்பி வலைகளுக்குள்ளே 14 ஆண்டுகள் கழித்தும் இன்றும் விடுதலை கிடைக்கவில்லை. கடந்த 31.3.2017 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 3500 நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கண்துடைப்பு மதுவிலக்கு அமுல் நடவடிக்கையாக 1000 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அக்கடைகளின் ஊழியர்களை மீதம் இருந்த டாஸ்மாக் கடைகளிலேயே பணி பார்க்கப் பணிக்கப்பட்டனர். தற்பொழுது அடைக்கப்படும் 3500 டாஸ்மாக் கடை ஊழியர்களின் நிலை இன்று மிகுந்த பரிதவிப்பிற்குள்ளாகியுள்ளது.\nகடந்த 2003ல் மாவட்ட ஆட்சியர்கள் நேரடி கண்காணிப்பில் வேலைவாய்ப்பு துறை பரிந்துரையின் அடிப்படையில் டாஸ்மாக்கில் 36000 பேர் ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். பல பணியாளர்கள் மதுவுக்கு மடிந்து மரணதண்டனை பெற்றுவிட்டனர். மேலும் பலர் வருமான போதாமல் வந்த வழியே திரும்பினர்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 9:47 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவ��த்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2007/08/blog-post_27.html", "date_download": "2018-04-25T04:54:03Z", "digest": "sha1:UG5M4ZOWZED5BIB6PX7VDZNWUV3XLSOY", "length": 17016, "nlines": 256, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": மஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....!", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nமஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....\n முத்துக்குமார சுவாமி திருவுலா வரும் நாள்(இந்த முத்துக்குமரனில் எனக்கு மாறாப் பிரியம்; அழகொழுகும் சிலை)\nஇந்த நாளில் முதல் முதல் தங்கரதம் இழுத்த அன்று;( ஆண்டு நினைவில்லை.) சுவாமி வெளி வீதி சுற்றி வந்து , தேர் முட்டியடியில் திரும்பிக் கோவிலைப் பார்த்துக் கொண்டு ;தேரில் இருந்து இறங்கத் தயார் நிலையில் நிற்கும் போது; இன்குழல் வேந்தன் என்.கே. பத்மநாதன் குழலில் இருந்து பீறிட்டு வந்தது.\nகலைக் கோவில் திரைப்படத்தில் இடம் பெற்ற பாலமுரளி கிருஸ்ணா பாடிய \"தங்கரதம் வந்தது நேரிலிலே.. என்ற பாடல் . எல்லோர் முகமும் ஓரத்தே ஒதுங்கி நின்று சகலதையும் அவதானிக்கும் கோவில் அறக்காவலர் குகதாஸ் மாப்பாண முதலியார் பக்கமே திரும்பியது. அவர் முகத்திலோ சிறு குறு நகை... திரையிசைப் பாடலுக்கே இடமில்லாத (பக்திப் பாடலெனினும்)நல்லூர்க் கந்தனாலயத்தில்; வித்துவான் மறுப்புச் சொல்லமுடியாவண்ணம் சந்தர்ப்பத்துக்கு ஏற்பவாசித்து விட்டாரே; சட்டத்தையே தகர்த்து; விதி விலக்கு அளிக்க வைத்துவிட்டாரே என்பதாக நினைத்தாரோ\nவித்துவானுமோ சுரப் பிரயோகங்களுடன் அழகு சேர்த்து மிக விஸ்தாரமாக வாசித்து; இசை ரசிகர்களை மகிழ்வித்தார்.\nஅந்த நாள் நான் வாழ்வில் மறக்கமுடியாதநாள்.\nஇத்தருணத்தில் அதை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்.\nஎன் விருப்பமாக இப்பாடலையும் இப்பதிவில் சேர்க்கவும்.\nமேலும் கந்தன் சரித்திரம்...எத்தனை இன்னலைக் கண்டுள்ளான். எம் கந்தன் என எண்ண வைக்கிறது.\nஇன்றைய பத்தாந் திருவிழாவுக்கான பதிவை எழுதிப் போட்டுவிட்டு வேறு வேலையாக இருக்கிறேன். மேலே வந்த வரிகளைத் தாங்கிய பின்னூட்டம் யோகன் ��ண்ணாவின் நினைவுச் சிதறலாக வந்து விழுகின்றது.\nஎல்லாம் வல்ல எம்பெருமான் தன் கருணை மழையைப் பொழியட்டும் என இறைஞ்சி, சங்கீத மழையைப் பரவ விடுகின்றேன்.\nதங்க ரதம் வந்தது வீதியிலே.....\nபடங்கள் நன்றி: தமிழ் நெற் மற்றும் ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை\nவீணை,செனாய் எல்லாம் மிக இனிமையாக ஒலிக்கிறது.\nவெகு நாட்களின் பின் கேட்கிறேன்.\nபழைய பாடல்களில் எனக்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்தும் பாடல்களில் இதுவுமொன்று, கலைக்கோயில் திரையில் வந்தது. மாசுபடாத தங்கப் புதையல் இந்தப் பாடல்\nமுருகனருள் உங்களைப் போன்ற நல்லிதயங்களுக்கும் கிட்டட்டும். தங்கள் அன்புக்கு நன்றி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திரு...\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண...\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nமஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவ...\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nநல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா\nஅழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா\nநல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா\nகோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு - இரண்டாம் திருவிழா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஅகவை எழுபத்தைந்த���ல் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/2016_6.html", "date_download": "2018-04-25T05:06:05Z", "digest": "sha1:DTKSXNH4IIU55XZDAQPLQXGLMHQDOXPE", "length": 10327, "nlines": 107, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்--மீரா , ஜெர்மனி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்--மீரா , ஜெர்மனி\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்--மீரா , ஜெர்மனி\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்--மீரா , ஜெர்மனி\nபோட்டி இலக்கம் -83(வது மாதம்)\nதலைப்பு -முற்றுப் புள்ளி பதிவு இலக்கம் 29.\nபுள்ளியை கொஞ்சம் தள்ளி வைத்து\nநாளும் மலருமே புது விடியல்கள்\nஅமைதியை குழைக்கும் போருக்கு வேண்டும்\nசெந்தமிழ் தாய்மொழியின் சுவையில் நனைந்தபடியே\nஇரவல் மொழிக்கும் வைப்போம் முற்றுப்புள்ளி\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=28964", "date_download": "2018-04-25T05:15:26Z", "digest": "sha1:Z2EYVBW3WU2V6W4VNGUAZFBJWJ6UD4X4", "length": 4235, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Villaraigosa backs L.A. boycott of Arizona over immigration crackdown", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-25T04:58:19Z", "digest": "sha1:W2IGI6EWGCSA2UUSXOXJ4UBVOF44JWX7", "length": 20536, "nlines": 158, "source_domain": "tamilandvedas.com", "title": "சட்ட புத்தகம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged சட்ட புத்தகம்\nஇந்துக்களுக்கு ஏன் இவ்வளவு சட்ட புத்தகங்கள் நாகரீக வளர்ச்சியா\nபழங்கால இந்தியாவில், இந்துக்களுக்கு உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு, நிறைய சட்ட புத்தகங்கள் இருந்தன. அதில் ஒன்றான மனு ஸ்மிருதி பற்றி இன்றும் பலரும் ‘கதைத்து’க் கொண்டிருப்பதால் இதை கொஞ்சம் அலசுவோம்.\n‘சுருதி’ என்றால் காதால் மட்டும் கேட்டவை; கேட்கப்பட வேண்டியவை; அதாவது வேதங்கள்; இதை சங்க கால தமிழ்ப் புலவர்கள் “எழுதாக் கிளவி” என்றும் “நான் மறை” என்றும் “எழுதாக் கற்பு” என்றும் அற்புதமாக வருணித்துப் போற்றியுள்ளனர். இதற்கு அடுத்த படியாக இந்துக்கள் போற்றுவது ‘ஸ்மிருதி’; அதாவது நினைவில் வைத்துக்கொள்ளப் படவேண்டியவை. இதில் ஒன்றுதான் மனு ஸ்மிருதி. உலகில் மிகப் பழைய சட்டப்புத்தகம். கிருத யுகத்தில் ஒரு லட்சம் பாடல்களாக இருந்தது. இப்பொழுது 12 அத்தியாயங்களில் 2685 பாடல்களாகச் சுருங்கிவிட்டது.\nமனு ஸ்மிருதியை கம்பனும், தமிழ்க் கல்வெட்டுகளும் போற்றுகின்றன. ஆனால் இதில் உள்ள “சூத்திரர்கள்” பற்றிய குறிப்[பு காரணமாக அவ்வப்பொழுது அரசியல்வாதிகளும், வெளிநாட்டுக்காரர்களும் சர்ச்சையை எழுப்புவர். இதில் சூத்திரர்களுக்கு எதிரான கருத்துகள், சுங்க வம்ச பிராமண ஆட்சிக்காலத்தில் இடைச் செருகலாக வந்தவை என்பது பலருக்கும் தெரியாது. மேலும் கி.மு.2600-ல் ஹமுராபி எழுதிய சட்டக்குறிப்புகளுக்கும் முந்தியது இது என்பதும் பலருக்கும் தெரியாது. மேலும் ம��ு எழுதிய புத்தகத்தில் இது வட இந்தியாவுக்கு மட்டும்தான் என்று எழுதியிருப்பதும் பலருக்கும் தெரியாது. மேலும் மனு எழுதியது கிருதயுகத்துக்கு மட்டும் தான் என்று வடமொழி ஸ்லோகம் கூறுவதும் பலருக்கும் தெரியாது. மேலும் பலவேறு மனுக்கள், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் பலருக்கும் தெரியாது. மேலும் இப்போதைய மனுஸ்மிருதி அவரது மகன் பிருகுவின் பெயரில் இருப்பதும் பலருக்கும் தெரியாது.\nஇந்துக்களுக்குப் பல்லாயிரம் நூல்கள் இருப்பதால் அதில் ஒன்றைக்கூட இந்துக்கள் படிக்காமலேயே திண்ணையில் உட்கார்ந்து கதைப்பது வெளிநாட்டுக்காரனுக்குத் தெரியும் . ஆகையால அவ்வப்பொழுது எங்காவது ஒன்றை எடுத்து சர்ச்சையை உண்டாக்குவான். அவர்களிடம் காசு வாங்கும் டெலிவிஷன் நிலலையங்கள் அதைப் பூதாகாரமாகப் பெரிதுபடுத்துவர். உடனே ஜவஹர்லால் நேரு பலகலைக் கழக மார்கசீய ஆசிரியர்கள் மாணவர்களை உசுப்பிவிடுவர்.\nமனு நீதி என்று பிற்கால நூல்கள் குறிப்பிடுவது நேர்மையான, நீதியான நடைமுறை என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட நூலை அன்று. இதனால்தான் தேர்க்காலில் மகனை முறை செய்த மனு நீதிச்சோழனை இன்றும் புகழ்கிறோம்.\nமனு பற்றிய ஸ்லோகம் இதோ:-\nக்ருதே து மானவா: ப்ரோக்தாஸ் த்ரேதாயாம் யாக்ஞவல்க்யஜா:\nத்வாபரே சங்கலிகிதா: கலௌ பராசரா: ஸ்ம்ருதா:\n“மனுவினுடைய சட்ட நூல் கிருத யுகத்துக்கும் யாக்ஞவல்கியரின் நூல் த்ரேதா யுகத்துக்கும், சங்க, லிகிதர் எழுதிய நூல்கள் த்வாபர யுகத்துக்கும், பராசர நூல் கலி யுகத்துக்கும் உரியவை.”\nஇதிலிருந்து இப்போதுள்ள மனு நூல், முழுக்க நம்பக்கூடியது அல்ல என்பது தெள்ளிதின் விளங்கும்.\nநாரத ஸ்மிருதி என்னும் நூல் யுகந்தோறும் மனு ஸ்மிருதி எப்படிச் சுருங்கியது என்று சொன்ன விஷயத்தை முன்னொரு கட்டுரையில் தந்தேன். அதாவது “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று” அல்லது, “வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்” என்ற கதை ஆயிற்று.\nமனு ஸ்மிருதி தவிர வேறு என்ன சட்ட நூல்கள் உள்ளன:\nஇது தவிர பொருளாதார குற்றங்கள் பற்றியும் தண்டனைகள் பற்றியும் கூறும் அர்த்தசாத்திரம், ப்ருஹஸ்பதி நீதி, சுக்ர நீதி இப்படி எத்தனையோ நூல்கள்\nச்ருதிஸ்து வேதோ விக்ஞேயோ தர்மசாஸ்த்ரம் து வை ஸ்ம்ருதி:\nதே சர்வார��தேஷ்வமீமாஸ்யே தாப்யாம் தர்மோ ஹி நிர்பபௌ\n“வேதமே ச்ருதி எனப்படுகிறது தர்ம சாத்திரங்களே ஸ்மிருதி எனப்படும்; இவைகளை சந்தேகித்தல் ஆகாது. கவனமாக ஆராயப்பட வேண்டியவை; ஏனெனில் இவற்றிலிருந்துதான் தர்மம் என்பதே தோன்றியது.\nமேற்கூறிய விஷயங்களில் இருந்து நாம் அறிவது என்ன\n1.தர்மம் என்பது காலத்துக்கு காலம் வேறுபடும். பூகோள எல்லைக்கு எல்லை வேறுபடும்; சமூகத்துக்கு சமூகம் வேறுபடும் ஆகையால் புதிய நூல்கள் தேவைப்படும். அதனால்தான் இவ்வளவு நூல்கள்.\n2.தர்மம் என்பது காலத்துக்கும், தேசத்துக்கும், சூழ்நிலலைக்கும் ஏற்பட மாறுபடும். மாற்றம் என்பது இயற்கை நியதி. எதுவும் மாறாமல் நிலையாக நிற்காது. இப்படி நூல்களை அவ்வப்பொழுது மாற்றி எழுதியதில் சில “சூத்திரர் எதிர்ப்புகள்” பிற்காலத்தில் நுழைக்கப்பட்டன. இப்படிச் சில குறிப்புகளை வைத்து அவை பிற்காலத்தவை என்று தவறாக தேதி குறிக்கவும் வாய்ப்புளது. ஆகையால் நம் நூல்களுக்கு வெளிநாட்டார் தரும் தேதியும் தவறு; விளக்கங்களும் தவறு. தனக்கு வேண்டாத விஷயங்களை இடைச் செருகல் என்று வெளிநாட்டார் ஒதுக்குவர். தனக்கு வேண்டிய ஸ்லோகங்களை மட்டும் பெரிதுபடுத்துவர்; அதுதான் நூலின் ஒட்டு மொத்தக் கருத்து என்று பொய்மை உரைப்பர்.அவர்களின் நரித் தந்திரத்தை நாம் உணர்தல் வேண்டும்\n3.இந்தியாவின் 5000 ஆண்டு வரலாற்றில் தோன்றியது போல உலகில் வேறு எங்கும் சட்ட நூல்கள் தோன்றியது இல்லை. இது உலகில் இந்தியாதான் மிகவும் முன்னேறிய நாடு என்பதைக் காட்டும்.\n4.சட்ட நூல்கள் அதிகம் இருப்பது குற்றங்கள் அதிகம் இருப்பதைக் காட்டாதா என்று ஒரு கேள்வி எழும். “காட்டாது” என்பதற்கு யுவாங் சுவாங், பாஹியான் போன்ற யாத்ரீகர்களின் குறிப்பும், காளிதாசன் போன்ற காவியங்களும் சான்று பகரும்.\n5.பிராமணர்கள், பெரியோரை வணங்கும்போது சொல்லும் “அபிவாதயே” என்று துவங்கும் வணக்க மந்திரத்தில், என்ன சட்டப் புத்தகதைப் பின்பற்றுபவன் என்றும் சொல்லி அவர்கள் காலில் விழுந்து வணங்குவர். இன்று வரை சட்டப் புத்தகத்தின் பெயரைச் சொல்லி வணங்கும் முறை வேறு எங்கும் இல்லை. இது நாகரீகத்தின் உச்ச கட்டத்தை நாம் எய்தியதைக் காட்டுகிறது. (எடுத்துக்காட்டாக நான் என் வீட்டிற்கு வரும் பெரியோரின் காலில் விழும்போது என் கோத்திரம் கௌசிக கோத்திரம், நான் யஜுர் வேதத்தை அத்யயனம் செய்பவன், நான் ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தைப் பின்பற்றுபவன், எனது ரிஷிகள் யார் யார், என் பெயர் என்ன என்று சொல்லி வணங்குவேன். உலகில் சட்ட நூலின் பெயரைச் சொல்லி வணங்கும் சமூகம் வேறு எங்குளது\n“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே” — பாரதியார்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged இந்துக்கள், சட்ட புத்தகம், ச்ருதி, மனு ஸ்மிருதி, smriti\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/sports/ind-vs-sa-third-t20-live-update/", "date_download": "2018-04-25T04:52:38Z", "digest": "sha1:5TPDBSWCSDDEDG6Z3S37POB6Q7VCMLGS", "length": 11382, "nlines": 80, "source_domain": "www.ietamil.com", "title": "IND Vs SA மூன்றாவது டி20 LIVE UPDATE : இந்தியா பேட்டிங்க் - ind-vs-sa-third-t20-live-update", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nIND Vs SA மூன்றாவது டி20 LIVE UPDATE : இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது\nIND Vs SA மூன்றாவது டி20 LIVE UPDATE : இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது\nடாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் அதிரடி காட்டினர்.\nஇந்தியா, தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்களுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது.\nமுதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. தொடரை யார் கைப்பற்றுவது என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது டி20 போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செ��்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் அதிரடி காட்டினர். ஓரே ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த ரோஹித் சர்மா, அடுத்த ஓவரில் எல்.பி.டப்ள்யூவானார்.\nஅடுத்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா, சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.\nஇந்திய அணி மூன்று ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்களுடன் விளையாடி வருகிறது. போட்டியின் லைவ் ஸ்கோர் அறிய ஐஇதமிழுடன் இணைந்து இருங்கள்.\n8 ஒவர் முடிவில் இந்திய அணி 65 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.\nசச்சின் பிறந்தநாள்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சீப் மெண்டாலிட்டி\nசச்சினுக்கு இன்று பிறந்தநாள்: இன்று மதியம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த சர்ப்ரைஸ்\nஐபிஎல் 2018: டெல்லி டேர்டெவில்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score\nஐபிஎல் 2018: கிருஷ்ணப்பா கௌதமுக்கு அமைந்த ‘அந்த நாள்’ வாஷிங்டன் சுந்தருக்கு அமையுமா\nபுனேவில் இருந்து லக்னோவுக்கு மாறுகிறதா பிளே ஆஃப் ஆட்டங்கள்\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score\nராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷேன் வார்னே\nஐபிஎல் 2018: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Score Card\nநீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மாட்டீர்களா\nநடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம்: அவருக்கு வயது 54\n தடையை நீக்கியது தெலுங்கு நடிகர் சங்கம்\nஸ்ரீ ரெட்டி லீக்ஸ்’ என்ற பெயரில் சில புகைப்படங்கள், வாட்ஸ் அப் போட்டோக்கள் வெளிவந்தன.\nஅரை நிர்வாண போராட்டத்தால் தெலுங்கு சினிமாவையே அதிர வைத்த நடிகை: வெளிவரும் பகீர் உண்மைகள்\nஇரவு 9 மணிக்கு மேல் தான் அவரை பார்க்க முடியும் நீங்கள் சென்று விட்டு இரவு வாருங்கள் என்று என்னை அனுப்பி விடுவார்.\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் கு���்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/how-to-spy-on-text-messages-free-without-the-target-phone/", "date_download": "2018-04-25T04:41:20Z", "digest": "sha1:ATSMNBKKFX6MVXAH4VCBEAJRW7UNS333", "length": 23968, "nlines": 149, "source_domain": "exactspy.com", "title": "How To Spy On Text Messages Free Without The Target Phone", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: கூடும் 27Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nஅணுகல் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு இலவச தொலைபேசி குறிவைத்து\nஒரு குறிப்பிட்ட நபர் உரை செய்திகளை மீது உளவு தெளிவாக விளக்குகின்ற ஆனால் கடுமையான இருக்கலாம். அதை வரியில் ஒரு காதல் உறவு வைக்க கூடும் என்றாலும், அதை அவர்கள் மூடி மறைக்க முயற்சி வேண்டும் என்று யாரோ வாழ்க்கை ஒரு பார்வையில் வழங்குகிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் யாரோ அவநம்பிக்கையை காரணம் இருந்தால் போது சுற்றி நீங்கள் அவர்கள் என்ன செய்கிறாய் பற்றி மேலும் அறிய தங்கள் உரை செய்திகளை மீது உளவு ஒரு வழி இருக்கலாம்.\nexactspy இந்த ஆண்டு முதல் இப்போது சந்தையில் மிகவும் விருப்பமான ஸ்பைவேர் டிராக்கர்ஸ் ஒன்றாகும். அது மக்கள் வெறும் என்பதால் எனினும் எப்போதும் அது டாலர்கள் மதிப்புள்ள உண்மையில் என்று அர்த்தம் இல்லை. மக்கள் பல கையகப்படுத்தல் செய்கிறது பின்னர் பின்னர் வருத்தம்.\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\n– ஜிபிஎஸ் ஸ்பாட் கண்காணிக்கும். கண்காணிக்க மற்றும் தொலைபேசி செயல்பாடு கண்டறிவது நிகழ்நேர ஜிபிஎஸ் கண்காணிப்பு, பாதைக்கு விலகி வசதியான சாலை வரைபடத்தில்\n– கால் பதிதல். அது இலக்கு செல் போன் செய்யப்பட்ட பரஸ்பர கேட்க முடியும் இருக்கும்.(கூகிள் அண்ட்ராய்டு மற்றும் iOS தொலைபேசிகள்)\n– தொலைபேசி பதிவுகள். மானிட்டர்கள் மற்றும் பதிவுகள் அழைக்கின்றன மற்றும் பின்னணி அழைப்பு.\n– உள்வரும் தொலைபேசி கட்டுப்பாடு அழைக்கிறது. உள்வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு எந்த எண் கட்டுப்படுத்து.\n– ஆய்வு உரை செய்தி. அனைத்து நூல்கள் விட்டிருக்கும் சரிபார்க்கவும் அல்லது தொலைபேசியில் இருந்து அனுப்ப. exactspy நூல்கள் மீது ஸ்பை\n– Keylogger. exactspy keylogging பண்பு நீங்கள் மொபைல் போன் எல்லாம் உங்கள் இலக்கு பயனர் குழாய்களை படிக்க அனுமதிக்கிறது.\n– Cpanel. ஆன்லைன் மிகவும் பதிவுகள் மற்றும் தொலைபேசி தகவல் மற்றும் உண்மைகளை கிடைக்கும் கணினி மூலம் எந்த நேரத்திலும்\n– நம்பகமான. 10-நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம்\n– பயண அட்டவணை. அனைத்து அட்டவணை நடவடிக்கைகளை கண்காணிக்க, ஏற்பாடு நிகழ்வுகள் மற்றும் குறிப்புக்களை.\n– மின்னஞ்சல்கள் மூலம் சென்று. திரைகளும் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் மின்னஞ்சல்\n– இணைய நுகர்வு கண்காணிக்க: ஆய்வு பின்னணி, வலை தளத்தில் புக்மார்க்குகள், வலை தளங்கள் இடைமறிக்கிகிறது\n– இடைமறித்து உடனடி தகவலுக்கு: ஸ்கைப் உளவு, பயன்கள் உளவு மற்றும் பேஸ்புக் அல்லது ட்விட்டர் உளவு, Viber உளவு மற்றும் iMessage உளவு\n– வந்ததென்றால். அது exactspy வரலாற்றில் அமைப்பை இயலும்\n– கையடக்க கட்டுப்பாடு. நீங்கள் அமைக்க exactspy ஒரு தொலைபேசி விட ஒரு ரிமோட் கண்ட்ரோல் வேண்டும்: கேஜெட் இழப்பை போன்ற திறன்களை இந்த வகையான, தொலைதூர தயாரிப்பு தடுத்ததாக உங்கள் கைப்பிடி உள்ள இருக்கும்\n இலக்கு செல் போனில் காட்டலாம் என்று உரை செய்தி கட்டளைகளை பயன்படுத்த, உங்கள் சொந்த கண்காணிப்பு உறுதி இரகசியம் செய்யும்\n முக்கிய மொபைல் போன் பிராண்ட்கள் மற்றும் இயங்கு கையாள முடியும்: ஆண்ட்ராய்டு மொபைல் போன், ஐபோன் தொலைபேசிகள்\nபயன்பாட்டை செலவு பொறுத்தவரை, பிரீமியம் அம்சம் பட்டியலில் செலவுகள் $15.99 பாதுகாப்பதற்கான ஒரு மாதம். உங்கள் மனைவி அல்லது ஊழியர் நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் மீது மோசடி என்றால், இந்த கட்டண ஒரு சந்தேகம் இல்லாமல் உள்ளது, ஒரு சிறிய விலை தீர்மானிக்க செலுத்த. இது மலிவான விலை உளவு மென்பொருள், MSPY ஒப்பிடுகையில், மொபைல் போன் ஸ்பை, Steathgeine..\nHow to spy on text messages without install on target phone, Spy on text messages free app, உரை செய்திகளை இலவச ஐபோன் ஸ்பை, உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன், உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை, உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக, Spy On Text Messages Free Without The Target Phone, அணுகல் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு இலவச தொலைபேசி குறிவைத்து, இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/canada/03/128956?ref=magazine", "date_download": "2018-04-25T04:32:39Z", "digest": "sha1:O2ZBKAYMRH7FYBIQM7MFAQMQ4VGXEGBL", "length": 8557, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிப்பு - magazine - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் புகலிடம் ���ோரியவர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிப்பு\nகனடா நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதுருக்கியில் கடந்தாண்டு யூலை மாதம் ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கைப்பற்ற மாபெறும் புரட்சி வெடித்தது.\nஆனால், துணிச்சலாக புரட்சியை எதிர்க்கொண்ட எர்டோகன் ஆதரவாளர்கள் சூழ்ச்சியாளர்களை கொன்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டனர்.\nஇச்சம்பவத்திற்கு பின்னர், ஆட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டிய சதிகாரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என எர்டோகன் உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை தொடர்ந்து சுமார் 10,000 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டன.\nதுருக்கியில் அசாதாரண சூழல் நிலவுவதாலும், கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டும் பலர் கனடா நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.\nகனடா குடியமர்வு துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் கனடாவில் புகலிடம் கோரி துருக்கி நாட்டை சேர்ந்த 1,300 பேருக்கும் அதிகமாக விண்ணப்பம் செய்ததாகவும், இவர்களில் 398 பேரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poigainallur.blogspot.com/2009/", "date_download": "2018-04-25T04:26:01Z", "digest": "sha1:32OYZNWCWCCKTLH36TUWKRPDIBP4DWCG", "length": 26027, "nlines": 416, "source_domain": "poigainallur.blogspot.com", "title": "அன்புடன்...: 2009", "raw_content": "\nகனவுகளை கண்டு மகிழ் என\nஅறியாமல் இருப்பதனால் என் இதயப்பகுதி\nஉறவுகள் அனைவருக்கும், தித்திக்கும் தீபாவளி\nசெதுக்கிய சிற்பி நான் என்பதால்...\nஇப்பாடல் உங்களை நான்கு நிமிடம் மகிழ்விக்கும் என நம்புகிறேன்.எனது யூ ட்யூப் பதிவேற்றம்..\nஉங்கள் கம்ப்யூட்டரின் LOCAL DISC,EXTERNAL HARD DISC,THUMB DRIVE,PEN DRIVE ,போன்றவற்றை மற்றவர்கள் பார்க்காமல் மறைத்து வைக்க வேண்டுமா இம் மென்பொருள் சிறப்பாக செயல்படுகிறது.கடவுச்சொல் பாஸ்வேர்ட்போட்டு மறைத்து வைக்கலாம்.ஒரிஜினல் கீயும் உள்ளது.\nஒரு குறை windows vista வில் பயன்படுத்தமுடியாது.windows xp யில் பயன்படுத்தலாம். நான் எனது 320gb external hard disc ஐ இதன் மூலம் தான் பாதுகாக்கிறேன்.பிரச்சினை எதுவும் இல்லை கடவுச்சொல்லை மட்டும் மறந்து விடாதீர்கள்.\nஇது rar file ஆக உள்ளது winrar மூலம் extract செய்து பயன்படுத்துங்கள்.\nஆர்குட்டில் இசையுடன் கூடிய ஸ்க்ராப் அனுப்ப கீழே உள்ள\nகோட் களை காபி செய்து உங்கள் நண்பரின் ஸ்க்ராப் புத்தகத்தில் பேஸ்ட்\nஉங்களுக்கு ஜாதகம் பார்க்க அழகான மென்பொருள் இது .விண்டோசில் பயன்படுத்தலாம்.சிறியது.எளிமையானது.உங்கள் பிறந்த தேதி,மாதம்,வருடம்,நேரம் சொன்னால் போதும் ஓரளவுக்கு சரியாகவே கணிக்கிறது இந்த மென்பொருள்.போலி ஆசாமிகளிடம் ஏமாறுவதைவிட\nஇது எவ்வளவோ மேல்..பயன்படுத்தி பாருங்கள்.கீழே சொடுக்குங்கள்..\nருக்மணி ஜெயராமன் எழுதிய மகிழ்சியான எதிர்காலம் என் கையில்\nபகவத் கீதை தமிழில் மென்புத்தகமாக கீழே சொடுக்குங்கள்.\nகாந்திஜியின் வாழ்க்கை சிறுகுறிப்பு பாகம் 1 ...\nஇதை mozilla firefox மூலம் பார்ப்பது சிறப்பு.\nகாந்திஜியின் வாழ்க்கை சிறுகுறிப்பு பாகம் இரண்டு..கேட்டு மகிழுங்கள்.\nஆர்குட் இன்று உலகின் மூன்றாவது மிகப்பெரிய சமூக வலைத்தளம்.. நாம் தவறவிட்ட பல நட்பை,உறவை,அடையாளம் காட்டவும்..\nபல நல்லதகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளவும் அமைக்கப்பட்ட ஒரு மிக அருமையான\nசமூக வலைத்தளம்தான் ஆர்குட்.இதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம்மை பொருத்ததுதான்.\nநல்லவையும்,தீயவையும் எல்லா இடத்திலும் உண்டு அதுபோல் இங்கும் அதிகம்தான்.\nஆர்குட்டை நிறுவியவர் திரு.ஆர்குட் பயுகோக்டென் என்ற துருக்கிய மென்பொருளாளர்.\nஇவர் கூகிள் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் முதல் பத்து பேரில் ஒருவர்.\nபடித்தது bsc மற்றும் phd.ஸ்டான்ஃபோர்ட் பலகலைக்கழகம்.\nதற்போது இவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.\nஇவர் தனது ஸ்க்ராப் புத்தகத்தை படிப்பதற்கு 13 பேரை வேலைக்கு வைத்துள்ளார்.\nநண்பர்கள் பட்டியலை சரிபார்க்க 8 பேரை வேலைக்���ு வைத்துள்ளார்.\nஇவருடன் ந்ன்பராக இனைய விருப்பம் தெரிவிப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 20,000 பேருக்கும் மேலாம்..\nஇவருக்கு வரும் ஸ்க்ராப்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 85,000 க்கும் மேலாம்...\nகூகிளில் இருந்து இவர் பெறும் பனம் நாள்தோறும் சில மில்லியன்களாம்..\nநாம் பதிவு செய்யும்,ஸ்க்ராப் அனுப்பும்,புகைப்படங்களை பதிவேற்றும் ஒவ்வொன்றுக்கும்\nஇதைவிட முக்கியமான விசயம் இவர் 2009 ஆண்டின் முதல் பனக்காரராக வருவார் என எதிர்பார்க்க படுகிறதாம்.\nஇன்னும் ஏராளம் உண்டு இவரைப்பற்றி சொல்ல எது எப்ப்டியோ நாம் இவருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.\nஇவர் ஏற்படுத்தி கொடுத்த ஆர்குட் வலைதளத்தை நாம் நல்ல வழிகளில் பயன்படுத்தலாமே.\nஉலகில் அதிகமாக ப்ரேசில் நாட்டவர்கள் 54 சதவிகிதமும்,இரண்டாவதாக 20 சதவிகித இந்தியர்களும் பயன்படுத்துகின்றனர்.\nஇந்தியாவில் மட்டும் 30 மில்லியன் பேர் ஆர்குட்டை உபயோகிக்கிறார்கள்.\nஆனால் Social Networking தளமான ஆர்குட் வலைச்சேவை இந்தியாவில் மீண்டும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது.\nபல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தேடப்பட்டு வரும் மும்பை நிழலுலக தாதாக்களான தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன்,\nசோட்ட சகீல், அபூசலீம் ஆகியோருக்கு ஆர்குட் தளத்தில் தொடங்கப்பட்டுள்ள இணையக்குழுக்களே காரணம். கடந்த சில வருடங்களாகவே\nசில தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கிறது என்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதாலும்\nஆர்குட்டை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழுப்பபட்டுவருகிறது.\nஇதை எதிர்த்தும் ஆங்காங்கே கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.\nமேடுகளும் பள்ளங்களும் நிறைந்த வாழ்க்கையில் பயன்களும், பிரச்சனைகளுமாகவே அனைத்து நிகழ்வுகளும் இருக்கின்றன.\nஎதையும் சரியானவற்றுக்காய் சரியான விதத்தில் பயன்படுத்துகையில் மனித குலம் பயன்களைப் பெற்றுக் கொள்கிறது.\nதவறுகளை நோக்கி நகர்கையில் அனைத்து கண்டுபிடிப்புகளும், புதிய விஷயங்களும் அதன் அர்த்தத்தை இழந்து விடுகின்றன.\nகனியிருக்கக் காய்கவர்ந்தற்று என்று தான் ஆர்குட் பயன்பாட்டாளர்களையும் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.\nஆர்குட்டை விட மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களான பேஷ்புக் ,டிவிட்டர்,friendster இன்னும் பல இருந்தும் ஏனோ ஆர்குட் தான் என்னை கவர்ந்தது .இதற்கு காரணம் ஆர்குட் திறந்தவெளியாக உள்ளதால் கூட இருக்கலாம்..இதன் வெற்றிக்கும் இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்..\nஇவருடைய ஒரு வலைத்தளத்தை பாருங்கள்.\nஉன் மீதான என் காதல்..\nவெறும் வார்த்தையில் அல்ல ..\nபெண் ஏன் அடிமையானால் தமிழில் மென்புத்தகமாக... ...\nஇராமாயணம் தமிழில்மென்புத்தகமாக.. கீழே சொடுக்குங்கள...\nஆர்குட் ஸ்கராப்புகள்.ஆர்குட் டிப்ஸ் (1)\nவாய் சண்டை . (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=14&page=3", "date_download": "2018-04-25T05:04:27Z", "digest": "sha1:IRKOXY46GT7LAZCMS4V65LGG5QYRM266", "length": 10782, "nlines": 81, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nபட்டைய கிளப்பும் பினாயில் தயாரிப்பு\nவீடுகள், தொழிற்சாலைகள் என பினாயில் பயன்பாடு இல்லாத இடமே கிடையாது. இவற்றை தரமான முறையில் தயாரித்து விற்றால் நிரந்தர வாடிக்கையாளர்களை பெற முடியும். அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார் உட�......\nபஞ்சலோக நகை தயாரிப்பில் பிரமாத லாபம்\n‘‘தங்கம் விலை ஜெட் வேகத்தில் பறக்கிறது. ஏழை, நடுத்தர பெண்களின் தங்க நகை கனவை, பஞ்சலோக நகைகள்தான் நிறைவேற்றுகின்றன. தோல் அலர்ஜி, நகை கறுத்துவிடுமோ போன்ற கவலை இல்லை. பஞ்சலோக நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டால் நல்ல வருவாய்......\nரெடிமேடு சுடிதார்.. நல்ல வருமானம்\nஆண்கள் ரெடிமேடு சட்டைகளை விரும்புவது போல, பெண்களும் ரெடிமேடு சுடிதார்களை விரும்புகின்றனர். வித்தியாசமான டிசைன்கள், விலை குறைவு போன்றவற்றால் ரெடிமேடு சுடிதார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இவற்றை தயாரித்து விற்றால் லாபக�......\nஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்\nஆண்டு முழுவதும் படிக்கக்கூடிய பாடப்புத்தகங்கள் சிதையாமல் இருக்க பைண்டிங் செய்வது வழக்கமாக உள்ளது. பல்வேறு நிறுவனங்களில் கம்ப்யூட்டர் இருந்தாலும் ஆவணங்களை பாதுகாக்க இன்றும் பைண்டிங் செய்யப்பட்ட லெட்ஜர்கள் பயன்படுத்த......\nகல் தயாரிப்பில் கலக்கல் வருமானம்\nசெங்கல்லுக்கு மாற்றாக ஹாலோபிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஹாலோபிளாக் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்தொழிலில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை நல்லாம்பாளையத்தில் குட்டியப்பா ஹாலோபிளாக�......\nசோப் ஆயிலில் சூப்பர் லாபம்\nவீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறிய�......\nமூலிகை டீ முத்தான லாபம்\nஉடல்நலனுக்கு சிறந்த மூலிகை டீ, காபித்தூள் தயாரிப்பது எளிதானது. ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார் கோவை, கோவைப்புதூர் பரிபூ�......\nதலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்\nபெண்கள் வீட்டு வேலை போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவ�......\nகொப்பரை தேங்காய்.. கொழிக்குது காசு\nதேங்காய் ஆண்டு முழுவதும் உற்பத்தியாக கூடியது. நம் நாட்டில் விளையும் தேங்காயில் 75 சதவீதம் கொப்பரை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் தொழிலை தங்குதடையின்றி மேற்கொள்ள முடியும். நல�......\nமணப்பெண் அலங்காரம்.. மங்கையருக்கு வருமானம்\nமணப்பெண் அலங்காரம், மெஹந்தி போடுதல் போன்றவற்றை முறையாக கற்றுக் கொண்டால் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலில் அணையாவிளக்கு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த கலை வாணி. அவர் கூறியதாவது:பிஎஸ்சி படித்தவுடன் மண......\nகோழி பண்ணையில் கொழிக்குது பணம்\nசத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை. மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்\nவேளச்சேரி-கடற்கரை செல்லும் மாடி ரயிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: தனியார் நிறுவன காவலாளி கைது\nகர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nகொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளின் கருத்தை துணை ஜனாதிபதி கேட்டிருக்க வேண்டும்: கபில் சிபல் கருத்து\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2010/10/blog-post.html", "date_download": "2018-04-25T04:48:10Z", "digest": "sha1:JXSWGQNWJCBURGVV6SUMJLRBOV4CR2PV", "length": 43059, "nlines": 321, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": அந்த நவராத்திரி நாட்கள்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயலட்டை வீடுகளில் சின்னனுகள் கத்திக் கத்திப் பாடமாக்கும் சத்தம் கேட்பது தான் நவராத்திரி வருவதற்கான முன்னோட்டம். ஒவ்வொரு ஆண்டு நவராத்திரிக்கும் முன் சொன்ன அடிகள் மாறாது பேச்சுப் போட்டி மனப்பாடம் இருக்கும் . அந்த சின்னப்பிள்ளைப் பருவத்தில் சுவாமிப் படத்துக்குச் சகலகலாவல்லி மாலை பாடினால் அவல் சுண்டல், கெளபி கிடைக்கும் என்பது தான் நவரத்திரி பற்றித் தெரிந்த ஒரே இலக்கணம் எமக்கு. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களுக்கான பண்டிகை என்றாலும் \"சரஸ்வதி பூசை\" என்ற பொதுப் பெயரிலேயே இதனை அழைத்தது எம்மவர்கள் கல்விக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தாலோ என்னவோ என்று இப்போது எண்ணத் தோன்றுகின்றது.\nசரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த அரிச்சுவடி ஏடுகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும்.\nஒரு விஜயதசமி நாளில் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலில் சோமாஸ்கந்தக் குருக்களிடம் என் அப்பாவும் அம்மாவும் அருச்சனை செய்து தம்பி வாத்தியார் என் கை விரலைப் பற்றிப் பரப்பியிருந்த நெற்குவியலைத் துழாவி ஆனா எழுத அடியெடுத்துக்கொடுத்தது சின்னதாக இன்னும் என் ஞாபகத்திரையில். ( குழப்படி செய்யாம ஆனா எழுதினா, கோவால் மாமா கடையில ஸ்ரார் ரொபி வாங்கித்தருவேன் - இது என் அம்மா). பின்���ர் தம்பி வாத்தியார் தந்த அந்த ஆனா ஆவன்னா ஏட்டுச் சுவடி எமது சுவாமி அறையில் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அச்சு பதியாமல் ஆணியால் எழுதியது போல் அந்த எழுத்துக்கள் இருக்கின்றன.\nபாடப்புத்தகங்களும் அப்பியாசக்கொப்பிகளும் முகப்பில் சந்தனக் குறி தடவி ஒன்பதாம் நாள் வீட்டு பூசையில் சாமியறையில் தவமிருக்கும். சிட்னி முருகன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன் சிலை\nபள்ளிக்கூடங்கள் தொடங்கி ஊர்க் குறிச்சி வைரவர் கோயில் வரைக்கும் சரஸ்வதி பூசைக் காலத்துக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படும். எங்கள் அயல் வைரவர் கோயிலில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சுற்றுப்பக்க வீடுகளுக்கும், வசதி குறைந்த குடும்பங்களை ஒன்றாக இணைத்து ஒருபூசையுமாக ஒதுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொறு நாளும் அவல், சுண்டல் கெளபி என்று விதவிதமான பண்டங்கள், சில குடும்பங்கள் தங்கள் பவிசை (வெளிநாட்டுக் காசு) நைவேத்தியத்தில் காட்டுவார்கள். அவர்களில் படையலில் மோதகத்துக்குள் கற்கண்டும் கடிபடும்.\nகார்த்திகேசு அண்ணற்றை பெடிச்சியளும் , அங்கால சிவலிங்க மாமா, திருச்செல்வண்ணையின்ர பெடிச்சியளும் தான் வைரவர் கோயிலின் ஆஸ்தான சகலகலா வல்லி மாலைப் பாட்டுக்காறர். கரும்பே, கலாப மயிலே என்ற வரிகள் வரும் போது முகத்தில் முறுவல் பூக்க \"சகலகலா வல்லியே\" என்று முந்திக்கொண்டே எல்லோரும் ஒரு சேரப் பாடி வரிகளை முடிப்போம். அவல் தின்னவேண்டும் என்ற அவா வேறு:-) விஜயதசமி நாளான்று நாலு நாலரை மணிக்கெல்லாம் நீண்டதொரு வாழை மரம் பிள்ளையார் கோயிலடிப் பெடியளால் நட்டு நிமிர்ந்திருக்கும். சுவாமி வெளி வீதி வலம் வந்து உட்புக முன் சோமஸ்கந்தக் குருக்கள் கையில் நீண்டதொரு வாள் போன்ற கத்தி கைமாறும். ஒரே போடாக வெட்டு ஒன்று துண்டு ரண்டாக வெட்டப்படும் வாழைக் குத்தியின் நட்ட பாகத்தில் தன்கையில் இருக்கும் குங்குமத்தால் தடவி விடுவார். (மகிடாசுரனின் ரத்தமாம்). (சிட்னி சிறீ துர்க்கா தேவி கோவிலில் வீற்றிருக்கும் லட்சுமி, துர்க்கா, சரஸ்வதி விக்கிரகங்கள்(இடமிருந்து வலம்) )\nசரஸ்வதி பூசைக்காலத்தில் ரியூட்டறிகள் பாடும் கொண்டாட்டம் தான். ஆண்டுக்கொருமுறை தாங்கள் கொண்டாடும் ஆண்டுக் களியாட்ட விழாவாகவே \"வாணி விழா\" என்று பெயரிட்டு ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். இணுவில் கந்தசுவாமி கோயில் முன் றோட்டில இருந்த வாணி கல்வி நிலையம் என்ற ரியூட்டறி நிர்வாகி பாலா ஒவ்வொரு வாணி விழாவிற்கும் அருணா கோஷ்டி மெல்லிசைக் குழுவைக் கொண்டு வருவார்.\n\" எட உங்கற்றா பாலசுப்பிறமணியம் போலப் பாடுறான்\" என்று அவர்களை வாய்பிளக்கப் பார்த்த காலம் அது. பாலா வெளிநாடு போன கையோட வாணி கல்வி நிலையம் எவரெஸ்ட் என்று மாறவும் அருணா கோஷ்டிக்கும் ஆப்பு.\nஎன்னதான் சொல்லுங்கோ, அருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா சோக்கானது எண்டு தான் சொல்லவேணும். ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப் பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.\nஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. \"விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா\" என்று அறிவிப்பு அருட்செல்வம் மாஸ்டரின் மைக்கிலிருந்து வருகின்றது. திரண்டிருந்த மாணவத்தலைகளை விலக்கி அவள் போனபோது தான் அவள் அணிந்த ஆடை கண்ணை உறுத்தியது. கைமுட்ட நீட்டு சட்டையும், லோங்க்ஸ் போன்ற ஆடையும் கழுத்தில் சால்வை போன்ற வஸ்திரத்தோடு அவள் கடந்த போது பக்கத்திலிருந்த சிவபாலனை இடித்து \"என்னடா உடுப்பிது\" என்று அப்பாவி கோவிந்தனாகக் கேட்டதும், பிறகு அதுதான் எங்கள் நாட்டுக்குப் புதிதாய் இறக்குமதியான நாகரீகமான பஞ்சாபி, சுரித்தார் வகையறாக்கள் என்பதும் தெரிந்தது.\nஅடுத்த ஆண்டு வாணி விழாவில் கணக்கிலோ விஞ்ஞானத்திலோ அதிக புள்ளி பெற்று சுமித்திராவின் கடைக்கண் தரிசனம் தெரியவேண்டும் என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு\nபடித்ததும் (இதற்கு(ம்) போட்டியாகக் குமரனும் முகுந்தனும் வேறு)ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும் என் விடலைப் பருவத்தின் ஆட்டோகிராப் பக்கங்கள்.\nபெரிய வகுப்புப் பெடியள் “போடியார் மாப்பிள்ளை” நாடகத்தின் பிரதியை எடுத்துக் காட்சிகளைக் கத்தரித்து நாடகம் போட்டதும், பாலா மாஸ்டரிடம் இந்து நாகரீகம் படித்த ஒரு கறுத்த அக்கா \" எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்\" பாடலை அழுதழுது பாடி���தும் இன்னும் நினைப்பிருக்கு.\nஎங்கள் வகுப்புப் பெடியளும் தங்கள் பங்கிற்கு \"விதுரன் கதை\" நாடகம் போட ஆசைப்பட்டுக் கஷ்டப்பட்டு வளைத்து செய்த வில்லைத் தடியன் ஜெகன் குறும்புக்காக உடைத்துச் சதி செய்ததும் ஒரு சம்பவம்.\nபெண்கள் வேலைக்குப் போகவேண்டுமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு \" அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் \" என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை()யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.\nO/L படிக்கும் போது சகபாடி குபேரனின் குரலை முதலீடாக் வைத்து இசைகச்சேரி வைத்தும் அரவிந்தன் “அதோ மேக ஊர்வலம்” பாடி நான் அறிவிப்புச் செய்ததும் எமது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா.\nபள்ளிக்கூடங்களிப் பொறுத்தவரை ஒவ்வொரு வகுப்பு வாரியாகப் பிரித்து பூசை நாள் ஒதுக்கப்பட்டு இறுதியில் பெரிய வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கு போட்டு விஜயதசமி நாளைக் கொண்டாடுவார்கள். மாணவர்கள் வேஷ்டியும் மாணவிகள் அரைச் சாறி (Half Saree)கட்டுவதும் இந்த நாட்களில் தான். ரவிச்சந்திரனுடன் எமது வகுப்புப் பூசைக்காக ஈச்சம் பத்தை தேடியலைந்து பூசைமாடத்தைச் சோடித்தது ஒரு காலம்.\nஎனது க.பொ.த உயர்தரவகுப்புக் காலம் அது. எமது பாடசாலையின் மூன்றாம் மாடி சரஸ்வதி பூசைக்கான இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மாடிக்குப் போகும் இரண்டாம் மாடிப் படியோரமாக எமது வகுப்பு இருந்தது. காலையில் இரண்டுபாட ஆசிரியர்கள் லீவு. எம்மைத் தட்டிக்கேட்க ஆளில்லை. நானும் மஞ்சவனப்பதி கோயிலடி ராசனும் (இப்ப இவன் கனடாவிலையாம்) , வளர்மதி ரெக்ஸ்ரைல்ஸ் மதியாபரணத்தின்ர பெடியன் விக்கியும் ஒரு வாங்கினைப் ஒரமாகப் போட்டு வாற போற பொம்பிளைப் பிள்ளைகளை விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தோம்.(வயசுக்கோளாறு). வழக்கம் போல ராசனின் வாய் சும்மா இருக்காமல் ஒருத்தியைப் பார்த்துக் கிண்டல் அடித்ததும் அவள் பழிப்புக் காட்டிக்கொண்டே விறுவிறுவென்று மாடிப் படியில் ஏறவும், முதல் நால் மழைவெள்ளம் தேங்கிய படிக்கட்டில் வழுக்கி அவள் விழவும், வெள்ளை சட்டை காக்கிச் சட்டையாகத் தொப்பமானதும், விழுந்தடித்துக்கொண்டே வாங்கினை உள்ளே போட்டு எதுவும் தெரியாதது மாதி��ி இருந்ததும் கூட மறக்கமுடியுமா (இது குறித்துப் புலனாய்ந்த மகேந்திரன் மாஸ்டரிடம் நாம் டோஸ் வாங்கியது மானப் பிரச்சனை கருதித் தணிக்கை செய்யப்படுகின்றது).\nஅதே ஆண்டு எங்கள் வகுப்பு லோகேந்திரன் ஆட்கள் நாடகம் போட்டார்கள். (சமூக நாடகமாம்) லோகேந்திரன் போட்ட பெண் வேடத்திற்கு எதிராக இதுவரை மானநஷ்டவழக்கு எதுவும் வரவில்லை. அந்த நேரம் சினிமாப் பாட்டுக்கள் பொதுமேடைகளில் ஒதுக்கப்பட்ட காலம் அது. விஜயதசமி மேடையில் \"தென்னக்கீற்றில் தென்றல் வந்து மோதும் \" என்ற எழுச்சிப் பாடலை ராஜசேகரும் இந்து மகளிர் கல்லூரியில் இருந்து இறக்குமதி செய்த பெண்ணுமாகப் புன்முறுவலோடு பாடவும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கோகுலகிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டுப் பாடல் முடியும் போது மேடையில் ஏறி ராஜசேகருக்கு மாலை போட்டதும் (செட்டப்போ தெரியேல்லை)\n\"இறங்குங்கடா மேடையை விட்டு\" என்று உறுமியவாறே மகேந்திரன் மாஸ்டர் வந்ததும், அந்த விஜயதசமி நாட்களின் இறுதி அத்தியாயமாக அமைந்து விட்டது.\nஇவ்வாக்கம் Friday, September 29, 2006 அன்று பதியப்பட்டு,இரண்டு வருஷங்களின் பின் இன்று மீள் இடப்படுகின்றது.\nசிட்னி சிறீ துர்க்கா தேவி கோவிலில் நடந்த ஏடு தொடக்கல் ஒன்று)\nசிட்னி முருகன் கோவிலில் நடந்த ஏடு தொடக்கல் ஒன்று)\nவெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்\nதண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்\nதுண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்\nகண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே\nநாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nபாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்\nகூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்\nகாடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே\nஅளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்\nகுளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்\nதெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு\nகளிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே\nதூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்\nவாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்\nதேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று\nகாக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே\nபஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்\nநெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்\nதஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்\nகஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே\nபண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்\nஎண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்\nவிண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி\nகண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே\nபாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்\nகூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்\nதீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்\nகாட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே\nசொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல\nநல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்\nசெல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்\nகல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே\nசொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன\nநிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை\nநற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை\nகற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே\nமண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்\nபண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்\nவிண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்\nகண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே\nசகலகலாவல்லி மாலை பாடல்கள் உதவி: தமிழ்மொழி.காம்\nஎனக்குத் தன் சுடு சோறு\nஎங்களுடைய சம்பிரதாயங்கள் அழிந்த வந்தாலும் சில தளைத்தோங்கியே வாழ்கிறது முதல் உதாரணம் இது தான்...\nஎங்கள் கல்லுரி நாவண்மைப் போட்டியில் யாருக்கு என்ன தலைப்புத் தந்தாலும் நாமெல்லாம் மறக்காமல் உபயோகிப்பது ”வல்லமை தாராயோ பராசக்தி..” வரியைத்தான்.. ;)\nஅருமையான நினைவுகளை மீட்டிச் சென்றிருக்கிறீர்கள் அண்ணா..\nநல்ல பகிர்வு தல - ;)\nபடிக்கும் காலங்களில் இந்த சகலகலாவல்லிமாலை எவ்வளவு மனப்பாடமாக இருந்தது. ஆனால் இப்ப பள்ளிக்கூட நினைவுகள் தான் வந்து மனதை வாட்டி எடுக்குது. நல்ல பதிவு பிரபா.\nசுமித்திராவைப் பற்றி வலைப்பதிவில் எழுதி மனைவியிட்ட அடிவாங்கப் போகிறீர்கள்.\nஅதுசரி சிட்னி முருகன் கோவிலில் கோவிலுக்குள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்று வாசலில் அறிவிப்பு செய்திருக்கிறார்களே. அம்மனின் படத்தைப் போட்டிருக்கிறீர்கள்.\nநானும் பாலா ஆசிரியரின் வாணி தனியார் கல்வி நிலையத்தில் பட��த்திருக்கிறேன். அப்பொழுது அதற்கு NEC என்ற பெயர். அங்கும் பரிசு குடுப்பார்கள். எனக்கும் கணிதம் , விஞ்ஞானத்தில் பரிசு கிடைத்தது. 86ல் அருணாக்குழு பாட முன்பு நானும், சிலரும் வில்லுப்பாட்டு ஒன்றினை நடாத்தினோம். இடையில் பயங்கர கைதட்டு. நாங்கள் நினைச்சோம் எங்களுக்கு நல்ல வரவேற்பு என்று. பிறகுதான் தெரிந்தது எங்கட வில்லுப்பாட்டினை கெதியாக முடித்து அருணா இசைக்குழுவின் பாடல்களைக் கேட்பதற்காக கைதட்டல் என்று.\nரொமப நல்லா சொன்னீங்க தல\nஇப்போ சமீபத்துல ஊருக்கு போய் வந்தீங்களா\nசிறுவயது நினைவலைகள் நினைப்பதற்கு சுகமானவை.\nஈனுவில் இப்போது எப்படி இருக்கு\nவருகைக்கு நன்றி ம.தி.சுதா, சின்மயன், மங்கை அக்கா, ஷாண் அண்ணா\n2 மாதம் முன் ஊருக்குப் போய் வந்தேன், வருகைக்கு நன்றி தல\nஅவல், கற்கண்டு, சக்கரைப் புக்கை அத்தோடு, பெரிய வகுப்பு அண்ணாமார் பள்ளிகூடத்தை அலங்கரிப்பதற்காக பெரிய வகுப்பு அக்காமாரோடு நீண்ட \"discussion \" களில் இருப்பது எல்லாம் ஞாகபத்திற்கு வருகின்றன. பெரும்பாலும் முதல் இரவில் மழை பெய்து நிலம் ஈரமாக இருக்கும். அல்லது மழை இந்தா வாறன் என்று வெருட்டும். கிணறுகள் கிட்டத்தக்க முட்டி இருக்கும். 10 ம் நாள் (விஜய தசமி), \"சகல கலா.. வல்லியே \" என்று கடைசி முறையாக உரத்துச் சொன்னதும் அவல் கிடைக்கும், அத்தோடு பள்ளிக்கூடம் (பாடங்கள்) இல்லை, வீடு போகலாம். தூணோடு கட்டி இருக்கும் தென்னம் பாளைகளை இழுத்து அறுத்துக் கொண்டு, எந்தக் கிணற்றில் ஆமை வந்துள்ளது என்று \"செக்\" பண்ணி விட்டு வீடு வருவோம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"தெய்வம் தந்த கலைஞன்\" ரகுநாதன்\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174439/news/174439.html", "date_download": "2018-04-25T05:00:54Z", "digest": "sha1:RIXSLEIHZAWQRBJWMGTZOD2LDWINIDIB", "length": 6538, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வித்தியாசமான சூரிய ஒளிவட்டம்! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் சூரிய ஒளிவட்டம் தெரியும். ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.\nநடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும்.\nஇந்நிலையில், சுவீடனில் தெரியும் சூரிய ஒளிவட்டத்திற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. அதில், இந்த ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது பனித்துளியானது காற்றில் உறைந்து இருக்கும். அது மிகச்சிறிய லென்சாக செயல்படும���. சிறிய, சமதளமான, அறுங்கோண பனிக்கட்டிகள் காற்றில் இருக்கும். அதன் மீது சூரிய ஒளி படும் போது ஒளியானது பல்வேறு கோணங்களுக்கு எதிரொளிக்கப்படும். இந்த ஒளிவட்டமானது பனிக்கட்டியின் வடிவத்தை பொறுத்து மாறுபடும்.\nஇது போன்ற ஒளிவட்டம் நிலா வெளிச்சத்திலும் ஏற்படும். ஆனால் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஒளிவட்டம் சரியாக தெரியாது. சூரியன் அல்லது சந்திரனால் ஏற்படும் ஒளிவட்டத்தில் நடுவிளிம்பு கூர்மையாகவும், வெளியில் இருக்கும் விளிம்பு விரிவடைந்தும் காணப்படும்.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nஉடல் எடையை குறைக்கும் தமன்னா\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்\nஅமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்\nமீண்டும் சிக்கிய காஞ்சிபுரம் அர்ச்சகர் புதிய (வீடியோ)\nஉத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பலாத்காரம்: முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது புகார்\nஉடலுக்கு பலம் தரும் கரும்பு\nதூக்கத்தை தொலைத்த பிந்துமாதவி (சினிமா செய்தி)\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nசற்று முன் அதிர்ச்சி விபத்து டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி\nமாமியாரை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட மருமகன்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/2016_26.html", "date_download": "2018-04-25T05:00:36Z", "digest": "sha1:HCSHBS67H23LKH3K3S2XBOW6IOVMZIJX", "length": 17267, "nlines": 93, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2016 - கொழும்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest நிகழ்வுகள் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2016 - கொழும்பு\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2016 - கொழும்பு\nஇலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இவ்வருடம் டிஸம்பர் மாதம் 10,11,12 ஆகிய தினங்களில் நடைபெறும் என மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்\nஇந்தத் தகவல்களை பொது வெளிக்குத் தெரிவிக்கும் நோக்கில் அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றும் போது,\nஇலங்கையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்ற விடயம் அறிமுகப்படுத்தப்பட்டு இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ஒரு பொன் விழா நிகழ்வாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் தெரிவித்தனர்.\nஇது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால் இந்நிகழ்வை உள்நாட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல் ஓர் எல்லைக்குட்பட்ட வகையில் சர்வதேச மாநாடாக நடத்தும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கு என்னாலான பங்களிப்பை வழங்குவது என்றும் அவர்களுக்குச் சொன்னேன்.\nஇஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இந்த மாநாட்டுக்கு என்னைத் தலைமை தாங்கும்படி வேண்டு கோள் விடுத்தது. இலங்கை முஸ்லிம்களது மட்டுமல்ல உலகெங்கிலும் தமிழ் பேசும் முஸ்லிம் எழுத்தாளர்களின் ஒரு முக்கியமான நிகழ்வு என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டேன்.\nஇந்த வகையில் இந்த மாநாட்டுக்கு நான் தலைவராகவும் கௌரவ. பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் பிரதித் தலைவராகவும் இருப்போம்.\nமாநாட்டை வழி நடத்திச் செல்லும் குழுவுக்கு\n.இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனும் பொதுச் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீனும் அவர்களது குழுவினரும் மாநாட்டை நடத்தும் பணியை முன்ன��டுப்பார்கள்.\nஇந்த நிகழ்வில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளிலிருந்து ஆய்வாளர்களும் விசேட அழைப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.குறிப்பாக இளைய தலைமுறை எழுத்தாளர்களை இம்மாநாட்டில் பாராட்டவும் ஏற்கனவே கௌரவம் பெறாத மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கவும் எண்ணியுள்ளோம்.\nஇந்த மாநாட்டை இவ்வருடம் டிஸம்பர் 10,11,12 ஆகிய தினங்களில் றபீஉல் அவ்வல் - றசூலுல்லாஹ் பிறந்த திகதி உள்ளடங்கலாக - வருகிறது. இந்தத் திகதிகளில் கொழும்பில் நடத்தவுள்ளோம்.\nஅத்துடன் இவ்வாறான நிகழ்வுகளை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துடன் இணைந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்துவது என்றும் தீர்மானித்துள்ளேன் என்று தெரிவித்தார்.\nகிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் உரையாற்றுகையில்,\n2002ல் கொழும்பில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஒரு தொண்டனாகவும் 2007ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஓர் அதிதியாகவும் கலந்து கொண்டவன் நான்.\nமுதலில் என்னைச் சந்தித்த இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினரிடம், இந்த விடயத்தை கௌரவ. ரிஷாட் பதியுதீன் அவர்களோடு கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவது நல்லது என்று சொன்னேன். அதன் படி இன்று இந்த வெற்றிகரமான சந்திப்பு நிகழ்கிறது.\nஇந்த வரலாற்றுப் புகழ் மிக்க நிகழ்வுக்கு அவருடன் இணைந்து செயல்படுவதை மிகவும் மகிழ்ச்சியான விடயமாகக் கருதுகிறேன்.\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு 1966ல் ஏற்பட்டது உண்மை என்ற போதும் இது உலகளாவிய கவனத்தைப் பெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் அல்லாமா உவைஸ் அவர்களாவர். அல்லாமா உவைஸ் அவர்களுக்கு ஆய்வுக்காக இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்கச் சொன்னவர் சுவாமி விபுலானந்தர் அவர்களாவர். இந்த விடயத்தில் அல்லாமா உவைஸ் அவர்களுக்கு வழி காட்டியவர் அவர்தான்.\nஎனவே இம்முறை ஏதாவது ஓர் அரங்கு சுவாமி விபுலானந்தர் அரங்காக இடம்பெற வேண்டும் என்று இம்மாநாட்டை முன்னெடுத்துச் செல்லும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇம்மாநாட்டை நடத்தும் முழுப் பொறுப்பும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தைச் சார்ந்திருக்கும். நாங்கள் அவர்களுக்கு ஒத்தாசையாகவும் பக்கபலமாகவ���ம் இருப்போம் என்று தெரிவித்தார்.\nபத்திரிகையாளர் சந்திப்பின் முதற் கட்டமாக இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் இலக்கிய விழாவாக ஆரம்பித்து உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடாக நகர்ந்த விதத்தை விளக்கிக் கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து ஆய்வகத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஃப் சிஹாப்தீன், இஸ்லாமிய இலக்கியத்தின் ஆரம்பம் பற்றியும் இவ்வாறான மாநாடுகள் ஏன் நடத்தப்படுகின்றன, நடத்தப்பட வேண்டும் என்பது பற்றிக் கருத்துத் தெரிவித்தார்.\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் பற்றியும் அதில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பங்களிப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.\nஇறுதியில் ஆய்வகத்தின் உப தலைவர்களில் ஒருவரான மர்ஸூம் மௌலானா அமைச்சர்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் நன்றி தெரிவித்தார்.\nநிகழ்வில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான நாச்சியாதீவு பர்வீன், கவிஞர் அல் அஸூமத், முஸ்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nபத்திரிகையாளர் சுகைப் எம். காஸிம் இப்பத்திரிகையாளர் சந்திப்பை அமைச்சர் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்.\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/121844-dissent-in-karnataka-bjp-over-candidates-list-congress-released-its-first-list.html", "date_download": "2018-04-25T05:08:46Z", "digest": "sha1:DTCU4NKQ5ZCQ55ZIJJAOAPY47Q5DCQFT", "length": 26449, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடகத்தில் அதிருப்தி பி.ஜே.பி-யினர் தனித்துப் போட்டி? காங். முதல் வேட்பாளர் பட்டியல்! | Dissent in Karnataka BJP over candidate's list; Congress released its first list!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகர்நாடகத்தில் அதிருப்தி பி.ஜே.பி-யினர் தனித்துப் போட்டி காங். முதல் வேட்பாளர் பட்டியல்\nகர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிடும் 72 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அண்மையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது கர்நாடக பி.ஜே.பி-யினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\n224 உறுப்பினர்களை���் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைக்கு மே 12-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், இரு கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.\nபி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, இரு தினங்களுக்கு முன்பு 72 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பி.ஜே.பி-யிலிருந்து வெளியேறி அண்மையில் தேர்தலை முன்னிட்டு, மீண்டும் கட்சியில் இணைந்த பி.ராஜீவ், ஏ.எஸ். பாட்டீல் நடஹள்ளி, பசவன கவுடா பாட்டீல், மல்லிகய்யா குட்டேதார், மல்லிகார்ஜூன் குபா, டாக்டர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உள்பட அண்மையில் பி.ஜே.பி-யில் இணைந்த 11 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது, அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபி.ஜே.பி-க்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளுக்கே முதல் பட்டியலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தவிர, கட்சியின் முதல்வர் பதவிக்கான வேட்பாளர் பி.எஸ். எடியூரப்பா, முக்கியத் தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், கே.எஸ். ஈஸ்வரப்பா ஆகியோருக்கும் முதல் பட்டியலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nயாரும் எதிர்பாராதவிதமாக சுரங்க முறைகேட்டில் தொடர்புடைய ஜனார்த்தன் ரெட்டிக்கு நெருக்கமானவரான மக்களவை உறுப்பினர் பி.ஶ்ரீராமுலுவுக்கு சித்ரதுர்கா மாவட்டம் மோல்கல்முரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 72 பேர் பட்டியலில் 3 பேர் பெண்கள். மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் எடியூரப்பா தலைமையில் 150 இடங்களில் பி.ஜே.பி. வெற்றிபெறும் என்று அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும், அகில இந்திய தலைமை தன்னிச்சையாக முடிவெடுத்து, வேட்பாளர்களை அறிவித்துள்ளதாக கர்நாடக மாநில பி.ஜே.பி-யினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மாநில பி.ஜே.பி. நிர்வாகிகள் அடங்கிய குழு அளித்த பரிந்துரைகளை மத்திய தலைமை புறக்கணித்திருப்பதாக அவர்கள் குறைகூறியுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பி.ஜே.பி-யில் இணைந்த மல்லிகய்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மாநில பி.ஜே.பி-யினர் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாக பி.ஜே.பி-யில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அதிருப்தியாளர்கள் அதிகாரபூர்வ பி.ஜே.பி. வேட்பாளர்களை எதிர்த்து களமிறங்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லிங்காயத்துகளுக்கும், மற்றொரு பெரும்பான்மை சமூகத்தினருக்கும் இடையேயான மோதலை மேலும் தூண்டிவிடும் வகையில் பி.ஜே.பி. செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தெரிவித்துள்ளது. தவிர, பெங்களூருவில் தற்போது எம்.எல்.ஏ-க்களாக உள்ள அனைவருக்கும் பி.ஜே.பி.சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\n2003-ம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் எடியூரப்பா தனிக்கட்சியாக தேர்தல் களத்தில் போட்டியிட்டார். ஶ்ரீராமுலுவும் தனி அணியாகப் போட்டியிட்டார். ஆனால், இந்த முறை இருவரும் பி.ஜே.பி-யில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் மற்றொரு முக்கியக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் 126 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் 130 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகுதிரைக்குச் செயற்கை கால்... மாட்டுக்கு வீல் சேர்... ஒரு மிருகநேய சரணாலயம்\n2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சரணாலயம் இப்போது வரை விலங்குகளின் நல்வாழ்வுக்காகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சுற்றிப்பார்க்க வாகனமும் ஏற்பாடு செய்யப்படுகிறது. This animals sanctuary helps disabled animals\nஅடுத்தடுத்து முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருவதால், கர்நாடக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகர்நாடகா தேர்தல் தேதியை முன்கூட்டியே கூறிய பா.ஜ.க\nபா.ஜ.க வென்றால் காவேரி கிடைக்கும் - ஹெச்.ராஜா சர்ச்சைக் கருத்து\nகர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. சித்தராமையா முன் உள்ள சவால்\n`பெயர் முக்கியமில்லை; தீர்வுதான் முக்கியம்' - காவிரி விவகாரத்தில் கலகலத்த தமிழிசை\nகர்நாடக தேர்தல் அறிவிப்பால், காவிரி மேலாண்மை வாரியம் தாமதமாகுமா\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\nபாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\nதமிழ்ப் புத்தாண்டில் திருச்செந்தூர் சண்முகருக்கு அன்னாபிஷேகம்\nநாடாளுமன்றத்தை முடக்கியதைக் கண்டித்து பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orutamilsex.sextgem.com/index.amp................/__xtblog_entry/9655867-...?__xtblog_block_id=1&__xtblog_blog_page=3", "date_download": "2018-04-25T05:02:18Z", "digest": "sha1:JSHVGXB7DM7A764ITYZRIXEI3LCGCIB2", "length": 6038, "nlines": 29, "source_domain": "orutamilsex.sextgem.com", "title": "உடைந்த இதயத்திற்கு ஒத்தடம் தருமா 'கேஷுவல் செக்ஸ்'...? - தமிழ் காம கதைகள் | தமிழ் இன்ப கதைகள் | காம லீலைகள் | காமசூத்ரா |tamil kamakathaikal| செக்ஸ் கதைகள்|லெஸ்பியன் காம கதை| தமிழ் செக்ஸ் கதைகள், Tamil Kamakathaikal, Tamil Dirty Stories, காம கதைகள், Tamil Sex Stories உடைந்த இதயத்திற்கு ஒத்தடம் தருமா 'கேஷுவல் செக்ஸ்'...? - Sample JavaScript Integration", "raw_content": "\nதமிழ் ஆபாச படங்கள், காம கதைகள், அந்தரங்கம், காமசூத்ரா, காம ரகசியம், காம பதிவுகள்.\nஉடைந்த இதயத்திற்கு ஒத்தடம் தருமா 'கேஷுவல் செக்ஸ்'...\nஒரு உறவு முடிந்து.. அது முறிந்து.. மனசெல்லாம் சிதறி நிற்கும்போது பெரும் வெற்றிடம் ஏற்படும் .. மனதில். அதுபோன்ற சமயத்தில் கேஷுவல் செக்ஸ் ஆறுதல் தரும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nஉறவுகள் தொடர்கதை.. உணர்வுகள் சிறுகதை என்பார்கள். நீடித்து வருவது உறவு மட்டும்தான். உணர்வுகளுக்கு ஆயுள் குறைவு. ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிகரமான முடிவுகளால் உறவுகள் முறிந்து போய் விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் மனம் அடையும் வேதனையும், வலியும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.\nஇப்படிப்பட்ட நேரத்தில் கேஷுவல்செக்ஸில் ஈடுபடுவது நல்லதாம். ஆனால் இந்த கேஷுவல் செக்ஸில் ஈடுபடுவது என்பது மன நிலையைப் பொறுத்தது. கண்டிப்பாக ஈடுபட்டே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாகும்.\nமனதில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய செக்ஸில் ஈடுபடுவது நல்ல மருந்து சாப்பிடுவது போல என்பது இந��த நிபுணர்கள் தரும் விளக்கமாகும்.\nமிகவும் சாதாரண முறையில், ஹாயாக செக்ஸில் ஈடுபடலாமாம். அதேசமயம், அதை உணர்ச்சிகரமாகவோ அல்லது மிகவும் சீரியஸானதாகவோ இல்லாமல்பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.\nஇந்த செக்ஸானது நடந்த கசப்பான முறிவை சற்றே மறந்து மனசு லேசாகவும், ரிலாக்ஸ் ஆகவும் உதவுகிறதாம்.\nஇந்த உடனடி செக்ஸானது அடுத்து நாம் செய்ய வேண்டியது குறித்து நிதானமான முறையில் சிந்திக்கவும் உதவுகிறதாம்.\nசிலருக்கு உணர்வுகளை மறப்பதும், துண்டிப்பதும் மிகப் பெரிய கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கேஷுவல் செக்ஸால் கூட நிவாரணம் தர முடியாதநிலை ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.\nஅதேசமயம், செக்ஸில் ஈடுபட்டால் ரிலாக்ஸ் கிடைக்கும் என்று உணரும் பட்சத்தில்தான் அதற்குப்போக வேண்டுமாம். இல்லாவிட்டால் அதனால் வேறு ஏதாவது டென்ஷன் வந்து சேர வாய்ப்புண்டாம்.\nKey Words :காமம், தமிழ் காம ஸ்டோரீஸ், தமிழ் காம கதைகள், தமிழ் காமக் கடல், அந்தரங்கம், kamasutra, kama kathaikal, tamil sex stories, செக்ஸ் கதைகள், லெஸ்பியன் காம கதை, tamil bad stories\nஉடைந்த இதயத்திற்கு ஒத்தடம் தருமா 'கேஷுவல் செக்ஸ்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/01/blog-post_81.html", "date_download": "2018-04-25T04:37:34Z", "digest": "sha1:KAECY3EI2LHYTD4LGRA26FIWWLHFB6WA", "length": 25564, "nlines": 227, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: 'தமிழறிஞர்' அதிரை அஹ்மத் எழுதிய 'நல்ல தமிழ் எழுதுவோம்' நூல் வெளியீடு: நேரடி ரிப்போர்ட் !", "raw_content": "\nஅதிரை ஆய்ஷா மகளிர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லீம...\nகோட்டை அமீர் விருது பெற்ற ஹாஜி M.B அபூபக்கர் மாநில...\nஷிர்க் ஒழிப்பு மாநாடு களத்திற்கு அதிரையிலிருந்து 5...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் 67 ம் ஆண்டு வி...\nஅதிரையில் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் கூட்டம் \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'கோட்டை அமீர்' விருது ப...\nஉலக நாடுகளை மிரட்டும் “ஜிகா வைரஸ்”\nஅதிரை அருகே புதிய சார்பதிவக கட்டிடம் திறப்பு \nதஞ்சையில் மினி மாராத்தான் ஓட்டப்போட்டி \nமரண அறிவிப்பு [ ஆசியாமரியம் அவர்கள்]\nஅதிரை இளைஞரின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ...\nமரண அறிவிப்பு [ சுபைதா அம்மாள் அவர்கள் ]\nமுத்துப்பேட்டையில் ரயில்வே துறையை கண்டித்து பிப்ரவ...\n [ 'கவியன்பன்' கலாம் தகப்பனார் ஹாஜி...\nவிண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் \nபேராவூரணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் புதிய உறுப்பினர்...\nகத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இந்திய குடியரசு ...\nஅச்சுறுத்தும் புற்றுநோய் - அறிய வேண்டிய 10 உண்மைகள...\nஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி முதலுதவி பயிற்சியாளர...\nவன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கிலிருந்து அதிரை சேர்மன...\nதட்டாரத்தெருவில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்:அப்ப...\n'அரசியல் அதிகாரம்' நிருபராக அதிரை ரஹ்மத்துல்லாஹ் ந...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nதுபாயில் நடந்த மாரத்தான் ஓட்டப்போட்டி \nஅதிரையில் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய குடியர...\nமஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழா உற்சாக கொண்டாட...\nஅதிரையில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை \nகோட்டை அமீர் விருது பெற்ற M.B அபூபக்கருக்கு பேரூரா...\nஷார்ஜாவில் மன்சூர் சாருடன் நடந்த கல கல சி(ரி)றப்பு...\nசவூதியில் தவித்த தமிழக இளைஞர் மீட்டு தாயகம் அனுப்ப...\nஅதிரை காவல்நிலையத்தில் குடியரசு தின விழா \nஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடிய குடியரசு தின...\nமதநல்லிணக்கத்திற்காக கோட்டை அமீர் விருது: M.B. அபூ...\nஅரசு 1 நம்பர் பெண்கள் நடு நிலைப்பள்ளியில் நடந்த கு...\nஅதிரை பைத்துல்மாலில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட...\nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தி...\nநம் பாரத தாய் நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு இனிய கு...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'எழுத்தறிஞர்' இப்ராஹீம்...\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உற...\nபள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்களுக்கு 28 ந்தேதி உள்ள...\nதிமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் குடும்பத்தினர...\nமரண அறிவிப்பு [ ப.அ அப்துல் லத்திப் அவர்கள் ]\nபட்டுக்கோட்டை புறவழிச்சாலை பணிகள் நிறுத்தம் தொடர்ப...\nஅதிரையில் புதியதோர் உதயம் நாகாஸ் கேஸ் ஸ்டவ் சேல்ஸ்...\nமதநல்லிணக்கத்திற்காக M.B அபூபக்கர் அவர்களுக்கு 'கோ...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் லயன்ஸ் சங்கம் ...\nஅதிரையில் புதிய டாக்ஸி ஸ்டாண்ட் அமைய எதிர்ப்பு தெர...\nமரண அறிவிப்பு [ ஹத்தீப் ஹாஜி ஹலிபுல்லா ஆலிம் அவர்க...\n [ திமுக முன்னாள் அவைத்தலைவர் மர்ஹூ...\nதுபாயில் தமிழில் மாபெரும் அல் குர்ஆன் மாநாடு \nஉட���் நலம் பாதித்தவர்களுக்காக ஜும்மா பள்ளிகளில் PFI...\nஅதிரையில் வீதி வீதியாக சென்ற 'ஷிர்க் ஒழிப்பு மாநாட...\nதுபாயில் தமுமுக நடத்திய இந்திய குடியரசு தின ரத்ததா...\nஅதிரையில் புதிய இடத்தில் டாக்ஸி ஸ்டாண்ட் \nபழைய போஸ்ட் ஆபீஸ் சாலை கழிவு நீர் வடிகால் குறித்து...\nநெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹூதா' புதிய பள்ளிவாசல் கட்...\nஉயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிரை பேரூந்து நிலைய...\nதரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி புதிய நிர்வாகக் கம...\n ( சேகனா வீட்டை சேர்ந்த அப்துல் ராஜ...\n2016 ஆம் ஆண்டில் குடியிருக்க சிறந்த நாடுகளின் பட்ட...\nஅமீரகம் செல்லும் பயணியரின் கவனத்திற்கு\nஅதிரையில் மீனவர்கள் சிறை பிடித்த 4 படகுகள் விடுவிப...\nபட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நி...\nகுப்பைகள் சரிவர அள்ளாததால் பேரூராட்சி வாசலில் குப்...\nஷார்ஜாவில் மன்சூர் சாருடன் மனம் விட்டுப் பேச.... ...\n ( சாகுல் ஹமீது அவர்கள் )\nதுபாயில் மர்மமாக இறந்து கிடக்கும் இவர் யார்\nரெட் கிராஸ் புதிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர...\nமாவட்ட ஆட்சியருடன் அதிரை நியூஸ் குழுவினர் சந்திப்ப...\nமக்களின் குறைகளைக் களைய 24 மணிநேரமும் செயல்படும் '...\nமாவட்ட ஆட்சியர் நடத்திய ரெட் கிராஸ் ஆண்டு பொதுக்கூ...\nசாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த போட்டிகளில்...\nவாக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியீடு \nசவூதியில் இந்தியன் சோசியல் பாரம் நடத்திய சமூக பிரத...\nஅதிரையில் பல்வரிசை கொண்ட அறிய வகை 'உளுவை' மீன் \nஅதிரை கடலில் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன...\nதமிழக இளைஞருக்கு மலேசிய அரசின் டத்தோ விருது \nவிரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் இரு சக்கர வாகனங்க...\nசாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சிறப்பு மருத்துவ ...\n'தமிழறிஞர்' அதிரை அஹ்மத் எழுதிய 'நல்ல தமிழ் எழுதுவ...\nஅமீரகத்தில் கடும் பனிப்பொழிவால் அபுதாபி- அல் அய்ன்...\nகள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வலியுறுத்தி செல்போன...\nதுபாய் ஈமான் அமைப்பு நடத்திய இந்திய குடியரசு தின ர...\nதிருச்சியில் நடந்த மாணவர் இந்தியா ஆலோசனைக்கூட்டம்:...\nஅதிரையில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகா...\nஒரு ரூபாய்க்கு டீ விற்பனை \nகுழந்தைகளை கவர்ந்திழுக்கும் தஞ்சை பூங்கா \nபோலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற 3 ‘டிராவல் ஏஜெ...\nமமக நடத்தும் மதுரை பெருந்திரள் ஆர்ப்பாட்ட���்தில் அத...\n [ ஹாஜிமா பரிதா அம்மாள் அவர்கள் ]\nபீடி, சிகரெட் பிடிப்பவர்கள் உஷார் \nபோலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: ஜனவரி 17 ல்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \n'தமிழறிஞர்' அதிரை அஹ்மத் எழுதிய 'நல்ல தமிழ் எழுதுவோம்' நூல் வெளியீடு: நேரடி ரிப்போர்ட் \nசென்னை இலக்கியச் சோலை பதிப்பகம் சார்பில் 'தமிழறிஞர்' அதிரை அஹ்மத் எழுதிய 'நல்ல தமிழ் எழுதுவோம்' நூல் வெளியீட்டு விழா ஏ.எல் மெட்ரிக் பள்ளியில் இன்று நடந்தது.\nநிகழ்ச்சிக்கு புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அஹமது தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.\nநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்கள் புத்தகத்தின் முதல் பிரதியை நூல் ஆசிரியர் அதிரை அஹ்மத் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.\nநூலின் இரண்டாம் பிரதியை நூலிற்கு அணிந்துரை வழங்கிய காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முனைவர் அஜீமுதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவற்றை புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அஹமது வழங்கினார். பின்னர் முனைவர் அஜீமுதீன் வாழ்த்துரை வழங்கினார். இதில், 'ஊடகத்துறைக்கு புதிதாக வரும் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாக இவை அமையும்' என குறிப்பிட்டு பேசினார்.\nஅதிரை இணையதள ஊடகங்களின் பொறுப்பாளர்கள் விழா மேடைக்கு வரவழைக்கப்பட்டு 'நல்ல தமிழ் எழுதுவோம்' நூல் வழங்கப்பட்டது. இவற்றை விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நியூஸ் 7 தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் குத்புதீன் வழங்கினார்.\nநிறைவாக தமிழறிஞர் அதிரை அஹ்மத் அவர்கள் தனது ஏ��்புரையில் நூல் வெளியிட உதவிய சென்னை இலக்கியச் சோலை பதிப்பகம் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nமுன்னதாக வழக்கறிஞர் முஹம்மது தம்பி வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் முஸ்லீம் மலர் ஹசன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஊடக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நூல் அன்பளிப்பு செய்யப்பட்டது.\nஅஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )\nஅன்புள்ள காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும். மிக்க மகிழ்ச்சி.\nஇந்த நிகழ்வில் வாழ்த்துரை வழங்கும்படி தாங்கள் வழங்கிய வாய்ப்பைத் தவறவிட வேண்டியதாகிவிட்டது.\nநேற்றே அழைத்து கட்டளை இட்டு இருந்தால் இன்றைய தோப்புத்துறை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டு இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பேன். எனது மரியாதைக்குரிய ஹாஜா முகைதீன் சார் அவர்களுடன் மேடையைப் பங்கிட்டுக் கொள்ளும் வாய்ப்பை தவறவிட வேண்டியதாகிவிட்டது. அல்லாஹ் எனக்கு இந்த வாய்ப்பை நாடவில்லை என்றே கருதுகிறேன்.\nதங்களின் சாதனைகளில் இன்னொரு இன்றியமையாத சாதனையாக இதைக் கருதுகிறேன்.\nஇன்னும் இதுபோல பல அரிய நூல்களை அள்ளி வழங்க உங்களுக்கு நல்ல உடல்நலத்தை நீடித்துத் தரும்படி இறைவனிடம் வேண்டுகிறேன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் ��ேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t100804-topic", "date_download": "2018-04-25T05:03:17Z", "digest": "sha1:BJPUCOPFQVEUYJZA5RAZAPOWZQR77RUQ", "length": 20368, "nlines": 314, "source_domain": "www.eegarai.net", "title": "படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nடாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. காட்டுங்க உங்க பர்ஸை\nநோயாளி : பேஷண்ட்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது காட்டுங்க உங்க நர்ஸை...\nஅப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...\nபையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது.\nநீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி\nஇல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.\nகுற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...\nஅம்மா: என்னடா... இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே\nபையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.\nஅம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க\nபையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க.\nநோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல\nடாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.\nமனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.\nகணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nநன்றி நன்றி நன்றி ...\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nநன்று கவிஞரே...ஆயினும் உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் ....இப்படி சிரிப்புக்காக தனித்தனியாக திரி துவங்குவதற்குப் பதிலாக ஒரே திரியில் தொடர்ந்து உங்களின் பதிவுகளை பதிவிடுங்கள். \"சிரியுங்க சிரியுங்க .....\" என்றோ அல்லது \"படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க\" என்றோ ஒன்று இருந்தாலே போதும்.\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\n@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: நன்று கவிஞரே...ஆயினும் உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் ....இப்படி சிரிப்புக்காக தனித்தனியாக திரி துவங்குவதற்குப் பதிலாக ஒரே திரியில் தொடர்ந்து உங்களின் பதிவுகளை பதிவிடுங்கள். \"சிரியுங்க சிரியுங்க .....\" என்றோ அல்லது \"படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க\" என்றோ ஒன்று இருந்தாலே போதும்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nஆம் இனி அப்படி பதிகிறேன் ...\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\n@கவிஞர் கே இனியவன் wrote:\nநீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி\nஇல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.\nகுற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...\nஅம்மா: என்னடா... இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே\nபையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.\nஅம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க\nபையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க.\nRe: படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasri.com/", "date_download": "2018-04-25T05:58:55Z", "digest": "sha1:TW2JATLS5EIV5J3DM7H73G2ECHNYGQBQ", "length": 34609, "nlines": 538, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com", "raw_content": "\nசி என் என் ஆங்கிலம்\nதிரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்\nலண்டன் ஸ்ரீ முருகன் கோவில்\nதேவி பராசக்தி மாதா ஆலயம்\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ். நயினாதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஅந்தோனிப்பிள்ளை பற்றிமா மேரி றஞ்சினி\n��ாழ். சென் பற்றிக்ஸ் வீதி\nயாழ். சென் பற்றிக்ஸ் வீதி\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு\nதியாகராஜாக் குருக்கள் நடனசபாபதி சர்மா\nயாழ். கொக்குவில் கிழக்கு, கனடா Brampton\nயாழ். பருத்தித்துறை கல்லூரி வீதி\nஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஹம் 2018ம் ஆண்டிற்கான விஷேச தினங்கள்\nபேர்லின் அருள்மிகு ஸ்ரீமயூரபதி முருகன் ஆலய விசேடபூசைகள் மற்றும் பங்குனித்திங்கள் விஞ்ஞாபனம்\nஅருள்மிகு ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் மீண்டும் ஆரம்பம் 29-03-2018\nஅருள்மிகு துர்க்கை அம்மன் ஆலய விசேட தினங்கள்\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் சித்திரை தமிழ் புதுவருடப்பிறப்பு விசேட பூஜை\nஸ்ரீ ஜெயதுர்க்கை அம்மன் ஆலய பூசை விபரங்கள்\nமுன்சன் செல்லப்பிள்ளையார் ஆலய பரணி பூஜை\nஅருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் விளம்பி வருடப்பிறப்பு, கணபதி ஹோமம், சித்ரா பெளர்ணமி விஞ்ஞாபனம்\nமல்லாகம் பழம்பதி தேவஸ்தானம் திருமுருகனின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா 2018\nலண்டன் South Walesல் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானின் அருளாசியும், ஆசீர்வாதமும்\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் - இலங்கையை சேர்ந்த பெண் பலி\nவிமானத்தில் ஆப்பிளை சாப்பிடாமல் வைத்திருந்த பயணி: ரூ.30,000 அபராதம் விதித்ததால் அதிர்ச்சி\nபழம்பெரும் நடிகர் ஜெய் ஷங்கர் மகன் இப்படி ஒரு வேலையையா செய்கிறார்\nவெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய நாய்\nதயவுசெய்து காய்ச்சலின் போது இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்\nவெளிநாடுகளில் சாதனைகளை குவிக்கும் ஈழத்தமிழர்கள் தமிழ் பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஇலங்கை ரூபாவின் வரலாறு காணாத வீழ்ச்சி\n 32 வருட சாதனையும் முறியடிப்பு\nஇளம் பெண்களின் மோசமான செயற்பாடு சமூக சீர்கேடுகளால் அழியும் இலங்கை\n அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்\nபிரித்தானியா செல்ல முயற்சித்த யாழ். இளைஞர் விமானநிலையத்தில் கைது\nவித்தியா குடும்பத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இன்று நிறைவேற்றிய ஜனாதிபதி\nஜெனிவா பல்கலைக்கழகத்தின் பெருமையை உலகிற்கு உயர்த்திய ஈழத்து மாணவி\nஒரு ஆண் ஹாட்டானவர் அல்லது பழம் என்பதை பெண்கள் எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரியுமா\nஅந்த இடத்தில் முத்தம் கொடுத்தால் இது தான் அர்த்தமாம்\nகேரளாவில் எரித்து கொல்லப்பட்ட பிரபல சீரியல் நடிகை: அதிரடி விசாரணையில் சிக்கியது ஆதாரம்\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் நடந்த சம்பவம்\nஆஷிபாவை சீரழித்த ஒருவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nபணிக்கு செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள்....தவிர்ப்பது எப்படி\nபிச்சையெடுத்து பணக்காரர் ஆனவர்களின் பட்டியல் இதோ\nநீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இஷா தல்வார்\nவடகொரிய தலைவர் உரையின் போது தூங்கிய அதிகாரி: இவ்வளவு பயங்கர தண்டனையா\nயாழில் விற்பனையாகும் மதுபானத்தில் என்ன இருக்கிறது தெரியுமா\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nசொந்த மகளையே தாயாக்கிய இரக்கமற்ற தந்தை: தாய் எடுத்த துணிச்சல் முடிவால் கிடைத்த தண்டனை\nவல்லை நாக­தம்­பி­ரான் ஆலய வீதி­ விபத்­தில் சிக்கி காய­முற்ற நாக­பாம்­பின் மயக்­கம் நீக்கி வழி­பாடு\nலோன் கேட்டு மனு கொடுத்த சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nவிருது கொடுத்து அவமானப்படுத்திவிட்டார்கள்: சரவணன் மீனாட்சி ரச்சிதா\nநடுவானில் கழன்று விழுந்த விமானத்தின் ஜன்னல்\nஐரோப்பாவில் சாதனை படைத்து வரும் யாழ்ப்பாண யுவதி\nநடுரோட்டில் நிர்வாணமாக இருந்த ஆண்...பார்த்தவுடன் பெண் செய்த வேலை...திகைத்துபோன மக்கள்\nமேலும் JVP News செய்திகளுக்கு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nLink group Events பெருமையுடன் வழங்கும் மாபெரும் இசை நிகழ்வு 2018\nநடிகர் அஜித்தின் முதல் காதலி: ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nகுழந்தைகளை ஏசி ரூமில் தூங்க வைக்கிறீங்களா\nபற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க எளிமையான யோசனைகள்\nவீட்டில் இருக்கும் இந்த சமையலறை பொருள் உயிரையே பறிக்குமாம்\nஇரவு சரியா தூக்கம் வரலயா அப்ப இதை நாக்குக்கு அடில வையுங்க போதும்\nஎனது கண்கள் கண்ணீரால் நிரம்பிய அந்த தருணம்: மனம் திறந்த சச்சின்\n2018 ஐபிஎல்லில் சாதிக்கும் முத்தையா முரளிதரன் படை: கடைசி இடத்தில் ஜெயவர்த்தனேவின் ரோகித் அணி\nஇந்த ஓட்டங்களை கூட எடுக்க முடியவில்லையா ஹைதரபாத்திடம் படுதோல்வியடைந்த மும்பை அணி\nசவுதியில் பிரம்மாண்டமாக உருவாகும் பொழுதுபோக்கு நகரம்\nரஷ்யாவிடம் அழிவை ஏற்படுத்த கூடிய பயங்கர ஆயுதம் 320 அடிக்கு மேல் சுனாமி என எச்சரிக்கை தகவல்\nஅமெரிக்கா ஜனாதியாக 500 நாட்களை கடந்த டிரம்ப்: விரும்பாத 5 முக்கிய சம்பவங்கள் தெரியுமா\nலண்டனில் பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதிய கார்: உயிருக்கு போராடும் 2 வயது குழந்தை\nஇறுக்கமான உடையில் பெண்கள் உடற்பயிற்சி நிலையம் வெளியிட்ட வீடியோ: சவுதி அரசு அதிரடி உத்தரவு\nமேலும் உலக செய்திகளை பார்வையிட\nதந்தை வயதுடைய நபர் மீது காதல்: 17 வயது சிறுமி செய்த மோசமான செயல்\nநெகிழ்ச்சியான தருணம்: வைரலாகும் பிரித்தானிய குட்டி இளவரசரின் வீடியோ\nகுட்டி இளவரசர் வருகை: நகைச்சுவையாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட ஒபாமாவின் மனைவி\nமேலும் பிரித்தானியா செய்திகளை பார்வையிட\nமூன்று மாதங்களாக ஆர்யா செய்த விஷயம் - உருக்கமாக பதிவிட்ட போட்டியாளர்\nதானா சேர்ந்த கூட்டம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்: பிரபல நடிகை\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nதடைகளை தகர்த்து சாதனை படைத்த தங்க தமிழச்சி அனித்தா - சாவகச்சேரி டக்சிதாவுக்குத் தங்கம்\nபணத்திற்காக திருமணம் செய்த நடிகைகள்...\nமேலும் கிசு கிசு செய்திகள்\nபுத்தம் புதிய வசதியை தரும் Samsung Pay\nமனிதக் கலங்களினுள் புதிய வகை DNA: உறுதிப்படுத்தினர் விஞ்ஞானிகள்\nமூன்று மாதங்களில் 8 மில்லியன் வீடியோக்கள்\n தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nநிர்மலா தேவி விவகாரத்தில் இன்னொரு முக்கிய நபர் சிக்கினார்: பொலிசார் அதிரடி\nமது பாட்டிலுடன் கும்மாளம் போட்ட தமிழக மாணவிகள்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nஅதற்கு மறுத்ததால் கொன்றேன்: இளம் பெண்ணை கொன்ற இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்\nமன அழுத்தத்தால் விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுவிஸ் ஆய்வில் த���வல்\nஅகதிகளுக்கு உதவியதற்காக பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் ஆர்வலர்கள்\nஐரோப்பாவின் விலையுயர்ந்த ஹொட்டல் எது தெரியுமா\nகருப்பின பெண்ணை முத்தமிட்ட பிரான்சின் ஜனாதிபதியின் மனைவி: சுவாரசிய சம்பவம்\nபிரான்சில் 40,000 ஓரினச்சேர்க்கை திருமணங்கள்\nபாரிஸ் தாக்குதல் தீவிரவாதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு\nமேலும் பிரான்ஸ் செய்திகளை பார்வையிட\nசொகுசு வாழ்க்கையை உதறிவிட்டு துறவறம் மேற்கொண்ட கனடாவாழ் இந்தியர்\nகனடாவில் கோர விபத்து: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்\nகனடாவில் பொதுமக்கள் மீது பாரிய விபத்தை ஏற்படுத்திய கொடூரன்: வெளியான பரபரப்பு தகவல்\nமேலும் கனடா செய்திகளை பார்வையிட\nஜேர்மனியில் நடந்த மாநாட்டில் இந்தியருக்கு உயரிய விருது\nஜேர்மனியில் மாயமான ஸ்காட்லாந்து இளைஞர் சடலமாக மீட்பு\nஜேர்மனியில் குற்றங்களின் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் தகவல்\nமேலும் ஜேர்மன் செய்திகளை பார்வையிட\nபெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறில்லை: பிரபல பெண் நடன இயக்குனர் பேச்சால் சர்ச்சை\nஆதி அந்தம் இல்லா சிவனின் பல்வேறு வடிவங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீக்குளித்து தற்கொலை\nஐபிஎல் விளம்பரத்தில் மாற்றம் செய்யுங்கள்: ஏர்டெலுக்கு நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxyacupuncture.blogspot.com/2014/05/blog-post_16.html", "date_download": "2018-04-25T05:07:06Z", "digest": "sha1:KJXLNFPAHJQONUNESHEIONEMLN5BKMI6", "length": 13206, "nlines": 65, "source_domain": "galaxyacupuncture.blogspot.com", "title": "அக்குபஞ்சர்: பஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் :", "raw_content": "\nமருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சை பக்க விளைவில்லாத முழு ஆரோக்கியம் தரும் ஓர் அற்புதம். எளிமையான முறையில் நாடிப்பரிசோதனை செய்து நலம் தரும், அக்குபஞ்சர் சிகிச்சை, அக்கு பஞ்சர் புள்ளிகள் பற்றி அறிவோம். வருமுன் காப்போம், நலம்பெற வாழ்வோம்.\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் :\nநிலம் - மூலகம் :\nபஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS - தத்துவத்தில், இரைப்பை, மற்றும் மண்ணீரல் ஆகியவை, அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு \"நிலம்\" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.\nஉட்புற உறுப்பு : மண்ணீரல் - SPLEEN - அக்குபஞ்சர் குறியீடு \"SP\"\nSPLEEN- எனப்படும் மண்ணீரலானது இரத்த சிகப்பணுக்களின் தரத்தினை சரிபார்க்கும் முக்கியமான ப���ியைச் செய்கிறது. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவும் மண்ணீரலுக்கு வந்து, கடந்து தான் செல்லவேண்டும்.\nஒரு இரத்த சிகப்பணுவின் ஆயுள் 120 நாட்கள் மட்டுமே. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவின் தரம் மற்றும் ஆயுள் - quality & validity- அங்கு சரிபார்க்கப் படுகிறது.\nநிலமானது எவ்வாறு இறந்த மற்றும் கழிவுப்பொருட்களைச் சிதைத்து, மறு சுழற்சிக்கு தயார்ப்படுத்துகிறதோ, அதேபோல் இறந்த மற்றும் பலமிழந்த இரத்த சிகப்பணுக்களை சிதைத்து, கல்லீரலின் துணையுடன் மறு சுழற்சிக்கு தயார்ப்படுத்துகிறது. \"இரத்த சிகப்பணுக்களின் கல்லறை\" என்று அழைக்கப்படும் மண்ணீரலின், மண்ணிணையொத்த செயல்பட்டினை அறிந்த நமது முன்னோர்கள் - உங்கள் சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள் - எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில் \"மண்-ஈரல்\"\nஎன்று பெயர் வைத்து விட்டார்கள்.\nதவிர, T- லிம்போசைட் மேலும் B - லிம்போசைட் ஆகிய வெள்ளையணுக்களின் இருப்பிடமாக விளங்குவதால், மண்ணீரலானது உடலின் மிகப்பெரிய \"நிணநீர் உறுப்பு\" எனப்படுகிறது.\nஎப்போதெல்லாம் மூலகத்தை சம்பந்தப்படுத்தி SPLEEN என்று குறிப்பிடுகிறோமோ, அப்போதெல்லாம் PANCREAS எனும் கணையமும் அதில் சேரும் - என்பதனை நினைவில் கொள்ளுங்கள். இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் போலவே, கணையத்திலுள்ள நாளமுள்ள சுரப்பிகளிலிருந்து கணையநீர் நொதியங்களும், நாளமில்லா சுரப்பிகள் பகுதியிலிருந்து, இரத்தத்தில் சர்க்கரையின்அளவைக்கட்டுப்படுத்தும் இன்சுலினும் சுரந்து, சிறுகுடலில் உணவை ஜீரணிக்கும் வகையில் செயல்படுகின்றன.\nமண்ணீரல் கெட்டியான உறுப்பாதலால் \"யின்\" உறுப்புகள் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஉட்புற இணை உறுப்பு : இரைப்பை STOMACH - அக்குபஞ்சர் குறியீடு \"ST\"\nஎவ்வாறு, EARTH - நிலம் , மண் - தனக்குள் விதைத்ததை, இயற்கை உரமூட்டி, நாம் உண்ணத்தகுந்ததாக - காய், கனி, பூ, இலை, கிழங்கு என விளைவித்து நமக்குத் தருகிறதோ, அதே போல், இரைப்பை - STOMACH - நாம் வயிற்றுக்குள் விதைத்ததை - நாம் உண்ட உணவினை - \"நொதியம்\" எனும் உரம் சேர்த்து நன்கு அரைத்து, பதமாக்கி, சிறுகுடலானது - சர்க்கரைச்‌ சத்து, புரோட்டீன், கொழுப்பு, மற்றும் சத்துக்களை - உறிஞ்சும் வகையில் - தயாரித்துத் தருகிறது.\nமண்ணீரலின் இணை உறுப்பான இரைப்பை, குழிவான உறுப்பாதலால் \"யாங்\" உறுப்பாக அறியப்படுகிறது.\nநிலம் மூலகத்தின் குணாதிசயங்களான - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை, மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி, இம்மூலகத்தின் செயல்திறன் பாதிப்பினால் உடல் மற்றும் மனதில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.\nLabels: இரைப்பை, நிலம் மூலகம், மண்ணீரல்\nஅக்குபஞ்சர் ஆரோக்கியம் - மருந்தில்லா மருத்துவம்\nஅக்குபஞ்சர் ஆரோக்கியம் அக்குபஞ்சர் சிகிச்சைமுறை , சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் சீன தேசத்தில் தோன்றியது என்று சொல்லப்பட்டாலும்...\nஇரைப்பை - வயிறு - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல்.\nஇரைப்பை - அமைப்பு ஆங்கில எழுத்து \"J\" - இன் வடிவத்தையொத்த, முழுவதும் தசைகளாலான, சுருங்கி விரியும் தன்மையுடையது இரைப்பை. நன்...\n\"யின் -யாங்\" - தத்துவம்\nநமது சிவ-சக்தி தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான் சீன \"யின் -யாங்\" (yin-yang)-தத்துவம் எனலாம். \"யின...\nஅக்குபஞ்சர் - உயிர் சக்தி ஓட்டம்\nஆரோக்கிய நிலை பஞ்சபூதங்களான - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் நமது உடல் இயங்குகி...\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\nஅக்குபஞ்சர் - இயற்கை வைத்தியம் ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று பிரபஞ்சம் ஓர் \"முழுமை \"பிரபஞ்சம் ஒரு சிலந்தி ...\n\" அமில-காரத்தன்மை \" - அக்குபஞ்சர் அறிவியல்\nநமது உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் நாம் கைக்கொள்ளவேண்டிய செயல்கள் பல இருக்கின்றன. அவற்றில் மிக மிக முக...\nபஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும்\nஒரு நபரின் உடலில், பஞ்சபூத மூலகங்களின் தற்போதைய நிலைப்பாடு எந்த அளவில் இருக்கிறது என்று நாம் நாடிப்பரிசோதனை மூலம் எளிதாக அறிந்து கொள்ளலா...\nஉணவுக்குழாய் - விக்கல் - நெஞ்செரிச்சல்\nஉணவுக்குழாய் நாம் உண்ணும் உணவு, தொண்டையின் அடிப்பாகத்தில் ஆரம்பிக்கும் உணவுக்குழாயின் அலை அலையாக இயங்கும் தன்மையால் (peristatic moveme...\nஅக்குபஞ்சர் - வருமுன் காப்போம் வாழ்க்கை முறை\nநோய்க்காரணிகள் அக்குபஞ்சர் தத்துவப்படி, நமது உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்கள் எனப்படும் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்- எ...\nபஞ்சபூதங்கள் : \"மரம்\" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை\nபஞ்சபூதங்கள் : \"மரம்\" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், ��ுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம் வெளிப்புற உறுப்பு...\nபஞ்சபூதங்கள் \"நிலம்\" மூலகம் - தொடர்ச்சி : மன உணர...\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் : தொடர்ச்சி - ...\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் :\nஅக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/128181?ref=category", "date_download": "2018-04-25T04:50:43Z", "digest": "sha1:FPMR2LNRVNW5KS4L7HNHQI2NKCBKO746", "length": 14133, "nlines": 158, "source_domain": "news.lankasri.com", "title": "புகழ், செல்வம் தேடித்தருவது: ஜோதிடம் கூறுவது இதுதான் - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுகழ், செல்வம் தேடித்தருவது: ஜோதிடம் கூறுவது இதுதான்\nஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான யோகங்கள் இருக்கின்றன. பொதுவாக, இரண்டு கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தாலே அந்த ஜாதகர் புகழ்பெற்று செல்வாக்குடன் விளங்குவார்.\nகுறிப்பாக, லக்னாதிபதி, பூர்வ புண்ணியஸ்தானாதிபதி, பாக்கியஸ்தானாதிபதி ஆகியோர் பலம் பெற்று உச்சநிலையில் இருந்தால், அவர்களுக்கு நல்ல நல்ல பலன்கள் நாளும் நடக்கும்.\nஇவை தவிர, கஜகேசரி யோகம், நீச பங்க ராஜயோகம், தர்மகர்மாதி யோகம், பரிவர்த்தனை யோகம் என்று பலவிதமான யோகங்கள் சொல்லப்படுகின்றன. 'பரிவர்த்தனை யோகம்' பற்றி இப்போது பார்ப்போம்.\nபரிவர்த்தனை யோகம் என்றால், இரண்டு கிரகங்கள் பரஸ்பரம் இடம் மாறி இருப்பதாகும். இரண்டு கிரகங்கள் ராசி மாறி அமர்ந்திருந்தால், அது பரிவர்த்தனை யோகமாகும்.\nஉதாரணமாக, மேஷத்துக்குரிய கிரகமான செவ்வாய் மகரத்திலும், மகரத்துக்குரிய கிரகமான சனி மேஷத்திலும் இருந்தால் பரிவர்த்தனை. கன்னி ராசிக்குரிய புதன் சுக்கிரனுக்குரிய வீடான துலாத்தில் இருந்து, துலாத்துக்குரிய கிரகமான சுக்கிரன் கன்னியில் இருந்தால் பரிவர்த்தனை.\nவித்யாதரன்இப்படி கிரகங்கள் மாறி அமையும்போது, அவற்றின் சக்தியும் வலிமையும் கூடும். அப்படி மாறி அமைந்த கிரகங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தும் வலிமை வாய்ந்தவை. சுபகிரகங்கள் பரிவர்த்தனைப் பெற்���ு இருந்தால் சுபயோகத்தையும், அசுப கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவதால் அசுப பலன்களையும் தரும்.\nபரிவர்த்தனை யோகம் மூன்று வகைப்படும்.\n1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களுக்கு உரிய அதிபதிகளில் எவரேனும் இருவர் இடம் மாறி இருந்தால், ஜாதகருக்கு சொந்த வீடு, நிலபுலன்கள் அமையப்பெற்று செல்வாக்கோடு திகழ்வார்.\nதைன்ய பரிவர்த்தனை என்பது ஜாதகக் கட்டத்தில் மறைவு பிரதேசங்களான 6, 8, 12-ம் இடங்களுக்குரிய ஆட்சி கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால், கிரகம் பாதிப்புக்குள்ளாகி ஜாதகருக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும்\nகஹல பரிவர்த்தனை என்பது மூன்றாம் இடத்துக்குடைய கிரகம் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ம் இடத்தில் இருந்து, அந்த இடங்களுக்கு உரிய கிரகம் 3-ம் இடத்தில் இருந்தால், அது சுப பலனாக அமையும். உப ஜெயஸ்தானமான 3-ம் இடத்தின் தைரியம், சம்பந்தப்பட்ட அந்தக் கிரகத்துக்குக் கிடைக்கும். இதனால், ஜாதகர் பல வெற்றிகளை அடைவார்.\nபரிவர்த்தனை பெற்ற கிரகங்கள், ஒன்றை ஒன்று பார்க்கும்போது சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் சுப பலனைத் தரும். அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, தேய்பிறை சந்திரன் ஆகியோர் ஒன்றை ஒன்று பார்க்கும்போது அசுப பலன்களையே தருவார்கள்.\nகுறிப்பாக செவ்வாய், சனி ஒன்றையொன்று பார்ப்பது, சூரியன், சனி ஒன்றையொன்று பார்ப்பது ஆகிய தீய கிரகங்கள் பார்க்கும்போது அளவு கடந்த கோபமும் ஆத்திரமும் மிகுந்து மனம் தவறான வழிகளில் செல்லும்.\nசில வித்தியாசமான பரிவர்த்தனைகளைப் பார்ப்போம்.\n2-ம் இடத்தின் அதிபதியும் 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்கு பல வழிகளிலும் பணம். வரும் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் செலவழிப்பார்.\n6 - ம் இடத்தின் அதிபதியும் 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகர் தனது செல்வத்தையெல்லாம் இழக்கவேண்டிய நிலை வரும்.\n2-ம் இடத்தின் அதிபதியும் 9-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகரை அதிர்ஷ்டம் தேடி வரும். சகல சௌபாக்கியங்களையும் அனுபவிப்பார். மிகுந்த புத்திசாலியாக இருப்பார். இவருக்கு நிறைய பேர் அபிமானிகளாக இருப்பார்கள்.\nலக்னாதிபதியும் 5 -ம் இடத்துக்கு உடையவனும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்குப் பெயரும் புகழும் நிலைத்திருக்கும்.\nலக���னாதிபதியும் 10 -ம் இடத்துக்கு உடையவனும் பரிவர்த்தனை பெற்றால், அரசியலில் புகழ் பெற்றுத் திகழ்வார்.\n9 - ம் இடத்துக்கு உடையவனும் 10 - ம் இடத்துக்கு உடையவனும் பரஸ்பரம் இடம் மாறி இருந்தால், ஜாதகருக்கு அதிகாரம், புகழ் தேடிவரும். கோயில், பள்ளிக்கூடம் ஆகியவற்றைக் கட்டி சிறந்த முறையில் நிர்வகிப்பார்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94305", "date_download": "2018-04-25T05:05:22Z", "digest": "sha1:QKQSW7HYAN6M6TPJUHHJ6F4ZWMFNULKJ", "length": 7086, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - She Karaikal mango festival in the temple festival launches today tirukkalyana,காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா துவக்கம் இன்று திருக்கல்யாண உற்சவம்", "raw_content": "\nகாரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா துவக்கம் இன்று திருக்கல்யாண உற்சவம்\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nகாரைக்கால்: சிவபெருமானின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். காரைக்காலில் உள்ள இவரது கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மாங்கனித் திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை(பரமதத்த செட்டியார்) ஊர்வலம் நடந்தது. இன்று(18ம் தேதி) காலை புனிதவதியார்(காரைக்கால் அம்மையார்) தீர்த்தக்கரைக்கு வருதலும், பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்திற்கு வருதலும், காரைக்கால் அம்மையாருக்கும் பரம தத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.நாளை பிச்சாண்டவர்(பரமசிவன்) மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து வீதியுலா நடக்கிறது. அப்போது பக்தர்கள் வீட்டு வாசல், மாடிகளில் இருந்��ு மாங்கனிகளை வாரி இறைத்து வேண்டுதலை நிைறவேற்றுவர்.\nஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்\nசோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்\nமணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா\nபெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nநரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nதிருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா\nஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்\nபெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்\nமாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/chiranjeevi/", "date_download": "2018-04-25T05:00:33Z", "digest": "sha1:DEY6KRHGDACAQNIB7ZZ2IPPZSSMICZ5S", "length": 10100, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Chiranjeevi | Tamil Talkies", "raw_content": "\nசூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி\nஇத்தனை உச்சங்கள் தொட்ட பிறகும், கெஸ்ட் ரோல், வில்லன் என அசராமல் அசத்தி வருகிறார் விஜய்சேதுபதி. நடிப்பென்று வந்து விட்டால் பாரபட்சம் பார்க்காமல் களத்தில் இறங்கிவிடும்...\nசிரஞ்சீவி படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, கைதி எண் -150 படத்தைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்பவரின் வாழ்க்கை வரலாறு...\nஇரு சூப்பர்ஸ்டார்களின் அரசியல், ஒரு விலகல், ஒரு வருகை…\nதென்னிந்தியத் திரையுலகின் இரு பெரும் சூப்பர்ஸ்டார்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி. தமிழில் ரஜினிகாந்தும், தெலுங்கில் சிரஞ்சீவியும் சுமார் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக வசூல் மன்னர்களாக இருக்கிறார்கள்....\nசிரஞ்சீவி – பவன் கல்யாண் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது\nசிரஞ்சீவி – பவன் கல்யாண் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து...\nதிரைப்பட இயக்குனர் தாசரி நாராயணராவ் காலமானார்\nதிரைப்பட இயக்குனர் தாசரி நாராயணராவ் காலமானார் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் தாசரி நாரயணராவ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில...\nரஜினி, சிரஞ்சீவி, ஆயிரம்கோடி – திரைத்துறையை அதிரவைக்கும் நிறுவனம்\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்து பல சிக்கல்களுக்கு ஆட்பட்ட லைகாநிறுவனம் இப்போது அதிரடியாக தென்னிந்தியா மட்டுமின்றி வடஇந்தியசினிமாவிலும் கால்பதிக்கிறது. தமிழில் ஷங்கர்...\nகவுண்டமணி படத்தை சிரஞ்சீவி வாங்கினாரா\nபுதுஇயக்குநர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் கவுண்டமணி நடித்த 49ஓ படத்தை தெலுங்கில் எடுக்கவிருப்பதாகவும், அதற்காக அந்தப்படத்தின் உரிமையைப் பெருந்தொகை கொடுத்து சிரஞ்சீவி வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சிரஞ்சீவி அரசியலிலும்...\nஆயுர்வேத சிகிச்சையில் பிசியான மெகா ஸ்டார் சிரஞ்சீவி\nகூடிய விரைவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இதற்காக தற்போது சிரஞ்சீவி கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வருகிறாராம். இடையில்...\nகேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ரசிகனுக்கு வாய்ப்பளித்த சிரஞ்சீவி\nகேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுவனை கடந்த சில தினங்களுக்கு முன் சிரஞ்சீவி எம்.என்.ஜே.மருத்துவமனையில் சென்று சந்தித்தார். இந்த சிறிய வயதில் இப்படி ஒரு கொடிய...\n“சிரஞ்சீவியின் 150வது படத்தை அவரே இயக்கவேண்டும்” – சொல்கிறார் ராம்கோபால் வர்மா..\nசர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. என்ன பேசுகிறோம் என தெரிந்தே, எகிடு தகிடாக எதையாவது பேசி, வான்ட்டடாக வம்பை விலைகொடுத்து வாங்குவதில் இவரை...\nபெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nதெறி படத்தில் விஜய் மகள்\nஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய��வது என்ன தெர...\nஅரசியல் சர்ச்சையில் சிக்கிய அஜித்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\nதிரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை\nஅஜித்தை ஃபாலோ பண்ணும் நயன்தாரா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nowtamil.net/2017/10/blog-post_94.html", "date_download": "2018-04-25T05:06:23Z", "digest": "sha1:7QY3DFMAXSW2BXHEXXXF4UTBMIJCLROX", "length": 4731, "nlines": 57, "source_domain": "www.nowtamil.net", "title": "உங்கள் செல்போன் ஒரிஜினல் அல்லது போலி என்பதை கண்டுபிடிப்பது எப்படி - NowTamil.Net", "raw_content": "\nஉங்கள் செல்போன் ஒரிஜினல் அல்லது போலி என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஉங்கள் செல்போன் ஒரிஜினல் அல்லது போலி என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅந்தரங்க குறிப்புகள் அழகுக் குறிப்புகள் உலகில் உள்ள மர்மங்கள் சினிமா செய்திகள் மருத்துவம்\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்��� செடிகள்\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-04-25T04:51:31Z", "digest": "sha1:GP3GMUN2YJN4WHYOHCBY4RHIQSUP3ZXT", "length": 3858, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முதலிய | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முதலிய யின் அர்த்தம்\n(பல வகையானவர்களையும் பல வகையானவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகக் குறிப்பிடும்போது அவர்களை அல்லது அவற்றைப் போன்ற) ஏனைய பிற.\n‘புகையிலை, இயந்திரங்கள், காகிதம் முதலிய பதினெட்டுப் பொருள்களின் மீது புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது’\n‘இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?cat=106472", "date_download": "2018-04-25T05:08:28Z", "digest": "sha1:ODD5VXF6GEQ7GSDF6JFAF3EC2DQTSXPM", "length": 26647, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கிாிக்கட்", "raw_content": "\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nகோஹ்லிக்கு ஜாம்பவான் சச்சின் அளிக்கப்போகும் பரிசு\n“இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது சாதனையை முறியடித்தால் அவருக்கு மிகச்சிறந்த பரிசு அளிப்பேன்” என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார். சச்சின் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து சாதனைப் படைத்துள்ளார். அவரது இ���்தச் சாதனையை இந்திய வீரர் எவரும் இதுவரை முறியடிக்கவில்லை. இந்த நிலையில்...\n87 ஓட்டங்களுக்குள் சுருண்ட மும்பை இந்தியன்ஸ்: மிரட்டல் காட்டிய ஹைதராபாத்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில்...\nபிரித்வி ஷாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது: கம்பீர்\nஅணியின் ஆரம்ப இளம் துடுப்பாட்ட வீரரான பிரித்வி ஷாவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக, டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், டெல்லி அணி 4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் பின்னர் நிருபர்களிடம் கருத...\nவில்லியர்ஸ்- கெய்ல் போல் முயற்சி செய்யமாட்டேன்: வில்லியம்சன்\nஏ.பி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் போன்று அதிரடியாக துடுப்பெடுத்தாட, முயற்சி செய்ய மாட்டேன் என சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். நடப்பு தொடரில் நிதனமாக துடுப்பெடுத்தாடிவரும் கேன் வில்லியம்சன், தனது துடுப்பாட்ட பாணி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறி...\nதொடர் தோல்விகளில் இருந்து மீளுமா மும்பை அணி\nஐ.பி.எல். தொடரின் 23ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமைதாங்குகின்றனர். நடப்பு தொட...\nஇருநாட்டு கிரிக்கெட் தொடர்: இந்தியாவே முடிவெடுக்க வேண்டும் – பாக். கிரிக்கெட் சபை\nஇந்தியா – பாகிஸ்தானிற்கு இடையிலான இருநாட்டு கிரிக்கெட் தொடர் குறித்து முடிவுகளை இந்தியக் கிரிக்கெட் சபையே (பி.சி.சி.ஐ.) எடுக்கவேண்டுமென என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (திங்கட்கிழமை) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி ஊடகங்களுக...\nடி வில்லியர்ஸின் ஆட்டம் பைத்தியக்காரத்தனமானது: கம்பீர் விசனம்\nரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் டி வில்லியர்ஸின் ஆட்ட முறை ‘பைத்தியக்காரத் தாக்குதல்’ என டெல்லி அணித்தலைவர் கம்பீர் குறிப்பிட்டுள்ளார். ஐ.பி.எல். தொடரின் 19-வது போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. இதில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி டேர்...\nபொலிஸ் அதிகாரி தலைமையில் ஐ.பி.எல். சூதாட்டம்: 8 பேர் கைது\nஉத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூ...\nகட்டடத் தொழிலாளியாக மாறிய டேவிட் வோர்னர்: இரசிகர்கள் அதிர்ச்சி\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். தென்ஆபிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், துணைத்தலைவர் டேவ...\nமுக்கிய போட்டியில் களம் காணும் டெல்லி எதிர் பஞ்சாப் அணிகள்\nகோலாகலமாக இடம்பெற்றுவரும் 11 ஆவது ஐ.பி.எல் சீசனின் 22ஆவது லீக் போட்டியில் இன்று (திங்கட்கிழமை) டெல்லி அணியுடன் பஞ்சாப் அணி பலப்பரீட்சை செய்யவுள்ளது. இரவு 8 மணிக்கு டெல்லி – பெரோசா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் டெல்லி அணிக்கு கம்பீரும், பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் தலைமை பொறுப்பினை ஏ...\nஅதிரடிப் புயல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு பின்னர் தனது ஓய்வு தொடர்பாக அறிவிக்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 2017 ஆம் இந்திய அணியில் யுவராஜ் இடம் பிடித்திருந்தார். அவரது ஆட்டம் தொடர்பிலான விமர்சனங்கள், மற்றும் உடல்நலத் தகுதி போன்ற கார...\nவீழ்த்திவிடலாம் என்று நினைத்தாயோ… – சென்னைக்காக தமிழில் ஓர் பதிவு\nசென்னை அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி தருணத்தில் த்ரில் பெற்றி பெற்றதைத் தொடர்ந்து சென்னை வீரர் ஹர்பஜன் சிங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழ் டுவிட்டர் பதிவு வைரலாக பரவி வருகின்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அணி ஹைதராபாத்துடன் மோதிய போட்டியில் சென்னை தோ...\nகடைசி தருணத்திலும் பதறாது நின்ற தோனி\n“பிராவோ அனுபவம் நிறைந்த வீரராக காணப்படுகின்ற போதிலும் அவருக்கும் சில சந்தர்ப்பங்களில் ஆலோசனை அவசியப்படுகின்றது” என சென்னை அணியின் தலைவர் தோனி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஹைதராபாத் அணியுடனான வெற்றியினைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், போட...\nவெற்றி பெற்றாலும் மிக மோசமான சாதனையை பதிவு செய்த சென்னை அணி\nசென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட பரபரப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ள போதிலும் மிக மோசமான சாதனை ஒன்றையும் சென்னை படைத்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த போட்டியில் சென்னை அணி ஆரம்ப துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட போது முதல் 10 ஓவர்களுக்கு 54 ஓட்டங்களை ம...\n – சுற்றிவளைத்த பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இருவர்\nஐ.பி.எல் 11ஆவது சீசன் தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.பி.எல் சூதாட்டம் இடம்பெற்று வருவதாக அடுத்தடுத்து பொலிஸாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அரியானா – கைதால் பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் இடம்பெ...\nதிக் திக் தருணங்களாக மாறிய கிரிக்கெட் அரங்கம் – மைதானத்தில் ஓரு வெற்றிப் போர்\nநடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்ற குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை முதலில் துடுப்பாட தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சூர்...\nகிரிக்கெட்டின் புதிய அத்தியாயம்: 100 பந்து கிரிக்கெட் அறிமுகம்\nஇங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்துப் பரிமாற்றங்களுக்கான கிரிக்கெட் போட்டித் தொடரைத் தொடங்கத் திட்டமிட்டு���்ளது. இதனை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் குறித்த 100 பந்துப் பரிமாற்றங்களில் 15 ஓவர்களும், 15 ஆவது ஓவரில் 10 பந்துப்பரிமாற்றங்களும் இடம்பெறவள்ளது....\nசென்னைக்கெதிராக சதம் அடித்த வீரர் தற்பொது சென்னைக்காக சதமடித்தார்\nகடந்த 2013 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் விளையாடிய ஷேன் வோட்சன் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய போது வோட்சன் சென்னை அணிக்கெதிராக சதம் (101) அடித்தார். அதேவேளை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் சென்னைக்காக சத...\nசென்னை – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை: வெல்லப்போவது யார்\nநடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகளின் இரண்டு போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளன. அதில் முதல் போட்டியில் சென்னை அணியுடன் ஹைதராபாத் அணி மோதுகின்றது. அடுத்த போட்டியில் ராஜஸ்தான் அணியும் மும்மை அணியும் மோதுகின்றன. இந்நிலையில் முதல் போட்டியில் விளையாடும் அணிகளில் சென்னை அணி 4 போட்டிகளில் விளைய...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxyacupuncture.blogspot.com/2014/05/blog-post_8.html", "date_download": "2018-04-25T05:04:46Z", "digest": "sha1:B4XQMFQLGDRE66E22I522WWNLPQ7PEEG", "length": 17450, "nlines": 100, "source_domain": "galaxyacupuncture.blogspot.com", "title": "அக்குபஞ்சர்: அக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று", "raw_content": "\nமருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சை பக்க விளைவில்லாத முழு ஆரோக்கியம் தரும் ஓர் அற்புதம். எளிமையான முறையில் நாடிப்பரிசோதனை செய்து நலம் தரும், அக்குபஞ்சர் சிகிச்சை, அக்கு பஞ்சர் புள்ளிகள் பற்றி அறிவோம். வருமுன் காப்போம், நலம்பெற வாழ்வோம்.\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\nஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\n\"பிரபஞ்சம் ஒரு சிலந்தி வலை- அதில் ஏதாவது ஒரு இடத்தைத் தொட்டாலும் - வலை முழுவதிலும் அதன் அதிர்வு உணரப்படும்\" என்ற இணையதளத்தில் படித்த சிலந்தி வலைத் தத்துவம் (\"SPIDER WEB PHILOSOPHY\")\n\"பிரேசிலில் ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகினை அசைப்பதின் விளைவாக கனடாவிலுள்ள டொராண்டோவில் சூறாவளி எற்படுமா \" என்ற 1972ம் ஆண்டின் \"கேயாஸ் தியரி \" (CHAOS THEORY\")\n- ஆகிய இரண்டு தத்துவங்களும் சொல்வது என்ன\nஅதன் அங்கமான நமது உலகமும், நாமும் தனித்தனியே - ஓர் \"முழுமை\"\n\"பிரபஞ்சம்\" - இன்னும் அது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது. முடிவுகள் வரட்டும். நமது முன்னோர்கள் ஏற்கெனவே கண்டறிந்தது சொல்லிவிட்டார்கள் \"அண்டமும் பிண்டமும் ஒன்றே\" என்று.\nபூமியில்- எரிமலை வெடித்து, நெருப்புக்குழம்பை கக்கியபின் பூமிக்கடியில் ஏற்படும், வெற்றிடத்தை நிரப்ப, பாறைத்தட்டுகள் அசைந்து சரி செய்து கொள்கின்றன. அது பூகம்பம். அதே பூகம்பம் கடலுக்கருகே அல்லது கடலுக்கடியில் நடைபெறுமானால், கடல் நீரின் சமநிலை பாதிக்கப்படுவதனால் சுனாமி ஏற்பட்டு, கடல் தன்னை சமப்படுத்திக் கொள்கிறது. புவியில் வெப்பம் அதிகமாகும்போது, நீரானது ஆவியாகி, மேகமாய் மாறி மழையைப்பொழிந்து, பூமியைக்குளிரச் செய்கிறது, பூமியில் அதிகமாக பாயும் நீர், வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடி மீண்டும் கடலிலே கலக்கிறது - நமக்கு இது கண்கூடானது. உலகத்தை இயக்கும் பஞ்ச பூதங்கள் அதன் \"முழுமைத்தன்மை\" யினை நிலைக்கச்செய்யும் வகையில் நடத்தும் நிகழ்வுகள்தான் இவை யாவும்.\nஇதே வகையாக, நமது உடலிலும், பஞ்சபூதங்கள் ஒரு வரிசைக்கிரமமாக, ஒன்றின் இயக்கக்திற்கு மற்றது காரணமாக அல்லது உறுதுணையாக இருக்கிறது. - அதே நேரத்தில் மற்றொரு வரிசையில் ஒன்று மற்றொன்றை தனது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்துக்கொண்டு ஒரு \"முழுமை\"யினை நிலை நிறுத்தும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nஅந்த \"முழுமை\" எனப்படுவது வேறொன்றும் அல்ல; நமது \"நலம்\" எனும் \"ஆரோக்கியம்\" தான்.\n\"நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்\" என்ற வரிசையில் ஒன்றிலிருந்து அடுத்ததின் உருவாக்கம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.\nநெருப்பு குளிர்ந்து நிலமாகிறது (மண்ணாகிறது)\nஉலோகத்தை உருக்கினால் கிடைப்பது திரவம் - அதாவது நீர்\nநீரின் தன்மையால் வளருவது மரம்\nமரங்கள் உராய்வதினால் உண்டாவது நெருப்பு\nமறுபடியும் நெருப்பு குளிர்ந்து நிலமாகிறது......\nதவிர, ஒரு மூலகக்திலிருந்து மற்றொன்று உருவாவதால், உருவாக்கும் மூலகம் \"தாய் மூலகம்\" எனவும் உருவாக்கப்பட்ட மூலகம் \"சேய் / மகன் மூலகம்\" என அழைக்கப்படுகிறது.\n\"தாய்\" மூலகம் \"சேய்\" மூலகம்\nஇவ்வுருவாக்கம், ஒரு தொடர் நிகழ்வாக அமைவதால், இது \"ஆக்கும் சுழற்சி \" (GNERATING CYCLE) அல்லது சீனத்தில் Sheng Cycle எனப்படும��.\nசில பல காரணங்களால், ஒரு மூலகத்தின் செயல்பாடு தேவைக்கு மேல் அதிகமாகும் பொது, அம்மூலகத்தின் \"தாயின் தாய் மூலகம்\", அதனை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.\nமரம் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து நிலத்தை ஆக்கிரமிக்கிறது.\nநிலமானது, தேவைக்குமேல் நீரினை - உறிஞ்சிக் கொள்கிறது.\nநீர் அதிகமாகி நெருப்பினை அணைத்து விடுகிறது.\nநெருப்பு அதிகமாகி உலோகத்தை உருக்கி விடுகிறது\nஉலோகமாகிய காற்று அதிகமாகி மரத்தை சாய்த்து விடுகிறது.\nஇந்தச்சுழற்சி \"அழிக்கும் சுற்று\" (DESTRUCTIVE CYCLE) அல்லது சீனத்தில் Co Cycle எனப்படும்.ஒரு மூலகம் மற்றொன்றினை அழிக்க முற்படும் செயல், கட்டுப்படுத்தும் வகையிலான செயலாகவும் அமைகிறது. எனவே இது \"கட்டுப்படுத்தும் சுற்று\" எனவும் சொல்லப்படுகிறது.\nஒரு மூலகத்தின் \"சேயின் சேய் மூலகம்\" அம்மூலகத்தின் மீது எதிர் வினை புரியவும் செய்கிறது.\nநிலம், தன்னை ஆக்கிரமிக்கும் மரத்தை வளரவிடாமல் தடுக்கிறது.\nநீர் பெருகி நிலப்பகுதியை மூடிவிடுகிறது.\nநெருப்பு நீரினை ஆவியாக்கி விடுகிறது.\nஉலோகமாகிய காற்றானது நெருப்பை அனைத்து விடுகிறது.\nமரங்கள், அதிகமாக வீசும் காற்றை தடுத்து விடுகின்றன.\nபஞ்சபூதங்களின் மேற்கூறிய சுழற்சி முறைகள் மிகவும் முக்கியமானவை. அக்குபஞ்சரின் சிறப்பு அம்சமான \"நாடிப்பரிசோதனை\"யின்படி, சிகிச்சைக்கான புள்ளிகளை தேர்வு செய்ய, இத்தத்துவம் மிகவும் அவசியமானது. பல சந்தர்ப்பங்களில், ஒரே ஒரு அக்குபஞ்சர் புள்ளியை மட்டும் தேர்வு செய்து சிகிச்சையளித்து, பல பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும். பிரச்சினையின் வெகு ஆரம்பக்கட்டத்திலேயே அதை இனம் கண்டு, அதை வளரவிடாமல் தடுக்கும் வழியும், அக்குபஞ்சர் சிகிச்சையில் நிறைய உண்டு.\nLabels: அக்குபஞ்சர், அழிக்கும் சுற்று, ஆக்கும் சுற்று\nஅக்குபஞ்சர் ஆரோக்கியம் - மருந்தில்லா மருத்துவம்\nஅக்குபஞ்சர் ஆரோக்கியம் அக்குபஞ்சர் சிகிச்சைமுறை , சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் சீன தேசத்தில் தோன்றியது என்று சொல்லப்பட்டாலும்...\nஇரைப்பை - வயிறு - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல்.\nஇரைப்பை - அமைப்பு ஆங்கில எழுத்து \"J\" - இன் வடிவத்தையொத்த, முழுவதும் தசைகளாலான, சுருங்கி விரியும் தன்மையுடையது இரைப்பை. நன்...\n\"யின் -யாங்\" - தத்துவம்\nநமது சிவ-சக்தி தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு உர���வாக்கப்பட்டது தான் சீன \"யின் -யாங்\" (yin-yang)-தத்துவம் எனலாம். \"யின...\nஅக்குபஞ்சர் - உயிர் சக்தி ஓட்டம்\nஆரோக்கிய நிலை பஞ்சபூதங்களான - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் நமது உடல் இயங்குகி...\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\nஅக்குபஞ்சர் - இயற்கை வைத்தியம் ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று பிரபஞ்சம் ஓர் \"முழுமை \"பிரபஞ்சம் ஒரு சிலந்தி ...\n\" அமில-காரத்தன்மை \" - அக்குபஞ்சர் அறிவியல்\nநமது உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் நாம் கைக்கொள்ளவேண்டிய செயல்கள் பல இருக்கின்றன. அவற்றில் மிக மிக முக...\nபஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும்\nஒரு நபரின் உடலில், பஞ்சபூத மூலகங்களின் தற்போதைய நிலைப்பாடு எந்த அளவில் இருக்கிறது என்று நாம் நாடிப்பரிசோதனை மூலம் எளிதாக அறிந்து கொள்ளலா...\nஉணவுக்குழாய் - விக்கல் - நெஞ்செரிச்சல்\nஉணவுக்குழாய் நாம் உண்ணும் உணவு, தொண்டையின் அடிப்பாகத்தில் ஆரம்பிக்கும் உணவுக்குழாயின் அலை அலையாக இயங்கும் தன்மையால் (peristatic moveme...\nஅக்குபஞ்சர் - வருமுன் காப்போம் வாழ்க்கை முறை\nநோய்க்காரணிகள் அக்குபஞ்சர் தத்துவப்படி, நமது உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்கள் எனப்படும் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்- எ...\nபஞ்சபூதங்கள் : \"மரம்\" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை\nபஞ்சபூதங்கள் : \"மரம்\" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம் வெளிப்புற உறுப்பு...\nபஞ்சபூதங்கள் \"நிலம்\" மூலகம் - தொடர்ச்சி : மன உணர...\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் : தொடர்ச்சி - ...\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் :\nஅக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaimathesu.blogspot.com/2011/09/blog-post_2521.html", "date_download": "2018-04-25T04:24:28Z", "digest": "sha1:NLNNIVW5U3C7EZSQKMT3YOB6TK2HYPVT", "length": 25528, "nlines": 275, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: யார் சித்தர்..?", "raw_content": "\nபழங்காலத்தில் பல்வேறு யோகிகளும் சித்தர்களும் இந்து மதத்தை பின்பற்றி மக்களுக்கும் ஆன்மிகத்திற்கும் பல வகையான நன்மைகளைச் செய்தார்கள் .பெரும்பாலான சித்தர்கள் சிவ வழிபாடு செய்பவர்களாகவும், சிவன் வழித்தோன்றவாகவும�� ,சிவாலயங்களில் இருக்கும் பகுதிகளில் இருந்து வந்தவர்களே அதிகம் இருக்கிறார்கள்.\nதிருவண்ணாமலையில் பகவான் ரமணர், யோகி ராம் சுரத்குமார் ,சதுரகிரியில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக பெளர்ணமி நாட்களில் வலம் வருவதாக உணரப்படுகிறது. குறிப்பாக சைவத்தை பின்பற்றியவர்களாகவே சித்தர்கள் இருக்கிறார்கள். சிற்றின்பத்தை விட பேரின்பமே உயர்ந்ததெனக் கருதி யோக வாழ்வு மேற்கொண்டவர்கள் சித்தர்கள்.\nயாம் கேள்விப்பட்ட வகையில் சித்தர்கள் ஒரு வேளை உணவோ ,தேங்காய்,பழங்களோ அல்லது தண்ணீர் ,சாப்பிட்டு மட்டும் உயிர் வாழ்ந்து வந்ததாகவும் பல படிப்பினைகளில் அறிகின்றோம்.ஆனால் இன்று இந்து மதத்தை தவறாக பயன்படுத்தி சித்தர்கள் உருவில் போலியாக நடித்து பணம் பறித்தும்,தாங்கள் யோகிகள் என்று நம்ப வைத்து பல தவறுகளை ஏற்க முடியவில்லை .சரி இதற்கு என்னதான் தீர்வு.\nசித்தர்களை எப்படி அடையாளம் காண்பது இதற்கு பதில் தேடல் தான்.ஆர்வமிருந்தால் தேடுங்கள் கண்டிப்பாக காட்சி தருவார்கள் எப்படி தேடுவது அனுதினமும் சிவ வழிபாடு மேற்கொண்டால் கண்டிப்பாக காணலாம்.\nஆனால் யாரெல்லாம் சித்தர் யோகியாக இருக்க முடியாது என எனக்கு தெரிந்தவற்றை முன் வைக்கின்றேன் 1. காவி உடையில் நான் பல வித்தைகளை செய்வேன் என்று சொல்பவர் 2. மாடமாளிகை பட்டு மெத்தையில் உறங்குபவர் 3. மூன்று வேளையும் நன்றாக உண்பவர் 4.பெண் சீடர்களை அருகில் வைத்துக்கொள்பவர் 5. ஆசிரம நிதிக்காக வெளிநாடுகளில் பணம் திரட்டுபவர் 6.பாத அபிஷேகம் செய்யச் சொல்பவர் 7.வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர் 8. பல வகையான நவின கார்களில் வலம் வருபவர் என இந்த 8 வகையான ஆட்களுக்கும் சித்தராகும் தகுதி இல்லை. இறைவன் அருகில் உட்கார்ந்திருப்பதால் மட்டும் சித்தர் ஆகும் ஞானம் கிட்டாது. எனவே சித்தர்கள் யோகிகள் பெயரில் போலிகளை மக்கள் தங்கள் அறியாமையில் இருந்து விலகி இனம் கண்டு கொள்ள வேண்டும் .\nஎல்லோரும் கூட்டமாக ஓர் ஆன்மீக வாதியை தேடிச் செல்கிறார்கள் .அவர்கள் பின்னே நாமும் செல்லாமல் அவரைப்பற்றி உணர்ந்து அறிந்து தெளிந்து ,சாக்கடையா சந்தனமா எனப் புரிந்து ஆசிர்வாதம் பெறுவது நமக்கும் குடும்பத்திற்கும் நல்லது. இன்றும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். காடுகளில், மலைகளில்,சூட்சம உருவங்களில் எளிமையாக ஒரு துளி திருநீற்றில் பலர் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள். உண்மையான கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு ஆபத்து, உதவிகள் தேவைப்படும்போது அருகே வந்து பல நன்மைகளைச் செய்கிறார்கள்.மனித வாழ்வில் சாதாரண மனிதனாய் உலக வாழ்வைக்கண்டு மெளனமாய் புன்னகைத்து வலம் வருகிறார்கள்.\nசித்தர்களை நீங்கள் பார்த்தே ஆக வேண்டுமெனில் சிவ வழிபாடு அனு தினமும் மேற்கொள்ளுங்கள். முதல் சித்தர் சிவபெருமான் என்பதை உணருங்கள் . எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள். சித்தர்கள் பற்றியும் சித்தர்கள் வாழ்வு பற்றியும் உங்களுக்கு புலப்படும். ஓம் நமச்சிவாயம். இந்த இடுகை சித்தர்கள் பற்றி யோகிகள் பற்றி அலசலே தவிர யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை.மக்களை ஆன்மீகம் எனும் போர்வையில் ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட இடுகையாகும். கருத்துரைகளில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து\nஇன்றைய சூழ்நிலைக்கு தகுந்த அருமையான பதிவு நண்பரே இத்துடன் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுவோர் பற்றியும் நாத்திகம் பேசிக்கொண்டே ஆத்திகத்தை தொடர்வோர் பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும்\nதங்கள் கருத்துரைக்கு நன்றி ,நன்பரே சித்தர்கள் யோகிகள் என தனக்குத்தானே சொல்லி மக்களை ஏமாற்றக்கூடாது என்பதே என் எண்ணம் . அடுத்த இடுகையில் சந்திப்போம்\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஇலங்கையில் இருந்து கொண்டே ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தையும் ,ஸ்ரீ சந்தன மகாலிங்கத்தையும் தரிசித்த உணர்வை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்.\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில். நாமக்கல்\nநீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவராஎன் அனுபவத்தை கேள...\nஅருள்மிகு அர்த்தநாரீஷ்வரர் திருக்கோவில். திருசெங்க...\nஅருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் ,சொக்கந...\nகைரேகை ஜோதிடத்தில் சாலமன் ரேகையின் சிறப்பு\nசீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவ...\nஅழகில் மயக்கும் கோபிசெட்டிபாளையம் அத்தாணி சாலை\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nஅழகில் மயக்கும் கோபிசெட்டிபாளையம் அத்தாணி சாலை\nசீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவ...\nகைரேகை ஜோதிடத்தில் சாலமன் ரேகையின் சிறப்பு\nஅருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் ,சொக்கந...\nஅருள்மிகு அர்த்தநாரீஷ்வரர் திருக்கோவில். திருசெங்க...\nநீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவராஎன் அனுபவத்தை கேள...\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில். நாமக்கல்\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஆறுமுக சித்தரின் அற்புத ஜீவசமாதி\nநீண்ட இடைவெளிக்கு பின் 75 பின்தொடர்பவர்கள் 15000 பார்வையாளர்கள் என 250 பதிவுகள் கடந்து 1000 பதிவுகளையாவது தொட்டு விட வேண்டுமென்கிறஆர்வத்த...\nஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk\nபாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வேதகிரிமலை . ஊராட்சிக்கோட்டை பவானி\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரீஷ்வரர் திருக்கோவில் . வேதகிரி மலை. ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் திருக்கோவில். ஊராட்சிக்கோட...\nஅந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் . (இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத...\nநெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சித்துக்கள்\nஓம் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்��ணே நம; கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்ள நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்த...\nசுபநிகழ்ச்சிகள் நடத்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுங்கள்\n27 நட்சத்திரங்களில் 21 நட்சத்திரங்களும் விலக்கவேண்டிய 6 நட்சத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் .சுப நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நட்சத்திர நாட்க...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகுருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு : குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ; கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk\nபாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2845:2008-08-16-16-51-57&catid=174:periyar&Itemid=112", "date_download": "2018-04-25T04:43:37Z", "digest": "sha1:4CBJDPCQNMQG3XUSEOMGY3KTLKKQO64E", "length": 13391, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்\nஇந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்\nசட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, \"வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.\nகாந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா\nராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, \"சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.\nடாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். \"தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன' என்பது அந்தப் புத்தகம்.\nநான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, \"தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். \"கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.\n\"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், \"ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், \"சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், \"சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா\nஅப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக \"காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.\nகாந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், \"காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். \"ஆகா காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும் காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்\n(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. \"விடுதலை' 9.10.1957)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/03/blog-post_89.html", "date_download": "2018-04-25T04:53:23Z", "digest": "sha1:GPDYAGH5AMR3YHD5JKON5JJ3KBPPDEV4", "length": 5198, "nlines": 93, "source_domain": "www.gafslr.com", "title": "சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம் - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம்\nசூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம்\nசூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டிடமொன்று அமைக்கப்படவுள்ளது.\nசுற்றாடலுக்குப் பொருத்தமான வகையில் அமைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத்திற்கு 550 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வருடம் டிசம்பர் மாதம் அளவில் இதன் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூ��ை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aval-movie-leaked-on-internet-049686.html", "date_download": "2018-04-25T04:47:37Z", "digest": "sha1:7YT2LA3BIZ6Q53N2W4BLGYB2M5YTN6EC", "length": 8023, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதற்கு ஒரு முடிவே இல்லையா?: சொல்லுங்க விஷால் சொல்லுங்க | Aval movie leaked on internet - Tamil Filmibeat", "raw_content": "\n» இதற்கு ஒரு முடிவே இல்லையா: சொல்லுங்க விஷால் சொல்லுங்க\nஇதற்கு ஒரு முடிவே இல்லையா: சொல்லுங்க விஷால் சொல்லுங்க\nசென்னை: சித்தார்த்தின் அவள் படம் நெட்டில் கசிந்துவிட்டது.\nபுதுப்படங்கள் ரிலீஸான அன்றே நெட்டில் கசிந்துவிடுகிறது. சில இணையதள ஆட்களோ குறிப்பிட்ட நடிகர்களின் படம் வெளியானால் அதை சில மணிநேரங்களில் நல்ல பிரிண்டில் வெளியிட்டு விடுகிறார்கள்.\nஇந்நிலையில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த அவள் ஹாரர் படமும் நெட்டில் கசிந்துவிட்டது. அவள் படம் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ள நிலையில் நெட்டில் கசிந்துவிட்டது.\nநெட்டில் கசிந்த அவள் படத்தை நூற்றுக்கணக்கானோர் டவுன்லோடு செய்துள்ளனர். படத்தை வெளிநாட்டில் எங்கோ ஒரு தியேட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.\nபல குவாலிட்டிகளில் படத்தை கசியவிட்டு வசூலில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசாக்லேட் ஹீரோ.. கேரக்டர் ஆர்டிஸ்ட்.. சக்ஸஸ்ஃபுல் ரைட்டர் - அசத்தல் ஆல்ரவுண்டர் சித்தார்த்\n'இது நமக்கு அவமானம்..' - நடிகர் சித்தார்த் ட்வீட்\nபுருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா\nவிஜய் 62: அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\nமுன்னாள் மனைவி எட்டடி பாய்ஞ்சா, பதினாறடி பாயும் கணவர் திலீப்\nநான் அப்படித் தான் திட்டுவேன்: சித்தார்த் காட்டம்\nஉங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்: சித்தார்த்\nமகள் வயது காதலியை இன்று முறைப்படி திருமணம் செய்த நடிகர்\nகண்ட இடத்தில் தொட்டார், முத்தமிட்டார்: பிரபல நடிகர் மீ��ு குவியும் பாலியல் புகார்கள்\nகர்ப்பம் விஷயத்தில் சொன்ன மாதிரியே செய்து காட்டிய வாரிசு நடிகரின் மனைவி\nசாவித்திரியாக 3 மணிநேரம் மேக்கப் போட்ட கீர்த்தி சுரேஷ்\nஎரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை\nகாலா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nஅந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. விஷால் அறிவிப்பு\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கும் பச்சன் குடும்பம்\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. ஞானவேல்ராஜா பேச்சு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/5e30488092/12-year-old-sudhetta-s", "date_download": "2018-04-25T04:29:44Z", "digest": "sha1:DINFTA42BHO7YIP73H6FXRSCQMENY4G4", "length": 6841, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "80 மொழிகளில் பாடிக் கலக்கும் 12 வயது சுச்சேதா சதிஷ்!", "raw_content": "\n80 மொழிகளில் பாடிக் கலக்கும் 12 வயது சுச்சேதா சதிஷ்\nஒருவர் இரண்டு அல்லது மூன்று மொழிகளில் பேசுவது, பாடுவது பற்றி கேட்டுள்ளோம். ஆனால் ஒருவர் அதுவும் 12 வயது சிறுமி 80 மொழிகளில் பாடுகிறார் என்றால் பாராட்டாமல் இருக்கமுடியுமா. துபாயில் வசிக்கும் இந்தியரான சுச்சேதா சதிஷ் இந்த திறமையைப் பெற்றுள்ளார்.\nசுச்சேதா ஏழாம் வகுப்பு படிக்கிறார். அவரால் 80 மொழிகளில் பாட முடியும். சமூக ஊடகத்தில் வைரலான அவரின் பாட்டு வீடியோவில் பல மொழிகளில் அவர் பாடுகிறார். அவர் கூடிய விரைவில் 85 மொழிகளில் பாடி கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார். இதை வரும் டிசம்பர் 29-ம் தேதி நடைப்பெற இருக்கும் கச்சேரியில் நிகழ்த்த உள்ளார்.\nசுச்சேதா ஒரே ஆண்டில் 80 மொழிகளில் பாடக் கற்றுக்கொண்டார். இன்னும் 5 மொழிகளில் பாட மட்டும் கற்றுக்கொண்டு சாதனை படைக்கவுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், ஹிந்தி, மலையாளம் மற்றும் தமிழில் பாடுவதை விருப்பமாக கொண்டுள்ளார்.\nபள்ளி நாட்களில் ஆங்கில மொழிப் பாடல்களை பாடி வந்த சுச்சேதா, மேலும் பல அயல்நாட்டு மொழி பாடல்களை பாடத்துவங்கினார். முதலில் ஜப்பானிய மொழியில் பாடக் கற்றுக்கொண்டு, பின்னர் ப்ரென்ச், ஹங்கேரியன், ஜெர்மன் என்று பல கடின மொழிகளிலும் பாடினார்.\nஏற்கனவே கேசிராஜு ஸ்ரீனிவாஸ் என்றவர் 75 மொழிகளில் பாடி படைத்துள்ள கின்னஸ் சாதனையை முறியடிக்க வரும் டிசம்பர் 29-ம் தேதி கச்சேரியில் 85 மொழிகளில் பாடவுள்ளார்.\nசுச்சேதா பாடிய பல வீடியோக்கள் யூட்யூபில் வைரலாகி உள்ளது. ஒருமுறை இவர் ரேடியோ சேனல் பேட்டி ஒன்றில் 5 நிமிடங்களில் 25 மொழிகளில் பாடல்கள் பாடுவது வெளியாகி பலரது பாராட்டை பெற்றது.\nமுதியோர், நோயாளிகளுக்கான ‘கழிப்பறை கட்டில்’: மூன்றாவது மட்டுமே படித்த சரவணமுத்துவின் சூப்பர் கண்டுபிடிப்பு\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\nபெண்களுக்கு டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொடுத்து தொழில் முனைவர் ஆன இல்லத்தரசி துர்கா\nதீயில் சிக்கிக்கொண்ட 20 பேரை துணிச்சலோடு காப்பாற்றிய 58 வயது ஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/tamilnadu/suicide-attempt-police-men-arrested-at-chennai/", "date_download": "2018-04-25T04:44:14Z", "digest": "sha1:MPMC3RER24MFQOH3SDGNACH3VXMOPH2K", "length": 13757, "nlines": 79, "source_domain": "www.ietamil.com", "title": "தீக்குளிக்க முயன்ற 2 காவலர்களும் கைது! - Suicide attempt police men arrested at Chennai", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nதீக்குளிக்க முயன்ற 2 காவலர்களும் கைது\nதீக்குளிக்க முயன்ற 2 காவலர்களும் கைது\nசென்னை டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nதேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரகு, கணேஷ். இவர்கள் இருவரும் தேனி ஆயுதப்படை அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் டிஜிபியை சந்தித்து நேற்று புகார் மனு கொடுக்க வந்திருந்தனர்.\nஅப்போது அவர்கள் திடீரென்று தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்தனர். இதனைக் கண்ட அங்கிருந்த காவலர்கள், அவர்களை தடுத்து அலுவலகத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். தேனியில் காவல் உயரதிகாரிகள் சாதி ரீதியாக பணி ஒதுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டிய அவர்கள், எங்கள் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், இடமாற்றம் செய்கின்றனர். சாதிரீதியாக தங்களை ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்கின்றனர். இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தள்ளிப் ���ோய்விட்டது. பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது என அடுக்கடுக்காக புகார் கூறினர்.\nகாவலர்களின் இந்தச் செயல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி எஸ்பி பாஸ்கரன், ‘இடமாற்றத்திற்கு தவறும், ஒழுங்கின்மையும் தான் அடிப்படை. சாதி ரீதியான பாகுபாடு அல்ல; இருவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் ராமநாதபுர மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் ரகு, கணேஷ் மீது நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், தீக்குளிக்க முயன்ற 2 ஆயுதப்படை போலீசாரையும் இன்று சென்னை மெரினா காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏழு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் தயார் – கமல்ஹாசன்\nமன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு\nசென்னை ஐஐடி வளாகத்தில் கட்டிப்பிடித்து போராட்டம் நடத்திய மாணவர்கள்\nஹெச்.ராஜாவுக்கு மன நல பரிசோதனை புகாரில் போலீசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\n‘கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்’ – காவிரி விவகாரத்தில் விளாசும் கமல்ஹாசன்\nஉ.பி.யில் தேசிய அனல் மின்நிலையத்தில் விபத்து : 16 பேர் கருகி சாவு\nஉத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தை: கதறும் உறவினரின் வைரல் வீடியோ\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குழந்தை ஒன்று கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆகிய சம்பவத்தையடுத்து, அக்குழந்தையின் உறவினர் நீதி கேட்டு கதறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இந்த சம்பவத்தை தடுக்காமல் எங்கே சென்றார்கள் என் வயிறு எரிகிறது. இந்த கொடுமை நடந்த பிறகு, இனி ஏன் நாங்கள் உயிரோடு வாழ வேண்டும் என் வயிறு எரிகிறது. இந்த கொடுமை நடந்த பிறகு, இனி ஏன் நாங்கள் உயிரோடு வாழ வேண்டும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாகிறோம். அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு என்ன தெரியும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாகிறோம். அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு என்ன தெரியும் அதற்கு இப்படியொரு கொடுமை […]\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/09/the-hindu-tamil-magazine-review.html", "date_download": "2018-04-25T04:30:18Z", "digest": "sha1:CUM475K2D6DQRGKNLJ3ZHWR6VLQMGYOS", "length": 47890, "nlines": 340, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 16 செப்டம்பர், 2013\nதி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா\nதி ஹிந்து நாளிதழ் தமிழில் வெளிவர இருக்கிறது என்ற செய்தியை அறிந்திருந்தாலும் என்று என்பது நினைவில் இல்லை. விளம்பரம் பார்த்த ஞாபகமும் இல்லை. இன்று காலை பால் வாங்கச் செல்கையில் பேப்பர் கடையில் பளிச்சென்று தெரிந்தது விளம்பரம். எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக ஒரு பத்திரிகை வாங்கினேன் .\n1878 ல் தொடங்கப்பட்ட The Hindu நாளிதழ் ஆங்கிலத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்றும் ஹிந்து படிப்பது கௌரவமாகக் கருதப் படுகிறது. ஏன் வாங்குவது கூட கௌரவம் என்று கருதுபவர்கள் உண்டு. அலுவலகத்திற்கு செல்பவர்கள் கையில்ஹிந்து பேப்பரை வைத்துக் கொண்டு சீன் காட்டுவதை ஆங்காங்கே பார்க்க முடியும்.\n\"டெல்லி நிர்ப்பயா கேசுல நாலு பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்தாட்டாங்களாமே\".\n நான் கூட ஹிண்டுல படிச்சேன் என்று பீற்றிக் கொள்வதில் பலருக்கு அலாதி இன்பம்.\n\"சார் இன்னைக்கு ஹிண்டு பாத்தீங்களா ரூபா மதிப்பு ஏன் குறைஞ்சதுன்னு கிழி கிழின்னு கிழிச்சிருக்கான்\" என்று ஒரு தலைப்பை ஆங்கிலத்தில் கூறி அதைப் பற்றி அலச ஆரம்பித்து விடுவார்கள். பலரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.\nதினமும் அலுவலகம் செல்பவர்கள் ரயில் பஸ்களில் இதுபோன்ற சம்பாஷணைகளை கேட்கமுடியும் .\nஅப்புறம் நண்பர் ஒருவர் குட்டை உடைத்தார். \"தலைப்பு மட்டும் ஹிந்துவில் படித்தது. மீதியெல்லாம் தினமணி, தினமலர்ல படிச்சது\" என்று.\nபடிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா English Knowledge இம்ப்ரூவ் ஆகும் என்று பலரும் சொல்வதை நம்பி பேப்பர் வாங்குவது நிறைய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமாக இருந்தது. (பழைய ரெபிடக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகத்தை உறவினர் ஒருவர் வீட்டில் இருந்து சுட்டுக் கொண்டு வந்து ஐ ஆம் கோயிங் டு ஸ்கூல் வகை ஆங்கிலக் கற்றல் பாடங்களை படித்து ஏமாந்ததும் உண்டு) இன்றும் அப்படித்தான் இருக்கிறது. தினமும் வாங்க முடியாததால் சனி ஞாயிறு மட்டும் வாங்குவோம். வாங்கிவிட்டால் போதுமா படிக்க வேண்டாமா வாங்கிய ஆரம்பத்தில் முழுமையாக படிக்க முயற்சி செய்ததுண்டு. போகப் போக நுண்ணிய எழுத்துக்களும் மொழி நடையும் அடிக்கடி அகராதி தேட வைக்க ஸ்போர்ட்ஸ் பேஜ் மட்டும் படித்து வந்தேன். அதுவும் கிரிக்கெட் பற்றிய செய்திகளை மட்டுமே படிப்பேன். சில நாட்களில் பேப்பர் பிரிக்கப் படாமல் அப்படியே கிடக்கும்.\nஇதை எதற்கு சொல்கிறேன் என்றால் என்னதான் ஆங்கில நாளிதழ்கள் வாங்கி கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள முயற்சி செய்தாலும் அரசியல்,சினிமா, சமூக பிரச்சனைகள் போன்றவற்றை தமிழில் (அவரவர் தாய் மொழியில்) படித்துப் புரிந்து கொள்வது போல் ஆங்கிலத்தில் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nஉண்மையில் கெளரவத்திற்காக ஆங்கில நாளிதழ்களும் படிப்பதற்காக தமிழ் நாளிதழ்களும் வாங்கப்படுகின்றன. அதுவும் தமிழில் தினமணி தினமலர் படித்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம். தினத்தந்தி படித்தேன் என்று சொன்னால் ஏளனமாகப் பார்ப்பார்கள். தினத் தந்தியை வீடுகளில் காண்பது அரிது. டீக்கடைகளிலும், சலூன் கடைகளிலும்தான் தினத் தந்தியை பார்க்க முடியும்.\nஇந்த நிலையில் நூற்றாண்டு கனவு நனவாகிறது என்று சொல்லிக் கொண்டு ஹிந்துவின் தமிழ் பதிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழக மக்கள் விரும்பும் ராசி பலன் உள்ளிட்ட அம்சங்களுடன் முதல் இதழ் 44 பக்கங்களுடன் வண்ணமயமாக வெளிவந்திருக்கிறது.\nஆங்கில நாளேட்டின் அனைத்துசிறப்பு இயல்புகளையும் தமிழ் பதிப்பு கொண்டிருக்கும் என்றும் அதே சமயத்தில் ஒரு தேசிய நாளிதழாக ஆங்கில நாளேடு செயல்படும் தளத்திலிருந்து தமிழ் நாளேட்டின் முகமும் களமும் மாறுபடும் என்றும் உள்ளூர் செய்திகள் தொடங்கி உலகச் செய்திகள் வரை தருவதோடு இலக்கியம் முதல் சினிமா வரை தமிழ் மக்களின் ருசி அறிந்து விருந்து படைக்கும்; ஆன்மீக ஆறுதல் தரும் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் பெரியவர்களுக்கு என பிரத்தியோக இணைப்புகளும் உடன் வரும் என்றும் அநாகரிகமான அந்தரங்கச் செய்திகள் இடம் பெறாது ���ன்றும் ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது நம்பிக்கைத் தாங்கி வரும் இதழாக திகழும் என்றும் இன்றைய தலையங்கம் உறுதி கூறுகிறது.\nமுதல் இதழில் ஊர்வலம், கருத்துப் பேழை, மாநிலம், தேசம், ரிலாக்ஸ்(சினிமா செய்திகள்)சர்வதேசம், வணிகம், ஆடுகளம், என்ற தலைப்புகளில் செய்திகள் விரிவாக இடம் பெற்றுள்ளன. இன்றைய இதழில் ஜெயமோகன்,பா.ராகவன் கட்டுரைகள் காணப்படுகிறது.\nவாசகர்களுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது தி ஹிந்து . ஆம் கருத்து சித்திரம் வரையும் பொறுப்பை வாசகர்களுக்கு அளித்துள்ளது. அதற்கென இடமும் ஒதுக்கப் பட்டுள்ளது. வாசகர்கள் கருத்து சித்திரத்தை வரைந்து அனுப்பலாம், வரைய முடியாதவர்கள் கருத்தை மட்டும் எழுத்து மூலமாக தெரிவித்தால் கூட போதுமானது.ஹிந்து அவர்களின் ஓவியர்களை வைத்து கருத்துப் படம் வரைந்து கொள்ளும்\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி cartoon@kslmedia.in\n044-28552215 என்ற எண்ணுக்கு FAX ம் அனுப்பலாம்\nமொத்தத்தில் முதல் இதழ் சிறப்பாகவே வெளிவந்துள்ளது .இதே வடிவில் தொடரும் பட்சத்தில் கணிசமான தினமணி, தினமலர் வாசகர்களை தன் பக்கம் ஈர்க்கக் கூடும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், செய்திகள், பத்திரிகை\nவேடந்தாங்கல் - கருண் 16 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:48\nபாப்போம் நண்பா... ஏதாவது மாற்றம் பத்திரிகை உலகில் நடக்குமா என்று\nஇவ்வளவு நாள் இல்லாத மொழிப்பற்று இவர்களுக்கு இப்போது எதற்கு வந்தது... அதுதான் தெரியவில்லை நண்பரே.......விளம்பரம் வணிகம் கைபற்றவா\nவெங்கட் நாகராஜ் 16 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:00\nஇப்போதைக்கு சென்னையிலிருந்து மட்டும் வெளிவரும் என நினைக்கிறேன்.\nSeeni 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:03\nவவ்வால் 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:16\nஅது என்னங்க \"தி இந்து\" தமிழில் பேர் வைக்க கூட தெரியாம ,அப்புறம் என்ன தமிழ் நாளிதழ் முதலில் காமதேனு என பெயரில் வரப்போவதாக பேச்சு இருந்துச்சு.\nவட மொழி போன்ற சொற்கள் கலந்து தமிழ் பெயர் வைப்பதை கூட ஏதோ இந்திய மொழி , திசை சொல்லாக கலந்து வச்சிட்டாங்க எனலாம், ஆனால் அதுக்குனு இப்படியா \"தி இந்து\" என கொடுரமாக பெயர் வைப்பது அவ்வ்\nநெடுநாளாக இயங்கும் பத்திரிக்கைகள் அவ்வப்போது புதிய இதழ்களை துவங்கிட்���ு பின்னர் மூடிவிடுவது வழக்கமே, அவர்கள் புதிய பத்திரிக்கை துவங்க முக்கியமான ரெண்டு காரணம், விளம்பரம் அதிகம் வரும் நிலையில் எல்லாத்தையும் இருக்கும் பத்திரிக்கையில வெளியிட முடியாத சூழல், ரெண்டாவது அவங்க பிரிண்டிங் பிரஸ் அச்சிடும் கெப்பாசிட்டிக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇப்படி அச்சகத்துக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காவே பல வார,நாளிதழ்கள் புத்தக வெளியீட்டிலும் செயல்படுகிறார்கள்.\nபுதுசா அதிக திறனுள்ல பிரிண்டிங் மெஷின் ஏதேனும் வாங்கிப்பொட்டிப்பாங்க, மெஷின் சும்மா கிடக்கக்கூடாதுனு தமிழிலவும் ஒரு பிரதிப்போட்டு, அதிகமா வர விளம்பரத்தினை ,இந்து ஆங்கில பிரதியில் இடம் இல்லை தமிழில் போடுங்க என்று சொல்லி வர காசை அள்ளவே இப்படி செய்திருக்கலாம்.\nசர்க்குலேஷன் சரியா இல்லைனா மூடினால் கூட நஷ்டம் இல்லை,எத்தனை நாளைக்கு வண்டி ஓடுது பார்ப்போம்\nMANO நாஞ்சில் மனோ 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:37\n2008rupan 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:48\nஆய்வு செய்து பதிவாக வெளியிட்டமைக்கு மிக நன்றி பதிவு அதிரடியாக உள்ளது வாழ்த்துக்கள்\nRamani S 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:05\nதினமணியின் தலையங்கம் மற்றும் கட்டுரை\nதினமலரின் உள்ளூர் செய்திகளை அதிகம்,கொடுக்கும் போக்கு\nஇரண்டையும் கலந்து செய்தது போல இருக்கு\nஉங்கள் கருத்துத்தான் என் கருத்தும்\nRamani S 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:06\nஸ்ரீராம். 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:36\nதினத்தந்தி, தினமலர், தினமணி ஆகிய செய்தித் தாள்களை எப்படி அசைத்துப் பார்க்கும் என்பது போகப் போகத் தெரியும் அப்படி நிலை வந்தால், அந்த நாளிதழ்களிலும் ஏதேனும் மாற்றங்கள் வரலாமல்லவா அப்படி நிலை வந்தால், அந்த நாளிதழ்களிலும் ஏதேனும் மாற்றங்கள் வரலாமல்லவா எனவே இது மாதிரிப் போட்டிகள் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடும்\nகரந்தை ஜெயக்குமார் 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:36\nஹிந்து பார்த்தேன்.தாங்கள் சொல்வது உண்மைதான். மற்ற நாளிதழ்களின் விற்பனையில் நிச்சயம் சரிவு ஏற்படும். நன்றி\nBagawanjee KA 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:50\n# சில நாட்களில் ஆங்கில பேப்பர் பிரிக்கப் படாமல் அப்படியே கிடக்கும்.#\nஎங்கள் வீட்டிலும் அத நிலைதான் ,எனவே நானும் தமிழ் ஹிந்துவுக்கு மாறிட்டேன் \nநா.முத்���ுநிலவன் MUTHUNILAVAN 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:29\n“உண்மையில் கெளரவத்திற்காக ஆங்கில நாளிதழ்களும்\nபடிப்பதற்காக தமிழ் நாளிதழ்களும் வாங்கப்படுகின்றன”\nபெரும்பாலான தமிழ் வாசகர்களின் கருத்து இதுதான்.\nசரியான நேரத்தில் சரியான பகிர்வுக்கு நன்றி.\nமென்பொருள் பிரபு 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:16\nகோவை ஆவி 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:17\nஇணையத்திலேயே எல்லா தகவல்களையும் படித்து விடுவதால் ஆங்கிலப் பத்திரிகை \"Sudoku\" விளையாட மட்டும் பயன்படுத்துகிறேன்.. :-)\nபுலவர் இராமாநுசம் 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:26\nஇன்னும் வரட்டும் பார்க்கலாம் பலரும் பல்வேறு வைகையில் விமர்ச்சிக்கிறார் கள்\nவெற்றிவேல் 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:29\nஎந்த சார்பும் இல்லாமல் நாடு நிலைமையில் வந்தால் வரவேற்கலாம்... பார்ப்போம்.\nடிபிஆர்.ஜோசப் 17 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:31\nஹிந்து மேல்தட்டு மக்களின் பத்திரிகை என்ற எண்ணம் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது உண்மைதான். மேலும் அதன் பார்வை பல சமயங்களில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளதும் உண்மை, குறிப்பாக திமுகவுக்கு எதிராக. இதிலிருந்தே அது எந்த கட்சிக்கு ஆதரவானது என்பதும் தெரிந்திருக்கும். இலைங்கை விஷயத்திலும் அதன் பார்வை என்ன என்பது நமக்கு தெரியும். அந்த போக்கு தமிழ் பதிப்பிலும் தொடரும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் தினமணியில் செய்வதுபோல ஆங்கிலப் பதிப்பில் உள்ள கட்டுரைகளையே தமிழ் பதிப்பிலும் மொழிபெயர்த்து செய்யாமல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தால் நல்லது. தினமலர், தினகரன்,தினத்தந்தி போன்ற தரமற்ற பத்திரிகைகள் ஓரங்கட்டுப்பட்டுவிடும்.\nகாமக்கிழத்தன் 17 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:39\n‘வவ்வால்’ சொல்வது போல, அது என்ன ‘தி ஹிந்து’\n இணைந்து சாதிக்கப் போவது என்ன\nPudukai Ravi 17 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:38\n//படிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா English Knowledge இம்ப்ரூவ் ஆகும் என்று பலரும் சொல்வதை நம்பி பேப்பர் வாங்குவது நிறைய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமாக இருந்தது.//\n100% உண்மை. நானும் வாங்கி இருக்கிறேன். ஆனால் இன்றுவரை அப்படி ஒன்றும் இம்ப்ரூவ் ஆகவில்லை . பேப்பர் சில நாட்களில் பிரிக்காமலேயே எங்கள் வீட்டில் இருக்கும்\ns suresh 17 செப்டம்��ர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:51\nஆங்கில இதழ்கள் படிப்பது பற்றி தாங்கள் சொன்ன அனைத்தும் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது என்னதான் இங்கிலிபீஸ் பேப்பருன்னு சீன் போட்டாலும் தமிழ் பேப்பர் மாதிரி வராதுதான் என்னதான் இங்கிலிபீஸ் பேப்பருன்னு சீன் போட்டாலும் தமிழ் பேப்பர் மாதிரி வராதுதான் இந்து தமிழ் நாளிதழ் தமிழ் வாசகர்களிடையே வரவேற்பு பெறுமா இந்து தமிழ் நாளிதழ் தமிழ் வாசகர்களிடையே வரவேற்பு பெறுமா பொறுத்திருந்து பார்ப்போம்\nவே.நடனசபாபதி 17 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:43\nநாளேட்டின் தலைப்பே சொல்கிறது இவர்கள் எப்படி தமிழால் எல்லோரையும் இணைக்கப் போகிறார்கள் என்று பாவம் சரியான தமிழ்ச் சொல் கிடைக்கவில்லையே போலும்\nவேறு ஏதோ பேப்பர் என்று வாசகர்கள் நினைத்துவிடுவார்களோ என்பதால் தமிழ் பெயர் போடவில்லையோ இந்து என்பது நாடறிந்த பெயராயிற்றே\nஇந்து முன்னணியில் இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் மெயில் பேப்பர் வாங்குவார் என் தந்தை.\nபுதிய செய்தித்தாளுக்கு முதலில் வாழ்த்துக் கூறுவோம். சற்றுப் பொறுத்திருந்து பார்த்துவிட்டு குறை சொல்லலாம்\nதி.தமிழ் இளங்கோ 18 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:43\n// அலுவலகத்திற்கு செல்பவர்கள் கையில்ஹிந்து பேப்பரை வைத்துக் கொண்டு சீன் காட்டுவதை ஆங்காங்கே பார்க்க முடியும். //\nநன்றாக ஞாபமாகச் சொன்னீர்கள். இப்போதெல்லாம் முன்புபோல் இல்லை. பல இளைஞர்களின் கழுத்தில் ஏதேனும் ஒரு அடையாள அட்டைதான் தொங்குகிறது.\n// மொத்தத்தில் முதல் இதழ் சிறப்பாகவே வெளிவந்துள்ளது .இதே வடிவில் தொடரும் பட்சத்தில் கணிசமான தினமணி, தினமலர் வாசகர்களை தன் பக்கம் ஈர்க்கக் கூடும் //\nkovaikkavi 18 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:08\n''..என்னதான் ஆங்கில நாளிதழ்கள் வாங்கி கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள முயற்சி செய்தாலும் அரசியல்,சினிமா, சமூக பிரச்சனைகள் போன்றவற்றை தமிழில் (அவரவர் தாய் மொழியில்) படித்துப் புரிந்து கொள்வது போல் ..''\nஉண்மையான கருத்து .எவ்விடத்தும் பொருந்தும்.\nதிண்டுக்கல் தனபாலன் 18 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:59\nவாசகர் தேடலுக்கு நல்ல அறுவடை இருக்குமாயின் தி இந்து தமிழில் முன்னிலைக்கு வரலாம்.\nபெயரில்லா 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:11\n////படிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா English Knowledge இம்ப்ரூவ் ஆகும் எ���்று பலரும் சொல்வதை நம்பி பேப்பர் வாங்குவது நிறைய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமாக இருந்தது.//\n100% உண்மை. நானும் வாங்கி இருக்கிறேன். ஆனால் இன்றுவரை அப்படி ஒன்றும் இம்ப்ரூவ் ஆகவில்லை . பேப்பர் சில நாட்களில் பிரிக்காமலேயே எங்கள் வீட்டில் இருக்கும்\n'இம்ப்ரூவ்' ஆகும் என்றால் உங்களுக்கு ஏற்கனவே ஆங்கில பரிச்சயம் நன்றாக இருக்க வேண்டும். அடிப்படை குறைவாக இருந்தால் தி ஹிந்து (ஆங்கில இதழ்) சரியான தேர்வன்று.\nநான் கல்லூரி முதலாண்டிலிருந்துதான் ஆங் கில நாளிதழ்கள் படிக்க ஆரம்பித்தேன். மற்றவர்கள் சொன்னதால் தி ஹிந்து படிக்க ஆரம்பித்தேன். பின்னர் அதன் ஆங்கிலத்துக்கு நான் சரியான ஆளில்லையெனத் தெரிந்து மற்ற ஆங்கில நாளிதழ்கள் படிக்க ஆரம்பித்தேன். இறுதியாண்டில் தி ஹிந்துவுக்கு வர என்னிடம் ஆங்கில பரிச்சயம் வந்துவிட்டது எனத்தெரிந்து மாறினேன்.\nஎன் ஆங்கிலம் வளர்க்கப்பட்டது பிற நாளிதழ்களினால். மெருகூட்டப்பட்டது தி ஹிந்து வால். அணிசெய்யப்பட்டது மேனாட்டு நாளிதழ்களினால்.\nஎனவே தி ஹிந்து படித்தால் உங்கள் ஆங்கிலம் இம்ப்ரூவ் ஆகுமென்பது தவறான அறிவுரை. உங்கள் ஆங்கிலம் மெருகூட்டப்படுமென்ப்தே சரி.\nஒன்றையும் சொல்லியாக வேண்டும்: அன்றைய தி ஹிந்துவின் ஆங்கிலமும் இன்றைய ஆங்கிலமும் வெவ்வேறானவை. இன்றைய ஆங்கிலம் 'இம்ப்ரூவ்' பண்ணும்.\nசதீஷ் செல்லதுரை 11 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:21\nவிற்பனையை பெருக்குவது அவர்களுக்கு கைவந்த கலை....அதுவல்ல பிரச்சனை...நடுநிலையாய் செய்தி தருவார்களாஅதுதான் இன்றைய எதிர்பார்ப்பு....ராம் அதற்கு அனுமதிப்பாராஅதுதான் இன்றைய எதிர்பார்ப்பு....ராம் அதற்கு அனுமதிப்பாரா இல்லை வழக்கம்போல தன விருப்பு வெறுப்புக்கு தக்க செய்தியிடும் தினமலரை போன்று அமையுமா\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெப் 22 அதிசய நாள்- வவ்வாலின் கருத்துக்கு சில விளக...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nதிசை அறிய மொபைல் மென்பொ...\nதி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா\nஇப்படியும் உதவ முடியும்-ஒரு எழுத்தாளரின் அனுபவம்\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்\nபதிவர்களை டான்ஸ் ஆட வைத்தது யார்\nபதிவர் திருவிழா- குறை ஒன்றுமில்லை-சீனுவின் (அநியாய...\nஆ���்டோ கட்டண விவரம் டவுன் லோட் செய்ய\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nவிவேகானந்தரின் கண் திறந்த தேவதாசி-எ.ப.கு.க\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajeshbalaa.blogspot.in/2016/03/odiVilaiyaaduPaappa.html", "date_download": "2018-04-25T05:00:35Z", "digest": "sha1:NBINRUAKVHG3JKKGCHQTGMFF26NVR4BP", "length": 10579, "nlines": 252, "source_domain": "rajeshbalaa.blogspot.in", "title": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz: ஓடி விளையாடு பாப்பா", "raw_content": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz\nஓடி விளையாடு பாப்பா, - நீ\nகூடி விளையாடு பாப்பா, - ஒரு\nசின்னஞ் சிறுகுருவி போலே - நீ\nவண்ணப் பறவைகளைக் கண்டு - நீ\nமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.\nகொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்\nஎத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு\nபாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்\nவாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது\nவண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு\nஅண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை\nகாலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு\nகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு\nமாலை முழுதும் விளையாட்டு - என்று\nபொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்\nதெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு\nபாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்\nமோதி மிதித்துவிடு பாப்பா - அவர்\nதுன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்\nஅன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்\nசோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்\nசொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,\nதேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ\nதமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்\nஅமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்\nசெல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்\nவடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்\nகிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்\nவேத முடையதிந்த நாடு, - நல்ல\nவீரர் பிறந்த திந்த நாடு,\nசேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்\nசாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்\nதாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;\nநீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு\nஉயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்\nவயிர முடைய நெஞ்சு வேணும்; - இது\n- மகாகவி சுப்ரமணிய பாரதி\nவையத் தலைமை கொள் - பாரதி\nவெண்முரசு - பிடித்த சில பகுதிகள்\nஎன் வெண்தாமரையே - My Egyptian Lotus\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 2\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 1\nமகாபாரதம் - ஒரு கடிதம்\nவணிக எழுத்து x இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilhollywood.com/archives/category/movie-reviews", "date_download": "2018-04-25T04:34:46Z", "digest": "sha1:JKKWJKQ5IURDLJRLNLBCWIPDUIMVIRBI", "length": 29463, "nlines": 110, "source_domain": "tamilhollywood.com", "title": "Movie Reviews | Tamil Hollywood", "raw_content": "\nராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்\nமுதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி. கண்களால் காணும் கனவை காட்சியாக மாற்றும் வித்தை ராஜமெளலிக்கு பிரமாதமாக கைவந்திருக்கிறது. அதனால் பிரமாண்டத்துக்கும் அப்��ால் கனவு கண்டு, அதனை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். பாகுபலி முதல் பாகத்தில் என்ன நடந்தது என்பதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இரண்டாம் பாகத்தை ஒரு புதிய படமாகவே நினைத்ததில் புத்திசாலித்தனம் தெரிகிறது. பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ஒரு வரி மட்டும்தான் முதல் பாகத்தின் தொடர்ச்சி. நெஞ்சை தொடும் வகையிலும், நம்பகத்தன்மை கெடாமலும், படத்தின் எந்த ஒரு கேரக்டரின் தன்மை மாறாமலும் விடை அளித்ததால், இந்தப் படம் வெற்றியைத் தொட்டுவிட்டது. பாகுபலியாக வரும் பிரபாஸ் வாழ்க்கையில் இனியொரு முறை இத்தனை சிறப்பான பாத்திரம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அனுஷ்காவை பார்த்ததும் காதல்…\nபாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)\nஜெனிபர் லாரன்ஸ், கிறிஸ் பிராட் போன்ற அதிபிரபலங்கள் நடித்திருந்தாலும், திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை என்றால் தேறவே தேறாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாசஞ்சர்ஸ். 5,000 பயணிகளுடன் அவலோன் எனப்படும் விண்வெளி கப்பல் ஹோம்ஸ்டெட் 2 என்ற கிரகத்தை நோக்கி பயணமாகிறது. அந்த கிரகத்தை சென்றடைவதற்கு 120 ஆண்டுகள் ஆகும் என்பதால், அனைவரும் தூக்கநிலையில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள். தற்செயலாக விண்வெளி கப்பல் மீது மிகப்பெரிய வின்பாறை மோதிய விபத்தில் மின்சார பழுது ஏற்பட்டு நாயகன் ஜிம் பிரஸ்டனுக்கு (கிறிஸ் பிராட்) மட்டும் விழிப்பு வருகிறது. விண்வெளி களத்தில் அத்தனை பேரும் தூங்கிக்கொண்டிருக்க தன்னந்தனியே விழித்துக்கொண்டு இருக்கிறான் ஜிம். அவனுக்கு துணையாக இயந்திர மனிதன் ஆர்தர் மட்டுமே இருக்கிறான். இன்னும் 90 ஆண்டுகள் கழித்துத்தான் அத்தனை பேரும் விழிப்பார்கள், அதற்குள் தான் செத்துப்போய்விடுவோம் என்ற எண்ணத்தில் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகிறான்….\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். அப்படியொரு அனுபவத்தை மீண்டும் கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. கதைக்காக ரொம்பவும் மெனக்கெடாமல் வசனங்களாலும், கதாபாத்திரங்களாலும் கதையை நகர்த்தி ஜாலியான ஒரு மேட்ச் பார்த்த திருப்தியை கொடுத்துவிட்டார் என்பது மட்டும் உண்மை. முதல் பாகத்தில் வந்தவர்களில் பெரும்பாலோ, கிரிகெட்டை மறந்து குடும்பம், ��ுட்டி என்று செட்டிலாகி இருக்கிறார்கள் என்பதை நீட்டிமுழக்கி சொல்வதாக, படம் ஆரம்பமாகிறது. அத்தனை பேரும் ஓன்றுசேர்ந்து ஜெய் கல்யாணத்துக்காக தேனி போனதும் கதை சூடு பிடிக்கிறது. திடீரென தேனியில் சந்திக்கும் பழைய நண்பன் அரவிந்திற்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டையே மறந்தவர்கள் அரையிறுதியில் அடித்து நொறுக்கிறார்கள். அதனால் கடுப்பாகும் ஊர் டீம் கேப்டன் வைபவ், சென்னை டீமை வெல்வதற்கு மறைமுகமாக திட்டம் போடுகிறான். சொப்பனசுந்தரியை வைத்து டீம் ஆட்களை மயக்கி போட்டோ எடுத்துவிடுகிறான்….\nதற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)\nஎந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை மாபெரும் தியாகம், மாவீரம் என்று சொல்வதால், சுசீந்திரன் சொல்லவந்த கருத்து அத்தனையும் அடிபட்டு போகிறது. அழுத்தம் திருத்தமாக சாதி பிரச்னையை பேசவேண்டும் என்பதற்காக 1987க்கு போயிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இன்றும் சாதிப் பிரச்னை உச்சத்தில் இருக்கும்போது, எதற்காக மெனக்கெட்டு அந்தக் காலகட்டத்தை தேர்வு செய்தார் என்பதுதான் ஆச்சர்யம். சாதி பிரச்னை எல்லாம் அந்தக் காலகட்டத்தில் மட்டும்தான் இருந்ததோ, இப்போது இல்லையோ என்ற மாய தோற்றத்தை இன்றைய நகரத்து இளசுகள் மத்தியில் விதைக்கும் அபாயம் இந்தப் படத்தில் இருக்கிறது. உயர் சாதி மக்கள் வசிக்கும் பாதையில் கீழ் சாதி பிணம் போகக்கூடாது என்ற பிரச்னையுடன் படம் ஆரம்பமாகிறது. நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கினாலும், பிணம் மட்டுமே அந்த வழியில் போகும் நிலை ஏற்படுகிறது. இந்த நேரத்தில்தான் மாநிலத்திலேயே…\nஏகப்பட்ட ஜோக்கர்ஸ் – 41 மதிப்பெண்கள் (Joker Movie Review)\nஒன்று அல்லது இரண்டு ஜோக்கர்களுடன் சீட்டு விளையாடத் தொடங்கினால், ஆட்டம் படு சுவாரஸ்யமாக இருக்கும். எடுக்கும் அத்தனை கார்டுகளும் ஜோக்கராக வந்துகொண்டே இருந்தால்… சந்தோஷப்படவும் முடியாமல் கீழே போடவும் முடியாமல் தடுமாற வேண்டும். அப்படி பாராட்டவும் முடியாமல் திட்டவும் முடியாமல் குழப்பவைக்கும் படம்தான் ஜோக்கர். மனநல தடுமாற்றத்தில் இருக்கும் மன்னர்மன்னனுக்கு சிகிச்சை அளிப்பதுதவிர அத்தனை காரியங்களிலும் பொன்னூஞ்சலும் இசையும் துணை நிற்கிறார்கள். கனவு ஜனாதி��தியாகவே மன்னர்மன்னன் தொடரவேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையா என்ற எண்ணம் முதல் காட்சியிலே வந்துவிடுவதால், அடுத்தடுத்த காட்சிகள் எல்லாமே பட்டாசு தோரணமாகத்தான் தெரிகிறது. எஸ்.வி.சேகர் நாடகங்களில் ஆங்காங்கே கதைக்கு சம்பந்தமில்லாமல் டயலாக்கில் நகைச்சுவை தெறித்துக்கொண்டே இருப்பதுபோல், அரசாங்கத்திற்கு சாட்டையடி ஒவ்வொரு ஷாட்டிலும் விழுந்துகொண்டே இருக்கிறது. ஏன் இப்படி இருக்கிறார் மன்னர்மன்னன் என்ற கேள்விக்கு விடை வருகிறது. ஒரு தண்ணீர் நிறுவனத்தில் வேலை செய்யும்…\nதி காஞ்சரிங் 2 விமர்சனம் (THE CONJURING 2 REVIEW) – 54 மார்க்\nபயத்தில் கத்துவதைக் கேட்பதற்கு எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அதனால்தான் குழந்தைகளை பயமுறுத்துகிறேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறது ஒரு பேய். இதைத்தான் இயக்குனர் ஜேம்ஸ் வான்செய்திருக்கிறார். படம் பார்க்கும் ரசிகனை கொஞ்சம் கொஞ்சமாக படத்துக்குள் இழுத்து… பேய் வரும்போது அலற வைப்பதில்தான் அமானுஷ்ய படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த வகையில் திக்திக் என திகில் கிளப்புவதால், தி காஞ்சரிங் 2 (The Conjuring 2) – நிச்சயம் பார்க்கவேண்டிய பேய்ப்பட பட்டியலில் சேர்கிறது. வேப்பிலை, திருநீறுடன் நம்மூரு மந்திரவாதிகள் பேய் விரட்டுவதை, கேமரா வைத்துக்கொண்டு விஞ்ஞான முறையில் சிலுவை துணையுடன் செய்கிறார்கள் பாட்ரிக் வில்சனும் அவனது காதல் மனைவி வேரா ஃபார்மிகாவும். ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கே ஆவி இருக்கிறதா என்பதை தன்னுடைய உள்ளுணர்வால் உணரும் சக்தியுடன் இருக்கிறாள் வேரா. ஆவி எதற்காக அட்டகாசம் செய்கிறது என்பதை கண்டறிந்து விரட்டுவதுதான்…\nதல v தளபதி = பேட்மேன் v சூப்பர்மேன் (Batman V Superman) – விமர்சனம் – 44 மார்க்\nகும்முகும்முன்னு கும்முறாங்க – பேட்மேன் சூப்பர்மேன் – 44 மார்க்: ரெண்டு பேரும் நல்லவஞ்சதான். ஆனா, ஒருத்தரை ஒருத்தர் தப்பா நினைச்சு மல்லுக்கட்டுறாங்க. உண்மை தெரிஞ்சதும் பொது எதிரியை தீர்த்துக்கட்டும் அரதப்பழசான கதைக்கு மசால் தடவி ஆலிவ் ஆயிலில் பொரித்துக் கொடுத்திருக்கும் மசாலா படம் பேட்மென் vs சூப்பர்மென் டான் ஆஃப் ஜஸ்டிஸ். நம்ம ஊர் தல, தளபதியை ஒண்ணா நடிக்கவைச்சா, எப்படியிருக்குமோ, அப்படியொரு அலப்பறை. கதையிலும் திரைக்கதையிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சுவாரஸ்யமான படமாக ம��றியிருக்கலாம். வேற்றுக்கிரகவாசி ஒருவனை சூப்பர்மேன் மோதி அழிக்கிறான். இந்த அதிரடி போராட்டத்தில், பேட்மேன் வசிக்கும் கோதம் சிட்டி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தன்னை கடவுளாக மக்கள் நினைக்கவேண்டும் என்பதற்காக சூப்பர்மேன் அதீதமாக செயல்படுவதாக பேட்மேன் ஆக வரும் புரூஸ் வைன் நினைக்கிறான். அதேநேரம் பத்திரிகையாளர் கிளர்க் கெண்ட் ஆக வரும் சூப்பர்மேனுக்கு பேட்மேன்…\nகொஞ்சம் ஜிவ்வு, கொஞ்சம் ஜவ்வு – ரூம் – 42 மார்க் (Room Movie Review)\nவிமர்சனம் – ரூம் : தனியறைக்குள் அடைத்து கொடுமைப்படுத்தும் சைகோ படங்கள் நிறையவே பார்த்துவிட்டோம். அந்த சைகோ எப்படிப்பட்ட கொடியவன் என்பதை காட்டாமல், அறைக்குள் அடைபட்டிருக்கும் அம்மா, மகன் மனநிலை எப்படியிருக்கும் என்று காட்டியவகையில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது ரூம். அம்மாவும் மகனும் சிரமப்பட்டு தப்பியபிறகு ஏற்படும் மனநிலை பிறழ்வை காட்டி ஜவ்வடிக்கும்போது, நிறையவே சலிப்பும் வருகிறது. ஆனாலும், ஆஸ்கர் விருது வாங்கியிருக்கும் பிரி லார்சன் மற்றும் குட்டிப்பையன் ஜேகப் டிரெம்பிளே நடிப்புக்காகவும் பார்க்க வேண்டிய படம் ரூம். காலை கண் விழித்ததும் டி.வி., பெட், சேர், தலையணை, ஷிங்க், பிளேட், கிளாஸ் என கண்ணில் கண்ட அத்தனை பொருட்களுக்கும் குட்மார்னிங் சொல்கிறான் ஜாக். ஆண் பிள்ளையின் பெயராக இருந்தாலும் பெண் பிள்ளை போல் முடி வளர்ந்து தொங்குகிறது. அம்மா ஜாய் அவனுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறாள், குளிக்கிறாள், விளையாடுகிறாள், கதை சொல்கிறாள்,…\nமரண அவஸ்தை (நமக்கும்தான்) – த ரெவன்னென்ட் 34 மார்க் (The Revenant Review)\nவிமர்சனம் – த ரெவன்னென்ட்: அவார்டு போதைக்கு ரசிகர்களை ஊறுகாய் ஆக்கியிருக்கிறார் லியோனார்டோ டிகாப்ரியோ. டாம் ஹாங்க்ஸ் நடித்த காஸ்ட் அவே தொடங்கி அப்பல்லோ 13, எவரெஸ்ட் போன்ற ஏகப்பட்ட உயிர் போராட்ட சினிமா பார்த்துவிட்டதாலோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதிவரை அலுப்பும் சலிப்புமாக நகர்கிறது ரெவன்னென்ட். இனி, கொஞ்சமாக தென்படும் கதைக்குப் போகலாம். 1820களில் கதை நடக்கிறது. காட்டு மிருகங்களை வேட்டையாடி தோல் வியாபாரம் செய்யும் ஒரு கும்பல் காட்டுக்குள் முகாம் போட்டிருக்கிறது. ஏராளமான மிருகங்களை வேட்டையாடி முடித்த நேரத்தில், திடீரென அந்தப் பகுதியை சேர்ந்த செவ்விந்தியர்கள் அத��ரடி தாக்குதல் நடத்துகிறார்கள். திடீர் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் 30 பேர் செத்துப்போக, க்ளாஸ் ஆக வரும் டிகாப்ரியா உள்ளிட்ட 10 பேர் மட்டும் படகில் தப்பிச்செல்கிறார்கள். தொடர்ந்து படகில் செல்வது ஆபத்து என்பதால், காட்டு வழியே நடந்துசெல்வதே பாதுகாப்பு…\nவிமர்சனம் – Star Wars : The Force Awakens லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் சூப்பர் ஸ்டாரை போல், ஸ்டார் வார்ஸ் இந்தியாவில் ஒரு வாரம் தாமதமாக ரிலீஸ் என்றாலும் அதிரிபுதிரியான வெற்றி பெற்றுள்ளது. தமிழ் படங்களின் கலெக்‌ஷனை எல்லாம் தடுமாற வைத்திருக்கும் ஸ்டார் வார்ஸ்: த ஃபோர்ஸ் அவேகன்ஸ் படத்தில் என்னதான் இருக்கிறது என்பதற்கான மேலோட்ட விமர்சனம் இதோ… ஏற்கெனவே ஸ்டார் வார்ஸ் ஆறு பாகங்கள் வந்திருந்தாலும், அவற்றை பார்க்காத ரசிகர்களும் ரசிக்கும்படி ஆக்‌ஷன் கலந்த சயின்டிஃபிக் ஃபான்டஸியாக படம் தயாராகியுள்ளது. இந்த ஸ்டார் வார்ஸ் கதை நடைபெறும் இடம், நமது சூரிய காலக்ஸியைத் தாண்டிய வேறு ஒரு காலக்ஸி என்பதும், தீய கும்பலை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடைசி ஜெடாய் வீரன் லூக் ஸ்கைவாக்கர் (மார்க் ஹாமில்) காணாமல் போய்விட்டான் என்பதை மட்டும் தெரிந்திருந்தால் போதும், கதைக்குள் நுழைந்து ரசிக்கத் தொடங்கலாம். 30…\nஎனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்\nகடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி… ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார்...\nராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்\nமுதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி. கண்களால் காணும்...\nஇங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)\nபாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென். தமிழ்நாட்டில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள்....\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம்...\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான...\nதற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)\nஎந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொ���ை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172358/news/172358.html", "date_download": "2018-04-25T04:58:20Z", "digest": "sha1:LJL7IWWYPVDRSTV5OPYK3EIU5B4T2KF5", "length": 28541, "nlines": 121, "source_domain": "www.nitharsanam.net", "title": "சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பு..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபிராந்திய சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்க இணங்கிய ஜே.ஆர், 1983 நவம்பர் 30ஆம் திகதி மாலை, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை மீண்டும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, பார்த்தசாரதியோடு ஜே.ஆர் இணங்கிய விடயதானங்கள் பற்றி, ஜே.ஆரும் இந்திரா காந்தியும் ஆராய்ந்தனர்.\nஜே.ஆர் பிராந்திய சபைகளை ஏற்றுக்கொண்டதை வரவேற்ற இந்திரா காந்தி, வடக்கு-கிழக்கு இணைப்புக்கும் அவர் இணங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஆனால், ஜே.ஆர் அதை ஏற்பதாக இல்லை. “முஸ்லிம்களும் சிங்களவர்களும் கிழக்கிலே இணைந்தால், அது பெரும்பான்மையாகும். எனவே, வடக்கு-கிழக்கு இணையும்போது, அவர்களது எதிர்காலம் பற்றிய கவலைகள் உண்டு” என்று ஜே.ஆர் கூறினார்.\nதிருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், ஜே.ஆர் கூறியது, 1981ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின்படி சரியானதே.\nஆனால், திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் விடத் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். இதனால்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் கூட, “அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில், முஸ்லிம்கள் விரும்பினால், அவர்கள் தனித்ததொரு தீர்வை எதிர்காலத்தில் முன்னெடுக்கலாம்” என்று பார்த்தசாரதியிடம் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், 1983ஆம் ஆண்டில் ஜே.ஆர், கிழக்கிலே வாழ்ந்த தமிழ் பேசும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் மக்களை, சிங்களவர்களோடு சேர்த்து அடையாளப் படுத்தியமை, சற்றுப் புதுமையான அணுகுமுறை. ஆனால், இது ஜே.ஆரினது மட்டுமல்ல, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் அணுகுமுறையை அடிக்கோடிட்டுக்காட்டி நிற்கிறது.\nவடக்கு, கிழக்கு இணைப்பைத் தடுக்க வேண்டுமென்றால், தமிழ்-முஸ்லிம் மக்கள் “தமிழ் பேசும் மக்களாக” ஒன்றிணைவது தடுக்கப்பட வேண்டும். இதுவும் ஒரு வகை பிரித்தாளும் தந்திரமே.\nஒரு தந்திரம் வெற்றிபெற, தந்திரம் செய்பவனது திறமையைப் போலவே, தந்திரத்துக்கு ஆட்படுபவனின் பலவீனமும் முக்கிய காரணமாக அமைகிறது.\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், இந்த விடயம் மிகச் சிக்கலானதும் முக்கியமானதுமாகும்.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு பயணித்த எம்.எச்.எம்.அஷ்ரப், கூட்டணியுடனான பயணத்தை முடித்துக் கொண்டமை ஏன், முஸ்லிம்களின் தனி வழி அரசியலின் ஆரம்பம் என்ன, அதன் நோக்கம் என்ன, இலங்கை முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பது, தனித்து ஆராயப்பட வேண்டியதொன்று.\nஆனால், இந்த இடத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மேடையொன்றில், “அமிர்தலிங்கம், தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டாலும், அஷ்ரப், தமிழீழக் கோரிக்கையை கைவிட மாட்டான்” என்று\nதமிழ் இளைஞரின் ஆயுதக் குழுக்கள் உருவாகிய கால கட்டங்களில், பல தமிழ் பேசும் முஸ்லிம் இளைஞர்களும் தனிநாட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இந்த நிலை எப்படி மாறியது\nதமிழ்த் தேசியம் என்பதிலிருந்து, முஸ்லிம் தேசியம் எப்படிப் பிரிந்தது என்ற வரலாறும் கட்டாயம் ஆராயப்பட வேண்டியது. அதை உணரும் போதுதான், இனப்பிரச்சினையின் வரலாற்றை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும்.\nநிற்க, பிராந்திய சபைகளைத்தான் ஏற்றுக் கொள்ளச் சம்மதிப்பதாகத் தெரிவித்த ஜே.ஆர், “வேண்டுமானால் வடக்கு, கிழக்கு இணைப்பைத் தமிழ்த் தலைமைகள் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கட்டும்; அதற்கு நான் தடையில்லை” என்று தெரிவித்தார்.\nஇந்திரா காந்தியைப் பொறுத்தவரை, இதை ஒரு சிறந்த முதற்படியாகப் பார்த்தார். ஆகவே “இறுதித் தீர்வுக்கு இது ஒரு முதற்படியாக இருக்கட்டும்” என்று ஜே.ஆரிடம் சொன்னவர், “வடக்கு, கிழக்கு இணைப்பில்லாத தீர்வை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்பதையும் எடுத்துரைத்தார்.\n1983 டிசெம்பர் முதலாம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர், இலங்கை திரும்பினார். அதேதினம், ஜே.ஆர், ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கையில்,\n‘பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள, புதுடெல்லி சென்றிருந்தபோது, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிக் கலந்துரைய��டும் வாய்ப்புக் கிட்டியது. நான், இந்தியா செல்லும் முன்பு இந்த விடயம் பற்றி, இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுடனும் உரையாற்றியிருந்தேன். அத்தோடு, இந்தியப் பிரதமரின் விசேட தூதுவராக வந்த கோபால்சாமி பார்த்தசாரதியும் இந்த விடயம் பற்றி, என்னுடன் இலங்கையிலும் இந்தியாவிலும் பேசியிருந்தார்.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டால் மட்டுமே, சாத்தியமான தீர்வுத் திட்டங்கள் பற்றி என்னால், அவர்களோடு பேச முடியும் என்பதை நான், அவர்களிடம் தெட்டத்தௌிவாகச் சொல்லியிருந்ததை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துகிறேன்.\nஎனக்குக் கிடைத்த தகவல்களின்படி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, தமிழர் பிரச்சினைக்கு, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தீர்வொன்று எட்டப்படுமானால், தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடத் தயாராக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அரசாங்கமானது, பிரிவினைக்கு எதிரானது என்பதோடு இலங்கையின் இறைமை, சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறது என்று தெட்டத்தௌிவாகச் சொன்னமையும் எனக்கு மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.\nஇந்தியப் பிரதமரின் விசேட தூதுவர் பார்த்தசாரதி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நவம்பர் மாதம் எம்மோடு கலந்துரையாடிப் பெற்ற முன்மொழிவுகளுக்கான பதிலை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்.\nஅதன்பின்னர், நான் இந்த முன்மொழிவுகளை ஆராய, சர்வகட்சி மாநாடொன்றை நடத்த முன்மொழிகிறேன்’ என்று அந்த ஊடக அறிக்கை அமைந்திருந்தது.\nஇதன் சுருக்கம் இதுதான். முதலாவதாக ஒரு சர்வகட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, தீர்வு முன்மொழிவுகள் தொடர்பாக, சர்வ கட்சி மாநாடு ஒன்று நடத்தும் திட்டம் பற்றி ஆராயப்படும். சர்வகட்சி மாநாடு நடத்த எதற்கு சர்வகட்சிக் கூட்டம் நேரடியாகவே சர்வகட்சி மாநாட்டை நடத்தலாமே நேரடியாகவே சர்வகட்சி மாநாட்டை நடத்தலாமே\nஜே.ஆர் தலைமையிலான அமைச்சரவையானது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன், அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடும் வரை, பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று தீர்மானித்திருந்தது.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ, தாம் ஏற்றுக்கொள்ளத் தக்க தீர்வொன்று எட்டப்படும் வரை, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடத் தயாராக இல்லை.\nஇதேவேளை இந்தியா, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தை ஜே.ஆருக்குத் தந்திருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தானாக அழைப்பதை ஜே.ஆர் விரும்பவில்லை.\nஅதனால்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பது தொடர்பில், சர்வகட்சிக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் முடிவெடுக்கட்டும் என்று ஜே.ஆர் கூறியிருந்தார். ஆகவே, முதலில் நடக்கவிருக்கும் சர்வகட்சிக் கூட்டத்தின் நோக்கம் தீர்வுத்திட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடொன்று நடத்தவது பற்றியும், அதில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கலந்துகொள்வது பற்றியும் தீர்மானிப்பதாகும்.\nஆகவே, அந்த முடிவை சர்வகட்சிகளும் சேர்ந்தெடுத்தால், அது ஜே.ஆரினதோ, ஐக்கிய தேசியக் கட்சியினதோ முடிவாகாது என்பதுடன், அந்த முடிவிலிருந்து ஜே.ஆர், தன்னை எதிர்காலத்தில் விலக்கிக் கொள்ளவும் முடியும். ஆகவேதான், ஜே.ஆர் இந்தத் தந்திரோபாயத்தைக் கையாண்டார் என்பார்கள்.\nஎது எவ்வாறாயினும், ஜே.ஆர், 1983 டிசெம்பர் 21ஆம் திகதி சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பை அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியிருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி\n(ஜே.வி.பி) மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகிய தடைசெய்யப்பட்ட காரணத்தின் நிமித்தம் அழைக்கப்படவில்லை.\nமறுபுறத்தில், ஜே.ஆருடனான சந்திப்புக்குப் பின்னர், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த இந்திரா காந்தி, ஜே.ஆர் இணங்கியுள்ள தீர்வுக்கு அவர்களையும் இணங்குமாறு கேட்டுக்கொண்டார்.\nதீர்வுக்கு இணங்குவதாகத் தெரிவித்த அமிர்தலிங்கம், “ஆனால், வடக்கு-கிழக்கு இணைப்பில்லாது, என்னால் மக்கள் முன் செல்ல முடியாது” என்று இந்திரா காந்தியிடம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பை அடுத்து, அமிர்தலிங்கம் தலைமையிலான தலைவர்கள் மீண்டும் சென்னை திரும்பினர்.\nசென்னை திரும்பியவர்கள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர். எம்.ஜி.ஆர், கருணாநிதி உள்ளிட்ட தமிழகக் கட்சிகளைச் சந்தித்து, தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை���் பகிர்ந்து கொண்ட அமிர்தலிங்கம் குழுவினர், தொடர்ந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களையும் தமிழ்நாட்டில் சந்தித்து, தாம் இணங்கிய தீர்வுத் திட்ட முன்மொழிவுகளையும், டெல்லி சந்திப்பு விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.\nஆனால், அவர்கள் அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. குறித்த அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து அவர்கள் தமது அதிருப்தியை வௌிப்படுத்தினர். குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அமிர்தலிங்கம் இதற்கு இணங்கியதைக் கடுமையாக எதிர்த்தார்.\nதமிழ் மக்கள் வழங்கிய மக்களாணையை மீற அமிர்தலிங்கத்துக்கு உரிமையில்லை என்பது பிரபாகரனது நிலைப்பாடாக இருந்தது. தான், இதற்கு இணங்கியதற்குச் சில காரணங்களை அமிர்தலிங்கம் சொன்னார்.\nமுதலாவதாக, இந்திரா காந்தியின் அழுத்தம். இரண்டாவது, இது தமிழர்களின் நியாயமான உரிமைகளைச் சிங்களத் தலைமைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை உலகுக்கு காட்ட, இது சந்தர்ப்பமாக அமையும், அதன்படி எமது ஆயுதப் போராட்டத்தையும் நியாயப்படுத்த முடியும்,\nஅடுத்ததாக, எமது நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைக்க, சர்வகட்சி மாநாடு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று அமிர்தலிங்கம் சில நியாயங்களை முன்வைத்தார். தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, இந்தக் காரணங்கள் திருப்தி செய்யவில்லை.\nஜே.ஆர் காலங்கடத்தவும், இந்தக் காலப்பகுதியில் தனது இராணுவத்தைப் பலப்படுத்தவும் அதன் பின்னர், தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் கொண்டு சிதைக்கவுமே திட்டமிட்டுள்ளாரென, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் கருதினர். அமிர்தலிங்கம் எதிர்பார்த்தது போலவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது.\nஆனால், அமிர்தலிங்கம் வேறு எதைச் செய்திருக்க முடியும் என்ற கேள்வி இங்கு முக்கியம். எங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்பதில் அமிர்தலிங்கம் விடாப்பிடியாக நின்றிருந்தால், அது இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றியிருக்குமா\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஉடல் எடையை குறைக்கும் தமன்னா\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்\nஅமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்க���்\nமீண்டும் சிக்கிய காஞ்சிபுரம் அர்ச்சகர் புதிய (வீடியோ)\nஉத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பலாத்காரம்: முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது புகார்\nஉடலுக்கு பலம் தரும் கரும்பு\nதூக்கத்தை தொலைத்த பிந்துமாதவி (சினிமா செய்தி)\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nசற்று முன் அதிர்ச்சி விபத்து டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி\nமாமியாரை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட மருமகன்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/12/blog-post_24.html", "date_download": "2018-04-25T05:04:05Z", "digest": "sha1:RAHQKLI4CUV5A2DRAPS3OHW24HEHLIAK", "length": 35030, "nlines": 176, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தூக்கம்- (சிறுகதை) நிரஞ்சன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest சிறுகதைகள் தூக்கம்- (சிறுகதை) நிரஞ்சன்\nஅடர் பச்சை நிறத்தில் என் முன் வைக்கப்பட்ட வாழை இலையில் வெவ்வேறு விதமான உணவுகள் முறைப்படி ஒன்றன் பின் ஒன்றாக வைக்கப்படும் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nபாயசம், கிச்சடிகள், கோஸ், உருளைக்கிழங்கு, கூட்டு, ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், வடை, சாதம், பருப்பு, குழம்பு என அவை வைக்கப்பட்ட போது பச்சைத் த���ளில் இயற்கை அன்னை உண(ர்)வால் கவிதை எழுதுவது போல் இருந்தது.\nஇலையில் இருந்த பதார்த்தங்கள் எல்லாம் ஒரு மோகினி போல் உருவெடுத்து உருவில்லா விரலை மடக்கி என்னிடம் வா என்று அழைத்தன.\nபதார்த்தம் வா என்றாலும் யதார்த்தம் செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியது.\nஆம். நான் டயட்டில் இருக்கிறேன். அரிசி , இனிப்புகள், சிப்ஸ் உள்ளிட்ட பலவற்றை நான் சாப்பிடக் கூடாது.\nஆனால், நெருங்கிய நண்பனின் கல்யாணம். எப்படி சாப்பிடாமல் இருப்பது அதனால் கூடுமான வரை இனிப்புகள், எண்ணெய் படைப்புகள் ஆகியவற்றைத் தவிர்த்து பிற தின்பண்டங்களை உண்டேன். வயிறு சிவப்பு விளக்கைப் போட்டதும் உடனே நிறுத்திக் கொண்டேன்.\nபந்தியில் உள்ள அனைவரும் தீவிரமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க நான் மட்டும் இருக்கையில் இருந்து அத்துணை சீக்கிரம் எழுவேன் என்று ரசிகா எதிர்பார்க்கவில்லை.\n\"என்ன பா போதுமா. இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கோ. பசிக்கப் போறது\"\n\"சொன்னா கேளுங்கோ. இன்னிக்கு ஒரு நாள் டயட்டெல்லாம் பார்க்க வேண்டாமே.\"\n\"இல்ல மா. பரவாயில்ல. \"\nகஷ்டப்பட்டு உறுதியாக நின்றுவிட்டேன். பிடித்த உணவு கண்ணெதிரே கண் சிமிட்ட அதை வேண்டாமென்று மறுதலிப்பது ஒரு வீர தீரச் செயல் . இல்லையா \nரசிகா முகத்தைத் திருப்பிக் கொண்ட சாப்பிடுவதைத் தொடர்ந்தாள்.\nநான் கை கழுவும் தொட்டியை நோக்கி நகரத் தொடங்கிய போது ரசிகா மறித்து \"சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணுங்கோ. எங்கயும் போய்டாதீங்கோ\" என்றாள். மறுக்க முடியவில்லை.\nஇவள் சாப்பிட்டு முடிக்க இன்னும் ஒரு கால் மணி நேரம் ஆகுமே\nஅப்போது ஸ்வப்னாவின் குழந்தை விவான் அழுது கொண்டிருப்பது கண்ணில் தென்பட்டது.\nஅவனைச் சமாளிக்கவும் முடியாமல், தான் சாப்பிடவும் முடியாமல் ஸ்வப்னா அல்லாடிக் கொண்டிருந்தாள்.\nஅருகில் என் நண்பன், அவளது கணவன் ஜிஷ்ணு அதைக் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.\nநான் உடனே விவானை கையில் எடுத்துக் கொண்டேன்.\n\"நீ சாப்பிட்டு வா. அதுவரைக்கும் நான் பாத்துக்கறேன்\" என்றதும் ஸ்வப்னா கண்களாலேயே நன்றி சொன்னாள். ஜிஷ்ணு \"ரொம்ப தாங்கஸ் டா\" என்றான்.\nஎன்னிடம் வந்ததும் ஒவ்வாமை ஏற்பட்டு விவான் அழத் தொடங்கினான். அவனை என் இடுப்பிருக்கையில் அமர்த்தி கை கழுவிக் கொண்டேன். பிறகு மேலே பறந்த காக்கைகளை அறிமுகப் படுத்தத் தொடங்கினேன். அவற்றைப் பார்த்ததும் அழுகையை நிறுத்தி கொஞ்ச நொடியிலேயே கா,கி, கீ... என்று காக்கைகளின் மொழியைப் பேசலானான் விவான்.\nநான், ஜிஷ்ணு, ஆதி, கார்த்திக் எல்லோரும் கல்லூரி நண்பர்கள்.\nஹைதராபாத்தில் ஒன்றாக விடுதியில் தங்கி படித்த நாள்கள் நினைவிலிருந்து அகற்ற முடியாதவை.\nஎங்கள் அணியில் ஜிஷ்ணுவுக்குத் தான் முதலில் கல்யாணம் நடந்தது.பிறகு ஆதிக்கு. பிறகு எனக்கு. இப்போது கார்த்திக்குக்கு.\nஆதி பெங்களூருவில் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவன் தந்தையாகி சில வாரங்களே ஆகியிருந்தன.\nகார்த்திக் கல்யாணத்திற்காக சென்னை வந்திருந்தான்.\nகாக்கைகளின் உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கியிருந்த எங்களை ஸவப்னாவின் குரல் மீட்டு இந்த உலகிற்குக் கொண்டு வந்தது.\n\"வாங்க வாங்க வாங்க என்ன பேசினீங்க காக்கா கிட்ட\" என்றவாறு அவள் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.\n\"காஃபி சாப்பிடல\" என்று கேட்டாள் ரசிகா.\n\"இல்ல மா. வயிறு நிறைஞ்சிருக்கு. வேண்டாம்\" என்றேன்.\nசிறிது நேரத்தில் லேசாக சலிப்பு ஏற்பட ஆரம்பித்தது.\" கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போலாம் டா\" என்றான் ஜிஷ்ணு.\nவாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்திகளைப் படித்துக் கொண்டே அவர்கள் இருவருடனும் பேசிக் கொண்டிருந்தேன்.\nவாடஸ் அப்புடனும் பேசிக் கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அவனும் எங்களோடு திருமணத்திற்கு வந்திருக்கிறான் என்பது போல.\nமண்டபம் சற்று சிறிதாய் இருந்தது. மக்கள் கூட்டம் மண்டபத்தில் கொள்ளாமல் பிதுங்கி வழிந்தது. கார்த்திக்கின் வசதிக்கு இது சற்று குறைவு தான். ஆச்சர்யமாக கார்த்திக்கின் பெற்றோர் எதிலுமே அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் பற்றற்று நின்று கொண்டிருந்தனர். அவர்களை மீறி கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட கசப்பாக இருக்கலாம்.\nஆனால், கார்த்திக் அதைக் காண விரும்பாதவன் போல வெட்கம் கலந்த மகிழ்ச்சியுடன் தன் புத்திளம் மனைவியுடன் காட்சி தந்து கொண்டிருந்தான்.\nமண்டபத்திலிருந்து மக்கள் கூட்டம் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது. அத்துணை சீக்கிரம் மண்டபம் வெறுமையடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.\nஅதைப் பார்த்ததாலோ என்னவோ \"சரி டா. டைம் ஆயிடுத்து. நான் கிளம்பறேன்\" என்றான் ஆதி.\n\"ஆமாம் டா. ராத்திரி 11 மணிக்கு ரயில் இருக்க���. இப்ப வீட்டுக்குப் போய் கொஞ்ச நேர்ஂ ரெஸ்ட் எடுத்து அப்புறம் ஊருக்குக் கிளம்பினா தான் சரியாயிருக்கும்\"\n\" என்றான் ஜிஷ்ணு. மண்டபம் திருவான்மியூரில் இருந்தது. ஆதியின் வீடு திருவல்லிக்கேணியில் இருந்தது.\nகைப்பேசி செயலியில் ஆட்டோவை புக் செய்து வாசலில்\nமூவரும் காத்திருந்தோம். ஸ்வப்னா விவானை அவர்கள் வீட்டுக்காரின் நீண்ட பின்புறத்தில் அமர வைத்து அவனுக்குத் தயிர் சாதம் ஊட்டப் போராடிக் கொண்டிருந்தாள். ரசிகா காரின் உள்ளே அமர்ந்து வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nகார்த்திக் கல்யாணத்துக்கு வீட்டிலிருந்து புறப்படும் போதே ரசிகா அதீத உற்சாகத்துடனும், இயல்பை மீறிய குதூலகத்துடனும் இருந்தாள். அவ்வப்போது மகிழ்ச்சியில் அசட்டுத்தனமாக ஏதேதோ உளறினாள். பார்ப்பதற்கு வெகு வெகு செயற்கையாக இருந்தது. எனக்கு அது பிடிக்கவில்லை. ஆனாலும் வெளிப்படுத்தவில்லை.\nஆட்டோ வரத் தாமதம் ஆகியது. ஆதி பேசியில் ஆட்டோ ஓட்டுநரைத் தொடர்பு கொள்ள நானும் ஜிஷ்ணுவும் உள்ளே வந்தோம்.\nவிவான் அடம் பிடித்துக் கொண்டிருக்க \"அப்புறம் ஜிஷ்ணு அடுத்து என்ன பிளான்\" என்று துள்ளி குதிக்காத குறையாகக் கேட்டாள் ரசிகா.\n\"தெரியலங்க. முதல்ல ரூம் போயிட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். பிறகு யோசிக்கலாம்\"\n\"என்ன ஜிஷ்ணு இப்படி சொல்றீங்க கொஞ்ச தூரத்துல தான் மால் இருக்கு. அங்க போலாம். படம் பாக்கலாம். சாப்பிடலாம். அப்புறம் சாயுங்காலம் ரிசப்ஷனுக்கு வந்துடலாம்\".\n\"ம்ம்.. பாக்கலாங்க. கொஞ்ச ரெஸ்ட் எடுத்துட்டு போலாமே. குழந்தையாலே ரெண்டு பேருமே நைட் சரியா தூங்கல...\" என்று இழுத்தான் ஜிஷ்ணு.\n\"அப்படியா, அப்ப வேற எங்கயாவது பக்கத்துல போலாமா ரூம்ல போய் சும்மா இருக்கறதுக்கா இங்க வந்தோம் ரூம்ல போய் சும்மா இருக்கறதுக்கா இங்க வந்தோம்\n\"எதுக்கு இவ்வளவு அவசரப் படறே. அவன் தான் சொல்றான்ல\"\n\"எனக்கு போர் அடிக்கறது. என்னால சும்மா இருக்க முடியாது\"\n\"நாம கல்யாணத்துக்காகத்தான் வந்திருக்கோம். ஊர்சுத்திப் பாக்க இல்ல. இங்க பக்கத்துல ஒரு சூப்பர் ஓட்டல் இருக்காம். பிரியாணி செமயா இருக்குமாம். அங்க போய் சாப்பிடலாம்னு ஜிஷ்ணு சொல்லிண்டிருந்தான். அங்க போலாம். அதுவரைக்கும் தயவு செய்து கொஞ்சம் பொறுமையா இரு\"\n\"ப்பா.. மாலுக்கு ஏன் போகக்கூடாது\n\"உனக்கு வேணும்னா நீ போ மா. என்னால வர முடியா��ு\"\nகாற்று கிழிய கத்திவிட்டு வாசல் பக்கம் சென்றேன். ஜிஷ்ணுவும் கூடவே வந்தான்.\n\"டேய். நீங்க வேணும்னா கார் எடுத்துண்டு எங்கேயாவது போயிட்டு வாங்களேண்டா. நாங்க கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கோம்\"\n\"சும்மா இரு டா. இதெல்லாம் தப்புடா.என்ன நினைச்சுண்டு இருக்கா அவ. பிரச்னை பண்றதுக்குன்னே பிறந்திருக்கா போலிருக்கு\"\nசாலையில் இடமும் வலமுமாய் வாகனங்கள் மாறி மாறிப் பாய்ந்தன.\nஅதைப் பார்க்கப் பார்க்க மனம் மேலும் மேலும் பதறி நடுங்கத் தொடங்கியது. விரும்பி ஒரு கூண்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டு சாவியை வேண்டுமென்றே தூக்கி எறிந்தது போல் இருந்தது.\nகல்யாணத்திற்குப் பிறகு நாங்கள் இருவரும் சண்டை போடாத நாள்கள் மிக மிகக் குறைவு. அந்த நாள்களில் நெருக்கி அடித்து கஷ்டப்பட்டு சந்தோஷம் எங்கள் இருவருக்கும் இடையே உட்புகுந்து கொள்ளும்.\nஎப்போது வேண்டுமானாலும் பிரச்னை செய்வேன் என்ற சுபாவம் கொண்ட பெண்ணுடன் எப்படி நிம்மதியாக வாழ்வது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையா எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையா\nசற்று நேரத்தில் ஆதி ஆட்டோவில் கிளம்பினான். பின்னர் நான் , ரசிகா, ஜிஷ்ணு, ஸ்வப்னா, விவான் எல்லோரும் ஜிஷ்ணுவின் காரில் மண்டபம் அருகில் இருந்த கெஸ்ட்ஹவுஸுக்கு வந்தோம்.\nஅறைக்கு வந்து அமர்ந்த பிறகு ரசிகாவின் கண்களைச் சந்தித்தேன். அதில் கோபமும் அதிருப்தியும் மின்னின. திரி கொளுத்திய பட்டாசு போல் எந்தக் கணமும் வெடிக்கலாம் என்பது போல் இருந்தன.\n\"நான் எங்கம்மா வீட்டுக்குப் போறேன்\" என்றாள் திடீரென்று.\n\"இங்க இருந்து பக்கம் தானே. நான் அங்கயாவது போயிட்டு வர்றேன்\"\n\" ஓ. வெளிய போயே ஆகணும்னு முடிவு பண்ணிட்டியா. சாயங்காலம் ரிசப்ஷனுக்கு வேற போகணும். அது மட்டுமில்லாம மதியம் தான் வெளில சாப்பிடறோமே. அப்றம் ஏன் வீட்டுக்குப் போறே\"\n\"ஷப்பா. கொஞ்சம் பொறுமையா தான் இரேன் மா\"\n\"உங்க ஃபிரெண்டு உள்ளே போய் படுத்துண்டாரு. இனிமே எங்க போறது\n\"அய்யோ. எக்கேடோ கெட்டு போ மா\" என்று சொல்லி விட்டு வெளியே வந்துவிட்டேன்.\nஎங்களுக்காக வசதி நிறைந்த கெஸ்ட் ஹவுஸை கார்த்திக் ஏற்பாடு செய்திருந்தான். ஆங்காங்கே சிறு சிறு பச்சைப் புல்வெளிகள். மையத்தில் ஒரு சிறிய நீச்சல் குளம். வாசலில் கடல். இதை விட என்ன வேண்டும் ரசிக்கும�� நிலையில் மனம் வேண்டும். அது என்னிடம் இல்லை.\nவெயில் சற்று மிதமாக வீசிக் கொண்டிருந்தது. காலைச் சூரியனில் தூரத்தில் கடல் அலைகள் பளபளத்தன.\nஎனக்குள் மூண்டெழுந்த நெருப்பை அணைக்க முயல்வதைப் போல\nநீச்சல் குளத்திற்குள் காலை விட்டுக் கொண்டேன்.\nநீரில் சில இலைகளும் பூக்களும் மிதந்தன. தொலைவில் ஒரு செழித்த கரும்பூனை அடி பிரதட்சணம் செய்வது போல மெல்ல மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தது. அரிதாக புன்னகைத்தேன்.\nநடந்தவற்றை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மனம் குரூர இன்பத்தைச் சுகித்துக் கொண்டிருந்த போது ரசிகா என்னைத் தேடி வந்தாள்.\nஅருகில் அமர்ந்து அவளும் கால்களை நீருக்குள் விட்டுக் கொண்டாள்.\nதோளில் சாய்ந்தவாறு \"ஏன் பா என் மேல கோவமா\" என்றாள்.\nநான் \"பழகிப் போச்சு மா\" என்றேன். \" நான் எங்கம்மா வீட்டுக்குப் போகல\" என்றாள்\nஎதிர்பார்த்தது தான். அவள் பதுங்குவதில் தான் வல்லவள். பாய்வதில் அல்ல என்ற உண்மை மீண்டும் நிரூபணமானது.\nநான் சுரத்தே இல்லாமல் சரி என்றேன். \"ஏம்ப்பா என்ன பாத்து பேச மாட்டேளா\nநான் பதில் ஏதும் சொல்லவில்லை.\n\"சாரி பா. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது\"\n\"பரவாயில்ல மா. கொட்றது தேளோட குணம். காயப்படுத்தறது உன்னோட குணம் . \"\n\"உன் கூட இத்தனை நாள் வாழ்ந்ததுல நீ கொட்டுற கொட்டெல்லாம் தாங்கிக்க மனசு பழகிப் போச்சு ரசிகா\"\n\"அதான் சாரி சொல்லிட்டேனே. அப்புறம் என்ன\nஇது தான் அவள். இப்படித் தான் அவள். அவள் மாறினால் நாமும் உடனே மாறி விட வேண்டும். அவள் சகஜமானால் நாமும் சகஜமாகி விட வேண்டும். அவளால் சட் சட்டென்று நிலை மாற முடியும். அவள் அதில் சாம்பியன்.\nகத்தியை நெஞ்சில் செருகி அதன் மேலேயே ஒரு பூவை வைப்பது தான் அவள் ஸ்டைல். அல்லது முதலில் பூ. பின்பு கத்தி.\nஅவள் எந்தக் கணத்தில் எப்படி நடந்து கொள்வாள் என்று யூகிக்கவே முடியாது. அதுவே அவள் மேல் ஒரு பயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதை நினைத்துப் பார்க்கும் போது அருவருப்பாக வந்தது.\nமேலே விழுந்த தூசியை உதறிவிட்டு நகர்வதைப் போல \"சரி எழுந்திரு\" என்று சொல்லி அறை நோக்கி நடந்தேன்.\nஎதுவும் நடக்காதது போல் இருந்து விடுவது தானே நம் அழகு முன்னோக்கி நகர்ந்தால் தானே அதன் பேர் வாழ்க்கை முன்னோக்கி நகர்ந்தால் தானே அதன் பேர் வாழ்க்கை தேங்கி நிற்பதற்குப் பேர் வாழ்தலா\nஅற��க்குள் சென்ற பிறகு சிறிது நேரம் கண்ணயர்ந்தேன்.\nபிறகு ஓட்டலுக்குச் சென்றது, பிரியாணி சாப்பிட்டது, மீண்டும் கெஸ்ட் ஹவுசுக்கு வந்தது, ரிசப்ஷனுக்கு சென்றது, அங்கே உண்டது எல்லாமே ஒரு நாடகம் போல நடந்தது. நான் சோகத்தை உள்ளேயும் சிரிப்பை வெளியிலும் வைத்து சிறப்பாக நடித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.\nஅவ்வப்போது விவானை தோளில் தாங்கும் வாய்ப்பு கிடைத்தது தான் ஒரே நல்ல விஷயம். அவன் எழுந்து தோளில் சாய்ந்து தூங்கும் போதெல்லாம் உள்ளே இருக்கும் இறுக்கம் உடைந்து தூள் தூளாகும்.\nசற்று நேரம் கழித்து மீண்டும் மேலெழுந்து வரும்.\nகல்யாணம் முடிந்து வீட்டிற்குக் கிளம்பினோம். கிளம்புகையில் எல்லோருக்கும் மரக்கன்று கொடுத்தார்கள்.\n\"என்னாச்சு டா. ஏன் டல்லா இருக்கே \" என்று ஜிஷ்ணு கேட்டுக் கொண்டே இருந்தான். நான் தலைவலி என்று சொல்லி சமாளித்தேன்.\nஜிஷ்ணு வீடு வரைக்கும் வந்து எங்களைக் கொண்டுவிட்டான்.\nஅன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தேன். பின்னர் விட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅப்போது ரசிகா உருண்டு அருகில் வந்து \" இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் பா. ஐ லவ் யூ\" என்று கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்.\nநான் மறுமொழி சொல்வதற்குள் மீண்டு தன்னிடத்துக்கே சென்று நன்றாக இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கத் தொடங்கினாள்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/46991", "date_download": "2018-04-25T05:02:28Z", "digest": "sha1:BXOJOMNQLIHXJXTYL3TL66RJVYTCP2RT", "length": 9871, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஒரு வருடத்தில் 777 கொலைகள்: அதிக கூடிய கொலைகள் எந்த மாகாணத்தில் தெரியுமா? - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் ஒரு வருடத்தில் 777 கொலைகள்: அதிக கூடிய கொலைகள் எந்த மாகாணத்தில் தெரியுமா\nஒரு வருடத்தில் 777 கொலைகள்: அதிக கூடிய கொலைகள் எந்த மாகாணத்தில் தெரியுமா\n2015 ஆம் ஆண்டு முதல் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் 777 கொலைகள் இடம்பெற்றுள்ளதோடு மேல் மாகாணத்தில் 218 கொலைகளும் வடக்கு கிழக்கில் 96 கொலைகளும் பதிவாகியுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nபாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.ம.சு.முவின் ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எம்.பி. எழுப்பிய கேள்வி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் 443 கொலைகள் இடம்பெற்றுள்ளன.\nஇதில் 128 கொலைகள் மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன.\nஅதேநேரம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி வரை நாட்டில் 334 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் மேல்மாகாணத்தில் 90 கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇவை இடம்பெற்ற பிரதேச ரீதியாக பார்க்கையில், அநுராதபுரத்தில் 32, அம்பாறையில் 24, பதுளையில் 14, மட்டக்களப்பில் 18, பண்டாரவளையில் 15, சிலாபம் 18, வடகொழும்பு 13, தென்கொழும்பு 9, மத்திய கொழும்பு 9, எம்பிலிப்பிட்டிய 51, காலி 30, கம்பளை 5, அட்டன் 2, யாழ்ப்பாணம் 16, களுத்துறை 27, கண்டி 20, கந்தளாய் 3, களனி 25, கேகாலை 15, சீதாவக்கை 10, குருநாகல் 18, குளியாப்பிட்டிய 22, மாத்தளை 18, மாத்தறை 33, கல்கிசை 19, மொனராகலை 21, நீர்கொழும்பு 18, நுகேகொட 37, நுவரெலியா 8, நிக்கவரெட்டிய 11, பாணந்துறை 19, பொலன்னறுவை 19, இரத்தினபுரி 46, தங்காலை 37, திருகோணமலை 8, வவுனியா 9, புத்தளம் 16, காங்கேசன்துறை 3, மன்னார் 1, கிளிநொச்சி 9, முல்லைத்தீவு 05, குற்றப்புலனாய்வு திணைக்களம் 1 என பதிவாகியுள்ளன.\nமொத்தமாக பதிவாகிய 777 தொகைகளில் 43 கொலைகள் வடக்கிலும், 53 கொலைகள் கிழக்கிலும் பதிவாகியுள்ளன. இந்த 777 கொலைச் சம்பவங்களில் 82 கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇதேவேளை 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளின் முதல் 8 மாதகாலப்பகுதியில் முறையே 402, 391, 30 என்றவாறு கொலைகள் இடம்பெற்றுள்ளன.\nஇதேவேளை 2015.01.01 திகதி முதல் 2016.08.01 திகதி வரையிலான காலப்பகுதியில் 267 கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. 2015 ஜனவரி முதலாம் திகதி முதல் 2016 ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் இடம்பெற்ற கொலை முயற்சிகள் கொலைகளின் 156 சம்பவங்களில் சுடுவிசைக்கலன்கள் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று ஐ.தே.க 70வது மாநாடு\nNext article(Poem) வெள்ளையனும் நம்மவனும்\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\nகற்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளில் மோசடி: கடை உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை\nயாழ். ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49664", "date_download": "2018-04-25T05:02:36Z", "digest": "sha1:UXZXGWQ75QI5Y2YLJTCELTCUUDBK2WBC", "length": 12907, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "வாகரை பிரதேசத்தில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினை; ஹிஸ்புல்லாஹ்வின் நேரடி விஜயத்தின் மூலம் தீர்வு - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் வாகரை பிரதேசத்தில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினை; ஹிஸ்புல்லாஹ்வின் நேரடி விஜயத்தின் மூலம் தீர்வு\nவாகரை பிரதேசத்தில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினை; ஹிஸ்புல்லாஹ்வின் நேரடி விஜயத்தின் மூலம் தீர்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் சுனாமியினால் அதிகளவு பாதிக்கப்பட்ட வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பிரதேசங்களில் அகதிகளாக வாழ்கின்ற மக்களை உடனடியாக மீள்குடியேற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.\nவாகரை பிரதேசத்தில் உள்ள மீள்குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசு உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை மாலை வாகரை பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.\nஅங்கு ப��ரதேச செயலாளர் எஸ்.ஆர். ரகுலநாயகி தலைமையிலான அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டது.\nஇதன்போது, பிரதேச செயலாளரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பகுதிகளில் இதுவரை மீள்குடியேற்றப்படாத மக்களை உடனடியாக மீள்குடியேற்றுவதற்கு இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஇதற்குத் தேவையான நிதியினை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்குவதற்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.\nஇராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 17ஆம் திகதி காணி ஏலம் நடத்தப்பட்டு மீள்குடியேற்றப்பாடத மக்களுக்கு காணிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதுடன், மீள்குடியேற்றபடவுள்ள மேலதிக மக்களும் இணங்கானப்படவுள்ளனர்.\nஅதனை அடுத்து எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய நான்கு பகுதிகள் மீள்குடியேற்றுவதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள 47 குடும்பங்களுடன் எதிர்வரும் 17ஆம் திகதி தெரிவு செய்யப்படும் குடும்பங்களும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தற்காலிகமாக மீள்குடியேற்றப்படவுள்ளனர். பின்னர், அடுத்த வருட ஆரம்பத்தில் நிரந்தரமாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரின் பணிப்புரைக்கமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ளது.\nதற்காலிகமாக மீள்குடியேற்றப்படவுள்ள குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாவுடன், கழிப்பறை வசதிகளை செய்து கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.\nஇதேவேளை, மீள்குடியேற்றப்பட்ட மக்களது வீடுகள் பெரிதும் சேதமாகியுள்ளதாகவும் அவற்றை திருத்துவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் நிதி ஒதுக்குமாறும் பிரதேச செயலாளர் ரகுலனாயகி முன்வைத்த கோரிக்கையை ஏற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிளவு வீடுகள் கட்டுவதற்கான தேவைப்பாடு இல்லாத காரணத்தினால், ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை திருத்துவதற்கு அமைச்சினால் நடவடிக்கை எடுப்பதாகவும், வீடுகளின் சேதத்தின் தரத்துக்கு ஏற்ப ஒரு குடும்பத்துக்கு 2 தொடக்கம் 3 இலட்சம் ரூபா வர��� திருத்த வேலைகளுக்காக நிதி ஒதுக்குவதாகவும் வாக்குறுதி வழங்கினார்.\nஅத்துடன், வாகரை பகுதியில் பெண்களது தலைமையில் இயங்கும் குடும்பங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு முன்வந்துள்ளது. எனவே, இப்பகுதியில் தொழிற்சாலைகள் நிறுவி வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவும், அதற்குத் தேவையான நிதியை வழங்க தயாராகவுள்ளதாகவும் பிரதேச செயலாளரிடம் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nPrevious articleஅரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட ஆசிரியை கௌரவிப்பு\nNext articleஜமைக்காவை மிரட்டும் புயல்: பலத்த மழை-வெள்ளப்பெருக்கு\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\nகற்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளில் மோசடி: கடை உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை\nயாழ். ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AE%A3", "date_download": "2018-04-25T04:50:42Z", "digest": "sha1:6LPFEWKAC4C3ZIVC2XSAMUQH3W7FZK7H", "length": 3556, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நெற்றிக்கண் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்ட��ிக\nதமிழ் நெற்றிக்கண் யின் அர்த்தம்\nசிவபெருமானின் நெற்றியில் இருப்பதாகக் கருதப்படும் மூன்றாவது கண்.\n‘சிவபெருமான் கோபமடையும்போது நெற்றிக்கண்ணைத் திறப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=451", "date_download": "2018-04-25T04:58:36Z", "digest": "sha1:OEPRSHHJ633O3N3D4SQ6C3RS646XMDOH", "length": 4940, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\n100 தொகுதிகளில் பணம் விளையாடும்: தேர்தல் ஆணையம் கணிப்பு\nபதிவு செய்த நாள் :- 2011-03-12 | [ திரும்பி செல்ல ]\nசென்னை, மார்ச். 12- 100 தொகுதிகளில் பணம் விளையாடும் என்று தேர்தல் ஆணையம் கணிப்பு எடுத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி யுள்ளது. தொகுதி களை ஒதுக்கீடு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த தேர்தலில் பண பலம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு பணியை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. அவர்கள் மாறு வேடங்களில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் அதிக அளவு பணம் விளையாடும் என தேர்தல் கமிஷன் கணித்துள்ளது. குறிப்பாக இடைத் தேர்தல் நடந்த மதுரை மாவட்ட தொகுதிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிகமாக பணப்புழக்கம் இருக்கும். பணம் மூலம் வாக்காளர்களை கவர தேர்தலில் போட்டியிடுபவர்கள் திட்டமிடலாம் என கருதப்படுகிறது. எனவே, அந்த தொகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nதேர்தல் நடத்தை விதி அமல்: புதிய ரேஷன் கார்டு ஓட்டுப்பதிவு முடிந்த பின் கொடுக்கப்படும்\nகாங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்படக்கூடாது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை\nகடலூரில் பரபரப்பு:ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு; 66 பேர் வாந்தி-மயக்கம்\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பள்ளிகள் அருகே பிரசாரத்து��்கு தடை; தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு\nமருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லை: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4246:1&catid=67:2008&Itemid=59", "date_download": "2018-04-25T04:50:57Z", "digest": "sha1:UASQVM44LUOWOY2FY7AKAVH2WJRPSQX5", "length": 59906, "nlines": 142, "source_domain": "tamilcircle.net", "title": "சோல்சனிட்சின் : \"அவலத்தில்\" பிறந்த இலக்கிய அத்வானி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் சோல்சனிட்சின் : \"அவலத்தில்\" பிறந்த இலக்கிய அத்வானி\nசோல்சனிட்சின் : \"அவலத்தில்\" பிறந்த இலக்கிய அத்வானி\nSection: புதிய கலாச்சாரம் -\nசோல்சனிட்சின் இறந்துவிட்டார். ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு பனிப்போர் காலத்திய ரசிய வல்லரசு எதிர்ப்பு என்ற நோக்கங்களுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் கடை விரிக்கப்பட்ட சோல்சனிட்சின் தனது 89 வது வயதில் ரசியாவில் மரணமடைந்தார். அமெரிக்கா மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியங்களைப் பொருத்தவரை அவர்களுக்கு சோல்சனிட்சினின் உடனடிப் பயன்பாடு 80களின் இறுதியிலேயே முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டது.\n\"கம்யூனிசத்தின் முடிவு' கைக்கு எட்டியபின், \"அறம்' \"ஆன்மீகம்' போன்ற மாயக்கவர்ச்சி கொண்ட சொற்களின் மூலம் கம்யூனிச எதிர்ப்புக்கு உணர்ச்சி வேகமூட்டிய சோல்சனிட்சின், உலக முதலாளி வர்க்கத்துக்குத் தேவைப்படவில்லை. அறமின்மையை நியாயப்படுத்தும் \"சித்தாந்தங்களின் முடிவு' தான் இப்போது அவர்களுக்குத் தேவையாக இருந்தது. இந்தத் தேவையை நிறைவு செய்ய பின்நவீனத்துவம் அரங்கிற்கு வந்து விட்டது. இவ்வகையிலும் சோல்சனிட்சின் ஒப்பீட்டளவில் அவர்களுக்குக் காலாவதியாகி விட்டார்.\n\"சோசலிசம் என்பது கம்யூனிஸ்டு கட்சி அதிகாரவர்க்கத்தின் ஆட்சியே' என்று முத்திரை குத்தி, கம்யூனிசத்தை அவதூறு செய்வதற்கு முதலாளித்துவத்திற்குப் பயன்பட்ட சோல்சனிட்சின் என்ற அந்த ஆயுதம், இன்று அதே அதிகாரவர்க்க உளவுநிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான புடினின் திருக்கரத்தால் ஞானஸ்நானம் செய்து கொண்டு, புதிய ரசியாவின் புனிதச்சின்னமாகப் புத்துயிர்ப்பும் பெற்றிருக்கின்றது.\nஇவையெதுவும் சோல்சனிட்சின் ரசிகர்களான அறிவாளிகளையும் எழுத்தாளர்களையும் கடுகளவேனும் ���ாதித்ததாகத் தெரியவில்லை. \"நாஜிகளின் அடிமை முகாம்களுக்கு எந்த விதத்திலும் குறையாத முகாம்களை சோவியத் அரசு நடத்தியிருக்கின்றது. சோல்சனிட்சினின் கூற்றுப்படி இவற்றில் 6 கோடி முகாம்வாசிகள் வாட்டி வதைக்கப் பட்டிருக்கிறார்கள்'' என்று தனது அஞ்சலிக் கட்டுரையில் (காலச்சுவடு, செப்2008) அசோகமித்திரன் குறிப்பிடுவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சோல்சனிட்சின் பற்றிய இவர்களது கட்டுரைகள் அனைத்துமே அவரை \"ஸ்டாலின் காலக் கொடுங்கோன்மையின் தேவசாட்சியமாகவே' நினைவு கூர்கின்றன.\nஅமெரிக்க அவதூறுகள் அறிவாளிகளின் ராமர் பாலம்\n\"ஸ்டாலின் ஆட்சியின் படுகொலைகள், வதை முகாம்கள் மற்றும் பட்டினிச்சாவுகள் குறித்த கட்டுரைகள் கம்யூனிசத்துக்கு எதிராக அமெரிக்காவும் மேற்குலகமும் நடத்திய ஆபாசமான பிரச்சாரப் போரின் அங்கமே' என்பது ஏற்கெனவே ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. மேற்கூறிய இந்தப் பிரச்சார யுத்தத்தை முன்நின்று நடத்திய ரடால்ஃப் ஹெர்ஸ்ட், 24 செய்தி ஏடுகளையும், 12 வானொலி நிலையங்களையும் கையில் வைத்திருந்த அமெரிக்க ஏகபோக முதலாளி. இவன் நாஜிகளின் நண்பன் என்பதுடன், 1934 இல் ஜெர்மனிக்கு சென்று இட்லரை சந்தித்துவிட்டு வந்த பின்னர், ரசியாவுக்கு எதிராக இட்லர் நடத்திய உளவியல் யுத்தத்தின் அங்கமாகவே இந்தப் பொய்ப்பிரச்சாரம் அவனால் நடத்தப்பட்டது என்பதையும் கனடா நாட்டுப் பத்திரிகையாளர் டக்ளஸ் டோட்டில் ஆதாரங்களுடன் மெய்ப்பித்தார். பின்னர், \"தி நேஷன்' எனும் அமெரிக்கப் பத்திரிக்கையும் இதனை உறுதி செய்தது.\nஇரண்டாம் உலகப்போரில் நாஜிகள் வீழ்த்தப்பட்ட பின், கம்யூனிச எதிர்ப்புப் புனிதப்போரை சி.ஐ.ஏ வும் பிரிட்டிஷ் உளவு நிறுவனமும் தொடர்ந்தன. \"மாபெரும் பயங்கரம்', \"சோகத்தின் அறுவடை' என்ற நூல்களை எழுதிய ராபர்ட் கான்குவெஸ்ட் என்ற அமெரிக்க பேராசிரியன், பிரிட்டனின் கம்யூனிச எதிர்ப்பு உளவுப்பிரிவின் அதிகாரியாக இருந்தவன். பின்னாளில் ரீகனின் தேர்தல் பிரச்சாரகனாக அதிகாரபூர்வமாகவும் நியமிக்கப்பட்டவன். இத்தகைய \"எழுத்தாளர்கள்' போட்டுக்காட்டிய கணக்கின்படி, ஸ்டாலின் கால ரசியாவில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் சிறைப்பட்டவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியை எட்டியது. இந்தக் கேலிக்கூத்துகள் எல்லாம் 1980 களில் ஆதாரப்பூர்வமாக அம்பலமாக்கப்பட்டன.\nபிறகு, ரசிய கம்யூனிஸ்டு கட்சியின் ஆவணக்காப்பகத்தை கோர்ப்பசேவ் திறந்து விட்டார். படுகொலைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊதிப்பெருக்கப்பட்ட பொய்கள் என தரவுகள் நிரூபித்தன. எனினும், இந்த உண்மைகள் எதனையும் அறிந்துகொள்ள சோல்சனிட்சின் ரசிகர்களான அறிவாளிகள் விரும்பவில்லை.\nசென்ற நூற்றாண்டில் பிரபல அறிவாளிகளாகக் கொண்டாடப்பட்ட ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபென் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர், ரஸ்ஸல் முதலானோர் கம்யூனிச எதிர்ப்பு நூல்களை எழுதுவதற்காகவும், கம்யூனிச ஆதரவாளர்களைப் போலீசுக்குக் காட்டிக் கொடுப்பதற்காகவும் பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் சம்பளம் வாங்கினர் என்ற உண்மையும் 90 களின் இறுதியில் பிரிட்டிஷ் உளவுத்துறை ஆவணங்களின் வாயிலாகவே வெளிச்சத்துக்கு வந்தது. இதனைக் கேட்ட பிறகும் மேற்படி அறிவாளிகள் அவமானத்தால் கூனிக் குறுகவில்லை. குறைந்தபட்சம் தாங்கள் வழிமொழிந்த ஸ்டாலின் காலப் படுகொலை புள்ளிவிவரங்களில், \"கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மூன்று நான்கு சைபர்களை அதிகமாகப் போட்டு விட்டோமா'' என்ற அளவிற்குக் கூட தங்களது கூற்றுக்களை இவர்கள் மீளாய்வுக்கு உட்படுத்தவில்லை. மாறாக கீஸ்லர், ஸ்பென்டர் முதலானோரையே பக்திப் பரவசத்துடன் இன்றும் தமது எழுத்துக்களில் மேற்கோள் காட்டுகின்றார்கள்.\nஅரை உண்மைகளையும் முழுப்பொய்களையும் பிசைந்து வனையப்பட்ட இலக்கியங்களால் உண்மைகள் தோற்கடிக்கப் படுவதொன்றும் வியப்புக்குரிய நிகழ்வு அல்லவே புவியியல், வரலாற்று ஆய்வு முடிவுகளையெல்லாம் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, அமெரிக்காவில் குடியேறிய சனாதனியின் மனதை ஆக்கிரமித்திருக்கும் \"இராமன் பாலம்' போலவே, அறிவாளிகளின் மனதை ஆட்கொண்டிருக்கின்றது \"கம்யூனிசக் கொடுங்கோன்மை' எனும் புனைவு. அந்த வகையில் பார்த்தால் சோல்சனிட்சின் இன்னும் சாகவில்லை. இந்த பக்தர்களின் இதயத்திற்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றார்.\nசோல்சனிட்சின்: சோசலிச எதிர்ப்பு ஆயுதத்தின் \"சோக'க் கதை\nஇரண்டாம் உலகப்போரில் ஒரு ரசியப் படைப்பிரிவின் கமாண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சோல்சனிட்சின், தனது நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், ஸ்டாலினைப் பற்றியும் சோவியத் அரசு போரை வழிநடத்தும் முறையைப் பற்றி���ும் விமரிசித்து எழுதியதற்காகவும் அவரது நாஜி ஆதரவுப்போக்குக்காகவும் \"சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்' என்று குற்றம் சாட்டப்பட்டு, 7 ஆண்டு சிறைத்தண்டனையும், 3 ஆண்டுகள் உள்நாட்டிலேயே நாடுகடத்தலும் விதிக்கப்பட்டு 1945 இல் உழைப்புமுகாமுக்கு அனுப்பப்பட்டார். உடலுழைப்புப் பணிகளில் சிறிது காலம் ஈடுபடுத்தப்பட்ட பின், பாதுகாப்புத் துறையால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூடத்துக்கு மாற்றப்பட்டார். உழைப்புமுகாமில் தண்டனைக்காலம் முடிந்தபின், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாஷ்கண்ட் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு அவரது புற்றுநோய் கட்டுப்படுத்தப்பட்டது.\nமேற்கூறிய பத்தாண்டு காலத்தில் அவர் \"இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்', \"முதல் வட்டம்', \"கான்சர் வார்டு' என்ற மூன்று நாவல்களை எழுதினார். 1962 இல் குருச்சேவின் நேரடி ஆணையின் பேரில் \"இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்' என்ற நாவல் வெளியிடப்பட்டது. \"முதலாளித்துவ மீட்பு, ஸ்டாலின் மீதான அவதூறு' என்ற தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக குருச்சேவ் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அமெரிக்கா நடத்தி வந்த ஸ்டாலின் எதிர்ப்பு கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்தன.\nஸ்டாலின் எதிர்ப்பு என்ற வரம்பைத் தாண்டி சோவியத் கொடுங்கோன்மை எந்திரத்தை வடிவமைத்தவர் லெனின்தான் என்றும், கம்யூனிசம் எனும் கொள்கையே கொடுங்கோன்மைதான் என்றும் சோல்சனிட்சினுடைய எழுத்துக்கள் விரியத் தொடங்கின. எனவே, குருச்சேவைத் தொடர்ந்து வந்த போலிக்கம்யூனிஸ்டுத் தலைமையால் அவரது எழுத்துகளை வெளியிட இயலவில்லை. எனவே, மற்ற இரு நாவல்களும், அவற்றைத் தொடர்ந்து ரசியாவில் இருந்தபடியே சோல்சனிட்சின் எழுதிய \"குலக் தீவுக்கூட்டம்' என்ற நாவலும் 60 களில் மேற்குலகில்தான் வெளியிடப்பட்டன.\nமென்மேலும் தீவிரமடைந்து கொண்டிருந்த அமெரிக்க ரசிய முரண்பாடுகளின் பின்புலத்தில் 1970 இல் \"குலக் தீவுக்கூட்டம்' நாவலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1971 இல் மேற்குலகில் பிரசுரிக்கப்பட்ட \"ஆகஸ்டு 1914' என்ற அவரது வரலாற்று நாவலிலும் கட்டுரைகளிலும், புரட்சிக்கு முந்தைய ஜார் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகச் சித்தரித்ததுடன், ரசிய கிறித்தவ திருச்சபைமரபையும் புகழ்ந்து எழுதினார்.\n1974இல் ரசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சோல்சனிட்சின் 1994 இல் யெல்ட்சினின் வெற்றிக்குப் பின் ரசியா திரும்பினார். 1974 முதல் 2008 இல் அவர் இறக்கும் வரை அவர் \"பூரணமான சுதந்திர மனிதனாக'த்தான் இருந்தார். ஐரோப்பாவிலும் பின்னர் அமெரிக்காவிலும் இறுதியாக \"சுதந்திர' ரசியாவிலும் அவர் வெளியிட்ட கருத்துக்கள், அவரது சித்தாந்தக் கண்ணோட்டத்தையும், ஆளுமையையும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதோடு, 1974க்கு முந்தைய அவரது படைப்புகள் மீதும் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றன; அல்லது அவற்றை ஒரு முறையேனும் \"மறுவாசிப்பு' செய்யுமாறு அறிவாளிகளைக் கோருகின்றன. செய்வார்களா என்ன \"தீ சுடும்' என்ற அறிவியல் உண்மை வறட்டுத்தனமென்றும், \"தீக்குள் விரலை வைத்து இன்பத்தைத் தீண்டும்' அழகியல் உண்மையே அறுதியானது என்றும் சாதிப்பவர்களன்றோ இலக்கியவாதிகள்\nஅவலத்திலிருந்து பிறந்த இலக்கிய அத்வானி\nஉயிர்மை, செப், 2008 இதழில் சுகுமாரன் எழுதுகிறார்: \"இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்' என்ற குறுநாவலுடன் இலக்கிய உலகுக்குள் நுழைந்தார் சோல்செனித்சின். டெனிசோவிச் என்ற பாத்திரம் கட்டாய உழைப்பு முகாமில் அனுபவிக்கும் ஒரு நாள் வாழ்க்கையின் வாயிலாகத் தனது எட்டாண்டு காலத் துயர ஜீவிதத்தைச் சித்தரித்துக் காட்டினார். சோசலிச நிர்மாணம் என்ற இரும்புத் திரைக்குப் பின்னால் மனிதர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நாவல் அம்பலப்படுத்தியது. நாவல் உருவாக்கக் காலத்தில் மார்க்சியம் மீதான நம்பிக்கையைத் துறந்தார். அவரது பின்னாள் வாழ்க்கையின் ஆதாரங்களாக மாறிய தத்துவத் தேடலும் கிறித்தவ விசுவாசங்களும் வலுவடைந்தன...''\n அவர் தன்னுடைய \"துயரத்திலிருந்து' சமூகத்தின் துயரை உணர்ந்திருக்கிறார். தன்னுடைய அனுபவத்திலிருந்து, தான் கொண்டிருந்த கொள்கையையும் துறந்திருக்கின்றார் சோல்சனிட்சினுக்கு வழங்கப்படும் இந்தக் கோட்பாட்டு நியாயத்தை நாம் அத்வானி அண்டு கம்பெனிக்கும் வழங்கலாமே சோல்சனிட்சினுக்கு வழங்கப்படும் இந்தக் கோட்பாட்டு நியாயத்தை நாம் அத்வானி அண்டு கம்பெனிக்கும் வழங்கலாமே பிரிவினைக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட \"சிந்து மாகாணத்து இந்து' என்ற முறையில் அவரது இந்துத்துவ விசுவாசம் வலுவடைந்தது கூட நியாயம்தானே\nசமூக நிலைமைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் வகுக்கப்படும் கொள்கை, தனது தனிப்பட்ட நலனுக்கோ அனுபவத்துக்கோ எதிராக இருந்தபோதிலும் அந்தக் கொள்கையைப் பற்றி நிற்பவர்களே மனித சமூகத்தின் முன்மாதிரிகள் ஆக முடியும். ஒரு படைப்பாளி சமூகத்தின் துயரில் தன் துயரைக் காண வேண்டும். மாறாக, தன் சொந்தத் துயரத்தின் முன் உலகை மண்டியிடச் சொல்லும் சோல்சனிட்சினின் இந்த மனோபாவம் ஒரு அற்பவாதம். அரசியல் அரங்கில் இதன் அவதாரத்திற்குப் பெயர்தான் துரோகம்.\nசோல்சனிட்சின் உருவான ரசியா உலகின் முதல் பாட்டாளிவர்க்கப் புரட்சியைச் சாதித்த தேசம். 1917 முதல் பகைவர்களால் சூழப்பட்டு தன்னந்தனியாகப் போரிட்டு உயிர் பிழைத்த தேசம்; தன்னுடைய ஆயிரமாண்டு பின்தங்கிய நிலையைப் பத்தே ஆண்டுகளுக்குள் துடைத்தெறிந்து விட்டு தொழில்மயமாக வேண்டும் அல்லது அழிந்துபட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்ட தேசம்; உடைமையை இழந்த வர்க்கங்கள் உவப்போடு இட்லருக்கு உதவக் காத்திருந்ததால் நண்பன் யார் பகைவன் யார் என்று இனம் காண முடியாமல் தவித்த தேசம்; முதல் சோசலிசநாட்டின் குரல்வளையை நெறிப்பதற்கு இட்லருக்கு ஆன உதவிகளையெல்லாம் செய்த நேசநாடுகளைச் சகித்துக் கொண்டு தன்னந்தனியாகப் போராடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட தேசம்; இத்தனைக்கும் இடையில் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வில் இதுவரை காணாத உயர்வைக் கொண்டு வந்த தேசம்.. இந்தச் சூழலில், இந்தத் தேசத்தில்தான் சோல்சனிட்சினின் இலக்கியம் பறக்கின்றது. அவரது நுண்ணோக்கி கண்டுபிடித்த மனித அவலத்தின் பின்புலம் இதுதான்.\nஉண்மை விளம்பியின் உள்மன அழுக்கு\nகம்யூனிச எதிர்ப்பாளர்கள் சோல்சனிட்சினைக் கொண்டாடும்போது, தமது கம்யூனிச வெறுப்பையும் இயல்பாக வெளிக்காட்டி விடுவதால் அவர்களது நடுநிலை தானே அம்பலமாகி விடுகின்றது. ஆனால் சோல்சனிட்சினை \"மார்க்சிய நோக்கில்' எடைபோட்டு நியாயப்படுத்துகின்றார் எஸ்.வி. ராஜதுரை. (பார்க்க: \"ரசியப் புரட்சி: இலக்கியச் சாட்சியம்', \"சொல்லில் நனையும் காலம்' என்ற அவரது இரு நூல்கள்).\n\"சோல்சனிட்சின் சரியான கம்யூனிஸ்டோ இல்லையோ, அவரது கூற்றுகள் பல உண்மையானவை. படப்பிடிப்புகள் பல சரியானவை. தேவையானவையும் கூட. கம்யூனிஸ்டுகளாகத் தங்களைத் தம்பட்டமடித்துக் கொ���்பவர்களை விட இவரது எழுத்தில் அதிகமான சமுதாய உண்மை அடங்கியிருக்கிறது'' என்கிறார்.\nசமுதாய உண்மை கிடக்கட்டும். முதலில் வெறும் உண்மை இருக்கின்றதா என்று பார்ப்போம். \"லெனின் கிராடு முற்றுகையில் பல இலட்சம் மக்கள் நாஜிகளால் கொல்லப்பட்டதற்கு, இட்லர் மட்டுமல்லாமல் ஸ்டாலினும்தான் காரணம்' என்று சோல்சனிட்சின் குற்றம் சாட்டுவதை ராஜதுரையாலேயே சகிக்க முடியவில்லை. \"இது அன்றைய வரலாற்று நிலைமைகளையும் பாசிச எதிர்ப்புப் போரில் ஸ்டாலினின் சிறப்பான பாத்திரத்தையும் மறப்பதாகும்'' என்று குறிப்பிடுகின்றார்.\nஇது \"மறப்பது' குறித்த பிரச்சினையா, \"மறுப்பது' குறித்த பிரச்சினையா ஆக்கிரமிப்பு வெறிபிடித்த ஒரு பாசிஸ்டையும், அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய தலைவனையும் சமமாக்கிக் குற்றம் சாட்டுவது \"மறதி'யில் சேரக்கூடிய விசயம் போலும் ஆக்கிரமிப்பு வெறிபிடித்த ஒரு பாசிஸ்டையும், அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய தலைவனையும் சமமாக்கிக் குற்றம் சாட்டுவது \"மறதி'யில் சேரக்கூடிய விசயம் போலும் சோல்சனிட்சினை இவ்வாறு எழுதத் தூண்டியவை இரண்டு காரணிகளாகத்தான் இருக்க முடியும். ஒன்று, \"தானும் தன்னை ஒத்தவர்களும் அநியாயமாகச் சிறைப்படுத்தப் பட்டதால்' ஏற்பட்ட வன்ம உணர்ச்சி.\nஅல்லது கம்யூனிசத்தால் தான் எந்த வகையிலும் நேரடித் துன்பத்தை அனுபவிக்காத போதிலும், அதன்மீது கான்குவெஸ்ட் போன்றோர் கொண்டிருந்த \"இயல்பான' சித்தாந்தத் துவேசம்.\nசோல்சனிட்சினின் மூளையில் இரண்டு காரணிகளுமே செயல்பட்டிருக்கின்றன. இந்த மூளைதான், சித்தாந்தக் கறைபடியாத தூய இலக்கியப் பெருவெளியில் மிதந்தபடி சமுதாய உண்மையை உமிழ்கின்றதாம்.\nசிறைப்பட்டிருந்த காலத்தில் \"அன்பு, அறம், அவலம்' என்பன போன்ற சூக்குமமான சொற்களின் வழியே அறிஞர் பெருமக்களின் மனதை உருக்கிய சோல்சனிட்சின், விடுதலை செய்யப்பட்ட பின், அதாவது \"உணர்ச்சித்தளை'யிலிருந்து விடுபட்டு, அவரது அறிவு \"சுதந்திரமாக' இயங்கும் சூழல் வாய்க்கப்பெற்ற பின், \"குண்டு, ரத்தம், கொலை' என்று பருண்மையான சொற்களில் நெருப்பைக் கக்குகின்றார். சோல்சனிட்சினைப் பற்றிப் புரிந்துகொள்ள வியத்நாம் போர் குறித்த அவரது கருத்தே போதுமானது.\nவியத்நாம் மீது அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பை, உலகப்போரில் வீசப்பட���ட குண்டுகளைக் காட்டிலும் அதிகமான குண்டுகளை வீசியும், ரசாயன ஆயுதங்களை அம்மக்கள் மீது பரிசோதித்தும் மனிதகுலம் அதுவரை கண்டறியாத கொடிய யுத்தமொன்றை அமெரிக்கா நடத்தியது. கம்யூனிஸ்டுகள் தலைமையில் அந்நாட்டு மக்கள் நடத்திய தேசவிடுதலைப் போரை உலகமே ஒருமித்த குரலில் ஆதரித்தது. போருக்கு எதிராக அமெரிக்க மக்களின் கலகமும் வெடித்தது.\nவெறிகொண்ட அமெரிக்க பாசிஸ்டுகள் சிலரைத் தவிர வேறுயாரும் இந்த ஆக்கிரமிப்புப் போரை ஆதரிக்கவில்லை. சோல்சனிட்சினோ \"அமெரிக்கா ஆண்மையை இழந்து விட்டது'' என்று கூறி வியத்நாமிலிருந்து பின்வாங்கியதற்காக அமெரிக்காவைக் கண்டித்தார். வியத்நாமில் சிக்கிய அமெரிக்கப் போர்க்கைதிகளுக்கு \"கம்யூனிஸ்டுகள் இழைக்கும் கொடுமை'யை அமெரிக்கர்களுக்கே விளக்கி, \"ராம்போ சினிமா'க்களுக்கான திரைக்கதையை வழங்கினார்.\nஅமெரிக்க ரசிய பனிப்போர் காலத்தில் போருக்கு எதி ராகச் சமாதானத்தைப் பிரச்சாரம் செய்த அறிவுஜீவிகளைத் \"துரோகிகள்' என்று சாடுகின்றார் சோல்சனிட்சின். ரசியாவைக் காட்டி அச்சுறுத்தி அமெரிக்கா அணுஆயுதங்களை அதிகரிக்க வேண்டுமென வெறியூட்டுகின்றார். இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டதையும், கிரீஸின் பாசிச ஆட்சியையும் ஆதரிக்கின்றார். சோல்செனிட்சினின் பிற்போக்கு வெறியைப் பட்டியலிட்டு மாளாது.\nஇவற்றையெல்லாம் தனது நூலில் பட்டியலிட்டுக் கூறிவிட்டு, \"சோல்சனிட்சினின் உலகக் கண்ணோட்டம் குழம்பிப்போன ஒன்று. ஆனால் அது அவரது கசப்பான அனுபவங்களின் விளைவாகப் பிறந்த ஒரு கண்ணோட்டம்'' என்று இதற்கெல்லாம் நியாயம் சொல்கின்றார் ராஜதுரை. ஒரு படைப்பாளியைக் \"கசப்பான' அனுபவத்துக்கு ஆளாக்கினால் உலகத்துக்கு என்ன நேரிடும் என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் போலும்\n\"ஜார் ஆட்சியில் தணிக்கை இல்லை, உளவுத் துறைக் கொடுமை அவ்வளவாக இல்லை, நாடு கடத்தல் இல்லை, உழைப்பு முகாம் இல்லை, ரசிய தேசிய இனம் பிற இனங்களை ஒடுக்கவில்லை; 1905, 1917 புரட்சிகளின் முன்னணியாளர்களில் யூத இனத்தவர் அளவுக்கு அதிகமாக இருந்தனர்'' என்பன போன்ற சோல்சனிட்சின் பொய்களை முதலாளித்துவ ஆய்வாளர்களே சங்கடத்துடன் பட்டியலிட்டுள்ளனர். ரசிய தேசவெறியும், யூத எதிர்ப்பு நாஜிஆதரவுக் கண்ணோட்டமும் அவரிடம் நிலவியதையு���் பலர் ஒப்புக்கொள்கின்றனர். இவையும் கூட அவரது கசப்பான அனுபவங்கள் தோற்றுவித்த கண்ணோட்டங்களோ\nரசிய உளவுத்துறையை எதிர்த்து இலக்கியத்தில் சண்டமாருதம் செய்துவிட்டு 2007இல் புடின் கையால் தேசியவிருது வாங்கிய சோல்சனிட்சினிடம், \"ஒரு முன்னாள் கே.ஜி.பி அதிகாரியான புடின்,'' ரசிய அதிபர் ஆகியிருப்பது பற்றிக் கருத்துக் கேட்டார்கள் பத்திரிக்கையாளர்கள். \"புடின் கே.ஜி.பி.யில் உளவு பார்க்கும் அதிகாரியாகத்தான் இருந்தாரே தவிர, விசாரணை அதிகாரியாக இல்லை. முன்னாள் சி.ஐ.ஏ தலைவர் சீனியர் புஷ் அமெரிக்க ஜனாதிபதி ஆகவில்லையா'' என்று கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் நியாயப்படுத்தினார் சோல்சனிட்சின்.\n\"சோசலிசக் கொடுங்கோன்மையை எதிர்த்து நின்ற சுதந்திரத்தின் ஒளிவிளக்கு', சுதந்திரம் கிடைத்தவுடன் ஏன் பாசிசத் தீவட்டியாக உருமாறியது ஏனெனில், இது உருமாற்றமல்ல; தீவட்டிதான் ஒளிவிளக்காகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது என்பதே உண்மை.\nகொலைக் கண்ணாடியும் நிலைக் கண்ணாடியும்\nஎனினும் இலக்கியவாதிகள் இதனை ஒப்பமாட்டார்கள். ஒரு படைப்பாளியின் ஆளுமையை அவரது படைப்பின் வழியாகத்தான் மதிப்பீடு செய்ய வேண்டுமேயன்றி அவர் கொண்டிருக்கும் அரசியல் கண்ணோட்டத்திலிருந்து அல்ல என்பது அவர்களது கருத்து. ஒரு படைப்பாளியின் சமூக ஆளுமையும் படைப்பு ஆளுமையும் இருவேறு காற்றுப்புகாத பெட்டிகள் போலும்\nஒரு கலைஞன் தன்னுடைய சித்தாந்தத் தற்சாய்வுகளுக்கு அப்பாற்பட்டு, கலையில் தோய்ந்து நிலைக்கண்ணாடி போல சமூக உண்மையைப் பிரதிபலிக்க முடியும் என்பதற்கு, டால்ஸ்டாயை உதாரணம் காட்டுகின்றார்கள் இலக்கியவாதிகள். நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையின் கீழும் முதலாளித்துவச் சுரண்டலின் கீழும் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த ரசிய சமூகத்தையும், அதன் விவசாய வர்க்கத்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் பிரதிபலித்தார் டால்ஸ்டாய். கிறித்தவ சோசலிசம் எனும் சித்தாந்தம் டால்ஸ்டாயின் படைப்பூக்கத்திற்கு உந்துவிசையாக இருக்கவில்லை.\nசோல்சனிட்சின் அத்தகையதொரு நிலைக்கண்ணாடி என்று ராஜதுரையாலேயே சொல்ல இயலவில்லை. \"அவர் நிலைக்கண்ணாடி அல்ல, முப்பட்டைக் கண்ணாடி. அதில் ஊடுருவிச் சிதையும் ஒளிக்கற்றைகளைக் கொண்டு அவ்வொளியின் (அதாவது ஸ்டாலின் கால ரசியாவின்) தன்மையை அ��ிய முயல்கிறோம்'' என்கிறார் ராஜதுரை. ஆயின், கண்ணாடியின் பரிமாணத்தை எடை போடாமல், ஒளியின் தன்மையை எப்படி மதிப்பிட முடியும் தனது சித்தாந்தக் கனபரிமாணம் பற்றி அந்த முப்பட்டைக் கண்ணாடியே வாக்குமூலம் கொடுத்தாலும் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவதன் நோக்கம் என்ன\n\"ஆத்திரத்தில் அவன் தன்னை மீறிச் சென்றுவிட்டான்' என்று சோல்சனிட்சினின் கதாபாத்திரம் பேசும் ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி, அது சோல்சனிட்சினுக்கும் பொருந்தும் என்கிறார் ராஜதுரை. இவ்வாறு சோல்சனிட்சின் தன் வாயால் எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை என்பது மிகவும் முக்கியமானது. \"தன்னை மீறிச் செல்லுதல்' அடேயப்பா, அறம் வழுவித் தப்புவதற்குத் தோதான பொந்துகளை வார்த்தைகளால் உருவாக்கும் வல்லமையில் வழக்குரைஞர்களை விஞ்சுகிறார்களே இலக்கியவாதிகள்\n கோபமும் துயரமும் கொப்பளிக்கும் தருணங்கள்தான் ஒரு மனிதனின் தணிக்கை செய்யப்படாத ஆளுமையை அறியத்தருகின்றன என்று நாம் கருதிக் கொண்டிருக்கின்றோம்.\nதூக்குத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக வைஸ்ராய்க்கு கருணை மனு எழுதிய தந்தையைக் கண்டித்த பகத்சிங்கின் நடவடிக்கையும், பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு வைஸ்ராயிடம் தந்திரமாக ஒப்புதல் அளித்த காந்தியின் நடவடிக்கையும், அவர்கள் \"தன்னை மீறிச் சென்ற' நடவடிக்கைகளா, அல்லது அவர்களது ஆளுமையின் செறிவான வெளிப்பாடுகளா\nஅவ்வாறு மீறிச் செல்லாத \"தான்' (சோல்சனிட்சினின் அகம்) யார் என்பதை எதை வைத்துக் கண்டுபிடிப்பது ஒரு மனிதன் தன்னைப்பற்றித் தானே கூறிக்கொள்ளும் கருத்துக்களிலிருந்து அல்லாமல், அவனுடைய செயல்களிலிருந்தும், சமூகம் அவனைப்பற்றிக் கூறும் கருத்துக்களிலிருந்தும் அவனை மதிப்பிடுவதா, அல்லது சம்பந்தப்பட்ட மனிதர்கள் தம்மைப் பற்றி எழுதி வைத்திருக்கும் தன்வரலாற்று நூலிலிருந்தோ, தன்னையும் பாத்திரமாக்கி அவர்கள் உருவாக்கும் புனைவுகளிலிருந்தோ அவர்களின் ஆளுமையை மதிப்பிடுவதா ஒரு மனிதன் தன்னைப்பற்றித் தானே கூறிக்கொள்ளும் கருத்துக்களிலிருந்து அல்லாமல், அவனுடைய செயல்களிலிருந்தும், சமூகம் அவனைப்பற்றிக் கூறும் கருத்துக்களிலிருந்தும் அவனை மதிப்பிடுவதா, அல்லது சம்பந்தப்பட்ட மனிதர்கள் தம்மைப் பற்றி எழுதி வைத்திருக்கும் தன்வரலாற்று நூலிலிருந்தோ, தன்னையும் பாத்திரமாக்கி அவர்கள் உருவாக்கும் புனைவுகளிலிருந்தோ அவர்களின் ஆளுமையை மதிப்பிடுவதா காந்தியை மதிப்பிட வேண்டுமானால், அவருடைய செயல்பாடுகளையும், அவரைப்பற்றி அம்பேத்கரும், பகத்சிங்கும், இன்ன பிறரும் கூறிய கருத்துக்களைத் தூர வீசிவிட்டு \"சத்திய சோதனை'யில் மூழ்க வேண்டும் போலும்\nஇருப்பினும் உண்மையைத் தவிர வேறொன்றையும் பேசத் தெரியாத அரிச்சந்திரர்கள் (அல்லது சோல்சனிட்சின்கள்) கூட, தம்முடைய சொந்த முகத்தை நிலைக்கண்ணாடி மூலம் \"அறிய' விரும்பும்போது, லேசாகப் பவுடர் பூசி, தலையைச் சீவிக்கொள்வதில்லையா இந்த அழகியல் \"உண்மை'யையாவது இலக்கியவாதிகள் ஒப்புக் கொள்வார்களா\nஇராமாயணத்தைப் புறக்கணித்துவிட்டு ராமர் பாலத்தை ஆய்வு செய்தது ஏன்\nசோல்சனிட்சின் குறித்த இந்தக் கட்டுரையில் ஸ்டாலினின் தவறுகள் பற்றிப் பரிசீலிக்கப்படவில்லை என்பதாலும் சோல்சனிட்சினை அவரது நாவல்கள் வழியாக மதிப்பீடு செய்யவில்லை என்பதாலும், \"நிச்சயமாக இது நடுநிலை தவறிய ஆய்வுதான்' என்று சோல்சனிட்சின் அபிமானிகள் அமைதி கொள்ளலாம். சோல்சனிட்சினை மதிப்பீடு செய்வது போன்ற பாவனையில் ஸ்டாலினையும் கம்யூனிசத்தையும் மதிப்பீடு (அவதூறு) செய்வது என்ற அழுகுணி ஆட்ட விதியை வேண்டுமென்றேதான் நிராகரித்திருக்கின்றோம்.\nதோழர் ஸ்டாலினின் தவறுகள் எனப்படுபவை, \"சோசலிசத்தில் வர்க்கப் போராட்டம்' என்கின்ற, மனிதகுலம் இதுவரை கண்டிராத புதியதொரு வரலாற்றுச் சூழலில் நிகழ்ந்த தவறுகள். அவற்றை மீளாய்வு செய்வதும் மதிப்பீடு செய்வதும் பாட்டாளி வர்க்கத்தின் கடமை. அது முற்றிலும் வேறொரு தளத்தில் நடத்தப்பட வேண்டிய ஆய்வு. சமூக மாற்றத்துக்காக மக்களைத் திரட்டும் பணியில் யார் ஈடுபட்டிருக்கின்றார்களோ, அவர்களால் மட்டுமே அகச்சாய்வுகள் இன்றி இந்த ஆய்வில் ஈடுபட முடியும்.\nகட்டின வீட்டுக்குப் பழுது சொல்லும் \"உரிமை' கொத்தனாருக்கு மட்டுமே உரித்தானது என்று நாம் கூறவில்லை. சீர் செய்யும் நோக்கில் பழுதை ஆய்வு செய்யும் \"அறிவு' பழுது சொல்லும் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றோம். இது அறிவுக்கும் நடைமுறைக்கும் இடையிலான மார்க்சிய உறவு.\n\"கம்யூனிஸ்டு கட்சி ஜனநாயகமில்லாத சிறை, அதன் தலைவர்கள் அதிகார போதை கொண்ட மூடர்கள், உறுப்பினர்க��் சொரணையற்ற மந்தைகள்' என்பதே அநேகமாக அறிவாளிகள் மற்றும் இலக்கியவாதிகள் கொண்டிருக்கும் கருத்து. சோசலிசத்தை ஒரு உன்னதமான அறம் என்று இவர்கள் கொண்டாடினாலும், அறம் வழுவாத ஒரு கட்சியை அவர்களே உருவாக்கிக் கொள்ளலாமென்றாலும், தங்களது ஜனநாயக உரிமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்கள் தன்னடக்கத்துடன் அந்தப் பொறுப்பை நிராகரித்து விடுகிறார்கள். தங்களது மன உணர்வை வீரியப்படுத்தி தங்களுக்கே வழங்கிய காரணத்தால் அவர்கள் சோல்சனிட்சினை மோகிக்கிறார்கள். அவ்வளவுதான்.\n அவரது சொல்லும் செயலும் ரசியாவில் பிறக்க நேர்ந்த ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதையே காட்டுகின்றன. அவரது ரசிய தேசவெறி, பழமை குறித்த ஏக்கம், அழிந்து விட்ட ஜாராட்சி குறித்த அனுதாபம், நாஜி ஆதரவு, கம்யூனிச எதிர்ப்பு வெறி, ஏகாதிபத்தியக் கைக்கூலித்தனம், கிறித்தவப் பிற்போக்கும் போலி அறவுணர்வும் கலந்த ஒழுக்கவாத ஆன்மீகம் அனைத்தும் அவரை அந்தமானில் சிறை வைக்கப்பட்ட சாவர்க்கராகவே அடையாளம் காட்டுகின்றன. ஆர்.எஸ்.எஸ் இதயங்களுக்கு அவலமே நேராது, அதிலிருந்து இலக்கியமும் பிறக்காது என்று நாம் கருதவில்லை.\nகுறிப்பு: 21 ம் நூற்றாண்டிலும் இவான் டெனிசோவிச் ஜீவித்திருந்தார். எனினும் அபுகிரைப், குவான்டனமோ சிறைகளில் அவர் அடைக்கப்படாததால், 21 ம் நூற்றாண்டின் மானுடச் சிக்கல் குறித்து தனது குரலைப் பதிவுசெய்யும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டு விட்டது. ஆகவே, அவரைப் பின்தொடர்ந்து எதிரொலித்திருக்கக் கூடிய குரல்களும் நெறிக்கப்பட்டுவிட்டன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102261", "date_download": "2018-04-25T04:59:34Z", "digest": "sha1:ACPIYO36SGKFKVACXIKEYHFGK5KRLOH5", "length": 7174, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Adams has been appointed director of the West Indies Cricket Board,வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனராக ஆடம்ஸ் நியமனம்", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனராக ஆடம்ஸ் நியமனம்\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்ட��\nஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனராக முன்னாள் வீரர் ஜிம்மி ஆடம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 வருடம் இந்த பணியில் நீடிப்பார். 49 வயதான ஜிம்மி ஆடம்ஸ், 1992ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 45 டெஸ்ட் மற்றும் 127 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ள அவர், கேப்டனாகவும் பணியாற்றி இருக்கிறார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆடம்ஸ் விண்ணப்பித்த நிலையில், அதற்கு பதில் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ஆடம்ஸ் கூறுகையில், கரீபியன் கிரிக்கெட்டுடன் மீண்டும் நேரடி தொடர்பில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ்அணியை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.\n5வது தோல்வியால் இக்கட்டான நிலை பேட்ஸ்மேன்கள் கைவிட்டு விட்டனர்: டெல்லி கேப்டன் கம்பீர் வேதனை\nகோஹ்லியுடன் ஷாம்பெயின் குடிக்க சச்சின் ரெடி...ஆனால்....\nஇந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியவர் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் இதயம், விசா கேட்டு உருக்கமான வீடியோ\nதவறுகளில் இருந்து பாடம் கற்போம்: ரோகித் சர்மா நம்பிக்கை\nநெருக்கமான போட்டிகளை வெல்ல டோனிதான் காரணம்: தீபக் சஹார் நெகிழ்ச்சி\n“என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை’’ கிருஷ்ணப்பா கௌதம், ஜோப்ரா ஆர்ச்சருக்கு ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பாராட்டு\nடி வில்லியர்ஸ் அல்லது கோஹ்லி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்\nநடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பவுலிங் அட்டாக்தான் மிக வலுவானது: ஜேம்ஸ் பால்க்னர் பாராட்டு\nராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது கொல்கத்தா ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணாவுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் பாராட்டு\nவீழ்ந்தது பெங்களூர்-மும்பைக்கு முதல் வெற்றி: லீவிஸ் அதிரடியை தொடங்கி விட்டால் அவருக்கு பந்து வீசுவது மிக மிக கடினம்: ரோகித் சர்மா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளை��ாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/2013/12/sruthi-hassan-dance-seens-were-taken-in-dubai-royal-ships/", "date_download": "2018-04-25T05:08:45Z", "digest": "sha1:UQZR2BOLZ4FXZQ7KZSVV23GAC3KN7EG5", "length": 5866, "nlines": 94, "source_domain": "tamilsway.com", "title": "துபாய் நாட்டின் ராயல் படகில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகின்றது ! | Tamilsway", "raw_content": "\nHome / சினிமா / திரை செய்தி / துபாய் நாட்டின் ராயல் படகில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகின்றது \nதுபாய் நாட்டின் ராயல் படகில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகின்றது \nPosted by: கதிர் in திரை செய்தி, மகளீர் விருப்பம் December 5, 2013\t0\nபாலிவுட் தயாரிப்பாளரான ஃபிரோஸ் நாதியாவாலா தயாரிக்கும் ‘வெல்கம் பேக்’ ஒரு காமெடி திரைப்படமாக உருவாகி வருகின்றது. இதில் ஜான் ஆப்ரகாம், ஸ்ருதிஹாசன், நானா படேகர், அனில் கபூர் மற்றும் பரேஷ் ரவல் போன்றோர் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தில் படகுக்காட்சி ஒன்று இடம் பெறுகின்றது. இதற்காக துபாய் நாட்டின் ராயல் படகு ஒன்று இதில் உபயோகப் படுத்தப்பட்டிருக்கின்றது.\nதுபாய் அரச குடும்பத்தின் படகில் படப்பிடிப்பு நடப்பது இதுவே முதன்முறையாகும். மிகவும் ஆடம்பரமான இந்தப் படகில் திறந்தவெளி நீச்சல்குளம் ஒன்று உள்ளது. இரண்டு ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான வசதிகள் இந்தப் படகில் உள்ளது. மொத்தம் 50 ஊழியர்கள் இந்தப் படகில் பணியாற்றுகின்றனர்.\nஅரச குடும்பத்தினரை நீண்டகாலமாக எனக்குத் தெரியும், அதனால் அவர்களிடம் அனுமதி பெற்று இந்தப் படகில் படப்பிடிப்பு நடத்துகின்றோம்.\nநானும், இயக்குநர் பஸ்மீயும் படகிற்கு சென்று படப்பிடிப்பிற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தோம். ஏரியல் காமிரா கொண்டு படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என்று நாதியாவாலா தெரிவித்தார்.\nவரிசையில் நின்று வாக்களித்த சினிமா சிட்டிசன் (அஜித்).\nமுன்னாள் போராளிகளை குறிவைக்கும் படைகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/46794", "date_download": "2018-04-25T05:01:07Z", "digest": "sha1:HH5MJZGNIXWCRJ24GDLTNWZ6YC3X4UCN", "length": 6370, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த அணிநடை போட்டி - Zajil News", "raw_content": "\nHome Events அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்ல���ரியின் வருடாந்த அணிநடை போட்டி\nஅட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த அணிநடை போட்டி\nஅட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் வருடாந்த அணிநடை போட்டி கல்லூரியின் மைதானத்;தில் உடற்கல்விக்கு பொறுப்பான விரிவுரையாளர் எம்.ஐ.எம்.அமிர் தலைமையில்; நடை பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் கலந்து கொண்டார். உபபீடாதிபதி எம்.எச்.எம்.மன்சூர் உள்ளிட்ட கல்லூரியின் விரிவுரையாளர்கள், துறைசார்ந்தோர் என பலர் இதன் போது கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்தனர்.\n2016/2018 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களின் அணிநடை போட்டியில் ஆண்கள் சார்பாக சம்பியனாக நீல நிற அணியும் (விஷேட கல்வி,இஸ்லாம், வர்த்தக பிரவு) பெண்கள் சார்பாக ஊதா நிறத்தை சேர்ந்த ஆரம்ப பிரிவு ஏ அணியும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டன.\nPrevious articleமண்முனைப்பற்று கோவில் குளம் கிராம மக்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு\nNext articleபலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதி அன்வர் பெளசானிற்கும் பாலஸ்தீன முஸ்லிம் கலாச்சர அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு\nமெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிகள் கௌரவிப்பு\nவிளையாட்டுக்கள் அதனை ஆடுகின்ற வீரர்களின் தேகாரோக்கியத்திற்கும், ஆரோக்கியமான சமூக அமைப்புக்கும் பெரிதும் பங்காற்றுகின்றன\nபள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளன வருடாந்தப் பொதுக் கூட்டம்\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/07/15/voicemail-readable/", "date_download": "2018-04-25T04:57:04Z", "digest": "sha1:AW4R7SISTBKEIZUGMMMKDKRVYZG5ULI2", "length": 14717, "nlines": 146, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap. | வின்மணி - Winmani", "raw_content": "\nஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.\nஜூலை 15, 2011 at 2:28 பிப பின்னூட்டமொன்றை இடுக\nஐபோன் மற்றும் ஆண்டிராய்டு போன் தற்போது அனைத்து மக்களிடமும் பிரபலமாகி வருகிறது. சேவைகளுக்காக பலவிதமான அப்ளிகேசன்கள் நாளும் வந்த வண்ணம் உள்ளது இதில் வாய்ஸ்மெயிலை (Voice Mail ) -ஐ படிக்க்கக்கூடிய ( Readable Text ) ஆக மாற்றிக்கொடுக்க YAP Voicemail என்ற அப்ளிகேசன் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nதட்டச்சு செய்ய நேரம் இல்லாத நிலையில் நாம் சொல்ல வேண்டிய செய்தியை வாய்ஸ்மெயில் ஆக மாற்றி அனுப்புவோம் , இப்படி நாம் அனுப்பும் மற்றும் பெறும் வாய்ஸ்மெயில் செய்தியை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றத் தான் இந்த YAP அப்ளிகேசன் உதவுகிறது.\nஇத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி ஐபோனில் வேண்டும் என்றால் Available on the App Store என்பதிலும் ஆண்டிராய்டு என்பதில் வேண்டும் என்றால் Available on the Android Market என்பதையும் சொடுக்கி Yap Voicemail நிறுவலாம். இனி உங்களுக்கு இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற கடினம் இல்லாமல் நமக்கு வரும் ஆடியோ செய்தியை அப்படியே டெக்ஸ்ட் செய்தியாக இந்த அப்ளிகேசன் மாற்றிக் கொடுக்கிறது. வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nநாம் உருவாக்கிய Ebook, Tutorial, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம்.\nநாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள.\nஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.\nஅனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஉள் அறிவு பெற்ற மக்கள் பணத்தை தேடிச்செல்வதில்லை ,\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தமிழ்நாட்டில் பெண் போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\n2.சென்னை மாகானத்தில் முதல் பொதுத்தேர்தல் நடந்த ஆண்டு\n3.தமிழ் உரையில் தந்தை எனப்பாராட்டப்படுபவர் யார் \n4.காங்கிரஸின் கடைசி முதலமைச்சர் பக்தவச்சலம் மரணம்\n5.முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற வருடம் எது \n6.சென்னைக் கலகம் ஏற்பட்ட ஆண்டு \n7.எட்டாவது தமிழ் உலக மாநாட்டை தொடங்கி வைத்தவர் யார்\n8.வந்தவாசி போர் நடந்த ஆண்டு \n9.காமராசர் இயற்கை ஏய்திய ஆண்டு \n10.வேலூர் கலகம் ஏற்பட்ட ஆண்டு \n5.கோலாலம்பூர் ( மலேசியா ), 6.1809,\nபெயர் : காமராஜர் ,\nபிறந்ததேதி : ஜூலை 15, 1903\nகாமராசர் தமிழ் நாட்டின் முன்னாள்\n1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை\nஇவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி\nவகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு\nஇலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nகாமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.\nஇவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap., ஐபோன்.\nகுழந்தையின் ஓவ்வொரு அழகான தருனங்களையும் டிஜிட்டல் முறையில் அழகாக சேமிக்கலாம்.\tநம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/06/blog-post_903.html", "date_download": "2018-04-25T04:44:10Z", "digest": "sha1:P4PXNYR6I7QSZSCGFWW2VAMITWF6VKIR", "length": 4340, "nlines": 79, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "ரைம் சஞ்சிகையை கிழிக்க கோரிக்கை விடுத்த பொது பல சேனா", "raw_content": "\nரைம் சஞ்சிகையை கிழிக்க கோரிக்கை விடுத்த பொது பல சேனா\nபௌத்த பிக்குவான விராது மற்றும் அவரது பௌத்தம் 969 என்ற அமைப்பினால் நடத்தப்படும் இனவாத, மதவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, அதற்குத் தலைமை தாங்கும் விராது பிக்குவின் அட்டைப்படத்துடன், “பௌத்த தீவிரவாதத்தின் முகம்” என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது நியுயோர்க்கில் இருந்து வெளியாகும் ‘ரைம்‘ சஞ்சிகை.\nஇந்த சஞ்சிகையை எவ்வாறு இலங்கையில் அணுகுவது தொடர்பாக ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லயுடன் கலந்தாலோசித்ததாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிடுள்ளது.\nஇதேவேளை, பொது பல சேனா அமைப்பினர் இலங்கைக்கு வந்த இந்த சஞ்சிகையின் அனைத்து பிரதிகளையும் கிழித்து விடுமாறு ஊடக அமைச்சிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஊடக அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் ஆலோசித்ததாக அந்த ஆங்கில இணையம் செய்தி வெளியிடுள்ளது.\nரைம் சஞ்சிகையின் ஒன்லைன் பிரதிகளையும் வாசிக்க முடியாதவாறு தடைசெய்யுமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சஞ்சிகையை ஏற்கனவே மியன்மார் அரசு தடைசெய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=452", "date_download": "2018-04-25T05:00:18Z", "digest": "sha1:ZMANO75FEU5YHYFNIVIZG5JVXPV4E2J7", "length": 6194, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபதிவு செய்த நாள் :- 2011-03-12 | [ திரும்பி செல்ல ]\nசென்னை, மார்ச். 12- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி ரங்கசாமி சந்தித்தார். புதுவை முன்னாள் முதல்-மந்திரி ரங்கசாமி. இவர் காங்கிரசில் இருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ஆவதற்கு திட்டமிட்டார். என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் கமிஷனும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் ரங்கசாமி இன்று சந்தித்து பேசினார். இன்று காலை 11.45 மணி முதல் 12.15 மணிவரை சுமார் அரை மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் வெளியில் வந்த ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- புதிதாக தொடங்கப்பட்டுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. மகிழ்ச்சி அளிக்கிறது. மரியாதை நிமித்தமாக இன்று ஜெயலலிதாவை சந்தித்து பேசினேன். கேள்வி: கூட்டணி குறித்து என்ன பேசினீர்கள். பதில்:- கூட்டணி குறித்தோ, தொகுதி பங்கீடு குறித்தோ இன்று எதுவும் பேசவில்லை. கேள்வி:- இந்த சந்திப்பின் நோக்கம் என்ன. பதில்:- புதுச்சேரியை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்வது தான் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார். புதுச்சேரியில் அ.தி.மு.க. வுடன் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காகத்தான் ஜெயலலிதாவை ரங்கசாமி இன்று சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ரங்கசாமியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இதன் பிறகு அ.தி.மு.க.- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று அ.தி. மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nதேர்தல் நடத்தை விதி அமல்: புதிய ரேஷன் கார்டு ஓட்டுப்பதிவு முடிந்த பின் கொடுக்கப்படும்\nகாங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்படக்கூடாது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை\nகடலூரில் பரபரப்பு:ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு; 66 பேர் வாந்தி-மயக்கம்\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பள்ளிகள் அருகே பிரசாரத்துக்கு தடை; தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு\nமருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லை: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102262", "date_download": "2018-04-25T05:02:39Z", "digest": "sha1:R6WAJSLULYXMZSKREM2LVVY5A4Q65MPQ", "length": 7842, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Malinga distortion of dengue tea totar,மலிங்காவுக்கு டெங்கு தெ.ஆ .தொடரில் விலகல்", "raw_content": "\nமலிங்காவுக்கு டெங்கு தெ.ஆ .தொடரில் விலகல்\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nகொழும்பு: இலங்கையைச் சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. 33 வயதான மலிங்கா கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். முழங்கால் காயத்தால் கடந்த ஆண்டு உலக கோப்பை டி.20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் விளையாடிய மலிங்கா, பிப்ரவரியில் வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை டி.20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒருபோட்டியில் மட்டும் பங்கேற்றார்.\nஇந்நிலையில் கடந்த மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். டெங்கு பாதிப்பில் இருந்து மீண்டபோதிலும், உடற்தகுதி பெறாததால் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி.20 தொடரில் மலிங்கா இடம்பெற மாட்டார் என அணி மேலாளர் ரஞ்சித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தென்ஆப்ரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி கடைசி டெஸ்ட்டில் நாளை விளையாடுகிறது. இதன்பின்னர் 5 ஒன்டே மற்றும் 3 டி.20 போட்டிகளில் மோதுகிறது. பிப்ரவரியில் ஆஸி.யுடன் டி.20 தொடரிலும் மலிங்கா பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது.\n5வது தோல்வியால் இக்கட்டான நிலை பேட்ஸ்மேன்கள் கைவிட்டு விட்டனர்: டெல்லி கேப்டன் கம்பீர் வேதனை\nகோஹ்லியுடன் ஷாம்பெயின் குடிக்க சச்சின் ரெடி...ஆனால்....\nஇந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியவர் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் இதயம், விசா கேட்டு உருக்கமான வீடியோ\nதவறுகளில் இருந்து பாடம் கற்போம்: ரோகித் சர்மா நம்பிக்கை\nநெருக்கமான போட்டிகளை வெல்ல டோனிதான் காரணம்: தீபக் சஹார் நெகிழ்ச்சி\n“என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை’’ கிருஷ்ணப்பா கௌதம், ஜோப்ரா ஆர்ச்சருக்கு ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பாராட்டு\nடி வில்லியர்ஸ் அல்லது கோஹ்லி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்\nநடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பவுலிங் அட்டாக்தான் மிக வலுவானது: ஜேம்ஸ் பால்க்னர் பாராட்டு\nராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது கொல்கத்தா ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணாவுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் பாராட்டு\nவீழ்ந்தது பெங்களூர்-மும்பைக்கு முதல் வெற்றி: லீவிஸ் அதிரடியை தொடங்கி விட்டால் அவருக்கு பந்து வீசுவது மிக மிக கடினம்: ரோகித் சர்மா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-04-25T05:02:35Z", "digest": "sha1:WB4OG44LGT2E75LGXZ6QBSNKMTO2HJBC", "length": 7374, "nlines": 60, "source_domain": "thetamiltalkies.net", "title": "அமிதாப் பச்சன்- தனுஷ் இடையே வெடித்தது ஈகோப்பிரச்சினை! | Tamil Talkies", "raw_content": "\nஅமிதாப் பச்சன்- தனுஷ் இடையே வெடித்தது ஈகோப்பிரச்சினை\nஇந்திய சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன், சமீபகாலமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில அவர் தற்போது நடித்து வரும் படம் ஷமிதாப். பால்கி இயக்கும் இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்சராஹாசன் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இளையராஜா இசையமைக்கிறார்\nஇந்த படத்தில் தனுஷ் ஒரு மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிப்பதாகத்தான் இதுவரை செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், தற்போது, அப்படத்தில் அமிதாப்பச்சனும், தனுஷூம், எதிரும் புதிருமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் சாதாரணமாக சென்று கொண்டிருக்கும் அவர்களது கேரக்டர்களுக்கிடையே திடீரென்று ஈகோ பிரச்சினை வெடிக்குமாம்.\nஅப்போது, நான் சீனியர் நான் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று அமிதாப்பச்சனும், நான் இந்த காலகட்டத்து பையன் நான் சொல்வதுதான் சரி ���ன்று தனுசும், மோதிக்கொள்வார்களாம்.இரண்டு பேருமே நடிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால், அவர்களது இயல்பான நடிப்பைப்பார்த்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பிறகும் காட்சிகளிலும், வசனங்களிலும் அவ்வப்போது திருத்தம் செய்து கொண்டேயிருந்தாராம் டைரக்டர் பால்கி.\nதனுஷ் அவ்வளவு பணம் கொடுத்துச்சு, ஜெயலலிதா அப்போலோக்கு கூப்டாங்க- பரவை முனியம்மா நெகிழ்ச்சி\nசிவகார்த்திகேயனை வளர்த்து விட்ட மாதிரி இப்போ இவரையும் வளர்த்துவிட துடிக்கிறார் தனுஷ்..அதிர்ச்சியில்\nஇதனால் தான் மாரி:2-வில் இருந்து காஜல் அகர்வால் தூக்கியடிக்கப்பட்டாராம்..\n«Next Post இந்த ஆண்டு அதிக வருமானம் உள்ள இந்திய நட்சத்திரங்களின் பட்டியலில் தமிழ் நடிகர்கள்\nஹன்சிகா அம்மா போட்ட கண்டிஷன் \nபெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nதெறி படத்தில் விஜய் மகள்\nஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெர...\nஅரசியல் சர்ச்சையில் சிக்கிய அஜித்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\nதிரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை\nஅஜித்தை ஃபாலோ பண்ணும் நயன்தாரா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamnewsmain.asp?ncat=HIN&ncat1=64", "date_download": "2018-04-25T04:56:55Z", "digest": "sha1:GS3I3KPX6K72S4LDGESOLRKVSCWUBQXY", "length": 13372, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Religion | Religion Spirituality | Religion Stories | Religion culture | Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் இந்து ஆன்மிக செய்திகள்\nஅம்பாள் கோயில்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது போல காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகிலுள்ள பெரும்பேர்கண்டிகை சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையின் முன்புறம் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப் ...\nஆன்மீகமும் அறிவியலும்: புகை நமக்கு துணை\nஅக்காலத்தில் அஸ்வமேத, வாஜபேய, ராஜசூய யாகம் என பெரும் பொருட்செலவில் மன்னர்கள் யாகங்கள் ...\nபலனும் பரிகாரமும் சுகம் தரும் சுக்கிரன்\nசுகபோக வாழ்விற்கு அதிபதி சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் ...\nயானையின் முன் நெற்றியில் லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனால், தினமும் நடை திறந்ததும் கோயில் ...\nஏப்.18 - அட்சயதிரிதியைஆண்டுக்கு ஒருமுறை வரும் அதிசய நாள் ''அட்சய திரிதியை''. 'குறைவு ...\nலட்சுமியின் அருள்பெற்ற குபேரனை வியாழக்கிழமையும், பூசநட்சத்திரமும் கூடிய நாளில் வழிபடுவது ...\nபூஜையறையில் வலம்புரிச்சங்கை வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும். தொழில் ...\nவாசல் தெளித்து மாக்கோலம் இட்டு, மாவிலைத் தோரணம் கட்டும் வீட்டில் செல்வம் பெருகும். வளையல், ...\nவெள்ளைப் பணியாரம்என்ன தேவைபச்சரிசி - 400 கிராம்உளுந்தம் பருப்பு - 50 கிராம்உப்பு - 1 டீ ...\nநவக்கிரகங்களில் சூரியன் முதன்மையானவர். ஒரு ராசியில் ஒரு மாதம் சஞ்சரிப்பார். இவர் முதல் ராசியான ...\nஅட்சய திரிதியை கனகதாரா யாகம்\nகேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள காலடியில் ஆதிசங்கரர் அவதரித்தார். ...\nகுருபகவான் புரட்டாசி 18 (2018 அக்.4)ல் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ...\nதமிழ் புத்தாண்டில் ஆடி 11(2018 ஜூலை 27) இரவு 11:54 மணி முதல் 3:49 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ...\nபுத்தாண்டு அன்று சுவாமி அறையில் பஞ்சாங்கத்தை வைத்து, அதற்கு பொட்டு, பூ வைத்து பூஜிக்க வேண்டும். ...\nவிஷு கனி தரிசனம் காண்போமா\nபுத்தாண்டு முதல் நாளில் விஷுக்கனி காண்பது மரபு. புத்தாண்டு காலையில், பூஜையறையில் சுவாமி ...\n» தினமலர் முதல் பக்கம்\nஆபாச இணையதளங்கள் தடை செய்ய கோரிக்கை ஏப்ரல் 25,2018\nகர்நாடக தேர்தல்: மே 1 முதல் பிரதமர் மோடி பிரசாரம் ஏப்ரல் 25,2018\nராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு ஏப்ரல் 25,2018\n ஐகோர்ட் இன்று தீர்ப்பு ஏப்ரல் 25,2018\nவேலையில்லாதோர் உதவித்தொகை நிறுத்தியது பின்லாந்து ஏப்ரல் 25,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_41.html", "date_download": "2018-04-25T04:56:59Z", "digest": "sha1:CNIT5CPY2ZSCUNH3SRFNMF5AOIONSNK4", "length": 7228, "nlines": 96, "source_domain": "www.gafslr.com", "title": "கடற்படையினரின் நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் நிறைவு - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News கடற்படையினரின் நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் நிறைவு\nகடற்படையினரின் நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் நிறைவு\nஇந்திய - இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்ட செயற்பாடுகள் நிறைவுபெற்றது.\nகடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் சுட்லேஜின் வருகையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்பாடுகள் நேற்று முன்தினம் நிறைவுபெற்றது.\nஇவ்வளவீடு, கொழும்பு முதல் காலி வரையிலான கடற்பிராந்திய கடலோரத்தில் இருந்து 200 மீட்டர் ஆழம் வரை விஸ்தரிக்கப்பட்டது. குறித்த தரவு சேகரிப்பானது, 2004ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட வரைபட மாற்றத்தை அறிந்துகொள்ள உதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், அடுத்த வருடம் கிரேட் பேசஸிலிருந்து சங்கமன்கந்த வரை மூன்றாவது கட்ட நீரளவியல் கணக்கெடுப்பினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகுறித்த நீரளவியல் கணக்கெடுப்பின் அறிக்கைகளை கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தின் போது ஐஎன்எஸ் சுல்டேஜ் கப்பலின் கட்டளைத்தளபதி கப்டன் திரிபுவன் சிங், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்கவிடம் கையளித்தார்.\nஇந்த நிகழ்வில் இலங்கை கடற்படையின் பிரதம நீரியல் அளவீட்டாளர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்��ு தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_28.html", "date_download": "2018-04-25T05:05:53Z", "digest": "sha1:WRKJ2OS77VL7A7OOFRL24QTHFT57BB5E", "length": 7865, "nlines": 68, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பசிலுக்கு பிணை. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest செய்திகள் பசிலுக்கு பிணை.\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிணை வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகள் நான்கிலும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிணையாளர்கள் இருவரும் அரசாங்க ஊழியராக இருக்கவேண்டும். என்பதுடன் அந்த பிணையாளர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்களாகவும் இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ.கே. ரணவக்க, திவிநெகும வங்கியின் முன்னாள் தலைர் பி.பீ. திகலக்கசிறி ஆகியோரும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திவிநெகும திணைக்களத்தின் நிதியை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aramm-vs-kaththi-comparison-049809.html", "date_download": "2018-04-25T04:35:08Z", "digest": "sha1:LFZYKGI2G54S2XV4TKKFVZJHMOFLK6JO", "length": 15422, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யின் 'கத்தி' Vs நயன்தாராவின் 'அறம்' - ஒரு ஒப்பீடு! | Aramm vs Kaththi -comparison - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்யின் 'கத்தி' Vs நயன்தாராவின் 'அறம்' - ஒரு ஒப்பீடு\nவிஜய்யின் 'கத்தி' Vs நயன்தாராவின் 'அறம்' - ஒரு ஒப்பீடு\nவிஜய்யின் 'கத்தி' Vs நயன்தாராவின் 'அறம்'- வீடியோ\nசென்னை : நயன்தாரா நடிப்பில் 'அறம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் குடிநீர் பிரச்னை பற்றியும் அரசின் அலட்சியம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என வழக்குத் தொடுத்த கோபி நயினார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.\n'கத்தி', 'அறம்' ஆகிய இரண்டு படங்களுமே சமூக நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள்தான். இரண்டு படங்களும் ஷார்ப்பான வசனங்களோடு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்யின் 'கத்தி' படத்தில் நீரரசியல் அழுத்தமாகப் பேசப்பட்டது போல, நயன்தாராவின் 'அறம்' படம் முழுமைக்கும் நீரரசியலும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கமும் பேசப்படுகிறது. குடிநீர் பஞ்சம் எனும் மையக்கருத்தைச் சுற்றித்தான் 'அறம்' மொத்தக் கதையும் பயணிக்கிறது.\n'கத்தி' படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சதியால் விவசாயிகளின் நிலங்கள் பறிபோகும் அவலம் காட்டப்பட்டிருக்கும். 'அறம்' படத்திலும் 'விவசாயிகளுக்குக் கிடைக்காத தண்ணீர், வாட்டல் பாட்டில் நிறுவனங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என்பதுதான் ஆச்சரியம்' எனும் வசனம் இடம்பெற்றிருக்கிறது. இந்தப்படமும் கார்ப்பரேட்களின் உலகளாவிய சதியைக் குறிப்பிட்டுச் சொல்கிறது.\n'கத்தி' படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான சூப்பரான வசனங்களை விஜய் பேசியிருப்பார். அதனால் நிறைய வசனங்கள் வைரல் ஆகின. 'அறம்' படத்தில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான வசனங்களை நயன்தாராவும், ஊர் மக்களும் பேசி இருக்கிறார்கள். விஜய்யின் மாஸ் இல்லாததால் இந்த வசனங்கள் 'கத்தி' அளவுக்கு எடுபடாது என்பதே உண்மை.\n'கத்தி' படத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் தன்னூத்து கிராமம் கதைக்களமாக இருக்கும். 'அறம்' படத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் காட்டூர் கிராமம் கதைக்களமாக இருக்கிறது. இரண்டுமே நீரிரின்றி வறண்டுபோன பகுதிகளாகத்தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n'கத்தி' படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பார். திருடனாக இருக்கும் கதிரேசன் ஆள்மாறாட்டம் செய்து ஜீவானந்தத்துக்கு பதிலாக உதவி செய்வார். 'அறம்' படத்தில் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால், த்ரில்லாக படத்தைக் கொண்டுசெல்ல சிறப்பான காட்சியமைப்பு கைகொடுத்திருக்கிறது.\n'கத்தி' படத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள் தன்னூத்து மக்கள். 'அறம்' படத்திலும், குடிநீர் கேட்டு சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியரான நயன்தாராவிடம் பிரச்னைகளைச் சொல்லித் தீர்வு கேட்பார்கள் காட்டூர் மக்கள். கத்தி படத்தில் விஜய் ஆட்சியராக இல்லாமல் போராட்டுவார்; 'அறம்' படத்தில் அதிகாரத்தோடு போராடுகிறார் நயன்தாரா.\n'கத்தி' படத்தில் நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு விவசாயிகளின் பிரச்னையைப் புரிய வைப்பதற்காக சென்னைக்கு வரும் முக்கிய ஏரிகளின் குழாய்களுக்குள் சென்று போராட்டம் நடத்துவார்கள். 'அறம்' படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றுவதன் மூலம் பணியிடை நீக்கம் செய்யப்பட, பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றுவார் நயன்தாரா.\nவிஜய் மாஸ் நடிகர் என்பதால் 'கத்தி' பட���்தில் சண்டைக்காட்சிகளும், டூயட் பாடல் காட்சிகளும் இடம்பெற்றன. விஜய் ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவதற்காக மசாலா சேர்க்கப்பட்டது. 'அறம்' படத்தில் அப்படியான மசாலா காட்சிகள் எதுவும் இல்லை. அதுவே படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nலேடி சூப்பர்ஸ்டார் கெத்து காட்டிய படம்.. தெலுங்கிலும் ரிலீஸ்\n'அறம்' இரண்டாம் பாகம் இப்போதைக்கு இல்லை - கோபி நயினார்\nகருப்பர் நகரத்தை தூசி தட்டுகிறாரா கோபி நயினார்\nஅதிதி பாலன், மாதவனுக்கு விருது... நார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு\nதமிழ் சினிமா 2017: சிலிர்த்து எழுந்த நயன்தாரா\nமக்கள் இதை காலகாலத்துக்கும் மறக்க மாட்டாங்க: நயன் பற்றி ட்வீட்டிய விக்னேஷ் சிவன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nஅறம்.. தீரன்.. அருவி.. - நம்பிக்கை மிகுந்த இயக்குநர்களால் ஏற்றம்பெறும் தமிழ் சினிமா\nநயன்தாராவின் 'அறம்' படத்தில் இதெல்லாம் சுத்தமா பிடிக்கல - பிரபல நடிகை அதிரடி ட்வீட்\nநயன்தாராவின் ஈடுபாட்டைக் கண்டு அசந்துபோனேன்.. - 'அறம்' ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்\n'சக்சஸ் மீட் வேண்டாம்'... நன்றி மறந்தாரா நயன்தாரா\nஅறம் பட இயக்குநருக்கு கொலை மிரட்டல்\nபிரபல திரையரங்கம் வெளியிட்ட டாப் டென் வசூல் - முதலிடத்தில் விஜய் படங்கள்\nநஸ்ரியா வீட்டில் இருந்து நடிக்க வரும் செல்லக்குட்டி\nமனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த மகேஷ் பாபு: தீயாக பரவிய புகைப்படம்\nபேட்டி தர சம்பளம் கொடுக்கவேண்டும் - நடிகர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு\nசாவித்திரியாக 3 மணிநேரம் மேக்கப் போட்ட கீர்த்தி சுரேஷ்\nஎரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை\nகாலா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nஅந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. விஷால் அறிவிப்பு\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கும் பச்சன் குடும்பம்\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. ஞானவேல்ராஜா பேச்சு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/business/kotak-bank-goes-past-sbi-to-become-indias-2nd-most-valuable-lender/", "date_download": "2018-04-25T04:57:23Z", "digest": "sha1:2LHFUHSQSAQMUFXXXVYM634CT7I72HNT", "length": 11503, "nlines": 74, "source_domain": "www.ietamil.com", "title": "மதிப்பு மிக்க வங்கிகளின் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சரிவு! - Kotak Bank goes past SBI to become India’s 2nd most valuable lender", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nமதிப்பு மிக்க வங்கிகளின் பட்டியலில் பாரத் ஸ்டேட் வங்கிக்குச் சரிவு\nமதிப்பு மிக்க வங்கிகளின் பட்டியலில் பாரத் ஸ்டேட் வங்கிக்குச் சரிவு\nகோடக் மஹேந்திரா வங்கி 2வது இடம் பிடித்துள்ளது\nநாட்டின் மதிப்பு மிக்க வங்கிகளின் பட்டியலில் பாரத் ஸ்டேட் வங்கிக்குச் சரிந்துள்ளது. அதேசமயம், கோடக் மஹேந்திரா வங்கி 2வது இடம் பிடித்துள்ளது.\nபொதுத்துறை வங்கிகளில் பெற்றக் கடன்களை திட்டமிட்டே பலர் திருப்பித் தராமல் இருப்பதால், அவற்றின் வாராக்கடன் அளவு அதிகரித்து வரும் நிலையில், பாரத் ஸ்டேட் வங்கியின் நிகர மொத்த மதிப்பும் குறைந்துள்ளது. நாட்டின் இரண்டாவது மதிப்பு மிக்க வங்கி என்ற அந்தஸ்த்தில் ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு அடுத்த நிலையில் 2.22 லட்சம் கோடி மதிப்பு கொண்டுள்ள பாரத் ஸ்டேட்யை விட – மற்றொரு தனியார் துறை வங்கியான கோடக் மஹேந்திரா வங்கி தேர்வாகியுள்ளது. தற்போது இந்திய பங்குசந்தையில் விற்பனையாகும் இந்த வங்கியின் பங்குகளின் மதிப்பைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது கோடக் வங்கி 2.23 லட்சம் கோடி ரூபாய் என்ற மதிப்பை எட்டியுள்ளன. முதல் நிலையில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கியின் தற்போதைய மதிப்பு மிக அதிக அளவாக 5.03 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்ளது.\nகடந்த சில மாதங்களில் தொடர்ந்து வெளியாகும் வரும் வங்கி நிதி மோசடிகளில் சிக்கியிருப்பவை பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகள் என்பதால், அவற்றின் சந்தை மதிப்பில் ஆட்டம் தெரிகிறது. மாறாக கடந்த ஒரு மாதத்தில் கோடக் வங்கி, இந்தஸ் வங்கி போன்றவை சராசரியாக 30 சதவீத அளவு வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள் 15 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.\nமார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை\nஎஸ்பிஐ அதிரடி: மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகை குறைப்பு\n“இந்தியாவை விட்டு ஓட மாட்டேன்” – சந்தேகப் பட்டியலில் இருந்த வீடியோகான் அதிபர் உறுதி\nஎஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு: வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வ���\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தந்த எஸ்பிஐ வங்கி\nஎப்போது வரும் வாட்ஸ் அப்பில் பணம் மாற்றும் வசதி\nநோக்கிய 7 பிளஸ் ஃபோனில் இதையெல்லாம் கவனீத்தீர்களா\nமார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை\nபுதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.\nஎஸ்பிஐ அதிரடி: மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகை குறைப்பு\nஇருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ அறிவித்துள்ளது\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/03/blog-post_15.html", "date_download": "2018-04-25T04:42:05Z", "digest": "sha1:7ZD6JT4UGQWOVFPRAGGKI47OK4PQ4SSA", "length": 27718, "nlines": 227, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 15 மார்ச், 2012\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nசிலவற்றைப் பார்க்கும்போதோ அல்லது படிக்கும்போதோ மனம் பதறுகிறது. நம்மையும் அறியாமல் கலங்குகிறது. சமீபத்தில் வெளியான பிரபாகரனின் இளைய மகன் குண்டடி பட்டு இறந்து கிடக்கும் புகைப்படம் கண்டு கலங்காத மனமும் இருக்க முடியம்\nஇறப்பு மட்டுமல்ல வாழ்ந்து கொண்டிருக்கும் சிலருடைய வாழ்க்கை கேள்விக்குறிகளாக அமைந்திருப்பதும் இதயத்தை சங்கடப் படுத்துகிறது.\nநம்முடைய ஆசைகள் ஒன்றிரண்டு நிறைவேறாவிட்டாலும் நமக்கு மட்டும் ஏனிந்த நிலை என்று புலம்பிக் கொண்டிருப்போம். ஆனால் அன்றாடம் துன்பத்தில் உழன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி எதிர்காலம் என்னவென்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உண்டு என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.\nஇதோ இந்தப் பெண்களைப் பாருங்கள். இவர்களுடைய சிக்கல் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆம் முடிதான் இவர்கள் பிரச்சனை. ஹைபர்ட்ரிகோசிஸ் (hypertrichosis) என்ற நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். உலகில் மிகவும் அரிதான நோய்களில் இதுவும் ஒன்று. உலகம் முழுவதிலும் சுமார் 50 பேர்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு தகவல் சொல்கிறது. இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nபூனாவுக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் வசிக்கும் அனிதா சம்பாஜி என்பவருக்கு ஆறு மகள்கள். இவர் கணவனை இழந்தவர். ஆறு மகள்களில் மூவரை இந்த நோய் தாக்கி இருக்கிறது. சவிதா மோனிஷா,சாவித்திரி, என்ற மூவரின் வாழ்க்கையில்தான் விதி விளையாடி வருகிறது. அதிசய மரபணு நோயின் பிடியில் சிக்கி வாடிக்கொண்டிருக்கும் மகள்களை பார்த்து நாளும் கண்ணீர் வடிக்கும் அந்தத் தாயின் நிலையை சொல்ல வார்த்தைகள் ஏது\nஇந்த நோய் எப்படி வந்தது இந்தப் பெண்களுடைய தந்தைக்கு இந்த நோய் இருந்ததாம். அதை மறைத்து அனிதாவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். திருமணமாகுபோது இவருக்கு வயது 12 திருமணத்தின் போதுதான் மணமகனை முதன் முதலாக பார்த்தாராம். என்ன செய்வது இந்தப் பெண்களுடைய தந்தைக்கு இந்த நோய் இருந்ததாம். அதை மறைத்து அனிதாவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். திருமணமாகுபோது இவருக்கு வயது 12 திருமணத்தின் போதுதான் மணமகனை முதன் முதலாக பார்த்தாராம். என்ன செய்வது பெரும்பாலான கிராமப் பெண்களைப்போல் சகித்துக் கொண்டு வாழ்ந்தார். 2007 இல் கணவனும் இறந்துவிட ஆறு பெண்களுடன் வாழ்க்கை கேள்விக்குறியானது.\nஒரே ஒரு சின்ன ஆறுதல் என்னவெனில் ஆறு பெண்களில் மூன்று பெண்களுக்கு இந்த வியாதி இல்லை என்பதே.\nஇவர்களைப் பார்த்து ஓநாய் சகோதரிகள் என்று கிண்டலடிப்பார்களாம். சிறுமி சாவித்திரி பள்ளிக்கு போகும்பொழுது. மற்ற மாணவிகள் பக்கத்தில் உட்காராதே என்று துரத்தி விடுவார்களாம்.\n\"இவர்களுக்கு திருமணம் நடக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் இருக்கும்வரை எப்படியாவது இவர்களைக் காப்பாற்றுவேன். ஆனால் எனக்குப் பிறகு இவர்கள் வாழ்வு என்னவாகும்\" என்று தாய் கண்கலங்கும் போது கடவுளே உனக்கு கண் இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.\nபலவித மருந்துகளும் க்ரீம்களும் பயன்படுத்தியும் பலன் ஏதும் கிடைக்கவில்லை.\n இருக்கிறது . லேசர் சிகிச்சை ஒன்றே நிரந்தர வழி. ஆனால். ஒருவருக்கு 3.5 லட்சம் செல்வாகுமாகும்.\nஅன்றாட உணவுக்கே போராடும் நிலையில் மூவருக்கும் சேர்த்து பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் எப்படி செலவு செய்ய முடியும்\nஇவர்களைப் பற்றி கேள்விப்பட்ட ஸ்நேஹ் குப்தா என்பவர் இவர்களைப் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை இவர்களுடைய சிகிச்சைக்கு அளிக்கப் போகிறாராம்.\nஎனக்கு ஒன்று புரியவில்லை. குப்தா இவர்களுக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறாரா அல்லது இவர்களை வைத்து பணமும் புகழும் பெற வேண்டுமென்று நினைக்கிறாரா\nஉண்மையிலேயே உதவ வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடைய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கவேண்டும். 10 லட்ச ரூபாய் திரட்ட முடியாத நிதி அல்ல.\nதன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,மகளிர் அமைப்புகள்,ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் அதற்கு மேலாக அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்த அரிதிலும் அரிய நோயால் அவதிப்படும் குடும்பத்திற்கு அரசிடமிருந்து ஏதாவது உதவித் தொகை கிடைக்க வழி இருக்கிறதா\nகோடிகளில் புரளும் செல்வந்தர்களும் விளயாட்டு வீரர்களும் நடிக நடிகையர்களும் நிறைந்த பூனே,மும்பை பகுதிகளில் இவர்கள் துயர் தீர்க்க யாருமே முன் வரவில்லையா\nஇந்தக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கவில்லை.\nதினமலர் இணையதளத்தில் இந்த செய்தியைப் படித்து விட்டு துபாயில் வசிக்கும் சுப்பிரமணியம் என்பவர் அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய தொலைபேசி எண்ணை கமெண்ட் பகுதியில் கேட்டிருக்கிறார். அவருடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கிறார், தினமலர் திரு சுப்ரமணியத்திற்கு முகவரியை வழங்கியதா என்று தெரியவில்லை.\nமுதலில் உதவ முன்வந்த அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமற்றவர்களை உதவி செய்யச் சொல்லும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கலாம். நானும் என்னாலியன்ற ஒரு சிறு தொகையை வழங்க தயாராக இருக்கிறேன்.\nஇந்தக் கட்டுரையைப் படிக்கும் யாராவது அவர்களுடைய முகவரியை கண்டு பிடித்து இயற்கையின் சாபத்திற்கு ஆளான அந்தப் பெண்களின் தாயின் பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுத்தால் நேரடியாக வங்கிக்கு பணத்தை அனுப்ப ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும். எத்தனையோ நல்ல உள்ளங்கள் உள்ளன.\nஅரசாங்கம் செய்யாவிட்டால் என்ன நம்மால் இயன்றதைச் செய்வோம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கொடுமை, சமூகம், சாபம், முகமெல்லாம் முடி, விசித்திர நோய்\nமிகவும் மனதை பாதித்த பதிவு இது. அவர்களின் விலாசம் கிடைத்தால் உங்கள் பதிவில் அப்டேட் செய்யுங்கள். அதன் பிறகு என்னால் முடிந்த உதவிகளை செய்க்கிறேன். உங்களின் நல்ல எண்ணத்திற்கு எனது வாழ்த்துக்கள்\nவே.சுப்ரமணியன். 17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:11\nஅட்சயா அவர்கள் எனக்கு வழங்கிய விருதை, நான் தங்களுக்கும் வழங்க விரும்புகிறேன். தங்களது பதிவுகளை பெருமைப்படுத்தும் சிறு வாய்ப்பாக இதை கருதுகிறேன். ஆகவே தாங்கள் தயவு செய்து கீழுள்ள இணைப்பின் மூலம் வருகைதந்து விருதினை ஏற்றுக்கொ��்ள, தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி\nகூகிள்சிறி .கொம் 17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:31\nநண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nஅன்பு நண்பர் சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி. Liebster Blog விருது வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nவிருதை பெற்றுக்கொண்டமைக்கான பதிவையும் வெளியிடுகிறேன்.\nபுலவர் சா இராமாநுசம் 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:33\nகவிதை வடிவில் கருத்திட்டதற்கு நன்றி ஐயா\nhai 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 11:33\nஇந்த அதிசிய மணிதர்களுக்கு விருது கொடுத்து அவர்களை இந்த சமுதாயத்தின் ஊன்று கோலாக பாவிங்கள் அப்பனாதான் இவர்களுக்கு தாழ்வு மனப்பக்குவம் இல்லாமல் போகும்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக ம��்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2013/06/blog-post_1132.html", "date_download": "2018-04-25T04:58:45Z", "digest": "sha1:JOIIJ7OGFYXTW6LXK237TRI32MZ7PHJ6", "length": 20967, "nlines": 144, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: நெல்சன் மண்டேலா - அலெக்ஸாண்டர் - காமராஜர்", "raw_content": "\nநெல்சன் மண்டேலா - அலெக்ஸாண்டர் - காமராஜர்\nதென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் 1918 ஜூலை 18 அன்று பிறந்தார். அப்பா சோசா பழங்குடி இனத் தலைவர். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட மண்டேலா மேற்படிப்பை லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக் கழகங்களில் முடித்தார். ஜோகனஸ்பர்க் கல்லூரியில் பகுதி நேரம் சட்டக் கல்வியும் பயின்றார். ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸில் சேர்ந்து கறுப்பர் இன விடுதலைக்காகப் போராடினார்.\nஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மண்டேலா மீது வழக்கு பாய்ந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் வின்னியுடன் திருமணம். கணவனின் கொள்கைகளுக்காகப் போராடியதுடன் அவரது பொதுவாழ்க்கைக்கு முழு ஒத்துழைப்பும் வின்னி அளித்தார். கறுப்பின மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் சிறுபான்மை வெள்ளையர்களே ஆண்டு வந்தனர்.சொந்த மண்ணிலேயே கறுப்பர்கள் அடிமைகளாக நடத்தப���பட்டனர். இதற்கிடையே ‘ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின்’ தலைவர் பொறுப்பும் தேடி வர, அரசுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக இறங்கினார் மண்டேலா. பலமுறை சிறையில் அடைக்கப்பட்ட போதும் இவரது வேகம் குறையவில்லை. 1956ல் கறுப்பின மக்களுக்குப் பிரத்யேக கடவுச் சீட்டு வழங்கப்படுவதை எதிர்த்து நடைபெற்ற ஊர்வலத்தில் வன்முறை வெடித்து 69 பேர் கொல்லப்பட்டனர். தேசத் துரோக குற்றத்துக்காக ஐந்து ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு 1961ல் விடுதலையானார். வெளியே வந்த மண்டேலா அமைதிப் போராட்டத்தை விடுத்து ஆயுதப் போராட்டத்துக்குத் தயாரானதுதான் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பம். வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளைப் பெற்றுக் கொண்டு ராணுவ மையங்கள் மீது கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார். அரசு அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கறுப்பின மக்களுக்கு ஆதரவான இவரது போராட்டத்தை மனித உரிமைகளுக்கு விரோதமான போராட்டமாக பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகள் முத்திரை குத்தின. அரசுக்கு எதிராகச் சதி, புரட்சி, கலகம், பொதுச் சொத்துகளுக்குச் சேதம், ராஜத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1962ல் மண்டேலா கைது செய்யப்பட்டார். 1964 ஜூன் 12ம் தேதி ஆயுள் தண்டனை எனத் தீர்ப்பானது. 46 வயதில் சிறை சென்ற மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு 1990ல் தனது 73 வயதில் விடுதலை ஆனார். உலக வரலாற்றில் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் மண்டேலா தான்இவரது சேவைகளைப் பாராட்டி ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இந்திய அரசு ‘பாரத ரத்னா’, ‘மகாத்மா காந்தி சர்வதேச விருது’, ‘நேரு சமாதான விருது’ ஆகியவற்றை வழங்கி பெருமைப்படுத்தியது.\n1994 மே 10 அன்று தென்னப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி ஆனார். 1999ல் பதவியை விட்டு விலகியதுடன் மீண்டும் அதிபராகவும் மறுத்தார். ஐ.நா. அறிவிப்பைத் தொடர்ந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 18 ‘மண்டேலா தினமாக’க் கொண்டாடப்பட்டு வருகிறது.\nகிரேக்கத்தின் ஒரு பகுதியான மாசிடோனிய மன்னன் இரண்டாம் பிலிப்ஸுக்கும் அரசி ஒலிம்பியாவுக்கும் கி.மு. 356 ஜூலை 20ல் பிறந்தார் அலெக்ஸாண்டர். தனது மகன் மிகச் சிறந்த அறிவாளியாகத் திகழ வேண்டும் என்னும் நோக்கத்துடன் தத்துவ மேதை அரிஸ்டாடிலை ஆசிரியராக நியமித்தார். கலை, இலக்கியம், நாடகம், கவிதை, அறிவியல், அரசியல் என அனைத்தையும் அலெக்சாண்டர் கற்றுக்கொண்டார்.\nமன்னர் பிலிப்ஸிடம் அரேபியக் குதிரையை விற்க வணிகர் ஒருவர் வந்திருந்தார். யாருக்கும் அடங்காத முரட்டுக் குதிரையாக இருந்ததால், அதை வாங்க விருப்பமில்லை. 10 வயதே நிரம்பிய அலெக்சாண்டர் குதிரையை அமைதிப்படுத்தினார். அலெக்சாண்டரின் திறமைக்குப் பரிசாக ‘பூஸிஃபாலஸ்’ என்ற அந்தக் குதிரையை பரிசாக அளித்தார் மன்னர். 18 வயதில் போர்க் களமிறங்கி தந்தைக்கு உதவியாக கெரனியா, அதினியம், திபன் படைகளை வெற்றி கொண்டார். கி.மு. 336ல் தந்தை கொல்லப்படவே, 19 வயதில் அரியணை ஏறினார் அலெக்ஸாண்டார். சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி உலகையே தனது காலடியின் கீழ்கொண்டு வர வேண்டுமென்பது அலெக்சாண்டரின் ஆசை. முதல் முயற்சியாக தெஸ்ஸாலி, திரேஸ் நகரங்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்டார். இவரது போர்த்திறனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல கிரேக்க அரசுகள் தாமாகவே சரணடைந்தன. தொடர்ந்து பாரசீகம், சிரியா, ஃபினீஷியா, பாபிலோனியா, எகிப்து நாடுகளைத் தனது ஆளுகையின் கீழ்கொண்டு வந்தார். வெற்றியின் அடையாளமாக அலெக்சான்ட்ரியா என்ற நகரை உருவாக்கினார். மத்திய தரைக்கடல் நாடுகளை இணைத்துக் கொண்ட பிறகு, இந்தியாவை வெற்றிகொள்ளும் நோக்கத்துடன் பஞ்சாபில் தடம் பதித்தார். போரஸ்ஸை வெற்றி கொண்ட போதும் அவரது வீரத்தை மெச்சி ஆட்சியைத் திருப்பிக் கொடுத்தார். பல வருடங்கள் தொடந்து போரிட்டதால் சோர்ந்து போன படை வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபடவே வேறு வழியின்றி ஊர் திரும்ப முடிவெடுத்தார். கி.மு. 323, ஜூன் 13ல் 33 ஆவது வயதில் மலேரிய காய்ச்சலால் மரணமடைந்தார் அலெக்ஸாண்டர்.\nகறுப்பு காந்தி, கர்ம வீர்ர், படிக்காத மேதை, கிங் மேக்கர் என்று அழைக்கப்படுகிறார் காமராஜர். பத்தாண்டு காலம் தமிழக முதல்வராக இருந்த போதும் சொந்த வீடோ, வங்கியில் பணமோ இல்லாமல் ஏழையாகப் பிறந்து ஏழையாகவே மறைந்த மக்கள் தலைவர் காமராஜர். 1903 ஜூலை 15 அன்று குமாரசாமிக்கும் சிவகாமி அம்மாளுக்கும் மகனாக விருதுநகரில் பிறந்தார். வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்ளிட்��� தலைவர்களின் விடுதலைப் பேச்சுகளால் கவரப்பட்டு 16 வயதில் காங்கிரஸ் உறுப்பினரானார். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு கொல்கத்தா அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\n1936ல் தீரர் சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவரான போது காமராஜர் செயலாளர் ஆனார். 1940ல் வேலூர் சிறையிலிருந்து கொண்டே விருதுநகர் நகரசபைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்1953ல் முதல்வர் ராஜாஜி பதவி விலக, 1954ல் காமராஜர் முதல்வரானார். மாணவர்கள் படிக்க வருவதை ஊக்குவிக்க மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தொழில், விவசாயத் துறைகளிலும் தமிழகத்தை முன்னேற்றினார். பாரத மிகு மின் நிலையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சென்னை சுத்திகரிப்பு ஆலை, ஐசிஎஃப், இந்துஸ்தான் போடோ ஃபிலிம்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை நிறுவினார். பவானி, மேட்டூர், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர் நீத்தேக்கங்களை உருவாக்கினார். முதல்வர் பதவியை விட மக்கள் சேவையும் கட்சிப் பணியுமே முக்கியம் எனக் கருதி ‘காமராஜர் திட்டம்’ ஒன்றை உருவாக்கி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டு கட்சியைப் பலப்படுத்தினார். நேருவின் மறைவுக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா காந்தியையும் பிரதமர்களாக்கி ‘கிங் மேக்கர்’ என்று புகழ்பெற்றார். அயராது உழைத்த காமராஜர், 1975 அக்டோபர் 2 அன்று தேதி தூக்கத்திலேயே மரணமடைந்தார்.\nஎனது இந்தியா (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் \nஉங்கள் தட்டில் உணவா விஷமா...\nயார் எம்.பி. ஆனால் என்ன\nஓ பக்கங்கள் - சினிமா 100: எதைக் கொண்டாட\nஎங்கே செல்கிறது இந்திய கிரிக்கெட்\nஓ பக்கங்கள் - இரண்டு கவலைகள்\nஎனது இந்தியா (காந்திக்கு முந்தைய மகாத்மா \n - யவனர்கள் - - எஸ். ரா...\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nவீட்டுக் கடன்: நீங்கள் எவ்வளவு வாங்கலாம்\nரஃபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ......\nஅருள்வாக்கு - மனசே வியாதிதான்\nஓ பக்கங்கள் - மோடி\nஎனது இந்தியா - மண்மேடான அரிக்கமேடு\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nசரியும் ரூபாய்... சாதகம் என்ன\nஉத்தரகாண்ட் ராம்பாரா கிராமம் எங்கே\nஇந்த மாதப் பிரபலங்கள் - ஆன் ஃப்ராங்க் -கக்கன்-ஹெலன...\n) - எஸ். ராமகிருஷ்ணன்.....\nஓ பக்கங்கள் - மூன்றாவது அணி எங்கே\nதங்கம் ��ிலை: இன்னும் குறையுமா\nநெல்சன் மண்டேலா - அலெக்ஸாண்டர் - காமராஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-25T05:03:11Z", "digest": "sha1:LRQMZ4HLEVZ4AIKV674G3NCIGJQPF3I6", "length": 9186, "nlines": 80, "source_domain": "thetamiltalkies.net", "title": "திரையுலகில், அஜித்துக்கு எதிரான அலை… | Tamil Talkies", "raw_content": "\nதிரையுலகில், அஜித்துக்கு எதிரான அலை…\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பாண்டவர் அணியினர் பதவி ஏற்றதிலிருந்து பரபரப்பாக இருக்கிறார்கள்.\nநடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் பிரம்மாண்டமாக சங்கக் கட்டிடத்தை கட்டியே தீருவது என்பதில் உறுதியாக உள்ளனர்.\nஅதை நோக்கிய முயற்சியிலும் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.\nஇதற்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்துகிறார்கள்.\nஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.\nஇந்தப்போட்டியில் ரஜினி, கமல் உட்பட அத்தனை நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.\nகாலையில் துவங்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இரவு வரை நடக்க உள்ளது.\nபோட்டி முடிந்ததும் அங்கு அமைக்கப்பட உள்ள மேடையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்களாம்.\nஇந்த நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.\nஇதே தகவலை அஜித்துக்கும் அனுப்பியுள்ளனர்.\nஅஜித்தோ நான் நிச்சயமாக வர மாட்டேன்… தேவைப்பட்டால் சில லட்சங்கள் நன்கொடை தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஅஜித்தின் இந்த பதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.\nதென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் தெருவில் இறங்கி மக்களிடம் உண்டியல் குலுக்கி பணம் கேட்போம். ஆனால் அஜித்திடமிருந்து சல்லிக்காசு வாங்கக் கூடாது என்று சில இளம் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.\nஅது மட்டுமல்ல, எதிர்காலத்தில் அஜித் தொடர்பான எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் நடிகர் சங்கம் அவருக்கு சப்போர்ட��� பண்ணக் கூடாது என்றும் சிலர் ஆவேசப்பட்டிருக்கிறார்கள்.\nமொத்ததில் அஜித்துக்கு எதிரான அலை திரையுலகில் பரவத்தொடங்கி உள்ளது.\nமெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா\nபக்கா போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவருதான்..\nதன் அடுத்தப்படத்தில் அஜித் கொண்டுவரப்போகும் மாற்றம்- ரசிகர்கள் வரவேற்பு\nநடிகர் சங்கப் பொதுக்குழு லயோலா கல்லூரியில் ஏன் – நடிகர்கள் மத்தியில் சலசலப்பு.. Previous Post»\nபெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nதெறி படத்தில் விஜய் மகள்\nஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெர...\nஅரசியல் சர்ச்சையில் சிக்கிய அஜித்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\nதிரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை\nஅஜித்தை ஃபாலோ பண்ணும் நயன்தாரா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurkai.blogspot.com/2009/10/blog-post_3237.html", "date_download": "2018-04-25T05:06:55Z", "digest": "sha1:4ZQVKKFU6HVRIZ7HXRWK3IOXC5H2M7SH", "length": 16639, "nlines": 121, "source_domain": "thurkai.blogspot.com", "title": "இட்டாலிவடை: சீனா தான் பெரிய நாடு - அட ஆமால்லே", "raw_content": "\nரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல\nசீனா தான் பெரிய நாடு - அட ஆமால்லே\nகறுப்புக் கண்ணாடி போடாத கருணாநிதி\nஇலங்கை பிரச்னைகளில் பெரிய நாடு என்பதால் இந்தியா தலையிட முடியாது. அதைவிட பெரிய நாடு என்ற வகையில்தான் சீனா தலையிடுகிறது என்று இலங்கை தோட்ட கட்டமைப்புப் பிரதி அமைச்சர்முத்து சிவலிங்கம் கூறினார்.\nஅட நம்ம சிவலிங்கம் அண்ணாச்சி... இவங்க பிரிட்டிஸ் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய 'கூலி'களின் வாரிசு. அட இரண்டு தலைமுறை காலத்திலேயே அப்பன் பாட்டன் பிறந்து வளர்ந்த இந்தியா கசந்திடுத்து.\nஆனா ஈழத்தமிழன்.. தொப்பூள்கொடியுறவு அதுவிதுவென்று ..ஆளைப்படுத்துறா��்கையா தாய்த் தமிழகம்.. மண்ணாங்கட்டியென்று ஆயுசையும் தொலைத்து விட்டு நிற்கின்றார்கள்.\nஊரைத் தெரிந்து உலகத்தைப் புரிந்து எப்போதான் தேறப்போறாங்களோ..\nவடக்கு கிழக்கிலே வாழும் தமிழன் எத்தனை நூர்றாண்டுகளுக்கு முன்னர் சென்றவர்களோ அல்லது அங்கேயே தோன்றியவர்களோ.. யாரறிவார். (ஈழத்தில் வாழ்ந்த தெமட அல்லது தெமள குலத்திலிருந்து தோன்றியவர்கள் தமிழர்கள் என்று படித்துத் தொலைத்ததால் வந்த மயக்கம்)\nஇலங்கையில் வந்து குடியேறிய தமிழர்கள் வேறு. மலையக தமிழர்கள் வேறு என்ற நிலையே உள்ளது. இதனாலேயே தனி நாடு கோரிக்கைக்கு அங்கு ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கவில்லை.இலங்கையிலுள்ள சிங்களர்களே விஜயன் காலத்தில் அங்கு வந்து குடியேறியவர்கள்தான் என்றும் இலங்கை வரலாற்றில் கூறப்படுகிறது.- நம்ம அண்ணாச்சி சிவலிங்கம் தான்.\nவடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் கூட்டமைப்பு எம்பிக்கள் இன்னும் எம்பிக்களாகவே இருக்க நம்ம முத்து சிவலிங்கம் அண்ணாச்சி அமைச்சராகிவிட்டார்.\nபிழைக்கத்தெரிந்தவர்... தமிழக அரசியல்வாதிகள் புலி என்றால் குட்டி பதினாறு அடி பாய்ந்து நிற்கின்றது.\nஇந்திய அரசு பிரதிநிதிகள்... இந்தியாவிலிருந்து இலங்கை வந்த எம்.பி.க்கள் குழுவினர், இந்திய அரசின் பிரதிநிதிகளாகவே வந்திருந்தனர். இவர்கள் தங்களது ஆய்வு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளனர். அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக இந்திய-இலங்கை அரசுகள் கூடிப் பேசி இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். - அண்ணாச்சி\nஅட நம்ம மு.க அவர்கள் அரசுப்பிரதி நிதிகள் கிடையாது என்று பம்மியிருந்தாரே.. அறிக்கையில் பரிந்துரை கூட செய்திருக்கின்றார்களா கதை வசனம் டைரக்ஷன் வழமை போல கருணாநிதியா கதை வசனம் டைரக்ஷன் வழமை போல கருணாநிதியா அல்லது புது டைரக்டர் ராஜபக்ஸே ஆ...\nஇலங்கை பிரச்னையில் இரு சாராரும் விட்டுக் கொடுக்க வேண்டும். வன்னிப் பகுதியில்தான் அதிக அளவில் பிரச்னைகள் உள்ளன. போரில் ஈடுபட்ட இருசாராரும் ஆங்காங்கே கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது.- அண்ணாச்சி\n முள்ளுக்கம்பி வேலிக்குள் அடைந்து கிடப்பவர்கள் எதை விட்டுக்கொடுப்பது.. உயிர் ஒன்று தான் அவர்களிடம் இருக்கின்றது..\nபோகிற போக்கில் ஒரு கண்ணிவெடி க��ுணாநிதிக்கும் வைத்துப்போகின்றார்,\nகோவை மாநாட்டில் பங்கேற்பில்லை: கோவையில் நடைபெறுவது உலகத் தமிழ் மாநாடல்ல, தமிழக அரசு தானாக நடத்தும் தமிழ் செம்மொழி மாநாடு என்பதால் இதில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றார் முத்து சிவலிங்கம்.\nபோர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று கூசாமல் பொய் சொன்ன வாய்களில் புற்றுவைக்கட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......-கவிஞர் தாமரை\nஒரு இலக்கியப் படைப்பானது ஒரு படைப்பாளியினது அனுபவமும் அனுபவங் குறித்த படைப்பாளியினது பார்வையும் படைப்புத்திறனினதும் கூட்டு உருவாக்கமேயாகும். படைப்பு உருவான பிறகு அது ஒரு பருண்மைத்தன்மை பெற்று அதற்கென்று ஒரு தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறது.\nMr.பொதுஜனம்: கஷ்ட காலத்தில் சிரிக்க என்ன செய்யலாம் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன���னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் எல்லோரும் சிரிப்போம்...எப்படி\nஓரு கவிதையும் ஒரு கதையும்\nசிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது\nவீணாப்போன அனானிகளுக்கு நமீதா அட்வைஸ்\nமகிந்த ராஜபக்ஷவும் 'அரசியல் கோமாளி' கருணாநிதியும்\nபயங்கரவாதத்தை இந்தியா ஏற்றுமதி செய்கின்றது..\nசீனா தான் பெரிய நாடு - அட ஆமால்லே\nகறுப்புக் கண்ணாடியும் கறுத்துப்போன இதயமும்\nஉலகை ஏமாற்றும் தந்திரமும் உடன் துணை போகும்திருட்டு...\nசொதப்பும் அறிவு ஜீவிகளும் முள்ளாக நெருடும் முத்துவ...\nபுலிகளின் உருவலும் உருவலில் கலைத்து விடப்பட்டவர்கள...\nமக்களின் ஆதரவு இல்லாத புலிகள்- மார்க்ஸிய அறிஞர் சி...\nதலைவர் நமக்கு கற்பித்த ஒன்று 'தலை' இன்றி போராடுவது...\nதிருடவே முடியாத (மூளையுள்ளவர்கள்) கழகம்\nநாடு கடந்த அரசும் காலாவதியான சிந்தனையும்\nஈழத்தமிழனைக் கொன்றதற்காக பொன்னாடை போர்த்திய பொறுக்...\nகனிமொழியின் பிக்னிக்கிற்கு கண்ணீரில் மிதக்கும் ஈழ்...\nஐ.நா.வின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணி...\n50 கோடி இந்தியரை அழிக்க பாகிஸ்தான் கங்கணம் \nதமிழரைக் காட்டிக்கொடுத்த கருணா : பெண்களுடன் கொண்டா...\nபுலிகளும் கப்பலும் ஆகாய விமானமும் புருடாவும்\nசூடு சொரணை போயேபோச்..- கருணாநிதி\nஇத்தாலியில் Bar-ல் டான்ஸ் ஆடிய ஒருத்தி ஆளும் இந்தி...\nஎனது விசா இரத்துக்கு இந்தியாவின் தமிழ் அமைச்சரே கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/2011/12/", "date_download": "2018-04-25T04:27:43Z", "digest": "sha1:PPNRWKFGRVHCSSHQQABC5Q2D3TNPNNAX", "length": 8208, "nlines": 123, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "December | 2011 | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nVolume Spread Analysis (KarthikMarar) VSA ��ார்த்திக் மாறரின் வால்யூம் ஸ்ப்ரெட் அனாலிசிஸ்\nஇது கொஞ்சம் அட்வான்ஸ்டு தியரி. எப்படி ப்ரைஸ் ஆக்ஷன்-உம் வால்யூம்-உம் சேர்ந்து ஒரு ஸ்டாக்/இன்டெக்ஸ், பெரிய கைகளால் விநியோகப்படுகிறதா அல்லது சேகரிக்கப்படுகிறதா என்று அறியும் ஒரு கலை.\nFiled under பொது Tagged with வால்யூம், ஸ்ப்ரெட் அனாலிசிஸ், vsa\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 6 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 6 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 6 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-04-25T04:44:28Z", "digest": "sha1:5G7XE7LJUDXFJLXJLXSDFHORPMPGZYCN", "length": 4034, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டிக்கா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படு��்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கட்டிக்கா யின் அர்த்தம்\n(ஒரு அமைப்பு) சிதறிப்போகாமல் நிலைப்படுத்துதல்.\n‘கட்சியின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது மிகவும் கடினமான செயல்’\n‘தொழிலாளர் இயக்கத்தைக் கட்டிக்காத்த முக்கியத் தலைவர் இவர்’\n‘தாத்தா இருந்தவரையில் குடும்பத்தைக் கட்டிக்காத்தார்’\n‘நாட்டின் இறையாண்மையைக் கட்டிக்காப்பதில் அரசியலமைப்புச் சட்டத்தின் பங்கு மிக முக்கியமானது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/59c3972ff7/smartphone-251-rupees-cheap-call-marketing-spoofs-", "date_download": "2018-04-25T04:41:13Z", "digest": "sha1:M3WHE4HCDL35H26FLSX7QHVUXPWTRJTH", "length": 12257, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "251 ரூபாய் ஸ்மார்ட்போன்; மலிவான போனா? மார்கெட்டிங் வித்தையா?", "raw_content": "\n251 ரூபாய் ஸ்மார்ட்போன்; மலிவான போனா\n251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் என்பது நிச்சயம் வாயை பிளக்க வைக்கும் தலைப்புசெய்தி தான். உலகின் மலிவான ஸ்மார்ட்போன் என்று வர்ணிக்கப்பட்ட இந்த போன் புருவங்களை உயர்த்தியுள்ளதோடு, எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது. பரபரப்புக்கு மத்தியில் சந்தேகமும் எழாமல் இல்லை. கேள்விகளுக்கு மேல் கேள்விகள் எழுந்தாலும் தெளிவான பதில்கள் இல்லை.\nபுதிய நிறுவனம் ஒன்று சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது இது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சமூக வலைப்பின்னல் தளமான வேர்ல்டுபிலோட் 6 மில்லியன் பயனாளிகளை கொண்டிருப்பதாகவும், 300 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகவும் கூறப்பட்டது. அது ஒரே ஒரு நிலையான பக்கத்தை மட்டும் கொண்டிருந்தது.\nஃப்ரீடம் 215 அதன் இணையதளம் முடங்குவதற்கு முன்பான 30,000 ஆர்டர்களை பெற்றது. ஆர்வத்துடன் குவிந்த பயனாளிகள் எணிக்கைக்கு அதன் சர்வர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ப்ரீடம் 251 போனை அனுப்பி வைக்க 40 ரூபாய் கட்டணத்துடன் சேர்ந்து அதன் விலை 291 ஆக இருக்கிறது. ஆக நிறுவனம் ஆரம்ப வேகத்திலேயே ரூ.8,730,000 பெற்றது.\nஇதனிடையே சமூக ஊடங்களிலும் இது பற்றி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில:\n1. ஆப்பிளின் நகல்; முகப்பு பக்கம், ஐகான்கள் என எல்லாமே ஆப்பிளின் ஐபோனில் இருந்து உருவப்பட்டது போல இருக்கிறது. இது பற்றி கேட்கப்பட்ட போது ரிங்கிங்பெல்ஸ் தொழில்நுட்ப பிரிவித்தலைவர் விகாஸ் சர்மா, “ஆப்பிள் தனது வடிவமைப்பிற்கு காப்புரிமை பெறவில்லை என்பதால் ஆப்பிளின் ஐகான்களை பயன்படுத்தியிருக்கிறோம்” என்று பதில் அளித்திருக்கிறார். ஆப்பிள் காப்புரிமை பெற்றிருக்கிறது எனும் விஷயத்தை பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை.\n2. இணையதளம்; இணையதளத்தில் தொடர்பு முகவரி இல்லை. அதற்கு பதிலாக தொடர்பு படிவும் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதள வடிவமைப்பிலும் விஷயம் இல்லை. பின்னணி விவரம் தேடினால் முகவரி பிப்ரவரி 10 ம் தேதி தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என அறிய முடிகிறது.\n இந்த போன் ஆட்காம் பிராண்டை கொண்டுள்ளது. இது மறைக்கப்பட்டு ப்ரீடம் 251 என எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஆட்காம் நிறுவனமே ரிங்கிங்பெல்சிற்காக விற்பனை செய்யும் அல்லது தயாரிக்கவில்லை என மறுக்கிறது.,\n4.டெலிவரி; ஆர்டர் செய்வதவர்களுக்கு போன் 4 மாதங்கள் கழித்து தான் கிடைக்கும். (இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது). அதோடு ரிங்கிங்பெல்ஸ் விரும்பியிருந்தால் பிளிப்கார்ட் அல்லது அமேசான் போன்றவற்றுடன் முன்பதிவிற்கு ஒப்பந்தம் செய்திருக்கலாம். இத்தகைய எண்ணிக்கையை அவற்றால் கையாள முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இல்லை என்றால் இண்டிகோகோ அல்லது கெட்டோ போன்ற கிரவுட்பண்டிங் தளத்தில் கோரிக்கை வைத்து போனை உருவாக்க நிதி கோரியிருக்கலாம். ஆனால் இவ்வாறும் செய்யவில்லை.\n செய்தியாளர் சந்திப்பில் ரிங்கில்பெல்ஸ் நிறுவனர்கள் தங்கள் சொந்த பணத்தை போடவில்லை என்றும் எல்லாமே சமபங்கு மூலதனம் மற்றும் கடன் வழி நிதி என்றனர்.\n6. விலை மாயம்; தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் இந்த அளவு விலையில் ஸ்மார்ட்போனை தயாரிக்க வழியில்லை. மானியம் பெற்றால் கூடா ரூ.3800 க்கு தான் தயாரிக்க முடியும். ஆனால் நிறுவனம் அரசு அல்லது வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் மானியம் பெறவில்லை என தெரிவித்துள்ளது. விலை ரகசியம் புரியாத புதிர் தான்.\n7. சேவை மையங்கள்; இணையதளத்தில் 650 சேவை மையங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சேவை மையம் ��ூட எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.\n8. பாதி போன்; நிறுவன இணையதளத்தில் ரூ.125 விலையில் பாதி போனை கூட ஆர்டர் செய்யலாம் தெரியுமா ஒரு பயனாளி இந்த தகவலை நொந்துபோய் பகிர்ந்து கொண்டுள்ளார்.\n9. புக்கிங் குழப்பம்; போனை புக்கிங் செய்வதிலும் குழப்பம் உள்ளது. இணையதளத்தில் புக்கிங் முடிந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. எனினும் சைபர்கேப் உரிமையாளர்கள் பணம் வாங்கி கொண்டு ரசீது கொடுப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.\nஇது போன்ற இன்னும் பல சந்தேகங்களுக்கு விரைவில் விடை தெரிகிறதா என பொருத்திருந்து பார்க்கலாம்.\nஆக்கம்: ஆதித்ய பூஷன் திவேதி | தமிழில்: சைபர்சிம்மன்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nஆக்சென்சர் பணியை விட்டு இளநீர் விற்பனை செய்ய நண்பர்களுடன் நிறுவனம் தொடங்கிய மணிகண்டன்\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nலீவ் விட்டாச்சு - இயற்கைச் சூழலில் விடுமுறையை கொண்டாட இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/international/foreign-medias-about-superstar-rajinikanth-political-entry/", "date_download": "2018-04-25T04:48:41Z", "digest": "sha1:L42RP5VY4V2SBBQXL6DQNGH73Z627TD3", "length": 14146, "nlines": 92, "source_domain": "www.ietamil.com", "title": "ரஜினியின் அரசியல் என்ட்ரி: வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன வெளியிட்டுள்ளன தெரியுமா? - Foreign Medias about Superstar Rajinikanth Political Entry", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nரஜினியின் அரசியல் என்ட்ரி: வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன வெளியிட்டுள்ளன தெரியுமா\nரஜினியின் அரசியல் என்ட்ரி: வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன வெளியிட்டுள்ளன தெரியுமா\nநாடு முழுவதும், நேற்று பரபரப்பாக பேசப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம், கழிந்த ஆண்டான 2017, டிசம்பர் 31ம் நாளின் மோஸ்ட் ஹாட் நியூஸ். அன்று மட்டுமல்ல, தமிழகத்தை பொறுத்தவரை, இனி ஏதேனும் ஒரு டப்பிங் ஆர்டிஸ்டுக்கு தொண்டை சரியில்லை என்றாலும், ‘ரஜினி ஏன் இதற்கு குரல் கொடுக்கவில்லை’ என்று கேட்பார்கள். ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, அவரை வைத்து பஞ்சாயத்துகள் ஓடிக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகு நடக்கப் போகும் விஷயங்கள் அனைத்தும் மெகா டிபேட்டுகளுக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nநாடு முழுவதும், நேற்று பரபரப்பாக பேசப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. அதுகுறித்த சில அப்டேட்கள் இங்கே,\n“இந்தியா நாட்டின் தமிழகத்தில், ரஜினிகாந்த், கடவுளின் அவதாரம் போல ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது.\n“இந்தியாவின் சில பகுதிகளில் கடவுளைப் போல போற்றப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளது.\n“ஜெயராம் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் முத்துவேல் கருணாநிதியின் அரசியல் ஓய்வால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, இந்திய சினிமா நட்சத்திரம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துள்ளார்” என தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நிறுவனமும், ரஜினியை ‘கடவுளின் அவதாரம்’ என்று குறிப்பிட்டுள்ளது.\nகாலா ரீலீஸ் தேதி அறிவிப்பு.. டிவிட்டரில் ட்ரெண்டான #Kaala\nரஜினிகாந்தின் ‘காலா’வுக்கு தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம்\n2.0 டீசர் லீக்: ‘இதயமற்ற செயல்’ என சௌந்தர்யா ரஜினிகாந்த் வேதனை\nகாலா டீசர் : அம்பேத்கர் முழக்கம், சிறுத்தைகள் எதிர்ப்பு\n“மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை பார்ப்போம்”: ரஜினி சூசகம்\nரஜினியை தமிழக முதல்வராக்கத் துடிக்கும் தமிழருவி மணியன்\nரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமனம்\n‘காலா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு ஏப்ரல் 27ம் தேதி உலகமெங்கும்\nரஜினி மக்கள் மன்றத்தின் லோகோவில் மீண்டும் மாற்றம்\nதமிழ் மொழி, கலாச்சாரம் மீது தீரா காதல்: தமிழ் முறைப்படி திருமணம் செய்த ஜப்பான் ஜோடி\nபுதிய ‘வெப்சைட்’ தொடங்கிய ரஜினிகாந்த் மாற்றத்தை விரும்புபவர்கள் தன்னுடன் இணைய அழைப்பு\nகர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியிடுவதை நினைத்தால் சிரிப்பு வருகிறது : குஷ்பூ கிண்டல்\nகாவிரி நதிநீர் பிரச்சினை குற��த்து அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க இருப்பதால், அதுபற்றி நான் பேச விரும்பவில்லை.\nமோடியை எதிர்க்க ஆரம்பித்து விட்டதா அதிமுக கருப்புக் கொடியை நியாயப்படுத்தி சாட்டையடி கவிதை\nநரேந்திர மோடிக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் அதிமுக தரப்பில் வெளியிட்ட கவிதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/tamilnadu/jeyalalitha-70th-birthday-dharmapuri-girls-burning-case-3-accused-release/", "date_download": "2018-04-25T05:00:03Z", "digest": "sha1:VZR7ZIHNGQCOWUF4T7H3E2HU4BXTICT4", "length": 18642, "nlines": 87, "source_domain": "www.ietamil.com", "title": "தர்மபுரி மாணவிகள் எரிப்பு குற்றவ��ளிகள் ரிலீஸ்? ஜெ. பிறந்த நாள் ஷாக்!-Jeyalalitha 70th birthday, Dharmapuri Girls Burning Case, 3 Accused Release", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nதர்மபுரி மாணவிகள் எரிப்பு குற்றவாளிகள் ரிலீஸ் ஜெ. பிறந்த நாள் ஷாக்\nதர்மபுரி மாணவிகள் எரிப்பு குற்றவாளிகள் ரிலீஸ் ஜெ. பிறந்த நாள் ஷாக்\nஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி 1500 கைதிகளை விடுவிக்க இருப்பதாக தெரிகிறது. அவர்களில் தர்மபுரி மாணவிகள் எரிப்புக் குற்றவாளிகளும் அடங்குகிறார்களா\nஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி 1500 கைதிகளை விடுவிக்க இருப்பதாக தெரிகிறது. அவர்களில் தர்மபுரி மாணவிகள் எரிப்புக் குற்றவாளிகளும் அடங்குகிறார்களா\nஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு சிறைகளில் நீண்ட காலம் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. இஸ்லாமிய அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் நீண்ட காலமாக முன் வைத்து வரும் கோரிக்கை இது\nஜெயலலிதா பிறந்த தினமான இன்று (பிப்ரவரி 24) அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் இருக்கும் சுமார் 1500 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.\nஜெயலலிதாவின் பிறந்தநாளின் பெயரால், தமிழக அரசு தர்மபுரியில் மூன்று விவசாய கல்லூரி மாணவிகளை எரித்து கொடூரமாக கொலை செய்ததற்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்வதை நாம் அனுமதிக்ககூடாது. #Jayalalithaa\nதர்மபுரி மாணவிகள் எரிப்பு வழக்கில் தொடர்புடையை மூவரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தகவல் பரவி, பலரையும் அதிர வைத்திருக்கிறது. தமிழகத்தை மட்டுமல்லாது, இந்தியாவையே உறைய வைத்த அந்த பழைய நிகழ்வு தொடர்பான ஒரு ஃப்ளாஷ்பேக்\nகடந்த 2000-ம் ஆண்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த வன்முறையில் தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரிப் பேருந்துக்கு சிலர் தீவைத்தனர். இதில் பஸ்ஸில் இருந்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் பலியாகினர்\nஇந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன�� ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2007-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இது தவிர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 25 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.\nஜெயா பிறந்தநாளையொட்டி 1500 கைதிகள் விடுதலை. எடப்பாடியின் இந்த தயாள குணத்தின் பின்னணி – அவர் பகுதியை சேர்ந்த தருமபுரி மாணவிகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கு குற்றவாளிகள் நெடுஞ்செழியன், ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகியோரின் விடுதலையே.\nஇந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தபோதும், மேற்கண்ட தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜிஎஸ் சிங்வி, பி.எஸ்.சௌகான் ஆகியோர் விசாரித்தனர். சமூகத்துக்கு எதிரான காட்டுமிராண்டித் தனமான, ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக் கூறிய நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்தனர்.\nதங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட பெஞ்ச், குற்றவாளிகள் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தனர். எனினும் சிறையிலேயே இருந்து வருகிறார்கள்.\nஜெயலலிதா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படும் 1500 கைதிகளில் மேற்படி மூவரும் இடம் பெற்றிருப்பதாகவும், அவர்களுக்காகவே இந்த விடுதலையை எடப்பாடி பழனிசாமி அரசு அனுமதித்திருப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 அதிமுக பிரமுகர்களும் விடுதலை ஆனால் அது பெரும் சர்ச்சையைக் கிளப்பும்.\nகடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு அண்ணா பிறந்த நாளையொட்டி 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த 1405 கைதிகளை விடுவித்தது. அதில் மதுரை மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் கைதான திமுக.வினர் 8 பேரும் அடக்கம் அவர்கள் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களாக உலா வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அவர்களை விடுதலை செய்தது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதே பாதையில் எடப்பாடி அரசும் பயணிக்கிறதா அவர்கள் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களாக உலா வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அவர்களை விடுதலை செய்தது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதே பாதையில் எடப்பாடி அரசும் பயணிக்கிறதா\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதில் முடிவு எடுக்க முடியவில்லை – தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்\nதமிழ்நாடு அரசு மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இல்லை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி\nலோக்ஆயுக்தா அமைக்கும் பணியை உடனே தொடங்குங்கள் – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு : வைகோ மகிழ்ச்சி\nவேல்முருகனுக்கு 18 ஆண்டுகளாக நீடித்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் : ‘உயிருக்கு ஆபத்து’ என புகார்\nகாவிரி விவகாரம்: மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை ஜூனியர் நீதிபதிகள் விசாரித்தனர் : உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் பரபரப்பு புகார்\nகாவிரி மேலாண்மை வாரியம் : டெல்லி சட்ட நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை\nகாவிரி மேலாண்மை வாரியம் : தமிழகத்திற்கு மீண்டும் பின்னடைவு, மத்திய அரசு மனு விசாரணைக்கு ஏற்பு\nநினைவில் நின்ற சச்சினின் டபுள் செஞ்சுரி மறந்து போன தோனியின் மாஸ் சரவெடி\nஜெயலலிதா சிலை திறப்பு: சிறப்பு புகைப்படங்கள் இதோ\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதில் முடிவு எடுக்க முடியவில்லை – தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்\nநளினியை முன் கூட்டி விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க இயலவில்லை என தமிழக அரசு பதில்\nதமிழ்நாடு அரசு மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இல்லை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி\nகருப்புக் கொடி காட்டுகிறார்கள். நான் அதை ஜீரணித்துக் கொள்கிறேன். ஆளுனரை அவர்கள் அவமரியாதை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவ�� வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=375733-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-25T05:03:42Z", "digest": "sha1:JNTMTBIMRL6AOVXIM5LIDLQPYN2KD2YS", "length": 7679, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மத பிரமுகர்கள் இருவரின் தலையை துண்டித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறியாட்டம்", "raw_content": "\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nமத பிரமுகர்கள் இருவரின் தலையை துண்டித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறியாட்டம்\nசர்வதேசத்தை ஆட்டிப்படைக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் எகிப்தின் சினாய் பகுதியில் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.\nஎகிப்தின் சினாய் தீப கற்ப பகுதியில் மத ப���ரமுகர்கள் இருவரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்வது போன்ற காணொளி பதிவை வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவானவர்களின் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nகாணொளியில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் எல் அரிஷ் என்ற இடத்தில் தனது பண்ணையில் இருந்த போது கடத்திச் செல்லப்பட்ட சுபி ஷேக் சுலைமான் அபு ஹெராஸ் என்பவரும் ஒரு மாதத்திற்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்ட ஷேக் சேட் அப்துல் பட்டா என்பவருமே தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.\nமத குருக்கள் இருவரை தாம் கொலை செய்துள்ளதாகவும் ஐ.எஸ் அமைப்பினர் அறிக்கையிட்டுள்ள போதிலும் அவர்கள் இருவரும் மத குருக்கள் அல்ல மத பிரமுகர்கள் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.\nசினாய் தீப கற்ப பகுதி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிக்கன நடவடிக்கை அமுல்படுத்தலுக்கு நியாயம் கற்பித்த எகிப்திய பிரதமர்\nஎகிப்தில் ஜனாதிபதித் தேர்தல் ஆரம்பம்\nகூட்டு போர் பயிற்சிகளில் எகிப்திய – ஜோர்தானிய படையினர்\nகிம்-மூன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பிற்கான அறை தயார்\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nஇந்தியப் பிரதமரின் சீன விஜயம் பயன்மிக்கதாக அமையும் : கொங் சுவான்யூ\nமுதல்வர் ஆவது யாரென மக்களே முடிவெடுப்பார்கள்: திருநாவுக்கரசர்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nகுடியேற்றவாசிகளை பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டம் கைவிடப்பட்டது\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nதண்ணீரின்றி தவிக்கும் தர்மபுரி : மக்கள் கவலை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/05/blog-post_7273.html", "date_download": "2018-04-25T04:45:45Z", "digest": "sha1:35KNSEKOXLY4TJM7FDBAQ576VZ23MRZH", "length": 4211, "nlines": 79, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "நாட்டிற்கு எதிராக அசாத் சாலி பிரச்சாரம் செய்தார் என்கிறார் ஹலுகல்ல", "raw_content": "\nநாட்டிற்கு எதிராக ���சாத் சாலி பிரச்சாரம் செய்தார் என்கிறார் ஹலுகல்ல\nஅசாத் சாலிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள 18 முறைப்பாடுகள் விசாரணை செய்து முடிக்கப்பட்டதும் அவர் விடுதலை செய்யப்படுவார் என தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டுக்குச் சென்று இலங்கைக்கு எதிராக ஊடகம் ஒன்றிற்கு வெளியிட்ட கருத்து தொடர்பில் அசாத் சாலியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.\nஒரு நாடு தொடர்பில் இன்னொரு நாட்டிற்குச் சென்று கருத்து வெளியிடுவது நியாயமான ஒன்று அல்ல எனவும் முஸ்லிம்கள் நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையில் கருத்து வெளியிடுவர் என்று எங்கும் சொல்லப்படவில்லை எனவும் ஹுலுகல்ல தெரிவித்தார்.\nசர்வதேச மட்டத்தில் அசாத் சாலி வெளியிட்டுள்ள அந்த கருத்து உள்ளிட்ட 18 முறைப்பாடுகள் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அசாத் சாலிக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதெனவும் லக்ஷமன் ஹுலுகல்ல குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaimathesu.blogspot.com/2013_06_09_archive.html", "date_download": "2018-04-25T04:40:33Z", "digest": "sha1:4YIQFZEKFGBWQJME4SCCWNVYX4M526CF", "length": 61595, "nlines": 494, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: June 2013", "raw_content": "\nஸ்ரீ சுந்தாராம்பிகை உடனமர் ஸ்ரீ சோழிஸ்வரர் திருக்கோவில் கருங்கல் பாளையம் ஈரோடு\nஸ்ரீ சுந்தராம்பிகைஉடனமர் அருள்மிகு சோழிஷ்வரர் திருக்கோவில் ஈரோட்டில்இருந்து பள்ளிபாளையம் செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில்அமைந்துள்ளது. சுமார் ஈரோட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது .\nகாசிக்கு நிகரான ஸ்தலமாக கருதப்படுகிற திருக்கோவில் அருகே ருத்ரபூமி எனப்படுகிற பிரமீடு மயானம்அமைந்துள்ளதால் இது விஷேசமாக கருதப்படுகிறது.\nஇறைவன் : ஸ்ரீ சோழிஷ்வரர்\nபிரதிஷ்டை செய்யப்பட்ட பழங்காலத்திய லிங்கமாகும்\nஈசனின் முகத்தில் தோன்றிய கிரகங்கள் இந்திரன்,அக்னி,எமன் .நிருருதி வருணன் வாயு குபேரன் , ஈசானன் ,சூரியன்,சந்திரன் பத்து திக்கு பாலகர்கள்களுக்கும் தீபம் வைத்து வழிபட்டால்முன்வினை தோஷம் , ஊழ்வினை, வம்சவிருத்தி , ஆகியவை நீங்கி நல் வாழ்வுபெறுவது உறுதியாகும் .\nஅமாவாசை மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி வழ��பாடு செய்வது மிகுந்த விஷேசமாகும் . சிவன் அல்லாது ,இங்கே ஸ்ரீ லட்சுமி நாராயணன் தனிச்சன்னதியில் அஷ்ட லட்சுமிகளுடன் வீற்றிருக்கிறார் . ஸ்ரீகஜலட்சுமி தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார் , நவகிரகங்கள் ,தட்சிணாமூர்த்தி , பெரிய விநாயகர் ,நாயன்மார்கள் , என சிவாலயத்தின்\nஅமைப்பில் ஒருங்கே அமையப்பெற்றது .\nஇந்த மரத்தில் ஒருபகுதி கற்பூர சுவையுடனும் மறுபுறம் இனிப்புச்சுவையும் உடையதுகாணற்கரியது.\nதிருக்கோவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வில் இருப்பதால் யாரால்பிரதிஷ்டை செய்யப்பட்டது என அறிய இயலாவிடினும் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது . திருக்கோவில் சுற்றி வில்வம் உட்பட பலஆன்மீக மரங்கள் நிறைந்துள்ளது .\nதிருக்கோவில் மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறார் .எதிரே வடக்கிருந்து தெற்காக காவிரி ஆறு ஓடுகிறது. திருக்கோவில் வலப்புறம் மயானம் என்னும் சுடுகாடு அமைந்துள்ளது. காவிரி ஆற்றிப்படுகையில்\nபவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஷ்வரருக்கு அடுத்து காவிரியின் படுகையில்\nதிருக்கோவில் முகப்பில் கொடிமரம் ஸ்ரீ\nநந்தியம்பெருமான் , மூலவரான சிவலிங்கமாகி ஸ்ரீ சோழிஷ்வரர்\nஅருள்பாலிக்கிறார் . ஸ்ரீ சுந்தராம்பிகை தெற்கு பார்த்து இருக்கிறார் .\nஇது ஓர் விஷேச அமைப்பாகும் .\nகாலை 6 .00 முதல் 11.00வரையிலும் மாலை 4.00 முதல் 7. 00 மணி வரையிலும் திறக்கப்பட்டு இருக்கும் . சோமவாரமான திங்கள் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.\nகாவிரிக்கரையில் எழில் மிகுந்த சூழலில் அமைந்த சிவாலயமாகும் . ஏதேனும்\nஓர் பிரதோஷ நாளில் பாலபிஷேகம் செய்து வணங்கி வாருங்கள் .\nஸ்ரீ அரங்கநாதஸ்வாமி திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் திருச்சிராப்பள்ளி\n\" நீலமேகம் நெடும்பொற் குன்றத்துப்\nபால்விரிந்து அகலாது படிந்தது போல,\nஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் ,\nபாயற் பள்ளிப் பலர்தொழுது ஏத்த,\nவிரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் ,\nதிருவுமர் மார்பன் கிடந்த வண்ணம் \"\nதிருவரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் புகழ் பெற்ற 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி தமிழகத்தின்\nமத்திய பகுதியான ஸ்ரீ ரங்கத்திலிருந்து அருள்பாலிக்கிறார் .\nமகாவிஷ்ணுவிக்கென அமைக்கபட்டுள்ள திவ்யதேச திருக்கோவில்களில்\nதிருக்கோவில் உருவான விதம் :\nத��ன்றிய திருவரங்கம் கோவில் விமானத்தை பிரம்மன் பல காலம் பூஜை செய்துவந்தார் . பின் இப்பூசையை சூரியன் அதன் பின் சூரிய வம்சத்தில் வந்த\nஇட்சுவாகு மன்னர் இந்த விமானத்தைஅயோத்திக்குவழிபடகொண்டுவந்தான்.\nபின் இக்குலத்தில் பெருமாளின் அவதாரமாக தோன்றிய ஸ்ரீராமர் தன்\nமுடிசூட்டு விழாவிற்கு வந்த விபிஷணன் பக்திகண்டு அவர்க்கு அளித்தார் .\nவிழா முடித்து காவிரிக்கரை வழியே இலங்கைக்கு பயணித்த களைப்பினால்\nகாவிரிக்கரையில் விமானத்தை இறக்கி வைக்க அவ்விமானம் அங்கேயே நிலை கொண்டது '.\nபின் பலமுறை முயற்சித்தும் விமானத்தை தூக்கமுடியாமல் கவலைப்பட\nஇதைக்கேள்விப்பட்ட விபிஷணர்க்கு ஆறுதல் சொல்லி அரங்கநாதர்\nகாவிரிக்கரையில் தங்கவே விரும்புகிறார். அதனால் ஸ்ரீ ரங்கநாதர்க்கு\nதிருக்கோவில் எழுப்பலாம் என்று தமது கனவைக்கூற, விபிஷ்ணர் விருப்பம்\nபோலவே உன் நாடான தென்திசையில் இலங்கை நோக்கி பள்ளி கொண்டருள்வதாக உறுதிகூறினார் .\nமுதலில் தர்மவர்ம சோழனால் அவ்விமானத்தை சுற்றி திருக்கோவில்\nஎழுப்பபட்டது . பின்காலத்தில் காவிரி வெள்ளத்தினால் திருக்கோவில்\nஅடித்துச்செல்ல தர்மவர்ம சோழர் பரம்பரையில் வந்த கிள்ளிவளவன் ஒரு கிளியை பார்க்க மகாவிஷ்ணுவின் ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் இருந்த இடத்தை காட்டியது.\nஅங்கு திருக்கோவில் கட்ட ஆரம்பிக்க பின் கனவில் இறைவனே காட்சி தந்து\nதற்போது ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் அமைவிடத்தை சுட்டிக்காட்டியதாக வரலாறு. சோழர்களால் கட்டப்பெற்ற அழகிய ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் பூலோகவைகுண்டம் என அழைக்கபடுகிறது.\nதிருக்கோவிலில் ஸ்ரீ அரங்கநாதர் பள்ளி கொண்ட உருவமாய் ஸ்ரீ\nமகாலட்சுமியுடன் ஆதிசேடன் படுக்கையில் திருபாற்கடலில் காட்சி\n1000ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம்\nநூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும் பெருமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.\nகாவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு இடையில்\nஸ்ரீ ரங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. 156 ஏக்கர் பரப்பில் அமைந்த\nமிகப்பெரிய திருக்கோவிலாகும் .இந்தியாவிலேயே 7 பிரகாரங்களை கொண்ட\nதிருக்கோவில் ஸ்ரீ ரங்கம் மட்டுமே என்ற பெருமையை பெற்றுள்ளது .\nகோபுரங்கள் 21 ஆகும் தீர்த்தங்கள் 9 இருக்கின்��ன.\nமங்களாசாசனம் : ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற\nராஜகோபுரத்தின் உயரம் 236 அடியாகும் .ஸ்ரீ தொண்டாரடிப்\nபொடி ஆழ்வார் உள்ளிட்ட பல ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம் . ஸ்ரீ\nராமனுஜர் இங்கு வாழ்ந்து முக்தியடைந்த சான்றோர்களில் ஒருவராவார் .\nகாலை 6.15 மணிக்கு விஷேசமான பூஜையாக குதிரை ,பசு, யானையுடன்\nதுவங்குகிறது ஸ்ரீ ரங்கத்தில் இப்பூஜை விஷேசமானது . கடந்த வாரத்தில் ஸ்ரீ\nரங்கப்பெருமானை இந்த பூஜையில் கலந்து கொண்டது மகிழ்வான ஓர் நிகழ்வு .\nவைகுண்ட ஏகாதசி அன்று ஒரு முறை வணங்கிய அதே அருமையான நினைவுகளுடன் இறைவழிபாடு செய்தேன் . ஸ்ரீ ரங்கப்பெருமான் பற்றிய இப்பதிவில் பகிர்ந்துசிறிதளவே \nமிகப்பெரிய சூட்சமங்கள் கொண்ட திருக்கோவில் தம்மை\nநம்பியவர்கள் வாழ்வில் உயர்த்துகின்ற ஸ்ரீ ரங்கநாத பெருமான I வந்துவணங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிடுங்கள் .\nபாம்பாட்டி சித்தர் முதன்மை சித்தர்கள் 18 பேரில் ஒருவராவார் .பாம்பாட்டி\nசித்தரின் காலம் கி.பி 1200 ஆகும். கார்த்திகை மாதம் மிருகசீரிசம்\nகோயம்பத்தூர் அருகில் உள்ள மருதமலை ஸ்ரீ\nசுப்பிரமணியர் திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி\nகீழே படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர் கோவில்\nஅமைந்துள்ளது . இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்றும் ஜீவசமாதி\nஎன்றும் கூறுவது ஆய்வுக்குரியது .\nபாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறு . மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர்குகைக்கு வழி உள்ளதாகவும் அதன் வழியே பாம்பாட்டி தினம் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.\nசர்ப்ப ரூபத்தில் சித்தர் நடமாடுவதாகவும் அந்த சர்ப்பத்திற்கு சில பக்தர்கள்\nபால் இட்டு பாதுகாப்பதாகவும் அந்த சார்பத்தையே பாம்பாட்டி சித்தராக\nவழிபடுவோரும் உண்டு. பாம்பாட்டி சித்தர் பாடல் , சித்தாரூடம் நூலை\nஎழுதியவராவார் .மனிதர்களின் மனதை பாம்பாக ஒப்பிட்டு பாடல்கள் புனைந்தவர். குண்டலினியோகம் , கூடு விட்டு கூடு பாயும் சித்தி பல அஷ்டமாசித்துக்கள் அறிந்தவர் .\nபாம்பாட்டி சித்தர் இளமைக்காலத்தில் பாம்பு பிடிப்பது, விஷமெடுப்பது,\nஎன பல காடுகளில் திரிந���து தமது வாழ்வாதாரத்தை ஓட்டிக்கொண்டிருக்க ஒரு முறை மருதமலை அடிவாரம் வந்த போது பாம்பாட்டி சித்தர் பற்றி அறிந்தவர்கள் மலை மேலே நவரத்தினம் மாணிக்க கல் உடைய நாகசர்ப்பம் உள்ளது எனவும் , இந்த பாம்பை பிடித்தால் கோடிஸ்வரனாகி விடலாம் என ஆசைகூற பாம்பாட்டி சித்தருக்கும் ஆசை ஏற்பட மருதமலே ஏறி மாணிக்கல் உடைய பாம்பை தேடினார்.\nஇரவு நிசியில் அடந்த காட்டில் பாம்புக்காக காத்திருந்த பாம்பாட்டி சித்தருக்கு திடிரென வெளிச்சத்துடன் தெய்வீக வாசனையுடன் ஒருவர் நிற்க..\nஐயா தாங்கள் யார் என வேண்ட\nபாம்பாட்டியாரே நான் சட்டை முனி சித்தர் தாங்கள் இந்த காட்டில் இருட்டில் எதை தேடுகிறீர்கள் எனக்கேட்க அதற்கு பாம்பாட்டியாரோ ஐயா நான் நவரத்தின மாணிக்ககல் உடைய பாம்பை தேடி\nவந்தேன் எனக்கூற சட்டை முனி சித்தர் சிரித்தார் .\n'' அதை விடவிலைமதிப்புடைய பாம்பு குண்டலினி சக்தி என்ற பெயரில் உன் உடலில் ஓடுகிறது, அதைக் கண்டுபிடித்தாயா\nஎன்றவாறே வியந்து சட்டமுனியை நோக்கி\n''எமக்கு அதை காண அருள்வீரா''\nஎனக்கேட்க , குண்டலினி ,கூடு விட்டு கூடுபாய்தல் ,பிராயணமப் பயிற்சிகளை பாம்பாட்டி சித்தர்க்கு சொல்லி மறைந்தார் சட்டைமுனி சித்தர் .தன் கடுமையான பயிற்சியால் பணத்தை தேடுவதை விட்டொழிந்து உலகில் யோகங்களை தேடி வெற்றிகண்டார் .பல சித்துகளை அற்புதங்களை நிகழ்தினார் . இவரை வணங்குபவர்களுக்கு ராகு கேது மற்றும்\nமருதமலையில் யோக சமாதியானார் பாம்பாட்டி சித்தர் மற்றும் 7000 கூற்றுப்படி இவர் ஜீவசமாதியானது மருதமலையே என உணர்த்துகிறது . ஒரே சித்தர் 8 இடங்கள் வரை ஜீவசமாதி ஆகமுடியும் என்ற கருத்திற்கேற்ப,,\nதுவாரகை , விருத்தாச்சலம் (பழமலை) சங்கரன் கோவில் மேற்கு கோபுர வாசல்அருகில் புளியாங்குடி செல்லும் வழியில் உள்ள பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதிபீடம் ஆகிய இடங்களில் ஜீவசமாதியாகி உள்ளார் என்ற கருத்தை ஆய்வு செய்துஉணர வேண்டி உள்ளது .\nஎங்கும் நீக்கமற நிறைந்திருக்கு இறைசக்தி போல் சித்தர்களையும் மனமுருக வேண்டினால் வந்து நம் குறை தீர்ப்பார்கள் . ஸ்ரீபாம்பாட்டி சித்தரின் பாடல்களுடன் பின் வரும் பதிவில் பார்ப்போம்..\nமருதமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோவில்\nநீண்ட நாட்களாகவே கோவையில் உள்ள பழமையான முருகர் கோவிலுக்கு சென்றுபதிவி�� வேண்டும் என்ற ஆவல் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க இதற்கு முன்பல முறை சென்று இருந்தாலும் தற்போது புதிதாய் பொலிவாய் அழகுபடுத்தியமருதமலை திருக்கோவில் காலங்கள் பல கடந்த அற்புதம்.. .\nமேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சுமார் 700அடி உயரத்தில் மலைக்குன்றின் மையத்தில்அமைந்த திருக்கோவிலாகும் . கோவை மாவட்டத்தின் புகழ் பெற்ற முருகர்கோவில்களில் முதன்மையானது. கோவை நகருக்கு வடமேற்கு எல்லையாக மருதமலை\nகோவையில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளமலைமேல் அமர்ந்திருக்கிற மருதமலை முருகப்பெருமான் ஆலயம் . பாரதியார்பல்கலைகழகம் , தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் , சட்டக்கல்லூரி என மருதமலை செல்லும் ரோடு முக்கியமான ஒன்றாகும் .\nஅடிவாரத்தில் இறங்கி நடக்க அடிவார முன்மண்டபத்தில் இருந்து இடது புறம் தென்கிழக்கேஅமையப்பெற்றுள்ள வள்ளியம்மன் ஆலயம் இங்கு வள்ளியம்மன் கிழக்குமுகமாகஅருள்பாலிக்கிறார் , அதன்பின்னாக மலைப்பகுதியின் முகப்பு முன்மண்டபம் அமைந்துள்ளது .\nபின் நடந்து சென்றால் எங்குமில்லாத விஷேசமாக தான் தோன்றி\nவிநாயகர் சுயம்பு மூர்த்தியாக படிக்கட்டுப்பாதையில் சற்று தூரத்தில்\nஅமர்ந்து அருள்பாலிக்கிறார் . பழங்காலத்தில் கொங்கு நாடு 24 பிரிவுகளாக\nபிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஓர் பிரிவான ஆறைநாட்டின் எல்லையாக மருதமலைஇருந்தது சுமார் 1000ஆண்டுகள் வரலாறு ..\n.படிக்கட்டுப்பாதையில் சான்டோ சின்னப்ப தேவரால் சில இளைப்பாறும்\nமண்டபங்கள் கடந்து சென்றால் இடும்பர் சன்னதியை அடைந்து வணங்கி நின்றால் திருக்கோவில் அருகே வந்து விட்ட உணர்வு நம்மில் எழுகிறது. அடிவாரத்தில் இருந்து சுமார் 840 படிகள் உள்ளன..\nஆங்காங்கே இருளர்கள் மலைவாழ் மக்களின்குடியிருப்புகள் கடந்து மருதமலை திருக்கோவில் முகப்பில் உள்ள\n\"பஞ்சவிருட்ஷ விநாயகர் \" சன்னதி .\nஎங்கும் இல்லாத இந்த விநாயகரின் பின்புறம்\nஅரசமரம்,ஆலமரம் ,வேம்பு, வக்கணை ,நுணா ஆகிய 5 மரங்கள் இருப்பது மிகுந்தவிஷேச அமைப்பாகும் ..அதனால் பஞ்சபூத விருட்சம் என இம்மரங்கள்\nஅழைக்கப்படுகிறது . இவ்விடம் அரசுமரமேடை என்றும் கூறப்படுகிறது ,\nசுமார் 30நிமிடங்களில் திருக்கோவிலை நடந்து சென்று விடலாம் .\nநடக்கமுடியாதவர்களாக அறங்காவலர் குழுவால் பஸ்கள் இயக்கப்படுகிறது\nமருதமலை கிழக்கு பார்த்த திருக்கோவிலாகும்\nராஜகோபுரம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு அழகாய் விரிவாக்கம் செய்து\nபடிக்கட்டுகள் அழகாக அமைக்கப்படுள்ளது. கொடிமரம் வணங்கி உள்ளே சென்றால்ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி அழகின் உருவேஅருள்பாலிக்கிறார் .\nசித்தர் குகைக்கும் வழி இருப்பதாகவும் அதில் சித்தர் தினமும் இறைவனை\nவணங்கி வருவதாக ஐதீகம் .வேண்டுவார் வேண்டும் வரம் அருளும்\nமுருகப்பெருமான் நின்ற நிலையில் கோவை மக்களின் துயர்\nபல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் வந்து அருள் பெருகின்றனர் . மூலவர் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமியை வணங்கிபின் வெளியே வந்தால் ஸ்ரீ பட்டீஷ்வரர் சன்னதி அமைந்துள்ளது . இங்குஇருந்து சற்று தூரத்தில் கீழ்நோக்கி நடந்தால் பாம்பாட்டி சித்தரின் தவக்குகை திருச்சன்னதி அமைந்துள்ளது அடுத்த பதிவில் பாம்பாட்டி சித்தர்வருவார் .\nபாம்பாட்டி சித்தர் குகைக்கு செல்லும் வழியில் கன்னிமார்\nதிருக்கோவிலும் அமையப்பெற்றுள்ளது .சுற்றி வர மரகதாம்பிகை சன்னதியைதரிசிக்கலாம் . அதன்பின் நவகிரகம் , சிறிய ஸ்ரீ வரதராஜபெருமாள்\nசன்னதியும் வணங்கவும் , அழகின் உருவமும் பேரமைதியும் கொண்டதால்\nகோவைமாவட்ட ஆன்மீக சுற்றுலா ஸ்தலமாக மருதமலை அமைந்துள்ளது.\nபாடல் பெற்ற ஸ்தலம் :\nஸ்ரீ அருணகிரி நாதரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்\n.ஸ்ரீ கச்சியப்ப முனிவர் , ஸ்ரீமத்குமரகுருதாச சாமிகள் ஆகியோரால் பாடல்\nமருதமரங்கள் நிறைந்த காரணத்தால் மருதமலை\nஎனப் பெயர்காரணம் வந்ததாக கருதப்படுகிறது . ஸ்ரீ சுப்பிரமணியர்க்கு\nஇங்கே மருதமலையான் , மருதாசலம் ,மருதன் என்ற திருநாமங்கள் உண்டு . கோவைமாவட்ட மக்கள் பலர்க்கும் மருதாசலம் மருதன் பெயர் உண்டு என்பதிலேயேமுருகரின் அருட்பார்வை புரியும் .\nஅவினாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டிஸ்தலத்தில் மருதமலை பற்றிய கல்வெட்டுகள் கி.பி 1150ன் கல்வெட்டுகள்\nபழங்காலத்தில் மருத தீர்த்தம் ,கந்த தீர்த்தம் , ஆகிய\nதீர்த்தங்கள் இருந்ததாக காணப்படுகிறது. மருதமலையில் பல மூலிகைகள்\nஇருந்ததாம் , இரவில் ஒளிரும் ஜோதிபுற்கள் ,நாகதாளி ,நாக நந்தா ஆகியன\nஎல்லா நாட்களிலிம் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது .\nசித்திரை வருடப்பிறப்பு, வைகாசிவிசாகம் . சூரசம்ஹாரத்திருவிழா ,\nகார்த்திகை தீபவிழா, தைப்பூச நாட்களில் மிகுந்த விஷேச நாட்களாகும் .\nகொங்கு நாட்டில் மருதமலை தரிசிக்க வேண்டிய ஆலயம் .\nவாய்ப்பு கிடைக்கையில் சென்று ஸ்ரீ சுப்பிரமணியரையும் பாம்பாட்டி சித்தரை\nவணங்கி விட்டு வாருங்கள் . அவர் உங்கள் இன்னல்களை தீர்ப்பார் . நன்றிகள்\nபழங்காலத்தில் நம் முன்னோர்கள் விருட்ஷசாஸ்திரம் என்ற நூலில் நாம்\nபிறந்த நட்சத்திரங்களையும் அதற்கு ஏற்றார் போல் நாம் நடவேண்டிய\nமரங்களையும் வகைப்படுத்தி உள்ளனர் .\nமரங்கள் விலை மதிப்பற்றவை.அவைகள் வெளியிடும் ஆக்சிஜன மனிதனின் சுவாசத்திற்கு பயன்படுகிறது அப்படியெனில் அந்த மரங்களை நடுவது எவ்வளவு உயர்வான புண்ணியம் தரும் ஆகவே மரம் நடுவோம்..சரி நம் நட்சத்திரத்திற்கேற்ற விருட்ஷத்தின் வகையினை பார்ப்போம் .\nநட்சத்திரம் அறியாதவர்கள் வேம்பு நடலாம் அல்லது மழையை\nபூமியை நோக்கி இழுக்கிற அத்தி,ஆலமரம் ,அரசமரங்களை நட்டு பராமரியுங்கள் .சமுக நலமும் அடுத்தவர்களுக்காக நாம்\nசெய்யும் அன்பே ஆகும் .\nஸ்ரீ ஞானக்கோவை உடனமர் திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில் .தென் காளகஸ்தி ,பட்டைய காளிபாளையம் ,மராப்பம்பாளையம்\nகொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் புகழும் பழமையும் வாய்ந்த\nசிவாலயங்களில் \"தென் காளகஸ்தி \" என்ற சிறப்புடன் விளங்குகின்ற\nதிருக்கோவிலாகும் . பவானி வட்டம் பட்டையகாளிபாளையம் என்ற அழகிய ஊரில்திருக்கோவில் அமைந்துள்ளது.\nஈரோட்டில் இருந்து கோபி செல்லும் வழியில் சுமார் 22 கி.மீட்டர் கவுந்தப்பாடிக்கு அடுத்த தாக வரும் மாரப்பம் பாளையம் பிரிவில் இருந்து இடப்பக்கம் திரும்பி சற்று தூரம் நடந்தால் பட்டைய காளிபாளையம் என்ற ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது ..\nசிவபெருமான் இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார் . ஆந்திராவில்\nஉள்ள காளகஸ்திரி கோவிலுக்கு இணையாக போற்றப்படுகிற இந்த\nதிருக்களாத்தீஷ்வரர் திருக்கோவில் ராகு கேது பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.\nதிருக்கோவில் வளாகம் ஸ்ரீ கண்ணப்பநாயனார் மடாலயம் என\n18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் அவதரித்த ஸ்தலமாக கூறப்படுகிறது .காளகஸ்தியில் இருந்து வந்த சிவலிங்கமாகும் . திருக்காளகஸ்தி போலவே மூலவர் சிவபெருமானுக்கு முன்பாக வராக சிலை அமைந்திருப்பது மிகுந்த விஷேசமாகும் .\nவாயு ஸ்தலமாக போற்றப்படுகிறது . மூலவர்க்கு பின்னால் உள்ள 27 விளக்கு\n���ொண்ட ஆவுடை அமைப்பு இங்கு காணப்படுவதும் விஷேசமான ஒன்றாகும்\n,உச்சிக்காற்றில் மைய விளக்கு ஆடாது அசையாது காணப்படுவதும்\nதிருக்கோவிலில் ஸ்ரீ கண்ணப்பநாயனாருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. பெரிய புராணம் கூறுகிற 63 நாயன்மார்களில் கண்ணப்பநாயனாரும் ஒருவராவார் . இவருக்கு சிவன் காளகஸ்தியில் காட்சி கொடுத்து புராண வரலாறாகும் .\nஆந்திரமாநிலத்த ஆண்ட வேடுவர் குல அரசர்கள் திருக்கச்சராயர், பூலவராயர், காவலராயர் வழி வந்தவேடுவர் குல பெருமக்கள் பவானி பகுதியில் குடிவந்திருந்தனர் .\nஅப்பரம்பரையில் வந்த ஆன்மீக பெருமக்கள் சுமார் 900 வருடங்களுக்கு முன்\nஓடத்துறை கிராமம் பட்டையக்காளி பாளையம் ஸ்ரீ காளஸ்தீஸ்வரர் திருக்கோவில் எழுப்பியும் ,ஸ்ரீ கண்ணப்ப நாயனார் மடத்தினை வழிபட்டும் உருவாக்கிய அற்புத சிவாலயமாகும் . திருக்கோவில் வளாகத்தில் 15,16 ஆம் நூற்றாண்டுகல்வெட்டு அமைந்துள்ளது குறிப்பித்தக்கது .\nதினமும் ஒருகால பூஜை காலை 7 மணியில் 8 மணிவரை நடைபெறுகிறது.\nஅம்மாவசை.பெளர்ணமி,பிரதோஷ நாட்களில் விஷேசமாக நடைபெறுகிறது.\nதிருக்காளத்தீஷ்வரரை 63 நெய் தீபமிட்டு வணங்குபவர்களுக்கு\nதிருமணத்தடை, புத்திபாக்கியமின்மை ,காலசர்ப்ப தோஷம் நீங்கி ,ராகு கேது\nதோஷம் நீங்கி நல்வாழ்வு கிட்டுமென்பது ஐதீகம் .\nஎல்லா சிவாலயங்களைப் போலவே முகப்பில் அரசமரத்தடி விநாயகர் ,கொடிமரம்,பின் மூலவர் ஸ்ரீ திருக்காளத்தீசரை வணங்கினால் பின் தனிச்சன்னதியாக ஸ்ரீ ஞானப்பூங்கோதை ,வணங்கி திருக்கோவில் சுற்றி வருகையில் ஸ்ரீகணபதி,ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் ,ஸ்ரீ துர்க்கை , ஸ்ரீசண்டிகேஷ்வரர் ,நவகிரகங்கள் , ஸ்ரீ காலபைரவர் என சிவாயத்தின் ஆகம விதிகளுடன் அழகேஅமைந்துள்ளது.\nகொங்கு நாட்டின் புகழ் மிக்க ஆலயங்கள் உண்டு. அவற்றில் சில நுட்பமான கண்ணுக்கு தெரியாத சிவாலயங்கள் உள்ளன . அவ்வகையில்\nகாண வேண்டிய ஆலயம். பழங்காலத் தொடர்புடைய பழமையான ஆலயம் . கண்டு ரசித்து வணங்கி கருத்துரையிடுங்கள் . ஓம் சிவ சிவ ஓம் .நன்றி\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nஸ்ரீ சுந்தாராம்பிகை உடனமர் ஸ்ரீ சோழிஸ்வரர் திருக்க...\nஸ்ரீ அரங்கநாதஸ்வாமி திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் திரு...\nமருதமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியசாமி த...\nஸ்ரீ ஞானக்கோவை உடனமர் திருக்காளத்தீஸ்வரர் திருக்கோ...\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nஸ்ரீ ஞானக்கோவை உடனமர் திருக்காளத்தீஸ்வரர் திருக்கோ...\nமருதமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியசாமி த...\nஸ்ரீ அரங்கநாதஸ்வாமி திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் திரு...\nஸ்ரீ சுந்தாராம்பிகை உடனமர் ஸ்ரீ சோழிஸ்வரர் திருக்க...\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஆறுமுக சித்தரின் அற்புத ஜீவசமாதி\nநீண்ட இடைவெளிக்கு பின் 75 பின்தொடர்பவர்கள் 15000 பார்வையாளர்கள் என 250 பதிவுகள் கடந்து 1000 பதிவுகளையாவது தொட்டு விட வேண்டுமென்கிறஆர்வத்த...\nஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk\nபாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வேதகிரிமலை . ஊராட்சிக்கோட்டை பவானி\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரீஷ்வரர் திருக்கோவில் . வேதகிரி மலை. ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் திருக்கோவில். ஊராட்சிக்கோட...\nஅந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் . (இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத...\nநெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சித்துக்கள்\nஓம் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மணே நம; கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்�� நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்த...\nசுபநிகழ்ச்சிகள் நடத்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுங்கள்\n27 நட்சத்திரங்களில் 21 நட்சத்திரங்களும் விலக்கவேண்டிய 6 நட்சத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் .சுப நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நட்சத்திர நாட்க...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகுருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு : குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ; கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk\nபாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2014/08/blog-post_15.html", "date_download": "2018-04-25T04:40:47Z", "digest": "sha1:YNW7CSNU65NNSEF7LDWE2JKJIOFWJMYE", "length": 10316, "nlines": 124, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "உங்களுக்கு எத்தனை நண்பர்கள்? ~ My Diary", "raw_content": "\nகொஞ்�� நாட்களுக்கு முன் திடீரென்று ஒரு நாள் கல்லூரி முன்னிருக்கும் வளையல் கடையில் கலர் கலராக கயிறுகள் தொங்கிக்கொண்டிருந்தன. என்ன விசேஷமென்று க்ளாஸில் பிள்ளைகளிடம் கேட்டபோது ஃப்ரண்ட்ஸ் டே மேம் என்றார்கள். ஒரு காலத்தில் எவ்வளவோ முக்கியமாகத்தோன்றிய ஒரு தினம் இன்று என்ன விசேஷமென்று கேட்கும் நிலையிலிருக்கிறது.\nநட்பென்பது எவ்வளவு அழகானது. என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்று தெரியாமலே இரவு 2 மணியாவதும், மறு நாள் காலை க்ளாஸில் தூங்குவதும், ரெஸ்ட்டாரண்ட்டில் சாப்பிட்டு முடித்து பே பண்ணி முடித்துவிட்டு, சர்வர் வந்து இந்த டேபிளுக்கு ஆள் வராங்க, கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க என்று சொல்லும் வரையில் பேசிக்கொண்டே அமர்ந்திருப்பதும், க்ளாஸை பங்க் பண்ணிவிட்டு வெளியே சுற்றுவதும்...................\nஎந்த நொடியில் இதெல்லாம் நம் வாழ்விலிருந்து காணாமல் போகிறது எப்போது துரோகங்களும் பொய்களும் நட்புக்குள் ஆரம்பிக்கின்றன எப்போது துரோகங்களும் பொய்களும் நட்புக்குள் ஆரம்பிக்கின்றன நண்பனின் தொழிலைப் பற்றி ஒற்றறிவதும், காசுக்கணக்குகளும் எப்போது மிக அவசியமானவையாகின்றன நண்பனின் தொழிலைப் பற்றி ஒற்றறிவதும், காசுக்கணக்குகளும் எப்போது மிக அவசியமானவையாகின்றன மனித மனங்கள் தன் மலிவுத்தன்மையை அனேகம் தரம் வெளிப்படுத்துகின்றன. ஒருவர் உங்களோடு ஒரு 10 வருடங்கள் நண்பராயிருக்கிறாரென்றால் அவர் உங்களுடைய எக்கச்சக்க தவறுகளைப் பொறுத்துக்கொண்டு சென்றிருக்கிறார் என்று தான் அர்த்தம் (நீங்களும் அவருடைய). இதற்கு மேல் முடியாது என்ற நிலைவரும்போது தன்னால் முடிவு வருகிறது.\nலைஃப் ஆஃப் பை படத்தின் இறுதிக்காட்சியில் கடல் முழுதும் தன்னை மட்டும் துணையாகக் கொண்டு பயணம் செய்த அந்தப்புலி காட்டுக்குள் சென்று மறையும் முன் தன்னைத் திரும்பிப்பார்க்கும் என்ற எதிர்பார்ப்போடு கதாநாயகன் பார்த்துக்கொண்டேயிருப்பான். ஆனால் அந்தப்புலி திரும்பியே பார்க்காமல் காட்டுக்குள் சென்று அவன் வாழ்விலிருந்து என்றென்றைக்குமாக மறைந்துவிடும். அலைகளிலும், பெருமழையிலும், பெரும் புயல்காற்றிலும் தன்னோடு பயணித்த அந்தப்புலி ஒருமுறையாவது தன்னைத் திரும்பிப்பார்த்திருக்கலாம் என்று மனம் வருந்துவான்.\nஉங்களோடு பயணம் செய்த உங்களின் நண்பன் ஒரு கொடும் ��ுலியாகவே இருந்திருக்கலாம் - இருந்தாலும் நண்பர்களே, பிரிய வேண்டும் என்று முடிவு செய்தால் தயவு செய்து உங்கள் நண்பனை ஒரு முறை திரும்பிப்பார்த்துவிட்டு உங்கள் வழி செல்லுங்கள். இது உங்களின் நட்புக்கு நீங்கள் தரும் ஒரு சிறு மரியாதை.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nநினைத்தாலே மனம் நிறையும், நாவூறும் உணவுகள்\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nமிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக\nவேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்\nஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்\nயுவனின் இரண்டாம் திருமணமும் பிரிவை நோக்கி......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102264", "date_download": "2018-04-25T04:59:40Z", "digest": "sha1:QCXLRZGYWYRDB3GEEEESRH4YLPNHLVJQ", "length": 7651, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Tony was one of the best captains - Muralitharan,சிறந்த கேப்டன்களில் டோனியும் ஒருவர் - முரளிதரன்", "raw_content": "\nசிறந்த கேப்டன்களில் டோனியும் ஒருவர் - முரளிதரன்\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nகொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி, சிறந்த இந்திய கேப்டன்களை தேர்வு செய்தார். இதில், டோனிதான் மிகச்சிறந்த கேப்டன் என கூறிய அவர், கங்குலியை தேர்வு செய்யவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் விஷன் 2020 திட்ட ஆலோசகருமான முத்தையா முரளிதரன், எனது கருத்துப்படி கங்குலிதான் சிறந்த கேப்டன் என தெரிவித்தார். ரவி சாஸ்திரியால் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் இந்த விவகாரத்தில் தற்போது அனைவரையும் பேலன்ஸ் செய்து செல்லும் வகையில், டோனியின் சிறப்பையும் முரளிதரன் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து முரளிதரன் கூறுகையில், எனது நீண்ட கிரிக்கெட் கேரியரில், இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் டோனியும் ஒருவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்றாண்டுகள் டோனியின் தலைமையின் கீழ் விளையாடியபோது, டோனியிடம் நான் திமிரை பார்த்ததே இல்லை என்றார்.\n5வது தோல்வியால் இக்கட்டான நிலை பேட்ஸ்மேன்கள் கைவிட்டு விட்டனர்: டெல்லி கேப்டன் கம்பீர் வேதனை\nகோஹ்லியுடன் ஷாம்பெயின் குடிக்க சச்சின் ரெடி...ஆனால்....\nஇந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியவர் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் இதயம், விசா கேட்டு உருக்கமான வீடியோ\nதவறுகளில் இருந்து பாடம் கற்போம்: ரோகித் சர்மா நம்பிக்கை\nநெருக்கமான போட்டிகளை வெல்ல டோனிதான் காரணம்: தீபக் சஹார் நெகிழ்ச்சி\n“என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை’’ கிருஷ்ணப்பா கௌதம், ஜோப்ரா ஆர்ச்சருக்கு ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பாராட்டு\nடி வில்லியர்ஸ் அல்லது கோஹ்லி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்\nநடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பவுலிங் அட்டாக்தான் மிக வலுவானது: ஜேம்ஸ் பால்க்னர் பாராட்டு\nராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது கொல்கத்தா ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணாவுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் பாராட்டு\nவீழ்ந்தது பெங்களூர்-மும்பைக்கு முதல் வெற்றி: லீவிஸ் அதிரடியை தொடங்கி விட்டால் அவருக்கு பந்து வீசுவது மிக மிக கடினம்: ரோகித் சர்மா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2016/oct/28/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2589063.html", "date_download": "2018-04-25T05:04:48Z", "digest": "sha1:VLGXHSZ2ZUCW6UAGL3U6WFG6FEIPJHM2", "length": 22205, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "உடலைச் சுற்றி ஒளிவட்டம்- கிர்யன் நிழற்படம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nஉடலைச் சுற்றி ஒளிவட்டம்- கிர்யன் நிழற்படம்\nஒருயிர் ஈருடல்' என்னும் வசனத்தைக் காதலர்களும் நண்பர்களும் பேசக் கேட்கிறோம் நாம். ஆனால், மனித உடல் என்பது ஓருடல் அல்ல, அது மூன்று உடல்களால் ஆனது என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அந்த உடல்களுக்குச் சாத்திரங்கள் கொடுக்கும் பெயர் (1) ஸ்தூல சரீரம் (2) சூக்ஷ்ம சரீரம் மற்றும் (3) காரண சரீரம் என்பவையாகும். நிலம், நீர், தீ, காற்று மற்றும் வெளி (ஆகாயம்) ஆகிய ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்டு, பிறத்தல், இருத்தல், வளர்தல், முதிர்தல், அழுகுதல் மற்றும் இறத்தல் ஆகிய மாற்றங்களுக்கு உட்படும் சரீரம், ஸ்தூல சரீரமாகும். அன்னமய கோசமும், பிராணமய கோசத்தின் ஒரு பகுதியும், ஸ்தூல சரீரத்திற்குள் உறைவதால் திட உணவு, நீர் மற்றும் பிராணவாயு ஆகிய மூன்றும் ஸ்தூல சரீரத்திற்குத் தேவைப்படுகிறது.\nஸ்தூல சாரீத்தைத் தாண்டி, மனம் மற்றும் புத்தி இவற்றின் உறைவிடம் சூக்ஷ்ம சரீரமாகும். எனவே, இதில்தான் பிராணமய கோசத்தின் ஒரு பகுதியும், மனோமய கோசமும், ஞானமய கோசமும் உறைவதாகச் சொல்லப் படுகின்றது. இந்த சூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரத்தைச் சுற்றி ஓர் ஒளி வட்டத்தின் (aura) வடிவில் சக்தியாகப் பரிணமிக்கின்றது.(உடலைச் சுற்றியுள்ள Aura என்பது வேறு: தலையைச் சுற்றியுள்ள halo என்பது வேறு) ஒரு மனிதன் இறந்தபின், அவனுடைய உடல் எரியூட்டப் பட்டால், அப்போது ஸ்தூல சரீரத்திலிருந்து ஆன்மா வெளியே போவதற்கான வாகனமாகக் கட்டை விரல் அளவில் (அங்குஷ்ட மாத்ரா) இந்தச் சூக்ஷ்ம சரீரம் பயன்படுகிறது. ஸ்தூல சரீரத்திலிருந்து வெளியேறும் ஆன்மா, சூக்ஷ்ம சரீரத்தின் மேலேறிச் சிறிது காலம் தன் உடல் வீழ்ந்த இடத்தைச் சுற்றி அலைவதாகவும், அந்தச் சூக்ஷ்ம சரீரத்தையும் கரைத்து ஆனந்தமய கோசம் வாழும் காரண சரீரமாக அதை மாற்றுவதற்கான முயற்சியே இறுதிச் சடங்குகள் என்றும் சாத்திரங்கள் கூறுகின்றன.\nஸ்தூல சரீரத்தைச் சுற்றிச் சூக்ஷ்ம சரீரம் என்று ஓர் ஒளி வட்டம் உண்டா மனித உடல்களைச் சுற்��ி ஒளி வட்டங்கள் உண்டா மனித உடல்களைச் சுற்றி ஒளி வட்டங்கள் உண்டா போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை என்று கருதப்பட்ட காலம் உண்டு. ஆனால், 1939-ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டில் மின்பொறியாளராக (Electrical Engineer) வாழ்ந்த செம்யோன் கிர்லியன் (Semyon Kirlian) என்பவரும், அவரது மனைவி வேலன்டினாவும் (Valentina) கிராஸ்னோடர் (Krasnodar) மருத்துவமனையில் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்றபோது, திடீரென்று ஒரு புதுக் கண்டுபிடிப்பைச் செய்தார்கள். அந்த நோயாளியின் அருகில் மின்முனைகள் (Krasnodar) கொண்டு வரப்பட்டபோது அந்த நோயாளிக்கும் மின்முனைக்கும் இடையில் ஓர் ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தனர். உடனே தொடர்ந்து பரிசோதனையில் இறங்கிய கிர்லியன் தம்பதியினர், மின் கடத்தும் தட்டின் (Conducting Plate) மேல் ஒரு நிழற்படச் சுருளை (photographic film) வைத்துவிட்டு இன்னொரு மின் கடத்தியின்மேல் ஒரு மனிதனின் கையையோ ஓர் இலையையோ வைத்துவிட்டு அந்தக் கடத்திகளின்மேல் மின்சாரத்தைச் செலுத்தினால், அந்த நிழற்படச் சுருளில் பதியப்படும் கை அல்லது இலையின் வடிவத்தைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தோன்றியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.\n1970-ஆம் ஆண்டு இந்தக் கிர்லியன் தம்பதியினரின் கண்டுபிடிப்புக்களைப் பற்றி \"சைகிக் டிஸ்கவரீஸ் பிஹைண்ட் தி அயான் கர்டெய்ன்' (Psychic Discoveries Behind the Iron Curtain) என்னும் பெயரில் ஒரு நூலை லின் ஷ்ரோடர் (Lynn Schroeder) மற்றும் ஷீலா ஓஸ்ட்ரேண்டர் Shiela Ostrander) என்னும் இரு அமெரிக்க எழுத்தாளர்கள் எழுதி வெளியிட்டனர். அதன் பின்னர்தான், ஒவ்வொரு மனித உடலைச் சுற்றியும், தாவரங்களைச் சுற்றியும் கூட ஓர் ஒளிவட்டம் உண்டு என்பதை இந்த உலகம் ஒப்புக்கொண்டது.\nஉடலைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தைப் பற்றி அமெரிக்க விஞ்ஞானியாகிய திரு.நிகோலா டெஸ்லா (Nichola Tesla) என்பவரும், ஆங்கிலேய ஆராய்ச்சியாளராகிய திரு.ஜார்ஜ் டி லா வார் (George de la Warr) என்பவரும் ஏற்கெனவே ஆராய்ச்சிகளைச் செய்திருந்தாலும், உயர் மின்னழுத்த நிழற்படத்தின் (ஏண்ஞ்ட் யர்ப்ற்ஹஞ்ங் டட்ர்ற்ர்ஞ்ழ்ஹல்ட்ஹ்) மூலம் இந்த ஒளிவட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது கிர்லியன்தான். கிர்லியன் தம்பதியினரின் கருத்துப்படி, ஓர் உடலில் நோயின் தாக்கம் வெளிப்படையாகத் தெரிவதற்கு முன்னரே உடலைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கி விடுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு கிர்லியன் தம்பதியினருக்கு த��்செயலாக நேர்ந்த ஒன்றாகும். ஒரு நாள் தன்னுடையக் கண்டுபிடிப்பைப் பற்றி ஒரு முக்கிய விருந்தினருக்குச் செயல்முறை விளக்கமளிக்க விரும்பிய கிர்லியனுக்கு பெரும் ஏமாற்றமும் தோல்வியும் ஏற்பட்டது. ஆனால், அவருடைய மனைவியால் அதே உபகரணங்களைக் கொண்டு பரிசோதனை நடத்தப்பட்டபோது அப்பரிசோதனை சரியான முடிவுகளைக் கொடுத்தது. இப்பரிசோதனைக்கு அடுத்த நாள் குளிர் ஜுரத்தால் (ஐய்ச்ப்ன்ங்ய்க்ஷ்ஹ) கிர்லியன் தாக்கப்பட்டபோதுதான், நோய்க் கிருமிகள் ஓர் உடலைத் தாக்குவதனால் ஏற்படும் விளைவுகளை ஒருவர் நேரடியாக உணர்வதற்கு முன்னரே அவரது உடலைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன என்பதைக் கிர்லியன்\nதங்களது பரிசோதனைகளைத் தாவரங்களின் இலைகளின்மேல் கிர்லியன் தம்பதியினர் செய்து பார்த்தபோது, பசுமையான இலையைச் சுற்றி ஏற்பட்ட ஒளிவட்டத்திற்கும், செடியிலிருந்து 2, 3 நாட்கள் முன்னதாகப் பறிக்கப்பட்டு வாடிப்போன அல்லது நோயுற்ற இலைகளைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்திற்கும் வேறுபாடு இருப்பதாகக் கிர்லியன் கண்டுபிடித்தார். ஆனால், லண்டன் நகரில் உள்ள சிட்டி பல்கலைக் கழகத்தில் மின்னணு மற்றும் மின்பொறியியல் துறையில் பேராசிரியராக இருக்கும்\nதிரு.ஆர்தர் ஜெ. எல்லிசன் (Arthur J. Ellison) என்பவர், மனித உடல் ஒரு மின்வேதியியல் இயந்திரம் (Electrochemical Machine) என்றும், அந்த உடலைச் சுற்றி காந்தச் சக்தியும், மின்சக்தியும் உள்ள ஒரு படலம் அமைந்திருப்பதாகவும், இதை நோக்கித்தான் கிர்லியன் நிழற்படத்திற்கான ஆய்வு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் சொன்னார்.\nஇன்னும் சில ஆராய்ச்சியாளர்களோ ஈரப்பசையின் காரணமாக இந்த ஒளிப்படலம் தோன்றுகின்றது என்றும், உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை, நுண்ணுயிர்க் கிருமி (பாக்டீரியா) போன்றவற்றின் தாக்கம்தான் நிழற்படத்தில் தோற்றுவிக்கப்படும் ஒளிவட்டம் போன்ற ஒரு அமைப்பிற்குக் காரணம் என்றும் முடிவிற்கு வந்தனர்.\nகிர்லியன் தம்பதியினரின் கண்டுபிடிப்பை ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் (St.Petersburg) உள்தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் திரு.கான்ஸ்டான்டின் கொரட்கோவ் (Konstantin Korotkov) அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றார். அவர் உருவாக்கிய கேஸ் டிஸ்சார்ஜ் விஷுவலைசேஷன் டெக்னிக் (Gas Discharge Visualisation Technique) என்னும் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நுண்ணிய புகைப்படக் கருவியால் ஒரு மனிதனைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் சக்தி மையத்தைப் (ங்ய்ங்ழ்ஞ்ஹ் ச்ண்ங்ப்க்) படம் பிடிக்க முடியும் என்றும், அந்தப் படத்தில் வெளிப்படும் சக்தி மையத்தின் தன்மை, அடர்த்தி, நிறம் இவற்றைக் கொண்டு ஒரு மனிதனின் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் ஆன்ம வெளிப்பாட்டைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் கொரட்கோவ் எழுதினார்.\nஇவற்றையும் தாண்டி, ஓர் உயிர் கணிப்புப் பதிவு மின்மானி நிழற்படக் கருவியின் (bioelectrographic camera) மூலம் ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் அவனது உடலை விட்டு ஆன்மா வெளியேறுவதைப் படம் பிடிக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறி, அத்தருணத்தைப் புகைப்படம் எடுத்துக் காட்டியபோது (அல்லது அப்படிச் சொன்னபோது) அறிவியல் உலகின் பரிகசிப்பிற்கும், ஆன்மிக உலகின் ஏகோபித்த ஆதரவிற்கும் உள்ளானார் கொரட்கோவ்.\nஎது எப்படியாயினும், குறைந்தபட்சம் மனித உடலைச் சுற்றி ஒரு சக்தி மையம் இருப்பதும், அவற்றினால் ஒளி ஏற்படுவதும், அந்த ஒளியின் நிறமும், அடர்த்தியும் அந்த மனிதனின் மனோ நிலை, குணாதிசயங்கள் இவற்றைப் பொருத்து அமையும் என்பதும் ஒரு சில அறிவியலாளர்களால் இன்று ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. அப்படியானால், ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்களும், பஞ்ச கோசங்களும் உண்மைதானா அதை நம் முன்னோர்கள் எந்தக் கிர்லியன் நிழற்படமும் இல்லாமலேயே எப்படிக் கண்டுபிடித்தனர் என்ற கேள்விகளுக்கு அறிவியலாளர்கள்தான் விடை கூற வேண்டும்.\n- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-04-25T05:02:43Z", "digest": "sha1:CCWIPDFKD7EGPJM5JPIG5YXANKEYROJJ", "length": 27376, "nlines": 293, "source_domain": "www.naamtamilar.org", "title": "பொங்கல் பொதுவிடுமுறை கட்டாயமல்ல என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல் - சீமான் ஆவேசம். » நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம் காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை\nஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை\nஅறிவிப்பு: ‘நீட்’ தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு – இரண்டாம் அமர்வில் சீமான் கருத்துரை\nகாவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளவர்கள் விவரம்\nகாவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகாவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் பிணையில் விடுதலை\nகாவல்துறையினரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு\nபொங்கல் பொதுவிடுமுறை கட்டாயமல்ல என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்.\nநாள்: சனவரி 09, 2017 பிரிவு: அறிக்கைகள், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nபொங்கல் விழாவிற்குக் கட்டாயப் பொதுவிடுமுறை இல்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு பண்டிகையான பொங்கல் திருநாளுக்குக் கட்டாயமாகப் பொது விடுமுறை அளிக்கத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பது இந்நாட்டில் வசிக்கும் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களை வெகுவாகக் காயப்படுத்தி இருக்கிறது. கர்நாடாகாவில் 1 கோடிக்கும் அதிகமான தமிழர்கள், மகாராசுடிரத��தில் ஏறக்குறைய 35 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் என இந்நாடு முழுக்கத் தமிழர்கள் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிற இந்த அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல்.\nஏற்கனவே காவிரி நதி நீர் சிக்கலில் உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும் கூடக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்தது, தமிழரின் தொன்மையான பண்பாட்டு நிகழ்வான சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவது, பாடத்திட்டங்களில் சமஸ்கிருத மொழி திணிப்பு, கல்விக்கொள்கைகளில் மாற்றங்கள் என்பதான தொடர்ச்சியான தமிழர் விரோதச் செயல்களில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போது வெந்தப்புண்ணில் வெந்நீர் ஊற்றும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமை மிகு திருவிழாவான பொங்கல் பண்டிகைக்குக் கட்டாய விடுமுறை இல்லை என்று அறிவித்து இருப்பது தமிழர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nபொங்கல் திருநாள் என்பது தமிழர்களின் தொன்மையான தேசியப் பண்டிகை. தமிழர்களின் பண்பாட்டு பெருமித வரலாற்றின் அடையாளச்ச்சின்னமாகப் பொங்கல் திருநாள் பண்டிகை விளங்குகிறது. தமிழர் நிலத்தில் கொண்டாடப்படும் இதர பண்டிகைகள் எல்லாம் காலப் போக்கில் வந்து ஊடுருவி திணிக்கப்பட்ட பண்டிகைகள் ஆகும்.ஆனால் உழவர் திருநாளாக, செந்நெல் எடுத்து உச்சி மோர்கிற அறுவடைப்பண்டிகையான பொங்கல் திருநாள் மட்டுமே தமிழர்களின் ஒரே பாரம்பரியப் பண்டிகை ஆகும். இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த பொங்கல் திருநாளுக்குக் கட்டாய விடுமுறை தேவையில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கும் அறிவிப்பாகதான் இதைக் கருத வேண்டியுள்ளது. தமிழர் நிலத்தில் மட்டும் பிற இனத்து பண்டிகைகளான ஓணம் பண்டிகை, குருநானக் ஜெயந்தி,மகாவீர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை விடுகிற மத்திய அரசு தமிழர்களின் தேசிய திருவிழாவான பொங்கல் திருநாளுக்கு மட்டும் கட்டாய விடுமுறை அளிக்கத்தேவையில்லை என அறிவித்து இருப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கினையே காட்டுகிறது.\nஇந்தியா என்கிற நாட்டின் உருவாக்கத்திற்கும், அதன் சுதந்திர போராட்டத்திற்கும் ���மிழர்கள் எண்ணற்ற ஈகங்கள் செய்திருக்கின்றனர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் தொடங்கி , சமீபத்திய கார்கில் போர் வரையிலும் இந்நாட்டிற்காகத் தன்னுயிர் தந்த தமிழர்களின் தியாகம் அளப்பரியது. இந்நாட்டிற்கு வரி செலுத்தி, வாக்கு செலுத்தி மற்ற எல்லா மாநிலங்களையும் காட்டிலும் பற்றுறுதி மிக்கக் குடிமக்களாகத் திகழும் தமிழர்களைத் தொடர்ச்சியாக அவமானப்படுத்தி, காயப்படுத்தி வருவதன் மூலமாக மத்திய அரசு தமிழர்களை மாற்றாந்தாய் மக்களாகத்தான் பார்க்கிறது என்பதை உறுதி செய்யும் அறிவிப்பாகதான் மத்திய அரசின் இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.\nசங்க காலம் தொடங்கித் தமிழரின் வாழ்வியலில் இரண்டற கலந்துள்ள பெருமிதப்பண்டிகை பொங்கல் திருவிழாவாகும். தமிழரின் பண்பாட்டு விழுமியத் திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க மறுப்பதன் அரசியல் எம்மை இந்நாட்டின் மக்கள் இல்லை என மத்திய அரசே அறிவித்ததற்குச் சமம்.\nஅதுவும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந் நாட்களில் இது போன்ற அறிவிப்பு வெளியிடுவதற்கான உள்நோக்கம் தமிழர்களைச் சீண்டி பார்ப்பது அன்றி வேறென்ன…\nஏற்கனவே இவ்வருடமாவது சல்லிக்கட்டு நடக்குமா என்கிற எதிர்பார்ப்பிலும், ஆற்றாமையிலும் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாகப் போராடி வரும் இக் காலச்சூழலில் இது போன்ற அறிவிப்பினைத் திட்டமிட்டு வெளியிடும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு போராடி வரும் தமிழர்களைச் சல்லிகட்டுப் பிரச்சனையிலிருந்து திசைத்திருப்ப இது போன்ற அறிவிப்பினை வெளியிடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.\nஎனவே மத்திய அரசு உடனே இதில் கவனம் செலுத்தி , வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினைத் திரும்பப்பெற்று.. கொதித்துப் போய் இருக்கும் தமிழர் நிலத்தைப் போராட்டக்களமாக மாற்றிட வேண்டாம் எனக் கோருகிறேன். மேலும் தமிழர்களின் தேசிய விழாவான பொங்கல் பண்டிகையை தேசியப் பண்டிகையாக அறிவித்துக் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், மறுக்கும் பட்சத்தில் தமிழர்களை ஒரே குடையின் கீழ் திரட்டி நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக மாபெரும் போராட்டங்களில் ஈடுபடும் என எச்சரிக்கிறேன்.\n– இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.\nபத்திரிகையாளர் சந்திப்பு – சிவாஜிகணேசன் சிலைக்கு மெரினா கட���்கரையில் இடம் ஒதுக்கக் கோரி தமிழக அரசிடம் மனு\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம் காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை\nகருத்துரை பதிவிட கருத்துரை ரத்துசெய்ய\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும்…\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் …\nஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்…\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் க…\nஅறிவிப்பு: ‘நீட்’ தேர்வு நிரந்தர விலக்…\nகாவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்ப…\nகாவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக வி…\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nநாம் தமிழர் மாணவர் பாசறை\nகட்சி நிதி நிலை அறிக்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2011/09/blog-post.html", "date_download": "2018-04-25T04:51:33Z", "digest": "sha1:DRTJYYQGLC43BC2SOA4MR7VSWAGYZZXL", "length": 20455, "nlines": 342, "source_domain": "www.siththarkal.com", "title": "விநாயகர் சதுர்த்தி! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: அகத்தியர், உரோம ரிஷி, சிவவாக்கியார், நந்தீசர், பத்திரகிரியார், போகர்\nமுற்காலத்தில் இந்து மதம் ஆறு தனித் தனி பிரிவுகளாய் இயங்கி வந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் என தனித்துவமான ஒரு முழுமுதற் கடவுள் இருந்திருக்கிறார். விநாயகரை வணங்குவோர் கணாபத்யம், சிவனை வணங்குவோர் சைவம், விஷ்ணுவை வணங்குவோர் வைஷ்ணவம், சக்தியை வணங்குவோர் சாக்தம், முருகனை வணங்குவோர் கௌமாரம், சூரியனை வணங்குவோர் சௌரம் என தனித் தனி மதமாகவே இயங்கி வந்தன.\nஆதி சங்கரரே இவற்றை ஒன்றாக இணைத்து இந்து மதம் என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்ததாக தெரிகிறது. இந்த ஆறு பிரிவுகளில் முதலாவது பிரிவாக அறியப் படும் கணாபத்ய நம்பிக்��ையின் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு இன்று அவதார நாள்.\nபிரதி தமிழ் வருடம் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி விநாயகரின் அவதார நாளாய் அனுஷ்டிக்கப் படுகிறது.சூட்சுமமான ஓம்காரத்தின் முழுவடிவே ஆனைமுகத்தான் என்பாரும் உண்டு.\nசித்தர்களும் தங்களுடைய எந்த ஒரு நூலையும் விநாயகர் காப்புடனே துவங்கியிருப்பதை காண முடிகிறது. இந்த நல்ல நாளில் அப்படியான தகவல்கள் சிலவற்றை உங்களின் பார்வைக்கு தொகுத்து வைக்கிறேன்.\nஅகதியர் தனது \"அகதியர் தீட்சாவிதி\" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடன் இவ்வாறு ஆரம்பிக்கிறார்.\n\"பாதிமதி யணிந்த பரமன் எனக்கிசைந்த\nபருதிமதி சுழிமூன்றும் நன்றாய்ச் சொல்வேன்\nவேதனைவா ராமல் முதற்தீட்சை மார்க்கம்\nவிளம்புவேன் மஹா கணபதி காப்பாமே\"\nபோகர் தனது \"போகர் ஞான சூத்திரம் 100\" என்னும் நூலை விநாயகர் வணக்கத்துடனேயே தொடங்குகிறார்.\nஉரோமரிஷியும் தனது \"உரோம ரிஷி வைத்தியம் 500\" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடனேயே ஆரம்பிக்கின்றார்.\nநந்தீசரும் தனது \"நந்தீசர் நிகண்டு 300\" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடனேயே ஆரம்பிக்கின்றார்.\nபத்திரகிரியாரும் விநாயகர் வணக்கத்தின் முக்கியத்துவத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n\"ஐஞ்சு கரத்தானின் அடியிணையைப் போற்றிசெய்து\nநெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம்\nஇவற்றை எல்லாம் விட, பகுத்தறிவுக் கருத்துக்களை முகத்தில் அறைந்தாற் போல பாடியவரும், உருவ வழிபாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தவருமான சிவவாக்கியாரும் கூட தனது \"சிவவாக்கியம்\" என்னும் நூலை ஆரம்பிக்கும் போது விநாயகர் வணக்கத்தை முன்வைத்தே பாடியிருப்பதும் இங்கு குறிப்பிடதக்கது..\n\"கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்\nகலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே\"\nஇது போன்று விநாயக வணக்கதின் முக்கியதுவத்தும் சித்தர் இலக்கியங்களில் விரவிக் கிடக்கிறது. இந்த நல்ல நாளில் இப்படி விநாயகப் பெருமானை நினைவு கூர்வதன் மூலம் அவரது பாதத் திருவடிகளைப் பணிந்து வணங்கிடுவோம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு அருமை ......வாழ்த்துக்கள்.\nஎன் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் அனைவருக்கும்...\nசித்தர்கள் ராஜ்ஜியம் நான் தேடிய சரியான் வலைப்பதிவுவாழ்த்���ுக்கள் இதோ ஒரு ஓட்டு\nநமது பிள்ளையார் வழிப்பாடு இந்தியாவில் மட்டுமல்ல இன்று வரை இந்தோனேசியா,சீனா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது இஸ்லாமிய மதம் உருவாவதற்கு முன்பு ஈரான்,ஈராக் போன்ற அரபு நாடுகளிலும் ரஷ்யாவிலும் கூட புகழ் பெற்று இருந்திருக்கிறது கால சூழலால் இன்று அங்கே விநாயகர் வழிப்பாடு இல்லை என்றாலும் புதைபொருள் ஆய்வில் பல பிள்ளையார் சிலைகள் கிடைகின்றன\nஇந்து மதம் என்ற ஒரு மதமே இருந்ததில்லை. இந்து என்பது அனைவரையும் கட்டுப்படுத்த சில பேரால் உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையே.\nஇன்றுவரை இந்துமதம் சைவம் வைஸ்ணவம் என இரு பிரிவுகளைகொண்டது என எண்ணியிருந்தேன். இன்றுதான் உங்கள் பதிவைப் படித்ததில் புரிகிறது ஆறு பிரிவுகள் காணப்பட்டவிடயம். அரிய பல தகவல்களத் தொடர்ந்து எழுதிவரும் உங்களிற்கு வாழ்த்துக்கள்\nமங்களம் பொங்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் தோழி...\nகுண்டலினி - மணிபூரகச் சக்கரம்.\nகுண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்\nகுண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_919.html", "date_download": "2018-04-25T04:58:28Z", "digest": "sha1:DRKNT23UEN7BWC5DYANOL3KINRCSHGJI", "length": 5763, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணி உரிமையில் பாகுபாடு காட்ட வேண்டாம்: ஜனாதிபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணி உரிமையில் பாகுபாடு காட்ட வேண்டாம்: ஜனாதிபதி\nபதிந்தவர்: தம்பியன் 18 March 2017\nமனித உரிமைகளில் ஒன்றான காணி உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் எந்தவொரு தரப்பும் பாகுபாடு காட்டக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநாட்டில் பயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு முறையானதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற��ம் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅம்பாந்தோட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.\nவிவசாய நாடாக எமது நாட்டிலுள்ள காணிகளை உற்பத்தி நடவடிக்கைகளுக்காக சரியாகப் பயன்படுத்துவது அவசியமானதாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கு அது மிகவும் முக்கியமான காரணியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.\n0 Responses to காணி உரிமையில் பாகுபாடு காட்ட வேண்டாம்: ஜனாதிபதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணி உரிமையில் பாகுபாடு காட்ட வேண்டாம்: ஜனாதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-oct-05/serials/123867-kaleidoscope.html", "date_download": "2018-04-25T05:08:12Z", "digest": "sha1:OO6SXHA7IYMWT7VVBR2Q3LWFTKQR5Q6I", "length": 15368, "nlines": 377, "source_domain": "www.vikatan.com", "title": "கலைடாஸ்கோப் - 60 | Kaleidoscope - Ananda Vikatan | ஆனந்த விகடன் - 2016-10-05", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிகடன் 90 - விரைவில்\nஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9\nஜென் Z - நான் அரோல் கொரேலி ஆனது எப்படி\nஜென் Z - “கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கணும்\nஜென் Z - ரேஸ் காதல்\nஜென் Z - ஃப்ரீயா விடு மானே\nஜென் Z - மந்திரக்கை\nஜென் Z - வாட்ஸ்அப்பை மிரட்டும் அலோ\nஜென் Z - குறும்படம் எடுப்பது இப்படி\nஇது வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\nஅறை எண் 2008-ல் ஜெயலலிதா\n‘ரெமோ’ சிவா ஜாலி மீட்\nஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்\n“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்\nதொடரி - சினிமா விமர்��னம்\nஆண்பால் பெண்பால் அன்பால் - 3\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16\n“அப்பா, இப்பதான் ஆம்புலன்ஸில் வந்தார்\n\"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை\nஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்\nஆனந்த விகடன் - 05 Oct, 2016\nஎண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்\nஜகார்த்தா நாட்டைச் சேர்ந்த ஓவியர் எலிசியா (Elicia Edijanto) வரையும் வாட்டர் கலர் ஓவியங்கள், சமீபத்தில் என்னைக் கவர்ந்தவை. நீர் வண்ண ஓவியங்கள் வழக்கமாக வண்ணமயமாக இரு�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்\nஉங்கள் தேர்தல் விளையாட்டுக்குத் தமிழர்கள்தான் கிடைத்தார்களா\n‘தி.மு.க-வில் முக்கிய பதவியை எதிர்பார்த்து இப்படிப் பரபரப்பாக இயங்குகிறீர்களா’ என்று கேட்டால், ‘‘நான் எம்.பி-யாக இருக்கிறேன். கட்சியில் மகளிர் அணி மாநிலச் செயலாளராக இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxyacupuncture.blogspot.com/2014/05/blog-post_20.html", "date_download": "2018-04-25T05:06:58Z", "digest": "sha1:NCIQOIMZIA35H2RUSLEXUOEQT677PUK7", "length": 17087, "nlines": 68, "source_domain": "galaxyacupuncture.blogspot.com", "title": "அக்குபஞ்சர்: பஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் : தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை", "raw_content": "\nமருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சை பக்க விளைவில்லாத முழு ஆரோக்கியம் தரும் ஓர் அற்புதம். எளிமையான முறையில் நாடிப்பரிசோதனை செய்து நலம் தரும், அக்குபஞ்சர் சிகிச்சை, அக்கு பஞ்சர் புள்ளிகள் பற்றி அறிவோம். வருமுன் காப்போம், நலம்பெற வாழ்வோம்.\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் : தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை\n\"நிலம்\" மூலகத்தின் - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம்\nவெளிப்புற உறுப்பு : உதடு (வாய்).\nஅக்குபஞ்சர் மருத்துவத்தில், நோயறிதல் பகுதியில், முதலாவது செய்யப்படும் வெளிப்புற பரிசோதனை, \"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்\" என்னும் பழமொழியின் அடிப்படையில்தான். பஞ்ச மூலகங்களின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும், கிட்டத்தட்ட அதன் வடிவத்தையொத்த உறுப்பு ஒன்று முகத்திலேயே படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் \"நிலம்\" மூலகத்தின் வெளிப்புற உறுப்பாக கணையத்தின் வடிவத்தையொத்த \"உதடு\" அமைந்துள்ளது.\nஅந்தந்த உள்ளுறுப்புகள் பாதிப்படைந்திருக்கும் பட்சத்தில், அதன் வெளியுறுப்பில் அந்த பாதிப்பு சுட்டிக்காட்டப்படுகிறது. மண்ணீரலின் அல்லது கணையத்தின் செயல்திறன் மாறுபட்டிருக்கும்போது உதட்டிலும், உதட்டின் உட்புறத்திலும், உதட்டோரத்திலும் அதன் அறிகுறியாக புண்கள் தோன்றும்.\nஇரைப்பையில் அஜீரணப்பிரச்சினைகள் அல்லது புண்கள் இருக்கும் பட்சத்தில் உதடுகள் உலர்ந்து போகும். மேலும், உதட்டில் தோல் உரிய ஆரம்பிக்கும்; புண்கள் கூட ஏற்படும். மண்ணீரல் குறைபாடு நோய்களின் அறிகுறியாக வாயோரத்தில், உதடுகள் இணையும் இடத்தில் சிறு கொப்புளங்கள் அல்லது புண்கள் ஏற்படும்.\nநிலம் மூலகத்தின் நிறம் : மஞ்சள்\n\"நிலம்\" மூலகத்தின் நிறம் \" மஞ்சள் \" ஆகும். ஒருவரது உடலில் நிலம் மூலகத்தின் செயல்திறன் ஏறக்குறைய இருக்குமானால், அவரது முகம், மஞ்சள் பூத்தாற்போல் ஆகிவிடுகிறது. ஜீரணக் கோளாறுகள், மற்றும் இரத்தக்குறைவு ஆகிய பிரச்சினைகள் முகத்தில் மஞ்சள் நிறமாக வெளிப்படுகிறது.\nதவிர, கண்களில் தோன்றும் மஞ்சள் நிறம், கல்லீரலின் குறைபாட்டால் ஏற்படும் மஞ்சள் காமாலையின் அறிகுறியாக இருப்பினும், அதில் \"நிலம்\" மூலகத்தின் மண்ணீரலும் ஒரு காரணமாகிறது. மண்ணீரலில் இரத்த சிகப்பணுக்கள் மிக அதிக அளவில் சிதைக்கப்பட்டு, அதன் காரணமாக ஏராளமாக உற்பத்தியாகும் \"பிலுரூபின்\" - Bilurubin - என்னும் கல்லீரல் சுரக்கும் பித்தநீருக்கு நிறம் தரும் நிறமியானது, இரத்தத்தில் அதிகமாக கலப்பதினால், அதன் அறிகுறியாக \"மரம்\" மூலகத்தின் வெளிப்புற உறுப்பான \"கண்\"ணில், \"நிலம்\" மூலகத்தின் \"மஞ்சள்\" நிறம் வெளிப்படுகிறது.\nநிலம் மூலகத்தின் சுவை : இனிப்பு, துவர்ப்பு\n\"நிலம்\" மூலகத்தின் சுவை இயல்பு \"இனிப்பு\" ஆகும். எனினும் உடலில் இரத்தம் ஊறுவதற்கு மிக அவசியமான \"துவர்ப்புச் சுவை\" மண்ணீரலின் சிறப்பு சுவையாகச் செயல்படுகிறது\nபொதுவாக, நமது உடலின் திசுக்கள் சேதமடைய நேரும்போது, அதனை மூளை நமக்கு \"வலி\"-யாக உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளின் நிலையும் அதுதான். ஆனால், திசுக்கள் சேதமடைவதற்கு முன்னதாகவே, திசுக்களின் அடிப்படை கட்டமைப்பான \"செல்\"களின் இயக்கத்தில் குறைபாடு தோன்ற ஆரம்பித்திருக்கும் அல்லவா சற்றே யோசிப்போம் - ஆரம்பகட்டத்திலேயே அதனை நாம் உணரமுடியுமானால் எவ்வளவு நல்லது சற்றே யோசிப்போம் - ஆரம்பகட்டத்திலேயே அதனை நாம் உணரமுடியுமானால் எவ்வளவு நல்லது அதற்கு வாய்ப்பு இருக்கிறதா அக்குபஞ்சர் அறிவியலின்படி அதற்கு பதில் \"நிச்சயம் இருக்கிறது.\"\nஒருவர், தான் உணவினைத் தேர்ந்தெடுக்கையில், அதன் சுவையில் நிச்சயமாக கவனம் கொள்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அந்த சுவை, அவரது உள்ளுறுப்புகளின் நிலையினை, மனதின் உணர்ச்சியாக வெளிப்படுத்துகிறது.\nஒருவர், அவரது உணவில் ஆறு சுவைகளும் அளவுடன் எடுத்துக்கொள்கிறார் என்றால், அவரது ஆரோக்கியம் முழுமையாக இருக்கிறது என்று அர்த்தம். இனிப்பு அனைவராலும் விரும்பி ஏற்க்கப்படும் ஒரு சுவை. ஓர் ஆரோக்கியமான நபர், இனிப்பு சுவை கொண்ட ஒரு பதார்த்தத்தை விரும்பி எடுத்துக்கொள்வார் - ஆனால் ஒரு நிலையில் \"போதும்- திகட்டிவிட்டது\" என்றபடி நிறுத்திக்கொள்வார். சுவை உணர்ச்சியானது, - ஆரோக்கிய நிலையில் - தேவைக்கு மட்டும் - குறிப்பிட்ட சுவையுடன் கூடிய உணவை அனுமதித்து, உடலின் ஆரோக்கியம் நிலைத்திருக்கச் செய்யும்.\nஒருவர் - \"இனிப்பு எனக்கு அறவே பிடிக்காது\" என்���ு இனிப்பு சுவையை ஒதுக்கினாலும், அல்லது \" இனிப்பினை நிறைய எடுத்துக்கொள்வேன்\" என்று மிக அதிகமாக இனிப்பை உட்கொண்டாலும் - அவரது \"நிலம் மூலகம்\" முறையாக இயங்கவில்லை என்பதனை உணரலாம்.\nதொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் ஒருவருடனான \"கேள்வி - பதில்\" பகுதியிலேயே, அக்குபஞ்சர் சிகிச்சையாளர், உருவாகவிருக்கும் பிரச்சினையை ஆரம்பத்திலேயே இனம் கண்டு கொண்டு, நாடிப்பரிசோதனை மூலம் அதை உறுதி செய்து, சிகிச்சை தர முடியும். எனவே சுவை உணர்ச்சி, அக்குபஞ்சர் நோயறிதல் பரிசோதனையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லவும் வேண்டுமா\nLabels: நிலம் மூலகம், வெளிப்புற உறுப்பு\nஅக்குபஞ்சர் ஆரோக்கியம் - மருந்தில்லா மருத்துவம்\nஅக்குபஞ்சர் ஆரோக்கியம் அக்குபஞ்சர் சிகிச்சைமுறை , சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் சீன தேசத்தில் தோன்றியது என்று சொல்லப்பட்டாலும்...\nஇரைப்பை - வயிறு - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல்.\nஇரைப்பை - அமைப்பு ஆங்கில எழுத்து \"J\" - இன் வடிவத்தையொத்த, முழுவதும் தசைகளாலான, சுருங்கி விரியும் தன்மையுடையது இரைப்பை. நன்...\n\"யின் -யாங்\" - தத்துவம்\nநமது சிவ-சக்தி தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான் சீன \"யின் -யாங்\" (yin-yang)-தத்துவம் எனலாம். \"யின...\nஅக்குபஞ்சர் - உயிர் சக்தி ஓட்டம்\nஆரோக்கிய நிலை பஞ்சபூதங்களான - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் நமது உடல் இயங்குகி...\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\nஅக்குபஞ்சர் - இயற்கை வைத்தியம் ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று பிரபஞ்சம் ஓர் \"முழுமை \"பிரபஞ்சம் ஒரு சிலந்தி ...\n\" அமில-காரத்தன்மை \" - அக்குபஞ்சர் அறிவியல்\nநமது உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் நாம் கைக்கொள்ளவேண்டிய செயல்கள் பல இருக்கின்றன. அவற்றில் மிக மிக முக...\nபஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும்\nஒரு நபரின் உடலில், பஞ்சபூத மூலகங்களின் தற்போதைய நிலைப்பாடு எந்த அளவில் இருக்கிறது என்று நாம் நாடிப்பரிசோதனை மூலம் எளிதாக அறிந்து கொள்ளலா...\nஉணவுக்குழாய் - விக்கல் - நெஞ்செரிச்சல்\nஉணவுக்குழாய் நாம் உண்ணும் உணவு, தொண்டையின் அடிப்பாகத்தில் ஆரம்பிக்கும் உணவுக்குழாயின் அலை அலையாக ��யங்கும் தன்மையால் (peristatic moveme...\nஅக்குபஞ்சர் - வருமுன் காப்போம் வாழ்க்கை முறை\nநோய்க்காரணிகள் அக்குபஞ்சர் தத்துவப்படி, நமது உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்கள் எனப்படும் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்- எ...\nபஞ்சபூதங்கள் : \"மரம்\" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை\nபஞ்சபூதங்கள் : \"மரம்\" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம் வெளிப்புற உறுப்பு...\nபஞ்சபூதங்கள் \"நிலம்\" மூலகம் - தொடர்ச்சி : மன உணர...\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் : தொடர்ச்சி - ...\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் :\nஅக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/tamil-student-killed-in-parrys-near-railway-station-116122500003_1.html", "date_download": "2018-04-25T05:03:25Z", "digest": "sha1:CPRDW2WTJDV6TGFGK3SI3A7O2LRXVUYS", "length": 12008, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழக என்ஜினியர் குத்திக் கொலை - பாரீஸில் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழக என்ஜினியர் குத்திக் கொலை - பாரீஸில் பரபரப்பு\nபாரீஸ் நகரத்தில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த என்ஜினியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன்(26). இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.\nஇந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு, நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக நள்ளிரவு நேரத்தில் வாகிரார்டு மெட்ரோ ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது யாரோ சிலர் அவரின் கழுத்து, நெஞ்சு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தியுள்ளனர்.\nஅவ���் அந்த நிலையிலேயே நண்பர் வீட்டுக்கு சென்று, அழைப்பு மணியை அடித்துவிட்டு அங்கேயே சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்த அவரின் நண்பர், மணிமாறன் நிலை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.\nஉடனடியாக போலீசார் விரைந்து வந்து அவர் உடலை மீட்டனர். ரயில் நிலையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சில கொள்ளையர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nஇந்த தகவல் கேள்விபட்டு, தமிழகத்தில் வசிக்கும் மணிமாறனின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகனை பறிகொடுத்து அவர்கள் மன வேதனையில் வாடி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉயர் நிதிமன்ற வளாகத்தில் தந்தையை வெட்டிய மகன்\nமதிமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் திடீர் விலகல்\nஅதியமான் கோட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை\nகிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை - இலங்கை அரசு அறிவிப்பு\nசெல்போன் திரையில் கிருமிகளை விரட்ட ஜப்பானின் கழிவறை அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhollywood.com/archives/tag/x-men-wolverine", "date_download": "2018-04-25T04:48:00Z", "digest": "sha1:WCSIV3Z3PD2WPNRPRB4S23KQB2XCJJP3", "length": 6886, "nlines": 63, "source_domain": "tamilhollywood.com", "title": "X-Men Wolverine | Tamil Hollywood", "raw_content": "\nநீங்கள் எக்ஸ்மேன் ஆவதற்கு அரிய வாய்ப்பு…\nஎக்ஸ்மேன் என்றாலே, வோல்வரின் கதாபாத்திரம்தான் நினைவுக்கு வரும். வோல்வரினாக நடிக்கும் ஹுயூ ஜேக்மேன் கைமுட்டியை ஆக்ரோஷமாக மடக்கியதும் விரல்களில் இருந்து கத்திகள் முளைத்து எதிரிகளை விதம்விதமாக பதம்பார்ப்பார். அவர் இப்போது, ’இனிமேலும் என் கைகளுக்குள் கத்திகளை மறைத்துவைக்க முடியாது. வோல்வரின் கதாபாத்திரத்தில் இருந்து விடைபெறுகிறேன்’ என்று டாட்டா காட்டியிருக்கிறார். இப்போது தயாரிப்பில் இருக்கும் எக்ஸ்மேன்: அபாகலிப்ஸ், வொல்வரின் 3 படங்களுக்கான ஒப்பந்தம் முடிந்ததும் விடைபெறுகிறாராம். இந்த இரண்டு படங்களும் 2016, 2017 ஆண்டுகளில் வெளியாகின்றன. இந்தப் படங்களையும் சேர்த்து ஏழு படங்களில் வோல்வரி��் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் ஜேக்மேன். இந்த திடீர்() முடிவுக்குக் காரணமாக அவரது மனைவியைத்தான் கைகாட்டுகிறார். தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருப்பதும், ஏகப்பட்ட நான் வெஜ் ஐட்டங்களைத் தின்று தீர்ப்பதையும் மிகவும் இடைஞ்சலாக கருதுகிறாராம் அவர் மனைவி டெபொரா-லீ ஃபர்னீஸ். இத்தனை வருடங்களாக மனைவி…\nஎனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்\nகடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி… ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார்...\nராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்\nமுதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி. கண்களால் காணும்...\nஇங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)\nபாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென். தமிழ்நாட்டில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள்....\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம்...\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான...\nதற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)\nஎந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/08/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-04-25T05:02:23Z", "digest": "sha1:K5SVAMVDFF6GKOYKY6JXD5V2VULNWFXG", "length": 7012, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான் இப்பொழுது.!!இத்தனை கோடி சம்பளமா.!!! | Tamil Talkies", "raw_content": "\nஉலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான் இப்பொழுது.\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோனே இடம் பெறவில்லைஉலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலில் கடந்த ஆண்டு 10-ம் இடம் பிடித்த நடிகை தீபிகா படுகோனே, இந்த ஆண்டு பட்டியலிலேயே இடம் பெறவில்லை.\nஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும், அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ��தில் கடந்த ஆண்டு 10-ம் இடத்தில் இருந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த ஆண்டு ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தபோதும், இப்பட்டியலில் இடம்பெறத் தவறிவிட்டார்.\n“லா லா லேண்ட்” திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற எம்மா ஸ்டோன் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.\nகடந்த 2 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஜெனிஃபர் லாரன்ஸைப் பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ள, நடிகை எம்மா ஸ்டோன், இந்திய ரூபாய் மதிப்பில் 166 கோடியே 55 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.\nதிரிஷா, அனுஷ்கா, ஸ்ருதி, நயன்தாரா, சமந்தா…. படிப்பை பற்றி தெரியுமா…\nஒரு நடிகையை காப்பி அடித்து நான்கு நடிகைகள்: எங்கு போய் முடியுமோ\nதமிழ் சினிமாவிற்கு இன்னொரு வாரிசு நடிகை\n«Next Post வந்தாச்சு அஜித் இட்லி.. அடுத்த படத்துக்கு என்ன அஜித் ரவா, அஜித் உப்மாவா .. ஸ்ஸ்ஸப்பா முடியல..\nஓவியாவிற்காக ஒன்று சேர்ந்த யுவன், அனிருத்- ரசிகர்கள் உற்சாகம் Previous Post»\nபெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nதெறி படத்தில் விஜய் மகள்\nஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெர...\nஅரசியல் சர்ச்சையில் சிக்கிய அஜித்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\nதிரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை\nஅஜித்தை ஃபாலோ பண்ணும் நயன்தாரா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18864&cat=3", "date_download": "2018-04-25T04:56:50Z", "digest": "sha1:2XV45427O5SK3J6JBXEHHD63DL2YK7UK", "length": 32304, "nlines": 106, "source_domain": "www.dinakaran.com", "title": "உத்யோகம் நிரந்தரமாகும்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nநான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக அளவிலான கடன் தொல்லை��ால் மனம் உடைந்து தீராத கவலையில் உள்ளேன். இதிலிருந்து விடுபட உரிய பரிகாரம் சொல்லவும். குமார், திருச்சி.\nதிருவோணம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. எட்டாம் இடமாகிய விரய ஸ்தானத்தில் இணைந்துள்ள செவ்வாயும், சுக்கிரனும் அதிகப்படியான செலவினத்தை உண்டாக்குகிறார்கள். உங்களுக்காக இல்லை என்றாலும், அடுத்தவர்களுக்காகச் செய்யும் ஆடம்பர செலவுகளால் கடனாளி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். கூடாநட்பு கேடில் விளையும் என்பதை உணர வேண்டியது அவசியம். உங்களால் ஆதாயம் கண்ட எவரும் பிரச்னைக்கு உரிய நேரத்தில் உதவிக்கு வரப் போவதில்லை.\nவருகின்ற டிசம்பர் மாதம் முதல் ஏழரைச்சனியும் துவங்க உள்ளது. மேலும், கடன் வாங்குவதை நிறுத்தி, செலவுகளைக் குறைத்து சிக்கனமாக வாழ்ந்து வாருங்கள். தனக்கு மிஞ்சிதான் தானமும், தர்மமும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதை ஆயுட்காலம் முழுவதும் கடைபிடித்து வாருங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் ஆஞ்சநேயரை வணங்கி வருவதால் தொல்லை குறைவதை உணர்வீர்கள்.\nஸ்ருஷ்டிகாரண பூதாயமங்களம் ஸ்ரீஹ நூமதே.”\nஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு மூன்று ஆண்டுகளாக உடலில் அலர்ஜி உண்டாகி தடிப்பும், அரிப்பும் ஏற்படுகிறது. இதனால் படிப்பில் ஆர்வம் இல்லாமல், ஏதோ சிந்தனையில் இருக்கிறான். பார்க்காத வைத்தியம் இல்லை. படிப்பையே வெறுக்கிறான். நல்லதொரு வழி காட்டுங்கள். கல்யாணராமன், சீர்காழி.\nஉத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. லக்னாதிபதி செவ்வாயின் நீசபலமும், ராசிநாதனான சனியின் அஷ்டம ஸ்தான அமர்வு நிலையும் இதுபோன்ற பிரச்னையை அவருக்கு உண்டாக்கியுள்ளது. அவருடைய உடல்நிலை ரீதியாக உண்டாகியுள்ள அலர்ஜி பிரச்னை கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வந்து வருகின்ற 2018ம் ஆண்டின் இறுதியில் சுத்தமாக மறைந்துவிடும். தினமும் இரவில் படுப்பதற்கு முன்னால் பசும்பால் அருந்தச் செய்யுங்கள். மேலும் அவருடைய ஜாதகத்தில் வித்யா ஸ்தானாதிபதி சனி எ���்டில் அமர்ந்து பலவீனமான நிலையைத் தருகிறது. படிப்பிற்காக அவரை வெளியூருக்கு அனுப்புவதும், உங்களை விட்டுப் பிரித்து வைப்பதும் வேண்டாத செயல்.\nசதா அவரை ‘படி... படி’ என்று நச்சரிக்காதீர்கள். அவரை சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள். 13.12.2018 முதல் அவருடைய நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள். பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் தனாதிபதி குரு அமர்ந்திருப்பதாலும், சுக்கிரன் அவருடைய ஜாதகத்தில் ஆட்சி பலம் பெற்றுள்ளதாலும் அவருடைய எதிர்காலம் மிக நன்றாக உள்ளது. ஆன்மிகம் சார்ந்த பணிகளில் அவரது தொழில் அமையும். திங்கட்கிழமைகளில் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு உங்கள் மகனை அழைத்துச் சென்று தரிசிக்க வைத்து பிரார்த்தனை செய்துகொள்ள உடல்நிலை சீரடையும்.\n34 வயதாகும் என் தங்கைக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. நூற்றுக் கணக்கான ஜாதகங்கள் பார்த்தும் ஏதோவொரு காரணத்தால் திருமணம் தடைபடுகிறது. பெற்றோரை இழந்து தவிக்கும் எங்களுக்கு உங்கள் பதிலும், பரிகாரமும் வழிகாட்டுதலாக அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். ஸ்ரீவித்யா, பெங்களூரு.\nகேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் தங்கையின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் நீசபலத்துடன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டில் சூரியன் சனி இணைந்திருப்பதும் சற்று பலவீனமான அம்சமாகும். கடந்த ஆண்டில் வலிய வந்த வரனை வேண்டாம் என்று விட்டுவிட்டு தற்போது அவதிப்படுகிறீர்கள். உங்கள் தங்கையிடம் மணமகன் குறித்த எதிர்பார்ப்பினை குறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். உங்கள் தங்கையின் தகுதியைவிட குறைந்த தகுதியை உடைய ஒரு மனிதர்தான் அவருக்கு கணவராக அமைவார்.\nஆசைப்படுவதெல்லாம் கிடைப்பதில்லை, கிடைப்பதைக் கொண்டு ஆசையாய் வாழவேண்டும் என்ற அடிப்படையான வாழ்க்கைத் தத்துவத்தை உங்கள் தங்கைக்குப் புரிய வையுங்கள். அவர் உத்யோகம் பார்க்கும் இடத்திலிருந்தோ அல்லது அவரது துறையைச் சார்ந்தவராகவோ உள்ள, வாழ்க்கையை இழந்த ஒரு மனிதரை விரைவில் அவர் சந்திப்பார். மனம் ஒத்துப்போகும் பட்சத்தில் எந்தவித ஆட்சேபணையும் செய்யாமல் திருமணத்தை நடத்தி முடியுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் ஏழுமலையானை வணங்��ி வரச் சொல்லுங்கள். மணமாலை கழுத்தில் விழும்.\nஸ்ரீமத் வேங்கடநாதாய ஸ்ரீ நிவாஸாயமங்களம்.”\nஒன்பது வயதுள்ள இரட்டைப் பெண் குழந்தைகளின் தாயாகிய, அமெரிக்காவில் உள்ள என் மகளுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அவளுடைய கண்பார்வை மங்கிக்கொண்டு வருகிறது. நல்ல கண் பார்வைக்கும், மறுமணத்திற்கும் உரிய பரிகாரம் கூற வேண்டுகிறேன். கணேசன், திருவனந்தபுரம்.\nமிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சனிதசை துவங்கியுள்ளது. அவரது ஜாதகத்தில் கண்பார்வையைக் குறிக்கும் இரண்டாம் இடத்திற்கு அதிபதி சனிபகவான் சூரியனுடன் இணைந்திருப்பது பலவீனமான நிலையாகும். மிதுன ராசியில் பிறந்திருக்கும் இவர் நரம்பியல் சார்ந்த பிரச்னைகளுக்கு உள்ளாகி இருக்கிறார். கண்பார்வையில் நரம்பு சார்ந்த கோளாறுகளால் அவதிப்படுகிறார். உரிய மருத்துவரை அணுகி விரைவில் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. 01.12.2017க்குப் பின் ஏதேனும் ஒரு வியாழக்கிழமை நாளில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளச் சொல்லுங்கள்.\nகணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் ஆறில் அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதும் பலவீனமான அம்சமாகும். மறுமணம் செய்து கொண்டாலும் தற்போதைய சனி தசையில் மணவாழ்க்கை சுகமாய் அமையாது என்பதால் அதைப்பற்றி சிந்திக்க வேண்டாம். அவருடைய உத்யோக ஸ்தானம் சிறப்பாக உள்ளதால் அவரது வாழ்வியல் நிலையைப்பற்றிய கவலை தேவையில்லை. பெண் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து சிறப்பான நிலைக்குக் கொண்டு வருவார். மணக்காடு ஆட்டுக்கல் பகவதிஅம்மன் ஆலயத்திற்குச் சென்று உங்கள் மகளின் கண்பார்வை சீரடைய வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்தியாவிற்கு வரும்போது உங்கள் மகளை பகவதி அம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று தரிசிக்க வையுங்கள். நல்லதே நடக்கும்.\nதிருமணமாகி ஒரு வருடம் ஆகியும் எங்களுக்குள் ஒத்துப் போவதில்லை. நான் பேசினாலே அவருக்குப் பிடிப்பதில்லை. என்னை என் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டார். ஜோதிடர் என் கணவருக்கு இரு தாரம் என்றும், நானே என் கணவருக்கு மறுமணம் செய்து வைப்பேன் என்றும் கூறிவிட்டார். என்னால் தனியாக வாழ இயலுமா எனக்கு ஒரு நல்லவழி காட்டுங்கள். திருநெல்வேலி மா���ட்ட வாசகி.\nஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சந்திரபுக்தி நடந்து வருகிறது. உங்கள் கணவரின் ஜாதகம் என்று நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களுடன் அனுப்பியிருக்கும் ஜாதகம் மாறுபடுகிறது. தவறான ஜாதகத்தை அனுப்பியுள்ளீர்கள். அவருடைய ஜாதகம் எப்படி இருந்தாலும் உங்களுடைய ஜாதகத்தின்படி உங்கள் கணவரின் மறுமணத்திற்கு எந்தக் காலத்திலும் சம்மதம் தெரிவிக்காதீர்கள். இளம்வயதில் உங்கள் திருமணத்தை நடத்தியுள்ளார்கள். குடும்ப வாழ்வு குறித்த புரிதல் உங்கள் இருவருக்கும் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.\nபடித்த பெண்ணாகிய நீங்கள் முதலில் உங்கள் சொந்தக் காலில் நிற்க முயற்சியுங்கள். உங்கள் ஜாதகப்படி 29.01.2018க்குப் பின் உங்கள் கணவர் உங்களை நாடி வருவார். சாதூர்யமாகப் பேசி உங்களால் ஆதாயம் காண முயற்சிப்பார். தாயும், பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறுதான் என்பதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். விவாகரத்திற்கு சம்மதிக்காதீர்கள். சொந்தத்தில் நடந்த உங்கள் திருமணம் 25வது வயது முதல் இனிமையான பாதையில் செல்லும். அதுவரை பொறுத்திருங்கள். திங்கட்கிழமை நாளில் நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மணாளன் மனம் திருந்தி வந்து சேர்வார்.\n2008ம் ஆண்டிலேயே எம்.பில். படிப்பு முடித்தும் இதுவரை நிலையான உத்யோகம் கிடைக்கவில்லை. தற்காலிக விரிவுரையாளர் பணிதான் கிடைக்கிறது. மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள என் குடும்பத்தைக் காப்பாற்ற உரிய பரிகாரம் கூறுங்கள். வசந்தி, மாண்டியா.\nபூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது நவம்பர் மாதம் 8ம் தேதியில் இருந்து புதன் தசை துவங்கி உள்ளது. இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் புதன் இனி வரும் நாட்களில் உங்கள் வருமானத்தைப் பெருக்குவார். மேலும், உங்கள் ஜென்ம லக்னத்தில் குரு அமர்ந்திருப்பதும், வாக்கு ஸ்தானத்தில் சூரியன் - சந்திரன் புதன் ஆகியோர் இணைந்திருப்பதும் ஆசிரியர் பணியில் உங்களை அமரச் செய்யும். ஜென்ம லக்னாதிபதி சனி ஜீவன ஸ்தானத்தில் உச்சபலத்துடன் அமர்ந்திருப்பதும் பலமான நிலையாகும்.\nஉங்கள் வாழ்வின் முதற்பாதியில் சிரமத்தினை சந்தித்திருந்தாலும் இரண்டாம் பாதியில் மிக உயர்ந்த நிலையை அனுபவிக்க உள்ளீர்கள். வீட்டில் இருக்கும் நேரத்தில் ஏழை மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் மூலம் உங்களால் இயன்ற கல்வி அறிவினை ஊட்டி வாருங்கள். அரசுத்துறை சார்ந்த தேர்வுகளை தொடர்ந்து எழுதி வருவதும் நல்லது. பிரதி புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். தினந்தோறும் கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வருவதால் வெகுவிரைவில் நிரந்தர உத்யோகத்தில் அமர்வீர்கள்.\nநாற்பது ஆண்டுகளுக்கு முன் மூன்று கிரவுண்டு இடம் வாங்கினேன். அதை வேறு நபர் போலி பத்திரம் மூலம் அபகரித்து பட்டா வாங்கியுள்ளார். இப்போது காவல்துறை மூலம் விசாரணை செய்து கடந்த ஆறு ஆண்டு காலமாக விசாரணை நடைபெறுகிறது. பல வருடங்களாகப் போராடும் எனக்கு என் இடம் திரும்ப கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nவிசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் வக்ரகதியில் அமர்ந்திருப்பது பலவீனமான அம்சமாகும். புதன் தசையில் நீங்கள் வாங்கியுள்ள இந்தச் சொத்து பலனைத் தராமல் அலைகழித்து வருகிறது. சட்டரீதியான உங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வாருங்கள். ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்கள் போராட்டத்திற்கு துணை நிற்பார்.\nபொள்ளாச்சி நகருக்கு அருகில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் ஆலயத்திற்குச் சென்று சீட்டு எழுதி வைப்பதோடு அங்குள்ள கல்லில் மிளகாய் அரைத்துப்பூசி அம்மனிடம் உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். வருகின்ற 23.05.2018க்கு மேல் உங்களுடைய சொத்து இடமாக திரும்பக் கிடைக்காவிடிலும், அதற்குரிய தொகை பணமாக உங்களை வந்தடையும். கீழேயுள்ள ஸ்தோத்திரத்தைச் சொல்லி வீட்டினில் தினந்தோறும் துர்க்கையை வழிபட்டு வாருங்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.\n“அயிரண துர்மத சத்ரு வதோதித துர்தரநிர்ஜரசக்தி ப்ருதே\nசதுரவிசார துரீணமஹாசிவ தூதக்ருத ப்ரமதாதிபதே.”\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பா���காரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nவாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nகந்தனின் அருளிருக்க கவலை எதற்கு\nதமிழ் ஆண்டுகளுக்கு ஏன் வடமொழிப் பெயர்கள்\nபரம்பரை தோஷம் மகளைத் தாக்குமா\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jannahcrew.wordpress.com/2016/03/11/spouse-of-jannah-2/", "date_download": "2018-04-25T04:45:48Z", "digest": "sha1:5GUF3QDZCNXNFVZ4KYVN7QS27WFTEHEQ", "length": 4587, "nlines": 60, "source_domain": "jannahcrew.wordpress.com", "title": "Spouse of Jannah # 2 – Jannahcrew", "raw_content": "\n❤ சொர்க்கத்து வாழ்க்கைத் துணை ❤\n❣ நாம் அனைவரும் அல்லாஹ்வை நோக்கி செல்லவே முயல வேண்டும் என அல்லாஹ் سبحانه و تعالى கூறுகிறான்\n❣ இந்த உலக வாழ்க்கையில் உங்களுக்கு ஓர் பரிபூரணமான திருமணமோ அல்லது பரிபூரணமான வாழ்க்கைத் துணையோ இருக்க மாட்டார்கள். இந்த நிலைப்பாட்டை தாங்கிக் கொள்ள நீங்கள் முயல வேண்டும்.\n❣ நீங���கள் எதிர்பார்க்காதீர்கள் ஏனெனில் இந்த உலகத்திலேயே நீங்கள் நிரந்தரமாக வாழப்போவது இல்லை.\n❣ நாம் அனைவரும் அல்லாஹ்வை நோக்கி செல்லவே முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே நம்மை அல்லாஹ் سبحانه و تعالى இந்த வாழ்விற்கு கொண்டு வந்தான். மேலும் நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பி சென்ற பின் – அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணையை பரிபூரணமாக்குவான் மேலும் உங்களையும் அல்லாஹ் பரிபூரணமானவராக ஆக்குவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-04-25T04:29:26Z", "digest": "sha1:MLE43GQXURFCCKNTOFMINTKRYQKXCEO2", "length": 3607, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தேயிலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தேயிலை யின் அர்த்தம்\nதேநீர் தயாரிக்கப் பயன்படும் இலை/இந்த இலையைத் தரும் குத்துச்செடி.\n‘தேயிலை ஏற்றுமதியின் மூலம் நிறைய அன்னியச் செலாவணி கிடைக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaimathesu.blogspot.com/2015_01_11_archive.html", "date_download": "2018-04-25T04:53:16Z", "digest": "sha1:3ILS7CKGLBJYWKFPZTXSNN2EMHH2CC6X", "length": 13012, "nlines": 217, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: January 2015", "raw_content": "\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஆறுமுக சித்தரின் அற்புத ஜீவசமாதி\nநீண்ட இடைவெளிக்கு பின் 75 பின்தொடர்பவர்கள் 15000 பார்வையாளர்கள் என 250 பதிவுகள் கடந்து 1000 பதிவுகளையாவது தொட்டு விட வேண்டுமென்கிறஆர்வத்த...\nஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk\nபாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வேதகிரிமலை . ஊராட்சிக்கோட்டை பவானி\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரீஷ்வரர் திருக்கோவில் . வேதகிரி மலை. ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் திருக்கோவில். ஊராட்சிக்கோட...\nஅந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் . (இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத...\nநெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சித்துக்கள்\nஓம் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மணே நம; கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்ள நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்த...\nசுபநிகழ்ச்சிகள் நடத்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுங்கள்\n27 நட்சத்திரங்களில் 21 நட்சத்திரங்களும் விலக்கவேண்டிய 6 நட்சத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் .சுப நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நட்சத்திர நாட்க...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று ���கழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகுருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு : குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ; கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk\nபாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=fc7470cf702fe21dc13dbf573a666a71", "date_download": "2018-04-25T05:33:24Z", "digest": "sha1:27MZPEWQIC6LMRIBKIDNYDJOKI4FIMS6", "length": 34289, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களு���்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற��றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் த���ன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் ��ாப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=101771", "date_download": "2018-04-25T05:02:52Z", "digest": "sha1:ZND2KMV3KHSIHY3DNW346RSQSWHR2RXA", "length": 10763, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Mulanoyai healing pepper,மூலநோயை குணப்படுத்தும் மிளகு", "raw_content": "\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்று கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், தோல்நோய்களை போக்கவல்லதும், மூலநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டதுமான மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். ‘10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டு பந்தியிலும் அமரலாம்’ என்று கூறும் அளவுக்கு மிளகு பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது. மிளகு காரச் சுவை கொண்டது. இது, பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் வலி, காய்ச்சல், மாதவிலக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.\nமிளகை பயன்படுத்தி செரிமான கோளாறு, வயறுமாந்த பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி, சுக்கு பொடி, திப்லி பொடி, சோம்புதூள், சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்துவர வயிற்று கோளாறுகள் சரியாகும். பசியை தூண்டும். இது பித்த சமனியாக விளங்குகிறது.\nமாந்தத்தால் ஏற்படும் கழிச்சலை குணமாக்குகிறது. மிளகு பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. நுண்கிருமிகளை அளிக்கும். வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளக் கூடியது. வலியை போக்க கூடியது. வயிற்று வலி, சிறுநீரக பாதையில் ஏற்படும் வலி, மார்பு வலி போன்றவற்றை குணப்படுத்தும். சுக்கு, மிளகு, திப்லி ஆகியவை சேர்ந்தது திரிகடுகம் என்று அழைக்கப்படுகிறது. இது, மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நெஞ்சு, இதயத்துக்கு சுக்கு பலம் கொடுக்கிறது. செரிமானத்தை சீர் செய்கிறது. தலைபாரத்தை குறைக்கிறது. மிளகை பயன்படுத்தி மூலநோய்க்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மிளகுப் பொடி, சோம்பு பொடி, தேன்.\nசெய்முறை: கால் ஸ்பூன் மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் சோம்பு பொடி ஆகியவற்றை கலந்து, இதனுடன் சிறிது நீர்விட்டு வேக வைத்து தேன் சேர்த்து கலக்கவும். இதை ஆறவைத்து காலை, மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மூலநோய் குணமாகும். ரத்த, வெளி, உள் மூலத்துக்கு இது நல்ல பலன் கொடுக்கும்.\nமிளகை பயன்படுத்தி புழுவெட்டுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம், உப்பு, மிளகுப்பொடி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சின்ன வெங்காய சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு, மிளகுப்பொடி சேர்த்து கலந்து புழுவெட்டு இருக்கும் இடத்தில் பஞ்சால் நனைத்து தேய்த்துவர புழுவெட்டு சரியாகும். புழுவெட்டால் முடி உதிர்வது நிற்கும். அன்றாடம் பயன்பட கூடிய முக்கிய உணவுப்பொருள் மிளகு. இதில் புரதம், மினரல் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது தோல்நோய்களை போக்கவல்லது. உணவுக்கு சுவை தரக்கூடியது. மிளகை உணவில் சேர்த்துகொள்வது உடல்நலத்துக்கு நன்மை தரும். வியர்வையால் உண்டாகும் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர் ஆகியவற்றை சம அளவு வாங்கி பொடித்து, இதனுடன் சிறிது பாசி பயறு சேர்த்து உடலுக்கு தேய்த்து குளித்துவர துர்நாற்றம் இல்லாமல் போகும்.\nபாலின உணர்வை தூண்டும் மல்லிகை மருத்துவம்\nசளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை\nஉடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்\nகோடை கால பிரச்னைகளுக்கு தீர்வாகும் எலுமிச்சை\nகோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, மாங்காய்\nவெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4551", "date_download": "2018-04-25T04:41:54Z", "digest": "sha1:YSFVMYZMHG6MZDHFS7MDDEUKWNUEAMEX", "length": 7818, "nlines": 125, "source_domain": "adiraipirai.in", "title": "இலங்கையில் முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் இடம் - Adiraipirai.in", "raw_content": "\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nமூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\nஅதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி\nஅதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/இலங்கையில் முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் இடம்\nஇலங்கையில் முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் இடம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தில் தமக்குக் கிடைத்துள்ள இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்குவது என்று முடிவெடுத்துள்ளது.\nகூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த அய்யூப் நஸ்மீனுக்கு இந்த போனஸ் இடம் வழங்கப்படுவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டியில்\nஇதற்கான முடிவு வியாழனன்று எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இலங்கையில் தமிழ்-முஸ்லிம் உறவுகள் ‘நீறு பூத்த நெருப்பு’ போல் உள்ளது என்றும், தமிழ்-முஸ்லிம் உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nகூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதும், அவர் தோல்வியடைந்த பிறகு அவரைக் கழற்றி விடுவதுமாக பார்க்கப்படாமல், இண��்கப்பாட்டுடன் செயலாற்றவே இந்த முடிவு எனவும் அவர் கூறுகிறார்.\nஎஞ்சியுள்ள மற்றொரு போனஸ் இடத்துக்கு, ஆண்டுக்கு ஒருவராக ஐந்து பேருக்கு வாய்ப்பளிக்கவும் ஒரு யோசனை முன்வைக்கப்படுள்ளது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nஅதிரை பேருந்து நிலையத்தில் வெள்ளம் போல் திரண்ட மக்கள்\nஅடுத்த ஆண்டு முதல் தமிழக பள்ளி கல்வி முறையில் மாற்றம்..\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/04/05/ten-tna-proposals-accepted-by-prime-minister-ranil-wickremesinghe/", "date_download": "2018-04-25T05:00:24Z", "digest": "sha1:HTL4AHDWG3S3H4NSCPXKVR4OFLV5JUAC", "length": 6073, "nlines": 71, "source_domain": "nakkeran.com", "title": "Ten TNA proposals accepted by Prime Minister Ranil Wickremesinghe – Nakkeran", "raw_content": "\nApril 5, 2018 editor அரசியலமைப்பு, அரசியல் 0\nசைவத் தமிழர்களால் மட்டுமே தமிழினத்தை முன்னேற்ற முடியும் பவுத்த சிங்களவர்களும் அதையேதான் சொல்கிறார்கள்\nவலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்\nகியூபா நாட்டு மக்களால் விரும்பப்பட்ட சர்வாதிகாரி கஸ்ரோ\nதமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா\nசனி பெயர்ச்சியில் குழப்பிய சோசியர் தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது \nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\neditor on மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்\neditor on யாழில் மஹிந்தரின் கயிறு\neditor on ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை: வி.இ.குகநாதன்\nஇனி தமிழ் மொழியிலும் ரயில் டிக்கெட் April 24, 2018\nகாவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி April 24, 2018\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம் April 24, 2018\nவடகொரியாவுடன் ஒலி பெருக்கிப் போரை நிறுத்தியது தென்கொரியா April 24, 2018\nடொரண்டோ வேன் தாக்குதலில் 10 பேர் பலி: சந்தேக நபரிடம் விசாரணை April 24, 2018\nகழுதை உதவியுடன் மாணவர்களை சென்றடையும் நூலகம் April 24, 2018\nசாதனை நாயகன் சச்சின்: 30 சுவாரஸ்ய தகவல்கள் April 24, 2018\nபிரதமர் மோதியை கொலை செய்யப்போவதாக உரையாடிய நபர் கைது April 24, 2018\nஇதயமாற்று சிகிச்சை: இந்தியாவிடம் உதவி கோரும் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் April 24, 2018\nசி.பி.எம் மாநாடு கடந்தகால பெருமையை மீட்டெடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/entertainment/03/119719?ref=editorpick", "date_download": "2018-04-25T04:51:34Z", "digest": "sha1:NWAFDLYS5GYDHYFEYMAZDYAPBJWXOUE5", "length": 7594, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "சிறையில் சசிகலா! அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் நடிகர் விஜய் - editorpick - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் நடிகர் விஜய்\nபிரபல நடிகர் விஜய் சில தினங்களாக தனது நற்பணி இயக்க மாவட்ட தலைவர்களை சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய்க்கு அரசியல் ஆர்வம் என்றுமே உண்டு.\nதான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் எனவும் அதற்கான நேரத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் காத்திருப்பதாகவும் அவர் ஒரு பேட்டியில் ஏற்கனவே கூறியுள்ளார்.\nவிஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் பேசும்போதெல்லாம், நல்ல நேரம் வரும்போது நானே சொல்றேன். அதுவரை பொறுமையா இருங்க ப்ளீஸ் என அரசியல் எண்ட்ரி குறித்து அவர் கூறி வந்தார்\nதற்போது சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், தமிழக அரசியலில் ஏற்ப்பட்டுள்ள வெற்றிடத்தை விஜய் உற்று கவனித்து வருகிறார்.\nதற்போது தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பின் இடைவெளியில், தனது நற்பணி இயக்க மாவட்ட தலைவர்களை விஜய் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.\nஅதில், அரசியல் நிலவரம் குறித்து அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurkai.blogspot.com/2009/10/blog-post_21.html", "date_download": "2018-04-25T04:59:09Z", "digest": "sha1:QP4U4SBTYKO3TQP773ICWOZPLUOUU3KO", "length": 17021, "nlines": 119, "source_domain": "thurkai.blogspot.com", "title": "இட்டாலிவடை: தலைவர் நமக்கு கற்பித்த ஒன்று 'தலை' இன்றி போராடுவது எப்படி", "raw_content": "\nரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல\nதலைவர் நமக்கு கற்பித்த ஒன்று 'தலை' இன்றி போராடுவது எப்படி\nஒரு மண்ணும் புரியவில்லை. அல்லது புரியாதது போன்ற நடிப்பில் கிடைத்ததைச் சுருட்டி ஏப்பமிடும் முனைப்பிலா இவர்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள் நாடு கடந்த அரசு நட்டுவாங்கம் என்று ஒரு கோஷ்டி பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கின்றது. ஒண்ணரை லட்சம் வருகை கிடைத்தது என்று 'நாம் தமிழர் 'என்று ஒரு சீமான கோஷ்டி அலட்டிக்கொண்டிருக்கின்றது. லட்டு ஜிலேபி சாக்கடையில் கொட்டியிருந்தாலும் ஆயிரம் எறும்பு மொய்க்கத்தான் செய்யும். அதற்காக அங்கேயே குடித்தனம் நடத்தத்தான் முடியுமா நாடு கடந்த அரசு நட்டுவாங்கம் என்று ஒரு கோஷ்டி பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கின்றது. ஒண்ணரை லட்சம் வருகை கிடைத்தது என்று 'நாம் தமிழர் 'என்று ஒரு சீமான கோஷ்டி அலட்டிக்கொண்டிருக்கின்றது. லட்டு ஜிலேபி சாக்கடையில் கொட்டியிருந்தாலும் ஆயிரம் எறும்பு மொய்க்கத்தான் செய்யும். அதற்காக அங்கேயே குடித்தனம் நடத்தத்தான் முடியுமா\nஈழத்தமிழனைச் சாகடித்து நடு முதுகில் ஏறி மிதிக்க நாய் நரிக்கூட்டம் எல்லாம் கருணை வேஷம் கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.\nதமிழனை வெல்லமுடியாத வேக்காட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரை வேக்காடுகளாக அலையும் சிங்களவன் ஒருபுறம் இந்திய மாகடலில் குதிரை முட்டை விற்க முயலும் இந்தியா ஒரு புறம் சீனா சூனா பெரியண்ணன் அமேரிக்கா அல்லக்கை அன்னக்காவடி என்று வரிசை கட்டி வரும் இவர்கள் ஒருபுறம் இருக்க சொந்தமக்களின் நாடித்துடிப்பே தெரியாது பேட்டை ரவுடியாகத் திரிந்தவர்களும் செத்துத் தொலைந்து போயும் இன்னும் இவர்களுக்கு புத்தியே வரவில்லை என்பது தான் உலக மகா சோகம்.\nஐந்து நாடுகள் ஆதரவு தந்தது என்று கறுப்புக்கோட்டுக் களவாணிகள் நாடு கடந்த அரசு நட்டுவாங்கம் என்று கதை விட்டுத் திரிகின்றார்கள். யார் அந்த ஐந்து நாடுகள் முள்ளிவாய்க்காலில் முடங்கிப் போய் அழுது அரற்றி அனியாயயமாய் இறந்து போன அத்தனை மக்களையும் கண்டும் காணாது கண்ணை மூடிக்கொண்ட பெட்டைக்கோழிகள் தானே இவர்கள்.\nஇவர்களை நம்பி மீண்டும் இறங்குவது எத்தனை மடைமைத்தனம். இன்னுமொரு பொழுதில் இவர்கள் கைவிட மாட்டார்கள் என்பதில் கருப்புக்கோடு உருத்திரகுமாருக்கு என்ன உத்தரவாதம் தந்திருக்கின்ற��ர்கள்\nஇன்னும் எத்தனை காலம் உன் சோற்றுக்கும் சுகத்திற்கும் இந்த மக்களை ஏமாற்றுவதாக உத்தேசம்\nதலைவராவது வன்னிக்காட்டில் நின்று கடைசிவரை போராடினார் நீ எந்த லோகத்தில் நின்று போராடப்போகின்றாய் நீ எந்த லோகத்தில் நின்று போராடப்போகின்றாய் முயல் பிடிக்கிற நாயை மூங்சிய பார்த்தா தெரியும்னு நம்ம அப்பத்தா அட்டிக்கடி சொல்லுவா. முப்பதினாயிரம் மக்களும் மூச்சுத்திணறி நின்றபோது உங்கள் சாமர்த்தியமும் சங்கு வித்தைகளும் எங்கே போயிருந்தன.\nவிட்டுவிடுங்கள். தங்களை மீட்க நம் மக்கள் தங்களுக்குள்ளேயே ஒரு தலைவனை உருவாக்கிக்கொள்வார்கள். காந்தி கந்தையுடன் திரிந்தது இந்தியத் தெருக்களில் தானே தவிர..ஆபிரிக்காவின் அரக்கு மாளிகைகளிலல்ல.\nபத்மநாதன் தொடக்கிவைத்தார். அதுவே அவரின் ஆப்பானது. இன்னும் எத்தனை பேருக்கு களி தின்ன்னும் பாக்கியமோ. இன்னும் போராடும் குணமிருந்தால் அந்த மண்ணில் இருந்து போராடவேண்டும். அந்த மக்களின் குரலில் பேச வேண்டும். வேண்டாத விளம்பரங்கள் தொல்லையைத்தான் தரும்.\nமண்ணிலிருந்து போராடிய அறிவு ஜீவிகளையும் அரசியலாளர்களையும் வேட்டு வைத்துத் தீர்த்தபோது இந்த உணர்வு இருந்திருக்க வேண்டும்.இன்னும் இதை விரிவாகச் சொல்ல வேண்டிய அளவு \"மூளை'இல்லாதவர்களா நீங்கள்\nபுலம் பெயர்ந்த புலிவீரர்கள் மட்டுமல்ல எலி வீரர்கள் ஏதிலி வீரர்கள் தலித் வீரர்கள் பெண்நிலைவாதிகள் பேய் விசரனுகள் ..எல்லோருக்கும் இது சமர்ப்பணம்.\nபோர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று கூசாமல் பொய் சொன்ன வாய்களில் புற்றுவைக்கட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......-கவிஞர் தாமரை\nஒரு இலக்கியப் படைப்பானது ஒரு படைப்பாளியினது அனுபவமும் அனுபவங் குறித்த படைப்பாளியினது பார்வையும் படைப்புத்திறனினதும் கூட்டு உருவாக்கமேயாகும். படைப்பு உருவான பிறகு அது ஒரு பருண்மைத்தன்மை பெற்று அதற்கென்று ஒரு தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறது.\nMr.பொதுஜனம்: கஷ்ட காலத்தில் சிரிக்க என்ன செய்யலாம் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் எல்லோரும் சிரிப்போம்...எப்படி\nஓரு கவிதையும் ஒரு கதையும்\nசிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது\nவீணாப்போன அனானிகளுக்கு நமீதா அட்வைஸ்\nமகிந்த ராஜபக்ஷவும் 'அரசியல் கோமாளி' கருணாநிதியும்\nபயங்கரவாதத்தை இந்தியா ஏற்றுமதி செய்கின்றது..\nசீனா தான் பெரிய நாடு - அட ஆமால்லே\nகறுப்புக் கண்ணாடியும் கறுத்துப்போன இதயமும்\nஉலகை ஏமாற்றும் தந்திரமும் உடன் துணை போகும்திருட்டு...\nசொதப்பும் அறிவு ஜீவிகளும் முள்ளாக நெருடும் முத்துவ...\nபுலிகளின் உருவலும் உருவலில் கலைத்து விடப்பட்டவர்கள...\nமக்களின் ஆதரவு இல்லாத புலிகள்- மார்க்ஸிய அறிஞர் சி...\nதலைவர் நமக்கு கற்பித்த ஒன்று 'தலை' இன்றி போராடுவது...\nதிருடவே முடியாத (மூளையுள்ளவர்கள்) கழகம்\nநாடு கடந்த அரசும் காலாவதியான சிந்தனையும்\nஈழத்தமிழனைக் கொன்றதற்காக பொன்னாடை போர்த்திய பொறுக்...\nகனிமொழியின் பிக்னிக்கிற்கு கண்ணீரில் மிதக்கும் ஈழ்...\nஐ.நா.வின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணி...\n50 கோடி இந்தியரை அழிக்க பாகிஸ்தான் கங்கணம் \nதமிழரைக் காட்டிக்கொடுத்த கருணா : பெண்களுடன் கொண்டா...\nபுலிகளும் கப்பலும் ஆகாய விமானமும் புருடாவும்\nசூடு சொரணை போயேபோச்..- கருணாநிதி\nஇத்தாலியில் Bar-ல் டான்ஸ் ஆடிய ஒருத்தி ஆளும் இந்தி...\nஎனது விசா இரத்துக்கு இந்தியாவின் தமிழ் அமைச்சரே கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/mar/21/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2669596.html", "date_download": "2018-04-25T05:07:03Z", "digest": "sha1:XMUPG5R4WJW2BHXJDBZTRZPNDYXECHE6", "length": 9469, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- Dinamani", "raw_content": "\nஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.\nசரக்கு-சேவை வரியின் (ஜிஎஸ்டி) நான்கு துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.\nநாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய சரக்கு-சேவை வரி மசோதா-2017 (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி), ஜிஎஸ்டி-யால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் மசோதா ஆகிய 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அ���ிக்கப்பட்டது.\nஇந்த மசோதாக்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் பண மசோதாவாக நிகழ் வாரத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.\nஇந்த மசோதாக்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. ஜிஎஸ்டி தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது.\nமாநில சரக்கு-சேவை வரி மசோதாவை (எஸ்ஜிஎஸ்டி) மட்டும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும்.\nசுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரிச் சீர்திருத்த நடவடிக்கையாக ஜிஎஸ்டி கருதப்படுகிறது. நாடு முழுவதிலும் ஒரே சீரான வரி விதிப்பு முறை என்பது இதன் முக்கிய அம்சமாகும். இப்போது நடைமுறையில் உள்ள, மத்திய அரசின் கலால் வரி, சேவை வரி, மாநில அரசுகளின் மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக அவற்றை இணைத்து ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது.\nஜிஎஸ்டியில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்கப்படும். சொகுசு கார், குளிர்பானங்கள், புகையிலைப் பொருள்களுக்கு அதிகபட்ச வரியுடன் கூடுதல் வரியும் உண்டு. இதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.\nஎந்ததெந்த பொருள்கள், சேவைகள் எந்த வரி வரம்புக்குள் வர வேண்டும் என்பது குறித்து அடுத்த மாதம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srigurumission.ujiladevi.in/2012/12/blog-post_22.html", "date_download": "2018-04-25T05:09:36Z", "digest": "sha1:F6GLEMLXEVBFE3UIXCPTO2OYHIL6AYRP", "length": 3554, "nlines": 32, "source_domain": "www.srigurumission.ujiladevi.in", "title": "செலவில்லாமல் புண்ணியம் - Sri Guru Mission", "raw_content": "\nநம்மைவிட உயர்ந்தவரைப் பார்த்து பொறாமைப் படாமலும், நம்மை விடத் தாழ்ந்தவர் மீது வெறுப்பும், ஏளனமும் காட்டாமலும் யார் இருந்தாலும் சமமாக பாவிப்பது நமக்கு மனசாந்தியைத் தரும் நெறிமுறையாகும்.\nநம் மனதின் ��டிஆழத்தில் பக்தி என்னும் தன்மை அடங்கியுள்ளது. அதனை காமம், உலக ஆசைகள் இவையாவும் பக்தியை மூடியுள்ளன. இவைகளை எப்போது தகர்த்து எறிகின்றோமோ அப்போது பக்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.சங்கீதத்திற்கு இறைவனும் மயங்குவதால் தான் வேதமும் இறைவனை சாமவேதத்தில் சாமகானமாக வழிபடுகிறது. பாகவதமும் கோபிகாகீதம், வேணுகீதம் என்று இசைத்து கண்ணனைப் பாடுகிறது.\nகடவுளை அடைவதற்கு சங்கீதம் மிக எளிய வழியாக அமைந்துள்ளது.வாழ்வில் வெற்றி ஏற்படுமானால் இது இறைவனின் அருள் என்று நினைக்க வேண்டும். அப்படி எண்ணுவதால் அகம்பாவம் வராமல் இருக்கும். வாழ்வில் குறை ஏற்படும் போது நம்முடைய முயற்சியின்மை தான் காரணம் என்று எண்ண வேண்டும். இதனால், நாம் நம்மை திருத்திக் கொள்ள இயலும்.ண புண்ணியம் தேடுவதற்கு வசதி வேண்டும் என்பதில்லை.\nமகான்களை தரிசிப்பது, இறைநாமங்களை ஜபிப்பது, புண்ணியநதிகளில் நீராடுவது, பசுவிற்கு புல் கொடுப்பது, சாதுக்களுக்கு உதவுவது போன்ற செயல்களை செய்வதனாலேயே புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/09/20/experience-of-a-vaishnava-devotee/", "date_download": "2018-04-25T04:25:10Z", "digest": "sha1:XNRWL3HCREAVLEADSK3O5AQ6Z7HMZH6C", "length": 14257, "nlines": 143, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Experience of a Vaishnava Devotee – Sage of Kanchi", "raw_content": "\n1994 ஆம்வருஷம் ஜனவரி எட்டாந்தேதியை யாராலும் மறக்க முடியுமா\nஅன்று பெரியவா சித்தியானது மீடியாக்களின் மூலம் அறிவிக்கப்பட்ட அந்த நிமிஷமே எனக்கு அவரை தரிசனம் செய்யும் ஆவல் கட்டுகடங்காமல் என் பெற்றோரிடம் காஞ்சிபுரம் போகும் ஆவலைச் சொல்லி\nஅழுதேன். பிறப்பால் நான் வைஷ்ணவ குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் பெரியவாளை ஒரே ஒரு\nமுறைதூரத்தில் நின்று சேவித்திருக்கிறேன். அவருடைய தீக்ஷண்யமான கண்கள் என்னை\nஎன் பெற்றோருக்கு பெரியவாளிடம் அதீத பக்தி ஒன்றும் கிடையாதாகையால் என் சொல்லை அவர்கள் லக்ஷியம் செய்யவில்லை. அன்று இரவு முழுதும் ”பெரியவா உங்களை கடைசியாக ஒரு முறை தரிசனம் செய்ய ஆவலாயிருந்தும், என்னைச் சுற்றியுள்ளவர்கள் ஒத்துழைக்காததால் தரிசனம் கிட்டவில்லை;\nஎன்ன செய்வேன்” என்று புலம்பியபடி உறங்கி விட்டேன்.\nவிடியற்காலையில் எனக்கு பெரியவா தரிசனம் எப்படி சித்தியானது முதல் அங்கு நடந்த சடங்குகள் யாவும் ஒரு திரைபடம் போல் என் ��ுன்னால் வருகிறது ஒன்றன் பின் ஒன்றாக\nபெரியவாளுக்கு அபிஷேகம் செய்வது முதல் அவர் மேல் ஒரு லிங்கப்ரதிஷ்டை செய்து அதன் மேல் தாரா பாத்திரம் வழியாக அபிஷேகம் செய்வது அனைத்தும் கண் முன் காட்சி நான் அப்போது சிறிய வயதுப்\nபெண்ணானதாலும், வைஷ்ண்வ குடும்பத்தைச் சேர்ந்தவளானாலும் எனக்கு இந்த சம்ப்ரதாயம்\nஎதுவுமே தெரியாது. சன்யாசிகளுக்கு இறுதி மரியாதையெல்லாம் எப்படி நடக்கும் என்பதைப்\nபற்றி ஒரு விஷயமும் தெரியாது. ஆனால் குழி பறித்து பெரியவா உடலைக் கீழே இறக்கும்\nமுதலாக அனைத்துக் காட்சிகளும் சினிமா மாதிரி என் கண்முன் தோன்றிய விந்தையை\n வேத கோஷங்கள், புதுபெரியவா உடன் நின்று சகலமும் செய்வது அனைத்தும் கண்டேன்\nஎல்லாச் சடங்குகளும் முடிந்தபின் அதிஷ்டானம் மேல் (அப்போது அதிஷ்டான கட்டிடம் கட்டப்\nபடவில்லை.) ஆனால் பெரியவா இருக்கும் கூரை மேலிருந்து வெளிச்சம் வருவதைக்கூட காண\n நான் அப்போது நினைக்கிறேன் ”ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டிருந்தால் எப்படி வெளிச்சம் வரும்\n யார் தக்க விடை சொல்வார்கள் என்று நினைத்தபடியே விழித்துக் கொண்டேன்.\nபிறகு எனக்குத் திருமணம் ஆகி சென்னை வந்ததிலிருந்து பெரியவா அதிஷ்டானம் போய் தரிசனம் செய்ய மனம் விழைந்தாலும், சூழ் நிலை இடம் கொடுக்கவில்லை. 2013ஆம் வருஷம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்\nஓரிக்கை போக முயற்சி செய்து போன போது அங்கு யாரோ ஒருவர் அதிஷ்டான தரிசனம் செய்யுங்கள் என்று அசரீரீ போன்று கூறவே, அதிஷ்டானத்தை முதல் முறையாகப் பார்த்து வியந்து நின்றேன் நான் 19 வருஷம் முன்பு சொப்பனத்தில் எப்படிப் பார்த்தேனோ அதே போல சகலமும் காட்சியளித்தது\nமேலேயிருந்து வெளிச்சம் வரும் கூரையையும் நான் விடாமல் பார்த்தேன். என் சந்தேகம்\n ஆஸ்பெஸ்டாஸ் கூரையல்லாமல் வெளிச்சம் வருமாறு ஃபைபர் கண்ணாடி\nஇன்றளவும் எனக்குப் பெரியவாதான் எல்லாமே அவர் ஆணயின்படிதான் நான் எல்லா காரியங்களையும் செய்கிறேன். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற தீவிரமான நம்பிக்கை அவர் ஆணயின்படிதான் நான் எல்லா காரியங்களையும் செய்கிறேன். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற தீவிரமான நம்பிக்கை\n அவரை நினைத்தாலே என் கண்களில் நீர் பெருகும் இதைவிட சிறந்த பாக்யம் உண்டா\nஇதனை என்னுடன் பகிர்ந்தவர் என் நெருங்கிய சினேகிதி; இளம் வயதினள். பெரியவா பற்றிப் பேசும் போதெல்லாம் கண்களில் நீர்\nநான் அவளிடம் சொன்னேன்’இந்த அனுபவம் முற்பிறவியின் தொடர்ச்சியல்லாது வேறில்லை” என்று.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-04-25T05:03:42Z", "digest": "sha1:BNUA2LRDA3CJO5MXD46LRDHKY7R7LGLB", "length": 9720, "nlines": 185, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : சிந்திப்பீர் !", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nசனி, 1 அக்டோபர், 2016\nகோர வாய் பிளந்து நம்மை\nஇதில் கலந்து ஒரு கோடி பெறுபவர்களை\nநூற்றைம்பது கோடி மக்கள் தொகை கொண்ட‌\nஒரு கனமான \"பார\"த மாக‌\nஉயிர் விசை எனும் உழைப்பையும் சேர்த்து\nஏற்றுமதி செய்ய விலை பேசிவிடும்.\nஇந்த அற்ப சந் தோஷத்துக்கு\nடன் டன்னாக அவலங்களின் பொதி\nநாக்கு தள்ளி முழி பிதுங்குகிறோம்.\nதமிழுக்கும் அமுது என்று பேர்\nஆனால் தமிழுக்கு தமிழ் தான் பேர்\nஎன்ற தன் உணர்வு இல்லாமல்\nஒரு தேவ பாஷையின் போதையில்\nஒரு தேன் மழையாய் தெரிந்தாலும்\nஇது போன்ற திசை திருப்பல்களில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nதொடு நல் வாடை (1)\nகுழம்பியத்தின் அளபடை (குவாண்டம் சேயாஸ்)\nமாமனிதன் அப்துல் கலாம் எனும் ஒப்பற்ற ஒளியே\nஅன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்.\nகற்பனைகள் கூட ரணங்கள் தான்.\nஒரு காமிரா லென்ஸின் வழியே.....\nபாலச்சந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள் (2)\nகிச்சு கிச்சு மூட்டும் கத்தி (ச்சண்டை)\nபாலச்சந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள் (3)\nஅங்கே ஓர் இடம் வேண்டும்.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/04/14/software-easy/", "date_download": "2018-04-25T04:51:56Z", "digest": "sha1:CCPAJTGKY5UV7SKEV7USDLIWJMRV5TCX", "length": 16557, "nlines": 186, "source_domain": "winmani.wordpress.com", "title": "அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஅங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்.\nஏப்ரல் 14, 2011 at 2:13 முப 6 பின்னூட்டங்கள்\nசாதாரன இலவச மென்பொருள் தறவிரக்க விரும்பினால் கூகிளில்\nசென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத்தான் தறவிரக்க வேண்டும்\nஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்\nஅங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணினியில்\nபுதிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் ( Freeware)\nஅப்ளிகேசன் பற்றிய தகவல்களும் , எத்தனை பேர் இந்தப்புதிய\nமென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று\nபயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக\nஅறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும்\nசில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தறவிரக்கும் போது\nAdware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணினியில்\nஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும்\nநிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தறவிரக்கலாம் அல்லது\nஇதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச\nமென்பொருட்களை எளிதாக தேடி தறவிரக்கலாம். ஆனால் இந்தத்\nதளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும்\nஇணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.\nபுதிதாக வெளிவரும் மென்பொருட்களையும் பழைய மென்பொருளின்\nபுதிய அப்டேசனை தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்ததளம்\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nவீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்\nஅனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.\nஅன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க\nஆணவமும் கர்வமும் இல்லாமல் இருந்தால் நாம் எப்போதும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.மிகவும் உயரமான விமானத்தை உடைய கோவில் எது \n2.பிறக்க முக்தி தரும் ஊர் எது \n3.கடவுளை குழந்தையாக பாவித்து வழிபடுவது எந்த முறை \n4.எத்தனை மாதங்கள் கொண்டது அயனம் ஆகும் \n5.கோபுரம் என்பது எந்த மொழி சொல் \n6.���டவுளை நண்பனாக பாவித்து வழிபடுவது எந்த முறை \n7.இறக்க முக்தி தரும் ஊர் எது \n8.எத்தனை மாதங்கள் கொண்டது ருது ஆகும் \n9.பார்க்கவ புராணம் என்று எது அழைக்கப்படுகிறது \n10.கடவுளை தன்னுடைய ஒரு பகுதியாக பாவித்து வழிபடுவது\n1.தஞ்சாவூர் பெரிய கோவில்,2.திருவாரூர்,3.வாத்ஸல்ய பாவம்,\n4.6 மாதம்,5.சமஸ்கிருத சொல்,6.சாக்கிய பாவம், 7.காசி,\nபெயர் : இரமண மகரிஷி\nமறைந்த தேதி : ஏப்ரல் 14, 1950\nதமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார்.\nஅத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர்\nஅமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ்\nபெற்றதாகும். இன்றளவும், ஆன்மமுன்னேற்றம் பெற\nஉலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம்\nஇரமணாசரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்..\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\tஉலக அளவில் பல்வேறு வரலாற்று தகவகல்களையும், குழந்தைகளின் நற்செயல்களையும் ஊக்குவிக்கும் பயனுள்ள தளம்.\n6 பின்னூட்டங்கள் Add your own\n1. ♠புதுவை சிவா♠ | 3:19 பிப இல் ஏப்ரல் 15, 2011\n3. வித்யாசாகர் | 10:19 முப இல் ஏப்ரல் 16, 2011\nஎப்பொழுதுமே நன்றிக்குரிய தளம் உங்களுடைய தளம். தொடர்ந்து செயற்படுங்கள், வெற்றி நமதே..\nபயனுள்ள தளம்… வாழ்த்துக்கள்… இதை போல http://www.ninite.com என்று ஒரு தளம் உள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க���கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.in/2016/02/k4.html", "date_download": "2018-04-25T04:46:03Z", "digest": "sha1:QYTW5Q6XKM2PSCWVMRURYYMZX53I2YFH", "length": 8408, "nlines": 109, "source_domain": "malaikakitham.blogspot.in", "title": "மழைக்காகிதம்: லெனோவா வைப் K4 நோட்...", "raw_content": "\nலெனோவா வைப் K4 நோட்...\nலெனோவா நோட் இந்தியாவில் ஹிட் அடித்ததை தொடர்ந்து, லெனோவா தனது அடுத்த தயாரிப்பான லெனோவா வைப் K4 நோட்டை வெளியிட்டுள்ளது. இது என்.எஃப்.சி தொழில்நுட்பத்துடன் வெளியாகி யுள்ளது. ஆப்பிள் போன்களில் உள்ளதைப் போன்ற ஃபிங்கர் சென்ஸார் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் சுமார் 12 லட்சம் k3 நோட் செல்போன்களை விற்று சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து லெனோவா அதன் அடுத்த வெர்ஷனை களமிறக்கியுள்ளது. இது 5.5 இன்ச் டிஸ்ப்ளே அளவு கொண்டதாகவும், பின்புற கேமரா 13 MP மற்றும் செல்ஃபி கேமரா 5 MP என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3300 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த தயாரிப்பு K3 நோட்டைவிட அதிக பேட்டரி திறன் கொண்டது. இந்த மாடல் பாதுகாப்பு திறன் அதிகம் கொண்டதாகவும், 4 அடுக்கு பாதுகாப்பு வசதி கொண்ட பேப்லெட் (Phablet) வகை என கூறப்பட்டுள்ளது. (Pin, Pattern, Password, Finger print). Octa- core பிராசஸர் கொண்ட இந்த பேப்லெட் 3 ஜிபி RAM மற்றும் 16 ஜிபி இன்டர்னெல் மெமரியைக் கொண்டுள்ளது.\n4ஜி, இரண்டு சிம் வசதி கொண்ட இந்த பேப்லெட்டின் விலை ரூ.11,999. இந்த கேட்ஜெட் மார்ச் மாதத்துக்குள் K3 நோட்டைவிட அதிக விற்பனையாகும் என லெனோவா எதிர்பார்க்கிறது. குறைந்த விலை கேட்ஜெட்டில் K3 நோட் ஹிட் அடித்ததை போல, இது ஹிட் அடித்தாலும் இதற்கும் இதன் முந்தைய மாடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதால், அடுத்த மாடலுக்கு அப்டேட் செய்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது.\nசாம்சங் கியர் S2 VR...\nசாம்சங் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பமான விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் சாம்சங் கியர் S2. இதன் முந்தைய மாடலுடன் 19% எடை குறைவாக வெளியாகி இருக்கும் இந்த கேட்ஜெட், 318 கிராம் எடையுள்ளதாகவும், 201.9x116.4x92.6mm அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 96 டிகிரி அளவுக்கு பார்க்க முடியும். இதில் ஆடியோவை கன்ட்ரோல் செய்யும் பட்டன், ஃபோகஸ் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியும்.\n360 டிகிரி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை இதன் மூலம் 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அளவை மாற்றி அமைத்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இணையதளங்களில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டின் விலை ரூ.8,200 என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வீடியோக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தயாரிக்கும் அக்குலஸ் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. அக்குலஸ் நிறுவனத்தின் உதவியுடன்தான் சாம்சங் இந்த தயாரிப்பை தயாரித்துள்ளது. இனி ஒரு ஃப்ரேமில் மட்டுமல்லாமல் இதனைக் கொண்டு 360 டிகிரியில் வீடியோக்களை ரசிக்க முடியும்.\nலெனோவா வைப் K4 நோட்...\nதீன சரண்யர் - அருள்வாக்கு\nயார் இந்த ஏஞ்ஜெலிக் கெர்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?page_id=17", "date_download": "2018-04-25T04:34:16Z", "digest": "sha1:T6D23XFSLHOVH6QY2TMQATRP6HS7S6CL", "length": 4407, "nlines": 69, "source_domain": "mjkparty.com", "title": "புகைப்படங்கள் – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nஆஷிபா மரணம் ; காவி மதவெறியின் உச்சக்கட்டம் - தமிமுன் அன்சாரி\nஆஷிபா மரணம் : உலக அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவு - தமிமுன் அன்சாரி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..\nபத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.. தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..\nதிண்டுக்கல் மஜக கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..\nவேலூரில் மஜகவின் தண்ணீர் பந்தல்\nகாவிரி விவகாரத்தில் சிறை சென்ற மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது. புழல் சிறையில் சந்தித்த மஜக நிர்வாகிகள்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்.. மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othersports/03/121657?ref=lankasri-home-dekstop", "date_download": "2018-04-25T04:47:14Z", "digest": "sha1:L23HM5QSCVI7RHKMW3KE6B7BA7FZH5GO", "length": 7091, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மறைந்த அஸ்வின் சுந்தர் பேசிய உருக வைக்கும் வைரல் வீடியோ - lankasri-home-dekstop - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமறைந்த அஸ்வின் சுந்தர் பேசிய உருக வைக்கும் வைரல் வீடியோ\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nமறைந்த பிரபல கார் ரேசர் அஸ்வின் சுந்தர் பேசிய ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.\nசென்னையை சேர்ந்த பிரபல கார் ரேசர் அஸ்வின் சுந்தர் தனது மனைவியுடன் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்ப்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்.\nஇந்நிலையில், அவர் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.\nபிரபல கார் நிறுவனமான டோயாடோவின் கார் ரேலியை அஸ்வின் துவங்குவது போல வீடியோவில் உள்ளது.\nபின்னர் அஸ்வின் கூறுகையில், நான் சென்னையிலிருந்து வருகிறேன். பார்முலா 4 கார் பந்தயத்தை இந்த வருடம் நான் ஜெயித்தேன்.\nஇங்கு டோயோட்டோ லேன்சர் கார் ரேலியை துவக்கி வைக்க வந்துள்ளேன் என அஸ்வின் வீடியோவில் கூறுகிறார்.\nஇந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிற���ு.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sygus.gorafilmov.ru/jaya-tv-thenkinnam-online-dating-1016.html", "date_download": "2018-04-25T04:41:27Z", "digest": "sha1:7BE6EZYYZWD3OXL46V2MWYVVMMDBP5JR", "length": 5056, "nlines": 51, "source_domain": "sygus.gorafilmov.ru", "title": "Jaya tv thenkinnam online dating, buy sexy shoes online", "raw_content": "\nஅப்படித்தான் ஜெயா டிவியின் தேன்கிண்ணம் நிகழ்ச்சிக்கு சீனியர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள். இந்த நிலையில் அவர் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு அ.தி.மு.க.\nகாரணம் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் சினிமாக்கள் பற்றிய தகவல்கள் தான். நல்ல போஸ்ட்டிங்ல ஒரு முழு நிகழ்ச்சிய நானே டிசைன் பண்ணி வொர்க் பண்ணணும்னு அதுதான் ஆசை.\nன்னதான் புதுப்புது வரவுகள் படையெடுத்தாலும் பழைய பாடல்களுக்கு எப்போதும் நம் காதுகள் பணிவதை மறுக்க முடியாது. அவர் சட்டமன்றத்தில் ஏங்கே அமர வைக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. நீதிமன்றத்தில் பல சாக்குப்போக்குகளைச் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தட்டிக்கழித்துவந்த தமிழக அரசு, 2017 ஜூலை மாதம், வார்டுகளை மறுவரையறை செய்வதற்கான ஆணையத்தை அமைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a194744e9d/women-fighting-for-the-rights-of-hyderabad-rukmini-rao", "date_download": "2018-04-25T04:49:10Z", "digest": "sha1:HRIMPZ7QS2Q7ON2QQ7BMVMLDQEDD7NPJ", "length": 16902, "nlines": 89, "source_domain": "tamil.yourstory.com", "title": "பெண்கள் உரிமைக்காக போராடும் ஹைதராபாத்தை சேர்ந்த ருக்மிணி ராவ்", "raw_content": "\nபெண்கள் உரிமைக்காக போராடும் ஹைதராபாத்தை சேர்ந்த ருக்மிணி ராவ்\n\"எள்ளுப் பாட்டி, கொள்ளுப் பாட்டி, அத்தைகள் என பெண்கள் அதிகம் வசித்த வீட்டில் வளர்ந்த எனக்கு, குழந்தைப் பருவம் மிக இனிமையாகவே அமைந்தது\" என்கிறார் சமூக மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆர்வலரான ருக்மிணி ராவ். வாசகர் தெரிவு செய்த சமூக தாக்கத்திற்கான பிரிவில் சமீபத்தில் நடைபெற்ற ஃபெமினா விருதை இவர் வென்றுள்ளார்.\nஹைதராபாத்தில் வசிக்கும் இவர், தனக்கும் தன் இரு சகோதர்களும் வீட்டில் சமமாகவே நடத்தப்பட்டனர், ஆண் மகன்கள் என்பதால் எந்த சலுகையும் என்னுடைய கொள்ளுப் பா���்டி கூட அவர்களுக்கு காட்டவில்லை. \"விடுமறை நாட்களில் சுற்றுலா செல்கையில் எங்கள் அனைவருக்கும் சம பங்காக தான் பணத்தை அளித்தார்\" என்கிறார் ருக்மிணி. இரண்டு வயது இருக்கும் பொழுதே அவருடைய தந்தையை இழக்க நேரிட்டது. அதை ஈடுசெய்யும் விதமாக, அவருடைய தாயார் அவருக்கு தேவையான அனைத்தும் கிடைக்கச் செய்தார். அங்குள்ள சிறந்த பள்ளியில் படிக்க வைத்ததுடன், ருக்மிணி மேற்படிப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். தன்னுடைய பெண்ணுக்கு வாழ்கையின் பாதையை தெரிவு செய்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இருக்க வேண்டும் என்று எண்ணியதாக மிகவும் நெகிழ்ச்சியோடு பகிர்கிறார் ருக்மிணி.\nசிறு வயதிலிருந்தே ருக்மிணிக்கு ஆசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒஸ்மானியா பல்கலைகழக்கத்தில் உளவியல் பாடத்தில் முதுகலை பெற்ற பின்னர் St. பிரான்சிஸ் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். பின்னர் மேற்படிப்பிற்காக டில்லி சென்றார்.\nஉளவியல் பாடத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றார். டில்லியில் உள்ள தேசிய தொழிலாளர் நலன் மற்றும் தொடர் கல்விக்கான பொது நிறுவன மையத்தில் 1970 வருடம் மத்தியில் இருந்து 1980 ஆம் வருடம் வரை பணி புரிந்தார்.\nஅந்த காலகட்டத்தில் வரதட்சணை மரணங்கள் அதிகமான அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அது தீவிர பிரச்சனையாகவும் மாறிக் கொண்டிருந்தது. ஒரு இளம் பெண்ணாக, இந்த கொடுமையை எதிர்த்து போராட்டங்களில் கலந்து கொண்டார். பெரும்பாலும் தற்செயலான மரணங்களாகவே சித்தரிக்கப்பட்ட இவற்றை, தீர விசாரிக்குமாறு வலியுறுத்தி வந்தனர். இந்த நிகழ்வை தடுக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம் என்று தோன்றியது, \"சில பேருடன் இணைந்து சஹேலி பெண்கள் வள மையம் (Saheli Resource Centre for Women) என்ற அமைப்பினை 1981 ஆம் ஆண்டு தொடங்கினோம்' என்கிறார்.\nகிராமப்பெண்கள் மத்தியில் பணியாற்ற வேண்டும் என்று எண்ணியதால் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத் திரும்பினார். சட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் நடுத்தர நிலை பெண்கள் தங்கள் துயரங்களுக்கு சட்ட ஆலோசகர்களை நாட முடிந்தது. ஆனால் கிராமப்புற பெண்களுக்கு அப்படி இயலவில்லை, அவர்களின் நிலை மோசமாக தான் இருந்தது. \"கிராம வளர்ச்சி ஒருங்கிணைப்பின் மூலம் அப்பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும். ஹைதராபாத் திரும்ப முடிவெடுத்த கா���ணம் அது என்னுடைய சொந்த ஊர் மற்றும் அங்குள்ள கலாச்சாரம் அறிந்திருந்தது\" என்கிறார் ருக்மிணி.\nபெண் விவசாயிகளின் நலனை பேணும் டெக்கான் வளர்ச்சி சமூகத்தில் (Deccan Development Society )பல்லாண்டு காலம் பணி புரிந்தார். அங்கு பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வர உதவுதே அவற்றின் பிரதான பணியாக இருந்தது. தொடர் பயிற்சியின் மூலமாக பெண்கள் அவர்களின் நிலையை அறிந்து தன்னம்பிக்கையுடன் வீட்டிலும் அரசுடனும் எவ்வாறு செயல்படுவது என்று பயிற்சி அளித்தார். தற்போது ருக்மிணி அந்த சமூக நிறுவனத்தில் வாரிய உறுப்பினராகவும் இயக்குனராகவும் உள்ளார்.\nபின்னர் 1987 ஆம் ஆண்டு கிராம்யா வள மையத்தில் (Gramya Resource Centre) தனது சேவையை தொடர்ந்தார். இரட்டையர்களாக பிறந்த பெண் குழந்தைகளை விற்கும் நிலையை மாற்ற உதவுதே அவரின் பணி. தனது நண்பர் ஜமுனாவுடன் இணைந்து ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் தன்னார்வ நிறுவனங்கள் பெண்களின் பிரச்சனைகளை அறிந்து எவ்வாறு செயல் பட வேண்டும் என்ற புரிதலை உருவாக்க எண்ணினார்கள். சந்தம்பெட் மண்டல் என்ற நிர்வாக அகலில் தான் அவர்களின் இந்த முதல் முயற்சி தொடங்கியது.\nஆந்திரா மாநிலத்தில் உள்ள பன்னிரண்டு தொலைதூர கிராமங்களில் படிப்பிற்கு வழிவகை செய்தனர். அங்கு பெண்கள் குழுக்களையும் அமைத்தனர். சுமார் எண்ணூறு பெண்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்நிலை மேம்படவும் மற்றும் பெண் குழந்தைகளின் மேல் அவர்களின் பார்வையை மாற்றியமைக்கவும் வழி செய்தனர். பல்லாண்டு காலம் அவர்கிளடையே பணி புரிந்ததில், பெண் சிசு கொலை மட்டுமின்றி பெண் குழந்தைகளை சர்வதேச நாடுகளுக்கு தத்து கொடுத்தல் என்ற பெயரில் அவர்கள் கடத்தப்படுவதாகவும் அறிந்து கொண்டனர். பிரச்சாரம் மூலமாக பல சட்டவிரோத தத்தெடுப்பு மையங்களையும் வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர்.\n\"நடுத்தர மக்கள் இது போன்ற செயல்களுக்கு அதிக அளவில் ஆதரவு தர வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்\"\nஇந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் சீனா போன்ற நாடுகளில் மதிப்புமிக்க ஃபெலோஷிப் பெற்றுள்ளார். பெண்களின் பிரச்சனைகள் மற்றும் முன்னேற்றம் பற்றிய பல்வேறு சர்வதேச கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டுள்ளார். வளர்ச்சிக் கல்வி பற்றி ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் சொற்பொழிவாற்றியுள்ளார்.\nநிசாமுதீனை சார்ந்த கமலா என்பவரே அவரின் முன்மாதிரி என்கிறார். வீட்டு வேலை பார்க்கும் கமலாவிற்கு நான்கு குழந்தைகள், அவரின் கணவர் குடிபோதைக்கு அடிமையானவர். \"அவரின் இந்த நிலையை மீறி, சஹேலி என்ற அமைப்பின் மூலம் அவதிப்படும் மற்ற பெண்களுக்கு உதவிக் கரம் நீட்டினார். பொருளாதார இடர்பாடுகளில் சஹேலி இருந்த பொழுது ஒவ்வொருவரிடமும் ஐந்து ரூபாய் செலுத்தும் படி கேட்டுக்கொண்டார். ஏழைகளிடம் காணப்படும் பெருந்தன்மையை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்'\nசுதந்திரத்தை பெரிதும் மதிக்கும் ருக்மிணி\nபதினெட்டு வயதில் திருமணம் நடந்தது. கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை பட்ட அவருக்கு அந்த சூழலுக்கு தன்னை மாற்றிக் கொள்ள சிரமமாக இருந்தது என்கிறார். \"எனது சூழ்நிலையை நான் நன்றாகவே உணர்ந்திருந்தேன்\" தனது இருபத்தினான்காவது வயதில் கணவரை விட்டுப் பிரிந்தார், தனது குழந்தையையும் அவருடனே விட்டுச் சென்றார். அவரது இரண்டாவது திருமணமும் நிலைக்கவில்லை. \"அடிப்படையில் நான் மிகவும் சுயமாகவே இருக்க விரும்புகிறவள்.\" என்கிறார்.\nமைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையை விட்டு சென்னையில் பள்ளிக்கூடம் தொடங்கிய ஸ்ரீதர் கோபாலசாமி\nபல்துறை பெண்களை ஊக்குவித்த ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது'\nDine.in உணவு டெலிவரி நிறுவனத்தை கையகப்படுத்தியது தொழில்முனைவு நிறுவனம் ஜீனி\nபல துறை தலைப்புகளை ஆழமாக தெரிந்து கொள்ள உதவும் இந்தியாவிலே அதிக மதிப்பீடு பெற்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/710556.html", "date_download": "2018-04-25T04:56:50Z", "digest": "sha1:J3W2HJ3AFSD4Z5RUMCIRQGJAS252ITCS", "length": 6916, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சமூக தரிசன ஒன்றியத்தினால் சேவை நலன் பாராட்டு விழாவும், மாணவர்கள் கெளரவிப்பும் 2017...", "raw_content": "\nசமூக தரிசன ஒன்றியத்தினால் சேவை நலன் பாராட்டு விழாவும், மாணவர்கள் கெளரவிப்பும் 2017…\nDecember 2nd, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசமூக தரிசன ஒன்றியத்தினால் சேவை நலன் பாராட்டு விழாவும் கெளரவிக்கும் நிகழ்வானது 02/12/2017 இன்று பி.ப 3.00 மணியளவில் spc வளாகம் விநாயகபுரம் -01 இன் நிகழ்வானது பி.நந்தபாலு தலைமையில் இடம்பெற்றது.இன் நிகழ்வில் ஆத்மீக அதிதியாக கெளர ஆறுமுக கிருபாகர சர்மா ,வண t .s.ஜெயமலர் (போதகர்) அவர்களும் பிரதம அதிதி கெளர கவிந்திரன் கோடிஸ்வரன் (பா .உ ) அவர்களும் விசேட அதிதிகளாக s .நாகராஜா ,(பி.ச) திருக்கோவில் A.S.K.பண்டார பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையம் திருக்கோவில், சிறப்பு அதிதிகள், கெளரஅதிதிகள் ஏன பலரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் ,அவர்களை கற்பித்த ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும்,சமூக சேவையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும்,மேலும் சேவை நலன் பாராட்டும் இடம்பெற்றது. மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும், சமூக தரிசன ஒன்றியத்தின் உறுப்பினர்களும், நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்,\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு\nஅமெரிக்க சஞ்சிகைக்கு தீர்க்க தரிசனமாக பதில் கொடுத்த பிரபாகரன்\nஹபரகடை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நடந்த துயரம்\nதூக்கிட்டுக் கொண்ட நிலையில் 11 வயது மாணவியொருவர் மீட்பு\nஇலங்கைத் தமிழர் கொலை: கனடாவிற்கு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்\nஇலங்கையின் ஆட்சியாளராக மாறிய கதிர்காம கந்தன்அமைச்சு பதவி கேட்கும் அரசியல்வாதிகள்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலமான வெளிநாட்டு பயணம் ஆபத்தாக மாறுமா\nதெற்காசியாவின் தங்க கடத்தல் மையமாக மாறிய இலங்கை\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/38253", "date_download": "2018-04-25T04:33:39Z", "digest": "sha1:TEWZEWTROCYO4IQQYLYQ5CHZ5NL4CKH3", "length": 7633, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "வெயில் படாமல் பைக் ஓட்ட வேண்டுமா..? - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nமூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கில�� போராட்டம்\nஅதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி\nஅதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/INFORMATION/வெயில் படாமல் பைக் ஓட்ட வேண்டுமா..\nவெயில் படாமல் பைக் ஓட்ட வேண்டுமா..\nகோடை வெயில் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, மத்திய வேளையில் வெளியில் செல்ல வேண்டும் என்றால், மீண்டும் வீடு திரும்ப முடியுமா என்ற அளவிற்கு பயம் ஏற்பட வைக்கிறது தற்போது நிலவும் கோடை வெயில்.\nஅதற்காக மக்கள் வெளியில் செல்லாமல் இருக்கவும் முடியாது, மருத்துவமனை, அலுவலகம் என செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஒவ்வொரு சிக்னலிலும் நிற்கும்போது, வெப்பம் தாங்க முடியாமல் தவிப்பது கண் முன்னே காண முடியும்.\nசரி இதிலிருந்து எப்படி தப்பிப்பத்து என யோசனை செய்யும் போது தான் வரப்பிரசாதமா, இரு சக்கர வாகன் ஓட்டிகள் பயன்படுத்தும் விதமாக வடிமைக்கப்பட்ட வாகன குடை அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையும் அமோகமாக உள்ளது .\nவடிவமைப்பில் சில மாற்றம் மற்றும் நிறங்கள் என சிலவற்றின் வேறுபாட்டை பொருத்து, விலை சற்று மாறு படுகிறது. இந்த இருசக்கர வாகன குடையின் தொடக்க விலையானது 999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது\nஅடுத்து வரும் சில மாதங்களுக்கு இந்த குடையின் விற்பனை அதிகரிக்கும் என தெரிகிறது. அதே போன்று இதனை பயன்படுத்தி வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குடையை நாம் EBAY இணையதளத்தில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்\nஅதிரையில் நாளை மழை வேண்டி சிறப்புத் தொழுகை\nமரண அறிவிப்பு - அஹமது நாச்சியா\nஅதிரை விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2015/12/blog-post_62.html", "date_download": "2018-04-25T04:49:52Z", "digest": "sha1:ME7DEMZZN3KHUKIKQFU3FTI7HOVV74X6", "length": 8406, "nlines": 176, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: ஆலய தரிசனம் :: சங்கமேசுவரர்", "raw_content": "\nஆலய தரிசனம் :: சங்கமேசுவரர்\nநேற்று ஈரோடு சென்று அங்கிருந்து பவானி சென்றடைந்தேன். நண்பர் வாருங்கள் கோவிலுக்கு சென்று வரலாம் என்று அழைத்து சென்றார். பவானி கூடுதுறை என்ற இடத்தில் சங்கமேசுவரர் கோவில் அமைந்துள்ளது. பவானி காவேரி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்த நதி என்று மூன்று நதிகளும் கூடும் இடத்தில் கூடுதுறை அமைந்துள்ளது.\nஇறைவன் பெயர் சங்கமேசுவரர் இறைவி பெயர் வேதநாயகி என்கின்ற வேதாம்பிகை. கோவிலின் உள்ளே ஆதிகேசவப் பெருமாளும் சௌந்திரவல்லி தாயாரும் தனிக்கோவிலாக இருக்கிறார்கள். சைவம் மற்றும் வைணவம் இணைந்த கோவில். இந்த இடத்தை திருநணா என்றும் அழைக்கிறார்கள். தென் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கிறார்கள்.\nமுருகன் கோவிலுக்கு பின்புறமாக ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. நால்வராலும் பாடல் பெற்ற தலம்.\nஜாதகத்தில் அதிகம் தோஷம் இருக்கின்றவர்கள் இந்த தலத்திற்க்கு சென்று நதியில் நீராடிவிட்டு இறைவனை தரிசித்துவிட்டு வாருங்கள். அற்புதமான தலத்தை அனைவரும் கண்டிப்பாக தரிசனம் செய்யவேண்டும்.\nநண்பர் தீபன் உதவியால் இதனை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். ஆருத்ரா தரிசனம் அன்று நல்ல ஒரு தரிசனத்தை காணமுடிந்தது. நேற்று இரவே புறப்பட்டு இன்று காலை தஞ்சாவூர் வந்துவிட்டேன்.\nஆலய தரிசனம் :: சங்கமேசுவரர்\nதாய் தந்தை கொடுக்கும் வாழ்க்கை\nஆலயதரிசனம்:: குழந்தை வரம் தரும் அம்மன்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nபாக்கியஸ்தானம் போல் செயல்படும் குரு தசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2012/05/blog-post_31.html", "date_download": "2018-04-25T04:28:17Z", "digest": "sha1:3NEM7ISWNGS6THGUYTQZKNXXURLAOYEQ", "length": 8246, "nlines": 116, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "பாலாஜிசக்திவேலை வறுத்தெடுத்த பாக்யராஜ் - காரணம் என்ன? ~ My Diary", "raw_content": "\nபாலாஜிசக்திவேலை வறுத்தெடுத்த பாக்யராஜ் - காரணம் என்ன\nவழக்கு எண் 18 9 திரைப்படத்தின் வெற்றிவிழா மற்றும் பாலாஜிசக்திவேலுக்கான பாராட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் அழைக்கப்பட்டிருந்திருக்கிறார். பேசுவதற்காக மைக்கைப் பிடித்த பாக்யராஜ், வழக்குஎண் திரைப்படத்தில் இந்தக்காட்சி சரியில்லை, அந்தக்காட்சியில் லாஜிக் இல்லை என்று சகட்டுமேனிக்குக் குறை சொல்லித் தள்ளி இருக்கிறார். பாராட்டி உரையாற்றவேண்டியவர் இப்படி காய்ச்ச, படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி உட்பட மேடையிலிருந்த அனைவரும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் நெளிந்திருக்கின்றனர்.\nபாராட்டுவிழாவில் விமர்சனம் செய்யவேண்டிய அவசியமென்ன படம் குறைகள் நிறைந்ததாக அவருக்குத் தோன்றியிருந்தால் தலைமையேற்க முதலிலேயே நாகரிகமாக மறுத்திருக்கலாமே.\nஆக்சுவலி காதல் திரைப்படத்தில் நடிக்க சாந்தனுவைத்தான் முதலில் அப்ரோச் செய்திருக்கிறார் பாலாஜி - இது பாக்யராஜே முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த செய்தி. அருமையான ஒரு திரைப்படத்தில் அறிமுகமாயிருந்திருக்க வேண்டிய தன் மகன், இன்னும் திரையுலகில் ஒரு இடம் பெற தடுமாறிக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட சலிப்பு, கோபம் இவையெல்லாம் பாலாஜி மேல் திரும்பியிருக்கும் என்று நினைக்கிறேன். பிள்ளை பாசம் கண்ணை மறைத்து விட்டது இந்த திரைக்கதை மன்னனுக்கு. கூல் மிஸ்டர் பாக்யராஜ் - உங்கள் மகனும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nநினைத்தாலே மனம் நிறையும், நாவூறும் உணவுகள்\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nமிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக\nவேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்\nஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயி��்\nபாலாஜிசக்திவேலை வறுத்தெடுத்த பாக்யராஜ் - காரணம் என...\nமனைவி சொன்னதைக் கேட்டாலும் பிரச்சனை கேட்காவிட்டாலு...\n6 மாதம் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திர...\nசென்னை - பிரபல சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=106823", "date_download": "2018-04-25T05:04:54Z", "digest": "sha1:ZYXSK7O5VHNGELQLUEHS4Z7NHZO7NK5F", "length": 7463, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - A heroine's pair is enough: Will Surya fulfill Jyothika's wish?,ஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா?", "raw_content": "\nஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nதேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா இயக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. சூர்யாவை மணந்தபிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்த ஜோதிகா நீண்ட நாட்களுக்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். இதையடுத்து மகளிர் மட்டும் படத்தில் நடிக்கிறார். சூர்யா தயாரிக்கிறார். பெண்களை மையமாக வைத்து உருவாகும் இதில் ேஜாதிகாவுடன் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா நடிக்கின்றனர். இதன் ஆடியோ ரிலீஸில் பேசிய ஜோதிகா, ‘ஹீரோக்களை பின்பற்றும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nஹீரோயின்களுக்கு ஹீரோக்கள் எந்தளவுக்கு மதிப்பு தருகிறார்களோ அதையே ரசிகர்களும் பின்பற்றுகின்றனர். உங்கள் குடும்ப பெண்களுக்கு தரும் மரியாதையை ஹீரோயின்களுக்கும் தாருங்கள். ஹீரோ பின்னால் சுற்றித்திரியும் கதாபாத்திரங்களை வழங்காமல் கவுரவமான பாத்திரங்களை இயக்குனர்கள் வழங்க வேண்டும்.\nஒரு ஹீரோவுக்கு பல ஹீரோயின்களை ஜோடியாக நடிக்க வைக்காதீர்கள். அர்த்தமில்லாமல் ஹீரோக்களை ஹீரோயின்கள் விரட்டி விரட்டி காதலிப்பதுபோல்காட்சி அமைக்காதீர்கள். இதை என் கணவரும் தனது படங்களில் பின்பற்றுவார் என்று நம்புகிறேன்’ என்றார். அடுத்து பேசிய சூர்யா,’ ஜோதிகா குறிப்பிட்டதுபோல் என் படங்களில் காட்சிகள் அமைக்க முயல்கிறேன். எனது நிறுவனம் தயாரிக்கும் படங்கள் தரமானதாகவும் கருத்துள்ளதாகவும் இருக்கும்’ என்று உறுதி அளித்தா��்.\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nபிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/category/science-technology/page/3/", "date_download": "2018-04-25T05:05:45Z", "digest": "sha1:Q2GCIVONH76CDN3WOIXFRL7DIV274QVJ", "length": 4475, "nlines": 56, "source_domain": "tamilsway.com", "title": "அறிவியல் | Tamilsway | Page 3", "raw_content": "\nகடவுள் துகளை கண்டறிந்த 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு \nஅணுவில் எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய மூன்று துகள்கள் உண்டு என்பது விஞ்ஞானி ...\nஎச்.ஐ.வி-யைக் கட்டுப்படுத்தும் மரபணு கண்டுபிடிப்பு\nஎய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.ஐ.வி வைரஸ், மனித உடலில் பரவாமல் தடுப்பதற்கு உதவும் ...\nகுளிர் என்றால் என்னவென்று தெரியாத மனிதன். (காணொளி இணைப்பு)\nகுளிர் மனிதன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவரின் பெயர் — ஆகும். கடும் ...\nஉலகின் உயரமான விமான நிலையம் : சீனாவில் \nதிபெத்தில் 4,334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து ...\n“வொயஜர் 1″ சூரியத் தொகுதியை கடந்து விட்டது : நாசா அதிகாரபூர்வ அறிவிப்பு\n“வொயஜர் 1″ என்ற ஆளில்லா விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டு சுமார் 35 ஆண்டுகள் கழித்து ...\nபிளாஸ்டிக் மூலம் பெட்ரோல் செய்யலாம் – தமிழக மாணவியின் கண்டுபிடிப்பு\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு… உங்களுக்கு தெரியுமா\nஎல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு.. ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை ...\nவிண்வெளிக்கு தொடர்ந்து குரங்குகளை அனுப்பும் ஈரான்\nவிண்வெளிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் குரங்கை அனுப்ப ஈரான் விண்வெளி மையம் முடிவுசெய்துள்ளது. ...\nArmadillo-T: பாதியாக சுருங்கி விடும் புதிய எலக்ட்ரிக் கார்\nபல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய எலக்ட்ரிக் காரை தென் கொரியாவை ...\nஜேர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது\nஜேர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஜேர்மனியில் கடந்த மார்ச் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilvamcuba.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-04-25T04:29:24Z", "digest": "sha1:AWG5KGDHUCHWLC6PQYCAY5CIC4C3WX6O", "length": 8371, "nlines": 81, "source_domain": "vilvamcuba.blogspot.com", "title": "வி.சி.வில்வம்", "raw_content": "\n'மூடநம்பிக்கைகளை ஏன் ஒழிக்கச் சொல்கிறீர்கள்', எனப் பெரியாரிடம் கேட்டார்களாம்.\nதமிழன் கடனாளி ஆவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாராம்.\n272 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 16 shares\n20 ஆண்டுக்கு முன், திருச்சி விமான நிலையத்தைக் கடக்கும் போது, பேருந்தில் இருந்தபடியே விமானத்தை ஆர்வத்தோடு பார்ப்போம். இன்று விஞ்ஞானம் வளர்ந்து, உலகம் சுருங்கினாலும் விமானம் பார்க்கும் ஆசை குறையவில்லை. தமுஎகச கலை இரவுகளில் ஒரு பாடல் வரும்.\nஏரப்பிளான் வானத்துல பறக்குது பாரு/ ஏழைக் கனவு போல ஒசக்க போயி மறையுது பாரு/ ஏரப்பிளான் பறக்குது பார் வானத்து மேலே/ நம்மைப் பொழப்பு மட்டும் கிடக்குது பார் பூமிக்குக் கீழே/ குனிஞ்சு நாம தேடுறது வாழ்க்கையைத்தானா/ பகலில் வேலை செய்யும் போது கூட கனவுகள் தானா\n113 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares\nஉலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க வேண்டும் - அமெரிக்காவில் மோடி\n நாங்கெல்லாம் மாட்டு மூத்திரம் அப்புடித்தான் குடிப்போம்.\n214 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 4 shares\nபார்வையற்ற பலரும் ஊதுபத்தி விற்கிறார்கள். நமக்கு ஊதுபத்தியால் பயனில்லை எனினும், மனிதாபிமானம் கருதி வாங்குகிறோம். பார்வையற்றோர் பெரும்பாலும் ஊதுபத்தி விற்பது தற்செயல் நிகழ்வு தானா\n159 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares\nவிநாயகர் சதுர்த்திக்கு இந்தியாவில் 20 ஆயிரம் கோடி செலவாம். விநாயகர் சிலைகள் மட்டும் 5 ஆயிரம் கோடிக்கு விற்பனையாம்.\n 50 கோடி இந்தியர்கள் இரவு உணவின்றி வாழ்கிறார்களா ஏன் வாழ்றான்..\n208 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 34 shares\nநாம எல்லோருமே சூத்திரப் பரம்பரை அதற்கு முதலில் வெட்கப்படுங்கள் வீரர்களே\n432 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 30 shares\n''ஒரு மனிதனுக்குக் கடவுள் பக்தியை விட, குரு பக்தி மிக முக்கியம்'' - ஸ்ரீஜெயேந்திரர் சுவாமிகள்\n அப்படி இல்லைனா, சங்கரராமனைப் போல போட்டுத் தள்ளிடுவோம்.\n275 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 15 shares\n''பன்றிக்கறி சாப்பிடப் போகிறேன்'' - ஹெச்.ராஜா\nநீங்கள் இந்தியாவுக்குள் வந்த பிறகு பேசுகிற முதல் உண்மை இதுதான்\n403 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 20 shares\n''மாட்டைக் கொல்பவர்கள் நரகத்திற்குப் போவார்கள்\" - பாஜக எம்.பி. ஹக்முதேவ்.\nமனிதனைக் கொன்றால் சொர்க்கம் போகலாம். உடனே ஆர்.எஸ்.எஸில் சேருங்கள்.\n530 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 132 shares\n\"மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது, மனித மலத்தை உண்ணட்டும்\" - ராமகோபாலன்\n2000 ஆண்டுகளாக உங்கள் உறவினர்கள் தமிழர்களின் உழைப்பையே சாப்பிடுகிறீர்கள். உங்கள் \"பாஷையில்\" சொன்னால் தமிழர்களின் பீயைச் சாப்பிடுகிறீர்கள்\n242 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 15 shares\nஅன்று பெண் குழந்தைகளைக் கருவிலே கொன்றார்கள். இன்று இரண்டாவது \"தாயாக\" மதிக்கிறார்கள்.\nசர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் (அக் -11)\n223 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 5 shares\n அரசுப் பள்ளியில் 50 ஆயிரம் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/153465?ref=home-section-lankasrinews", "date_download": "2018-04-25T04:58:49Z", "digest": "sha1:CEWO3SGY5MUNOGHDCLRDXYU5THMDC7CI", "length": 7704, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினி, கமலை மறைமுகமாக தாக்கி பேசிய சரத்குமார் ! - Cineulagam", "raw_content": "\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nகேரளாவில் எரித்து கொல்லப்பட்ட பிரபல சீரியல் நடிகை: அதிரடி விசாரணையில் சிக்கியது ஆதாரம்\nநடிகர் வடிவேலு வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் குடும்பம்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது ��ிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nதலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாணவன் - காரணத்தை கேட்ட அதிர்ந்து போயிடுவிங்க\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nரஜினி, கமலை மறைமுகமாக தாக்கி பேசிய சரத்குமார் \nதமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி நடிகர் விஜயகாந்துக்கு அவரது அரசியல் நிர்வாகிகளுடன் பாராட்டு விழா நடத்தியது தேமுதிக கட்சி. இதில் பல முன்னணி மூத்த நடிகர்கள் கலந்து கொண்டு விஜயகாந்துடன் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.\nநடிகர் சரத்குமார் பேசுகையில், அரசியல் களத்தில் வேறுவேறு திசையில் இருந்தாலும் ஒரு நல்ல மனிதருக்காக வந்திருக்கிறேன், ஒரு கட்டத்தில் துன்ப பாதையில் சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் விஜயகாந்த், இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்.\nபுலன்விசாரணை என்ற படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எனக்கு அதிக காட்சிகள் கொடுத்து அழகுபார்த்தவர், பலருக்கும் இந்த குணம் இருக்குனு சொல்வாங்க, ஆன இந்த மேடையில் சொல்லக்கூடாது இருந்தலும் சிலர் பேர் நல்லவங்க மாதிரி இப்போ நடிச்சிட்டு இருக்காங்க, அவர்களெல்லாம் வீரர்கள் இல்லாத களத்திலே வீரர்களாக வருபவர்கள், போர்க்கு செல்பவன் பலமான வீரமான படை இருந்தால் போர்க்கு செல்ல வேண்டும், வலிமையில்லாத போது அந்த போர்க்கு செல்பவன் வீரனாக இருக்க முடியாது.\nஇந்த மேடையில் இருப்பவர்கள் உண்மையான வீரர்கள் , உங்களுக்காக தமிழ் மக்களுக்காக போராடும் வீரர்கள் என மறைமுகமாக ரஜினி ,கமலை தாக்கி பேசினார் சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nowtamil.net/2017/10/blog-post_8.html", "date_download": "2018-04-25T05:08:00Z", "digest": "sha1:RZVH6YEYWZ3MCEZKSMU4SDS5ZHZZKPFD", "length": 4608, "nlines": 57, "source_domain": "www.nowtamil.net", "title": "மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் நடிகை நஸ்ரி���ா - NowTamil.Net", "raw_content": "\nமீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் நடிகை நஸ்ரியா\nமீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் நடிகை நஸ்ரியா\nஅந்தரங்க குறிப்புகள் அழகுக் குறிப்புகள் உலகில் உள்ள மர்மங்கள் சினிமா செய்திகள் மருத்துவம்\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8426", "date_download": "2018-04-25T04:52:20Z", "digest": "sha1:NNSK3I7CHNFCM23QELJNHYEQZV6RWERS", "length": 12763, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணைப்புகள்,கடிதங்கள்", "raw_content": "\n« நமது மருத்துவம் பற்றி மேலும்..\n// ஒரு மனிதனின் வாழ்க்கையின் அனுபவங்கள் மிகக்குறைவாகவே இருக்க முடியும். இலக்கியம் அவனுக்கு மேலும் மேலும் அனுபவங்களை அளிக்கிறது. ஒரு வாழ்க்கைக்குள் பற்பல வாழ்க்கைகளை வாழும் வாய்ப்பை அளிக்கிறது. அதிக\nவாழ்க்கையில் இருந்து அதிக விவேகமும் அதிக பக்குவமும் அதிக அறிவும் அவனுக்கு உருவாகிறது. இலக்கியம் போதனைசெய்வதில்லை, வாழ்க்கையை கற்பனைமூலம் இன்னும் உக்கிரமாக இன்னமும் விரிவாக நிகழ்த்திக்கொள்ள வழிசெய்கிறது. அப்படி நிகரான வாழ்க்கையை அளிக்கும் இலக்கியங்களே கலைப்படைப்ப���கள். அவற்றில் வாழ்க்கையில் உள்ள அனைத்துமே இருக்கும் //\nஇந்த வரிகளை மிகவும் ரசித்தேன். சமீபத்தில் என் படிக்கிறேன் என்று\nமண்டையைக் குழப்பிக் கொண்டு ஒரு பதிவு எழுதினேன். அதைப் பார்த்து நண்பர்\nபாஸ்கரும் எழுதினார். நான் “புதிய உலகங்களை காட்டுகிறது” என்று\nகஷ்டப்பட்டு எழுதியதும் பாஸ்கர் “அந்நியர்களை நம்மவர்களாக்குகிறது” என்று கவித்துவமாக எழுதியதும் இதைத்தான் எதிரொலிக்கிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள்.\nகாந்தி பற்றிய உங்கள் பதிவு (வழக்கம் போல) அருமையாக இருந்தது.\nஎனக்கென்னவோ காந்தியின் சிந்தனைகளை என் மாதிரி ஆட்களுக்கு சரியாக “மொழிபெயர்க்கக்” கூடியவர் நீங்கள் ஒருவர்தான் என்று தோன்றுகிறது.\nசமீபத்தில் இந்த இணைய பத்திரிகையைப் பார்த்தேன். உருது இலக்கியம் பற்றிய ஸ்பெஷல் இஷ்யூ. குறிப்பாக க்வாரதுலைன் ஹைதர் எழுதிய கதையையும், நையர் மசூத் எழுதிய கதையையும் படியுங்கள். ஹைதர் கலக்கிவிட்டார். மசூத் எழுதிய கதை எனக்கு முழுமையாக புரியவில்லை, ஆனாலும் ஏனென்று விளக்க முடியாவிட்டாலும், பிடித்திருக்கிறது\nமற்றபடி நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அஜிதனைப் பிரிந்திருக்க பழகி விட்டீர்களா\nதங்கள் புத்தகங்களையும் வலைப்பூவையும் ஒரு வருடமாய் வாசித்து வருபவன் என்ற நிலையில் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வலைப்பூவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இதை தாங்கள் வாசித்து உங்கள் எண்ணம் பகிர்ந்தால் மகிழ்ச்சி அடைவேன். இது தங்கள் எண்ணம் மற்றும் வழிகாட்டல் பெற மட்டுமே அனுப்புகிறேன். தங்கள் தளத்திலிருந்து சுட்டி பெரும் எண்ணம் இல்லை. தங்கள் இலக்கியப்பணிக்கு நடுவில் நேரம் கிடைத்தால் படித்து வழிகாட்டவும்.\nநண்பர்களுக்கு நன்றி « ப்ளீஸ், ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க…\n[…] அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அது அங்கு ஒரு கட்டுரையாக வெளி வந்ததன் […]\nசுனீல் கிருஷ்ணனின் 'வாசுதேவன்’ -கடிதங்கள்\nஇந்தியப் பயணம் 11 – வரங்கல்\nதமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bamakitchen.blogspot.com/2010/04/blog-post_8125.html", "date_download": "2018-04-25T05:00:56Z", "digest": "sha1:TG5HNJCYR2724FQLJJLG3MC3BLVTXLKM", "length": 5135, "nlines": 129, "source_domain": "bamakitchen.blogspot.com", "title": "Bama Kitchen -Tamil Samayal Recipes: கோதுமை அல்வா", "raw_content": "\nசம்பா கோதுமை - 250 கிராம்\nசீனி - 750 கிராம்\nநெய் - 250 கிராம்\nமுந்திரிப்பருப்பு - 50 கிராம்\nஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி\nஎலுமிச்சை - அரை மூடி\nஉப்பு - 1 சிட்டிகை\nகோதுமையை முந்தினம் இரவே ஊறவைத்து மறுநாள் காலை ஆட்டி பிழிந்து பால் எடுத்து தனியே வைத்துவிடவும்.\nமுதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.\nபிறகு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கோதுமை பாலில் சீனியைக் கொட்டி, கலர்பொடி சேர்த்து அடிப்பிடிக்காமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.\nஒட்டும்பொழுது சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.\nஅல்வா பதம் வரும்போது நெய் கக்க ஆரம்பிக்கும். அப்போது சிறிது எலுமிச்சம்பழம் பிழிந்து, ஏலப்பொடி உப்பு கலந்து, வருத்த முந்திரி சேர்க்கவும்\nநெய் கக்கின பிறகு சுமார் அரை மணி நேரம் வரை கிண்டி இறக்கவும்.\nஉருளை கிழங்கு கறி (1)\nசிக்கன் ப்ரைடு ரைஸ் (1)\nமுட்டை ப்ரைடு ரைஸ் (1)\nவெங்காயம் தக்காளி வதக்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/dilip-has-connection-with-kalabhavan-mani-s-murder-117071400035_1.html", "date_download": "2018-04-25T04:58:25Z", "digest": "sha1:DVBOTNTN3SYBHN4FKPXSIUUATBJMT3OS", "length": 11796, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கலாபவன் மணி மரணத்திலும் திலீப்பிற்கு தொடர்பு? | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகலாபவன் மணி மரணத்திலும் திலீப்பிற்கு தொடர்பு\nபிரபல நடிகை வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப்பிற்கு, கலாபவன் மணி மரணத்திலும் தொடர்பிருக்கலாம் என அவருடைய சகோதரர் சந்தேகப்படுகிறார்.\nநடிகை கடத்தப்பட்டு, பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதாகியுள்ளார் மலையாள நடிகர் திலீப். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தன் அண்ணனின் மரணத்திலும் திலீப்பிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.\nகடந்த வருடம் மர்மமான முறையில் பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார் கலாபவன் மணி. விஷம் குடித்து இறந்ததாக அவருடைய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னதால், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விஷம் கொடுத்து யாராவது கொன்றார்களா எனத் தெரியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.\nஇந்நிலையில், “திலீப்பும், என் அண்ணனும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தனர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையில் தகராறு இருந்தது. தற்போது நடிகை வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டிருப்பதால், என் அண்ணனின் மரணத்திலும் திலீப் சம்மந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்���ிறேன்” எனப் புகார் கொடுத்துள்ளார் ராமகிருஷ்ணா. இந்தப் புகாரை, சிபிஐ விசாரிக்கிறது.\n விரைவில் வெளியில் வரட்டும்: பாவனா பரபரப்பு அறிக்கை\nநடிகை கடத்தப்பட்ட வழக்கு ; ஆஜராகும் காவ்யா மாதவன் - விரைவில் கைது\nநடிகை உடை மாற்றுவதை தலை கீழாக தொங்கி பார்த்தவர் திலீப் - எழுத்தாளர் பகீர் தகவல்\nநடிகர் திலீப்புக்கு ஆதரவு அளிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்\n - அமலாக்கத்துறையினர் அடுத்த நடவடிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=101577", "date_download": "2018-04-25T05:02:57Z", "digest": "sha1:PCN6E3EQGXEBBUE3RTF67PQYN3SCLNMA", "length": 10958, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Acorus strengthens nerves,நரம்புகளை பலப்படுத்தும் வசம்பு", "raw_content": "\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றை மருந்தாக்கி எளிய வகையில் அரிய நோய்களையும் போக்கும் மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வசம்புவின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு, பிள்ளைவளர்த்தி என்ற பெயர் உண்டு. முன்பெல்லாம் வசம்பை நெருப்பில் சுட்டு குழைத்து குழந்தையின் நாக்கு, தொப்புளில் ஒரு துளி தடவுவார்கள். இது செரிமான பிரச்னையை தீர்க்கவல்லது. நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட வசம்பு உதவுகிறது.\nவசம்பை பயன்படுத்தி சளி, இருமல், செரிமான பிரச்னைகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் வசம்பு பொடி கால் ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது கடுக்காய் பொடி, சுக்குப்பொடி, மிளகுப்பொடி, திப்பிலி பொடி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கடி குடிப்பதால், நெஞ்சக கோளாறு, சளி, விட்டுவிட்டு வரும் இருமல் குணமாகும். செரிமானம் சீராகும். வயிறு உப்புசம் சரியாகும். வசம்பு நரம்புக்கு பலம் தரக்கூடியது. வயிற்���ில் உள்ள காற்றை வெளித்தள்ளும். வயிற்று வலியை போக்கும். அல்சரை ஆற்றக்கூடியது. நெஞ்சக சளியை போக்க கூடிய மருந்தாகிறது. வசம்பை அதிகமாக எடுத்துக் கொண்டால் குமட்டல் ஏற்படும். அளவோடு பயன்படுத்தினால் மிகுந்த நன்மையை தரும்.\nவசம்பை கொண்டு நரம்பை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வசம்பு பொடியுடன், ஒரு ஸ்பூன் அமுக்ரா சூரணம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி பால் சேர்த்து இரவு நேரத்தில் குடித்துவர கைகால் குடைச்சல், தூக்கமின்மை சரியாகும். நரம்புகளுக்கு பலம் தரும். சோர்வை போக்கி புத்துணர்வு கொடுக்கும். உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக விளங்குகிறது. மருத்துவத்தில் வசம்பு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. நோய் வராமல் தடுக்க கூடிய தன்மை கொண்டது. வசம்பை விளக்கெண்ணெய்யில் துவைத்து, விளக்கில் இட்டு கரியாக்கி பாலில் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று கோளாறுகள் சரியாகும். இது, மூளை வளர்ச்சிக்கு முக்கிய மருந்தாகிறது.\nவசம்பை பயன்படுத்தி திக்குவாய் பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். வசம்பு பொடி கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து இதனுடன் சிறிது தேன்விட்டு குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர திக்குவாய் பிரச்னை சரியாகும். இது, மூளைக்கு இதமான மருந்தாகி அதன் செயல்பாட்டுக்கு உதவுகிறது. வசம்பு நமது வசம் இருக்க வேண்டிய ஒன்று. இது, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகி பலன் தருகிறது. தலையில் உண்டாகும் அரிப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தலையில் பொடுகு ஏற்படும் போதும் அரிப்பு உண்டாகும். கிருமிகளால் ஏற்படும் அரிப்பு காரணமாக தலைமுடி கொட்டுகிறது. நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் சித்தரத்தை சூரணத்தை வாங்கி, போதிய நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வாரத்துக்கு 3 தடவை குளித்துவர தலையில் உண்டாகும் அரிப்பு பிரச்னை சரியாகும். பொடுகு விலகி போகும். தலைமுடி நன்றாக\nபாலின உணர்வை தூண்டும் மல்லிகை மருத்துவம்\nசளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை\nஉடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்\nகோடை கால பிரச்னைகளுக்கு தீர்வாகும் எலுமிச்சை\nகோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, மாங்காய்\nவெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/153424", "date_download": "2018-04-25T04:56:46Z", "digest": "sha1:6NDZ5ELJTYPGW7T5VLU4BUMB5CSLYZUZ", "length": 5816, "nlines": 82, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் அணிந்த கவர்ச்சி உடை - வைரலாகும் புகைப்படம்! - Cineulagam", "raw_content": "\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nகேரளாவில் எரித்து கொல்லப்பட்ட பிரபல சீரியல் நடிகை: அதிரடி விசாரணையில் சிக்கியது ஆதாரம்\nநடிகர் வடிவேலு வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் குடும்பம்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nதலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாணவன் - காரணத்தை கேட்ட அதிர்ந்து போயிடுவிங்க\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nநடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் அணிந்த கவர்ச்சி உடை - வைரலாகும் புகைப்படம்\nநடிகை ஸ்ரீதேவி இறந்துவிட்டார்களா என்று இப்போதும் ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. படங்கள் மூலம் நம்மோடு வாழ்ந்த ஸ்ரீதேவி இனியும் அப்படியே தான்.\nஸ்ரீதேவி மறைந்த பிறகு அவருடைய மகள்கள் மீது அனைவரின் கவனமும் சென்றது. இதனிடையில் அவரின் இரண்டாவது மகள் குஷி ஒரு நிகழ்ச்சிக்காக கவர்ச்சி உடை அணிந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர், ஸ்டன்னிங் என கமெண்ட் செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=782106&cat=504", "date_download": "2018-04-25T04:53:31Z", "digest": "sha1:EHWPB5BYJF5XLMAPYZBWYDGANAHGD5BL", "length": 7606, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "6 பேருக்கு குண்டாஸ் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nசென்னை, நவ.15: சென்னை முழுவதும் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். கொலை வழக்கில் தொடர்புடைய கொளத்தூர், மக்காரன் கார்டன் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (28), தனசேகர் (38), தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த ராஜமங்கலம் முதல் தெருவை சேர்ந்த அருண்குமார் (24), ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் நகரை சேர்ந்த ராபின் (24), திருமுல்லைவாயல் செந்தில் நகரை சேர்ந்த சுரேஷ் (41), அன்பு (55) ஆகிய 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றுலா உதவி மையம் தொடக்கம்: ரயில்வே ஐஜி திறந்து வைத்தார்\nவங்கியில் துப்பாக்கி முனையில் 6.32 லட்சம் கொள்ளை முயற்சி பீகார் கும்பலிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவன்\nபேரிடர் நிவாரண நிதியில் இருந்து குடிநீர் தேவையை சமாளிக்க 200 கோடி : வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி\nகாவிரி போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்\nகுரங்கணி விபத்து அனுமதி இல்லாமல் சென்றதே காரணம்: தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல்\nமணலி ஆமுல்லைவாயலில் வலுவிழந்த தரைப்பாலத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்: சீரமைக்க வலியுறுத்தல்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உ��வுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவினர் மாணவிகள் புகார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/21521/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-25T05:11:22Z", "digest": "sha1:GJPIYCO7RYPW3JWHUFXLL5UIJWVSQVGQ", "length": 15896, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்களவைக்கு முதல்முறை பெண் தலைமை செயலாளர் | தினகரன்", "raw_content": "\nHome மக்களவைக்கு முதல்முறை பெண் தலைமை செயலாளர்\nமக்களவைக்கு முதல்முறை பெண் தலைமை செயலாளர்\nமக்களவையின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்நேகலதா ஸ்ரீவாஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று பொறுப்பேற்க உள்ளார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 15-ம் திகதி கூடுகிறது. இந்நிலையில் மக்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமக்களவை தலைமைச் செயலாளராக உள்ள அனுப் மிஸ்ரா ஓய்வு பெறவுள்ளதையடுத்து, புதிய தலைமைச் செயலாளராக ஸ்நேகலதா ஸ்ரீவாஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் ஆவார்.\nஇன்று பொறுப்பேற்க உள்ள இவர், 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ம் திகதி வரை இப்பதவியில் நீடிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n1982-ல் மத்திய பிரதேச மாநில பிரிவில் ஐஏஎஸ் முடித்த, ஸ்நேகலதா இப்போது நீதித் துறை செயலாளராக பதவி வகிக்கிறார். இவர் இதற்கு முன்பு நீதித் துறை இணை செயலாளராகவும் நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை கூடுதல் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.\nமாநிலங்களவையின் முதல் பெண் தலைமைச் செயலாளராக ரமா தேவி ஏற்கெனவே பதவி வகித்துள்ளார். இரு அவைகளின் தலைமைச் செயலாளர்களும் மத்திய அமைச்சர்களுக்கு நிகரான அதிகாரம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிளம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகப் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்....\nதினமும் பொலிஸில் கையெழுத்து; நிபந்தனையுடன் பிணை அனுமதி\nசெங்கல்பட்டு பொலிஸ் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.காவிரி...\nராஜராஜ சோழன் கட்டிய கால்வாயை காப்பாற்ற ஒன்றுகூடிய மக்கள் கூட்டம்\nதிருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக்கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாயும் ஆகும். இந்தக் கால்வாய்க்கு...\nபிரதமர் மோடியை கொலை செய்ய போவதாக தொலைபேசி உரையாடல்\nபிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாக தொலைபேசி உரையாடலில் கூறிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கார்களை...\nதலைக்காயத்துக்கு காலில் சத்திரசிகிச்சை செய்த டொக்டர்\nவிபத்தில் சிக்கி தலைக்காயத்துடன் டெல்லி அரச ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தவரின் காலில் சத்திரசிகிச்சை செய்த டொக்டர்...\nகாவிரி விவகாரம்: -தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று மனித சங்கிலி...\nநிர்மலா தேவி விவகாரம்: பேராசிரியர் முருகன் கைது\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து...\n'என் மீது குறை கூற ம���ன்னர் ஒதுங்கிக் கொண்டு விட்டேன்'\n* இசைக்குயிலுக்கு 80 வயது * 1957இல் தொடங்கி 2017வரையான 60 வருட இசைப் பயணம்பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் 80வது பிறந்த நாள் நேற்றாகும். 60...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட தங்கத் தாலி, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்....\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த புக்கல் நவாப் என்பவர் அனுமார்...\nபெண்கள் நலனில் அதிக அக்கறை தேவை\nஇந்தியாவில் உள்ள பெண்கள் நலனில் அதிகமான அக்கறை தேவை. புரட்சி வெடிக்கும் சூழல் நிலவுகிறது என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) தலைவர்...\nஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற விஜயகாந்த், பிரேமலதா மற்றும் தே.மு.தி.க....\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறப்பு\nபிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்...\nமீண்டும் பூமிக்கு வரப்போகும் யானையின் மூதாதை மாமூத்\nமாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அதன்...\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஉலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை...\nவிமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்\nபெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு...\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி\nகனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை...\nஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால்...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/gv-prakash-celebrates-wife-s-birthday-ayngaran-shooting-spot-051025.html", "date_download": "2018-04-25T04:29:11Z", "digest": "sha1:C5DZXNGA54PQ4XE4XLZ563X63URHXWSO", "length": 10715, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொண்டாட்டி பிறந்தநாளை ஜி.வி. பிரகாஷ் மாதிரி இப்படியும் கொண்டாடலாம்! | GV Prakash celebrates wife's birthday in Ayngaran shooting spot - Tamil Filmibeat", "raw_content": "\n» பொண்டாட்டி பிறந்தநாளை ஜி.வி. பிரகாஷ் மாதிரி இப்படியும் கொண்டாடலாம்\nபொண்டாட்டி பிறந்தநாளை ஜி.வி. பிரகாஷ் மாதிரி இப்படியும் கொண்டாடலாம்\nமனைவியின் பிறந்தநாளை படபிடிப்பு தளத்தில் ஸ்பெஷல் ஆக்கிய ஜிவி..\nசென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியின் பிறந்தநாளை ஐங்கரன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார்.\nஜி.வி. பிரகாஷ் குமார் கை நிறைய படங்கள் வைத்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் ஐங்கரன் படத்தின் படப்பிடிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளார்.\nரவி அரசு இயக்கி வரும் இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்து வருகிறார்.\nஜி.வி. பிரகாஷ் குமாரின் மனைவியும், பாடகியுமான சைந்தவி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.\nஐங்கரன் படப்பிடிப்பு தளத்திலேயே சைந்தவியின் பிறந்தநாளை கொண்டாடினார் ஜி.வி. பிரகாஷ். சைந்தவி கேக் வெட்டி அதை தனது கணவருக்கு ஊட்டி விட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nவாழ்த்து தெரிவித்து தனது பிறந்தநாளை ஸ்பெஷலாக்கிய அனைவருக்கும் நன்றி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சைந்தவி. இந்த பிறந்தநாள் மறக்க முடியாததாக அமைந்துள்ளதாம்.\nஜிவி பிரகாஷ் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அடங்காதே படத்திலும் நடித்துள்ளார். சைந்தவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சண்முகமும் கலந்து கொண்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரஜினி அமைதியாக இருக்கும்போது துணிந்து குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ் #bansterlite\nகுறுக்க தண்ணி லாரி எதுவும் வந்துறாம காப்பாத்துப்பா.. ஆச்சரியப்படுத்தும் ஜி.வி.பிரகாஷின் ஸ்பீட்\n'நாச்சியார்' பார்த்து ரசித்த பாலிவுட் இயக்குநர்.. இந்தியில் நடிக்கவிருக்கும் ஜிவி பிரகாஷ்\nஎன்னை நடிக்க வைத்துவிட்டார் பாலா சார்.. நன்றியோ நன்றி\n'நாச்சியார்' - ட்விட்டர் விமர்சனம்\nஜோதிகா ஏன் 'தே' வார்த்தையை சொன்னார் தெரியுமா: நாச்சியார் ட்விட்டர் விமர்சனம் #Naachiyaar\nகமல், ராஜமவுலி, 'தல'க்கு சவால் விட்ட ஜி.வி. பிரகாஷ்: ஏற்பார்களா\nஏங்க, திறமைசாலியை மதிக்கவே மாட்டீங்களா: ஜி.வி. பிரகாஷ் கோபம்\nஜி.வி.பிரகாஷ் - 'அர்ஜுன் ரெட்டி' நாயகி ஷாலினி பாண்டே பட ரிலீஸ் எப்போ தெரியுமா\nஇன்னா பண்ணுவீங்களோ.. ஏது பண்ணுவீங்களோ.. இது நடக்கணுமாம்\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்கு உதவி செய்வோம்: ஜி.வி. பிரகாஷ் உருக்கமான வீடியோ\nகாவிரிக்காக கை கோர்த்த ஜேம்ஸ் வசந்தன், சைந்தவி, மதன் கார்க்கி.. வெளியாகுது புதிய பாடல்\nவாரே வா.. இதுவல்லவோ ஒற்றுமை... விஷாலுடன் பயங்கர நெருக்கமான சிம்பு\n'சக மனிதனாக கடும் கோபத்தில் இருக்கிறேன்' - கொந்தளித்த விஷால்\nமகேஷ்பாபு படத்துக்கு செம வரவேற்பு.. ஒரே நாளில் தெறி வசூல்\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. ஞானவேல்ராஜா பேச்சு\nநான் குடிகாரியா, நீ பார்த்த\nதிருமணம் நின்று போன பிரச்னை குறித்து சுமங்கலி திவ்யா பேட்டி\nநடிகையின் ஸ்கர்ட்டை இழுத்து பாலியல் தொல்லை\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nபாடிகார்டுகளை நியமித்த நடிகர் பிரகாஷ் ராஜ்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/technology/whatsapp-new-update-in-smartphones/", "date_download": "2018-04-25T05:07:17Z", "digest": "sha1:NII5B6XMIXMHFHAIIS2UUNUJZNPDPDI3", "length": 12668, "nlines": 78, "source_domain": "www.ietamil.com", "title": "வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்! whatsapp new update in smartphones", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்\nவாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அ��ிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய வேகத்தில் பயணித்து வருகிறது. வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் மக்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட வாய்ஸின் மூலம் தகவலை டைப் செய்து வசதி தற்போது புழகத்திற்கு வந்துள்ளது.\nஇத்துடன், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும், பணப்பரிமாற்ற வசதியும் விரைவில் அப்டேட் வெர்ஷனில் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆப்ஷனில் நெட் பேங்க் போன்று பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். சமீபத்தில் இதுக் குறித்த தகவலை அறிவித்த அந்நிறுவனம், இதுக் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகளிடன் கலந்து பேசி வருவதாகவும், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது.\nஇந்நிலையில், மெசெஜை பேசினால் அதுவாகவே டைப் செய்யும் அப்டேட் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப்பின் செட்டிங்கிஸ் சென்று, விருப்பமான மொழியை முதலில் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, தமிழ் இந்தியா என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளவும். பின்பு அதில் தோன்றும் கிபோர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் பேசினால், நாம் அனுப்ப வேண்டிய தகவல் தானாகவே டைட் செய்யப்பட்டு விடும்.\nவாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட், பயன்படுத்துவோர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தவறான மெசேஜ்களை 10 நிமிடத்திற்கு டெலிட் செய்யும் வசதி மற்றும் ஸ்டெடஸ் வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டிற்கு பிறகு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎப்போது வரும் வாட்ஸ் அப்பில் பணம் மாற்றும் வசதி\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்: அழித்தவற்றை மீண்டும் கொண்டு வரலாம்.. ஜாலி ஜாலி\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்… இனி அந்த தொல்லை இல்லை\nரிலையன்ஸின் அடுத்த அதிரடி: ஜியோ ஃ���ோனில் வாட்ஸ் அப் சேவை\nவாட்ஸ் அப் லேட்டஸ்ட் அப்டேட் : மெசேஜை 1 மணி நேரம் கழித்து டெலிட் செய்து வசதி\nவாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதி\nவாட்ஸ் அப் குரூப் காலிங் வசதியில் புதிய அப்டேட்\nவாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை\nஸ்மார்ட்ஃபோன்கள் ஹாங் ஆவது ஏன்\nசுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’ டிரைலர்\nவாழ்த்து மழையால் நனைந்த சிம்பு: பர்த்டே ஸ்பெஷல்\nஇனி எப்போதும் ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது\n2016ல் ஸ்டாலின் முதல்வராக அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால்...\nகாவிரி மேலாண்மை வாரியம் : புதுக்கோட்டையில் 5 கி.மீ நீண்ட மனித சங்கிலி, மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி திமுக - தோழமைக் கட்சிகள் மனிதச் சங்கிலி நடத்தினர். புதுக்கோட்டையில் ஸ்டாலின், தஞ்சையில் வைகோ கலந்து கொண்டனர்.\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2017/04/20155552/1080938/Heavy-drought-Coconut-trees-spoiled-Farmers-worry.vpf", "date_download": "2018-04-25T04:49:18Z", "digest": "sha1:UYAETDFMEBDH2PAM7MLL2DDJSXE6O7TK", "length": 15388, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்கள்: விவசாயிகள் கவலை || Heavy drought Coconut trees spoiled Farmers worry", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்கள்: விவசாயிகள் கவலை\nமாற்றம்: ஏப்ரல் 20, 2017 15:56\nசெங்கோட்டை பகுதியில் கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்களை விவசாயிகள் அகற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nசெங்கோட்டை பகுதியில் கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்களை விவசாயிகள் அகற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nநெல்லை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. மேலும் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடும் வறட்சியால் வறண்டு காய்ந்து விளையாட்டு மைதானமாக காணப்படுகிறது.\nஇந்நிலையில் செங்கோட்டை, இலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எளிதில் காய்ந்து விடாதவையாக கருதப்படும் தென்னை, பனை மரங்கள் கூட கடும் வெப்பத்தாலும், வறண்ட வானிலை தொடர்வதாலும் இதுவரை பலன் தந்த தென்னைகள் காய்ந்து காணப்படுவதுடன் வெறும் கட்டையாக கொண்டை முறிந்து விவசாய நிலங்களில் காட்சி அளிக்கின்றன.\nவறட்சியின் கொடுமையால் வேறு வழியின்றி விவசாயிகள் தோப்பில் உள்ள தென்னைகளை வெட்டி அகற்றி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வருகிற ஆண்டில் தென்னந்தோப்புகளை அழித்து வறட்சியை தாங்கும் பயிர்களை நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஊடுபயிர்களை நடவு செய்ய தொடங்க போவதாகவும் செங்கோட்டை பகுதி விவசாயிகள் கூறினர்.\nமேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறியதாவது:-\nஎனது தோட்டத்தில் 40 தென்னை மரங்கள் இருந்தன. 40 அடி ஆழ கிணறு உள்ளது. கிணற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை. மழை பொழிவும் இல்லை. இதனா���் தென்னைக்கு கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. காலப்போக்கில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் வேர் முதல் உச்சி வரை தென்னை மரங்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டன.\nபொதுவாக தென்னை மரங்கள் நீர் இல்லாவிட்டாலும் எளிதில் காயாது. ஆனால் தற்போது நிலவும் கடும் வறட்சியால் தென்னைகள் முற்றிலுமாக காய்ந்து விட்டன. எனவே 35 ஆண்டு காலம் வளர்த்த தென்னை மரங்களை முற்றிலும் அகற்ற முடிவு செய்துள்ளேன். மர அறுப்பு மில்லுக்கு விலைபேசி அவற்றை விற்று விட்டேன். வரும் காலங்களில் மழை பொழிவு, நீரோட்டத்தை கருத்தில் கொண்டு பயிர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nதினகரனுடன் இனிமேல் இணைந்து செயல்பட மாட்டேன்: திவாகரன் பேட்டி\nசொத்து தகராறில் நண்பனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தொழிலாளி கொலை\nபல்லாவரம் அருகே டாஸ்மாக் கடையை நள்ளிரவில் அடித்து நொறுக்கிய பெண்கள்\nராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்- 12 பேர் மயக்கம்\nபுதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி - அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார��- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8672:2012-08-15-15-33-21&catid=364:2012&Itemid=59", "date_download": "2018-04-25T04:29:51Z", "digest": "sha1:I2URSWI5OEGUMFWYORXUFYG2LJPCXWXT", "length": 14921, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா\nடேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா\nSection: புதிய கலாச்சாரம் -\nநகரப் பேருந்து நிலையம். டவுன் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் வெகுநேரம் சோர்வளித்தது. சுற்றியுள்ள காட்சிகளில் கண்கள் நேரம் மறந்தன. சிவந்து உப்பிய பஜ்ஜியை தினத்தந்தி பேப்பரில் ஒரு அப்பு அப்பி பிழிந்து எடுத்தவர், ஏதோ மவுத் ஆர்கன் வாசிப்பது போல அதை விதவிதமாக வாயில் வைத்து ஊதி ஊதிக் கடித்துத் தீர்த்தார். தின்று முடித்தவுடன் அந்தப் பெரியவர் கை நிறைந்து காணப்பட்ட எண்ணைய்ப் பசையை முழங்காலுக்குக் கீழே முழுவதும் தடவிக் கொண்டார். ஆயில் மசாஜ் போல கால் விரல்களின் இடுக்கு வரை எண்ணெய்க் கைகளை தேய்த்தார்.\nபக்கத்தில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த எனது வியப்பைப் புரிந்து கொண்டவர் போல, ”தம்பி என்ன பாக்குறீங்க, இந்த எண்ணைய இப்படி ஒரு தடவு தடவுனாத்தான் இந்த பஸ்ஸ்டாண்டு கொசுக் கடிக்கு நமக்கு பாதுகாப்பு என்ன பாக்குறீங்க, இந்த எண்ணைய இப்படி ஒரு தடவு தடவுனாத்தான் இந்த பஸ்ஸ்டாண்டு கொசுக் கடிக்கு நமக்கு பாதுகாப்பு இந்த எண்ணெ வாசத்துக்கு கொசு நம்ம பக்கமே தல வெச்சுப் படுக்காது பாருங்க.. ஹி..ஹி..” .\nஅவர் சிரிப்பும், அனுபவ அறிவும் எனக்குப் புதுமையாகப் பட்டது. இன்னொரு பக்கம் தட்டு முறுக்கை தஞ்சாவூர் கோபுரம��� போல அடுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரின் செய் நேர்த்தி என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. தேவைக்கு வெளியூர் போய் வரும் ஒரு பெரிய கிராமத்துக் குடும்பம் சில்வர் வாளி, ஒயர் பேக்குகளை நடுவில் வைத்து சுற்றிலும் பாதுகாப்பு அரணாக அமர்ந்திருந்தார்கள்.\nஓரிரு குட்டிப்பையன்கள் அவர்களைச் சுற்றி வருவதும், திடீரென அவர்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு சிரிப்பதுமாகப் பொழுதைக் கழித்தனர். பெண்டு பிள்ளைகளுக்குத் துணையாக நிற்கும் ஆண்களின் முகத்தில் பஸ் வந்தால் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் சீட்டப் பிடிக்கணும் என்ற முடிவு குறிப்பாகத் தெரிந்தது.\n”நேரத்துக்குள்ள பஸ்ஸு வந்து தொலைச்சா இராச்சோற வீட்டுல போயி திங்கலாம்.” என்று அதிலொருவர் தனது பொருளாதார நிலைமைக்கேற்ப பேசிக் கொண்டிருந்தார். பிளாஸ்டிக் ஊதல் விற்கும் சிறுவன் வேண்டுமென்றே குழந்தைகளைப் பார்த்து ”பீப்பி..” என ஊத ”… டே போடா நீ வேற புள்ளைங்கள கௌப்பி விட்றாத நீ வேற புள்ளைங்கள கௌப்பி விட்றாத ஆளுக்கு ஒண்ணு கேட்டுத் தொலைக்குங்க. போடா அந்தப் பக்கம்” என்று நகர்த்தி விட்டனர். பெரிய பொதிகள் முதுகுத் தண்டை வளைக்க, பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் திடீரென பேருந்து நிலையமெங்கும் செடி, கொடிகளாய் முளைத்தனர்.\n”டே, ராசப்பா… டேய்..” வளைந்து குலுங்கிய டவுண் பஸ்ஸின் படியில் தொற்றிக் கொண்டு நுழைவாயிலிலேயே ஏறிக் கொண்டவன் செம்மண் புழுதியைக் கிழித்துக் கொண்டு கத்தினான். ”டேய் சீக்கிரம் வா.. சீட்டு போயிடும் ஆமா..” கத்திக் கொண்டே படிக்கட்டிலிருந்து உள்ளே தலையைக் கொடுத்து முண்டினான். போக்கு காட்டி ஒரு வழியாக பஸ்ஸை நிறுத்திய டிரைவர் படிக்கட்டின் வழி இறங்க முடியாமல், டிரைவர் சீட்டின் வழியாகக் குதித்தார். ”இறங்க வுடுதுங்களா பாரு, சனியனுங்க.. பொம்பளய போட்டு இந்த இடி இடிக்கிறானுவ.. ” கண்ட கண்ட வார்த்தையில் திட்டியபடி பாட்டி ஒன்று கமறி உமிழ்ந்தபடியே இறங்கினார்.\n”ஆசயப் பாரு, உன்ன இடிக்கதான் ஏர்றாங்களாக்கும், சீக்கிரம் எறங்கு.” ”எறங்குறண்டா மவனுங்களா..” என்று காலம் புரியாமல் கத்திக் கொண்டே போனார் பாட்டி. பிதுங்கி நுழைந்து சீட்டைப் பிடித்த வேகத்தில் சிலர் சட்டைப் பட்டன்கள் காணாமல் தேட ஆரம்பித்தனர். பள்ளிப் பிள்ளைகளின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது. அவர்கள் படிக்��ட்டில் காலை வைத்தால் போதும். மூட்டையோடு அப்படியே அலாக்காக அவர்களைத் தூக்கி உள்ளே நுழைத்தது கூட்டம். சீட்டுப் பிடித்த பின்பும் சண்டை சச்சரவும், சத்தமும் நீடித்தது.\nதாராளமாக நிற்கும் நிலையிலும் பேருந்தில் ஒரு இருக்கையில் மட்டும் ஒருவருக்குப் பக்கத்தில் யாரும் அமராமல் வந்த வேகத்தில் உட்கார்ந்திருப்பவரை நோட்டம் பார்த்தவாறு நகர்ந்து போயினர். தொலைவிலிருந்து அந்த ஆளைப் பார்த்தால் மிடுக்கான டீசர்ட், பேண்டுடன் தடித்த உருவமாய்த் தெரிந்தார். தோரணையைப் பார்த்தால் குடிகாரனாகவோ, அருவருப்பூட்டும் தோல் வியாதிக்காரராகவோ தெரியவில்லை. சற்று நெருங்க அவர் போட்டிருந்த செண்ட் வாசனை கமகமத்தது. இருப்பினும் வேகமாக சீட் இருப்பதாய் நினைத்து வரும் யாரும் அவர் பக்கத்தில் அமராமல் இடம் பெயர்ந்தனர்.\nபிச்சைக்காரர் போல தோரணை உள்ள ஒருவர் வேகமாக வந்து இருக்கையைப் பார்க்க ”உட்காருய்யா, யாருமில்ல” என்று வாட்டசாட்டம் சொல்லிப் பார்க்க… ”தோ முன்னாடி” என்று நழுவிச் சென்றார். நின்று கொண்டிருந்த பலரும் காலியான இருக்கையில் தன் பக்கத்தில் உட்காராத நிலைமை வாட்டசாட்டமானவரை தனிமைப்படுத்தியதுடன், ஒரு கேவலத்தையும் ஏற்படுத்தியது. சுற்றும் முற்றும் அவசரமாக நோட்டமிட்டவர் சாதாரணமாக அழைத்தாலும் யாரும் வராத சூழ்நிலையில் ஒரு பள்ளிச் சிறுவனை வெடுக்கென பிடித்து இழுத்து, ”டேய், இங்க உட்கார்றா..” என்று அதட்டல் குரலில் அமர வைத்தார்.\nஅவனோ இருப்புக் கொள்ளாதவன் போல இடப்பக்கமாக நெளித்து உட்கார்ந்து கொண்டு, தன்னை பார்க்காத நேரம் அந்த ஆசாமியை முழுவதும் உற்றுப் பார்த்து விட்டு வெடுக்கெனத் திரும்பிக் கொண்டான். திடுமென எழுந்தவனைத் திரும்பவும் அந்த ஆள்.. ”உட்கார்றா..” என்று விரட்ட… ”ஏங்க எறங்கனுங்க\nஒட்டுமொத்தமாக யாருக்கும் பிடிக்காமல் போன அந்த ஆள் யார்தான் என்று அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன். மப்டி போலீஸ் என்பது தெளிவாகப் பட்டது.\n- புதிய கலாச்சாரம், மார்ச் – 2012\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/author/sathiya/page/20/", "date_download": "2018-04-25T05:04:40Z", "digest": "sha1:ZLOIOLK4ASXZ3TQB4GSYBKHT3TIWBHBA", "length": 4581, "nlines": 55, "source_domain": "tamilsway.com", "title": "கதிர் | Tamilsway | Page 20", "raw_content": "\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் 7பேர் பலி\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் புகுந்த மர்ம நபர் திடீரென ...\nஅதிமுக அரசுக்கு அழிவு காலம் தொடங்கி விட்டது\nசென்னை திருவான்மியூரில் பெரியாரின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திர்கு காவல் துறை தடை ஆணை வழங்கி ...\nஅமெரிக்க அடையாள அட்டை அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்திய பெண்\nஹவாய் தீவுப் பெண்மணி ஒருவருக்காக அமெரிக்க மாநிலங்களில் அடையாள அட்டைக்கான அமைப்பு மாற்றப்பட ...\nதமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்தது டக்லசும், கருணாவும் -விக்கிலீக்ஸ்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் ...\nநமீதாவுக்கு அடுத்தபடியாக பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சி காந்தர்வ கன்னியாக வலம் வருபவர் டாப்ஸி. ...\nஅமெரிக்காவில் பத்தாண்டுகளில் இல்லாத பாரிய மழை வெள்ளம் : 4 பேர் பலி, 80 பேரைக் காணவில்லை \nஅமெரிக்காவின் கொலராடோ நகரில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை ...\n“வொயஜர் 1″ சூரியத் தொகுதியை கடந்து விட்டது : நாசா அதிகாரபூர்வ அறிவிப்பு\n“வொயஜர் 1″ என்ற ஆளில்லா விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டு சுமார் 35 ஆண்டுகள் கழித்து ...\nஇங்கிலாந்தில் தமிழரின் தீரச் செயல்: பொலிசார் வெளியிட்டுள்ள வீடியோ \nஆண்மை டவுட் கேட்ட மாணவனை கற்பழித்து கண்டம் பண்ணிய பாலியல் டீச்சர்\nஆண்மை தொடர்பில் சந்தேகம் கேட்ட மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்ட Texas மாநிலத்தில் உள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=615", "date_download": "2018-04-25T05:08:52Z", "digest": "sha1:SRUCNQJFDEKH4ZO7PB5UXMMU2WLUXMTZ", "length": 12580, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n* ஆடம்பரமின்றி எந்தச் செயலையும் செய்ய வேண்டும். ஆடம்பரம் என்பது அரக்க குணம். பொருள் உள்ளவன் செய்யும் ஆடம்பரத்தைக் கண்டு, இல்லாதவன் ஏக்கம் கொள்கிறான். இதனால் விருப்பு வெறுப்பு உண்டாகிறது.\n* பிறருக்கு நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதால் மனஅமைதி உண்டாகிறது. தன்னலத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருள் சேர்ப்பவர்களுக்கு வாழ்வில் ��ுகம் உண்டாகலாம். ஆனால், ஆத்மசுகம் என்னும் தெய்வீக நிலை சேவையால் மட்டுமே கிடைக்கிறது.\n* சென்றதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும். கடந்ததை மீண்டும் பெற இயலாது. வருங்காலம் என்பது நம் கையில் இல்லாதது. நிகழ்காலம் ஒன்று தான் நம்கையில் இருப்பது. அதை பயனுள்ள வகையில் கழிப்பதே அறிவுடைய செயலாகும்.\n* வேறொன்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். அன்பை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். மனிதன் ஒவ்வொருவனும் கடவுளின் குழந்தை என்ற உண்மையை உணர்ந்து யாருக்கும் சிறுதீங்கு கூட எண்ணாதீர்கள். பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது தான் மேலான பண்பு. -சாய்பாபா\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nராகுல் விரைவில் தமிழகம் வருகை ஏப்ரல் 25,2018\nகட்சிகளுக்கு கண்மூடித்தனமாக போலீஸ் அனுமதி; தினம்தினம் போராட்டத்தால் திணறும் சென்னைவாசிகள் ஏப்ரல் 25,2018\nபழனி - பன்னீர் பக்கம் தாவ சசிகலா தம்பி 'டீலிங்\nராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு ஏப்ரல் 25,2018\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை ஏப்ரல் 25,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t34590-sms-kavithai", "date_download": "2018-04-25T05:06:04Z", "digest": "sha1:VSKIDIKNDOMS75I5RB5F4KSYGCSCJZOT", "length": 15047, "nlines": 302, "source_domain": "www.eegarai.net", "title": "SMS KAVITHAI", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புத�� நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமறக்க முடியாமல் தவிப்பது ஆணின் மனம் மறந்துவிட்டு சிரிப்பது பெண்ணின் குணம்\nமறக்க முடியாமல் தவிப்பது ஆணின் மனம் மறந்துவிட்டு சிரிப்பது பெண்ணின் குணம்\nஉண்மையா சொல்லிடிங்க அருமை கேட்டவுங்களை மறந்துட்டு சிரிக்காமல் வேற என்ன பன்றது\nமறக்க முடியாமல் தவிப்பது ஆணின் மனம் மறந்துவிட்டு சிரிப்பது பெண்ண��ன் குணம்\nமறக்க முடியாமல் தவிப்பது ஆணின் மனம் மறந்துவிட்டு சிரிப்பது பெண்ணின் குணம்\nமறக்க முடியாமல் தவிப்பது ஆணின் மனம் மறந்துவிட்டு சிரிப்பது பெண்ணின் குணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t55342-topic", "date_download": "2018-04-25T05:05:55Z", "digest": "sha1:ESRUQ5VXJRIXO5EP4FJDE2S7ZZVYJFMM", "length": 13357, "nlines": 277, "source_domain": "www.eegarai.net", "title": "எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஎந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி\nஎந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி\nவில்லன்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்கில் விரட்டிச் செல்கிறார்.\nவில்லன்களும் விடுவதாக இல்லை; காற்றாய்ப் பறக்கிறார்கள்.\nசூப்பர் ஸ்டாரின் பைக்கில் பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது....\nசூப்பர் ஸ்டார் மனம் தளரவில்லை...பைக்கில் பெட்ரோலும் தீர்ந்து விட்டது\nRe: எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி\nதம்பி ,இப்படியெல்லாம் பண்றது தமில் சினிமாவுல விஜய் ஒருத்தர் மட்டும்தான்\nRe: எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி\nரஜினிய வச்சு காமெடி பன்னா நல்லா இருக்காது நண்பா சிரிப்பே வராது.....\nகவுண்டமனிய வச்சு காமெடி பன்னுங்க\nRe: எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி\nRe: எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_839.html", "date_download": "2018-04-25T05:06:38Z", "digest": "sha1:EHIBOS752ZVMDABNCYDLLS7XSIRECGVD", "length": 6851, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 23 October 2017\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டமொன்றை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளனர்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கையெழுத்துப் போராட்டம் வடக்கு மாகாணம் முழுவதும் மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇதற்கமைய, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்களால் கையெழுத்துகள் பெறப்பட்டன. இதேபோன்று, கிழக்கு மாகாணத்திலும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மாணவர்களால் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள இப்போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டியுள்ளது.\nஇவ்வாறு பெறப்படும் கையெழுத்துகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.\n0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.���ாஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/communist/", "date_download": "2018-04-25T04:43:26Z", "digest": "sha1:C3OX5IGWP53YZA75JDLS55W7ZBR6AEUC", "length": 214506, "nlines": 627, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Communist « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகோவை, ஏப்.3: “95 வயது மூத்த தலைவர் முதல் 28 வயது இளைஞர்கள் வரை மொத்தம் 787 பிரதிநிதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றனர்.\nகோவையில் ஆறு நாள்கள் நடைபெற்ற இம் மாநாட்டின் மூத்த பிரதிநிதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சமர் முகர்ஜி. கேரளத்தைச் சேர்ந்த கே.ஐஷபீர், எம்.சுவராஜ் இருவரும் பிரதிநிதிகளில் மிகவும் இளையவர்கள். மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ளமாணவர் ரித்ரபிரதா பானர்ஜி சிறப்பு அழைப்பாளர்களில் மிக இளையவர்.\nமார்சிஸ்ட் “எம்.ஜி.ஆர்.’…: அதேபோல கட்சியில் நீண்ட நாள்களாகப் பணியாற்றி வரும் ஆர்.உமாநாத், இம் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றுள்ளார். சிபிஎம்மின் எம்ஜிஆர் என அழைக்கப்படும் இவர், 1939-ல் இருந்து கட்சிப் பணியாற்றி வருகிறார். இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்சிப் பணியில் இருக்கின்றனர்.\nஇவரது மனைவி ப���ப்பா உமாநாத் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர். மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழுவின் சிறப்பு அழைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களது மகள் உ.வாசுகி மத்தியக் குழு உறுப்பினராகவும், ஜனநாயக மாதர் சங்கத் தலைவியாகவும் உள்ளார்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான ஆர்.உமாநாத், என்.சங்கரய்யா இருவரும் இதுவரை நடந்துள்ள 19 அகில இந்திய மாநாடுகளில் ஒரு மாநாட்டைத் தவிர அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளனர். மூத்த தலைவர்களான சுர்ஜித், ஜோதிபாசு இருவரும் கோவை மாநாட்டில் மட்டும் தான் பங்கேற்கவில்லை. குறுகிய கால கட்சி அனுபவம் உள்ள தில்லியைச் சேர்ந்த ஷீபா பருக்கி மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றுள்ளார்.\nஇம் மாநாட்டில் பங்கேற்ற 787 பிரதிநிதிகளில் 87 பேர் பெண்கள். கடந்த மாநாட்டை ஒப்பிடும்போது பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.\n“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்குத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.\nசிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.\nஇந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.\nஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன\nமேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.\nதென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.\n“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.\nமேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;\nதனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.\nகேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,\nதமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,\nஇதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்து���் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.\nஇந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே\nஇலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- ஜேவிபி இடையே கருத்து முரண்பாடு\nஇலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஜேவிபி கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துள்ள இந்தியாவின் முக்கிய இடதுசாரிக் கட்சியான இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதனைக் காரணம் காட்டி, தமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு ஜேவியின் பிரதிநிதிகளை, சகோதர பிரதிநிதிகளாக அழைப்பதை தவிர்த்துள்ளது.\nஒரு இடதுசாரிக் கட்சியாக தன்னை விபரிக்கும் ஜேவிபி, இலங்கை தமிழர் விவகாரத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை எதிர்ப்பதுடன், ஒற்றை ஆட்சியின் கீழ்தான் இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கூறிவருகிறது.\nஇதனைக் கண்டித்துள்ள இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் அவர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்கு கூடிய அதிகாரங்களுடனான சுயாட்சி முறையை வழங்குவதை எதிர்க்கும் ஜேவிபின் நிலைப்பாட்டுடன் தாம் முரண்படுவதாக கூறியுள்ளார்.\nஅதேவேளை, இந்த விவகாரத்தில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டையும் ஜேவிபி எதிர்த்தது என்று கூறுகின்ற வரதராஜன் அவர்கள், இது தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது என்றும் கூறுகிறார்.\nஅகில உலக மட்டத்தில் சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஜேவிபியின் நிலைப்பாட்டுடன் தாம் உடன்படுகின்ற போதிலும், இந்தியாவையும், அதனை அண்டிய பிராந்தியத்தையும் பொறுத்த வரை தற்போதைய நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினையே முன்னிலையில் இருப்பதாகவும், ஆகவே அந்த விவகாரத்தில் தமக்கு ஜேவிபியுடனான முரண்பாட்டை அடுத்தே, தாம் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளை, தமது கட்சி மாநாட்டுக்கு இந்தத் தடவை அழைக்கவில்லை என்றும் வரதராஜன் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு, ���கதிபத்தியத்துக்கு ஆதரவாக அமைந்துவிடும் என்று எச்சரித்துள்ள வரதராஜன் அவர்கள், தமிழர் பிரச்சினையில், பேச்சுவார்த்தை மூலமான, வடக்குக் கிழக்குக்கு கூடிய அதிகாரங்களுடனான தீர்வு ஒன்றே அனைவருக்கும் பலன் தரும் என்றும் கூறினார்.\nமன்னார் தள்ளாடியில் முகாம் மீதான தாக்குதலில் 6 இராணுவத்தினர் பலி\nஇலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள இலங்கை அரசாங்க இராணுவத்தின் முக்கிய முகாம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்கியதில் 6 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் இலங்ககை இராணுவம் கூறுகிறது.\nஇந்தத் தாக்குதலில் தேவாலயம் ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த படையினரே கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப்புலிகளின் பீரங்கித் தாக்குதல் காரணமாக மன்னார் நகரில் பெரும் பதற்றநிலை காணப்பட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nகடுமையான பீரங்கி மோதல்களை அடுத்து மன்னாருக்கான போக்குவரத்து சில மணிநேரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.\nநேற்று திங்கட்கிழமை வட இலங்கையில் நடந்த மோதல்களில் 40 விடுதலைப்புலிகளும், 10 அரசாங்க சிப்பாய்களும் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறுகிறது.\nவிடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வரவில்லை.\nதமது தரப்பில் கடுமையான இழப்புகளை இலங்கை இராணுவம் ஒப்புக்கொள்வது குறைவு என்று கொழும்புக்கான எமது செய்தியாளர் கூறுகிறார்.\nஇலங்கையில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா\nஇலங்கையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இன்று இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது.\nஇலங்கைக்கு மூன்று நாட்கள் விஜமொன்றினை மேற்கொண்டிருக்கும் இந்திய இணை வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னிலையில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகமவும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்ப��ல் அதன் பிரதித் தலைவர் ஆருண் நந்தாவும் இன்று காலை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைக்கப்படவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரதித் தலைவர் ஆருண் நந்தா, இலங்கை முதலீட்டு சபை இதற்காக சுமார் 53 ஏக்கர் நிலத்தை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒதுக்கியிருப்பதாகவும், இதன் நோக்கமெல்லாம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை இந்தப் பிரமாண்டமான பூங்காவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகும் என்று தெரிவித்தார்.\nசோஷலிஸத்துக்குத் துரோகம் செய்யும் சோஷலிஸ்டுகள்\n வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், சோஷலிஸத்தை சோஷலிஸ்டுகளே, அதிலும் குறிப்பாக உலகின் பல பகுதிகளில் கம்யூனிஸ்டு அரசுகளை அமைத்தவர்களே ஒழித்துக் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டியிருக்கும்.\nஉலக நாடுகளில் கம்யூனிஸ ஆட்சி நடைபெற்றுவந்த அனைத்து நாடுகளும் ~ ஒன்றே ஒன்றைத் தவிர ~ தம் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு முதலாளித்துவப் பாதையைத் தழுவிக்கொண்டுவிட்டன. விதி விலக்கான அந்த நாடு இந்தியா. அதனால்தான், ஜோதி பாசுவால் தொடங்கிவைக்கப்பட்டிருப்பதை ஆரோக்கியமான விவாதம் என நாம் வரவேற்க வேண்டும்.\nநாம் முதலாளித்துவ சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது, சோஷலிஸம் சாத்தியமல்ல என்றே அவர் கூறியிருக்கிறார். கடுமையான சுரண்டல் நிலவும் சமூகமுறையான முதலாளித்துவத்தை அங்கீகரிப்பதாக அதைக் கொள்ள முடியாது.\nஎனினும், இந்தியாவின் மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான அவர், மார்க்ஸ் உருவாக்க எண்ணிய சோஷலிஸ சமுதாய முறைக்கு எந்த நாட்டிலும், கம்யூனிஸ ஆட்சிமுறை அமலில் இருந்த நாடுகளில்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை உணரத் தவறிவிட்டார்.\nஎடுத்துக்காட்டாக, சோவியத் ஒன்றியத்தில் மார்க்சிஸம் ஒருபொழுதும் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. தொடக்கத்திலிருந்தே அங்கு லெனினிஸம்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. நடைமுறை அரசியலுக்கு ஏற்ப அக் கொள்கையைத் தகவமைப்பதாகக் கூறி, மார்க்சிஸத்துக்கு மறுவிளக்கம் அளித்து, முற்றிலும் புதியதான கொள்கைகளை அறிமுகப்படுத்தினார் லெனின். சோவியத் கம்யூனிஸத்தி��் அடிப்படைக் கொள்கையானது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம்’ என அழைக்கப்பட்டது.\nசீனாவில் அது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம் ~ மா சே துங் சிந்தனைகள்’ என மாறியது. அதன் உட்பொருள் தெளிவானது: சீனாவில் சோஷலிஸக் கொள்கையைப் பொருத்தவரை “மா சே துங் சிந்தனை’களே இறுதியானவை. அந்த நிலைமை மாவோவின் காலத்தோடு முடிந்துபோய்விட்டன. அதன் பிறகு, சிறந்த யதார்த்தவாதியான டெங் சியாவோபிங், “மனிதாபிமானத்துடன்கூடிய சோஷலிஸம்’ என்ற கொள்கையைக் கொண்டுவந்தார். அது ஒரு முக்கியமான கோஷமாகும்.\nஎந்தப் பெருந்திரளான மக்களை சோஷலிஸத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமோ அவர்களையே கம்யூனிஸம் கவர்ந்திழுக்காமல் போனதற்கு, அதில் மனிதாபிமான அம்சம் குறைவுபட்டிருந்ததே காரணமாகும்.\nஸ்டாலினும் மாவோவும் தனிநபர் சர்வாதிகாரத்தைத்தான் நிறுவினார்களே தவிர, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தையல்ல. அந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பெருமளவிலான மரணதண்டனைகள் சோஷலிஸத்தின் முகத்தையே கோரமாக்கிவிட்டன.\nசோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டில் நிகிடா குருஷ்சேவ் ஆற்றிய வரலாற்றுப் புகழ்மிக்க உரை அதை அம்பலப்படுத்தியது. அது உணர்ச்சிபூர்வமான உரை. ஆனால், அவர் ஆற்றியது அவரது வரைவு உரையைவிட சற்று மென்மையாக்கப்பட்ட வடிவமாகும்.\nமாலட்டோவ் போன்ற பழைய ஸ்டாலினிசவாதிகளின் வற்புறுத்தலை அடுத்து, ஸ்டாலின் “கட்சிக்கு ஆற்றிய பெரும் சேவைகளை’ குருஷ்சேவ் அங்கீகரித்தார். ஆனால், பூர்வாங்க விவாதங்களிலும் மூல வரைவு அறிக்கையிலும், “”கட்சியை ஸ்டாலின் அழித்துவிட்டார். அவர் மார்க்சியவாதியே அல்ல. மனிதன் புனிதமானவை எனக் கருதுவனவற்றையெல்லாம் அவர் அழித்தொழித்துவிட்டார்” என்று குருஷ்சேவ் குறிப்பிட்டிருந்தார். (2007-ல் “த கார்டியன்’ இதழில் கொர்பச்சேவ் எழுதியிருந்த கட்டுரையில் இதைத் தெரிவித்துள்ளார்)\nஅமைதியின் மீதான விருப்பம், பாதுகாப்பு உணர்வு, உழைப்பின் மூலமாக தானும் தனது குடும்பமும் வளம் பெற முடியும் என்னும் நம்பிக்கை போன்ற, மனிதன் புனிதமாகக் கருதுவனவற்றை எந்தக் கொள்கையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.\nஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் இதைப் புறக்கணித்தனர். அதன் விளைவாக அவர்கள் அதிகாரத்திலிருந்து வீழ்ந்தார்கள் அல்லது அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண��டிய கட்டாயம் ஏற்பட்டது.\n60 ஆண்டுகளாகியும் ஏன் வளர்ச்சி அடையவில்லை என்ற கேள்வியை இந்திய இடதுசாரிகள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.\nஉண்மையில், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அவர்கள் தமது செல்வாக்கை இழந்திருக்கின்றனர். மிகச் சிலரால், பெருவாரியான மக்கள் சொல்ல முடியாத அளவுக்குச் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அவர்களால் வளர முடியவில்லை.\nஇடதுசாரித் தலைவர்களில் பலர் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவ ரசனைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், சுரண்டலுக்கு ஆளான மக்களோ நக்சலிஸம் போன்ற இயக்கங்களை நோக்கியும், மத அடிப்படைவாதத்தை நோக்கியும் சென்றுகொண்டிருக்கின்றனர்.\nஇடதுசாரிகள் சோஷலிஸத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டனர். சமத்துவம், சமதர்மம் என்ற அடிப்படையில் ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் சோஷலிஸத்தை நெருங்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.\nமேற்கு வங்கத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்தபோதிலும் வறுமையின், சிறுமையின் அடையாளமாக விளங்கும் கைரிக்ஷாவை இந்திய இடதுசாரிகளால் ஒழிக்க முடியவில்லை.\nஇடதுசாரிகளின் தோல்வியானது, அபாயகரமான ஓர் அரசியல் தோன்றுவதற்கு ~ ஜமீன்தாரி சிந்தனை கொண்ட வகுப்புவாத அரசியலுக்கு ~ வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. என்னே துயரம்\nவேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா\nசென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.\n1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.\nஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,\nஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,\nஅ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.\nவெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.\nஇன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்\nதஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,\nபத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்\n“ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.\nபொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக\nகோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,\nபுவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா\nஇந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.\nஇங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,\n“வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.\nவசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக\nபட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,\nபூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,\nசௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.\n“அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.\nஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்\nசென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.\nஇதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.\n“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.\nஅதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.\nஇந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.\nதமிழக அரசின் சார��பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.\nவிழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.\nஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.\nநேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.\nஎந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.\nதியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம��. பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.\nநான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.\nநாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.\nநல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.\nஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.\nபத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கிய��ருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.\nஎனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.\nவிழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.\nதொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.\nமுன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\n2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.\nதமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\nதமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.\nமுன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nநாட்டு நடப்பு: சோ – மோடி – பார்ப்பன ஏடுகள்\nபொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது\nநல்��கண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.\nவிருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்\nசெத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும் அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே\nசோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை – காமராசர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.\nபெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பதுபற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.\nஅறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா\nதுக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார். தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.\nமெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.\nஇதுபற்றிப் ப��� தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக்கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்\nசோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம் சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா\nபார்ப்பனீய – இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே\nகுஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்டது உண்டா\nஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே\nஅணுசக்தி ஒப்பந்தம் அவசியத் தேவை\nபுதுதில்லி, டிச. 4: அமெரிக்காவுடனான “123′ ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதால் வரவேற்பதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி செவ்வாய்க்கிழமை தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டார்.\nஇந்த ஒப்பந்தம் போர் அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதோடு, அணுசக்தி பயன்பாட்டு ஒப்பந்தத்தினை நமது நாடு ஏற்கத் தேவையில்லாத நிலையும் ஏற்படும் என்று நானும் எனது கட்சியும் நம்புகிறோம்.\nஇதன் மூலம் கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்படும் என்பது மட்டுமல்ல, ராணுவத்திற்கான அணுசக்தி திட்டத்தில் நமக்குள்ள சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.\nசிலர் இது முறையற்ற ஒருசார்பு ஒப்பந்தம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், “நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நாளிதழ்கள் அமெரிக்கா நமக்கு அதிகச் சலுகை வழங்கியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை தம்மோடும் செய்து கொள்ள வேண்டுமென்ற பாகிஸ்தான் கேட்டிருக்கிறது. சீன ஏடுகளும் அமெரிக்கா அரசியல்வாதிகள் சிலரும் இந்தியாவை அணுசக்தி வல்லரசாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, இந்திய அரசு நமது நாட்டுக்கு நன்மை செய்திருப்பதாகவே தோன்றுகிறது.\nஇந்த 123 ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாடுகள், இந்த அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது; நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எங்கள் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் முறையாக விவாதிக்கப்பட்டு சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், கவலைகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.\n2020 ஆம் ஆண்டில் சீனா அணு மின்நிலையங்களின் மூலம் 40000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நமக்கு 2020 ஆம் ஆண்டு வாக்கில் 20000 மெகா வாட் அணு உலைகள் மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. ஆனால், இந்த 123 ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், இந்த நிலையை எய்துவது கடினம்.\nநமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், அதற்குப் பல காலம் பிடிக்கும்.\nஅரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த பிரச்னைகள் தவிர சுற்றுச்சூழல் பிரச்னைகளும் இதில் அடங்கியுள்ளன. எரிசக்தியில் ஏறத்தாழ 85 சதவிகிதம் நிலக்கரி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் மூலமாகத்தான் உற்பத்தியாகிறது. இந்த பொருள்களை எரிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 23 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை நாம் நமது வாயு மண்டலத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அதாவது, வினாடிக்கு 730 டன் என்ற அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகிறது.\nசில சுற்றுச்சூழல் அறிஞர்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்வது நன்மை தரும் என்று கருதுகிறார்கள். ஆனால், அவற்றால் நமக்குத் தேவையான அளவுக்கு மின்சாரத்தை வழங்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.\nநான் இதுபோன்ற மின்உற்பத்தி நிலையங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. அவை பயனுள்ளவை என்பதோடு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவை நமது தேவையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே பங்கு வகிக்க முடியும்.\nஅணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்கிற கருத்தும் வாதமாக வைக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி நிலையங்களின் விபத்துகள் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் காட்டிலும் மிகக்குறைவான உயிரிழப்புக்களையே ஏற்படுத்தியிருக்கின்றன.\nஉலக அணுசக்தி வணிகம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், 123 ஒப்பந்தம்தான் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் அதற்கான கச்சா பொர���ளையும் நாம் பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும். அதன் மூலம்தான் நாம் நம்முடைய மின்உற்பத்தி தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும்.\nஇந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவாக நமக்குத் தேவையான எரிசக்தி கிடைக்கும் என்பது குறித்து பேசிய நான், ராணுவ அடிப்படையில் அமெரிக்காவோடு நாம் நெருங்க முடியும் என்ற கருத்தை வெளியிடவில்லை. புதிய நூற்றாண்டில் நுழைந்திருக்கும் நாம் நம்பிக்கையையும், சுய உறுதியையும் வளர்த்துக்கொண்டு நம்முடைய சுதந்திரத்தை இழக்காமல், கொள்கையிலும் செயல்பாட்டிலும் மற்ற நாடுகளோடு இணைந்து பணியாற்றும் வலிமை நமக்கு இருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும் உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால், நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ளத் தேவையில்லை.\nஇந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஎனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில்நுட்பத்தைத் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை அரசாங்கம் இந்த அவைக்கு தெளிவு படுத்த வேண்டும்.\nஇந்த 123 ஒப்பந்தம் தானாக உருவாகவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு வித்திட்ட பாரதிய ஜனதா கட்சி, அமெரிக்காவோடு அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதியே பேச்சு நடத்தியது. இந்த நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க உருவாகியுள்ள கௌரவப் பட்டியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் கனிமொழி.\nநடிகர் சிரஞ்சீவி, அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்குகிறார்\nநடிகர் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதெலுங்கு திரை உலகில் இருந்து ஆந்திர அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக்கனி பறித்தவர் என்.டி.ராமாராவ். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர அ��சியலில் முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, பிரபல நடிகை ரோஜா என ஏராளமான திரை உலக பிரபலங்கள் ஆந்திரா அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.\nஇந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சமீப காலமாகவே இது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசியலில் குதித்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஆந்திராவில் நாயுடு மற்றும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் அந்த இனத்தவர்களே பயன் பெறுவதாக பிற இனத்தை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். எனவே பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு சிரஞ்சீவிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் மார்க்சிஸ்டு தலைவர் ராகவலு மற்றும் இந்திய கம்ïனிஸ்டு தலைவர் நாராயணா ஆகியோர் சிரஞ்சீவியை சந்தித்து பேசினர்.\nஎனவே சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கினால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்பும் உருவாகும். இதற்கிடையே சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் பவன் கல்யாண், பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறார். கட்சி ஆரம்பித்தால் மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்பது குறித்து நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவியின் நண்பர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.\nபுதிய கட்சி தொடங்கும் விஷயத்தில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்து, சகோதரர் பவன் கல்யாண் ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். எனவே புதிய கட்சி தொடங்குவது குறித்து சிரஞ்சீவி நேற்று அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் சிரஞ்சீவி வெளியிடவில்லை. எனினும் எந்த நேரத்திலும் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். டி.வி. சேனல்களும் சிரஞ்சீவியை சுற்றி வருகின்றன. இதற்கிடையே, ஜனவரி மாதத்தில் முறைப்படி புதிய கட்சியை தொடங்குவார் என்று சிரஞ்சீவியின் நெருங்��ிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.\nமுந்தைய சிரஞ்சீவி செய்திகள்:1. Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM « Tamil News: “தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு”\n2. ‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans « Tamil News: “ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்”\n3. Chiranjeevi’s second daughter weds secretly « Tamil News: “நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்”\n4. Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony « Tamil News: “வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு”\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 29 நவம்பர், 2007\nபுத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு\nவங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய\n‘த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.\nகடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nசமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.\nஇரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நி���ுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.\n“மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.\nஇந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார்.\nதஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.\nஇது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பெண் முஸ்லிம் எழுத்தாளர் சல்மா, இலங்கை எழுத்தாளர் நுஹ்மான் ஆகியோரின் கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.\nநானாக வெளியேறவில்லை – கோல்கத்தா திரும்பவே விரும்புகிறேன்: தஸ்லிமா\nகோல்கத்தா, நவ. 26: கோல்கத்தா நகரை விட்டு வெளியேறத் தானாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், எனினும், இவ்விஷயத்தில் மெüனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.\nதில்லியிலிருந்தவாறு வங்க மொழித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குத் தொலைபேசி வழியே பேட்டியளித்தார் தஸ்லிமா.\nபேட்டியில் “நானாக எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும் யாராவது ஒருவர் வந்து என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று என் மனதுக்குத் தோன்றியது. பலர் என்னுடைய எழுத்துகளை விரும்புகிறார்கள்; மேலும் பலர் வெறுக்கிறார்கள்’ என்றார் அவர்.\nவிசாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, கோல்கத்தாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தீர்களா\n“இங்கே கருத்துச் சுதந்திரம் ��ருக்கிறது. கையளவே உள்ள சிலரின் எதிர்ப்புக்காக எதற்காக நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என்று பதிலளித்தார் தஸ்லிமா.\n“கோல்கத்தா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் இதற்கு ஆதரவாக எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை. எங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்று எனக்கு பரபரப்பாக இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் அவர்.\nகோல்கத்தாவிலிருந்து “நெருக்குதல்’ காரணமாக வெளியேறினீர்களா என்று கேட்டபோது, “இதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை; கோல்கத்தாவுக்குத் திரும்பவே நான் விரும்புகிறேன். எந்த அளவுக்கு விரைவாக அது நடைபெறுமோ அந்த அளவுக்கு நல்லது’ என்றார் தஸ்லிமா.\n1994-ல் எழுத்துக்காக அவருடைய தலைக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் விலை வைத்தபோது, வங்கதேசத்திலிருந்து வெளியேறி வந்து கோல்கத்தாவில் தங்கியவரான தஸ்லிமா, “கோல்கத்தாவில் தங்கியிருக்கவே விரும்புகிறேன். ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பவில்லை. வங்கதேசம் அனுமதித்தாலும் அங்கே செல்ல மாட்டேன்; இங்கிருந்தே என் உரிமைக்காகக் குரல் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.\nதஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா: மேற்கு வங்கம் எதிர்த்தது\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா காலம் நீட்டிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.\nமாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தலையிட்டு விசா காலத்தை நீட்டித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:\nமத்திய அரசின் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல எவருக்குமே உரிமை கிடையாது.\nஇத்தகையோருக்கு விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா வழங்கப்பட்டபோது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதே நிபந்தனைகள்தான் தற்போது தஸ்லிமா நஸ்ரீனுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மேலும் பிற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வெளியுறவு பாதிக்கப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் சிங்வி.\nகோல்கத்தா, நவ. 26: மேற்கு வங்கத்திலிருந்து அவராக விரும்பியே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார் என்று கோல்கத்தா மாநகர காவல் ஆணையர் கெüதம் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.\nகோல்கத்தாவில் மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சக்ரவர்த்தி, “அவருடைய விருப்பத்தின் பேரில்தான் தஸ்லிமா வெளியேறினார்’ என்றார்.\nஇதனிடையே, கடந்த புதன்கிழமை கோல்கத்தாவில் நடந்த வன்முறை தொடர்பாக, மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஏற்கெனவே, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்தில் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்னையிலிருந்து தற்போது கைகழுவிக் கொண்டுவிட்டது.\nமேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன் அவராகவேதான் ராஜஸ்தானுக்கு சென்றார்; இனி அவர் எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.\n“சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா, மேற்கு வங்கத்திலுள்ள இடதுசாரி அரசால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; எனவே, அவர் எங்கே தங்குவது என்பதை முடிவு செய்வதில் மேற்கு வங்கத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லை’ என்று கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.\nதில்லியில் திங்கள்கிழமை இதுதொடர்பான செய்தியாளர்களிடம் ஏராளமான கேள்விகளை எதிர்கொண்ட யெச்சூரி, “தஸ்லிமா எங்கே தங்கியிருப்பது என்பது முற்றிலுமாக மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்; அவர் எங்கே செல்கிறாரோ அங்கே அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநிலத்தையே சாரும்’ என்றார்.\n அல்லது அவருடைய விசா காலம் நீட்டிக்கப்படலாமா கூடாதா என்பதெல்லாமும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்’ என்றார் யெச்சூரி.\nமேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறுமாறு தஸ்லிமாவை இடதுசாரி அரசு கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் பற்றிக் கேட்டதற்கு, “யாரும் அவரை வற்புறுத்தவில்லை, மத்திய அரசு அனுமதித்தால் அவர் விருப்பத்துக்கேற்ப எங்கே வேண்டுமானாலும் தஸ்லிமா செல்லலாம்’ என்று பதிலளித்தார் சீதாராம் யெச்சூரி.\nதஸ்லிமா திரும்பிவர வேண்டும் என்பத��ல் இடதுசாரி அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படும் செய்திகளையும் அவர் மறுத்தார்.\n“இந்தப் பிரச்னைக்குள் மேற்கு வங்க அரசையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ இழுத்துவிட முயலாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக அவர் கோல்கத்தாவில் தங்கியிருந்தார்; அவருக்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளித்து வந்தது’ என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.\nநஸ்ரீனை வரவேற்று பாதுகாப்புத் தர இடது முன்னணி தயாராக இருக்கிறதா என்றபோது, இந்தப் பிரச்னையில் மேற்கு வங்க அரசு சம்பந்தப்படவில்லை. இந்த அழைப்பை மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.\nதஸ்லிமாவை மீண்டும் அனுமதிக்க கோல்கத்தா காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு மேற்கு வங்க அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.\nதஸ்லிமாவுக்கு அடைக்கலம் தருவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன என்ற கேள்வியைத் தவிர்த்த யெச்சூரி, இதுதொடர்பாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டமும் விதிகளும் இருக்கின்றன. இதுபற்றித் தனக்குள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.\nஓவியர் எம்.எப். ஹுசைன் நாடு திரும்பும் விஷயத்திலும் தஸ்லிமா பிரச்னையில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார் அவர்.\nஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் சார்ந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் ஹுசைன் நாடு திரும்புவதைத் தடுக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த இரட்டை நிலை என்றும் கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.\nநந்திகிராமம் வன்முறையைக் கண்டித்தும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் கோல்கத்தாவில் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் போராட்டமும் தீவைப்பும் நடைபெற்றது; ராணுவமும் அழைக்கப்பட்டது.\nஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவு���் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.\nஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.\nபண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.\nஉலக அரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.\nசீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம் எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.\nஉணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா\nவிடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் பட��ப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.\nமூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.\nகடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி\nபிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம் மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்\nஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.\nஇலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில�� உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.\nஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில், ஏற்றுமதியை மட்டும் கருத்தில்கொண்டு தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவது என்கிற மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் இருந்து வந்தன. வரிச்சலுகை, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று பல்வேறு சலுகைகளை இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிப்பது தேவைதானா என்கிற கேள்வி பரவலாகவே காணப்பட்டது.\nஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த அத்தனை தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்படுகிற ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அதாவது, ஜவுளித்துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், பஞ்சில் தொடங்கி ரெடிமேட் ஆடைகள் வரை ஜவுளி சம்பந்தப்பட்ட எல்லா தொழிற்சாலைகளும் இருக்கும். இதனால், மதிப்புக் கூட்டுவரியிலிருந்து விலக்குக் கிடைக்கும். வரி பளு மற்றும் போக்குவரத்துச் செலவு இல்லாமல் இருப்பதால் தயாரிக்கப்படும் பொருள்களின் விலை குறைவாக இருக்கும்.\nசீனாவில் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேறுவிதமாக உருவாக்கப்பட்டன. மொத்த நிலப்பரப்பில் நாற்பது சதவிகிதம் தொழிற்சாலைகளும், இருபது சதவிகிதம் சிறப்புப் பொருளாதார மண்டல ஊழியர்களின் வசதிக்காக அமைந்த வணிக வளாகங்களும் அம��வது பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மீதமுள்ள நாற்பது சதவிகித இடத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டி விற்பனை செய்யும் திட்டம்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சந்தேகப்பட வைத்துவிட்டது.\nதனிநபரின் விளைநிலங்களையும், பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த இடங்களையும் குறைந்தவிலைக்கு அரசு கையகப்படுத்தி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஏற்றுமதியின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களே என்பதுகூட வருத்தமான விஷயமல்ல. அப்பாவி மக்களின் விளைநிலங்களைக் குறைந்தவிலைக்கு வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டி அதில் கொள்ளை லாபம் அடிக்க விரும்புகிறார்களே என்பதுதான் எதிர்ப்புக்கான அடிப்படைக் காரணம்.\nமேற்கு வங்கம் நந்திகிராமில் நடந்த கலவரமும் துப்பாக்கிச் சூடும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் விளைவாக, ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் இப்போது சில பரிந்துரைகளையும் செய்திருக்கின்றனர்.\nஅதன்படி, முன்பு திட்டமிட்டதுபோல வளர்ச்சித்துறை இயக்குநரின் முழுப்பொறுப்பில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கும் என்றாலும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பொருத்தவரை மாநில அரசின் தொழிலாளர் துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டும்தான் எதையும் செய்ய முடியும்.\nநாடாளுமன்றக் கமிட்டியின் இன்னொரு பரிந்துரை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,254 சிறுதொழில்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் எழுபது அரசு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளால் மூடிக் கிடக்கின்றன. செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இடங்களையும், தொழிற்பேட்டைகளையும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய விழைகிறது நாடாளுமன்றக் கமிட்டியின் பரிந்துரை.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இடமும் கிடைத்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டாம். நந்திகிராமில் தங்களது உரிமைக்காகப் போரா��ியதன் விளைவுதான் இப்போது இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவைத் தந்திருக்கிறது. நிச்சயமாக, நன்றி நந்திகிராமத்து ஏழை விவசாயிகளுக்குத்தான்\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சியிலேயே பலர் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தின் தற்போதைய முதல்வரான திகம்பர் காமத், முந்தைய பிரதாப் சிங் ரானே தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதி அளித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கலைப்பது என்று முடிவெடுத்திருப்பது அதைத் தெளிவுபடுத்துகிறது.\nகோவா மாநிலத்தில் 15 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் மூன்று மண்டலங்களில் பணிகளும் தொடங்கிவிட்டன. சுமார் 500 கோடி ரூபாய் மூலதனம் வர இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்றாலும் இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.\nஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், மருந்து தயாரிப்புக்காக உருவாக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கான அதிநவீன இயந்திரங்களையும் இறக்குமதி செய்து விட்டோம் என்று பரிதாபக் குரல் கொடுக்கின்றன. சட்டப்படி, அனுமதி பெற்ற மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் நிராகரிக்கும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாது என்கிறார்கள் இந்த உரிமையாளர்கள்.\nமேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கோவா என்று பல மாநிலங்களில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் பொதுமக்களே போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெரிய அளவில் தனியாரிடம் இடங்களை வாங்கி இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது என்பது இயலாத விஷயம். காரணம், ஒரே இடத்தில் 1000 ஏக்கர் இடம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசின் தலையீடு நிச்சயம் தேவைப்படுகிறது.\nஅதேநேரத்தில், தனியார் லாபம் சம்பாதிக்க ஏழை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை ஏன் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல, இதற்கு ஏன் நி���த்தைக் குறைந்த விலைக்கு அரசு கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இல்லாமல், சிறப்புச் சலுகைகள் பெறாமல், இந்தத் தயாரிப்பாளர்கள் ஏன் உலகச் சந்தையில் போட்டிபோட முடியாது என்கிற கேள்விக்கும் அவர்கள் தரப்பில் சரியான பதில் தரப்படுவதில்லை. சீனாவுடன் போட்டி போட வேண்டும் என்று பயமுறுத்துகிறார்களே தவிர அதற்குச் சரியான காரணங்கள் தருவதில்லை.\nபோதிய மகசூல் தராத விளைநிலங்களும், தண்ணீர் இல்லாத விவசாய நிலங்களும் தொழில் மண்டலங்களாக மாறுவது தவறு என்று சொல்லிவிட முடியாது. நமது உணவு உற்பத்தி பாதிக்கப்படாத வரையில், தன்னிறைவுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் இந்த விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்கள் தொழில் மண்டலங்களாகவோ, அறுபதுகளில் செய்ததுபோலத் தொழிற்பேட்டைகளாகவோ மாற்றப்படுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தொழில் மண்டலங்கள் தனியாருடையதாக இல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கும், அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அங்கே நிறுவப்படும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.\nதெளிவான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலைமை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை தொடர்வது நல்லதல்ல. ஆளும் கூட்டணிக்குள்ளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காணப்படும் முரண்பாடும், தெளிவின்மையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்துவதுதான் மிச்சம். தொழில் வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடிப்படை இந்தியனின் வயிற்றில் அடிப்பதாக அமைந்தால் அதனால் என்ன பயன்\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, தேவை தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் மனோபாவமும். அரசிடம் இவை காணப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் கோவாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பம்\nகேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியில், மாநில பொதுச்செயலர் பினராயி விஜயனுக்கும், முதல்வர் அச்சுதானந்தனுக்கும் உள்ள பகை, எல்லாருக்கும் தெரிந்தது தான். அச்சுவுக்கு டிக்கட் தராவிட்டால், நானும் நிற்காமல் இருக்கத்தயார் என்று மேலிடத்திடம் சண்டை பிடித்து, வெற்றி கண்டவர். ஆனால், அச்சுவை நிறுத்தினால் தான், ஆட்சியை பிடிக்க முடியும் என்று கட்சியில் பலரும் சொல்லவே, அச்சுவுக்கு “டிக்கட்’ தரப்பட்டு, கடைசியில், அவர் முதல்வராகவும் ஆகிவிட்டார். அப்படியும் விடவில்லை பினராயி. மூணாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவரை சீண்டிய அச்சுவுடன், “தெருச்சண்டை’ பாணியில் சண்டை போட, அவர்கள் இருவரையுமே, நான்கு மாதம் தற்காலிகமாக கட்சிப் பதவியிலிருந்து நீக்கி வைத்தது தலைமை. சமீபத்தில் தான் அதை ரத்து செய்தது.\nபினராயிக்கு அதனால் மகிழ்ச்சி ஏற்பட்டதை விட, அச்சுவின் அடுத்த “மூவ்’ தெரிந்தவுடன் பயம் கவ்விக்கொண்டு விட்டது. இந்த முறை, பினராயியை ஒதுக்கி, தன் வழிக்கே வர விடாமல் செய்ய கிடைத்துள்ள ஆயுதம் தான், 400 கோடி ரூபாய் “லாவலின்’ ஊழல் விவகாரம். முன்பு, மார்க்சிஸ்ட் ஆட்சி இருந்தபோது, மின்சார அமைச்சராக இருந்த பினராயி, கனடா நாட்டின் “லாவலின்’ நிறுவனத்திற்கு டெண்டர் அளித்தார். அதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அப்போது புகார் கிளம்பியது. காங்., அரசு வந்தபோது, அதுகுறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொந்தக்கட்சியின் ஆட்சி இருக்கும் நிலையில், பினராயி, இந்த வழக்கில் இருந்து தப்ப முடியும். ஆனால், அச்சுவின் தனிப்பட்ட விரோ தத்தை சம்பாதித்து விட்டதால், அவர் தப்ப வழியில்லாமல் உள்ளது. வழக்கை துõசி தட்டி மீண்டும் சி.பி.ஐ., கையில் எடுத் துள்ளது. எந்த நேரத்திலும், பினராயி உட்பட சிலர் மீது குற்றப்பத் திரிகை தாக்கல் செய் யப்படலாம்.\nபினராயி மீதான இந்த ஊழல் குறித்த ஆவணங்களை எல் லாம், கட்சி பொலிட்பீரோவிடம் அளித்துவிட்டார் அச்சு. “லாவலின்’ விவகாரம் பற்றி, கட்சி தேசிய பொதுச்செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பேசாமல் நழுவி வந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் இது பற்றி கருத்து சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவர்\n“பழி வாங்கும் குணம், மனிதனுடனே பிறந்தது சரிதான்’ என, அவர்களது கட்சிக்காரர்களே கூறுகின்றனர்.\nரிலையன்ஸ் வேலையை செய்கிறது பார்வர்டு பிளாக்\nரிலையன்ஸ் சில்லரை கடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, ஆளும் இடதுசாரி கூட்டணியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி, “ரிலையன்ஸ் கடை’ போல, அமைக்க திட்டமிட்டுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்து காய்கறி முதல் கம்ப் யூட்டர் வரை விற்க, சில்லரை கடைகளை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதற்கு அரசு அனுமதிக்க தயாராக இருந்தும், ஆளும் கூட்டணியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\n“ரிலையன்ஸ் நிறுவனம், அமைப் பது போல நாங்களே கடைகளை அமைக்க தயார். அரசு எங்களுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தது. அரசும் இதற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.\nபார்வர்டு பிளாக் கட்டுப்பாட்டில் உள்ள, “விவசாய மார்க்கெட்டிங் போர்டு’ இதற்கான ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.\nபோர்டின் தலைவர் நரேன் சாட்டர்ஜி கூறுகையில், “விவசாயிகளிடம் இருந்து அரிசி, கோதுமை உட்பட உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, அவர்களுக்கு நல்ல விலை தரவும், நியாயமான விலையில் மக்களிடம் விற்கவும் போர்டு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக, முதல்வரிடம் 100 கோடி ரூபாய் உதவித்தொகை கேட்டுள்ளோம்’ என்றார்.\nஇதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வடக்கு மாவட்டம், ஹால்திபாரியில், வடக்கு 24 பர்கானா ஆகிய பகுதிகளில், முதல் கட்டமாக, பார்வர்டு பிளாக் போர்டு, கடைகளை ஆரம் பிக்கும். ஹால்திபாரியில், தக்காளி, மிளகாய் விளைச்சல் அதிகம். அதனால், அவற்றை வாங்கி, மொத்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறினர்.\n“ரிலையன்ஸ் கடைகளை ஆரம்பிக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தொழில் செய்ய எந்த கம்பெனிக்கும் தடை விதிக்க முடியாது. விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும். ஆனால், விவசாய கொள்முதல் சட்டத்தை பொறுத்தவரை, விவசாய மார்க்கெட்டிங் போர்டு நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது. அதனால் தான், விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய சில தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளோம்’ என்றும் சாட்டர்ஜி கூறினார்.\nதன்னார்வ அமைப்புகள் மூலம், ரிலையன்ஸ் கடைகள் போல கடைகளை உருவாக்கும் பார்வர்டு பிளாக் திட்டத்துக்கு முதல்வர் புத்ததேவ் பச்சைக்கொடி காட்டினாலும், விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nபிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இடதுசாரிகளின�� வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து விட்டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட முடிவெடுத்திருப்பது, இந்த அரசின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது; அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதால் தேசநலன் பாதிக்கப்படுகிறது~ இவையெல்லாம் கடந்த இரண்டு நாள்களாக வெளியிடப்படும் கருத்துகள்.\nஏதோ இப்போதாவது பிரதமருக்கும் இந்த அரசுக்கும் நல்ல புத்தி வந்து நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு, ஒப்பந்தம் ரத்தாகிவிட்டதே என்று ஓலமிடுவது ஏன் என்பது நமக்குப் புரியவில்லை. இன்னொரு விஷயம். மன்மோகன் சிங்கின் “மைனாரிட்டி’ அரசு மிகவும் பலமாக இருந்ததுபோலவும், இப்போது திடீரென்று பிரதமரும் அரசும் பலவீனமாகிவிட்டது போலவும் சிலர் விமர்சிப்பது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.\nஇடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசு, அவர்களின் ஒப்புதல் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்களைக் கலந்தாலோசிக்காமல் இப்படியோர் ஒப்பந்தத்துக்குத் தயாரானதுதான் தவறே தவிர, அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட ஒத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதுதான் நமது கருத்து.\nகாலாகாலத்துக்கும், அன்னிய சக்திகள் நமது இந்திய அணுசக்தி நிலையங்களைச் சோதனையிடும் அதிகாரத்தை அளிக்கும் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் தார்மிக அதிகாரம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெறாத இந்த “மைனாரிட்டி’ அரசுக்குக் கிடையாது என்பதுதான் ஆரம்பம் முதலே நமது கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் தவறு திருத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சரியான முடிவும்கூட.\nஅமெரிக்காவுடனான நல்லுறவு என்பது இன்றைய உலகச் சூழலில் தவிர்க்க முடியாதது என்பதைவிட இன்றியமையாதது என்றேகூடக் கூறலாம். அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது என்பது வேறு, அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் இணைந்து, கைகோர்த்து அமெரிக்க ஆதரவு நாடாகச் செயல்படுவது என்பது வேறு. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அப்படியொரு நிர்பந்தத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய ஆபத்து. அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிற வகையில் சற்று ஆறுதல்.\nஅணிசா��ா நாடுகளுக்குத் தலைமையேற்கும் தார்மிகப் பொறுப்பும், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் உரிமைகளுக்குக் குரலெழுப்பும் கடமையும் உலக சமாதானத்துக்கும் அகிம்சைக்கும் வழிகோலும் சக்திகளுக்கு ஆதரவளிக்கும் கட்டாயமும் இந்தியாவுக்கு உண்டு. அமெரிக்காவுடனோ, வேறு எந்த வளர்ச்சி அடைந்த நாடுகளுடனோ இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளுமேயானால், பாதிக்கப்பட்ட பின்தங்கிய நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.\nஇந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் சரி, இப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் சரி, தன்னிச்சையாகச் செயல்பட முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளைக் கடிவாளம் பிடிக்க வைத்திருக்கிறார்கள். இதனால் ஆட்சியாளர்கள் பல தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்துவிட முடியாமல் தடுக்க முடிகிறது. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படாதா என்று கேட்கலாம். வளர்ச்சி தாமதப்படுவதில் தவறில்லை. விபத்து தவிர்க்கப்படுகிறதே, அதுதான் முக்கியம்.\nபிரதமர் மன்மோகன் சிங் அன்றும் இன்றும் ஒரு பலவீனமான பிரதமர்தான். அவரது அரசு அன்றும் இன்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருக்கும் ஒரு “மைனாரிட்டி’ அரசுதான். சிலவேளைகளில் அதை அவர் உணராமல் போய்விடுகிறார் என்பதுதான் நமது கருத்து. தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிடுவதன் மூலம், தனது ஆட்சியின் உண்மையான பலத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் அவ்வளவே.\nதனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை. எல்லா பிரதமர்களும் எல்லா அரசியல்வாதிகளும் எதைச் செய்வார்களோ அதை அவரும் செய்திருக்கிறார். இப்போதாவது நமது பிரதமர் மன்மோகன் சிங் ஓர் அரசியல்வாதியாக சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாரே, அந்த வரையில் மகிழ்ச்சி\nஒரு வழியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்று நினைத்தால், அப்படியொரு நல்ல காரியம் நடப்பதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று தோன்றுகிறது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொலைப��சியில் தொடர்புகொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் உடன்பாடு பற்றி சர்ச்சை செய்ததாகவும், அப்போது அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை “உடனடியாக’ நிறைவேற்றுவதில் அரசியல் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அரசின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷுடன் தொலைபேசியில் பேசினால், இடதுசாரித் தலைவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்துதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரதமர் பேசினார் என்று கேலி பேசுபவர்கள் இருக்கட்டும். எங்கிருந்து பேசினால்தான் என்ன, விஷயம் என்னவோ இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தானே இந்த ஒப்பந்தம் ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே தவிர, கைவிடப்பட்டது என்று ஏன் அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பொருத்தவரை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது என்பது அவருக்கு இருக்கும் அரசியல் நிர்பந்தம். இராக்கின் மீது புஷ் நிர்வாகம் தொடுத்த படையெடுப்பின் பின்விளைவுகளை அவரது குடியரசுக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை அந்தக் கட்சி சந்திக்கும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.\nஇந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், ஒரு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியிருப்பதாக விளம்பரம் செய்துகொள்ள நினைத்த புஷ் நிர்வாகத்திற்கு, ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டதில் ஏக வருத்தம். இந்தியாவைத் தனது துணை நாடாக்கிக் கொள்வதன் மூலம், மீண்டும் பலமடைந்து வரும் ரஷியாவையும், பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் தனக்குப் போட்டியாக உருவாகி இருக்கும் சீனாவையும் எதிர்கொள்ள முடியும் என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையின் கணிப்பு.\nஇப்படி ஏகப்பட்ட கனவுகள் அமெரிக்காவுக்கு என்றால், அணு ஆயுத சக்தியைப் பெற்றிருக்கும் நாடுகளைப் பொருத்தவரை இந்தியா மேலும் தன்னிச்சையாக அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய ஒரே குறிக்கோள். அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அந்த நாடுகள் அழிக்காத வரையில், மற்ற நாடுகள் அணு ஆயுதச் சோதனை நடத்துவதைத் தடுக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பதுதான் இந்திரா காந்தி காலத்திலிருந்து இதுவரை இருந்த அத்தனை பிரதமர்களின் கருத்தும். அதனால்தான் நாம் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை.\nஇந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மூலம், அந்த நாடுகளின் நேரடிச் சோதனைக்கு இந்தியா உட்படுத்தப்படும் என்பதால், ஏறக்குறைய அணு ஆயுதத் தடுப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டாற் போன்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். இதுதான், அந்த நாடுகளின் எதிர்பார்ப்பு. அணுசக்தி ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.\nஅமெரிக்காவும், இந்த அணுஆயுத வல்லரசுகளும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து நம் பிரதமர் செயல்படுவதைவிட, அவரைப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் இடதுசாரிகள் என்ன செய்வார்களோ என்று அவர் பயப்படுவதுதான் நியாயம். இந்தப் பிரச்னைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு கிடையாது என்று பிரதமரும் அரசும் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் அல்லது இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்று தீர்மானித்துத் தனது பதவியைத் தியாகம் செய்துவிட வேண்டும்.\nஇந்த விஷயத்தைப் பிரதமர் மேலும் ஒத்திபோடக்கூடாது. தைரியமாக ஒப்பந்தத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும்\nஇந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பான விவாதங்கள், உண்மையிலேயே இந்திய ~ அமெரிக்க உடன்பாடு பற்றியவையல்ல. அவை தத்துவார்த்தப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. அதனால்தான் அந்த விவாதங்களில் வெளிச்சத்துக்குப் பதில், வெப்பம் அதிகமாக இருக்கிறது; அதனால்தான் அறிவார்ந்த முறையில் அதற்குத் தீர்வுகாண வழியில்லாமல் போய்விட்டது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அண்மையில் அறிவார்ந்த அணுகுமுறை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைக்கக்கூடிய கதிரியக்கக் கனிமமான தோரியத்தைப் பயன்படுத்தும் அணு மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவதன் மூலம் நமது விசைத் தேவையில் நாம் தன்னிறைவை எட்ட முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nஇது தொடர்பான ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் முன்னேறிய கட்ட���்தில் இருக்கின்றனர்; இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு மின்னுற்பத்தி உலைகளை நாம் தயாரித்துவிடுவோம் என்று கூறுகிறார் அப்துல் கலாம்.\nஅதாவது, நமது சொந்த இயற்கை வளங்களைக் கொண்டே, நமது சொந்த முயற்சியாலேயே இந்தியாவுக்குத் தேவையான பெருமளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமானதே என்பது அதன் பொருள். விசைத் துறையில் சுயசார்பை எட்ட வேண்டும் என்று கூறிக்கொண்டு அந்த உடன்பாட்டுக்கு வக்காலத்து வாங்குவோரையும், ராணுவத் திட்டங்கள் தொடர்பான நமது சுதந்திரம் பறிபோய்விடும் என்று கூறி அந்த உடன்பாட்டை எதிர்ப்போரையும் திருப்திப்படுத்துவதாக, விசைத்துறையில் தன்னிறைவு அளிக்கும் அத் திட்டம் இருக்கும்.\nபிறகு எதற்காக அனல் பறக்கும் இந்த வாக்குவாதங்கள் அங்குதான் தத்துவார்த்தப் பிரச்னை வருகிறது. முதலாளித்துவத்துக்கு எதிராக கம்யூனிசம் என்னும் வழக்கமான பிரச்னை அல்ல இது. ஏனென்றால், பிரச்னை அதுவாக இருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து அந்த உடன்பாட்டை பாரதிய ஜனதா கட்சியும் எதிர்த்துக்கொண்டு இருந்திருக்காது.\nஅதோடு, இந்தியாவில் எப்பொழுதோ கம்யூனிசமெல்லாம் “ஃபைவ்-ஸ்டார்’ கலாசாரத்தால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டது; பிரகாஷ் காரத் போன்ற சிலரின் சிந்தனைகளில்தான் கலப்படமில்லாத கம்யூனிசம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.\nமுதலாளித்துவமும் கம்யூனிசமும் கடந்த காலக் கருத்துகளாகிவிட்டன; இன்றைய மோதல், மேலாதிக்கத்துக்கும் இறையாண்மைக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கிறது. ஒருபுறம், உலக நாடுகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் துடித்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா.\nசுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது, நியூயார்க் நகரக் குப்பைகளையும் மருத்துவமனைக் கழிவுகளையும் சரக்குப் பெட்டகங்களில் போட்டு கொச்சிக்கு அனுப்பி வைத்திருப்பது போன்ற அறிவீனமான செயல்களெல்லாம், அதன் விளைவுகள்தான்.\nமறுபுறம், உலகெங்கிலும் வாழும் மக்களின் சுதந்திரத் தாகம். இருப்பினும், உலக வங்கி போன்ற பல அமைப்புகளின் நடவடிக்கைகளால், ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிவிட்டனர்.\nமன்மோகன் சிங் அரசு, தான் அமெரிக்க நிர்வாகத்துக்கு கடமைப்பட்டிருப்பது போன்றதொரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. அணுசக்தி உடன்பாட்டு விவகாரத்தில் அது மேற்கொண்ட மிரட்டல் பாணி அணுகுமுறையானது, மக்களின் அந்த எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திவிட்டது. இந்தியாவின் இறையாண்மைக்கு அந்த உடன்பாட்டால் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் மனத்தில் ஏற்பட்டுவிட்ட ஐயத்தைப் போக்குவதில் மன்மோகன் சிங் அரசு வெற்றிபெறவே இல்லை.\nகடைசியாக அந்த உடன்பாட்டைக் கைவிட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்த பொழுது, அறிவுபூர்வமான நிலையை மேற்கொண்டார் பிரதமர். “அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், பயணம் அதோடுமுடிந்துபோய்விடாது’ என்றார் அவர். ஆனால், அதீத ஆர்வத்தால் அதற்கு ஆதரவு தேடிக்கொண்டிருப்பவர்கள், “இனி இந்தியாவை ஒருவரும் நம்ப மாட்டார்கள்’ என்றும், தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத பிரதமர், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கூறத் தொடங்கிவிட்டனர்.\nஇது ஒருதரப்பான, நகைப்புக்குரிய வாதமாகும். உண்மையில் சொல்வதானால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைக் கருத்துக்குச் செவிமடுத்ததன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் பலத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறார் பிரதமர். “இந்தியாவில் மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு; இந்திய ஆட்சியாளர்கள் உணர்ச்சியற்ற பாறையல்ல’ என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.\nஅமெரிக்காவைப் பற்றி யாரும் அவ்வாறு கூற முடியாது. தன்னிச்சையாக யுத்தத்தில் ஈடுபட்டுவரும் புஷ் அரசாங்கத்தின் நடவடிக்கையை அமெரிக்க மக்கள் மீண்டும் மீண்டும் நிராகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இருந்தபோதிலும் ஈரான்மீது புதிதாகப் போரைத் தொடுப்பது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.\nநமது அரசின் செயல்பாடுகள் குளறுபடியாக இருக்கலாம்; ஆனால், செயல்படாத ஜனநாயகத்தைவிட அது எவ்வளவோ மேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2009/02/01/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-355/", "date_download": "2018-04-25T04:56:23Z", "digest": "sha1:LSROCWV4SG4R24TK2YRF34G6N4HRKVNA", "length": 6071, "nlines": 115, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "கணினியில் வரைந்த கோலம் – 355 | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nகணினியில் வரைந்த கோலம் – 355\nபிப்ரவரி 1, 2009 இல் 4:04 முப\t(கோலம்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« ஜன மார்ச் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nஏ...காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் - தாளம்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\n புரதச் சத்து உணவின் மகத்துவம்\nஉப்புச் சத்து பற்றி தகவல்...\nதூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சின்ன தம்பி\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா - மனதில் உறுதி வேண்டும்\nசேக்காளி on எதுக்காக என்ன நீயும் பாத்த…\navila on பொடுகு தொல்லை நீங்க வேண்ட…\nஇரா.இராமராசா on ஆல் யுவர் ப்யூட்டி – கோல…\nதேவி on அறிவில்லையா அறிவில்லையா…\npasupathy on அறிவில்லையா அறிவில்லையா…\nதேவி on OHP சீட்டில் ஓவியம்\nதேவி on பல்லு போன ராஜாவுக்கு – க…\nதிண்டுக்கல் தனபாலன் on பல்லு போன ராஜாவுக்கு – க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/tamil-cinema-2017-an-overview-050900.html", "date_download": "2018-04-25T04:29:32Z", "digest": "sha1:YCNVCN72CDMFDOV6UXH722IL3FVSRRB5", "length": 14515, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் சினிமா 2017... ஒரு பார்வை! - ஒன்இந்தியா ஸ்பெஷல் | Tamil Cinema 2017 - An overview - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ் சினிமா 2017... ஒரு பார்வை\nதமிழ் சினிமா 2017... ஒரு பார்வை\n2017 லாபம் ஈட்டிய தமிழ் படங்கள் இவைதான் \nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் 2017 ஜனவரி முதல் டிசம்பர் 29 வரையிலான நாட்களில் 200 நேரடி தமிழ் திரைப்படங்களை இவ்வருடம் வெளியிட்டிருக்கின்றனர்.\nஇது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம். சராசரியாக 43 மணி நேரத்திற்கு ஒரு திரைப்படம் என கணக்கிட்டால் 200 படங்கள் வருகிறது.\nஉலகில் அதிகமான திரைப்படங்களை தயாரிப்பதும், வெளியிடுவதும் மொழி அடிப்படையில் கணக்கிட்டால் தமிழ் என்று கூறி பெருமைப்படலாம்.\nஅதே போல் எந்தவித திட்டமிடலும் இன்றி, இலக்கு இன்றி அனுபவமில்லாதவர்களால் இஷ்டத்துக்கு படம் தயாரித்து, ஒவ்வொரு வருடமும் பெருமளவில் நஷ்டத்தைச் சந்திப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் தமிழ் திரையுலகம்தான்.\nவெளியான 200 படங்களில் வசூல் அடிப்படையில் சூப்பர் ஹிட், ஹிட், ஆவரேஜ், அசலை நெருங்கிய படங்கள் 20 % சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.\nஇந்த அளவு ஒவ்வொரு வருடமும் தொடர்கிறது. முந்தைய ஆண்டுகளின் அனுபவ படிப்பினையில் இருந்து குறைகளை களைந்து நஷ்டங்களை களைய எந்தவொரு முன்முயற்சியையும் தயாரிப்பாளர்கள் எடுக்கவில்லை.\nரீலீஸ் செய்யப்படும் படங்களில் 80% சதவீதமான படங்கள் புதிய தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. படம் வெளியான பின் வெற்றி பெற்றால் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். தோல்வி அடைந்தால் தொழிலை விட்டு பழைய தொழிலுக்கு சென்று விடுகின்றனர்.\nசராசரியாக 100 முதல் 125 படங்கள் மட்டும் வெளியான தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாக அதிக படங்கள் ரீலீஸ் ஆனதற்கு காரணம் என்ன\nரியல் எஸ்டேட் அதிபர்கள் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டது ஒரு முக்கிய காரணம்.\nகதாநாயகன் ஆக வேண்டும், இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வரும் புதியவர்களுக்கு உடனடியாக வாய்ப்பு வசப்படுவதில்லை. இதனால் வசதி படைத்தவர்கள் சொந்த முதலீட்டில் படம் தயாரிப்பதும், படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகி விடுகின்றன.\nதமிழ் சினிமாவில் பாரம்பர்யம் மிக்க தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த பல வருடங்களாக படத் தயாரிப்பில் ஈடுபடுவதை நிறுத்திக் கொண்டுவிட்டனர். தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபடுவது வி கிரியேஷன்ஸ், சூப்பர் குட் பிலிம்ஸ், தேனாண்டாள் பிலிம்ஸ், சத்ய ஜோதி பிலிம்ஸ் என சில நிறுவனங்கள் மட்டுமே. கடந்த 25 ஆண்டுகளைக் கடந்து படத்தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் இவை. தற்போதுள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் கால் நூற்றாண்டுக்குட்பட்ட நிறுவனங்கள்.\nமுன்ணனி நடிகர்கள் தங்கள் சம்பளத்தை அதிகரித்துக் கொள்ள முதல் பிரதி அடிப்படையில் படத்தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதும் பட எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகிறது.\nஅவ்வாறு நடிகர்கள் தயாரித்த எந்த படமும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர்களது சம்பளம் மட்டும் கோடிக்கணக்கில் அதிகரித்திருக்கிறது.\nஇதனால் பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கோடிக்��ணக்கில் நஷ்டமடைந்து தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் முடங்கிப் போனவர்கள் அதிகம்.\nஇந்த ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பு, வெளியீடு ஆகியவற்றில் செய்யப்பட்ட முதலீட்டு தொகை சுமார் ரூ 1000 கோடி. இவற்றில் 40% சதவீத தொகையை தொலைக்காட்சி, ஆடியோ உரிமை, வெளிநாட்டு உரிமை, கேரளா, கர்நாடகா, வட இந்திய விநியோக உரிமைகளை வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்க வேண்டும்.\nஎஞ்சிய 60 % சதவீத அசல் தமிழ்நாட்டில் படத்தை தியேட்டர்களில் ரீலீஸ் செய்யும் உரிமையை அவுட்ரேட் அடிப்படையில் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்க வேண்டும்.\nஅவ்வாறு வியாபாரம் செய்யப்பட்டு விநியோகஸ்தர், திரையரங்குகளுக்கு லாபகரமாக அமைந்த படங்கள் ஆறு படங்கள் மட்டுமே.\nவிநியோக அடிப்படையில் திரையிடப்பட்டு வெற்றி பெற்ற படங்கள் ஐந்து படங்கள் மட்டுமே. அவை என்ன\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇது புதிய மைல்கல்லா... இன்னொரு தலைவலியா\nஇந்த வெற்றிடத்தை நிரப்புவது யார்\nசினிமாவுக்கு நல வாரியம் - கோரிக்கையை ஏற்ற அமைச்சருக்கு நன்றி தெரிவித்த விஷால்\nதிரைத்தொழிலைக் காப்பாற்றும் சிறு முதலீட்டுப் படங்கள்\n'ஐ.சி.யூ-வில் கிடக்கும் தமிழ் சினிமாவை காப்பாத்துங்க' - எஸ்.பி.முத்துராமன் வேண்டுகோள்\nதமிழுக்கு வந்த மலையாள இயக்குநர்கள்\nமெர்சலாக ஈர்த்த ஸ்ரேயா கோஷல் தான் நம்பர் ஒன்\nஎந்த ஹீரோயினும் செய்யத் தயங்குவதை செய்த சாய் பல்லவி\nபேட்டி தர சம்பளம் கொடுக்கவேண்டும் - நடிகர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு\nஒரு வாரத்திற்கு பிறகு ஆர்யா போட்ட ட்வீட் யாரை பற்றி தெரியுமா\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. ஞானவேல்ராஜா பேச்சு\nநான் குடிகாரியா, நீ பார்த்த\nதிருமணம் நின்று போன பிரச்னை குறித்து சுமங்கலி திவ்யா பேட்டி\nநடிகையின் ஸ்கர்ட்டை இழுத்து பாலியல் தொல்லை\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nபாடிகார்டுகளை நியமித்த நடிகர் பிரகாஷ் ராஜ்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/tamilnadu/how-jayalalithas-government-assaulted-journalists/", "date_download": "2018-04-25T04:56:18Z", "digest": "sha1:VA3R5GHSARDIW5R63EOVOLC3GZLHAB72", "length": 22965, "nlines": 86, "source_domain": "www.ietamil.com", "title": "”தடியடி, தாக்குதல், ஒடுக்குமுறை”: பத்திரிக்கையாளர்க���ை எப்படி நடத்தினார் ஜெயலலிதா?-How Jayalalitha's government assaulted journalists?", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\n”தடியடி, தாக்குதல், ஒடுக்குமுறை”: பத்திரிக்கையாளர்களை எப்படி நடத்தினார் ஜெயலலிதா\n”தடியடி, தாக்குதல், ஒடுக்குமுறை”: பத்திரிக்கையாளர்களை எப்படி நடத்தினார் ஜெயலலிதா\nஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று. அதிமுகவினர் ‘அம்மாவின் வழியில்’ எனக்கூறி அவர் கையாண்ட அனைத்து அடக்குமுறைகளையும் இன்று வரை ஏவிவருகின்றனர்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று. அதிமுகவினர் ‘அம்மாவின் வழியில்’ எனக்கூறி அவர் கையாண்ட அனைத்து அடக்குமுறைகளையும் இன்று வரை ஏவிவருகின்றனர். கார்ட்டூனிஸ்ட் பாலா, திருமுருகன் காந்தி, வளர்மதி, பேராசிரியர் ஜெயராமன் என, பல்வேறு சமூக பிரச்சனைகளில் தமிழக அரசின் அமைதியை கேள்வி எழுப்பியவர்களை, காவல் துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி கைது செய்தது எடப்பாடி அரசு.\nஅவர்களின் அடியையொற்றி வந்தவர்களே இப்படியென்றால், ஜெயலலிதா மற்றவர்களை நடத்திய விதம் நாம் அறியாததில்லை. குறிப்பாக, அவர் பத்திரிக்கையாளர்களை நடத்தியவிதம். தன்னை எதிர்ப்பவர்களை ஒடுக்குதல், அவதூறு வழக்கு தொடுத்தல் என ஜெயலலிதாவால், பல சிக்கல்களை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் ஏராளம்.\nஅப்படி, 2001-ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியை அப்போதைய அதிமுக அரசு கைது செய்தபோது, அதனை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை நினைவு கூறினார் பத்திரிக்கையாளர் ஜெயஸ்ரீ. அவர் அப்போது ஆங்கில தொலைக்காட்சி ஊடகமொன்றில் நிருபராக பணியாற்றி கொண்டிருந்தார்.\n“கருணாநிதியின் கைதுக்கு இரண்டு நாட்களுக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் நடைபெற்ற முறைகேட்டை செய்தி சேகரித்த சன் தொலைக்காட்சி நிருபர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போதைய அதிமுக அரசில் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை இருந்தது. அதற்கு மறுநாள், நிருபர் சுரேஷை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பத்திரிக்கையாளர்கள் தலைமை செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் வரும் வழியை கூட தடுக்க முற்பட்டனர். அப்போது, போலீசார் எங்கள் மீது கண்ணீர் புகை குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். 150க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களை கைது செய்து பல மணிநேரம் வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அத்தனை பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்படுவது பெரும் வரலாற்று நிகழ்வாக பார்க்கப்பட்டது”, என ஜெயலலிதா எதில் வரலாற்று சாதனை புரிந்தார் என்பதை நினைவு கூர்ந்தார்.\nஅன்றய நாள் இரவுதான் கருணாநிதி கைது செய்யப்படுகிறார். நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். “அவர் கைது செய்யப்பட்டதையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையும் செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை”, என்கிறார் ஜெயஸ்ரீ.\nகருணாநிதியின் கைதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். “டிஜிபி அலுவலகம் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுகவினர் உணர்ச்சிப்பெருக்கில் காவல் துறையினருக்கு எதிராக முழக்கமிட்டனர். அதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வன்முறையை கையாண்டனர். திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அந்த இடத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதற்கிடையே, இந்த கலவரத்தில் வெளியாட்கள் சிலரும் கலவரத்தில் இணைந்துகொண்டனர்.”, என தெரிவித்தார் ஜெயஸ்ரீ.\nஇந்த கலவரங்களுக்கு இடையே அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை வீடியோ எடுக்கவிடாமல் போலீசார் தடுத்ததாக கூறுகிறார் ஜெயஸ்ரீ. “இத்தகைய வன்முறை நடக்கும்போது ஊடகத்தால் வெளியிடப்படும் வீடியோ புகைப்படம் அனைத்தும் சாட்சியமாகிவிடும் என்பதால் செய்தியாளர்களை தடுக்க வேண்டும் என போலீசார் விரும்பினர்”, என தமிழக காவல் துறை எப்படி அரசின் அடிவருடியாக இருந்தது என்பதை விளக்கினார்.\n“நான் அனைத்தையும் வீடியோவாக எடுத்திருந்தேன். ஆனால், போலீஸ் என் கேமராவை பிடுங்கி உடைத்துவிட்டனர். அதனாள், டிஜிபி அலுவலகத்திலிருந்து சற்று தள்ளி செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சக பத்திரிக்கையாளர் நண்பர்களை நான் செல்போனில் தொடர்புகொண்டேன். அப்போது, அத்தனை வன்முறையையும் போலீசார்தான் ஈடுபட்டனர் என்பதை அவர்கள் தெரிவித்தனர். அதன்பின், அங்கிருந்த போலீஸ் எங்களை பாதுக���ப்பாக வெளியேற்றினார். எங்களை பாதுகாப்பது அவர்களுடைய நோக்கமா, அல்லது நாங்கள் அந்த கலவரத்தை செய்தியாக்கிவிட்டால் பிரச்சனை முற்றிவிடும் என்பதால் வெளியேற்றினார்களா என்பது தெரியவில்லை”, ஜெயஸ்ரீ.\nஅந்த கலவரத்தில் பல கார்களை போலீசார் அடித்து உடைத்ததாகவும், பத்திரிக்கையாளர்களை தாக்கியதாகவும், அந்த வன்முறை முழுவதையும் தங்களால் வீடியோ எடுக்க முடியவில்லை எனவும் ஜெயஸ்ரீ கூறினார்.\nஅச்சம்பவத்தின் சில பதிவுகளை சன் டிவி நிருபர் வீடியோவாக எடுத்திருந்தால், அவை அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.\n“அதன்பிறகு, வன்முறையில் பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவும், நீதி கோரியும் நீதிமன்றத்தை நாடினோம். சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினோம். ஆனால், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கலவரத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதை அந்த விசாரணை கமிஷன் விசாரித்தது. அதன் பிறகு உடைக்கப்பட்ட கேமராவுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது”.\nபத்திரிக்கையாளர்கள் மீது வன்முறையை ஏவிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் கற்ற இபிஎஸ்களும், ஓபிஎஸ்களும், ஜல்லிக்கட்டு போராட்டம், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம், நெடுவாசல் போராட்டங்களில் பொதுமக்களையும், மாணவர்களையும் போலீஸ் தடியால் ஒடுக்காமல் வேறென்ன செய்வார்கள்\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதில் முடிவு எடுக்க முடியவில்லை – தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்\nதமிழ்நாடு அரசு மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இல்லை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி\nலோக்ஆயுக்தா அமைக்கும் பணியை உடனே தொடங்குங்கள் – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு : வைகோ மகிழ்ச்சி\nவேல்முருகனுக்கு 18 ஆண்டுகளாக நீடித்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் : ‘உயிருக்கு ஆபத்து’ என புகார்\nகாவிரி விவகாரம்: மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை\nகாவிரி மேலாண்மை வாரியம் : டெல்லி சட்ட நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை\nகாவிரி மேலாண்மை வாரியம் : தமிழகத்திற்கு மீண்டும் பின்னடைவு, மத்திய அரசு மனு விசாரணைக்கு ஏற்பு\nஅரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைக்க எதிர்ப்பு வக்கில் ஆஜராகாததால் மனு தள்ளுபடி\nமு.���.ஸ்டாலின், மலேசியா பயணம் : கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்து பேட்டி\nவைரலாகும் வீடியோ: கணவனை தாக்கும் கும்பலை அடித்து துரத்திய வீர மனைவி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nபத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி.சேகரை கைதிலிருந்து காப்பாற்ற தலைமை செயலாளர் முயற்சிப்பாக அளித்துள்ள மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்ப வைக்கும் முயற்சியாகவே லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த மஞ்சுநாதா மாற்றப்பட்டுள்ளார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனைக்கு இலஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை தப்பவைக்கும் முயற்சியாக விசாரணை அதிகாரி மஞ்சுநாதாவை எவ்வித காரணமுமின்றி மாற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. #GutkhaScam — M.K.Stalin (@mkstalin) April 24, 2018 இந்த வழக்கில் திமுக […]\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமு��� அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/cricket/03/128940?ref=magazine", "date_download": "2018-04-25T04:42:08Z", "digest": "sha1:2ON3F4DF7V5IVFURT762A7SVCFEZBBIW", "length": 7266, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் முக்கிய மாற்றம் - magazine - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் முக்கிய மாற்றம்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட இந்திய அணியில் காயமடைந்துள்ள முரளி விஜய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிகார் தவான் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று அவர்களுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.\nஇந்த போட்டிகள் வரும் 26ஆம் திகதி தொடங்கவுள்ளன. இந்நிலையில், இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஅதன்படி, இலங்கை தொடரில் காயமடைந்துள்ள இந்திய வீரர் முரளி விஜய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிகார் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.\nபேட்டிங் பயிற்சியில் முரளி விஜய் ஈடுபட்டிருந்த போது அவரின் வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasaravanan.blogspot.com/2010/12/blog-post_7516.html", "date_download": "2018-04-25T04:23:12Z", "digest": "sha1:OGP45EKEDNZI26KXUKFL4GDFENXD5HPU", "length": 7487, "nlines": 76, "source_domain": "sasaravanan.blogspot.com", "title": "சரவணனின் பதிவுகள்...: இப்படியும் இருந்திருக்கிறாரே...!", "raw_content": "\nகாஞ்சியிலிருந்து எழுதும் எண்முறை பதிவு..\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஇன்று அரசியல்வாதிகளின் சொத்துக் கணக்குகள் எல்லாம் கோடிகளில் இருப்பதாகத் தான் நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால், இப்படியும் இருந்து வியக்க வைக்கிறார் ஒருவர்.\nஅவர் இறந்தபோது அவருடைய சொத்துக் கணக்கு 300 ரூபாயையே தாண்டவில்லை அவரது சொத்துப் பட்டியலைப் பாருங்களேன்.\nசட்டைப் பையில் - ரூ.100\nகதர் துண்டு - 4\nகதர் வேட்டி - 4\nகதர் சட்டை - 4\nசெருப்பு - 2 ஜோடி\nமூக்குக் கண்ணாடி - 1\nசமையலுக்கு தேவையான் பாத்திரங்கள் சில\nஇவ்வளவு சொத்துக்கு சொந்தகாரர் தான் கர்மவீரர் காமராஜர்.\nபகிர்ந்தது: ச.சரவணன், at 8:46 PM\nவிண்ணுயர்ந்த கட்டடங்கள் இடி மின்னல் தாக்கி தரைமட்டமாவதென்பது அக்காலத்தில் மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இத்தகைய சேதங்களில...\nநா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள்\nகும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழ...\nதமிழ் மொழியில் MOBILE PHONE-ல் SMS-களை படிக்க\nநண்பர் தமிழ் மொழில் SMS அனுப்பி இருப்பார். அதை திறந்து பார்க்கையில் பெட்டி பெட்டியாக DISPLAY ஆகும். ஏனென்றால் நம்ம மொபைல்ல(சில மொபைல்...\nENGLISH - தமிழ் இணைய அகராதி\nஇணையத்தில் ONLINE ENGLISH - தமிழ் அகராதி வழங்கும் சில இணையதளங்கள் இருக்கின்றன. அவைகள் சில கீழே., http://www.tamildic...\nமொபைல் போனை வெப்கேமராவாக பயன்படுத்த\nஉங்களுடைய மொபைல் போனையே வெப்கேமராவகவும் பயன்படுத்த முடியும். அதற்கென்று மென்பொருள் இருக்கிறது. அப்படி பயன்படுத்த நீங்கள் நினைத்...\nநீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை பலவீனன் என்று நினைத்தால், நீ பலவீனமாக இருப்பாய். உன்னை வலிமை உள்ளவன...\nநமது சரியான உடல் எடையை கணக்கிட\nநீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அள்வீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும...\nஇந்திய நாணயம் அச்சிடப்படும் இடங்கள்\nஇந்திய நாணயங்கள் டெல��லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற நான்கு முக்கிய நகரங்களில் அச்சிடப்படுகின்றன. ஒவ்வொரு நகரமும் தன்னுட...\nஇணைய வீடியோக்களை பதிவிறக்கும் பல வழிகள்\nஇணையதளத்தில் நாம் வீடியோக்களை YouTube, Google Video, MetaCafe, DailyMotion, Veoh, Break, போன்ற தளங்களில் பார்த்து ரசிப்போம். இந்த த...\nதாமரை மற்றும் அல்லி வீட்டில் வளர்ப்பது எப்படி\nதாமரை மற்றும் அல்லி, இரண்டையும் விதை அல்லது வேர்த் தண்டு மூலம் உற்பத்தி செய்யலாம். தாமரை விதை அளவில் 0.30இஞ்ச் முதல் 0.90 இஞ்ச்...\nமொபைல் போனை வெப்கேமராவாக பயன்படுத்த\nநமது சரியான உடல் எடையை கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/tag/rape/", "date_download": "2018-04-25T05:09:56Z", "digest": "sha1:VGZJKZAI2MKUAA23M6K4G4X437WOBPFV", "length": 3766, "nlines": 44, "source_domain": "tamilsway.com", "title": "rape | Tamilsway", "raw_content": "\nஆட்டை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை (காணொளி )\nஆடொன்றை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 28 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு 10 வருட சிறைத்­தண்­டனை ...\nகத்திமுனையில் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட பாடகி மடோனா\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் கத்திமுனையில் தான் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டதாக பொப் பாடகி ...\nஹைத்தியில் இலங்கை ராணுவ சிப்பாய் மீது பாலியல் புகார்\nஹைத்தியில் பணிபுரிய சென்றுள்ள இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் உள்ளூர் பெண் ...\nபல பெண்களுடன் உல்லாசம்; ஆபாசப்படம் எடுத்து மிரட்டல்விடும் இரணுவ வீரர்.\nநெல்லை மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பல பெண்களுடன் உறவு ...\nஆண்மை டவுட் கேட்ட மாணவனை கற்பழித்து கண்டம் பண்ணிய பாலியல் டீச்சர்\nஆண்மை தொடர்பில் சந்தேகம் கேட்ட மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்ட Texas மாநிலத்தில் உள்ள ...\nவெளியில் செல்லும் பெண்களே… பாதுகாப்பிற்கு ‘கத்தி’ வைத்திருங்கள் : இது ஷில்பா அறிவுரை \nபெண்கள் சுய பாதுகாப்புக்காக வெளியில் போகும்போது கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று அதிரடியாக ...\nவேற்று கிரக பெண்ணால் 5 வயதில் கற்பழிக்கப்பட்டேன்: இங்கிலாந்து கவுன்சிலரால் பரபரப்பு\nஇங்கிலாந்து நாட்டில் உள்ள Whitby என்ற பகுதியின் கவுன்சிலராக பணிபுரிந்து வருபவர் சீமோன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=782108&cat=504", "date_download": "2018-04-25T04:53:15Z", "digest": "sha1:FERZRNL35XRFSWKJG3D767WW7NI4ZQS7", "length": 11273, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "மனைவியின் கள்ளக்காதலன் கிடைக்காததால் கழுத்தை இறுக்கி உறவினர் கொலை | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nமனைவியின் கள்ளக்காதலன் கிடைக்காததால் கழுத்தை இறுக்கி உறவினர் கொலை\nசென்னை, நவ.15: சென்னை கோயம்பேட்டில் மனைவியின் கள்ளக்காதலன் கிடைக்காததால் அவரது உறவினரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி, கொலை செய்த கணவன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி அடுத்த ஆமணக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (27). இவரது தாய் மாமன் வல்லநாடு பகுதியை சேர்ந்த பழனிசாமி (47). இவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வந்தனர். கோயம்பேடு தெற்கு மாட வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து, வசித்து வந்தனர். நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலைய காவல்நிலையத்துக்கு பழனிசாமி சென்று, ‘‘எனது உறவினர் சசிகுமார் இறந்துவிட்டார்’’’’’’’’’ என்று கூறி உள்ளார். உடனே இன்ஸ்பெக்டர் ரூபன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து, சசிகுமாரின் சடலத்தை பார்வையிட்டார்.\nஅப்போது, அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட காயம் இருந்து உள்ளது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. எனவே சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் பழனிசாமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழனிசாமிக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனால் பெண்ணின் கணவர் டேவிட் மற்றும் அவரது நண்பர் சிவபெருமான் ஆகியோர் பழனிசாமி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிசாமியை தீர்த்துக்கட்டுவதற்காக டேவிட் மற்றும் சிவபெருமான் ஆகிய இருவரும் அவரது வீட்டுக்கு சென்று உள்ளனர். அப்போது பழனிசாமி அங்கு இல்லை. உறவினர் சசிக்குமார் மட்டும் அங்கு இருந்து உள்ளார். அப்போது அவர்கள் பழனிசாமி பற்றி தவறாக பேசியதால் சசிக்குமார் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்��ுவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டேவிட் மற்றும் சிவபெருமான் ஆகிய இருவரும் சேர்ந்து, சசிக்குமாரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றுலா உதவி மையம் தொடக்கம்: ரயில்வே ஐஜி திறந்து வைத்தார்\nவங்கியில் துப்பாக்கி முனையில் 6.32 லட்சம் கொள்ளை முயற்சி பீகார் கும்பலிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவன்\nபேரிடர் நிவாரண நிதியில் இருந்து குடிநீர் தேவையை சமாளிக்க 200 கோடி : வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி\nகாவிரி போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்\nகுரங்கணி விபத்து அனுமதி இல்லாமல் சென்றதே காரணம்: தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல்\nமணலி ஆமுல்லைவாயலில் வலுவிழந்த தரைப்பாலத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்: சீரமைக்க வலியுறுத்தல்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவினர் மாணவிகள் புகார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/50655", "date_download": "2018-04-25T05:08:10Z", "digest": "sha1:XTZM4FSN3DNPLJTVIK5ASSAXQ7C4NY5N", "length": 5647, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "மேல்மாகாண பொலிஸாரை எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள்: நடப்பது என்ன? - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மேல்மாகாண பொலிஸாரை எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள்: நடப்பது என்ன\nமேல்மாகாண பொலிஸாரை எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள்: நடப்பது என்ன\nமேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இன்று இரவு மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nமேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேல் மாகாணத்தில் ஏதாவது விரீதங்கள் நடக்க கூடும் என்ற காரணத்தினாலே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகாலைநேரத்தில் பணிபுரிந்தவர்கள் கட்டாயம் இன்று இரவு சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleநுரைச்­சோலை வீட்டுத்திட்டம்: தீராத அவலம்\nNext article(Masha Allah) நீண்ட நாட்களின் பின் காத்தான்குடியில் இடியுடன் கூடிய மழை\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\nகற்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளில் மோசடி: கடை உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை\nயாழ். ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/celebrities-praised-aramm-movie-049825.html", "date_download": "2018-04-25T04:40:49Z", "digest": "sha1:OKAWY35DQXUW43XEA3XDEGCOKIDLVJXN", "length": 14371, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வலிமையாகப் பேசிய யதார்த்த சினிமா 'அறம்'! - பிரபலங்கள் பாராட்டு | Celebrities praised Aramm movie - Tamil Filmibeat", "raw_content": "\n» வலி��ையாகப் பேசிய யதார்த்த சினிமா 'அறம்'\nவலிமையாகப் பேசிய யதார்த்த சினிமா 'அறம்'\nநயன்தாராவின் அறம் விமர்சனம்- வீடியோ\nசென்னை : கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருக்கும் படம் 'அறம்'. நேற்று வெளியாகியிருக்கும் இப்படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nநீர் அரசியல் பற்றியும், அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறை பற்றியும் ஆழமாகப் பேசியிருக்கும் அறம் படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.\n'அறம்' படத்தில் நயன்தாராவின் நடிப்பையும், வலிமையாகச் சொல்லப்பட்ட வசனங்களையும் பலர் பாராட்டியிருக்கிறார்கள்.\nஅறம், கருத்தை வலிமையாகச் சொன்ன யதார்த்த சினிமா. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இப்படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கும் மரியாதை.' என இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.\nசிறந்த படங்களில் ஒன்று #அறம்👍இயக்குனர் ந.கோபி நயினாருக்கு முதல் பாராட்டு👍நயன்தாராவின் கதை அறிவும்,உழைப்பும் வேலைக்காரனில் பணிபுரியும்போது வியப்பில் ஆழ்த்தியது.மிகச்சிறந்த நடிகையாக உச்சங்களைத் தொடுவார்👍ராஜேஸ் தகுதியான,மிகச் சிறந்த தயாரிப்பாளர்👍அறம் குழுவிற்கு வாழ்த்துகள்💐💐💐\nசிறந்த படங்களில் ஒன்று #அறம். இயக்குனர் ந.கோபி நயினாருக்கு முதல் பாராட்டு. நயன்தாராவின் கதை அறிவும், உழைப்பும் வேலைக்காரனில் பணிபுரியும்போது வியப்பில் ஆழ்த்தியது. மிகச்சிறந்த நடிகையாக உச்சங்களைத் தொடுவார். ராஜேஸ் தகுதியான, மிகச்சிறந்த தயாரிப்பாளர். அறம் குழுவிற்கு வாழ்த்துகள் என தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.\nமனதைக்கவரும் 'அறம்'. அறம் இந்த வருடத்தின் மிகச்சிறந்த ப்ளாக்பஸ்டர் திரைப்படம். நயன்தாராவின் சிறப்பான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது என இசையமைப்பாளர் தமன் பாராட்டியுள்ளார்.\nஅறம் படம் பார்த்தேன். படம் என்ன சொல்கிறதோ அதற்காக பிடித்திருக்கிறது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதற்கே பாராட்டலாம். நிஜத்தில் இந்த மாதிரியான மதிவதனிகள் ஆட்சியர்களாக உருவாகவேண்டும் என விரும்புகிறேன் என ஆர்.ஜே.பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.\nஅறம் படம் பற்றி நிறைய பாசிட்டிவ் விமர்சனங்களைப் பார்க்கமுடிகிறது. அறம் குழுவிற்கு வாழ்த்துகள் என ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு ட��வீட் செய்திருக்கிறார்.\nஅனைவருக்கும் புத்தி சொல்லுகிற அருமையான திரைப்படம் 'அறம்'. அறம் உள்ளவர்களால் ஆய்வு செய்யப்படுமானால், சர்வதேச அளவில் விருதுகள் பெறுகிற படம். சமூக அக்கறை, மனித நேயம், தன்னம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சாட்டையடி கொடுக்கிறது. எனக் கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nலேடி சூப்பர்ஸ்டார் கெத்து காட்டிய படம்.. தெலுங்கிலும் ரிலீஸ்\n'அறம்' இரண்டாம் பாகம் இப்போதைக்கு இல்லை - கோபி நயினார்\nகருப்பர் நகரத்தை தூசி தட்டுகிறாரா கோபி நயினார்\nஅதிதி பாலன், மாதவனுக்கு விருது... நார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு\nதமிழ் சினிமா 2017: சிலிர்த்து எழுந்த நயன்தாரா\nமக்கள் இதை காலகாலத்துக்கும் மறக்க மாட்டாங்க: நயன் பற்றி ட்வீட்டிய விக்னேஷ் சிவன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nஅறம்.. தீரன்.. அருவி.. - நம்பிக்கை மிகுந்த இயக்குநர்களால் ஏற்றம்பெறும் தமிழ் சினிமா\nநயன்தாராவின் 'அறம்' படத்தில் இதெல்லாம் சுத்தமா பிடிக்கல - பிரபல நடிகை அதிரடி ட்வீட்\nநயன்தாராவின் ஈடுபாட்டைக் கண்டு அசந்துபோனேன்.. - 'அறம்' ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்\n'சக்சஸ் மீட் வேண்டாம்'... நன்றி மறந்தாரா நயன்தாரா\nஅறம் பட இயக்குநருக்கு கொலை மிரட்டல்\nரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா\nகண்ட இடத்தில் தொட்டார், முத்தமிட்டார்: பிரபல நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்\nமனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த மகேஷ் பாபு: தீயாக பரவிய புகைப்படம்\nபேட்டி தர சம்பளம் கொடுக்கவேண்டும் - நடிகர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு\nசாவித்திரியாக 3 மணிநேரம் மேக்கப் போட்ட கீர்த்தி சுரேஷ்\nஎரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை\nகாலா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nஅந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. விஷால் அறிவிப்பு\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கும் பச்சன் குடும்பம்\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. ஞானவேல்ராஜா பேச்சு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16836/potato-patties-in-tamil.html", "date_download": "2018-04-25T04:25:48Z", "digest": "sha1:4GPI2C6FHCN7ZYTX7U2W4X4VLF7HAYZV", "length": 5400, "nlines": 140, "source_domain": "www.awesomecuisine.com", "title": " பொட்டேட்டோ பேட்டீஸ் - Potato Patties Recipe in Tamil", "raw_content": "\nவேகவைத்த உருளைகிழங்கு – ஒன்று (மசித்தது)\nமைதா மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nநெய் – தேவையான அளவு\nசாட் மசாலா – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nகொத்தமல்லி – அரை கட்டு\nபுதினா – கால் கட்டு\nசர்க்கரை தூள் – ஒரு டீஸ்பூன்\nஎலுமிச்சம்பழம் – அரை பழம் (சாறு)\nபுதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சர்க்கரை, உப்பு, எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கோரகோரவென்று சட்னி போல் அரைத்து கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, மைதா மாவு, உப்பு, சாட் மசாலா சேர்த்து நன்றாக பந்து போல் பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த மாவில் சிறு உருண்டை எடுத்து நெய்யை கையில் தொட்டு வடை போல் தட்டி நடுவில் கிரீன் சட்னி சிறிதளவு வைத்து மூடி மறுபடியும் வடை போல் தட்டி, மைதா மாவில் புரட்டி தவாவில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.\nRate this பொட்டேட்டோ பேட்டீஸ் recipe:\nOne thought on “பொட்டேட்டோ பேட்டீஸ்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160629_faluja_isis", "date_download": "2018-04-25T05:13:12Z", "digest": "sha1:R6XAGKZDTR4UAM5H5GN2TSLJ7HPOLK6P", "length": 7403, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "பலூஜா நகரிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஐஎஸ் தீவிரவாதிகள் உயிரிழப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபலூஜா நகரிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஐஎஸ் தீவிரவாதிகள் உயிரிழப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅண்மையில் இராக் அரசு படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்ட பலூஜா நகரிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த பல டஜன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இராக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nImage caption இராக் விமானப் படையினர் போராளிகள் மீது நடத்திய தாக்குதல்\nபாலைவனப் பகுதி ஊடாக வாகனங்கள் மூலம் போராளிகள் தப்பிக்க முயற்சி செய்ததாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.\nசி��ியா எல்லைக்கு அருகே ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்துக்கு அவர்கள் செல்ல முயற்சி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஆனால், தீவிரவாதிகள் தப்பிச் செல்ல எத்தனிக்கையில் அவர்களை இலக்கு வைத்து, இராக் விமானப் படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் விமானங்கள் ஆகியவை தொடர்ந்து வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othercountries/03/128872?ref=magazine", "date_download": "2018-04-25T04:39:54Z", "digest": "sha1:GV3VWADGZET7RNERYO2JTF5HDAHRMYPI", "length": 8861, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "2 லட்சம் புலம்பெயர்ந்தவர்களுக்கு விசா வழங்க அரசு ஆலோசனை - magazine - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2 லட்சம் புலம்பெயர்ந்தவர்களுக்கு விசா வழங்க அரசு ஆலோசனை\nஇத்தாலி நாட்டில் புகலிடம் கோரி வந்துள்ள புலம்பெயர்ந்தவர்களில் 2 லட்சம் நபர்களுக்கு தற்காலிக ஐரோப்பிய ஒன்றிய விசா வழங்க அந்நாட்டு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெளியேறி மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலியில் புகலிடம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nபிற ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு புகலிடம் அளிக்க தயக்கம் காட்டி வருவதால் இவ்விவகாரம் அந்நாடுகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், இத்தாலியில் புகலிடம் கோரி வந்துள்ள புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 2 லட்சம் பேர்களுக்கு தற்காலிக ஐரோப்பிய ஒன்றிய விசா(EU Visa) வழங்க அந்நாட்டு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த விசா வழங்கப்பட்டால் புலம்பெயர்ந்தவர்கள் அனைத்து ஐரோப்பிய நாடுகள��க்கும் தடையின்றி பயணம் மேற்கொள்ளலாம்.\nஆனால், இத்தாலி நாட்டின் இந்த முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் விமர்சனம் செய்துள்ளது.\nஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை தாண்டி புலம்பெயர்ந்தவர்கள் எளிதில் நுழைந்தால் அந்நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என ஐரோப்பிய கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக இத்தாலி நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் ‘2 லட்சம் புலம்பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக ஐரோப்பிய ஒன்றிய விசா வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், முடிவு விரைவில் அறிவிக்கப்படும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=bfd2e324306a386cf14836047b11eb9a", "date_download": "2018-04-25T06:16:44Z", "digest": "sha1:PKI6EJ3ED5Y3DUCVI6G4LGMVYTB6JXU3", "length": 34568, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்க���றேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/karthi-movie-shooting-finished-117071700053_1.html", "date_download": "2018-04-25T05:00:59Z", "digest": "sha1:R6Q2VHU3NQZVWUGGL2TQX35DTU2MNVYJ", "length": 10581, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கார்த்தி படத்தின் ஷூட்டிங் முடிந்தது! | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகார்த்தி படத்தின் ஷூட்டிங் முடிந்தது\nகார்த்தி நடித்துவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஷூட்டிங், நேற்று முன்தினம் முடிவடைந்தது.\n‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத்தின் அடுத்த படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். நாளிதழில் வெளியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. ‘ட்ரீம் வாரியர் ஃபிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்.\nகடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, பின்னர் ஜெய்சல்மாரில் நடைபெற்றது. அங்கு 40 நாட்கள் ஷூட்டிங் முடிந்தபிறகு, மறுபடியும் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த 15ஆம் தேதியோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஅக்கட தேசத்தில் ஆர்வம் காட்டும் அனிருத்\nசிவகார்த்திகேயனுக்கு தவறாக விருது அளிக்கப்பட்டதா\nவைரலாகும் சிவகார்த்திகேயன்- நயன்தாரா புகைப்படங்கள்\nதென்காசி பெண்ணாக மாறுகிறார் சமந்தா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.6vl.com/search.html?q=Ennama+lppadi+panreengale+ma+part+1", "date_download": "2018-04-25T04:53:02Z", "digest": "sha1:ORRVVG44BAZCVG4GWKDZBLSJP3ZV6CL3", "length": 11903, "nlines": 71, "source_domain": "www.6vl.com", "title": " Search Ennama lppadi panreengale ma part 1 - 6VL.com", "raw_content": "\nபஞ்சாயத்து பண்ணுன லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நேர்ந்த கதி - நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றமா\nநடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 'நெருங்கி வா முத்தமிடாதே...' 'அம்மணி', 'ஆரோகணம்' உள்ளிட்ட படங்களையும் இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு தொகுப்��ாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஒரு வீடியோ நேற்று வெளியாகி இருக்கிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியால் குடும்பங்களுக்குள் சிக்கல்கள் உருவாகின்றன எனப் பலரும் கூறி வருகிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்தும்போது பேசியவை பல பயங்கர வைரல் ஆகியுள்ளன. 'என்னம்மா இப்படி பண்றீஙக்ளேமா...' 'போலீஸ கூப்டுவேன்...', 'உங்க புள்ளைய ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்கம்மா...' போன்ற ட்ரெண்டான சில வசனங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. குடும்பத் தகராறை தீர்த்து வைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் 1500-வது எபிஸோடில் இது நடந்துள்ளது.\nபஞ்சாயத்து பண்ணுன லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நேர்ந்த கதி- வீடியோ\nநடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 'நெருங்கி வா முத்தமிடாதே...' 'அம்மணி', 'ஆரோகணம்' உள்ளிட்ட படங்களையும் இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஒரு வீடியோ நேற்று வெளியாகி இருக்கிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியால் குடும்பங்களுக்குள் சிக்கல்கள் உருவாகின்றன எனப் பலரும் கூறி வருகிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்தும்போது பேசியவை பல பயங்கர வைரல் ஆகியுள்ளன. 'என்னம்மா இப்படி பண்றீஙக்ளேமா...' 'போலீஸ கூப்டுவேன்...', 'உங்க புள்ளைய ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்கம்மா...' போன்ற ட்ரெண்டான சில வசனங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. குடும்பத் தகராறை தீர்த்து வைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் 1500-வது எபிஸோடில் இது நடந்துள்ளது.\n\"என்னம்மா இப்படி பண்றீங்களே மா\" பாடலுக்கு நடனமாடிய லட்சுமி ராமகிருஷ்ணன் | Naughty Nights Show\nஜீ தமிழின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக கணவரை விட்டு, காதலனுடன் சென்ற பெண்ணை காதலன் பிச்சை எடுக்க வைத்து இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=636918", "date_download": "2018-04-25T04:50:59Z", "digest": "sha1:LZ7YVXUM7CW6WZDO3YL3YGYE3M4WTAKS", "length": 18494, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | தென்னிந்திய குதிரையேற்றப் போட்டி: ஆரோவில்லில் பிப்.1ம் தேதி துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nதென்னிந்திய குதிரையேற்றப் போட்டி: ஆரோவில்லில் பிப்.1ம் தேதி துவக்கம்\nராகுல் விரைவில் தமிழகம் வருகை ஏப்ரல் 25,2018\nகட்சிகளுக்கு கண்மூடித்தனமாக போலீஸ் அனுமதி; தினம்தினம் போராட்டத்தால் திணறும் சென்னைவாசிகள் ஏப்ரல் 25,2018\nபழனி - பன்னீர் பக்கம் தாவ சசிகலா தம்பி 'டீலிங்\nராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு ஏப்ரல் 25,2018\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை ஏப்ரல் 25,2018\nபுதுச்சேரி : தென்னிந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி, வரும் 1ம் தேதி, ஆரோவில்லில் துவங்குகிறது.\nஆரோவில் ரெட் எர்த் குதிரையேற்றப் பள்ளி நிர்வாகி ஜாக்குலின் நிருபர்களிடம் கூறியதாவது:\nதென்னிந்திய அளவிலான 13வது குதிரையேற்ற போட்டி ஆரோவில்லில், வரும் பிப்ரவரி 1ம் தேதி மாலை துவங்கி, 3ம் தேதி வரை நடக்கிறது.\nபோட்டிகள் காலை 6 மணியிலிருந்து 10 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையிலும் நடக்கிறது.\nபோட்டியில் 250 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். தென் மாநிலங்களில் இருந்து நூறு குதிரைகளும், ஆரோவில் ரெட் எர்த் பள்ளியிலிருந்து 20 குதிரைகளும் பங்கேற்கின்றன.\nதேசிய சாம்பியன்கள் நிதின்குப்தா, அஜய்அப்பச்சு உள்ளிட்ட பல முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர்.\nபோட்டிகள், 12 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், 12-14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்டோர், 22 வயதிற்குட்பட்டோர் மற்றும் 22 வயதிற்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.\nகுழுப் போட்டியில் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் புதுச்சேரி சார்பிலும் வீரர்கள் பங்கேற்க��ன்றனர்.\nபோட்டியில் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 3ம் தேதி மாலை பேஷன் ஷோ நடக்கிறது. உலக அளவில் பிரசித்திப் பெற்ற பேஷன் டிசைனர்கள், மாடல்கள் பங்கேற்கின்றனர்.\nகுதிரையேற்ற ஆர்வத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்த இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. போட்டிகளை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.இவ்வாறு ஜாக்குலின் கூறினார்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1.நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்கும் தேதி... நீட்டிப்பு\n2.பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தல்\n3.போலி ஏ.டி.எம்., கார்டு மோசடி வழக்கு ; புதுச்சேரி அரசு டாக்டர் கைது\n4.காண்டாமிருகத்தை காப்பாற்ற பைக் பயணம்; அசாம் குழு புதுச்சேரி வந்தது\n5.தாறுமாறாக செல்லும் வாகனங்களால் கொக்குபார்க் சிக்னலில் அடிக்கடி விபத்து\n1.ஏ.டி.எம்., கார்டு மோசடி: அரசு டாக்டர் கைது\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித��து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=7343&lang=ta", "date_download": "2018-04-25T04:45:49Z", "digest": "sha1:7NBG6MIZVDGFCHP2YOOXNPS3HPNDEKJI", "length": 12498, "nlines": 122, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஆலய குறிப்பு : பக்தி மார்க்கத்தையும், அதன் வாயிலாக வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்ற கோட்பாட்டையும் உணர்த்துவதற்காக லண்டனின் நியூகேஸ்டெல் பகுதியில் உருவாக்கப்பட்டது இந்த இந்து ஆலயம். 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 முதல் 5 மாணவர்களை கொண்ட குழுவாக இவ்வாலயம் தனது சமூக பணியை துவங்கியது. தற்போது இந்த ஆன்மிக பணியில் ஏராளமான மாணவர்கள் பங்கெடுத்து வருகின்றனர். இவ்வாலயத்தில் அனைத்து இந்து பண்டிகைகளும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nநியூகேஸ்டெல் இந்து ஆலயத்தில் கிருஷ்ணர், ராதை, விநாயகர், துர்க்கா தேவி, பார்வதி சமேத சிவ பெருமான், ராம பரிவாரங்கள், சிவலிங்கம், ஷீரடி சாய்பாபா உள்ளிட்ட தெய்வ விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.\nஆலய நேரம் : திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்து வைக்கப்படுக��றது. ஞாயிற்றுகிழமைகளில் காலை 11 மணி முதல் பகல் 3 வரை திறந்து வைக்கப்படுகிறது. 2வது ஞாயிற்றுகிழமைகளில் காலை 8.30 மணி முதல் பகல் 3 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.\nதொலைப்பேசி : 0191273 3364\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து\nஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம், ஹம், ஜெர்மனி\nஇஸ்கான் கோயில், டப்ளின், அயர்லாந்து\nஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம், பாரிஸ்\nபக்தி வேதாந்தா ஆன்மிக கூடம், ஹரே கிருஷ்ணா திருத்தலம், லண்டன்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசிங்கப்பூரில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : பிரதமர் லீ பங்கேற்பு\nசிங்கப்பூரில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : பிரதமர் லீ பங்கேற்பு...\nசிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா\nசிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா...\nமலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nமலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ...\nசிங்கப்பூரில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : பிரதமர் லீ பங்கேற்பு\nசிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா\nமலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nஹாங்காங்கில் பங்குனி உத்திர விழா\nஇன்று பொருளியல் மறு தேர்வு\nபுதுடில்லி : சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று(ஏப்.,25) பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு நடக்கிறது.\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 26ல், ...\nதமிழகத்தில் 11 இடங்களில் காட்டுத்தீ\nபி.எப்., வட்டி 7.6 சதவீதம்\nவங்கதேசம்- இந்தியா இடையே பஸ்\nவீரப்பன் கூட்டாளி 3 பேர் விடுதலை\n87 ரன்னுக்கு சுருண்டு மும்பை தோல்வி\nரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_41.html", "date_download": "2018-04-25T05:02:51Z", "digest": "sha1:CIVUHQGHCI6I2OEAWL5TUZPFYY2C42QW", "length": 9300, "nlines": 127, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலக சமாதானமும் இளைஞனும் .கலைமகள் ஹிதாயா ரிஸ்வி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest கவிதைகள் உலக சமாதானமும் இளைஞனும் .கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nஉலக சமாதானமும் இளைஞனும் .கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nஇன்று சர்வதேச சமாதான தினமாம்\nவிமான மொடு \"ராக்கெட்\" ஏறி\nவேர் அற மரங்கள் சாயும்\nநீர் இல்லாப் பயிர்கள் யாவும்\nசீர்மை தான் மறந்து போகில்\nநா மெலாம் ஓன்று பட்டு\nவழி யெனக் கண்டு சேர்வோம் \nஇன மத வேறு பாடு\nஇழி வெனக் கண்டு ணர்ந்து\nமனந் தனில் மனிதர் யாவும்\nஓர் குலம் என்ற எண்ணம்\nசெக மெலாம் செழிப்புத் தானே....\nஎவர் மனத் துள்ளு மிந்த\n(எனக்குப் பிடித்த என் கவிதை இலங்கை ஜனாதிபதி விருதினை பெற்றுத்தந்தது )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_738.html", "date_download": "2018-04-25T05:07:12Z", "digest": "sha1:SOEABJ5SCDDKTZTTB4EXAHNYGCDNBX62", "length": 6469, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 23 October 2017\n“புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதலிடம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதனை அனைத்து இனத்தவர்களும், மதத்தவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அதுபோன்றே, ஏனைய மதங்களுக்கு அவற்றுக்குரிய இடம் வழங்கப்படும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகண்டி ரஜமகா விகாரையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மதவழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்புத் தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் இதுவரை புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படவில்லை. அரசியலமைப்புக்கான உபகுழு நியமிக்கப்பட்டு எதிர்காலத்தில் எவ்வாறு அதனை உருவாக்குவது என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. அதற்கான திட்ட வரைபு பற்றியே பேச�� வருகிறோம். இம்மாதம் 30, 31 மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் இது தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளோம். மகாசங்கத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரதும் கருத்துகள் இதன்போது உள்வாங்கப்படவுள்ளன.” என்றுள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை: ரணில்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2014/07/blog-post_7434.html", "date_download": "2018-04-25T04:54:59Z", "digest": "sha1:UOYZOXDLFJ5IPMK7W34A2OUUWDWKOFX2", "length": 8860, "nlines": 202, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: இராசி அதிபதி", "raw_content": "\nஇன்று ஒரு சோதிடம் பார்த்தேன். அவருக்கு குரு கிரகம் தற்பொழுது எட்டாவது வீட்டில் கோச்சாரப்படி மறைந்து இருக்கிறது. அவரின் ராசிக்கிரகம் மறைவது அவருக்கு பிரச்சினையை தந்துவிடும். அவரும் பிரச்சினையில் இருந்ததால் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்.\nஅவருக்கு உடனே சென்று உங்களின் ராசி அதிபதிக்கு ஒரு அர்ச்சனை மற்றும் தீபம் ஏற்றி வழிப்பட்டு வாருங்கள் என்று சொன்னேன். எந்த ஒரு ஜாதகமாக இருந்தாலும் ராசி அதிபதி கோச்சாரப்படி மறைவது நல்லதல்ல. அவர் பிரச்சினை செய்யாமல் இருந்தாலும் பிற கிரகங்கள் போட்டு தாக்க ஆரம்பித்துவிடும்.\nஅவருக்கு ஏழரை சனி ஆரம்பிக்க போவதால் அவரை சனிபகவான் மோட்டார் வண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். சனி பகவான் தான் தள்ளிவிட்டார் என்றாலும் அவருடைய ராசி அதிபதி வலுவிழந்ததால் அவருக்கு பிரச்சினையை எளிதில் தந்துவிட்டது.\nஎந்த ஒரு ஜாதகமாக இருந்தாலும் உங்களுக்கு பிரச்சினை என்று ஒன்று வந்தால் முதலில் ராசி அதிபதியின் நிலையை நீங்கள் கவனித்து பார்த்தால் முதலிலேயே அந்த பிரச்சினையை சரிசெய்துவிடலாம்.\nகோச்சாரப்படி தானே என்று மட்டும் விட்டுவிடாதீர்கள். ராசி அதிபதி அனைத்திற்க்கும் உதவுவார். அவரை வைத்து தான் நிறைய விசயங்கள் நடைபெறும். உங்களுக்கு ராசி அதிபதி மறைந்தாலோ அல்லது வக்கிரம்பெற்று இருந்தாலோ முதலில் நீங்கள் அவருக்கு ஒரு தீபத்தையாவது ஏற்றிவிட்டு வணங்கி வாருங்கள்.\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nவெள்ளிக்கிழமை வழிபாடு செல்வம் சேரும்\nகுலதெய்வம் ஒரு சில விளக்கம்\nசோதிடம் என்பது ஒரு வழி\nதந்திரம் இல்லாமல் மந்திரம் இல்லை\nசெல்வ வளம் உங்களை தேடி வரும்\nவிரைய தசா பகுதி 34\nவிரைய தசா பகுதி 33\nவிரைய தசா பகுதி 32\nவிரைய தசா பகுதி 31\nவிரைய தசா பகுதி 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajeshbalaa.blogspot.in/2013/10/puducherryExpress.html", "date_download": "2018-04-25T04:58:14Z", "digest": "sha1:6O2342LMMZ2VQASEU7V2GDSRNGSNVZYT", "length": 38111, "nlines": 210, "source_domain": "rajeshbalaa.blogspot.in", "title": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz: புதுச்சேரி எக்ஸ்ப்ரஸ்", "raw_content": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz\nஅக்டோபர் - 1. என்னுடன் வேலைப் பார்த்த ரகுவீர் தரிமலா வீட்டில் நன்றாய் சாப்பிட்டேன். எதற்கு இந்த செய்தி இறுதியில் சொல்கிறேன். இரவு 10:35க்கு க்ருஷ்ணராஜபுரம் வரவேண்டிய புதுச்சேரி எக்ஸ்ப்ரஸ் சற்றுத் தாமதமாக 11 மணிக்கு வந்தது. S4 பெட்டியில் 49ஆம் படுக்கை எனக்கு.\nநான் ஏறும் போது சிலர் அவர்களுடைய பெயர்களை பெயர்ப் பலகையில் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் பெயர்கள் இல்லை என்று சற்றுக் குழம்பினார்கள். நான், அது தாதர்-இல் இருந்து வரும் சாலுக்யா எக்ஸ்ப்ரஸ். ஆதலால் அங்கு பெங்களுரில் இருந்துப் புதுவைச் செல்லும் பெயர்ப் பட்டியல் இருக்க வாய்ப்பு குறைவு என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அந்த பொன்னு என்னப் பாத்து யா யா`னு சொல்லிட்டு ஏறினாள். அந்த பொன்னு ரொம்ப நல்ல இருந்தா. நவீன உலகுத்துப் பெண் போன்று ஒரு தோற்றமும் பேச்சும் இருந்தாலும் அவளிடம் இருந்த அடக்கும் தேவை��ான அளவு நாணமும் மரியாதையும் அவளிடம் ஒரு நல்ல எண்ணத்தை உறுவாக்கியது. பரவா இல்லையே நம்ம பெட்டிலக் கூட பாக்க லக்‌ஷனமா இருக்குரப் பொன்னுங்க ஏறுதேனு நெனச்சுக்குட்டு ஏறினேன். எப்படியும் நம்ம கம்பார்ட்மேன்ல வரமாட்டாங்கனு (ஏன்னா அப்படி ஒரு ராசி/அனுபவம்) மனச தேத்தினு சென்றேன். அந்த மூன்றுப் பெண்கள் என்னோட கம்பார்ட்மேன்ல நின்றுக்கொண்டு அவர்களுடைய சாமான்களை கீழ்ப் படுக்கையின் கீழ் வைத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களுடன் மூன்றுப் பசங்களும் இருந்தார்கள். எனக்கு ஒரு மெல்லிய சந்தேகம் இருந்தது. ஒரு வேலை அந்தப் பொண்ணுங்க பக்கத்து கம்பார்ட்மேன்ல படுத்துக்கப் போதுங்கனு. ஆனா அவுங்க அங்கேயே இருந்தாங்க ஒரு பத்து நிமிஷம். எதிர்ப்பார்க்காதப் போது தான் கடவுள் கொடுப்பார் என்பார்களே அதுப் போல் அமைந்தது. எனக்கு பயங்கரச் சந்தோஷம். இருப்பினும் ஒரு மெல்லிய சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. ஏன்னா அந்தப் பொண்ணுங்க கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு எப்ப வேண்டுமானாலும் கிளம்பலாம். நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - தல. காட் இஸ் க்ரேட் தல. ஐ அம் ஆல் ஸ்மைல்ஸ். ய ஆவ்சம் க்ஏல் இன் தி ட்ரைன். ஜஸ்ட் ஸ்போக் டு ஹர் வைல் சீன்ங் நேம் இன் சார்ட் லிஸ்ட். ஆர் நேம்ஸ் வெர் தெர். ஐ ஹவ் ய லாஜிக்கல் எக்ஸ்ப்ப்லனேஷன் தட் இட் இஸ் ஃப்ர்ம் தாதர். சோ இட் மைட் நாட் பி தெர். டு யு நொ தீ பெச்ட் திங். ஷி இஸ் இன் மை கம்பார்ட்மேண்ட் தட் இஸ் வித்-இன் தி 6 சீட்ஸ் இன் தி பாக்ஸ். :D நாகமணிக்கு மற்றும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - இத்தன வாட்டி ட்ரைன்`ல வந்துருக்கேன். இவ்லோ மாடர்னா க்லாசியா ஒரு பொன்னு வாய்ப்பே இல்ல. தே ஆர் ப்லேயிங் டம்-சி :) அவர் எனக்கு ஒரு பதில் குறுஞ்செய்தி அனுப்பினார் - :) என்ஜாய் பாஸ். அம் சிட்டிங் நெஸ்ட் டு 70இயர் ஒல்ட் தாத்தா.\nரயில் வரும் வேளையில் நான் என்னுடன் முன்பு வேலைப் பார்த்த ஜகதீஷிடம் பேசிக்கொண்டு இருந்தேன். ரயில் வந்ததால் அழைப்பை துண்டித்து விட்டேன். மேற்ச் சொன்னவர்கள் என்னுடன் பயணம் செய்துக் கொண்டு இருந்தும் நான் ஜகதீஷுக்கு மறுபடியும் அழைத்து சிறிது நேரம் பேசினேன். இவர்களோ டம்-சி எனப்படும் ஒரு செய்கை விளையாட்டினை ஆடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மிக சுவாரச்யமாக மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள். அவர்களுடையக் கேலிகள் என்னை கவர்ந்தன. என் மனம் ஜகதீஷின் பேச்சில் இல்லை என்பதே உண்மை. அவன் பேச்சு எனக்கு நன்றாய் ஒலித்தப் போதும், ரயில் வேகமாய் செல்கிறது எனக்குக் கேட்கவில்லை என்று செல்லப் பொய்ச் சொல்லி அழைப்பை நிறைவு செய்தேன் (அவனுக்கு கல்யானம் உறுதியானதால் அவனுக்கு அங்கு ஒருவர் காத்திருந்தார் என்பதாலும் நான் அவசரமாக நிறைவு செய்தேன்). சேவியர் அழைத்தான். அவனிடமும் ஒரிரு வாரத்தைகள் பேசி, இங்கு சில முதன்மையானவர்கள் இருக்கிறார்கள் என்று நிறைவு செய்தேன். பிறகு `The Sunlith Path' என்கிற ஒரு புத்தகத்தைப் படித்தேன். கொஞ்சப் பக்கங்களை படித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் மனமெல்லாம் டம்-சி-யில் அல்லவா இருந்தது. (இதில் ஒன்றும் வியப்பில்லை).\nஅவர்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். என் மனமோ அவர்களிடம் தான் இருந்தது என்று முன்பே கூறினேன். அப்போது எனது காதில் நாப்பது என்று கேட்டது. என்னடா இது, இதுவரைக்கும் தமிழ் வார்த்தையே இவர்களுடைய விளையாட்டில் வரவில்லையே என்றப்பின் அவர்களின் விளையாட்டை நோக்கினேன். அப்ப ஒருவன் நமாஸ் செய்வதுப் போல் காண்பித்துக் கொண்டு இருந்தான். நான் நாப்பது என்பதை வைத்து இது \"அலிபாபவும் 40 திருடர்களுமா\" என்றேன். அவன் ஆம் என்றான். அப்ப அந்தப் படத்தின் பெயரை கண்டுப்புடிக்க முயற்சித்த பெண் அவள் உள்ளங்கையை என் உள்ளங்கையில் அடிக்க அவள் விரல்கள் வானத்தை நோக்க காண்பித்தாள். நான் என் உள்ளங்கையை அவள் உள்ளங்கையுடன் லேசாக தட்டி வெற்றி வெற்றி என்றவாரு மகிழ்ந்தோம். நீங்களும் ஆட்டத்துல சேந்துக்கோங்க`னு அவுங்க கூப்பிடாங்க. நான் எனக்கு விளையாட தெரியாது. நான் வேண்டுமானால் படத்தின் பெயர்களை சொல்கிறேன். நீங்கள் உங்கள் ஆட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றேன். நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - ஐ அம் ஆல்சோ ப்லேயிங் டம்-ஷராஸ் என்று.\nபுத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழ்ப் படங்களுக்கு மட்டும் யூகித்தேன். ஒரு பெண் மலையாளம் என்பதை அறிந்துக்கொண்டேன். சரி நீங்கள் நீளத் தாமரா என்ற படத்தின் பெயரை இவர்களுக்கு நடித்துக் காண்பியுங்கள் என்றேன். அவங்களும் காண்பித்தார்கள். இவர்கள் எளிதாகக் கண்டுபிடித்தார்கள். பிறகு ஒருவன் ஒரு மூன்று வார்த்தை திரைப்படம் என்���ான். கடைசி வார்த்தை வாலிபன் என்று கண்டுப் பிடித்தார்கள். உலகம் சுற்றும் வாலிபன் என்றோம். இல்லை. இரண்டாவது வார்த்தை அரண்மனை என்று செய்கை காண்பித்தான். சற்று குழம்பினோம். நான் கோட்டையா என்றேன். ஆம் என்றான். வஞ்சிக் கோட்டை வாலிபன் ஆம். சரியான பதிலை சொல்லி அவர்கள் மனதில் ஒரு சந்தோஷத்தை உண்டாக்கினேன். அவர்கள் ஹே ஹே ஹே என்று கோஷமிட்டார்கள். :) அவர்களுக்கு வஞ்சி என்றால் பெண் என்று பொருள் கூறி, பெண்களின் கோட்டையில் வாலிபன். அது நம் காதல் மன்னன் ஜெமினி என்று கூறினேன். அவர்கள் துத்துதுத்துது என்று உச்சுக் கொட்டினார்கள்.\n\"முதல் மரியாதை\" படத்தைப் பரிந்துரைத்தேன். அவர்கள் அதை உடனே கண்டுப்பிடித்து விட்டார்கள். அவர்கள் என்னை ஒரு படத்தின் பெயரை செய்கை செய்து காண்பிக்க சொன்னார்கள். இல்லை எனக்கு நடித்து காண்பிக்க தெரியாது என்று பவ்யமாக மறுத்துவிட்டேன். அவர்கள் இல்லை பரவாயில்லை முயற்சி செய்யுங்கள் என்றார்கள். ஆனால் மனதில் ஒரு சிறிய ஆசை செய்து காண்பிப்போமே என்று. மனதை மாற்றிக்கொண்டேன். செய்து காண்பிக்கலாம் என்று வந்தேன். அங்கு பலர் ஆர்வமாய் இருந்தனர். அதைக் கண்டு எனக்கு ஒரு அச்சம் உருவாயிற்று. ஆதலால் இல்லை எனக்கு நடிக்க வராது என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு சில ஆங்கில படங்கள் \"அப் இன் தி எர்\", \"ஆல் அப்போட் உமென்\" (அது \"ஆல் அப்போட் மதர்ஸ்\") மற்றும் 'கல்யானம் பன்னியும் ப்ரம்மச்சாரி\" படங்கள் பெயரை என்னுடன் இருந்த சென்னை பெண்ணிடம் கூறினேன். அவுங்க ப்ரம்மச்சாரி, பன்னியும் ஆகிய வார்த்தைகளை கண்டுப்பிடிப்பதில் கொண்ட மெனக்கேடல் ஒரு அலாதி. ஆக மொத்தம் இந்த டம்-சி ரொம்ப நல்லா போச்சு. இதுக்கு முன்னாடி அரிசெண்ட்’ல வெள்ளிக்கிழமை மதியம் சில வாரங்கள் டம்-சி விளையாடி உள்ளோம். இன்றும் ரொம்ப நல்லா இருந்துச்சு. நம்மளும் நடிச்சுக் காண்பிக்க ஒரு நல்ல வாய்ப்ப நம்ம தவர விட்டுடோமேனு தோணுச்சு. நம்ம எதுக்கு இன்னும் இந்த கூச்சமெல்லாம் வைத்துக்கொண்டு இருக்குரோம். நாளை போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போரோம். இன்னும் இப்படி இருக்கோமேனு இருந்துச்சு.\nபிறகு அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் எங்கு எதற்கு செல்கிறார்கள் என்று கேட்டேன். ஏன் என்றால், நான் செவ்வாய் அவர்களை சந்தித்தேன். புதன் காந்தி ஜெயந்தி என்றாலும���, வியாழன் வெள்ளி விடுப்பு எடுத்து எங்க ஊரை சுற்ற ஒன்றும் பெரிதாக இல்லை. அவர்கள் சொன்னார்கள் அவர்கள் அசிம் ப்ரெம்ஜி பல்கலைகழகத்தில் எம்.ஏ எஜுக்கேஷன் படிக்கிறார்களாம். ஆதலால் அரசுப் பள்ளிகளில் ஒரு துறையில் ஆய்விற்காக (Field Study) வந்துள்ளார்களாம். குறிப்பாக ஆசிரியர்களிடம் நேர்காணல் எடுப்பார்களாம், வேண்டுமென்றால் பெற்றோர்களுடம் கலந்துரையாடுவார்களாம். வந்தவர்களில் சித்தார்த் என்பவன் சென்னைவாசி, ஒருவன் மதுரை, ஒருவன் கேரளாவில் மனப்புரம், ஒரு பெண் பஞ்சாப் மாநிலம், ஒரு பெண் சென்னை - ஆனா தமிழ் கொஞ்சம் கஷ்டபடுது (ஆங்கிலம் சரளம்), ஒரு பெண் கேரளம். இவர்கள் அனைவரும் மிக கண்ணியமாக அவர்களுடன் பழகிக்கொண்டு வந்தார்கள். பார்க்கவே நன்றாய் இருந்தது. 1 மணி ஆயிற்று. இரண்டு மணி நேரம் எப்படிச் சென்றது என்றே தெரியவில்லை. ஆனால் மிக மிக அருமையாக சென்றது.. சரி எங்க தங்கப் போரிங்க என்றேன். அவர்கள் ரெட்டியார்ப்பாளையம்’ல விடுதி ஒன்றை அவுங்க அசிம் ப்ரேம்ஜியோட புதுவை செயல்பாட்டு உழியர்கள் ஆயத்தம் செய்து உள்ளதாக சொன்னார்கள். ஆட்டோக்கு எவ்ளோ ஆகும்னு கேட்டாங்க. நான் ஒரு 200 கேட்க வாய்ப்பு இருக்கு என்றேன். எங்க போலாம்னு சித்தார்த் கேட்டான். பாண்டி’ல எப்போதும் போல் ஆரோவில், ஆஷ்ரம், மனக்குள் விநாயகர் கோவில், சுன்னாம்பார் போகலாம். நீங்க வேணும்னா சிதம்பரம் பக்கதுல பிச்சாவரம் போய்ட்டுவாங்க. ஒரு அறை நாள் ஆகும்னு சொன்னேன். சிறிது நேரம் பிறகு எல்லாரும் தூங்கலாம் என்றார்கள். எல்லோரும் உறங்கினார்கள். நானும். (குறிப்பு: நான் எப்போதும் ட்ரைனோ பஸ்-ஓ - ஏறி உட்காந்த உடனே தூங்கிருவேன்) நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - அந்தப் பொன்னு மல்லூ பொன்னு. வெரி நைஸ் நைட். ஐ ஹட் ய ஹெவ்வி டின்னர். இன் ஸ்பைட் ஆப் தட் ஐ டிண்ட் கெட் ஸ்லீப் ;)\nகாலை 6:30 மணிக்கே எழுந்துவிட்டேன். அந்த மல்லூ பொன்னு சைடு லொயர் உட்கார்ந்துனு வேடிக்கைப் பார்த்துனு வந்துச்சு. விழுப்புரம் வந்த உடனே நான் போய் வாயக் கொப்லிச்சுட்டு நாகமணிக்கு ஒரு ப்பொணப் போட்டேன். இரவு நடந்தையேல்லாம் கூறினேன். அவுரு என்ன சொன்னாருனு மறந்துட்டேன். ஆனா அவுரு 30 வருஷமா நானும் எத்தனையோ ரயில் பயணங்களில் சென்று வந்துள்ளேன். ஆனா இந்த மாதிரி ஒன்னுக் கூட நடத்து இல்லைனு பீல் பன்னார். வாழ்க்கைல இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷக்குதுக்கு தானே இந்த சின்ன மனசு ஏங்குது. FB'க்கு ஒரு குறுஞ்செய்தி தட்டினேன் - லாஸ்ட் நைட்ஸ் ட்ரைன் ஜர்னி - ஈஸிலி தி பெஸ்ட் ட்ரைன் ஜர்னி சொ ஃபார்.\nவிழுப்புரத்தில் ஒரு காப்பி அடித்து விட்டு மறுபடியும் ஏறினேன். (குறிப்பு: நான் எப்போதும் விழுப்புரம் தாண்டி புதுவைக்கு 15நிமிடம் முன்னாடி தான் எழுந்துப்பேன்) அப்போது, மறுபடியும் விட்ட இடத்தில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த மல்லூ பொன்னு சைடு லோயர்’ல எதிர்ப் பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். நான். எதுவும் பேசவில்லை. ஒரு 25 நிமிடம் கழித்து நீங்க கேரளால எந்த ஊரு நான் உட்டப்பலம் (Ottappalam)’னு சொன்னா. ஓ நான் உட்டப்பலம் (Ottappalam)’னு சொன்னா. ஓ அது எங்கே நான் பாலக்காடுக்கு என் ஃப்ர்ண்டோட கல்யானத்துக்கு வந்து இருக்கேன்’னு சொன்னேன். ஓ அப்படியா என்றாள். கொஞ்ச நேரம் கழித்து ஒரு சில வீடுகளையும், ரயில்வே கடப்புகள் (க்ராசிங்ஸ்) நகரப்புரம் வந்துவிட்டது போல் ஒரு எண்ணம் தனை உண்டாகிற்று. எனக்கு அச்சம். என்னடா 8 மணிக்கு தானே இந்த ரயில் புதுவையை சென்றடையும். இதென்ன 7:45க்கு விற்கெல்லாம் புதுவை வந்து விட்டது என்று. அந்தப் பொன்னு கிட்ட இன்னும் கொஞ்ச நேரம் பேச்சுக்கொடுக்கனும் போலைய இருந்துச்சு. பாவி ரயில் 20 நிமிஷம் முன்னாடியே வந்துருச்சு அன்னிக்கு. அம்மாக்கு எங்க இருக்கேள் என்று ப்போன போட்டேன். 7:45’க்கே வந்துருச்சா. 8 மணிக்குத்தானே வரும் என்றார்கள். புதுவை இரண்டாவது ரயில் நடைமேடையை வந்தடைந்தது புதுச்சேரி எக்ஸ்ப்ரேஸ். அந்தப் பொன்னு மத்தவங்கள எழுப்பிச்சு. (எச்சரிக்கை: நான் சொல்லப்போவது சிலருக்கு வயத்து எரிச்சலை உண்டாக்கி, இதய எரிச்சலை உண்டாக்கி, மாரடைப்பே வரக்கூடும்) என்னிக்கி ரிட்டன் என்றேன். அந்தப் பொன்னு அக்டோபர் -15 என்றாள். எனக்கு கடந்த சில நாட்களில் விழுந்த மிக இனிமையான செய்தி அதுவே என்று பரவசமடைந்தென். ஏன் என்றால் அக்டோபர் -15 அன்று கொலு பொம்மைகளை எடுத்து பரன்மேல் வைத்துவிட்டு கிளம்புவது என்று ஒரு இரண்டுமாதம் முன்பே திட்டம் செய்து உள்ளேன். எல்லாரும் எழுந்த உடன் ஹவ் ய நைஸ் ஸ்டே. என்ஜாய்னு சி யூ என்று கிளம்பினேன். அவர்களும் த்ன்க்யூ என்றார்கள். நான் கட கட வென்று வெளியே வந்து அம்மாவுக்காக காத்திருந்தேன். அவர்கள் ���ிறிது நேரம் கழித்து வந்தார்கள். அவர்களே ஆட்டோப் பார்த்துக்கொண்டு ஆட்டொவில் ஏறினார்கள். அவ்வளவு என்று கேட்டேன் 100 என்றார்கள். பிறகு அம்மாவுடன் அவர்கள் சென்றப் பாதையில் அவர்கள் பின்னால் தாவரியல் பூங்கா வரை சென்றேன். (குறிப்பு: வழக்கமாக நான் மகாத்மா காந்தி ரோட் வழியாக இந்தியன் காப்பி ஹொஸ் சென்றுவிட்டு செல்வேன்). அவர்கள் இடபக்கம் ரெட்டியார்பாளையம் சென்றார்கள். நான் வலப்பக்கம் ராஜா தியேட்டர் பக்கம் சென்றேன். பின்பு அல்லாவற்றையும் அசைப்போட்டுக்கொண்டு சென்றேன். சேவியர், நம்பினு எல்லார்க்கிட்டேயும் சொன்னேன். நேத்து ரயில்’ல வசந்துகிட்ட முழுசா சொன்னேன். FB-ல போட்டேன். நாகமணி மெய்ன் கரக்டர்ஸ் நரேஷன் மிஸ்ஸிங்னு கம்மண்ட் பன்னார். அவருக்காக ஒரு சிறு குறிப்பு கொடுத்தேன். ட்ரைன விட்டு இறங்கியப்பின் அல்லவா தோன்றியது அந்தப் பெண்ணிடம் நெல்லியம்ப்பதி பத்திப் பேசி இருக்கலாம். இப்போது அவர்களுடைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு அக்டோபர்-15’க்கு சாலுக்யா எக்ஸ்ப்ரஸில் அவர்களுக்காக காத்திருக்கிறேன். குறிப்பு: உண்மையிலேயே எனக்கு சித்தார்தோட பெயரைத் தவிர வேறு யாருடைய பெயரும் தெரியாது. கேட்கவுமில்லை).\nபி.கு (16-அக்டோபர்) - 15-அக்டோபர் அன்று புதுச்சேரியில் இருந்து பெங்களுரு செல்கையில் அவர்களை மீண்டும் கண்டேன். அவர்களில் இரண்டு ஆண்கள் (மற்றும் ஒரு புதிய நபர்) மட்டுமே இருந்தனர் . மற்ற நான்கு பேர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அப்படியே பெங்களுர் வருவதாக அவர்கள் திட்டத்தை மாற்றி கொண்டனர். அந்த ஒரு நபரின் பெயரை கேட்க எனக்கு ஆவலாய் இருந்தது. ஆனால் கேட்பது ஒழுக்கம் அல்ல என்று கேட்க கூடாதென்று இருந்துவிட்டேன். பின்பு இரண்டு மணி நேரம் கழித்து அந்த பசங்க எதேர்ச்சய்யாக ஒருவர் பெயரை பேசிக்கொண்டாட்கள் (ஒட்டப்பலம் சென்ற வழியை பற்றி). ஒட்டப்பலம் ப்ரீத்தா, மதுரை தாமரைச் செல்வன், மனப்புரம் ரபிக், சென்னை சித்தார்த் (மற்ற இருவர் பெயர் தெரியவில்லை)\nபொருள்: கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nவாடிவாசல் - 1959 - சி.சு.செல்லப்பா\nவெண்முரசு - பிடித்த சில பகுதிகள்\nஎன் வெண்தாமரையே - My Egyptian Lotus\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 2\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 1\nமகாபாரதம் - ஒரு கடிதம்\nவணிக எழுத்த��� x இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2780&sid=bfd2e324306a386cf14836047b11eb9a", "date_download": "2018-04-25T05:53:54Z", "digest": "sha1:K2RH44OIE2ONDAB33LON3XVL65UVSCIO", "length": 29510, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅனைவருக்கும் கல்வி... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nசோத்து தட்டையும் போட்டு வெச்சேன்\nபள்ளிக்கு படிக்க வெச்சி அனுப்பிடுங்க\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://royaltyfreebies.com/index.php?/category/moods-and-feelings&lang=ta_IN", "date_download": "2018-04-25T05:06:26Z", "digest": "sha1:W4CMIH2BCWFZNJOZGVX2V5Z5LF4624KO", "length": 3357, "nlines": 29, "source_domain": "royaltyfreebies.com", "title": "Moods and feelings | Royalty Freebies", "raw_content": "\nகுறிச்சொற்கள் 48 தேடு கருத்துக்கள் 0 பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் XXS - சிறிய XS - மிகப் சிறியது S - சிறியது M - நடுத்தர L - பெரிது\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/lingam-special-report-spiritual-2141.html", "date_download": "2018-04-25T05:02:13Z", "digest": "sha1:WKLLDPXIMXZ5WGWZHZKEJDIMOI46OF4M", "length": 12529, "nlines": 143, "source_domain": "www.akkampakkam.com", "title": "லிங்கம் சிவ லிங்கம் !! | lingam worship", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nலிங்கம் வானத்தைக் குறிக்கும். ஆவிடை பூமியைக் குறிக்கும் விண்ணுக்கும் மண்ணுக்கும் சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது. மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்���ைக் குறிக்கும் அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும்.\nஎனவே சிவன் செந்தழல் வண்ணன் என்றும் அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர்.\nமேலும் லிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.\nஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்த பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.\nஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.\nபெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் அருகில் இருக்கிறது கன்னிகா பரமேஸ்வரி கோயில். இங்கு அம்பிகை நடுவில் இருக்க வலப்புறம் சிவன் சந்நதியும், இடப்புறம் விஷ்ணு சந்நதியும் உள்ளன.\nசிவன் சந்நதியில் உள்ள லிங்கத்தில் அம்பிகையின் முகம் இருக்கிறது. இதை சிவசக்தி லிங்கம் என்கின்றனர். இந்த லிங்கத்திற்கு பின்புறம் சிவன் அம்பிகை இருவரும் உருவ வடிவிலும் காட்சி தருகின்றனர்.\nஎல்லாம் வல்ல இறைவா போற்றி \nஜகத்தை காக்கும் ஈசனே போற்றி \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \nதிருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் \nசிவ சரணம் துதி பாடல் \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய த���ரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/rasi-palan-readmorearticles-84.html", "date_download": "2018-04-25T05:09:39Z", "digest": "sha1:6OK72UDDPFLO2P3B5L4WG7B4AXJFBO7A", "length": 20408, "nlines": 163, "source_domain": "www.akkampakkam.com", "title": "அழகான மனைவி அமைவது நிச்சயம்..! அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..?", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சுபர், குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் அமர்தல், பாவர்கள் பார்க்காமல் இருத்தல் போன்றவை இருந்தால், அவர்களுக்கு அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ளதாம்…\nரிஷபம் மற்றும் துலாம் ராசிக் காரர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள். தனது வாழ்க்கையில் உணவாக இருந்தாலும் கூட நல்ல ருசியாக இருக்க வேண்டும், சாப்பிடும் இடம் சுத்தமாக இரு��்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இராசிக் காரர்கள்.\nரிஷப ராசிக் காரர்கள் மிகவும் உஷாராக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு அழகான மனைவி/கணவன் கிடைப்பது நிச்சயம்.\nதனுசு, கடகம் ராசிக் காரர்கள் ஆண், பெண் விஷயத்தில் பெரிய ஆய்வாளர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் ஒருவரின் புன்னகை, பேச்சு, கண்கள், மூக்கு என்று ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள்.\nமகரம், கும்பம், சிம்மம், மேஷம் மற்றும் விருச்சிகம்\nமகரம், கும்பம், சிம்மம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசிக் காரர்கள் எல்லாம் இஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறுவதை விட மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று ஜோதிடம் சொல்கிறது\nஆனால் இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுபர் லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது.\nகன்னி, மிதுனம் மற்றும் மீனம்\nகன்னி, மீனம் மற்றும் மிதுனம் ராசிகாரர்கள் கணக்குப் போட்டுப் பார்த்து செயலில் இறங்குபவர்கள். இவர்கள் தங்களுக்கான துணையை தேர்வு செய்வதிலும் கூட தெளிவாக இருப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் அனைவருமே ஒருவரது குணாதிசயங்கள், அவரது குடும்பம், என்று அனைவரை பற்றியும் தெரிந்துக் கொண்டு தான் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்வார்கள்.\nமேலும் இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம் தான். அறிவும், திறமையும் தான் இவர்கள் எதிர்பார்ப்பது.\nமேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான குறிப்புகள் தான். ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் வலுத்தவர், 7 ஆம் இடத்தை சுபர் பார்வை செய்பவர், சுக்கிரன், குரு வலிமையான நிலையில் இருந்தால், அவர்களுக்கு அழகான கணவன், மனைவி அமைவது நிச்சயம்.\nஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சுபர், குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் அமர்தல், பாவர்கள் பார்க்காமல் இருத்தல் போன்றவை இருந்தால், அவர்களுக்கு அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ளதாம்…\nரிஷபம் மற்றும் துலாம் ராசிக் காரர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள். தனது வாழ்க்கையில் உணவாக இருந்தாலும் கூட நல்ல ருசியாக இருக்க வேண்டும், சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இராசிக் கார��்கள்.\nரிஷப ராசிக் காரர்கள் மிகவும் உஷாராக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு அழகான மனைவி/கணவன் கிடைப்பது நிச்சயம்.\nதனுசு, கடகம் ராசிக் காரர்கள் ஆண், பெண் விஷயத்தில் பெரிய ஆய்வாளர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் ஒருவரின் புன்னகை, பேச்சு, கண்கள், மூக்கு என்று ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள்.\nமகரம், கும்பம், சிம்மம், மேஷம் மற்றும் விருச்சிகம்\nமகரம், கும்பம், சிம்மம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசிக் காரர்கள் எல்லாம் இஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறுவதை விட மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று ஜோதிடம் சொல்கிறது\nஆனால் இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுபர் லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது.\nகன்னி, மிதுனம் மற்றும் மீனம்\nகன்னி, மீனம் மற்றும் மிதுனம் ராசிகாரர்கள் கணக்குப் போட்டுப் பார்த்து செயலில் இறங்குபவர்கள். இவர்கள் தங்களுக்கான துணையை தேர்வு செய்வதிலும் கூட தெளிவாக இருப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் அனைவருமே ஒருவரது குணாதிசயங்கள், அவரது குடும்பம், என்று அனைவரை பற்றியும் தெரிந்துக் கொண்டு தான் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்வார்கள்.\nமேலும் இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம் தான். அறிவும், திறமையும் தான் இவர்கள் எதிர்பார்ப்பது.\nமேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான குறிப்புகள் தான். ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் வலுத்தவர், 7 ஆம் இடத்தை சுபர் பார்வை செய்பவர், சுக்கிரன், குரு வலிமையான நிலையில் இருந்தால், அவர்களுக்கு அழகான கணவன், மனைவி அமைவது நிச்சயம்.\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்.. - See more at: http://www.manithan.com/news/20170407126243\n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nவீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை செய்தியை கண்டிப்பா படிங்க..\nஇது நீங்க பிறந்த திகதியா... அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில் அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஉங்கள் பெயர் s என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா அப்போ நீங்க இப்படிப் பட்டவர்தானாம்..\n என பெண்கள் எப்படி அறிகிறார்கள் : 8 அறிகுறிகள்\nஇந்த வருடம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொழிக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஉங்க ராசிக்கு லவ்தீக வாழ்க்கை இந்த 2017-ல எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கனுமா\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபி���்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/04/blog-post.html", "date_download": "2018-04-25T05:07:34Z", "digest": "sha1:6WOFGUNMTYNSZEZD7CGXFFOSBMU2L33F", "length": 17765, "nlines": 472, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கீழோ ராயினும் தாழஉரை கேடோ! குறையோ! அல்ல! நிறை!", "raw_content": "\nகீழோ ராயினும் தாழஉரை கேடோ குறையோ\nPosted by புலவர் இராமாநுசம் at 8:17 AM\nLabels: நன்றி மறவாமை இகழாமை எளியோரை பசிப்பிணி போக்குதல்\nதிண்டுக்கல் தனபாலன் April 2, 2013 at 10:42 AM\n/// சொல்லல் யார்க்கும் எளிதன்றோ\nஅறிந்து தெரிந்து புரிந்தவர்கள், மற்றவர்களிடம் குறை காண மாட்டார்கள்...\nதன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்\nகுறள்தான் நினைவுக்கு வருகிறதையா. முதலில் அவர்தம் குறை கூற்றங்களை களையட்டும்...\nநல்ல கருத்தினைக் கவிதையில் பகிர்ந்தீர்கள்.\nஎன் வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nநல்ல கருத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள் ஐயா\nஇனிமை ஒன்றே மகிழ்வூட்டம் என்ற கருத்தினை பளிச்சென்று மனதில் பதிய வைத்தது உங்களின் கவித்திறம\nசிறப்பான கருத்துச் சொல்லும் பா. நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n இன்னும் நாட்டில்-எரி தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்\n இன்னும் நாட்டில்-எரி தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில் வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக வீறுகொண...\nஒன்றே செய்யினும் நன்றே செய்க நன்றே செய்யினும் இன்றே செய்க\nமன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர் ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும் பேழையுள் வைக்கும் பணமது கொண்டும்...\nஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்...\nகீழோ ராயினும் தாழஉரை கேடோ குறையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/22077", "date_download": "2018-04-25T04:44:28Z", "digest": "sha1:4XSUKBNVHMAGTJPP36Q32UGYOPVEM6YU", "length": 5286, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "?அதிரையருக்கு நாளை இரத்தம் தேவை? - Adiraipirai.in", "raw_content": "\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nமூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\nஅதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி\nஅதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையருக்கு நாளை இரத்தம் தேவை\nஅதிரையருக்கு நாளை இரத்தம் தேவை\nஅதிரை-யருக்கு அறிவிப்பு வெளியாகும் நாள்&நேரம்\nB+ positive இரத்தம் 2 யூனிட் தேவைபடுகிறது .நாளை 16/03/2016 காலை 10 மணிக்குள்ளாக அதிரை ஹாஜா முஹைதீன் மருத்துவமனையில் ஒப்படைக்கவேண்டும்\nதொட்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்\nபைக்கில் கடத்தி சென்ற 42 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/durai-murugan-question-tamilnadu-govt/", "date_download": "2018-04-25T05:00:06Z", "digest": "sha1:RWEDNTRIFNMAIYELUCY6MAPFCFQ4DY2S", "length": 12400, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தமிழக அரசுக்கு துரைமுருகன் கேள்வி.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது : திவாகரன் …\nநான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் : டிடிவி தினகரன்..\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..\nஐபிஎல் போராட்டத்தின��� போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறையே சமையலறை: ம.பியில் மதிய உணவுத் திட்டம் நடைபெறும் லட்சணம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு ..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nதமிழக அரசுக்கு துரைமுருகன் கேள்வி..\nதிமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு முடியும் கடைசி நாளில் தான் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசிப்பதா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது\nஈபிஎஸ், ஓபிஎஸ் டில்லி சென்று மேலாண்மை வாரியம் வேண்டும் என கேட்க வேண்டியதுதானே. தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது; மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். மத்திய அரசை எதிர்த்தால் அடுத்த நாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது.\nகாவிரி பிரச்னையில் தற்போதைய நிலைக்கு மத்திய அரசுகளே காரணம்.பிரதமர் அலுவலகம் முன் அதிமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்தியிருக்கலாம். ஏன் செய்யவில்லை\nPrevious Postகூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு Next Postதகவல் கசிவு, தேர்தல் தேதி கசிவு, வினாத்தாள் கசிவு என எத்தனை கசிவுகள்\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை : துரைமுருகன்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\nசித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடை���ின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை.. https://t.co/vJq6IusK9V\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்.. https://t.co/QSzWwUwaD9\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி https://t.co/IpGZgMQ1qc\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு .. https://t.co/XWb8jl6iPS\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது https://t.co/4cY2oxKtEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2017/02/28100735/1070889/108-sivalayam-ramalinga-swamy-temple-papanasam.vpf", "date_download": "2018-04-25T04:45:56Z", "digest": "sha1:CFTAKFU4HZN5BCD7RORVQZ6KTKC2GY4E", "length": 16353, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோஷம் போக்கும் 108 சிவாலயம் || 108 sivalayam ramalinga swamy temple papanasam", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதோஷம் போக்கும் 108 சிவாலயம்\nபதிவு: பிப்ரவரி 28, 2017 10:07\n108 சிவாலயம் தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.\n108 சிவாலயம் தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.\nதஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி திருக்கோவில், ‘கீழை ராமேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது. 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இரு��்பதால், இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகிறது. மூலவர் ராமலிங்கசுவாமி. 106 சிவலிங்கங்கள் பக்தி பரவசமூட்டும் வகையில் மூன்று வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் தென்புறம் அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த, அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாள் நாமம் பர்வத வர்த்தினி. தென்னகத்தில் மிகப்பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான் சிலையும் கோவிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது.\nராமபிரானின் தோஷம் நீங்கப்பெற்ற இத்திருத்தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.\nஅனுமன் காசியில் இருந்து எடுத்து வந்த சிவலிங்கம் கோவிலின் தென்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வசிஷ்ட முனிவர் காசியில் இருந்த லிங்கம் ஒன்றை காணவில்லை என்பதை அறிந்து சூரிய பகவானிடம் கேட்டார். அதற்கு அவர், தான் பார்க்கவில்லை என்று கூறினார். அதை நம்ப மறுத்த முனிவர் சூரியனுக்கு சாபமிட்டார். சாபம் நீங்குவதற்கு சூரியன் கண்டியூரிலுள்ள அரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட பாதி சாபம் நீங்கப் பெற்றது. பின்னர் ஐயாறப்பர் சுவாமியின் வழிகாட்டுதலால் பாபநாசத்துக்கு வந்து வழிபட சூரிய பகவானின் முழு சாபமும் நீங்கியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.\nசூரியனுக்கு சாபமிட்டு கோபத்துடன் வசிஷ்ட முனிவர் வரும் போது, அங்கிருந்த அரசமரத்தில் காக உருவில் இருந்த சனீஸ்வர பகவான் சிரித்தார். முனிவர் அவரிடம் ‘எதற்காக சிரித்தாய்’ என்று கேட்க, அதற்கு சனீஸ்வரன், ‘ஒரு குரங்கு லிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றது’ என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த முனிவர், இதுவரை உண்மையைக் கூறாமல் மறைத்த காரணத்தால் சனி பகவானுக்கும் சாபம் கொடுத்தார்.\nசனி பகவானும் தன்னுடைய சாபம் தீர கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் ஆலயத்துக்கு வந்து தரிசித்து பாதி சாபம் நீங்கப்பெற்றார். பின்னர் ஐயாறப்பர் வழிகாட்டுதலின் பேரில் பாபநாசத்துக்கு வந்து வழிபட்டதும், முழு சாபமும் நீங்கியது. ராமபிரானின் உத்தரவுபடி இக்கோவிலின் கிழக்குபகுதியில் சூரியபகவான் அருகே சனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.\nகும்பகோணத்தில் இருந்து மேற்கே 15 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nஜாதகம் இல்லாதவர்கள் ராகுதோஷத்தை கண்டுபிடிப்பது எப்படி\nசூரிய ஒளி வீசும் சிவன் கோவில்\nநட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்\nஅரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலில் சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு\nசிவலோக பதவி தரும் சிவனின் திருச்சடை\nஇந்த பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை\nஆன்மிக கதை: வியாசர் பெற்ற சாபம்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2014/07/", "date_download": "2018-04-25T04:52:16Z", "digest": "sha1:PVYBFJ2XGUGTHFZ46IQEAP4SBPT37KUL", "length": 12228, "nlines": 183, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: July 2014", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nமருத்துவமனை. காத்திருக்கும் இருக்கைகளில் ஒன்றுக்கூட காலியில்லை. மருத்துவர் இருக்கும் அறையைப்பார்த்தேன். யாரோ உள்ளிருக்கிறார்கள், நிச்சயம் உடனேவோ.. சிறிது நேரம் கழித்தோக்கூட அவரைப்பார்க்க முடியாது.\nஎன்னால் முடியவில்லை.. ஏதோ உடல் உபாதை, மயக்கம் தள்ளுகிறது, நிற்க முடியவில்லை, சமாளிக்கிறேன். உட்காரவும் இடம் இல்லாததால் சிஸ்டரை பார்த்து, அப்பாயின்ட் வாங்கிய விபரம் சொல்லி, என்னால் நிற்க முடியவில்லை, உடனேயே டாக்டரை பார்க்க அனுமதிக்குமாறு கேட்கிறேன்.\nசிஸ்டருக்கு என் நிலைமை புரிந்தாலும், மருத்துவர் யாரோ ஒரு நோயாளியை பார்ப்பதால் என்னை உள்ளே அனுமதிக்க முடியவில்லை. கொஞ்சம் யோசித்தவர்,என்னை வேறொரு அறைக்கு அழைத்து சென்று, ஏதோ ஒரு மருந்தை எடுத்து ஊசியில் செலுத்தி, மருத்துவரை பார்க்கும் வரை, இது உங்களுக்கு நல்லாயிருக்கும், போட்டுக்கோங்கன்னு சொல்லி, போடுகிறாள்.\nஊசிப்போட்ட சிறிது நேரத்தில், மருந்தின் தாக்கம் உடல் பிரச்சனையை விட அதிகமாக, அங்கிருக்கும் பெட்டிலேயே முடியாமல் படுக்கிறேன். 5-10 நிமிடங்கள் சென்றிருக்கும்.... ஊசிப்போட்ட கையை தூக்க முடியவில்லை.. தலையை தூக்கி கையைப்பார்த்த எனக்கு சொல்லமுடியாத அதிர்ச்சி.......\nகையில் நரம்பு குழாய்கள் செல்லும் அத்தனை இடங்களும் மேல்பக்கம் கருப்பாக மாறி கோடு கோடாக தெரிந்தது....\nநான் கத்திய கத்தில், சிஸ்டர் தவிர பக்கத்து அறையில் இருந்த டாக்டரும் வந்துவிட்டார்...ரூமுக்கு வெளியில் கூட்டம் சேருகிறது.\nகையைப்பார்த்த இருவருக்கும் என்னைவிட அதிர்ச்சி.....\n ஊசிப்போட்ட இடம் கூட பாருங்க..எப்படி வீங்கியிருக்கு... இதுமாதிரி எனக்கு ஆனதேயில்ல.. என்ன ஆச்சி எனக்கு... டாக்டர்...சீக்கிரம் எதாச்சும் செய்ங்க.\" .\nடாக்டர் கோவமாக சிஸ்டரிடம் ...\"என்னமா செய்த.. நான் சொல்லாம என்ன ஊசிய இவங்களுக்கு போட்ட... யார் உனக்கு இந்த அதிகாரத்தைக்கொடுத்தா.. என்ன ஊசிப்போட்ட காட்டு...\"\nசிஸ்டர் வேகமாக மருந்து பாட்டிலை எடுக்க செல்கிறார், டாக்டர் முதலுதவிக்கு திரும்பவும் வேறு ஏதோ ஒரு மருந்தை எடுத்து வந்து எனக்குக்கொடுத்து \"சீக்கிரம் இந்த மாத்திரையை முழுங்குங்க..\"ன்னு தண்ணி பாட்டிலைக்கொடுக்கிறார்...\nகருப்புக்கோடுகள் கையில் தெரிய... கட்டிலிருந்து இறங்கி... முடியாமல் வெளியில் வருகிறேன்....\nபின்னாலேயே டாக்டரும் சிஸ்டரும் \"மேடம் எங்கப்போறீங்க.. நில்லுங்க... சரிசெய்து அனுப்பறோம் நில்லுங்க... \" ன்னு சத்தம் போட்டுக்கொண்டே துரத்துகிறார்கள்..\nதிரும்பி பார்த்தவாரே... \"ஹாஸ்பிடலா நடத்தறீங்க... இதோ இந்த கையை காட்டியே உங்கள உள்ள தள்றேன் பாருங்க.\".ன்னு அழுகையும் ஆத்திரமும் ஒன்று சேர ஓட்டமும் நடையுமாக வெளியே வருகிறேன்..\nகேட்டில் இருவர் என்னை தடுத்து நிறுத்தப்பார்க்கிறார்கள்.. அவர்களை என் உடல் வலுவெல்லாவற்றையும் வரவைத்து, ஒரே தள்ளாக தள்ளிவிட்டு ஒருவழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளி வந்துவிட்டேன்..\n... என்னை யாராவது துரத்துகிறார்களா என அவ்வப்போது திரும்பி ப்பார்க்கிறேன்......\nமருத்துவமனைக்குள் செல்லும் போது, முகப்பு அறை, காத்திருக்கும் அறை எனத்தனி தனியாக இருந்தது, வரும் போது என்னவோ எங்கேயோ மேலே ஏறி, இறங்கி, தடுக்கி விழுந்து, எழுந்து, பல தடைகளை தாண்டி தப்பித்து வருகிறேன்.... ம்ம்ஹூம்.. # நேற்று இரவு வந்த கனவு....\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/lenin-arasum-puratchiyum-intro/", "date_download": "2018-04-25T05:08:17Z", "digest": "sha1:7ZLRSN37WHLHRCZ5WKNCSX64XCTPEAWS", "length": 15438, "nlines": 111, "source_domain": "new-democrats.com", "title": "லெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nகாவிரி, ஐ.பி.எல், வாழ்க்கை போராட்டம் – கொளுத்தும் வெயிலில் மக்களிடம் கற்ற கல்வி\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nFiled under அரசியல், உலகம், புத்தகம், மார்க்சிய கல்வி, வரலாறு\nலெனினின் மேதைமைக்கும், புரட்சிகர உணர்வுக்கும் எடுத்துக்காட்டுகளாய்த் திகழும் நூல்களுள் தனிச்சிறப்பான ஒன்று இது.\nஅரசு என்ற நிறுவனம் எப்போதும் இருந்து வந்திருக்கிறதா அரசு என்கிற நிறுவனத்தின் தோற்றம், எதன் பொருட்டு நிகழ்ந்தது அரசு என்கிற நிறுவனத்தின் தோற்றம், எதன் பொருட்டு நிகழ்ந்தது ‘வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு’ என்கிறார் லெனின். அரசு என்பதே ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்குவதற்கான கருவி. ‘சமுதாயத்திலிருந்து உதித்ததுதான், ஆனாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொள்கிறது. மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது’ என்ற ஏங்கெல்சின் வரையறையை மேற்கோளிட்டுத் தொடர்கிறார் அவர்.\nவர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு\nஅரசு என்ற நிறுவனத்தின் தன்மை என்ன அதன் கட்டமைப்பு உறுப்புகள் எப்படிப்பட்டவை அதன் கட்டமைப்பு உறுப்புகள் எப்படிப்பட்டவை ஆயுதமேந்திய படைவீரர்களும், சிறைகளும், போலீசும், அதிகார வர்க்கமும் இன்னபிற சக்திகளைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டவும் செய்கிற கருவி இது.\nஅரசு சம்பந்தமாய் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கடமை என்ன புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தை ஒழிப்பதும், பழைய, முதலாளித்துவ அரசுப் பொறியாமையை நொறுக்குவதும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இலட்சியங்கள்.\n அரசு இல்லாமல் மக்கட்சமுதாயம் வாழ முடியாதா பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விளைவாக அமைகிற அரசு மக்களுடையது. மக்களுக்கானது. இதுவும் ஒரு நாள். ‘உலர்ந்து, உதிர வேண்டியதுதான்’ என்கிறார் லெனின்.\nஅரசு என்பது எல்லோருக்கும் பொதுவானதா ஜனநாயகம் என்றால் என்ன எல்லாருக்கும் ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன அது சாத்தியமா இல்லை என்றால் அது ஏன் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பிறகு அமையும் அரசு எப்படிப்பட்டதாய் இருக்கும்\nரஷ்யாவில் புரட்சிகள் (பிப்ரவரி&நவம்பர்) நடைபெற்ற கால கட்டத்தில், 1916/17-ல் தலைமறைவாய் இருந்த லெனின் எழுதிய இந்தப் புத்தகம் இதைதான் பேசுகிறது. மேலும் அரசு பற்றிய மார்க்சியக் கருத்துகளை திரித்துக் கூறும் சந்தர்ப்பவாதிகளை அமபலப்படுத்தும் லெனின் அரசு பற்றியும் புரட்சி ப��்றியும் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளை துலக்கமாக எடுத்துக் கூறுகிறார்.\nபுத்தகம் கிடைக்குமிடம் : கீழைக்காற்று & பாரதி புத்தகாலயம்\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nகௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nமாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nமூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nலே ஆஃப் அச்சுறுத்தல் : எதிர்கொள்ளும் வழி - eBook டவுன்லோட்\n\"லோக் ஆயுக்தா ஊழலை தீர்க்கும் மருந்து\" - கமல்ஹாசன். மெய்யாலுமா\nசிறுமியர் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - சட்ட திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா\nசட்டப் போராட்டங்கள், Layoff பிரச்சினை,NDLF IT ன் சாதனைகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் : பு.ஜ.தொ.மு ஐ.டி சங்கக் கூட்டம்\n“ஓரிரு பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது” – பா.ஜ.க அமைச்சர்\nலே ஆஃப் அச்சுறுத்தல் : எதிர்கொள்ளும் வழி – eBook டவுன்லோட்\n“லோக் ஆயுக்தா ஊழலை தீர்க்கும் மருந்து” – கமல்ஹாசன். மெய்யாலுமா\nசிறுமியர் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – சட்ட திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா\nயுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்\nCategories Select Category அமைப்பு (193) போராட்டம் (190) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (111) இடம் (396) இந்தியா (230) உலகம் (63) சென்னை (71) தமிழ்நாடு (71) பிரிவு (420) அரசியல் (160) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (108) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (9) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (255) உழைப்பு சுரண்டல் (1) ஊழல் (10) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (22) பணியிட உரிமைகள் (79) பணியிட மரணம் (2) முதலாளிகள் (35) மோசடிகள் (14) யூனியன் (53) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) வகை (414) அனுபவம் (11) அம்பலப்படுத்தல்கள் (53) அறிவிப்பு (4) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (75) கவிதை (3) காணொளி (22) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (96) தகவல் (43) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (45) நேர்முகம் (5) பத்திரிகை (58) பத்திரிகை செய்தி (13) புத்தகம் (7) போஸ்டர் (14) மார்க்சிய கல்வி (3)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது\nஐயா, நான் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதை எரித்து ஒழிப்பதற்கான முதல் நபராக நான் இருப்பேன் என்று சொல்வதற்கு தயாராக...\nநீரவ் மோடியின் 11,300 கோடி ஆட்டை – மக்களை முட்டாளாக்கும் ஊடகமும் மோடி அரசும்\nநீரவ் மோடி ஏதோ விதி விலக்கு என்று யாரும் நினைத்து விடலாம். இந்திய முதலாளிகள் இப்படி மக்கள் பணத்தில்தான் மஞ்சள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள், பொறுப்பில்லாத ஊதாரி வாழ்க்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sbur.metirnfo.ru/live-vedio-sexy-chating-965.html", "date_download": "2018-04-25T04:30:08Z", "digest": "sha1:TR34NDQGOYZXETQBYMEHQ4FF62PYZ7ML", "length": 2896, "nlines": 32, "source_domain": "sbur.metirnfo.ru", "title": "Live vedio sexy chating, new dating site in usa 2014", "raw_content": "\nஅவளும் என்னை கட்டி பிடித்த வண்ணம் உதட்டை கடிக்க துடங்கினாள். மட்டுமின்றி அவன் இதுவரை அவள் புண்டையை நக்கியதே இல்லையாம் என்று சொல்லி, நீ தான் ரொம்ப கிரேட் என்று கட்டி பிடித்து என் மார்பில் சாய்ந்தாள். இப்போது என் இரண்டாவது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிரேன்.ஜெனியின்(பெயர் மாற்றப்பட்டது) திருமணத்திற்கு பின் தினமும் அவளையே நினைத்து கையடித்து கொண்டேன்.இரண்டு மாதத்திற்கு பின் புதிதாக வேலையல் ஜோயின் செய்தாள் கோட்டயத்தை சேர்ந்த அஞ்சனா(பெயர் மாற்றப்பட்டது). |அவள் வேலைக்கு சேர்ந்து 1 மாதம் வரை நான் அவளிடம் பேசவே இல்லை.This Busty Fan Of Latex And Hard-Core BDSM Rolled Over The Guy With The Camera Like A Steam-Rolle Czech Casting Jana This Is What Real Submissiveness Looks Like. She Lives In A Bizarre Community Whole-Heartedly Dedicated To Hard BDSM Plays. Candy Cotton Continues To Humiliate Her Slave By Orderi Burning Angel Mikaela & Xander Corvus Roommates And Secret Gamer Geeks Mikaela And Xander Corvus Lied To Each Other About Having Sexy Plans With Friends.Turns Out, They'Re In The Same Guild, Raiding The Fuck Out Of A Dungeon Together.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172152/news/172152.html", "date_download": "2018-04-25T05:00:06Z", "digest": "sha1:6NXFZVBLNOBAURIEJ6L75UG2OL2OCWQI", "length": 7898, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "விராட் கோலியுடன் சொகுசு வீட்டில் குடியேறும் அனுஷ்கா சர்மா..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிராட் கோலியுடன் சொகுசு வீட்டில் குடியேறும் அனுஷ்கா சர்மா..\nஇத்தாலியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மொத்தம் ரூ.220 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக ரூ.10 கோடி வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க ரூ.4 கோடி கேட்கிறார்.\nசேமிப்பில் ரூ.36 கோடி வைத்து இருக்கிறார். ரூ.5 கோடியில் பி.எம்.டபுள்யு, ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் ரகங்களில் 4 வெளிநாட்டு சொகுசு கார்கள் உள்ளன. கடைசி 3 வருடத்தில் இவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. அடுத்த 3 வருடங்களில் மேலும் 30 சதவீதம் உயரும் என்று கணக்கிட்டு உள்ளனர்.\nபடத்தில் சம்பாதிக்கும் பணத்தை அவர், புதிய வீடுகளில் முதலீடு செய்கிறார். 2012-ல் ரூ.10 கோடிக்கு மும்பையில் 3 வீடுகள் வாங்கி விலை ஏறியதும் அவற்றை விற்று லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது. வீடுகள் வாங்குவது பாதுகாப்பான முதலீடு என்கிறார். நவநாகரீக உடைகள் தயாரிப்பு நிறுனத்தில் பங்குதாரராகவும் இருக்கிறார்.\nஅனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் ஆடம்பர சொகுசு வீட்டில் குடியேற உள்ளனர். இந்த வீடு மும்பை ஒர்லி பகுதியில் 70 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 7 ஆயிரத்து 171 சதுர அடி பரப்பளவில் உள்ளது. விராட் கோலி கடந்த ஆண்டு ரூ.34 கோடிக்கு இதை வாங்கினார்.\nஇந்த வீட்டில் இருந்தபடியே கடல் அழகை ரசிக்கலாம். இதே அடுக்கு மாடி குடியிருப்பில்தான் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் மனைவி ஹேசல் கீச்சுடன் வசிக்கிறார். இந்த குடியிருப்பு வளாகத்தில் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் மைதானம், குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.\nஅனுஷ்கா சர்மா-விராட்கோலி குடியேற உள்ள வீட்டின் சொகுசு அறை ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉடல் எடையை குறைக்கும் தமன்னா\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்\nஅமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்\nமீண்டும் சிக்கிய காஞ்சிபுரம் அர்ச்சகர் புதிய (வீடியோ)\nஉத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பலாத்காரம்: முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது புகார்\nஉடலுக்கு பலம் தரும் கரும்பு\nதூக்கத்தை தொலைத்த பிந்துமாதவி (சினிமா செய்தி)\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n���ற்று முன் அதிர்ச்சி விபத்து டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி\nமாமியாரை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட மருமகன்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t16638-topic", "date_download": "2018-04-25T05:04:00Z", "digest": "sha1:PPJTIIEQFM54ZGMRO3EBZMVWGUMOVXPN", "length": 25879, "nlines": 251, "source_domain": "www.tamilthottam.in", "title": "தாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nதாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\nதுணி துவைக்க தாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\nஅங்கதான் நெறைய சலவைக்கல்லு இருக்கம்ல\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: தாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\nஅடிக்க தானே செய்யனும் இல்ல\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\nஇல்ல வாணாம்... நான் அனுப்பல்ல....\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: தாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\nஎன்னாச்சு திடீரென முடிவ மாத்திட்டீங்க அக்கா\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\nஅது அப்பப்ப மாறும்.. அதையெல்லாம் சொல்லிட்டிருக்க முடியாது.... [You must be registered and logged in to see this image.]\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: தாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\nஇது என்ன பழக்கமாச்சு இது ரொம்ப மோசம் இல்ல\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: தாஜ் மகாலுக்கு எதுக்கு போகணும்கிற\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்ப��ிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்க���ய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2018-04-25T04:30:36Z", "digest": "sha1:I727RABK4CYLFQK7QTXD3E2RTC6ZPZDE", "length": 50532, "nlines": 661, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "பாசிட்டிவ் | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nஆகஸ்ட் மாத பெர்ஃபார்மன்ஸ்: NSE ஸ்டாக்ஸ்\nஸ்டாக் 31/8/13 விலை மாற்றம் ஏற்றம்\nஸ்டாக் 31/8/13 விலை மாற்றம் இறக்கம்\nFiled under டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள், பொது Tagged with கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பாசிட்டிவ், பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, chart, commodities, commodity, nifty, pattern, technical analysis, trading, training\nDLF-I: 34EMA ரெஸிஸ்டென்ஸ் & 200 EMA&SMA சப்போர்ட்\nமுன்குறிப்பு: நான் முந்தைய பதிவிலே சொன்னது போல, kaalaiyumkaradiyum@googlegroups.com-இல் எனது பதிவுகளைத் துவங்கியுள்ளேன். நீங்களும் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இணைந்துகொள்ளுங்கள் இனிமேல் இந்த blog-இல் நான் எழுதுவது குறைந்துவிடும். நன்றி\nDLF-I-இல் 34 EMA R-ஆகவும், 200 MA-க்களின் band ஒரு சப்போர்ட்டாகவும் இருப்பதைப் பாருங்கள்.\nசிகப்பு நிற வட்டத்துக்குள், விலை லோயர் லோ உருவாக்குகிறது. ஆனால், அதற்கு நேர்கீழே RSI-யானது ஒரு ஹையர் ஹை உருவாக்கி, பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் காட்டுகிறது.\nஅங்கு ஹைலைட் செய்துள்ள இடத்தில் RSI டபுள் டாப் வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த டாப்-ஐ உடைத்து RSI மேலே சென்றால், அப்போது ‘BUY’.\nஅக்டோபர், நவம்பர் 2012-இல் 200 MA-க்களின் band கீழாக உடைபட்டாலும், அப்போது நல்ல சப்போர்ட்டாக இருந்தது. இப்போதும் இந்த band சப்போர்ட்டாக இருக்குமா “History repeats itself” என்று சொல்கிறார்களே, அதுபோல சரித்திரம் மறுபடி��ும் நடக்குமா\n34EMA ரெஸிஸ்டென்ஸிலும், 200SMA&EMA சப்போர்ட்டிற்கும் இடையே தவிக்கும் DLF-I\nFiled under கற்கக் கசடற வாரீகளா, டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with 200, 34, இ‌எம்‌ஏ, சப்போர்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பாசிட்டிவ், மூவிங், மூவிங் ஆவரேஜ், ரெஸிஸ்டென்ஸ், divergence, positive, resistance, SMA, support\nஇந்தத் தலைப்பை, அப்படியே “மைனா” படத்தில் அந்த இன்ஸ்பெக்டரின் மனைவி, தனது கணவரிடம் போனில் கேட்பாரே, அதுபோல பேசிப் பார்க்கவும்\nகீழேயிருக்கும் படம் ஒரு mystery chart இப்படி நான் எழுதியுள்ளதைப் பார்த்தவுடனேயே உங்களில் நிறைய பேருக்குச் சிரிப்பு வந்து விட்டிருக்கும். “என்ன சார் இப்படி நான் எழுதியுள்ளதைப் பார்த்தவுடனேயே உங்களில் நிறைய பேருக்குச் சிரிப்பு வந்து விட்டிருக்கும். “என்ன சார் இந்தச் சார்ட்டெல்லாம் ஜூஜ்ஜுபி மேட்டர் சார் இந்தச் சார்ட்டெல்லாம் ஜூஜ்ஜுபி மேட்டர் சார்” என்கிறீர்களா\nஇந்தச் சார்ட்டில் நான் வேண்டுமென்றே அனைத்து எவிடென்சுகளையும் அழித்து விட்டேன். ஏனெனில் பெயர் தெரிந்துவிட்டால், பிறகு நமது மனம் பெயருக்குத் தகுந்த மாதிரி யோசிக்கத் தொடங்கிவிடும்.\nஆனால், உங்களுக்காக A, B & C என்று குறிப்பிட்டு, கொஞ்சம் shade கூட செய்து வைத்துள்ளேன். So, இந்த ஒரு சார்ட்டுக்கு நீங்கள் அனைவரும்தான் அனாலிசிஸ் செய்ய வேண்டும். எனக்கு எழுதி, எழுதி …. உம்……. bore அடித்துவிட்டது என்றெல்லாம் எழுத மாட்டேன். எனக்கு இன்னமும் நிறையவே இண்டரெஸ்ட் இருக்கிறது. 🙂 இன்னமும் நிறையவே எழுதி உங்களுக்கு boring-ஆக மாற்ற முயற்சிக்கிறேன்\na) ரொம்ப சிம்பிள்தான். இந்தச் சார்ட்டில் டைவர்ஜென்ஸ் தெரிகிறதா\n1. ஆம் எனில், எங்கு தெரிகிறது என்ன மாதிரி category (category 1ஆ அல்லது 2ஆ) என்ன மாதிரி category (category 1ஆ அல்லது 2ஆ) +ve or -ve டைப் எங்கெங்கு என்ன மாதிரி டிரேட் எடுக்கலாம் அப்படி டிரேட் எடுப்பதற்கு என்ன சிக்னல் பார்க்க வேண்டும்\n2. இல்லை எனில், வேறென்ன தெரிகிறது\nb) இதைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததை, இதுவரையிலும் நான் டைவர்ஜென்ஸ் பற்றி எழுதி, நீங்கள் புரிந்து கொண்டதை “Comments section-இல்” எழுதவும்.\nதயவு செய்து என்ன ஸ்டாக் என்று மட்டும் பதில் எழுதி விடாதீர்கள். இது ஒரு சார்ட் மட்டும் பார்த்து, ஆராய்ச்சி செய்து, ஒரு முடிவெடுப்பதற்கான பயிற்சிதான். அது எந்த ஸ்டாக்-ஆக இருக்குமென்று யோசித்து நேரத்தை வீணாக்கும் பயிற்சியல்ல.\nc) தயவு செய்து ஒரு முப்பது, நாற்பது பேராவது எழுதுவீர்களென்ற நம்பிக்கையிருக்கிறது எனக்கு.\nd) உங்களுக்கு திங்கள் & செவ்வாய் என்று இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். நான் எனது விளக்கத்தை புதன்கிழமையன்று எழுதுகிறேன்.\n யார் கரெக்ட், யார் தப்பபென்றல்லாம் இங்கே கிடையாது. சமீபத்திய பாட்டொன்று ஞாபகத்துக்கு வருகிறது\nதப்பை நீ சரியாய்ச் செய்தால்…\nமார்கெட்டுல பணம் பண்றவங்க மட்டும்தான் கரெக்ட். இதுதான் நிஜம் என்னங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா, டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பயிற்சி, பாசிட்டிவ், பேட்டர்ன், divergence, negative, positive\nDABUR I: டே டிரேடிங்கில் டைவர்ஜென்ஸ்(கள்)\nPromises are made to be broken என்பதற்கேற்ப இங்கே மறுபடியும் ஒரு டைவர்ஜென்ஸ் பற்றிய ஒரு அலசல். கடந்த வாரம் டே டிரேடிங்கில் கவனித்து வந்த இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லா விளக்கங்களும் சார்ட்டுகளிலேயே இருக்கின்றன்றன.\nபடம் 1: Hourly chart-இல் தெரியும் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடம் 2: RSI சப்போர்ட் லெவல் உடைகிறது; short entry.\n15 min சார்ட்டில் தெரியும் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடம் 4: RSI ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு long entry.\nமேலே இருக்கும் கடைசிப் படத்தில், அன்றைய நாள் முடிவிலேயே profit எடுத்துவிடலாமென்று எழுதியிருக்கிறேன். கண்ணில் தெரியும் இலாபத்தை அன்றே கணக்கில் கொண்டுவந்து விடலாமென்பதற்காகத்தான். ஒரு லாட்டிற்கு மேல் பொசிஷன் எடுப்பவர்கள், பாதி profit எடுத்துவிட்டு மீதியை வைத்திருக்கலாம். ஏனெனில், இது அப்ட்ரெண்டிலிருக்கும் ஸ்டாக். அப்படியே இருந்தாலும், 145 என்ற ரெஸிஸ்டன்ஸ் லெவலை, நான் உன்னிப்பாகக் கவனித்து வருவேன்\nஇங்கே நான் எழுதியிருப்பதைப் பார்த்தால், ஏதோ டே டிரேடிங்கில் மிகவும் ஈசியாகப் பணத்தை அள்ளி, மூட்டைக் கட்டி, எடுத்துப்போகலாமென்று நினைத்து விடாதீர்கள் இதுபோல நினைத்து, டே டிரேடிங்கில் மலைபோல் பணத்தை விட்டவர்கள் ஏராளம் இதுபோல நினைத்து, டே டிரேடிங்கில் மலைபோல் பணத்தை விட்டவர்கள் ஏராளம்\nஎனது எண்ணமெல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கும் டெக்னிக்கல் அனாலிசிசை தங்க்லீஷ்லேயும் எழுதி, அது நம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும் சென்றடையட்டும் என்பதுதான்.\n வழக்கம் போல டைவர்ஜென்ஸ் பற்றிய ஏதேனும் சந்தேகங்களிருந்தால், த���ங்காமல் கேளுங்கள்\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பாசிட்டிவ், dabur, divergence, negative, positive\n20130326 RANBAXY Day Trading: Positive Divergence – டே டிரேடிங்கில் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் – பாகம் 2\nநேத்து போட்டு வச்சிருந்த RANBAXY சார்ட்டப் பாத்துட்டீங்களா\nடே டிரேடிங்கே (Day trading) ரொம்ப ரொம்பக் கஷ்டமானது. அதுல பணம் சம்பாதிக்கறத விட, இழப்பதற்கான சான்ஸ்தான் ரொம்ப அதிகம். அதுல போயிட்டு இந்த டைவர்ஜென்ஸ் ரொம்பவே நஷ்டத்தை ஏற்படுத்தறதுக்கான சான்ஸ்கள் இன்னமும் ஏராளம். “டைவர்ஜென்ஸ் பாக்கறதுன்னா மினிமம் ஒரு மணி நேர (Hourly) சார்ட்டுல பாக்கறதுதான் பெட்டர். 5, 15, 30 நிமிஷ சார்ட்டுல பாக்கறது ரொம்பவே ரிஸ்க்”குன்னு சந்தையில இருக்கிற மத்த டெக்னிக்கல் அனலிஸ்ட்கள் எல்லாம் எச்சரிக்கை செய்யறாங்க.\nஅதனால இந்த டைவர்ஜென்ஸ் கட்டுரைய ஒரு எக்ஸாம்பிள்-ஆ மட்டும் எடுத்துக்கிட்டு, இத Hourly, Daily, Weekly சார்ட்டுல யூஸ் பணக் கத்துக்கோங்க\nஇப்ப நம்ப சார்ட்டுக்குள்ளாற போகலாம்.\nஇங்க 1#, 2#, 3A# மற்றும் 4A# அப்படின்னு நாலு செங்குத்துக் கோடுகள் போட்டுட்டேன். ஏன்னா, இங்கெல்லாம்தான் ப்ரைஸ் “லோயர் லோ”-வா ஆகியிருக்கு. அதாவது 1-ஐ விட 2 கம்மி; 2-ஐ விட 3A கம்மி; 3A-ஐ விட 4A கம்மி.\nபடம் 1: RANBAXY பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் குரூப் 1\nஇத ரண்டு குரூப்-ஆ பிரிச்சிக்கலாம். குரூப் 1-ல 1, 2 & 3A-வை எடுத்துக்கலாம். குரூப் 2-ல 3A & 4A-வை தனியா (dhaniya=மல்லி இல்லைங்க; separate-ஆ) எடுத்துக்கலாங்கறேன்\nகுரூப் 1-ல ப்ரைஸ் புதிய புதிய கம்மி விலைகளைத் தொடும்போது, MACD histogram bars மற்றும் RSI-யில் மேல் நோக்கிச் செல்லும் வாய்ப்பு தெரியுது.\nபடம் 2: RANBAXY குரூப் 2\n3A-ஐ விட 4A புதிய “லோ”. ஆனாக்கா, MACD-யின் மூவிங் ஆவரேஜ் லைன்களும், RSI மற்றும் STOC-களும் நல்லா பாசிட்டிவ்வா தெரியுது. அதுக்கப்புறமும் விலை மறுபடியும் நல்லா மேலே ஏறுது. 4A-வுல 425 லெவல்ல இருந்த ஸ்டாக், 435க்கு மேல போய், அதுக்கப்புறம் அதுக்குக் கீழ கொஞ்சம் கரெக்ஷன் ஆகி வந்து, மறுபடியும் மேலே ஏறி, 445, 446-ன்னு வந்திருக்குது.\n இதெல்லாம் பாக்குறதுக்குத்தான் நல்லாருக்கு. ஆனா டிரேட் எடுக்கறதுக்கு முன்னாடியே எவ்வளவு ரிஸ்க், எவ்வளவு ரிவார்ட்-ன்னு கணக்குப் போட முடியுமான்னு, “முடியாது”ன்னுதான் சொல்லணும்.\nமேலும், 2# என்ற இடத்திலும் டைவர்ஜென்ஸ் இருந்தாலும், அதுக்கப்புறமும் ப்ரைஸ் குறைஞ்சிட்டுத்தான் வந்தது. 3A-க்கப்புறம்தான் மேலே ஏறியது. ஆனா, 3A# மற்றும் 4A#-க்களை கம்பேர் செய்யும்போது, ரண்டாவது டைவ்ர்ஜென்ஸ் இடத்திலேயே (அதாவது 4A# குரூப் 2-ல) மேலே ஏறிடிச்சி. ஆனா, குரூப் 1-ல இத மாதிரி 2#-லேயே மேலே ஏறவில்லையே\nஎனவே, இந்தக் கட்டுரையானது ஒரு இன்ஃபர்மேஷன்தானுங்க\n இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டு பயிற்சி கொடுக்காம இருப்பேனுங்களா ஹ..ஹ..ஹா… 🙂 எல்லா Bank ஸ்டாக்குகளையும் டெய்லி, வீக்லியில ஒரு லுக் விட்டுப் பாருங்க ஏதாச்சும் டைவர்ஜென்ஸ் எங்கேயாச்சும் சப்போர்ட் இல்லை ரெஸிஸ்டன்ஸ் கிட்டேயிருக்குதான்னும் பாருங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, பயிற்சி, பாசிட்டிவ், divergence, positie divergence, positive, RANBAXY\n20130322 NIFTY Negative Divergence நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nநேற்றைய பதிவிலே, நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் பற்றி சொல்கிறேன் என்றேனே, அதுதான் இப்போதைய பதிவு.\nடைவர்ஜென்ஸ் (Divergence) என்றால் என்ன\nஅதாவது, நமது சார்ட்டில் பங்குகளின் விலையானது OHLC மற்றும் வால்யூம் வைத்துக் குறிக்கப்படுகிறது. இந்த விலையின் அடிப்படையிலேயே மேலும் (CCI, MACD, OBV, RSI, STOC, etc, போன்ற) பற்பல இண்டிகேட்டர்களும், ஆசிலேட்டர்களும் (இ & ஆ என்று சுருக்குகிறேனுங்க\nடெக்னிக்கல் அனாலிசிஸில் இந்த விலை மற்றும் இ & ஆ ஆகியவற்றின் போக்கை ஒப்பிடுவதே டைவர்ஜென்ஸ் எனப்படும் தியரி.\nசப்போஸ் விலையானது மேல் நோக்கி ஏறுகிறதென்றால், அதிலிருந்து கணக்கிடப்படும் இ & ஆ-வும் மேல் நோக்கித்தான் செல்ல வேண்டுமென்பது நியதி. அதேபோல, விலையானது இறங்குமுகத்திலிருந்தால், இ & ஆ-வும் அதனைப் பின்பற்ற வேண்டும்.\n1. பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் (Positive divergence)\nசப்போஸ் ஒரு பங்கின் விலையானது, கீழ்நோக்கி டௌன்டிரெண்டில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒரு கால கட்டத்திலே அது வலிமை பெற்று மேலே செல்ல யத்தனிக்கும் போதோ (அல்லது) அந்த டௌன்ட்ரெண்ட் முடிவுக்கு வரும் காலங்களிலோ இ&ஆ-க்களில் வலிமை கூடி, மேல் நோக்கி ஏற ஆரம்பிக்கும். விலையின் போக்கு டௌன்டிரெண்டாக இருந்தாலும், இது வலிமையைக் காட்டுவதால் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.\n2. நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் (Negative divergence)\nபாசிட்டிவ்வுக்கு நேரெதிர் நெகட்டிவ் (ஆ என்ன ஒரு க��்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா என்ன ஒரு கஷ்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா\nஒரு பங்கின் விலை அப்ட்ரெண்டில் இருக்கும்போது, இ&ஆ-க்களில் டௌன்ட்ரெண்ட் தெரிந்தால் அது அந்த அப்டிரெண்டின் வலிமை குறைந்து வருவதைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது. என்னதான் விலை மேலே சென்றுகொண்டிருந்தாலும், இது நெகட்டிவ் நியூஸ் ஆதலால், நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.\nஇப்போது இந்த நிஃப்டியின் சார்ட்டைப் பாருங்கள். டிச’12-ஜன’13 என்ற இந்த இரண்டு மாத காலகட்டத்திலே, இன்டெக்ஸ் அப்ட்ரெண்டில் பயணிக்கிறது.\nஅதற்கு நேர்கீழே, MACD, RSI மற்றும் STOC போன்ற இ&ஆ-க்கள் டௌன்டிரெண்டில் (சிகப்பு நிறப் புள்ளிக் கோடுகள்) செல்வதைப் பாருங்கள்.\nபடம்1: நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nஇந்நிலை காளைகளின் குன்றி வரும் வலிமையைக் காட்டும் அளவுகோலாக கணக்கிடப்படுகிறது.\n நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லி, காளைகளின் வலிமை குறைந்து கொண்டே வருதுன்னு சொல்றீங்க நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்லது எப்போ ஷார்ட் போகலாம் நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்லது எப்போ ஷார்ட் போகலாம்” அப்படீன்னு கேக்குறீங்களா\nபடம்2: டைவர்ஜென்சுக்குப் பிறகு கிடைக்கும் கன்ஃபர்மேஷன் (சிகப்பு நிற அம்புக்குறிகள்)\n1. மேலே விலையானது டிச’12-ஜன’13 அப்ட்ரெண்ட் லைனை உடைத்துக் கொண்டு கீழே செல்கிறது.\n2. அதேபோல MACD, RSI மற்றும் STOC-க்கள் தங்களின் சப்போர்ட் லைன்களை உடைத்துக்கொண்டு கீழே செல்வதையும் பாருங்கள்.\nஇதிலே, மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளான 1 மற்றும் 2 உடைபடுதல்கள், இரண்டு மாத கால நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கப்புறம்தான் நடக்கிறது.\nஇந்த நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் என்பது சிக்னல். பிப்’13-இல் உடைபடுதல்தான் கன்ஃபர்மேஷன் (confirmation). இந்தக் கன்ஃபர்மேஷன் கிடைத்த பிறகுதான் நீங்கள் பிராஃபிட் எடுப்பதோ அல்லது/மற்றும் மேலும் ஷார்ட் போவதோ செய்ய வேண்டும்.\n “குழம்பின குட்டையிலதாங்க மீன் பிடிக்க முடியுமுங்க”\n1. நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கு உதாரணமா ஒரு சார்ட் போட்டுட்டேன். பாசிட்டிவ் டைவர்ஜென்சுக்கு LICHousingFinance டெய்லி சார்ட் பாருங்க\n2. இப்ப சொல்றதுதான் ரொம்ப முக்கியமானது. இவ்ளோ நாளா பயங்கர அப்டிரெண்டில இருந்த ஸ்டாக்குகள் எல்லாம் ஞாபகத்திற்கு வருதுங்களா அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க எதுலேயாவது வலிமை குறையுதான்னு சொல்லுங்க\n பார்த்தால் பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்\nFiled under இண்டெக்ஸ், கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பயிற்சி, பாசிட்டிவ், divergence, negative, nifty, positive, technical analysis, training\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 6 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 6 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 6 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/today-earth-time/", "date_download": "2018-04-25T05:06:52Z", "digest": "sha1:XLGZ2QWGFRDAGCTU7XG3R7U7NILXJQUO", "length": 18108, "nlines": 158, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் இன்று பூமி நேரம்: இரவு மின்விளக்குகளை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டுகோள்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது : திவாகரன் …\nநான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் : டிடிவி தினகரன்..\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறையே சமையலறை: ம.பியில் மதிய உணவுத் திட்டம் நடைபெறும் லட்சணம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு ..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nஇன்று பூமி நேரம்: இரவு மின்விளக்குகளை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டுகோள்..\nபூமி நேரத்தை முன்னிட்டு இன்று இரவு ஒருமணிநேரம் அத்தியாவசிய மின் விளக்குகளை அணைக்குமாறு மத்திய சுற்றுச்சுசூல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தானும் அவ்வாறு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nமார்ச் 24 (சனிக்கிழமை) அன்று, நாம் பூமி நேரம் கொண்டாடும் விதமாக, இயற்கை இழப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, நான் என் அலுவலகத்தில் அனைத்து அத்தியாவசிய விளக்குகளையும் 8:30 இருந்து 9:30 மணிவரையில் ஒருமணிநேரம் அணைத்துவிடப் போகிறேன். நீங்களும் இவ்வாறு செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.\nஇதற்காக உருவாக்கப்பட்டதுதான் ”கிவ் அப் டு கிவ் பேக்” மற்றும் ”கனக்ட் டூ எர்த்” என பலம் மிக்க சுலோகம்.\nநுகர்வு கலாச்சாரத்திலிருந்து மாறுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது செயல்பாடுகளில் இருந்து நிலையானவற்றிற்கு மாறுவதற்குமான இத்தருணத்தை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாகவும் செலவுகளைக் குறைக்கவும் கூட இந்த நடவடிக்கை அமைய வேண்டும்.\nஇயற்கையின் நீடித்த பயன்களைப் பெறுவதற்கான சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான ஒரு சிறந்த தேர்வாக ”கிவ் அப்” அமைந்துள்ளது.\nபசுமை நற்செயல்களின் இயக்கத்தின் பல்வேறு பணிகளின் ஒரு பகுதிதான் பூமி நேரம் எனப்படுகிறது. இதில் ஒவ்வொருவரும் தங்கள் சிறு பங்களிப்பிற்காவது பொறுப்பேற்கவேண்டும். சுற்றுச்சூழலையும் பூமியையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தன்னார்வ பசுமை இயக்கங்கள் ஈடுபடவேண்டும்.\nகார் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து வேலைக்குச் செல்ல சைக்கிளைப் பயன்படுத்துவது. பிளாஸ்டிக் பயன்படுத்தை நிறுத்துவது ஒரு இளஞ்செடிகளை நடுவதும், வீணான கழிவுகளை பிரிப்பததும் என நமது மக்கள், ஒவ்வொரு நாளும் பசுமை நற்செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.\nஉலகம் முழுவதிலுமுள்ள மக்கள் சமுதாயம் வாழ்வதற்கு உகந்த சுற்றுச்சூழலுக்கான மிகப்பெரிய அடித்தளமாக பூமி நேரம் இருக்கிறது. அவர்கள் பருவநிலை மாற்றங்களுக்கு எதிராக ஒரு மணிநேரம் அத்தியவசிய மின் விளக்குகளை நிறுத்தும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.\n”இயற்கை இந்தியா”வுக்கான வேர்ல்ட் வைட் ஃபண்ட்டின் ஒரு உலகளாவிய தொடக்கம்தான் பூமி நேரம். உலகெங்கிலும் உள்ள 178 நாடுகளும் காலனி நாடுகளும் இந்நிகழ்வில் பங்கேற்க பதிவுசெய்து கொண்டுள்ளன.\nஇந்த ஆண்டு மார்ச் 24 சனிக்கிழமை இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணிவரை பூமிநேரம் அனுசரிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் இதில் பங்கேற்க வேண்டுகிறேன்.”\nஇவ்வாறு தனது அறிக்கையில் சுற்றுச்சூழல் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.\n2018ல் நடைபெறும் புவி நேரத்தில், சுற்றுச்சூழலில் சில பழக்கங்கள், நடைமுறைகள், சுமையாக மாறியுள்ள வாழ்க்கை முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான தேர்வை ஊக்குவிக்கும் முயற்சியை டபிள்யூ டபிள்யூ எப் இண்டியா (world wide fund-india) அமைப்பு ”கிவ் அப் கிவ் பேக்” இயக்கத்தை முன்னெடுத்துள்ளது.\nஇப்பிரச்சாரம் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் கைவிடுதல், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் கைவிடுதல், அலுவலகங்களில் ஒருவரு��்காக ஒரு கார் என்று வழங்கப்படுவதைக் கைவிடுதல், பொது இடங்களில் மின் கழிவுகளை போடுவதைக் கைவிடுதல் உள்ளிட்டவையும் அடங்கும்.\nPrevious Postசேலம்-சென்னை இடையே நாளை விமான சேவை Next Postகுழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்எல்ஏ விஜயதாரணி கைது\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\nசித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை.. https://t.co/vJq6IusK9V\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்.. https://t.co/QSzWwUwaD9\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி https://t.co/IpGZgMQ1qc\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு .. https://t.co/XWb8jl6iPS\nஐபிஎல் போராட்டத்��ின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது https://t.co/4cY2oxKtEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/712099.html", "date_download": "2018-04-25T04:56:22Z", "digest": "sha1:FQUHWIYREZSMMKEB2BEEIEZGJNV7CNI4", "length": 8751, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மன்னார் மாவட்டத்தில் போதைப்பொருள் வினியோகம்,குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்களுக்கு எதிராக செயல் பட்ட பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு", "raw_content": "\nமன்னார் மாவட்டத்தில் போதைப்பொருள் வினியோகம்,குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்களுக்கு எதிராக செயல் பட்ட பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு\nDecember 5th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமன்னார் மாவட்டத்தில் போதைப்பொருள் வினியோகம்,குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்களுக்கு எதிராக செயல் பட்ட பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு-(படம்)\nமன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா,ஹேரோயின் போதைப்பொருட்கள் வினியோகம் மற்றும் குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை(5) கௌரவிக்கப்பட்டுள்ளனர்.\nமன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் இன்று (5) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கொன் கலந்து கொண்டிருந்தனர்.\nமன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும், குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் குறித்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதோடு, பணப்பரிசு மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\n-இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கொன் அவர்களினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\n-குறித்த நிகழ்வகளில் , பொலிஸ் அத்தியட்சகர்,உதவி பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் கிராமம்\nதிருகோணமலை நகரமும் ச��ழலும் பிரதேச சபையின் முதல் அமர்வு\nஇலங்கை ரூபாவின் வரலாறு காணாத வீழ்ச்சி\nமாவீரர்களின் தியாகம் கலந்த மண்முனை தென்மேற்கு பிரதேசசபை இதை வளர்கவேண்டியது எமது பொறுப்பு\nவெளிநாடுகளில் சாதனைகளை குவிக்கும் ஈழத்தமிழர்கள் தமிழ் பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு உங்களை உரிமையோடு அழைக்கின்றோம்\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் – இலங்கையை சேர்ந்த பெண் பலி\nமாமனிதர் டி.சிவராமின் நினைவினை முன்னிட்டு கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்த போராட்டமும்\n அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்\nகைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு\nமுன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=591892", "date_download": "2018-04-25T05:04:06Z", "digest": "sha1:FBGYVSPAE5EOO7G3262AMYYOW7UQPCK5", "length": 7493, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முகத்தின் அழகை மெருகூட்ட வீட்டில் என்ன செய்யலாம்?", "raw_content": "\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nமுகத்தின் அழகை மெருகூட்ட வீட்டில் என்ன செய்யலாம்\nமுகத்தின் அழகை மெருகூட்டுவதற்கு பெண்கள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றினாலும், இயற்கையாக மேற்கொள்ளும் அழகுக்குறிப்புகள் தான் நீண்ட நாட்களுக்கு நிலைக்க கூடியவை.\nஅந்தவகையில் வீட்டிலேயே அழகை மெருகூட்டுவதற்கு செய்யும் சில வழிகளை இங்கு நோக்கலாம்.\n1-பப்பாசிப்பழத்தை வாரியெடுத்து சிறிது மஞ்சல் சேர்ந்து கலந்து முகத்தில் தடவி, 10-15 நிமிடங்கள் வ��ட்டு கழுவுதல் வேண்டும்.\n2-இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ்சுடன் மூன்று தேக்கரண்டி மோர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, அதை முகத்தில் தடவி காயவிட்டு பின்னர் முகத்தை கழுவிவிடவும்.\n3-கற்றாழை அல்லது தற்புசணிக்காய் கொண்டு முகத்தைில் மசாஜ் கொடுக்க வேண்டும்.\n4-சந்தனத்தை இளநீருடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவினால் கருமை நிறம் மறையும்.\n5-உருளைக்கிழங்குகளை துண்டாக வெட்டி அதனால் முகத்தை துடைத்துவர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவுபெறும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nகிம்-மூன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பிற்கான அறை தயார்\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nஇந்தியப் பிரதமரின் சீன விஜயம் பயன்மிக்கதாக அமையும் : கொங் சுவான்யூ\nமுதல்வர் ஆவது யாரென மக்களே முடிவெடுப்பார்கள்: திருநாவுக்கரசர்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nகுடியேற்றவாசிகளை பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டம் கைவிடப்பட்டது\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nதண்ணீரின்றி தவிக்கும் தர்மபுரி : மக்கள் கவலை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/canada/03/123849", "date_download": "2018-04-25T04:39:18Z", "digest": "sha1:2ILIOOZMWLOWH7LGHGUUM6HIS4ZZCAPN", "length": 7653, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் புலம்பெயர்ந்த மக்களுக்கு நேர்ந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் புலம்பெயர்ந்த மக்களுக்கு நேர்ந்த சோகம்\nசிரியாவிலிருலிருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்துள்ள சிரியா மக்கள் தங்கள் பெயர்களால் ஏற்பட்ட குழப்பத்தால் பாதிப்படைந்துள்ளனர்.\nகனடாவுக்கு புலம் பெயரும் சிரிய மக்களுக்கு ஏற்கனவே புதிய மொழியை கற்பது, தங்க இடம் பிடிப்பது, வேலை வாய்ப்பை தேடி கொள்வது போன்ற பிரச்சனை உள்ளது.\nதற்போது இதனுடன் சேர்த்து அவர்களின் பெயர்களே அவர்களுக்கு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.\nசமீபத்தில் துருக்கி நாட்டின் வழியாக கனடா வந்த 3000க்கும் மேற்ப்பட்ட சிரிய மக்களை துருக்கி மொழி பேசும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.\nபொதுவாக சிரியா மக்களின் பெயர் அரேபிய மொழியில் தான் இருக்கும்.\nஇந்த பெயர்களை துருக்கியில் மொழி மாற்றம் செய்த அதிகாரிகள் அதை கனடிய அடையாள ஆவணங்கள் பெயருடன் ஒப்பிட்டுள்ளனர்.\nஇதில் வேறுபாடு இருந்துள்ளது. சொந்த நாட்டிலிருந்து பலர் சரியான ஆவணங்கள் வேறு எடுத்து வராததால் அவர்களின் சரியான பெயரை மொழி பெயர்க்க முடியவில்லை.\nஇதனால் பலர் கனடாவில் புலம்பெய பெற வேண்டிய அனுமதியை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.\nஇதற்கு விரைவில் கனடா அரசு தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhollywood.com/archives/2220", "date_download": "2018-04-25T04:32:53Z", "digest": "sha1:SZDZTGZHMYD6RU2QZPHAS2E567AHXHTO", "length": 16403, "nlines": 96, "source_domain": "tamilhollywood.com", "title": "நிஜமான தெறி – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு (Action Hero Biju) | Tamil Hollywood", "raw_content": "\nநிஜமான தெறி – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு (Action Hero Biju)\nஜஸ்ட் வாட்ச் – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு\nசீனியர் ஐ.பி.எஸ். அதிகாரியைவிட அதிகாரம் நிறைந்தவராக ஒரு சப்-இன்ஸ்பெக்டரை காட்டும் பலவீனமான லாஜிக் என்றாலும், தன்னுடைய மீசையால் படத்தை தூக்கி நிறுத்துகிறார் நிவின்பாலி.. மாஸ் ஹீரோவாக ஒவ்வொரு காட்சியிலும் பில்டப் கொடுப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தாலும், அடக்கிவாசித்தும் ஆக்‌ஷன் காட்டுகிறார்.\nகதை என்று எதுவுமே இல்லாமல் அட்வைஸ் தோரணங்களை நீளமாக ���ட்டி, அதையே திரைக்கதையாக மாற்றிவிட்டார்கள். கதை இல்லாமல் இப்படி காட்சிகளாக வைத்திருப்பதால், ஆரம்பத்தில் மட்டும் பிஜுவை ரவுடிகள் குத்துவதைக் காட்டிவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார்கள்.\nபடத்தின் தலைப்பு முழு கதையையும் சொல்லிவிடுகிறது. எதற்கும் அடங்காத, யாருக்கும் அடிபணியாத நேர்மையான சப் இன்ஸ்பெக்டர் பிஜுதான் நிவின். என் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஒரே ஒரு ரவுடி மட்டும்தான் இருக்கவேண்டும், அது நான்தான் என்கிறார் நிவின். அதனால் தவறு செய்யும் அத்தனை ரவுடிகளையும் அடித்து நொறுக்கிறார். கேரளாவின் தேங்காய்க்கு புதிதாக ஒரு உபயோகம் கண்டுபிடித்து, அதனால் நொறுக்கும்போது நமக்கும் முதுகுப்பக்கம் வலிக்கிறது.\n40 நாட்கள் வேலை பார்த்தேன், சம்பளம் தரவில்லை என்று ஒரு பெண் புகார் கொண்டு வருகிறார். மூன்று மாதங்கள் நிச்சயம் பணி புரிவேன் என்று அக்ரிமென்ட் கையெழுத்து போட்டுக் கொடுத்திருப்பதால், சம்பளம் தரமுடியாது என்று நிர்வாகத்தினர் சட்டம் பேசுகிறார்கள். உடனே ஆவேசமாகும் நிவின், அந்த கம்பெனியில் என்னென்ன சிக்கல் இருக்கிறது என்று கண்டுபிடிக்கத் தொடங்க.. உடனே செட்டில் செய்ய முன்வருகிறார்கள்.\nவீட்டு தோட்டத்தில் மாங்காய் திருடிய சின்னப்பெண்ணை, நாய் கொண்டு கடிக்க வைத்த லோக்கல் வி.ஐ.பி-யை, புத்திசாலித்தனமாக கைது செய்து கும்கும் என்று கும்மி கோர்ட்டில் ஒப்படைக்கிறார். ஆற்றில் குழந்தையைத் தூக்கிப்போட்டு, தானும் தற்கொலைக்கு முயலும் பெண்ணை காப்பாற்றுகிறார். பிரிந்திருக்கும் கணவன், மனைவியை சேர்த்துவைக்க பாடுபடுகிறார்.\nபள்ளி மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவதை கண்டுபிடிக்கிறார். அம்மாக்களை வரவழைத்து பிள்ளைகள் மீது கண்காணிப்பும் அக்கறையும் செலுத்தச்சொல்லிவிட்டு… கஞ்சா விற்பனை செய்பவனை போட்டுத் தாக்குகிறார். கஞ்சா விற்பனை எந்த அளவுக்கு பரவியிருக்கிறது, கஞ்சா குடித்துவிட்டு எப்படிப்பட்ட தவறுகள் நடக்கிறது என்பதை எல்லாம் ஒரு டாக்குமென்டரி பாணியில் எடுத்துச்சொன்னாலும், பாராட்டவே தோன்றுகிறது.\nவேலைகளுக்கு இடையே திருமணம் முடிக்க இருக்கும் பெண்ணுடன் பேசுவதும் கொஞ்சுவதும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. வாக்கிடாக்கியை விளையாட்டாய் ஒருவன் சுட்டுக்கொண்டுபோக, விளையாட்டாகவே கண்டுபிடிக்கி��ார் நிவின்.\nகடைசியில் வருகிறது ரோகிணியின் கதை. வீட்டு வேலைக்காரியான ரோகிணி நகையை திருடிவிட்டதாக வீட்டுக்காரம்மா குற்றம் சாட்டுகிறாள். ரோகிணி வேலைக்கே போகவில்லை என்கிறார் அவரது கணவன். உண்மையை கண்டுபிடிக்கும்போது கண்களை கனக்கச் செய்கிறார். உணர்ச்சிகளைவிட சட்டம் பெரிது என்று நிவின் சாதாரணமாக முடிவெடுத்து நகர்கிறார். இதுபோல் குட்டிக்குட்டியாக ஏகப்பட்ட சுவாரஸ்ய முடிச்சுகள் படம் நெடுக விரவிக்கிடக்கின்றன.\nஆரம்பத்தில் ரவுடிகளால் குத்தப்பட்ட நிவின் உயிர் பிழைத்தாரா என்பதை திரையில் பாருங்கள். ஒரு நல்ல படத்துக்குத் தேவையான அழுத்தமான கதை, லாஜிக்கான திரைக்கதை எதுவுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் இப்படியும் ஒரு படத்தை பார்த்துவைப்போமே என்று சொல்லத்தோன்றுகிறது நிவின் பாலியின் நடிப்பு.\nகொஞ்சம் ரசிக்க டிரைலர் :\n* முதன்முதலாக தன்னுடைய சொந்த தயாரிப்பாக இந்தப் படத்தை வழங்கியிருக்கிறார் நிவின்.\n* இயக்குனர் அப்ரிட் சைனுக்கு இது இரண்டாவது படம். இவரது முதல்படமான 1983-லும் நிவின் பாலிதான் ஹீரோ.\n* குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அனு இம்மானுவேல் இந்தப் படத்தில் கதாநாயகியாக வருகிறார், பேசுகிறார், காணாமல் போகிறார். அடுத்த படத்திலாவது நடிக்க வைக்கிறார்களா என்று பார்க்கலாம்.\nஏகப்பட்ட ஜோக்கர்ஸ் – 41 மதிப்பெண்கள் (Joker Movie Review)\nம…ரண விளையாட்டு – கேபின் இன் த வுட்ஸ்\nஎனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்\nகடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி… ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார்...\nகாதல் போராட்டம் – லா லா லேண்ட் – 40 மார்க் (La La Land Review)\nஜஸ்ட் வாட்ச் – லா லா லேண்ட் (La La Land Movie Review) லட்சியத்திற்கு குறுக்கே காதல் வந்தால் என்னவாகும் என்பதை...\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம் என்றுதான் சொல்லவேண்டும். படம் குப்பையாக இருந்தாலும் முதல் வாரத்திலேயே நிறைய...\nஎனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்\nகடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி… ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார்...\nராஜமெளலி எனும் அற்புதன் – பாகு���லி2 – 78 மார்க்\nமுதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி. கண்களால் காணும்...\nஇங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)\nபாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென். தமிழ்நாட்டில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள்....\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம்...\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான...\nதற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)\nஎந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhollywood.com/archives/tag/ex-machina", "date_download": "2018-04-25T04:49:36Z", "digest": "sha1:LCKABT3V7CMXQJ3SRC4TWCD5Y6IWRFUJ", "length": 6560, "nlines": 63, "source_domain": "tamilhollywood.com", "title": "Ex Machina | Tamil Hollywood", "raw_content": "\nஎக்ஸ் மெஷினா – 39 மார்க்\nபாக்கவே பாக்காதீங்க – எக்ஸ் மெஷினா: இந்த ஆண்டு வெளியான படங்களில், ஆஹா, ஓஹோவென்று தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடப்படுவது எக்ஸ் மெஷினா எனும் பிரிட்டிஷ் படம். பல நாட்டு உணவுகளை சமைக்கத் தெரிந்த கலைஞனிடம் வெந்நீர் போடச்சொல்லி குடிப்பது போல்… வெறுப்பைக் கிளப்புகிறார்கள். ஆரம்பம் என்னவோ அட்டகாசமாக இருக்கிறது. கூகிள் போன்று மாபெரும் சர்ச் இஞ்சின் நடத்திவரும் புளூபுக் நிறுவனத்தின் உரிமையாளர் நேதனுடன் (ஆஸ்கர் ஐசக்) ஒரு வாரம் தங்கும் வாய்ப்பு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் கேலப் (டொனல் க்லிசன்) எனப்படும் இளம் கம்ப்யூட்டர் புரோகிராமருக்குக் கிடைக்கிறது. சந்தோஷமாக கிளம்புகிறான். அட்டகாசமான யாருமே இல்லாத தீவு, ஜன்னல்களே இல்லாத கண்ணாடி வீடு. டெக்னாலஜியின் உச்சமாக இருக்கும் அந்த வீட்டில் நுழைந்ததும் கேலப்பிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து கேட்கிறான் நேதன். புளுபுக் நிறுவனரான நேதன், 13 வயதில் புரோகிராம் எழுதி உலகின்…\nஎனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்\nகடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி… ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார்...\nராஜமெளலி எனும் அற்புதன் – ப���குபலி2 – 78 மார்க்\nமுதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி. கண்களால் காணும்...\nஇங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)\nபாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென். தமிழ்நாட்டில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள்....\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம்...\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான...\nதற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)\nஎந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2017/05/blog-post_13.html", "date_download": "2018-04-25T04:55:33Z", "digest": "sha1:KYDGWCL3VGH34A5L355KBVKFQRXZVAU3", "length": 56083, "nlines": 271, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: சந்தம்,,,,,,,,", "raw_content": "\nமனம் பிடித்த பாடலை மனம் பிடித்த நேரத்தில் மனம் பிடித்தவர்களுடன் கேட்பது மனதுக்கு மிகவும் இசைவான விஷயமும் பிடித்துப்போன விஷயமு மாகும்.\nஅதிலும்பிடித்ததை செய்கிற போது லயித்துப்போகிற லேசான மனதுக்கு இற குகள்முளைத்துப்போகிறதுதான்.யாரையும்கேட்காமலும்யாரிடமும் அனுமதி பெறாமலுமாய்/\nஉனக்குப்பிடித்த பாடல்களில் கொஞ்சம் எனக்குப்பிடித்த பாடல்களிலுமாய் கொஞ்சம் சேர்த்து என்னுடைய செல் போன் மெமரியில் பதிஎது கொடுத்து விடு,நேரம் வாய்க்கையில் நான் கேட்டு அகிழ்ந்து கொள்கிறேன்,இது நீ எனக்கு செய்யும் மிகப்பெரிய உதவி மட்டுமல்ல,உனக்கு கிடைக்கப்போகிற பெரும் புண்ணியமும் ஆகும்.என்ற போது பாடல்கள் என்னிடம் கைவசம் கொஞ்சம் இருக்கின்றன.அது உங்களுக்குப்பிடிக்குமா என்னவென்று தெரிய வில்லை.\nஎனது இளந்தாரி பருவத்துக்கு ஏற்ற மாதிரியும் ஓடுகிற ஓட்டத்திற்கு கேட்கி றது போல் இருக்கிற துள்ளலும் லயமும் இசையும் கொண்ட பாடல்களாய் பதிந்து வைத்திருப்பேன்,அது தங்களுக்கு ஏற்றதும் உவப்பானதுமாய் இருக்கு மா என்னவெனத்தெரியவில்லை.இருந்தாலும்பதிந்து தருகிறேன் ,உடன் தாங் கள் பழைய சிடியில் வைத்துள்ள லயம் சொட்டுகிற பாடல்களை மனம் பிடிக் கிறது போல் எடுத்து��்தருகிறேன்,நன்றி வணக்கம்,என பேசிய பேச்சை இடை மறித்து வெட்டிக்கொண்டு போய் பதிந்து கொடுத்த மனம் பிடித்த பாடல்கள் செல்லின் மெமரி கார்டை நிரப்பியும் ,வீட்டிலிருக்கிற பென்ட்ரைவிலுமாய் இருக்கிறது,எப்பொழுதாவது நேரம் வாய்க்கிற சமயங்களில் அதை கேட்டு மகிழ கிடைக்கிற வாய்க்கிற சமயங்கள் அரிது பட்டும் நிம்மதி பட்டுமாய்/\nஅவனும் சரி சரி என சொல்லிவிட்டானே ஒழிய அவனுக்கும்அந்த வேலை யைச்செய்ய நேரமில்லை,ஒத்துக்கொண்டதை செய்து கொடுக்க முடியவில் லையே என சொல்லியும் கொள்வான் அவ்வப்பொழுதாக/\nஅவனது மாலை வேளையிலான படிப்பும் ஹோம் ஒர்க்கும் அதற்கு அனுமதி வழங்க மறுத்து விடுகிறது,பாடங்களை எழுதிப்பார்க்கிறான்,கம்ப்யூட்டரில் பதிந்துவைத்துக்கொண்டு பெண்ட்ரைவில்பிரதி எடுத்துக்கொண்டு போகிறான், அதை வெளியில் கம்ப்யூட்டர் சென்டரில் போய் காப்பி எடுத்துக்கொண்டு வந்து பேப்பர்களின் அடுக்கிய பக்கங்களை கை நிறைய வைத்துக்கொண்டு புரட்டுகிறான்,இரவு மணி பண்ணிரெண்டை தாண்டி நேரம் இல்லாததால் பதி மூணு மணிவரை படிக்க முடியவிலையே என கவலைகொள்கிறான்.\nஎழுதி எழுத்துக்களிலும் அச்சடித்த புத்தகங்களின் பிரதிகளிலுமாய் வி பதித்தி கவனம் செலுத்தி படித்திக்கொண்டிருக்கும் போதே திடீரென எழுந்து எதோ ஞாபகம் வந்தவனைப்போல சட்டையை மாட்டிக்கொண்டு பிரண்ட் வீடு வரை போய் விட்டு வந்து விடுகிறேன் எனச்செல்கிறான்,\nஎன்ன என்று கேட்டால் வந்து சொல்கிறேன் எனச்சொல்லிவிட்டு பிரண்டிடம் கேட்டு விட்டு வந்த பாடங்களின் வரிசைகளை அங்கிருந்து யார் யாரிடம் என்னென்னபடிக்க வேண்டும் போன் பண்ணிவிட்டுசொன்னதை வந்து சொல் வான்,\nஇதைஇங்கிருந்தே செய்யலாமே எனச்சொன்னால் இல்லை அங்கு போனால் உடன் இருக்கும் பிரண்டிடம் ஏதும் கேட்டுக்கொள்ளலாம் சந்தேகம்,விட்டுப் போன பாடம் ,கிளாஸில் பாடம் நடத்தும் போது இவன் கேட்க விட்டுப் போனதை அவனிடமும்,அவன் கேட்க விட்டுப்போனதை இவனிடமுமாய் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.என்பான்,அது தவிர மனதுக்குப்பிடித்ததை பேசி மகிழ்ந்து கொள்ளவும் பாடத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டு லேசாகிக் கொள் ளவுமாய் உதவுகிறது என்பான்.\nலீவு என்றாலோ அல்லது வீட்டில் சும்மா இருப்பதாக அவன் மனம் தோணி விட்டாலோ உடனே கிளம்பி விடுவான்,பிரண்ட் வீடு செல்கி���ேன் என,சரி போய் விட்டு வா சடுதியில் என்றால் கேட்க மாட்டான்,சரி எனச்சொல்லி விட்டுச் செல்பவன்தான்,அவன் சென்ற வேளை முடிந்ததும் பிரண்ட் உடனான பகிர்வு மற்ற மற்ற படிப்பு கல்லூரி நினைவு மற்றும் மற்றுமான இதரங்களை பேசி விட்டு வரும் போது கொஞ்சம் தாமதமாகிப்போகும் இயற்கையாகவே/\nஅந்த தாமதத்திற்கான காரணத்தை அவன் நேரடியாகச்சொல்லாமல் வர்ணி க்கிற விதத்தில் கொஞ்சம் மயங்கித்தான் போக வேண்டும்.\nபிளஸ் டூ படிக்கிற காலங்களில் இவன் கைவசப்பெற்ற சைக்கிள் இப்பொழுது இது போலாததிற்கும் கல்லூரி மற்றும் இதர இடங்களுக்குமாய் சென்று வர உதவுகிறது என்றுமாய் சொல்கிறான்.\nஅதிலும் சித்தப்பா வீட்டிற்கும் ,பாட்டி விட்டிற்குமாய் சென்று வருவதில் தனி விருப்பம் கொண்டிருப்பான் எப்பொழுதும்,\nநீண்டு விரைகிற சாலைகள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அதி வேகம் காட்டி தன்னில் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களையும் பாத சாரிகளையும் சுமந்து செல்கிற வேளையில் நான் அதற்கு ஊடு பாவாக சரடு காட்டி நெய்வது போல் எனது நகர்வு இருக்கும் அன்றாடங்களில்/\nஅதிலும் அழுத்தமுடியாத ரிப்பேர் காட்டி சிரிக்கிற சைக்கிளை கையாள்வது அவ்வளவு ஒன்றும் எளிதில்லை,அதன் போக்கில் சைசாகவும்,ஒரு தினுசாக வும்ஓட்டிச் செல்ல வேண்டும்,இல்லையென்றால் சண்டி மாடு போல படுத்துக் கொண்டு நகராது.பள்ளம் மேடுகளில் மட்டுமல்ல, சாதாரணமாய் சாலையில் செல்லும் போது சிறிது அதிர்வு காட்டி ஓட்டிச் சென்றால் கூட போதும், சைக்கிளின் செயின் கழண்டு விடும்.என்ன செய்யலாம் என மூளையை கசக்கியெல்லாம் பெரிய அளவில் யோசிக்காமல் கொஞ்சம் நகன்று அதன் போக்கில் சென்று விட்டேன் அவ்வளவே என்பான் அவன்.\nஇது போலாய் பேசுகிற அவனது பேச்சுக்களைக்கேட்க இனிக்கும் சில நேரங் களில்/கசக்கிறபொழுதுகள் விதிவில்லக்காய்.என்ன இப்படி என்றால் விடுங் கள் இதுபற்றிபெரிதாகபேசிஅலட்டிக்கொள்ளவெல்லாம் வேண்டாம். சமயா சமயங்க ளில் ஆகிப்போகிற இது போலான இடரக்கடரங்களை பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.\nவாழ்க்கையென்றால் லாபமும் நஷ்டமும் மேடும் பள்ளமும்தானே எனவும் இன்னும் இன்னுமாய் வாழ்க்கையைப்பற்றி கேட்டும் கண்டும் வளர்ந்த எனக்கு இது சாதாரணமாகத்தெரிகிறது, வாழ்க்கை நடப்பு அப்படித்தான்.என ஏதோ வேதாந்தி போல பேசிசெல்வான்,\nசரி போதும் விடு வாயை மூடு சாப்புடப்போற வேளையில ஓன் பேச்சை ஆரம்பிச்சிறாத என்பாள் பெரியவள்,\nஏய் போம்மா தெரியும்,என அவளிடம் பொய் கோபம் காட்டி விட்டு பாருங் கப்பா,பாருங்கம்மா அக்கா என்னய கேலி பண்றாங்க என்பான்,\nஅப்படியாய் அக்காவும் தம்பியுமாய் பேசிச்சிரித்து பொய் கோபம் காட்டி விளையாடுகிற நேரங்களில் சாப்பாடு இரண்டாம் பட்சமாகவும் அவர்களூடாக இருக்கிற பாசம் முதல் பட்சமாகவும் வந்து நெசவிட்டுப்போகும் லேசாக.’\nஇதைப் பார்த்துக்கொண்டிருக்கிற இவனது மனைவிக்கு கண்களில் நீர் துளிர் த்து விடும் லேசாக/ துளிர்த்த நீரை யாருக்கும் தெரியாமல் இவன் அருகில் வந்து துடைத்துக்கொள்வாள், இவன் தோளில் சாய்ந்தபடி.\nஇதற்காகவாவது அவர்கள் அடிக்கடி அப்படியாய் பேசிச்சிரித்து பொய் சண்ஐ போட்டுக்கொள்ளக்கூடாதா எனத்தோணிப்போகிறது,\nவயதான காலங்களில் அப்படியாய் தோணிப்போகிற மனதிற்கு அப்படியாய் இதம் தருவது இது போலான சாய்ந்து கொள்ளல்கள்தானே,,,,என எண்ணுகிற வேலைகளில் அல்லது கல்லூரி விட்டு வந்ததுமாய் குளித்து விட்டு மற்றே தேனுமாய் வேலை இருந்தால் முடித்து விட்டு கையிலியை கட்டிக் கொண்டு சட்டையில்லா வெற்று உடம்போடு துண்டை போர்த்திக்கொண்டு உட்கார்ந்து படிக்க ஆரம்பித்து விடுவான்,அல்லது எழுத….,,,,,/\nபடிக்கிற படிப்பு எழுதுகிற தன் வேகம் காட்டி முனைப்பாய் சென்று கொண் டிருக்கிற வேளைகளை அவன் அன்றாடம் அவிழ்த்து வைக்கிறாந்தான் வீட் டின் தனியறையிலும் மைய ஹாலிமாய் அமர்ந்து கொண்டு/\nபடிப்பதற்கும் எழுதுவதற்கும் இன்னும் இன்னுமாய் சிந்திப்பதற்கும் தனி அறைகளும்மூடிதாளிடப்பட்டஏதோ ஒரு அறையும் தேவை இல்லை என்னை பொறுத்தஅளவில்,போதும்இது,நீங்கள்பேசிக்கொண்டிருக்கும்போதும்,வீட்டில் நிறைசப்தமாய்தொலை காட்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிற வேளை யிலும் கூட என்னால் பாடங்களை படிக்கவும் எழுதவும் முடியும்.என்ன தொலைக் காட்சியில் செய்தியோ அல்லது விவாத நிகழ்ச்சியோ ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தால் என்னால் முழு கவனம் செலுத்தி படிக்கவோ எழுதவோ இயலாது, அப்படி அது மீறி படித்தேனானால் அதுவரையிலுமாய் கூடுகட்டி படித் து கட்டிக்காத்து வைத்திருந்த பாடங்கள் என மனதிலிருந்து சிதறி கழன்று ஓடி விடக்கூடும்,ஆகவே செய்திச்சேனல்களையும் விவாத நிகழ���ச் சிகளையும் தவிர்த்து வேறெதுனுமாய் வைத்துக்கொள்ளுங்கள் எனச்சொல்லி விடுவான்.\nஅது போலாய் உறவுகள் பற்றி பேசும் போது தனிமையில் இருக்கிற வயதா னவர்கள் பற்றியும் அனாதைகள் பற்றியும் ஆதரவற்றவர்களைப் பற்றியுமாய் பேசுவதை தவிர்த்து விடுங்கள் முழுமையாய்/ ஏனெனில் என் கவனம் அதன் பின்னாய் வால்பிடித்து சென்றுவிடக் கூடும் / ஆகவே,,,,,,,எனச் சொல்லி விடு வான். அவனது கறார் சுமந்த பேச்சுக்களை தட்டி விடவோ அல்லது தவிர்த்து விடவோ நினைக்கிற நேரங்களில் கொஞ்சமாய் அவனில் முளைத்து கிளை விடுகிற கோபங்களை அவனாகவே கிள்ளி எறிந்து விடுவான் சிறிது நேரம் கழித்து,பரஸ்பரம் கோபம் கொள்வதும் அதை தட்டிக்கழிப்பதும் நம்மனதின் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது,இருக்கவும் வேண்டும் என்பான்.\nஏண்டா டேய் ஒரு பனியன் கினியன் இல்லைன்னா டீ சர்ட்டு ஏதாவது போட்டுக்கோ,,,இப்பிடி வெறும் ஒடம்போடஉக்காந்துக்கிட்டு,,,என்றால் என்ன இப்ப அதுனாலவீட்டுக் குள்ளதான ஒக்காந்துருக்கேன்.வெளியில எங்கயாவது போனாசரிங்கலாம்,கண்ணுவச்சிருவாங்க,ஒடம்பப்பாத்துஎரிச்சிறுவாங்கங்குற கருத்த உள்ளடக்கி,ஆனாஇங்க அப்படியில்லையே,நான் அம்மா,அப்பா, அக்கா,,, மட்டுமாய் இருக்கும் போது ஏன் இப்பிடியெல்லாம் வந்துறப் போகுது, அப்பிடியே வந்தாலும் வரட்டுமே என்னதான் இப்ப கெட்டுப்போகப்போகுது என்பான்.\nநீங்க சொல்றதெல்லாம் சரிதான்.காலையில் காலேஜிக்குப்போகும் போது மாட்டுறபேண்ட் சர்ட்டுதான் சாய்ங்காலம் வந்துதான் கழட்டு வைக்கிறேன். அதுவரைக்கும் எதோ கவசத்த மாட்டுன மாதிரி ஒடம்பெல்லாம் ஒரே கசகச ப்புஅதுவும்இந்தவெயில்லஒடம்பு பூரா ஒரே வேர்வ நாத்தம் தாங்க முடியல.,,,, எனச்சொல்கிற அவன் பி ஆர் ஜவுளிக் கடையில் எடுத்த சட்டையைப்போடும் போடுகிறநாட்களில்இப்படியெல்லாம்சொல்லமாட்டான்.\nகடைக்குப்போன அன்று அவனுக்கு இரண்டு சட்டைகள் வாங்குவதாக எந்தத் திட்டமும் இல்லை.எந்த வரை படத்தையும் வரைந்து தயார் செய்து கொண்டு போயிருக்கவில்லை.\nஇவனைப்பொறுத்தவரை முன்னேற்பாடு போகிற எந்தக்காரியத்தை விடவும் முன்னேற்பாடற்றுப்போகிற விஷயங்கள்தான் சிறந்து அமைந்ததாக இருந்த துண்டு,\nதீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகச்சென்றதால் மாடல்கள் நிறைய பார்க்கக்கிடைத்தன.\nகடையும் கடையின் விஸ்தீரணமு���் அதன் வாசனையும் அங்கிருக்கிறவர்க ளும் இவனுக்கு புதிதும் இல்லை,பழக்கமற்றவர்களும் கிடையாது, வாங்கண் ணே,வாங்க சார்,நல்லாயிருக்கீங்களா,நல்லாயிருக்கேன்,என்கிற பேச்சுக்கள் சுமந்துதான் இவனும் கடைக்குள் நுழைவான்,\nவாங்கசார்,பேண்ட் சட்டையின்னா மேல மாடிக்குப்போங்க,சுடிதார்ன்னா இங்க கீழ எடுங்க என்பார் ,கல்லாவில் இருக்கிறவர்,இது அவரது வழக்கமான வசனம்தான் என்றாலும் கூட இவன் துணி எடுக்க வந்திருக்கிற விதத்தையும் இவனது மனரசனையையும்,நெசவையும் பாதிதூரம் அறிந்து வைத்திருப்பார், மீதியை இவன் சொன்னதும் இரண்டையும் கலந்து துணிகளை எடுத்துக் காண்பிப்பார்.\nஆனால்இந்தத்தடவை அப்பிடியில்லை,பையனைக்கூட்டிக்கொண்டு போயிரு ந்ததும் ”அப்ப பாப்பாவுக்கு சுடிதார் எடுக்க வரல நீங்க”,,,,என இனம் கண்டு கொண்டவராய் மேலே மாடிக்குப்போகச்சொன்னார்,\nகருப்பு வெள்ளை,கோடுகள்,கட்டங்கள் டிசைனகள் என இன்னும் இன்னுமாய் நிறைந்து தாங்கி வந்த துணிகளின் மாடல்கள் பழதாகி பின்னுக்குபொபோய் விட இப்பொழுது வந்திருக்கிற டிசைனகள்தான் தற்காலர்களை இழுத்துப் பிடி ப்பதாகப்போய் விடுகிறது.\nஅதன் படியான கலரில் மேட்சில் ஒரே ஒரு சட்டை எடுத்துக்கொள்கிறேன் அதுவும் இரட்டைக்கலரில் அமைந்தால் நலம் என நினைக்கிறேன் என தன் மன வரவை முன் வைத்துத்தான் வந்தான் கடைக்கு இவனுடன்/\nஅந்த வருடத்தின் புது வரவு போலும்,முன்பு போல் குடும்பத்தில் இருக்கிற பையன்கள்களுக்கும் ,பெண்பிள்லைகளுக்கும் ஒன்று போல் ஒரே டிசைனில் துணி எடுத்து அதை இரண்டு மூன்று வருடங்களுக்காவது போட்டுக் கொள் வது போல் சட்டையாகவும் ,டவுசராகவும்,பாவடையாகவும், சட்டையாகவும் உருமாற்றித்தருவார்கள்.\nஇப்பொழுது எழுநூறு எண்ணூறு போட்டு சட்டை எடுத்தாலும் அடுத்த ஆறு மாதங்களில் காணாமலும் உடலோடு ஒட்டுக்கொண்டு சிறிதாகபோய் விடுகி றதாகவும் ஆகிப்போகிறது.\nஅப்படித்தான் வேண்டும் என்பதாயும் ஒரு ட்ரெண்ட் உருவாகி விட்டது.அது அதிஷ்டவசமா அல்லது துர்ரதிஷ்டவசமா எனபது தெரியவில்லை,ஆனால் அதுதான் இப்போதைக்கு சாஸ்வதம் என்பது போல் ஆகிக்காணப்படுகிறது.\nஅந்தக்காணல் காட்டிச்செல்கிற வழியில் இப்பொழுது எடுக்க வந்திருக்கிற சட்டைகளை கடையில் எடுத்துக்காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.\nஅந்த வருடத்தில் வந்���ிருந்த மாடலானதும் அவன் நினைத்து வந்திருந்த வரைவின்படியுமாய் இரட்டைக்கலர் சட்டை இரண்டு மூன்று கடைக்காரர்கள் எடுத்துக்காண்பிக்கும் போது வந்து போனது ஊடுபாவாக/\nஅப்படி வந்த இரண்டு மூன்றை தனியாக எடுத்து வைத்துக்கொண்டான் தனி யாக, மிச்சமாய் காட்டிய சட்டைகளில் அவனது கவனம் செல்லாமல் இருப் பதை கவனித்த கடைக்காரர் இனி அவனுக்கு நான் எடுத்துப்போடும் மற்ற சட் டைகளில் நாட்டம் போகாது ,ஆகவே மற்றவற்றையெல்லாம் எடுத்து வைத்து விடுகிறேன்நான், என்றவாறு அவர் எடுத்து வைத்துக்கொண்டிருக்க அதற்குள் ளாய்அடக்க மாட்டா ஆவலை முன் வைத்து கடைக்காரரின் முன் அனுமதியு டன் பிரித்துப் பார்க்கிறான் சட்டையை/\nசட்டை அடங்கிய பெட்டியை பிரித்துப்பார்க்கும் முன்பாக கையெலெடுத்த பெட்டியை நாலா புறமுமாக திருப்பிப்பார்க்கிறான்,பெட்டி மேல் ஒட்டப் பட்டு ள்ள லேபிளைப் பார்க்கிறான்.சட்டைக்கு போஸ் கொடுத்திருக்கும் விளம்பர மாடலைப்பார்க்கிறான்,பின் விலைப்பார்க்கிறான்,விலையை பார்த்துவிட்டு முகத்தைசுழித்தவனாய் இனி வேண்டாம் இந்த சட்டை,வேறு எடுத்துக் கொள் ளலாம் என இவனிடம் பரிந்துரைக்க,,,,,,,,,அவனை முதுகில் தட்டிக் கொடுத்த வாறும் அவன் மனதில் நினைத்த பிடித்த சட்டையையும் அட்டைப்பெட்டியை பிரித்துப் பார்த்து மனம் முகர்ந்து கொண்ட சட்டையையும் அது அல்லாது இவனுக்கு இது பிடிக்கும் கண்டிப்பாக என அவன் ஓரக்கண் கொண்டு பார்த்த சட்டையையும் பிடித்திருந்தது/\nபிடித்திருந்த சட்டைகள் இரண்டும் சட்டையின் வெளிப்புறம் ஒரு கலரும் சட்டை கையை மடித்து விடும் போது இன்னொரு கலருமாகவும் மடித்து விடப்பட்ட கையை அப்படியே அமுக்கி வைத்து மடக்கி மாட்டிகொள்ள ஒரு வாரும் காட்டி படம் விரித்தது.\nசூப்பர் என்றான் அதைப்பார்த்ததும்,அவன் சூப்பர் எனச்சொன்ன சட்டையையே எடுத்தார்கள்,அடுத்ததாய் எடுத்துக்காண்பித்தசட்டைகளுக்குஊடாய் அவன் ஓரக்கண்ணால் பார்த்த இன்னொரு சட்டையும் எடுத்துக்கொள்ளச்சொன்னான் இவன்,\nஅவனுக்கானால் அப்படியாய் இரண்டு சட்டைகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ள சம்மதமில்லை,வேறொன்றுமில்லை பெரிதாக,கணக்குப் போட்டுப் பார்த்தான்,மனதிற்குள்ளாக,அப்பா இரண்டு சட்டைகள் இவ்வளவு விலை வருகிறது.இன்னும்பேண்ட்எடுக்கவில்லை,அதைஎடுத்தால்இவ்வளவு���ருமே, சாப்பிடும் அளவிற்குத்தான் சாப்பிடலாம்,அளவு மீறி சாப்பிட்டால் அஜீரணம் ஆகிப்போகும் அல்லது வெளியில் வந்துவிடக்கூடும்,அது உடலுக்கும் மனதி ற்கு ஏற்பட்டுப்போகிற வீண் தொந்தரவு.ஆகவே வேண்டாம் இன்னொன்று என அவன் சொல்லி விட்டு இவனை சங்கடமாக ஏறிட்டான்./\nஇவனுக்கானால் பேச நா எழவில்லை.மாறாக பேசுவதற்கு பதில் நீர் சுற்றி விடுகிறது கண்களில்,இதைப்பார்த்து விட்ட அவன் சிறிது மௌனம் காத்த வனாய் நின்ற போது நீ ஒன்றும் அதிகம் சாப்பிடவில்லை,ஒரு கவளம் கூட எடுத்துக்கொள்ளலாம் என ஆசைப்பட்டிருக்கிறாய்,அதில் பெரிதாய் தவறொன் றுமில்லை,எடுத்துக்கொள்எனச்சொல்லிவிட்டுஎன்றபோது கண்ணாடியைக் கழட்டி விட்டு விட்டு கண்களில் சுற்றிய நீரை துடைத்தவாறே எடுத்துக்கொள் உனக்குபிடித்தவையாய் இரண்டு,,,,,/இப்பிடி யோசிக்கிற உன் போன்ற பிள் ளைகள் இருக்கிற வரை என் போன்ற தகப்பன்கள் கொஞ்சம் கோளாறாகப் பிழைத்துக்கொள்ளலாம்என்கிறயோசனையும்பெருமிதமுமாய்பொங்கிவழிந்த நேரத்தில் எடுத்து வந்த சட்டையை போடுகிற நாட்களில் அவன் அப்படியெ ல்லாம் சொல்வதில்லை.\nஅன்றைக்கு அவனுக்கு வேர்க்காதா,இல்லை கசகசப்பாக இருக்காதா எனக் கேட்க நினைத்து கேட்பதில்லை.அந்தச்சட்டையை போடுகிற நாட்களில் அவ னது அழகு கூடிப்போய் விடுகிறதுதான் என இவனாக நினைத்துக் கொள்வ துண்டு அவனிடம் சொல்லாமல்/அப்படியான சட்டை அணிந்திருந்த ஒரு பொழுதன்றில்தான் இவனுக்குப்பிடித்த பாடல்களை மெமரிக்கார்டில் ஏற்றி பதிந்துகொடுத்தான்.\nஅந்தப்பாடல்களைசெல்போனில் வைத்து கேட்டுக் கொண்டும், வீட்டிலிருக் கிற ஹோம் தியேட்டரில் பென்ட்ரைவில் பதிந்து ஏற்றிக் கொண்டு போட்டுக் கேட்டுக்கொள்கிறான்.\nகாலை வேளை உழைக்கச்சென்ற அலுவலகத்தின் சுமையை இறக்கி வைக் கிற இடம் வீடாகத்தான் இருக்கிறது பெரும்பாலுமாய்.சிலருக்கு நண்பர்கள், சிலருக்கு தோழர்கள்,சிலருக்கு மனம் உறவினர்கள்,இன்னும் சிலருக்கானால் மனம் பிடித்தவர்கள் என இடம் பிடித்திருக்கிற லிஸ்ட்டில் இவனுக்கு மனம் பிடித் திருக்கிற இடம் வீடாய் ஆகிப்போகிறது.\nஅதுதான் எதுவானாலும், வீட்டுடன் சேர்த்தும் சம்பந்தப்படுத்தி யுமாய் பார்க்க முடிகிறது இவனால்/\nமுத்துராஜ்கூடச்சொல்வார். ஏண்ணே இப்பிடியாய்இருக்கிறீர்கள், எதுவானால் தான் என்ன எங்க���ிடம் அதுவும் பகிர்ந்து கொள்ள மாட்டேன்கீறீர்களே நாங் கள் நீங்கள் சொல் வதைக்கேட்டு ஆயுர்வேதிக் அல்லது வேறு ஏதாவது அலோ பதியில் மருந்து தருவித்தெல்லாம் போட்டு விட மாட்டோம்.அல்லது அதற் கான வழி கூடத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்க மாட்டோம் சமயத்தில்/\nஅப்புறம் எப்படி தங்கள் மனம் அறிந்து தங்களுக்கான ஒன்றை மாமருந்தாய் அல்லதுகனிவானஒன்றாய்எங்களால் எதுவும் தந்துவிடமுடியும்என நினைக் கிறீர்கள் சொல்லுங்கள் என்பார்கள்,\nபழுத்த காலை, கனிந்த மாலை அல்லது பளிச்சென தன் அடையாளம் காட்டி சிரிக்கிற பகல் என எந்நேரம் முத்து ராஜைபார்த்தபோதிலும் அவர் அப்படித் தான் சொல்வார்.\nஅவருக்கும் அவரைச் சுற்றி நிற்கிற நண்பர்களுக்கும் மிகப்பெரிய வருத்தம் ஒன்று எப்பொழுதுமே உண்டு.அதுதான் அவர் சொல்வது,அண்ணே எங்கள் யாரிடமும் எதுவானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளு ங்கள்,தவிர எதுவானாலும் படக்கென போய் தஞ்சம் அடைகிற இடமும், மருந்திடுகிற வீடாயும் மட்டும் இருக்கக்கூடாது.\nஏதாவது பிரச்சனைஎன்றால் வீட்டிலிருந்து வெளியேறி இது போலான பொது இடங்களுக்கு வந்து விடுகிறார்கள் மற்றவர்கள்.நீங்கள் என்னடாவென்றால் விஷயத்தையே தலை கீழாக மாற்றி விடுகிறீர்கள்.நாங்கள்உங்களது சங்க டங்களைக் கேட்டுகொண்டு சந்தோஷப்பட அல்ல. மாறாகஅதை நீக்க ஏதாவது உதவி செய்யலாம் என்கிற முன் முயற்சி எடுக்க முனைகிறோம் என்கிற முனைப்பானபேச்சுஅவர்களிடமிருந்து வருகிற சமயங்களிலெல்லாம்,,,,, வேண்டாம் நண்பர்களே,சந்தோஷமென்றால் மட்டும் பகிர்ந்து கொள்கிறேன் உங்களிடம் ,சங்கடமென்றால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள துணிவதில்லை மனம்,ஆகவே விட்டு விடுங்கள் என்னை என் போக்கிற்கு, எதுவானாலும் போகட்டும்என்னுடன்எனஅவர்களிடம் சொல்கிற போது சிரித்துக் கொள்வார் கள் பெரிதாக,சரி விடுங்கள் போதும் அவரை ரொம்பவுமாய் போட்டு தொந் தரவு பண்ண வேண்டாம்,மனமிருந்தால் சொல்லட்டும், இல்லை யெனில் விட்டுவிடுங்கள்,அவராகபார்த்து சொல்ல விழைகிற சமயங்களில் சொல்வார், என முடிப்பார்கள் நண்பர்கள்/\nமாதங்களில் பலமுறையும் நண்பர்களை சந்திக்க நேர்கிற போதெல்லாம் ஏற்பட்டுவிடுகிற இப்பேச்சை சட்டை எடுக்கப்போன அன்று இவனுடன் வந்த மகன் கேட்டு விட்டான் வேறு வழியின்றும் அவனது சம்மத்மின்றும்./\nஏன்பா இப்படியெல்லாம் பேசிகொள்கிறார்கள் மேம்போக்காக,அவர்களால் நம் சங்கடத்தை எப்படி போக்கிவிடமுடியும்,தலையில் பாரம் என்றால் மாற்றி கொஞ்சம் எங்களுக்குக்கொடுங்கள் வாங்கிக்கொள்கிறேன் எனச் சொல்ல லா ம், வாழ்க்கை பாரத்தை எப்படி இவர்கள் வாங்கி சுமந்து விட முடியும், எனக்கான பாரத்தை நான்தானே சுமக்க வேண்டும்,\nவேண்டுமானால் எனக்கான ஓட்டதை நான் எப்படி ஓட வேண்டும் எனக் கற்றுக் கொடுக்கச்சொல்லுங்கள்,அதை விடுத்து இப்படி,,,,,,,,,,,,,,,,,,,,,,\nமுதலில் அவர்களை மாறசசொல்லுங்கள் ,பின் நாம் வீட்டிற்குள் விடையை தேடுகிறோமா,இல்லை வெளியில் தேடுகிறோமா என ஆராயச்சொல்லுங்கள் என மகன் சொன்ன போது பக்கதிலிருந்த மின்சாரக்கம்பத்தில் அதுவரை எரி யாதிரிந்த தெரு விளக்கு எரிய ஆரம்பித்தது,\nநாங்கள் நின்றிந்த டீக்கடையிலிருந்து மனம் பிடித்த பாடல் ஒலிபரப்பாகியது.\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 2:25 PM லேபிள்கள்: . பதிவுசமூகம்சித்திரம், பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nஅப்படியே..ஒன்றி வாசித்து ரசித்தோம்...குழந்தைகளு டனான ஒவ்வொன்றும் மகிழ்ச்சி தான்.பெரியவர்கள்.. ஆனால்..என்ன...இப்படியான ஒரு மகன் இருக்கையில் தந்தைக்கும், தாய்க்கும் கண்ணில்...நீர் வராமல் போகுமா.என்ன....அருமை\nவணக்கம் துளசிதரன் சார்,நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/\nஎல்லா அப்பாக்களுக்கும் உண்டு. பேரன்வரை போன எனக்கு பழைய நினைவுகள் ஒட்டிக்கொண்டதடா...அன்புடன் ஸ்ரீநாத்.\nவணக்கம் ராமநாதன் வெங்கட்ராமன் அவர்களே,\nஎல்லா அப்பாக்களுக்கும் உண்டு. பேரன்வரை போன எனக்கு பழைய நினைவுகள் ஒட்டிக்கொண்டதடா...அன்புடன் ஸ்ரீநாத்.\nவணக்கம் ராமநாதன் வெங்கட்ராமன் அவர்களே,\nஏதாவது ஒரு பின் விளைவை\nஒரு பதிவு செய்யும் வேலையாக\nகரந்தை ஜெயக்குமார் 7:21 AM, May 15, 2017\nஇயல்பான நடையில் நடப்பதைக் கண் முன் காட்டி விட்டீர்கள்\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nowtamil.net/2017/10/blog-post_19.html", "date_download": "2018-04-25T05:08:47Z", "digest": "sha1:FCM7VFARKNFJGOKKFGRG4GMUV4NXPCIT", "length": 4869, "nlines": 57, "source_domain": "www.nowtamil.net", "title": "முதலிரவை பற்றி பெண்கள் நினைப்பது என்ன வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவேண்டும் - NowTamil.Net", "raw_content": "\nமுதலிரவை பற்றி பெண்கள் நினைப்பது என்ன வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவேண்டும்\nமுதலிரவை பற்றி பெண்கள் நினைப்பது என்ன வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவேண்டும்\nஅந்தரங்க குறிப்புகள் அழகுக் குறிப்புகள் உலகில் உள்ள மர்மங்கள் சினிமா செய்திகள் மருத்துவம்\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/20099", "date_download": "2018-04-25T04:46:06Z", "digest": "sha1:C4AJOPQ3AHBVK4LDPWF6VNI5RKIZ26E6", "length": 7362, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பிறையின் \"ஊர்வலம்\" நிகழ்ச்சியில் வெளிநாட்டு வாழ்க்கை குறித்து அதிரையர்களின் அசத்தலான கருத்துக்கள் (வீடியோ இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nமூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\nஅத��ரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி\nஅதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/அதிரை பிறையின் “ஊர்வலம்” நிகழ்ச்சியில் வெளிநாட்டு வாழ்க்கை குறித்து அதிரையர்களின் அசத்தலான கருத்துக்கள் (வீடியோ இணைப்பு)\nஅதிரை பிறையின் “ஊர்வலம்” நிகழ்ச்சியில் வெளிநாட்டு வாழ்க்கை குறித்து அதிரையர்களின் அசத்தலான கருத்துக்கள் (வீடியோ இணைப்பு)\nஅதிரை பிறை துவங்கப்பட்ட நான்கு ஆண்டுகளில் பலதரப்பட்ட செய்திகளை, நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த மாதம் நேருக்கு நேர் என்னும் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினோம்.\nஇதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. அந்த வகையில் தற்போது அதிரை பிறை சார்பாக “ஊர் வலம்” என்னும் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளோம். இதில் ஒவ்வொரு முறையும் நமதூர் பொதுமக்களிடம் சமுக பிரச்சனைகளை முன்வைத்து அவர்களின் கருத்துக்களை வீடியோ வாக பதியவுள்ளோம். அந்த வகையில் இன்று முதல் எப்பிசோடில் ” அதிரையர்களின் வெளிநாட்டு மோகம் நல்லதா கெட்டதா என்னும் தலைப்பை முன்வைத்து கேள்விகளை கேட்டோம். இது குறித்த அதிரையர்களின் சுவாரஸ்யமான பதில்களை கீழே உள்ள வீடியோவில் கண்டுகளியுங்கள்…\nஅதிரையில் நாளை அமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் கலந்துக்கொள்ளும் பொதுக்கூட்டம்\nDr.Pirai- மூட்டு வலி ஏற்பட காரணமாக இருக்கும் பொதுவான தவறுகள்\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jannahcrew.wordpress.com/2017/05/30/steadfastness-on-deen-after-guidance/", "date_download": "2018-04-25T04:38:34Z", "digest": "sha1:LAOAK6ZLBNDCVPXEDEEXBUVUOXPJ6Z27", "length": 14781, "nlines": 101, "source_domain": "jannahcrew.wordpress.com", "title": "*Steadfastness on Deen after Guidance* – Jannahcrew", "raw_content": "\n*🎀 வழிகாட்டுதலுக்குப் பிறகு தீனின் மீது உறுதியாக இருத்தல்*🎀\n🔸 _ரப்பனா லா துஸிஃஹ் குலூபனா பஃத இத் ஹதய்தனா வஹப் லனா மில்லதுன்க ரஹ்மதன் இன்னக அன்தல் வஹ்ஹாப்._\n🍓🍉 *“ (அன்றி அவர்கள்) “எங்கள் இறைவனே நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி\n🖊 (ஸூரா அல் – இம்ரான், 3:8) 🖊\n நீ எங்களை வழி நடத்தியபின் எங்கள் இதயங்கள் (நேர்வழியிலிருந்து) விலக்கி விடாதே; என்பதன் பொருள், “அவர்கள் அதனை அடைவதற்கு நீ அனுமதித்தப்பிறகும் எங்கள் இதயங்களை வழிகாட்டுதலிருந்து விலக்கிவிடாதே. தங்கள் இதயத்தில் தீய எண்ணங்களை கொண்டவர்களைப் போலவும் , குர்ஆனில் *முதஸாபிஹ்* வசனங்களை பின்பற்றுவோரைப் போலவும் எங்களை ஆக்கிவிடாதே. மாறாக, உன்னுடைய நேர்மையான பாதையில் மற்றும் உண்மையான மார்க்கத்தில் உறுதியாக இருக்கச் செய்வாயாக.”\n💐🌿 மேலும் உன்னுடைய (அன்பான) அருளை எங்களுக்கு வழங்குவாயாக, இதில் நீ எங்களுடைய இதயத்தை உறுதியாக இருக்கச் செய்வாயாக , மேலும் எங்கள் விசுவாசத்தையும் உறுதியையும் அதிகரிக்கச் செய்வாயாக , நிச்சயமாக நீதான் சிறந்தவன்.\n“`குர்ஆனில் இரண்டு வகை வசனங்கள் உள்ளன“`\n1⃣ *முஹ்கம்* – குர்ஆனில் பெரும்பான்மையான அனைத்து வசனங்களும் தெளிவாகவும் , அனைவராலும் தெளிவாக புரிந்து கொள்ளும்படியாகவும் இருக்கும்; மேலும்\nமுழுமையான (உண்மையான) விளக்கத்தை அறியமுடியாத வசனங்களான அவற்றை\nஅறிஞர்களும், கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களும் புரிந்துக் கொள்வார்கள் என்றாலும் அல்லாஹ் மட்டுமே அவற்றை முழுமையாக அறிந்தவன்.\n🖤 “ எனவே, யாருடைய இதயங்களில் ஒரு விலகல்(தீய எண்ணங்கள்) இருக்கிறதோ ” , அதாவது ; தவறான வழிகாட்டுதல், மற்றும் பொய்யை ஆதரிப்பதன் மூலம் உண்மையை புறக்கணிப்பது, “அவர்கள் முற்றிலும் தெளிவாக இல்லாததைப் பின்பற்றுகிறார்கள் .” அதாவது ; அவர்கள் விரும்பும் விதத்தில் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதால், அவர்கள் ஊழல் நிறைந்த நோக்கங்களுக்கு ஏற்ப அதை சிதைக்கிறார்கள். ஆனால் தெளிவாக உள்ள வசனங்களை பொருத்த வரையில், அவர்களால் அவ்வாறு எதுவும் செய்ய முடியாது, எனவே அது அவர்களுக்கு எதிரான ஓர் தெளிவான சான்றாகும்.\n🌴🌷 எனவே, பரிசுத்தமான வழிநடத்தலை ஏற்றுக் கொண்ட பிறகு மனதிற்கு சாத்தியமான தீய எண்ணங்களை தவிர்க்கவும் , இதயத்தின் விலகலை தவிர்க்கவும் இந்த பிரார்த்தனை முன்னெச்சரிக்கையாக இருக்கிறது. இந்த தற்காலிக உலகில் நம் வாழ்வின் நோக்கம் குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் முறைப்படி அல்லாஹ்வை வணங்குவதாகும். மேலும் இந்த வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு நிலையான வாழ்க்கையான மறுமை வாழ்விற்கு தயாராக வேண்டும்.\n🍀🌱 தனது இறைவனிடம் திரும்பிச்செல்லும் ஒரு மனிதனின் பயணத்திற்கு பரிசுத்தமான வழிநடத்தலுடன் இருப்பதும், ஸிராத் அல் முஸ்தகீம் பாலத்தின் மீது நிலைத்திருப்பதும் தான் மிக முக்கியமான பகுதிகள்(காரணிகள்) ஆகும்.\n🌹 எனவே, வழிகாட்டுதலின் பாதையில் தங்கியிருந்து, நம்முடைய இறைவனுடனான நம்முடைய உறவில் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றால் , நாம் உண்மையில் நம்மால் சொந்தமாக அதை செய்ய முடியாது.\n*நம் அனைவருக்கும் ஒரு சிறப்பு வகையான கருணை(அருள்) தேவை*\n🌺 _உண்மையான தீனின் (இஸ்லாம் மதம்) மீது நிலைத்திருப்பதற்கு அல்லாஹ்வின் கருணை (அருள்) வேண்டும்._\n❣ இது தான் இந்த துஆவில் கேட்கப்படுகிறது.\n“`இந்த இரண்டு வரிகளில், பாரட்டப்படுவதற்கு நிறைய இருக்கின்றது.“`\n🌅 அதன் முக்கியத்துவம் நம் இதயங்களை ஊடுருவி, நம் தினசரி பங்கில் அதை இணைத்துக்கொள்ள உதவி , மேலும் சொர்க்கம் வரை நேரான பாதையில் வழிநடத்தும் அருளை அனுபவித்து மகிழ்வோமாக❗\n🌅 இதுவே சிறந்த செயல்கள், சிறந்த நாட்கள் மற்றும் சிறந்த துஆக்கள் ஆகியவற்றிற்கு தொடக்கமாக நம் அனைவருக்கும் அமையட்டும். ❗\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://wtsc.org.au/verbal-communication-sample-questions-2017", "date_download": "2018-04-25T05:00:20Z", "digest": "sha1:I46NY43XXOLBLAWUIVBGAP5RI264ARRW", "length": 3207, "nlines": 58, "source_domain": "wtsc.org.au", "title": "Verbal Communication Sample Questions 2017 - Wentworthville, Tamil Study Centre", "raw_content": "\nPlay School - பாலர் பள்ளி\nPre-School - முன்பள்ளி [ மான், மயில், கிளி, முயல்]\nKinder - ஆரம்பப் பள்ளி [அன்னம், வாத்து, குயில், புறா]\nYear 1 - ஆண்டு 1 [பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம்]\nYear 2 - ஆண்டு 2 [தாமரை, மல்லிகை, செவ்வந்தி, செவ்வரத்தை]\nYear 3 - ஆண்டு 3 [சூரியன், சந்திரன், நட்சத்திரம்]\nYear 4 - ஆண்டு 4 [கண்ணதாசன், பாரதிதாசன்]\nYear 5 - ஆண்டு 5 [கம்பர், கபிலர்]\nYear 6 - ஆண்டு 6 [வள்ளுவர், புகழேந்தி]\nYear 7 - ஆண்டு 7 [இளங்கோ, கனியன் பூங்குன்றனார்]\nYear 8 - ஆண்டு 8 [தனிநாயகம்]\nYear 9 - ஆண்டு 9 [விபுலாநந்தர்]\nYear 9 (HSC) - ஆண்டு 9 உயர்தரம் [நக்கீரர்]\nYear 10 (HSC) - ஆண்டு 10 உயர்தரம் [பரிமேலழகர்]\nYear 11 (HSC) - ஆண்டு 11 உயர்தரம் [அகத்தியர்]\nYear 12 (HSC) - ஆண்டு 12 உயர்தரம் [தொல்காப்பியர்]\nBridging - இணைப்பு வகுப்பு [பாரதி]\nPreparatory - புகுநிலை வகுப்பு [ஒளவை]\nSpoken Tamil Class - பேச்சுத் தமிழ் [ நாவலர்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/entertainment/celebrities-wishes-str-birthday/", "date_download": "2018-04-25T04:49:47Z", "digest": "sha1:PIMA7FICDEBTE4FDMWNJW54NMRCWVDCM", "length": 13391, "nlines": 85, "source_domain": "www.ietamil.com", "title": "வாழ்த்து மழையால் நனைந்த சிம்பு: பர்த்டே ஸ்பெஷல்! celebrities wishes str birthday.", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nவாழ்த்து மழையால் நனைந்த சிம்பு: பர்த்டே ஸ்பெஷல்\nவாழ்த்து மழையால் நனைந்த சிம்பு: பர்த்டே ஸ்பெஷல்\nஇன்று 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சிம்புவிற்கு திரையுலகத்தினர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇன்று 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சிம்புவிற்கு திரையுலகத்தினர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nசமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் பிறந்த நாளை போலவே, சிம்புவின் பிறந்த நாளும் அவர்களின் ரசிகர்களால் விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழும் சிம்புவிற்கு ஆண் ரசிகர்களை போல் பெண் ரசிகைகளும் ஏராளம். இன்று 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சிம்புவிற்கு திரையுலகில் நண்பர்கள் அதிகம்.\nசமீபத்தில் சந்தானத்தின் நடிப்பில் வெளியான ‘சக்கை போடு போடு ராஜா’ படத்தில் சிம்பு இசையமைப்பாளராக களம் இறங்கினார். அவரின் இசைக்காகவே திரையரங்குகளில் படத்தை பார்க்க சென்ற ரசிகர்களும் ஏராளம். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாள் அன்று அஜித்திடம் சென்று வாழ்த்து பெறுவதை வழக்கமாக வைத்திருப்பதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். இந்நிலையில், சிம்புவிற்கு திரையுலகத்தினர் அனைவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதனுடன், #HappyBirthdaySTR #HBDSTR போன்ற ஹாஷ்டேக்கும் இணையதளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.\nசிம்புவின் கோரிக்கை ஏற்பு : தமிழர்களுக்குத் தண்ணீர் தந்து கர்நாடக மக்கள் ஆதரவு\nசெக்க சிவந்த வானம் : விஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nவைரலாகும் சிம்புவின் நியூ ஃபிட் ஷேப் வீடியோ\nஅதிகரிக்கும் நெருக்கடி… மணிரத்னம் படத்தில் இருந்து சிம்பு நீக்கம்\nசிம்பு இசையில் பாடிய ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண்\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்\nஜி.கே.வாசன் கடத்திய ‘புல்லட்’ , பரிதவித்த தொண்டர் : செம ஜாலி ‘கிட்நாப்’\nஎச். ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் : ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல\nசமீபத்தில் பெண் நிருபரின் கேள்வியை புறக்கணிக்கக் கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக்கொடுத்த விவகாரத்தில் எச். ராஜாவுக்கு அடுத்தபடியாக எஸ்.வி.சேகரின் ஆபாச முகநூல் பதிவு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில், கவர்நரின் பெயர் ஈடுபட்டிருந்ததால் இதனை தெளிவுபடுத்தும் வகையில், கடந்த 17ம் தேதி கவர்நர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அந்தச் சந்திப்பின் முடிவில், பெண் நிருபர் அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். பதிலளிக்க விருப்பமில்லை என்றால் ஆளுநர் கேள்வியை […]\nஆளுநரைச் சந்திக்கிறார் தமிழக தலைமை செயலாளர்… காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை.\nதமிழக செயலாளர் மற்றும் தலைமை வழக்கறிஞருக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் குறித்த விவரங்களை ஆலோசிக்க இன்று சந்திக்கின்றனர்.\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/tamilnadu/j-jeyalalitha-j-deepak-chennai-high-court-bengaluru-amrudha/", "date_download": "2018-04-25T04:44:33Z", "digest": "sha1:BZPNSMA6INPMYNODJDPI5MWHQHAF74YX", "length": 20507, "nlines": 87, "source_domain": "www.ietamil.com", "title": "ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கவே அம்ருதா நாடகம் : ஐகோர்ட்டில் தீபக் மனு-J.Jeyalalitha, J.Deepak, Chennai High Court, Bengaluru, Amrudha", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கவே அம்ருதா நாடகம் : ஐகோர்ட்டில் தீபக் மனு\nஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கவே அம்ருதா நாடகம் : ஐகோர்ட்டில் தீபக் மனு\nஜெயலலிதாவின் சொத்துக்களை குறிவைத்தே அம்ருதா வழக்கு தொடர்த்துள்ளார் என தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஜெயலலிதாவின் சொத்துக்களை குறிவைத்தே அம்ருதா வழக்கு தொடர்த்துள்ளார் என தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஜெயலலிதாவின் மகள் என பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா உரிமை கோரி வருகிறார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செ��்யப்பட்டது. அப்போது, அம்ருதாவை கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஜெயலலிதா வாழ்ந்தது, அவர் உடல் புதைக்கப்பட்டது எல்லாம் தமிழ்நாடு என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாட அனுமதி கோரப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதித்தது. இதையடுத்து, அம்ருதா உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅம்ருதா தாக்கல் செய்த மனுவில், ‘நான் ஜெயலலிதாவின் மகள் என்பது கடந்த ஆண்டு (2017) மார்ச் மாதம் தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தான் என் தாயார் என்று உறவினர்கள் கூறினர்.\nகடந்த 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம்தேதி ஜெயலலிதாவின் மகளாக பெங்களூருவில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். எனக்கு அம்ருதா என்று பெயர் சூட்டினார்கள். என்னை உறவினர்கள் செல்லமாக மஞ்சுளா என்றும் அழைப்பார்கள். 3 மாத குழந்தையாக இருந்த போதே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா என்னை தற்போது வளர்ந்துவரும் தாயார் சைலஜாவிடம் தத்து கொடுத்து விட்டார்.\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி, யாருக்கும் தெரியாமல் மறைத்து வளர்த்தனர். சைலஜாதான் என் தாயார் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். இதற்கு முன்பு எனது தாயார் சைலஜா பல அ.தி.மு.க. பிரமுகர்களை சந்தித்து, தான் ஜெயலலிதாவின் தங்கை என்று அவர்களிடம் கூறி இருக்கிறார். ஆனால் யாரும் நம்பவில்லை.\nஎன்னை வளர்த்த தந்தை சாரதியும், கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார். நான் ஜெயலலிதா மகள் என்பதை அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, பெங்களூருவில் உள்ள இன்னொரு உறவினர் லலிதா ஆகியோர் உறுதிப்படுத்தி விட்டனர். ஜெயலலிதா தான் என் தாய் என்பதை நிரூபிக்கவே டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் .\nநான் ஜெயலலிதாவின் மகள் என்பது தற்போது துணை முதல்- அமைச்சராக உள்ள ஒ. பன்னீர் செல்வத்துக்கும் தெரியும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, போயஸ் கார்டன் வீட்டில் பல முறை ஜெயலலிதாவை சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் என்னை ஆரத்தழுவி தாய் ஸ்தானத்தில் இருந��து முத்தம் கொடுப்பார். இங்கிருந்து நீ சென்று விடு, நீ உயிரோடு இருந்தால் போதும் என்று அவர் பல முறை என்னிடம் கூறினார். இப்போதுதான் அவர் என் தாய் என்பதை அவர் இல்லாத போது உணருகிறேன்.\nஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்தவரை அவர் தான் என் தாய் என்று நான் கூறவில்லை. இப்போது தான் அவர் என் தாய் என்பதை பகிரங்கமாக கூறுகிறேன். 2016 ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த என் தாயார் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ளது.\nஅவரின் உடலை தோண்டி எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மகள் என்ற முறையில், வைணவ முறைப்படியும், எங்களின் குடும்ப வழக்கபடியிம் இறுதி சடங்கு செய்ய எனக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி, கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர், சென்னை போலீஸ் கமிசனர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, நான் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் ‘ என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. அம்ருதா மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு, தீபக், தீபா ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை பிப்ரவரி 3 ஆம் தேதி தள்ளிவைத்து இருந்தார்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமார் மறைந்த தமிழக முதல்வரும், எனது அத்தையுமான ஜெயலலிதாவின் சொத்துக்களை குறிவைத்தே அம்ருதா பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளதாகவும்; சைலஜா என்ற சகோதரியே ஜெயலலிதாவிற்கு கிடையாது. சைலஜா யார் என்றே தெரியாது. தனது பாட்டி சந்தியாவுக்கு எனது தந்தை ஜெயக்குமார் மற்றும் அத்தை ஜெயலலிதா மட்டுமே வாரிசுகள் என்றும் வேறு யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டு அம்ருதா வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.\nவழக்கை விசாரித்து வரும் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் அரசு வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் பதில் அளிக்க மேலும் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை ஏற்ற நீதிபதி வழக்கை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nஐஐடியில் இடஒதுக்கீட்டை ப���ன்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nசாரதா சிட் பண்ட் வழக்கு : நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்னை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதில் முடிவு எடுக்க முடியவில்லை – தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்\nதமிழக பொது கணக்காயர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேருக்கு நிபந்தனை ஜாமின்\nமுன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல்\n10 ரூபாய் நாணயங்களை பெற மறுப்பதாக பொது நல வழக்கு\nஅரசு பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்பு காலம்: சலுகை மதிப்பெண் வழங்க உத்தரவு\nமீன்பிடி தடைக் காலத்தில் ரூ.500 நிவாரணம்: மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nபட்ஜெட் குறித்து பட்டும் படாமலும் கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி\nபோக்குவரத்து ஸ்டிரைக்கால் ஏற்பட்ட நஷ்டத்தை ஊழியர்களே தர வேண்டும்: ஐகோர்ட்டில் மனு\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்குமா\nமெரினா கடலில் குளிப்பதால் செரிமான பிரச்சினை, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி ஏற்படுமாம்\nதமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஉலகளவில் 4.58 கோடி பேரும், இந்தியாவில் 1.83 கோடி பேரும் பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2016/04/", "date_download": "2018-04-25T04:30:08Z", "digest": "sha1:MPNCC4VAZPL7SM6FUADTOYVPLP3AMXO5", "length": 9201, "nlines": 407, "source_domain": "arivumca.blogspot.com", "title": "தமிழ்த் தென்றல்", "raw_content": "\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \nபூண்டு கழிவுகளில் இயற்கை உரம் :\nசிறுநீரகக் கற்கள் கரைய சிறுநீர் எரிச்சல் சரியாக\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \nபூண்டு கழிவுகளில் இயற்கை உரம் :\nசிறுநீரகக் கற்கள் கரைய சிறுநீர் எரிச்சல் சரியாக\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/03/blog-post_11.html", "date_download": "2018-04-25T05:00:29Z", "digest": "sha1:PA7UNGFZO6JC5DUDUBTPZY7CEFNZMGRG", "length": 24872, "nlines": 413, "source_domain": "www.siththarkal.com", "title": "குண்டலினி சக்தி… | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: குண்டலினி சக்தி, சித்துக்கள்\nகுண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி எளிதில் அது வெளியேறாதபடி பாதுகாக்கும் இடம். குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற சக்தி குண்டலினி ஆயிற்று.\nமனித சரிரத்தைத் தாங்கி நிப்பது குண்டலினி சக்தியே, இது பாம்பு போல் வளைந்து சுருண்டு சரீரத்தினுள் எருவாய்க்கும், கருவாய்க்கும் இடையில் உள்ளது. இந்த இடத்திற்கு மூலாதாரம் என்று பெயர்.\nகுண்டலினி சக்தியை விழிக்கச் செய��தே சித்தர்கள் அட்டமா சித்தியைப் பெற்றனர். யோகப் பயிற்ச்சிகள் செய்து இந்தக் குண்டலினி சக்தியை விழிக்கச் செய்வதன் மூலம் யோகியர் இறையனு பவங்களைப் பெறுகிறார்கள். தெய்வீக இரகசியங்களை அறிகிறார்கள்.\nகுண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது. உச்சந்தலையில் சிவா அம்சம் உள்ளது. குண்டலினி\nசக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பம் இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர்.\nஒவ்வொருவருக்கும் ஒரு திறமை வாய்த்ததுக்குக் காரணமே இந்தக் குண்டலினி சக்தியின் ஆற்றலால் தான்.\nயோகிகளும், சித்தர்களும் இந்த சக்தியை முழு அளவில் எழுப்பி உச்சந்தலைக்கு ஏற்றுகிறார்கள். அவர்களால் அளவற்ற அற்புதங்களை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஆரம்பம் நன்றாக உள்ளது.மேலும் தொடருங்கள் தோழி.\nநல்ல விளக்கங்கள். இதை எப்படி உணர்வது என்பது, எப்படி செயல் படுத்துவது என்பதைப் பற்றிய விளக்கங்களில் தருமாறு வேண்டிக் கொள்கின்றேன். நன்றி.\nபடிப்பவருக்கு ஆர்வத்தை தூண்டும் வண்ணம் எழுத்து அமைந்துள்ளது\nஏழு சக்கரங்கள்,குண்டலினி.அருமையான தகவல்கள் ..\n//ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை வாய்த்ததுக்குக் காரணமே இந்தக் குண்டலினி சக்தியின் ஆற்றலால் தான்//\nநல்ல பதிவு. மூலாதாரத்துக்கு மேல இருக்கிற சக்கரத்தை ஸ்வாதிஷ்டானம்னு திருத்தி பதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nகுண்டலினி பயிற்சி நம்மால் பெற முடியுமா\n//\"கு\" என்ற எழுத்து இருளைக் குறிக்கும். \"ரு\" என்ற எழுத்து ஒளியைக் குறிக்கும். அஞ்ஞான இருள் நீக்கி மெய் ஞான ஒளி தருபவரே குரு ஆவார்.\n@Sakthivelநிச்சயமாக பயில முடியும். நண்பரே. ஆனால் முக்கியமாக, சரியான குரு ஒருவரினாலேயே குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படவேண்டும். சுயமுயற்சியில் ஈடுபடக் கூடாது. விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மற்றும் குரு தேர்ச்சிப் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.\nகுண்டலினி சக்தியை எழுப்பி, பயிற்சி பெற்று பிறப்பின் பேரு பெற பிரார்த்திக்கிறேன்.\nசித்தர்கள் பாடல்கள் என்னும் மகத்தான தங்கச்சுரங்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது சம்பந்தம்யில்லாமல் என்னவோ உளறிக்கொண்டிருக்கின்றான் கணேசன் கிருஷ்ணன் சாமி. மதவெறி பிடித்த மடையனாக இருப்பானோ சித்தர்கள் பாடல்களை பொருத்தமற்ற முறையில் மேற்கோள் காட்டி இவனது இந்து மதம்வெறுப்பைக் காட்டுகின்றார். பைபிளை ஒழுங்காகப்படிப்பவர்கள் கிறிஸ்தவராக இருக்கவே முடியாது. தனது சீடர்களுக்கு இயேசுவின் கட்டளை\n” நீங்கள் உலககெங்கும் சுபிசேசத்தைப் பிரசயுங்கள்.புற சாதி மக்கள் வீடுகளுக்குப் போகாமலும்,சாமாரியர்கள் பட்டணங்களில்பிரவேசிக்காமலும் காணாமலபோன இஸ்ரவேலர் வீடுகளுக்கேச் செல்லுங்கள்” இயேசு யுதர்களை மட்டுமே நேசித்தார். பிறசாதிமக்களை விரும்பவில்லை.பிறசாதிமக்களோடு உறவாடவிரும்பவில்லை.கணேசன் கிருஷ்ணசாமி தான் ஒருயுதர்என்றால் கிறிஸ்வராக இருக்கலாம்.இந்தியன் என்றால் கிறிஸ்தவராக இருப்பது தன்மானம் கெட்டச் செயலாகும்.\nகாயகற்ப முறை - 03\nகாயகற்ப முறை - 02.\nகாயகற்ப முறை - 01.\nகாய கற்பம் உண்பவர்க்கான பத்திய முறைகள்...\nசாகாக் கலை எனப்படும் காயகற்பம்....\nரசவாதம் செய்யும் இன்னுமொரு முறை...\nரசவாதம் செய்ய அகத்தியர் சொல்லும் முறைகள்...\nஅகத்தியருக்கு, அகத்தியரின் குருநாதர் சொன்ன இரசவாத ...\nரசவாத முறை ரகசியமாகப் பேணப்படுவதேன்...\nசித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்...\nசெய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை...\nமனித வாழ்க்கை கானல் நீர் போன்றது...\nஇறைவன் பெயரில் நடக்கும் உயிர்ப் பலியைக் கண்டிக்கும...\nகருவூரார் சொன்ன தேவ வசியம்...\nகருவூரார் சொன்ன மிருக வசியம்...\nஅகத்தியர் சொல்லும் சத்துரு வசியம் செய்யும் முறை......\nஎதற்காக மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்ய வேண்டும்....\nஇந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்க...\nஅகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...\nகல்லாப் பிழையும் கருதாப் பிழையும்...\nஅகத்தியர் சொல்லும் வேம்பின் பெருமை...\nசித்தர்கள் தங்கள் உடலில் இருந்து உயிர் நீங்காது கா...\nநீங்களும் மரணம் இல்லாமல் வாழலாம்...\nதூய ரசமணியை இனங்காண்பது எப்படி\nஇரசமணி கட்டும் எளிய முறைகள்...\nபாதரசத்தை சுத்தி செய்யும் முறைகள்…\nபாத ரசத்தின் தோஷமும், குற்றமும் சுத்தி செய்யாவிட்ட...\nபாதரசத்தில் உள்ள தோஷமும் குற்றமும்...\n“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரச வகைகள்...\n“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரசம் பற்றி....\nதம்மைத் தூற்றினாலும் மக்கள் துயர் தீர்ப்பவர்கள்......\nபிறந்தவர் இறக்காமல் இருக்க முடியும்...\nஊற்றைச் சடலமடி உப்பிரு��்த பாண்டமடி...\nசித்தர்களின் புறத்தோற்றம் எப்படி இருக்கும்…\nசித்தர், முத்தர், ஞானியர் யார்..\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t40411-topic", "date_download": "2018-04-25T05:09:30Z", "digest": "sha1:WJQI2UTKARKOG2WBYKB77SGJUNC6S7YA", "length": 29951, "nlines": 170, "source_domain": "www.tamilthottam.in", "title": "மரபு சாரா எரிசக்தி-பயன்படுத்துவோமே.....", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்கா��ில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nவீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்–லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை. இப்போது பரவலாக மழை பெய்வதாலும், தென்மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதாலும் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதனால் மின்சார தட்டுப்பாடும் கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார். அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படி���ாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சோலார் பேனல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.\nஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்-லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில்[You must be registered and logged in to see this link.]இ-பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்-லைனிலேயே அனுப்பப்படும். இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும். ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலவாகும். சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்துவைத்து இரவு நேரத்திலும் பயன்படுத்த விரும்பினால் அதற்கு பேட்டரியுடன் கூடிய சோலார் பேனல் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனலுக்கு 25 ஆண்டுகள் வாரண்டியும், ஒட்டுமொத்த சிஸ்டத்திற்கும் 5 ஆண்டுகள் வாரண்டியும் அளிக்கப்படுகிறது. பேட்டரியின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும். அதன்பிறகு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டியதுவரும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்தபிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும் .அதாவது ஒருவர் ரூ.1 லட்சம் செலவு செய்து தனது வீட்டுக்கு பேட்டரி இல்லாமல் ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால் தற்போது மத்திய அரசு மானியமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கும். இத்துடன் தமிழக அரசு மானியமான ரூ.20 ஆயிரமும் கிடைத்தால், மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக கிடைக்கும். மீதமுள்ள ரூ.50 ஆயிரம் செலவு செய்தால் ஒருவர் தனது வீட்டில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்து கொள்ள முடியும். வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு கணிசமான பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது..\nRe: மரபு சாரா எரிசக்தி-பயன்படுத்துவோமே.....\nபயனுள்ள விழிப்புணர்வு பதிவு பகிர்வுக்கு நன்றி\nகவிதை பதிவில் பதிந்து உள்ளீர்கள் நண்பரே\nசரியான தலைப்பின் கீழ் பதிவுகளை பதியுங்கள்\nRe: மரபு சாரா எரிசக்தி-பயன்படுத்துவோமே.....\nநன்றி.இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்\nRe: மரபு சாரா எரிசக்தி-பயன்படுத்துவோமே.....\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: மரபு சாரா எரிசக்தி-பயன்படுத்துவோமே.....\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணி���்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/725143.html", "date_download": "2018-04-25T04:51:15Z", "digest": "sha1:YOT72SYYCGPBKUPQ3NRUVKRMDXBLALH2", "length": 4908, "nlines": 51, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?", "raw_content": "\nJanuary 14th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.\nஅந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன.\nஇந்த நிலையில் ஓவியா பொங்கல் ஸ்பெஷலாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் செய்த சிம்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் ஓவியாவுடன் இணைத்து வந்த தகவலுக்கு ஜாலியாக சிம்பு இப்படி பதில் கூறியிருக்கிறார் என்று தெரிகிறது.\n45 வயதிலும் உலக அழகியின் அரை நிர்வாண போட்டோ சூட்…\nபடப்பிடிப்பின் போது அவிழ்ந்து விழுந்த நடிகையின் துண்டு ; நைசாக இணைய தளத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர்\nகடலில் புயலில் சிக்கி நீந்தி உயிர் பிழைத்த இலங்கை மீனவர்\nஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்.\nசும்மா வருமா வெற்றி, சிவகார்த்திகேயனின் விஸ்வரூப வளர்ச்சி\nகவர்ச்சியில் குதித்த நந்திதா; வைரலாகும் படங்கள்\nதாயுடன் றோட்டிற்கு வந்த ஏ.ஆர்.ரகுமான்\n அஜித்திற்காக கொள்கையை விட்டுக்கொடுத்த இசையமைப்பாளர்\nகலகலப்பு-2 ஐ தொடர்ந்து தயாராகும் கலகலப்பு-3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/12/why-excel-calculates-wrongly-useful-tips-unknown-options.html", "date_download": "2018-04-25T04:36:13Z", "digest": "sha1:YXHC7MEP5NTN6ECDI6UUMJZZREOIO3YF", "length": 37894, "nlines": 341, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : Excel தப்பா கணக்கு போடுமா? பகுதி 2", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 29 டிசம்பர், 2013\nExcel தப்பா கணக்கு போடுமா\nநான் நினைத்தது போலவே போதுமான அளவு வரவேற்பு கிடைத்த பதிவாக \"எக்ஸ்பர்ட்டா நீங்கள்சொல்லுங்கள்எக்சல் தப்பா கணக்கு போடுமா\" அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும் நான் குறிப்பிட்டிருந்த எக்சல் சிக்கலுக்கு காரணத்தை சொல்லி விட்டனர். பாலாஜி, பொன்சந்தர் இருவரும் ஆர்வம் காரணமாக அதை எப்படி சரி செய்வது என்பதையும் சொல்லிவிட்டனர். அனைவருக்கும் நன்றி. உஷா அன்பரசு சொன்னது போல Excel பற்றி தேடுபவர்களுக்கு இதுபோன்றவை பயனளிக்கக் கூடும். அப்படி முந்தைய பதிவுகள் அவ்வப்போது சிலரால் தேடிப் பயன் பெற��வதை அறிய முடிந்தது .\nஇது மிக எளிமையானது பலரும் அறிந்தது என்பதில் ஐயமில்லை. கூடுதலாக ஒரே ஒரு விஷயத்தை சொல்லவே இந்தப் பதிவை எழுதினேன். அதற்கு முன்னர் விடை தவறாக வருவதற்கான காரணத்தை பார்க்கலாம்\nஎக்சல் தவறு செய்யாது என்பது உண்மை.எக்சல் கணக்கீடுகள் செய்யும்போது மறைந்துள்ள தசம இலக்கங்களையும் சேர்த்துக் கொள்கிறது.இது அதன் இயல்பு நிலையில் அமைந்துள்ளது. கணக்கிடுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் செல்களில் முழுமையக்கப் பட்டதை எடுத்துக் கொள்ளாமல் தசம இலக்கங்களையும் சேர்த்துக் கூட்டி பின் கூடுதலை முழுமையாக்குகிறது.\nமேலுள்ள உதாரணத்தில் DA மற்றும் Total காலத்தில் உள்ள செல்களின் தசம இலக்கங்கள் என்ன என்று பார்ப்போம்.செல்லில் எத்தனை தசம இலக்கங்கள் தெரிய வேண்டும் என நாம் முடிவு செய்துகொள்ளலாம்.\nசிவப்பு வட்டமிடப்பட்ட பட்டனைக் கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட செல்களில் உள்ள எண்களின் தசம இலக்கங்களின் எண்ணிக்கையை கூட்டவோ குறைத்துக் கொள்ளவோ செய்யலாம்.இடப்புறம் உள்ளது தசம இலக்கங்களை அதிகமாக்கும். வலப்புறம் உள்ளவை குறைத்துக் காட்டும். அந்த செல்களில் உள்ள எண் பார்முலா மூலம் கணக்கிடப் பட்டிருந்தால் கணக்கீடுகளில் அடிபடையில் தசம இலக்கங்கள் அமையும். மேலுள்ள எடுத்துக்காட்டில் இரண்டு தசம் இடங்கள் திருத்தமாக DA மற்றும் Total காலங்கள் அமைந்துள்ளது. படம் 1 இல் தசம இலக்கங்கள் காட்டப் படாமல் மறைக்கப்பட்டிருந்தாலும் அவற்றையும் சேர்த்துக் கூடுதல் கணக்கிட்டுள்ளது EXCEL. 14232.40 ஐ முழுமையாக்கும்போது 0.40 விடப்பட்டு கணித வழக்கப் படி 14232 ஆக மாற்றப் படுகிறது.அதே போல கீழ் செல்லில் .10 ஐ விடுத்து 20666 ஆக முழுமைப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டும் கூட்டப்டும் D4 செல்லில் முந்தைய செல்களின் தசம இலக்கங்களான .40 மற்றும் .10 கூட்டப்பட்டு .50 ஆக எடுத்துக் கொள்ளபடுகிறது. .50 அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால் அது 1 ஆக எடுத்துக் கொண்டு ஒன்றுத்தான இலக்கத்துடன் சேர்க்கப் பட்டுவிடுகிறது. இதனால் 34898.50 என்பது 34899 ஆக கணக்கிடப்படுகிறது.\nஇதை எப்படி சரி செய்வது. பின்னூட்டத்தில் சொன்னது போல round function ஐ பயன்படுத்துவது ஒருமுறை. பெரும்பாலும் நடைமுறைக் கணக்குகளில் சதவீதம் கணக்கிடப்படும்போதும்வகுத்தல் கணக்கீடுகளின்போதும் தசம பின்னம்தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அவ்வாறு செய்யும்போது முழு எண்களாக்க increase decimal, decrease decimal பட்டனை பயன்படுத்தாமல் round function உபயோகப் படுத்தலாம். C2 செல்லில் உள்ள எண்ணுக்கு DA கணக்கிட D2 செல்லில் =ROUND(C2*91%,0) , என்ற forumula வை உள்ளீடு செய்யவேண்டும். இப்போதும் 14232 தான் காட்சி அளிக்கும் ஆனால் தசம இலக்கங்கள் மறைந்து இருக்காது. அதை drag செய்து அடுத்துள்ளதையும் சதவீதம் கண்டு ரவுண்டு செய்து விடும்.\nRound function ஐ பயன்படுத்தாமல் செய்ய ஏதேனும் வழி உள்ளதா என்று ஆராய்ந்ததில் உண்டு என்று சொன்னது எச்சல் . அது என்ன set precision as displayed என்று ஒரு Option உள்ளது. மறைந்துள்ள தசம எண்களை கணக்கில் கொள்ளாமல் சாதரணமாக செல்லில் கண்களுக்கு தெரியும் எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கீடு செய்யும் . இதனால் நாம் கண்ட இந்தப் பிழை ஏற்படாது.\nஇந்தப் படத்தில் பாருங்கள் முதல் படத்தில் உள்ள அதே தரவுகளைத்தான் பயன்படுத்தி இருக்கிறேன். round Function ஐ பயன்படுத்தவில்லை ஆனால் விடை சரியாக வருவதை காணலாம்\n எக்சல்லின் இடது ஓரத்தில் ஆபீஸ் பட்டனை கிளிக் செய்யவும்.கீழ்கண்ட வாறு கிடைக்கும் மெனுவில் Options ஐ கிளிக்கவும்.\nபின்னர் கிடைக்கும் டயலாக் பாக்சில் Advanced ஐ தேர்ந்தெடுத்து பிறகு வலது புறத்தில் set precision as displayed என்பதற்கு முன் உள்ள செக் பாக்சை டிக் செய்யவும். தன்னியல்பாக இவை டிக் செய்யப்பட்டிருக்காது\nதேவை இல்லை என நினைத்தால் டிக் மார்க்கை நீக்கி விடலாம். பழைய நிலைக்கு வந்து விடும்.\nஇதில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை இன்னொரு நேரத்தில் சொல்கிறேன்.\nஎக்சல் எனும் பிரம்மாண்டத்தில் அதிகம் பயன்படுத்தப் படாத பயனுள்ள வசதிகள் இருப்பதை நினைத்து ஆச்சரியம் ஏற்படுகிறது. எக்சல் பயன்பாட்டில் நான் Expert அல்ல. ஆனால் நான் என் அனுபவத்தின் மூலம் பெற்ற பயனை, எளிமையாக இருந்தாலும் தெரியாத யாருக்கேனும் பயன்படும் என்ற நோக்கத்திலும் நான் எழுதியதில் தவறுகள் இருப்பின் அறிந்தவர்கள் சுட்டிக் காட்டும்போது அதையும் திருத்திக் கொள்ள முடியம் என்பதாலும் எழுதப் பட்டதே இந்தப் பதிவு.\nகுறிப்பு: மேற்கண்டவை அனைத்தும் EXCEL 2007 ஐ அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற\nகற்றுக்குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortccut\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், தொழில்நுட்பம், Excel problems, Excel tips\nகரந்தை ஜெயக்குமார் 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:14\nஎக்சல் பற்றிய தங்களின் அலசல் அருமை ஐயா\nகணினியில் தட்டச்சு செய்கின்றேனே தவிர\nதங்களின் கணினி ஞானம் வியக்க வைக்கின்றது ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:26\nமுன்பு -Lotus 123-ல் இது போல் Advanced Option எல்லாம் இல்லை... Quattro Pro என்றொரு -Spread Sheet Software-ல் சிலது மட்டும் தான் இருந்தது...\nநல்ல விளக்கம்... பலருக்கும் பயன் தரும்...\nxL பற்றிய உங்களின் கணினி ஞானம் XLNC \nகவியாழி கண்ணதாசன் 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:34\nவெங்கட் நாகராஜ் 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:18\nதனபாலன் சொன்னது போல, LOTUS, QUATTRO PRO போன்ற சில மென்பொருட்களையும் முன்பு பயன்படுத்தி இருக்கிறேன். எக்ஸல்-ல் நிறைய வசதிகள் உண்டு. பெரும்பாலான வசதிகளை பயன்படுத்துவோர் மிகக் குறைவு தான்....\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 29 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:24\nபயனுள்ள பதிவை சுவைபட தந்துள்ளீர்கள்.\nஅண்ணேன்...இதைவிட ரொம்ப ஸ்பீடாவும் எளிதாகவும் இருக்கும் MS Access கற்றுக்கொண்டால்.....Excel-இது சைக்கிள் ஓட்டுவது போன்றது Access -அது பைக் ஓட்டுவது போன்றது\nRamani S 29 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:18\nவிரிவான தெளிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nRamani S 29 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:19\nகணினி விரிவுரையாளர் போன்று விளக்கம் தருகின்ற பதிவிது. பயன்தரும் தகவல் இது.\nRupan com 29 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:42\nஅனைவருக்கும் பயன்னுள்ள பகுதி பற்றி சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள்\n2008rupan 29 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:44\nசே. குமார் 30 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:04\nஸ்ரீராம். 30 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:46\nஉங்கள் அனுபவங்களால் எங்களுக்கும் பயன் ஏற்படுகிறது. நன்றி.\nவவ்வால் 30 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:53\nநா.முத்துநிலவன் 30 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:16\nநண்பர் முரளி அவர்களே, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்னும் தங்களின் பரந்த பண்பிற்கு என் வணக்கம். நம்மோடு ஒத்த கருத்துடைய நண்பர் முனைவர் வா.நேரு அவர்களின் இந்தப்படைப்பைப் பார்ப்பதுடன், நம் ஆசிரிய நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன் -நன்றி. http://vaanehru.blogspot.in/2013/12/blog-post_29.html\nஅ. பாண்டியன் 31 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:44\nஅனைவரும் பயன்படும் வகையில் தங்களுக்கு தெரிந்த விடயத்தைப் பகிர்ந்து கொள்ளும் தங்களது உயர் குணத்திற்கு நன்றிகள். தொடருங்கள் நிச்சயம் என்னைப் போன்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள உதவும் பதிவு. நன்றி..\nடிபிஆர்.ஜோசப் 31 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:30\nமிகவும் மெனக்கெட்டு எழுதுகிறீர்கள். இது பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்\nகி. பாரதிதாசன் கவிஞா் 1 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:21\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nகி. பாரதிதாசன் கவிஞா் 1 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:22\nதி.தமிழ் இளங்கோ 1 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:29\n வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 2 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:29\nதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nஎன் கணவரை இருத்தி இதை வாசித்துப் பார்க்கச் சொல்வேன்.\nதங்களிற்கு புதிய ஆண்டு மேலும் சிறக்கட்டும்.\nபுரட்சி தமிழன் 4 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:17\nLibreoffice calc போன்ற இலவச மென்பொருள் களிலும் தன்னைதானே புதுப்பிக்கும் வசதிகளும் இருக்கும் மென்பொருள்களை பயன்படுத்தவும் அனைவருக்கும் பரிந்துரைக்கலாமே.போன்ற இலவச மென்பொருள் களிலும் தன்னைதானே புதுப்பிக்கும் வசதிகளும் இருக்கும் மென்பொருள்களை பயன்படுத்தவும் அனைவருக்கும் பரிந்துரைக்கலாமே.\nஅப்பாதுரை 4 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:19\nசாதாரணமாவே கணக்குனா பிணக்கு சார்.. இதுல மென்பொருள் தப்பு செய்யுமானு கேட்டு பயமுறுத்துறீங்களே.. :)\nபயனுள்ள பதிவு.. புதிதாகக் கொஞ்சம் கத்துக்கிட்டேன். நன்றி.\nஅ. பாண்டியன் 13 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:23\nதங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.\nகி. பாரதிதா��ன் கவிஞா் 14 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:29\nபொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்\nபொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்\nபொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்\nபொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை\nபொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nவவ்வால் 14 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:13\nதமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்\nபுலவர் இராமாநுசம் 14 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:39\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து\nAdmin 26 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 1:09\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nExcel தப்பா கணக்கு போடுமா\nஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா\nபாவம் மாணவர்கள்-தினமலரின் ஜெயித்துக் காட்டுவோம்\nகம்பனை காக்க வைத்த கவிஞன்\nமாற்றுத் திறனாளிகள் பால் அக்கறை கொண்டவரா நீங்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழ��த இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/08/16.html?showComment=1312695823185", "date_download": "2018-04-25T04:48:00Z", "digest": "sha1:G6XZXEOTKBZ2IJEG2UG5J367ODMNTCUJ", "length": 62830, "nlines": 584, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: என் கிரிக்கெட் வரலாறு - 16", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎன் கிரிக்கெட் வரலாறு - 16\n2005ஆம் ஆண்டை பொறுத்தவரை என் வாழ்வில் கொஞ்சம் கடினமான காலகட்டங்களில் ஒன்று. பொறியியல் படிப்பின் இறுதிநாட்கள். அடுத்து என்ன செய்யப்போகிறோமோ என்ற குழப்பம். இந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டின் மீது கொஞ்சம் ஈடுபாடு குறைந்து போனதேன்னவோ உண்மைதான். ஒரு வழியாக படிப்பு முடிந்து, எல்லோரையும் போலவே வேலை தேடி சென்னைக்கு பயணமானேன். அப்போதைக்கு பெங்களூருவை விட சென்னையில் காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவு என்பதால் இந்த முடிவு. மேலும் அப்போது மொழி தெரிந்த சென்னையே என்னை பயமுறுத்தியது. மொழி தெரியாத பெங்களூருவில் நான் என்ன செய்ய முடியும் என்ற குழப்பம். இந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டின் மீது கொஞ்சம் ஈடுபாடு குறைந்து போனதேன்னவோ உண்மைதான். ஒரு வழியாக படிப்பு முடிந்து, எல்லோரையும் போலவே வேலை தேடி சென்னைக்கு பயணமானேன். அப்போதைக்கு பெங்களூருவை விட சென்னையில் காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவு என்பதால் இந்த முடிவு. மேலும் அப்போது மொழி தெரிந்த சென்னையே என்னை பயமுறுத்தியது. மொழி தெரியாத பெங்களூருவில் நான் என்ன செய்ய முடியும் நண்பர் ஒருவர் உதவியுடன், ஒரு சிறு அறையில் தங்க ஆரம்பித்தோம். அப்போதெல்லாம் எங்கள் அறையில் டிவி கிடையாது என்பதால் பேப்பரில் மட்டுமே கிரிக்கெட் செய்திகளை படிப்போம். எப்போதாவது ஒருமுறை அருகில் இருக்கும் கடைகளில் கிரிக்கெட் பார்ப்பதோடு சரி. மேலும் நான் அப்போதிருந்த மன நிலையில், கிரிக்கெட்டில் எல்லாம் மனம் லயிக்கவில்லை.\nஇதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கிரிக்கெட்டின் தாதா கங்குலி மீதான நடவடிக்கைகளும் சர்ச்சைகளும். 2004 இறுதியில் இந்தியா ஓரளவுக்கு வெற்றிகளை குவித்தாலும், ஒரு தனி நபராக கங்குலியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. அதே போல சென்ற இடமெல்லாம் பிரச்சனை, சண்டை. ஒரு போட்டியில் ஆடுகள அமைப்பாளரிடம் ஏதோ பிரச்சனை செய்ய, கங்குலி கேட்டுக்கொண்டதற்கு அப்படியே எதிர்பதமாக ஆடுகளம் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதே போட்டியில் கங்குலியை எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவின் கேப்டன், டாஸ் போட டிராவிட் வந்ததை பார்த்ததும், \"கங்குலி எங்கே\", என்று கேட்க, டிராவிட், \"யாருக்கு தெரியும்\", என்று கேட்க, டிராவிட், \"யாருக்கு தெரியும்\" என்று கூறி இருக்கிறார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைக்கும் விதமாக, கிளம்பியது பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட மோதல்.\n2005 கடைசியில் இந்தியா அணியின் பயிற்சியாளர் ஆனார் ஆஸ்திரேலியாவின் கிரெக் சேப்பல். முதல் நாளில் இருந்தே கங்குலியுடன் பிரச்சனை தொடங்கியது. ஒரு கட்டத்தில் அவர் பி‌சி‌சி‌ஐக்கு மறைமுகமாக ஒரு மெயில் அனுப்பி உள்ளார். அதில் கங்குலி உடலளவிலும், மனதளவிலும் கிரிக்கெட் ஆட தகுதி அற்றவர் என்றும், அவர் இந்தியா அணிக்குள் பல பிரிவினைகளை உண்டாக்கி, ஒரு மாஃபியா கும்பல் போல நடத்துகிறார் என்றும் கூறி இருக்கிறார். இந்த மெயில் வெளியே கசிய, கங்குலி ரசிகர்கள் அனைவரும் கொதித்துப்போனார்கள். சேப்பல் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்திய மீடியாக்கள் கூட கங்குலிக்கு ஆதரவாகவே இருந்தன. இந்த நேரத்தில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்றிருந்தது. திரும்பி வந்தவுடன் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று முடிவு கட்டப்பட்டது. சொல்லி வைத்தாற்போல, ஜிம்பாப்வேயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி வெறும்கையோடு நாடு திரும்பியது.\nஅதற்கடுத்ததாக நவம்பரில் இலங்கையுடன் சொந்த மண்ணில் ஒரு தொடர் ஆரம்பிக்கிறது. முன்னதாக உத்தேச அணியில் கங்குலியும் இருந்தார். எல்லோரும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபொது அந்த செய்தி வெளியானது. அதாவது, \"கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய கேப்டனாக டிராவிட் இருப்பார். மேலும் கங்குலி இலங்கைக்கான தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.\" என்னைப்போன்ற ரசிகர்களுக்கு இது மாபெரும் அதிர்ச்சி. பயிற்சியில் இருந்த கங்குலிக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. மவுனமாக டிரெஸ்ஸிங் ரூம் சென்று தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். இதில் ஒரு சோகம் என்னவென்றால், அப்போதைய சீனியர்களான சச்சின், மற்றும் டிராவிட் கங்குலியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இத்தனை வருடங்களாக தன்னுடன் பழகியவர்கள், எதிரியாக பாவித்தாலும், தான் விடைபெறும்போது ஒரு சம்பிரதாயத்துக்காவது வந்து பேசி இருக்கலாம்.\nஅதை விட மிகப்பெரிய கொடுமை, கங்குலியால் உருவாக்கப்பட்ட வீரர்களான, சேவாக், யுவ்ராஜ், ஜாகீர் ஆகியோர், கங்குலி கிளம்பும்போது டிரெஸ்ஸிங் ரூமில்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் கங்குலியை கண்டுகொள்ளவே இல்லை. இதை விட வேதனை வேறெதுவும் இருக்கவே முடியாது. \"இதோ என் கனவு அணியின் கதாநாயகர்கள், என்னை உதறிவிட்டார்கள்.\" என்று கங்குலி நிச்சயம் வருந்தி இருப்பார். இந்த சம்பவங்களுக்கு பிறகு கங்குலி மீதான பிரியம் எனக்கு இன்னும் அதிகரித்தது. ஒரு சிறந்த வீரனைக்கூட இப்படி கேவலமாக நடத்தும் பாங்கு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மட்டுமே உண்டு. இது குறித்து அப்போது குமுதத்தில் வந்த ஒரு கட்டுரையில், \"புதிய கேப்டன் என்ற முறையிலாவது டிராவிட் பேசி இருக்கலாம். இளையவீரர்கள் பேசாமல் இருந்தது கூட பயத்தின் காரணமாக இருக்கலாம். ஆனால் டிராவிட் அப்படி இருந்தது சரியல்ல. கங்குலி மீது டிராவிட் கொண்டிருந்த கசப்புணர்வே இதற்கு காரணம்.\" என்று கூறி இருந்தார்கள். மேலும், \"இந்த மாதிரி நிலையில் பதவிக்கு வந்திருக்கும் டிராவிட், நாளை நமக்கும் இதே நிலைமைதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.\" என்று எழுதி இருந்தார்கள். அவர்கள் சொன்னது போலவே, கடைசியில் டிராவிட்டுக்கும் இதே நிலைமை ஏற்பட்டதுதான் பரிதாபம். கங்குலியின் இந்த நிலைமை இனி வரும் எல்லா கேப்டன்களுக்கும் ஒரு பாடம். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை அது தலைசிறந்த கேப்டனாக இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக, தூக்கி எறிய தயங்கமாட்டார்கள். ஆகவே அந்��� மனநிலைக்கு தன்னை தயார் செய்து கொள்வது மிக அவசியம். நாளைக்கு தோனிக்கு கூட இந்த நிலைமை வரலாம்.\nமுன்னதாக இந்திய அணியில் இணைந்திருந்த தோனி ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் பொருட்டு அதிரடியாக ஆடத்தொடங்கினார். ஏப்ரலில் இந்தியா வந்த பாகிஸ்தான் அணி, டெஸ்ட் தொடரை சமன் செய்தாலும், ஒருநாள் தொடரை அபாரமாக ஆடி கைப்பற்றியது. இந்திய ரசிகர்கள் மத்தியில் சேவாக்கும், தோனியும் கதாநாயகர்களாக மாறிக்கொண்டிருந்தார்கள். தோனி வாழ்வில் மிக முக்கியமானதொரு தொடர் என்றால் அது 2006 தொடக்கத்தில் இந்தியா மேற்கொண்ட பாகிஸ்தான் தொடர்தான். டெஸ்ட் தொடரை பொறுத்தவரை, முதல் இரண்டு டெஸ்டுகள் டிரா ஆக, மூன்றாவது டெஸ்டை பாகிஸ்தான் கைப்பற்றியது. இந்த மூன்றாவது டெஸ்டில் கங்குலி ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடரில் இந்தியா ஐந்துக்கு நாலு போட்டிகளில் வென்று அபாரமாக கோப்பையை கைப்பற்றியது. அதிலும் இந்தியா பாகிஸ்தான் வித்தியாசமில்லாமல் எல்லோரும் ரசித்தது, தோனியின் அதிரடி ஆட்டம்தான். மிக குறைந்த பந்துகளில், அதிக ரன்களை குவித்து எல்லா போட்டிகளிலுமே சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தார். அவரது பேட்டிங் ஸ்டைல் மிக வினோதமாக் இருந்தது. பல கிரிக்கெட் நிபுணர்கள் இதை விமர்சனம் செய்தார்கள். \"இவ்வாறு ஆடினால் தொடர்ந்து ஆட முடியாது.\" என்று கூறினார்கள். ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கி காட்டினார் தோனி. பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷாரப், \"தோனியின் ஹேர்ஸ்டைல் எனக்கு பிடித்திருக்கிறது.\" என்று கமெண்ட் அடிக்கும் அளவிற்கு பிரபலம் ஆனார். (பின்னாளில் தன் நீண்ட முடியை ஏனோ வெட்டி விட்டார்).\nதோனியின் வருகை என்பது இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று அப்போதே நான் நினைத்தேன். எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு வருத்தம் உண்டு. அதாவது நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கிய காலத்தில் இருந்து, ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று கீப்பர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதிலும், தென்னாப்பிரிக்காவின் ரிச்சர்ட்சன், ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர், ஆஸ்திரேலியாவின் ஹீலி மற்றும் கில்க்றிஸ்ட், இலங்கையின் காலுவிதரானா மற்றும் சங்கக்காரா, பாகிஸ்தானின் லத்தீப் மற்றும் மொயின்கான் போன்றவர்கள் நீண்டகாலம் கீப்பர்களாக இருந்த காலகட்டத்தில், இந்தியா ஒவ்வொரு தொடருக்கும் ஒரு புதிய கீப்பரை அறிமுகப்படுத்தி கொண்டிருந்தது. கிரண் மோர், விஜய் யாதவ், நயன் மொங்கியா, எம்‌எஸ்‌கே பிரசாத், சபாகரீம், தகியா, தீப்தாஸ் குப்தா, சமீர் டீகே, பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக், அஜய் ரத்ரா மற்றும் ராகுல் டிராவிட் என்று இந்த பட்டியல் மிக நீளம். ஒரு பதினாறு ஆண்டுக்குள் இத்தனை விக்கெட் கீப்பர்கள் எந்த அணியிலுமே இருந்திருக்க மாட்டார்கள். மேலும் இந்திய விக்கெட் கீப்பர்கள் பேட்டிங்கில் அவ்வளவாக சோபித்ததில்லை. உருவ அமைப்பிலும், சிறுவர்கள் போலவே இருந்திருக்கிறார்கள். \"ஆண்டி பிளவர், கில்க்றிஸ்ட் மாதிரி ஒரு அதிரடி விக்கெட் கீப்பர் இந்தியாவுக்கு கிடைக்கமாட்டாரா\" என்று ஏங்கிக்கொண்டிருந்த போதுதான், தோனி இந்திய அணிக்கு வந்தார்.\nஇது வரை இந்தியா பார்த்திராத ஒரு ஆஜானுபாகுவான ஒரு விக்கெட் கீப்பர். பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் குறை சொல்ல்வே முடியாது. அடுத்த உலகக்கோப்பை தொடங்கவுள்ள இந்த நேரத்தில் இது ஒரு நல்ல அறிகுறி. இப்போதும் இந்திய அணி ஒரு சிறந்த அணியாகவே எனக்குதோன்றியது. 2003 உலகக்கோப்பை தொடரில் இருந்த பெரும்பாலான வீரர்கள் அணியில் இருந்தார்கள். இந்த முறை தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில், மிக கடினமாக உழைத்தால்தான் ஜெயிக்க முடியும். இருந்தாலும் என் மனதில் நம்பிக்கை இருந்தது.\nமுன்னதாக 2006இல் நடந்த ஒரு முக்கியமான ஆட்டத்தை பற்றி சொல்லியாகவேண்டும். இந்த ஆட்டத்தை பார்க்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்தே எனக்கு கிடைத்தது. 2006 மார்ச்சில், இந்தியாவை புரட்டி எடுத்த அதே ஜோகனஸ்பர்க் மைதானத்தில் ஒரு முக்கிய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்தித்தது ஆஸ்திரேலியா. ஏற்கனவே 2-2 என்ற சமநிலையில் தொடர் இருந்ததால் இந்த போட்டி ஒரு இறுதி போட்டி மாதிரி இருந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா யாரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஸ்கோரான 434 ரன்களை குவித்தார்கள். பாண்டிங் அடித்து நொறுக்கி தள்ளிவிட்டார். ஏறக்குறைய எல்லாரும் ஆட்டம் முடிந்து விட்டதேன்றே நினைத்தார்கள். ஆனால் தொடர்ந்து ஆடத்தொடங்கிய தென்னாபிரிக்கா மனம் தளராமல் ஸ்கோரை விரட்டியது. ரிக்கி பாண்டிங்கின் ஆட்டத்தை மறக்க செய்யும் அ��விற்கு கிப்ஸ் மரண அடி அடித்தார். அவருக்கு இணையாக ஸ்மித்தும் பட்டையை கிளப்பினார். ஸ்மித் அவுட் ஆகும்போது ஸ்கோர் 22 ஓவருக்கு 190. ஆனாலும் மனம் தளராத கிப்ஸ் தொடர்ந்து ஆடினார். அவர் அவுட் ஆகும்போது ஸ்கோர் 32 ஓவரில் 300. எனக்கு தலை சுற்றியது. இதுவரை இப்படி ஒரு ஆட்டத்தை நான் பார்த்தது கிடையாது.\nதொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் எல்லோரும் அதிரடியாய் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் மூன்று ஓவருக்கு முப்பது ரன் எடுக்கவேண்டும். லூயிஸ் வீசிய அந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் உள்பட 17 ரன் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் எழு ரன் அடிக்கவேண்டும். இருப்பது இரண்டு விக்கெட். புயல்வேக பிரேட்லீ பந்தை அபாரமாக எதிர் கொண்ட பவுச்சர், ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஹால். அடுத்த பந்து கேட்ச் ஆக மாற, ஆட்டம் சூடு பிடித்தது. மூன்று பந்துகளில் இரண்டு ரன். பிரெட் லீ பந்தை நீடினி எதிர்கொள்ளவேண்டும். எல்லோரும் சீட் நுனிக்கு வந்துவிட, அடுத்த பந்தில் 1 ரன் எடுக்கிறார் நீடினி. \"அப்பாடா\" என்றிருந்தது எல்லோருக்கும். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்ப, ஒரு உலகசாதனையை அதே போட்டியில் முறியடித்து, சாதனை படைத்தது தென்னாபிரிக்கா. இந்த போட்டியில் பவுலர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.\nகரீபியன் மண்ணில் இந்தியா பூசிக்கொண்ட கரி.... அடுத்த பதிவில்.\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nகிரிக்கெட் திருவிழா தொடர வாழ்த்துக்கள்\nகிரிக்கெட் தொடர் தொடரட்டுட்டும் வாழ்த்துக்கள்...தொடர்கிறேன்\nகிரிக்கெட்டைப் பற்றிய அருமையான பதிவு.\nகங்கூலி ஒரு அற்புதமான வீரர். இவர்களது அரசியலில் பழி வாங்கப்பட்டார்.\nகங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் எனக்கு கிரிக்கெட் மீதே வெறுப்பு வந்தது நண்பரே..மீண்டும் அவர் திருப்பி அணிக்கு வந்து தூள் கிளப்பியதும்தான் எனக்கு மீண்டும் கிரிக்கெட் மீது ஆர்வம் திரும்பி வந்தது.இது சின்னப்புள்ளைத்தனமாக தெரிந்தாலும் அதுதான் உண்மை கங்குலி என்ற நபர் கிரிக்கெட்டையும்தாண்டி என்னக்கு ஒரு ரோல் மொடலாகவே தெரிந்தார் தெரிகின்றார்.மிகுந்த தன்னம்பிக்கை மிக்க ஒரு மனிதர்.\n(///2006 தொடக்கத்தில் இந்தியா மேற்கொண்ட பாகிஸ்தான் தொடர்தான். டெஸ்ட் தொடரை பொறுத்தவரை, முதல் இரண்டு டெஸ்டுகள் டிரா ஆக, மூன்றாவது டெஸ்டை பாகிஸ்தான் கைப்பற்றியது. இந்த மூன்றாவது டெஸ்டில் கங்குலி ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடரில் இந்தியா ஐந்துக்கு நாலு போட்டிகளில் வென்று அபாரமாக கோப்பையை கைப்பற்றியது. அதிலும் இந்தியா பாகிஸ்தான் வித்தியாசமில்லாமல் எல்லோரும் ரசித்தது, தோனியின் அதிரடி ஆட்டம்தான். மிக குறைந்த பந்துகளில், அதிக ரன்களை குவித்து எல்லா போட்டிகளிலுமே சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தார். அவரது பேட்டிங் ஸ்டைல் மிக வினோதமாக் இருந்தது. பல கிரிக்கெட் நிபுணர்கள் இதை விமர்சனம் செய்தார்கள். \"இவ்வாறு ஆடினால் தொடர்ந்து ஆட முடியாது.\" என்று கூறினார்கள். ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கி காட்டினார் தோனி. பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷாரப், \"தோனியின் ஹேர்ஸ்டைல் எனக்கு பிடித்திருக்கிறது.\" என்று கமெண்ட் அடிக்கும் அளவிற்கு பிரபலம் ஆனார். (பின்னாளில் தன் நீண்ட முடியை ஏனோ வெட்டி விட்டார்). இந்த தொடரில்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா அறிமுகமானார். ////)\nரெய்னா 2006 பாகிஸ்தான் தொடரில் அறிமுகம் ஆகியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.ஆனால் ரெய்னா அதற்கு முந்தய 2005ல் இலங்கைக்கு எதிரான போட்டியில்தான் அறிமுகமானார்.\nகிரிக்கெட் திருவிழா தொடர வாழ்த்துக்கள்\nதங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பரே.\nதங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே. தவறான தகவலுக்கு மன்னிக்கவும். நீக்கி விடுகிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\nவழமை போல அசத்தல் பகிர்வு..\nஇந்திய அணி நிர்வாகம் பற்றி சரியாக குறிப்பிட்டு இருக்கீங்க\nஇந்த அத்திரி புத்திரியை என்ன செய்ய போகுறீர்கள்\nஅவரை சொந்தமாய் ஒரு கிரிக்கட் பதிவு எழுத சொல்லுங்கள் பார்ப்போம்\nகிரிக்கட் எழுதும் பதிவுகளுக்கு வந்து கேவலமான கமென்ட் இடத்தான் தெரியும் போலபாலா போல அருமையான கிரிக்கட் அலசல் பதிவர் யாருமில்லை\n(இங்கிலாந்தில் இந்த அடி வாங்கு கிறார்களே\n* வேடந்தாங்கல் - கருன் *\n434 run மேட்சை மறக்க முடியுமா\nஅப்போதான் நியூஸ் சானல்ல ஆஸ்திரேலியா சாதனைனு பார்த்தேன்..... மறுநாள் காலைல பார்த்தா 438 அடிச்சி தெனாப்பிரிக்கா வெற்றியாம்...\nஹைலைட்ஸ் பார்த்தா மரண அடி போட்டி....\n@க��ரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )\nநண்பரே நான் முதலிலேய சொன்னது போல நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். எக்ஸ்பர்ட் அல்ல. ஒரு எக்ஸ்பர்ட்டின் பார்வை எப்போதுமே சரியாக இருக்கும். ரசிகனின் பார்வை மிகக்குறுகியதாக, ஒரு பக்க சார்பாகவே பெரும்பாலும் இருக்கும்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. ஏதோ எனக்கு தெரிந்தவற்றை நினைவில் வைத்து எழுதுகிறேன். அவ்வளவுதான்\nகருத்து தெரிவிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு அல்லவா\nவடிவேலு மாதிரி , \"போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது\" என்று சொல்ல்வேண்டியதுதான்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nபதிவை படிப்பதே பெரிய விஷயம். எப்படி கமெண்ட் போட்டால் என்ன. மிக்க நன்றி நண்பரே.\nஉண்மையில் என்னால் முதலில் இதை நம்பவே முடியவில்லை. ஆஸ்திரேலியா 434 எடுத்ததே நம்ப முடியவில்லை, பிறகு தென்னாபிரிக்கா 438 எடுத்ததை எப்படி நம்ப முடியும். இது தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த ஆட்டங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.\nதங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பரே.\nநல்ல பதிவு.எங்க அந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா மேட்ச் பற்றி போடாம விட்டுடு வீங்க ன்னு நினச்சேன்.உண்மையாலுமே அது ஒரு மறக்க முடியாத போட்டி.கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரைக்கும் இப்படி ஒரு மேட்ச்நடந்தது இல்ல .இனிமேலும் நடக்காது.. ஆஸ்திரேலியா கொட்டாத அடைகின மேட்ச்.\nஅந்த மேட்ச்சை பற்றி எழுதாமல் 2006ஆம் ஆண்டின் கிரிக்கெட்டை பற்றி எப்படி எழுதுவது\nநல்ல பதிவு.மற்றவர்கள் நுழையாத சப்ஜெக்ட் தொடருங்கள்.\nமிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.\nநண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் பாலா\nநண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் பாலா\nநண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா...\nபில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ் said...\nஉங்கள் \" விளையாட்டு கட்டுரைகள் ' படிக்க சுவாரசியமாக இருக்கிறது. எனக்கு தெரிந்த பத்திரிகையில் இதை வெளியிட ஏற்பாடு செய்கிறேன். பிறகு என்னை அழைக்கவும் - பா.சுப்ரமண்யம் , 98417 43851, ஆசிரியர், பில்டர்ஸ் லைன்\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஎன் கிரிக்கெட் வரலாறு - 20\nஎன் கிரிக்கெட் வரலாறு - 19\nஎன் கிரிக்கெட் கிரிக்கெட் வரலாறு - 18\nஎன் கிரிக்கெட் வரலாறு - 17\nஎன் கிரிக்கெட் வரலாறு - 16\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nஎன் கிரிக்கெட் வரலாறு - 15\nதாதாவை துரத்திய சர்ச்சைகள்... இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க... இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப...\nதமிழ்நாட்டில் ஒரு சில ஊர்களை 'தின்று கெட்டவர்கள்' என்று கூறுவார்கள். அதில் எங்கள் ஊர் விருதுநகரும் ஒன்று. அதிக வெரைட்டியா�� உணவு ...\nஎட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nநான் உங்க வீட்டு பிள்ளை\nTIme Loop திரைப்படங்கள் பிடிக்குமா உங்களுக்கு \nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\n3 சிறுமிகள், 30 பெண்கள், 300 இரவுகள் - எங்க வீட்டு சாந்தி முகூர்த்தம், விரைவில் உங்கள் உளர்ஸ் டிவியில்......\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா\n A 1 நல்ல நேரம் new \nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபறவைகள் பலவிதம் - பகுதி 6 (பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக���கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeybeemusicstudio.com/press.html", "date_download": "2018-04-25T04:25:37Z", "digest": "sha1:TWBQJOS4WLYXHFVKXQHPHXZ52DPIRF72", "length": 4299, "nlines": 21, "source_domain": "honeybeemusicstudio.com", "title": "Honey Bee Music", "raw_content": "\nDecember 6th, 2013 - துல்லியமாக ஒலிக்கும் ராஜ இசை\nஇளையராஜாவின் இசைக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. பட்டியல் வகை உணர்வுகளில் அடங்கும் சோகம், காதல் பரவசம் போன்றவற்றைத் தாண்டி பரிவு, இரக்கம், சுய இரக்கம் என்று பல மெல்லிய உணர்வுகளை, ஒரு எழுத்தாளனுக்குரிய நுட்பத்துடன் இசைக்குறிப்புகளாக எழுதிவிட அந்த மனிதரால் முடியும். தொழில்நுட்ப ரீதியான மேதமையும், மிகச்சிறந்த ஒலி அறிவும் கொண்டு அவர் உருவாக்கிய பாடல்கள் இசை ரசிகர்களின் ஆராதனைக்குரியவை என்பதெல்லாம் நாம் அறிந்ததே.\nபல்வேறு விதமான இசைக்கருவிகளைக் கொண்டு அவர் உருவாக்கிய பாடல்களை அதே ஒலிக்கலவையின் முழுவெளிப்பாட்டுடன் பெரும்பாலும் நாம் கேட்பதில்லை. நுணுக்கமாக அவர் பயன்படுத்திய இசைக் குறிப்பின் இனிய ஓசைகள் நம் காதில் விழாமல் போகவும் செய்கின்றன. எம்பி3 என்ற ஒலிவடிவில்தான் நாம் பரவலாக அந்தப் பாடல்களைக் கேட்கிறோம். இதனால் பல இசைக்கருவிகளின் ஒலி நம் காதை வந்தடைவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t99669-topic", "date_download": "2018-04-25T05:08:50Z", "digest": "sha1:YOE7MG4AESPG6YFG4NEAK3ML2K773SM7", "length": 11201, "nlines": 206, "source_domain": "www.eegarai.net", "title": "இந்த சாதனை போதுமா?", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சி���் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் பு��ைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nRe: இந்த சாதனை போதுமா\nRe: இந்த சாதனை போதுமா\nஇந்த சாதனை இன்னும் பல சோதனை ...\nRe: இந்த சாதனை போதுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/other-food-agriculture", "date_download": "2018-04-25T04:41:17Z", "digest": "sha1:2KXCHHQSOSJGQTVFNJAELBX4VDIJ4DV5", "length": 3998, "nlines": 79, "source_domain": "ikman.lk", "title": "பத்தரமுல்ல யில் இதர விவசாய விளம்பரங்களுக்கு", "raw_content": "\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nபத்தரமுல்ல உள் மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nகொழும்பு, மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nகொழும்பு, மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nகொழும்பு, மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tn-governer-prime-minister-meet/", "date_download": "2018-04-25T04:47:55Z", "digest": "sha1:D4G6YZ6EL5ZNJNNJRZSYKRZBCWJMSNUF", "length": 12935, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு... | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது : திவாகரன் …\nநான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் : டிடிவி தினகரன்..\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் க��ள்வி\nகழிவறையே சமையலறை: ம.பியில் மதிய உணவுத் திட்டம் நடைபெறும் லட்சணம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு ..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு…\nகாவிரி விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.\nஇதனிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோரைச் ஏப்ரல் 1ஆம் தேதி சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்துள்ளார்.\nஇந்நிலையில், தமிழக ஆளுநர் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று இன்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதற்கும் தமிழக முதல்வரைச் சந்திப்பதற்கும் பிரதமர் நேரம் ஒதுக்க மறுத்துள்ள நிலையில் ஆளுநரை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு\nPrevious Postதிருச்சி விமான நிலையம் முற்றுகை : டிடிவி தினகரன்,அய்யாக்கண்ணு பங்கேற்பு.. Next Postநீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தி.க. இன்று ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு...\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\nசித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகள���ரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை.. https://t.co/vJq6IusK9V\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்.. https://t.co/QSzWwUwaD9\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி https://t.co/IpGZgMQ1qc\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு .. https://t.co/XWb8jl6iPS\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது https://t.co/4cY2oxKtEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2016/10/blog-post_45.html", "date_download": "2018-04-25T04:51:14Z", "digest": "sha1:BXYAL6NPOSNX4GKEACXAIFN6UHFFAIWY", "length": 11894, "nlines": 210, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : றெக்கை", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nசனி, 15 அக்டோபர், 2016\nஇனி ரூபாய்க்கு நாலு படம்\nஅதிக படம் எடுத்து கின்னஸ் புத்தகத்திலும்\nஃபேஸ் புக் போட ஆசையோ\nஃப்ரேம் ஃப்ரேம் ஆக ரசிக்க வேண்டும் என‌\nஇப்போது அவரிடம் \"விஜயையும்\" தாண்டிய‌\nஒ��ு விஜய சேதுபதியை அல்லவா பார்க்கிறோம்.\nஅவரது மூக்குநுனி நரம்பு கூட நடிக்க வேண்டும்\nஅப்பியது போல் அப்பிக்கொண்டால் போதும்.\nஅதில் ஒரு வைரக்கிரீடம் சூட்டும் வேகத்தில் தான்\nகழுகின் கூரிய தீர்க்கமான நடிப்பும்\nஒரு அழகிய அரிய அற்புத கவிதை போன்றது.\nஅதில் கதை எனும் சிந்தனைக்களம்\nஒரு நிமிர்ந்த கட்டிடமாய் இருக்கிறது\nநாஸர் முன்னே நடந்து காட்டும்\nஅந்த \"ராசா\"வின் நடையே போதும்.\nஅவர் பாத்திரம் மட்டுமேகடத்தல் அது இது என்று\nமசாலா நெடிக்குள் விழுந்து கிடக்கிறார்.\nஅவர் தான் குறுக்கே விழுந்து தடுக்கிறார்.\nஜாக்கிரதை விஜய் சேதுபதி அவர்களே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nNat Chander 16 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 2:26\nNat Chander 23 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nதொடு நல் வாடை (1)\nகுழம்பியத்தின் அளபடை (குவாண்டம் சேயாஸ்)\nமாமனிதன் அப்துல் கலாம் எனும் ஒப்பற்ற ஒளியே\nஅன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்.\nகற்பனைகள் கூட ரணங்கள் தான்.\nஒரு காமிரா லென்ஸின் வழியே.....\nபாலச்சந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள் (2)\nகிச்சு கிச்சு மூட்டும் கத்தி (ச்சண்டை)\nபாலச்சந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள் (3)\nஅங்கே ஓர் இடம் வேண்டும்.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nolan-s-sound-engineer-wishes-aval-team-049665.html", "date_download": "2018-04-25T04:44:11Z", "digest": "sha1:FIKRTCYG6OT7I3G45I7CSMGKW7RIJZGV", "length": 9792, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓமைகாட்: சித்தார்த்தின் 'அவள்' குழுவை யார் வாழ்த்தியிருக்கிறார்னு பாருங்க... | Nolan's sound engineer wishes Aval team - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓமைகாட்: சித்தார்த்தின் 'அவள்' குழுவை யார் வாழ்த்தியிருக்கிறார்னு பாருங்க...\nஓமைகாட்: சித்தார்த்தின் 'அவள்' குழுவை யார் வாழ்த்தியிருக்கிறார்னு பாருங்க...\nசென்னை: சித்தார்த்தின் அவள் படத்தை ஹாலிவுட் பிரபலம் வாழ்த்தியுள்ளார்.\nமிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த அவள் ஹாரர் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ஹாலிவுட் அளவுக்கு மிரட்டலாக வந்துள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nபடத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nதி ���ிரேட் ரிச்சர்ட் கிங்(பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் சவுண்ட் என்ஜினியர்) அவள் படத்தின் சவுண்டு குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். என்ன ஒரு தருணம் என்று சித்தார்த் ட்வீட்டியுள்ளார்.\nமழை பெய்யுது தியேட்டர் காலியா இருக்கும்னு நினைச்சா செம க்ரவுட். #நம்மாளுங்களுக்கு பேய் படம்னாலே தனி குஷி தான்யா pic.twitter.com/Cy9TASO22K\nமழை பெய்யுது தியேட்டர் காலியா இருக்கும்னு நினைச்சா செம க்ரவுட். #நம்மாளுங்களுக்கு பேய் படம்னாலே தனி குஷி தான்யா\n#அவள் மிரட்டல். நம்பி பார்க்கலாம் 👌👌\n#அவள் மிரட்டல். நம்பி பார்க்கலாம் 👌👌\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஉங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்: சித்தார்த்\nஅவள் - மழையிலும் அசரடிக்கும் வசூல் மழை\nஇதற்கு ஒரு முடிவே இல்லையா: சொல்லுங்க விஷால் சொல்லுங்க\nலைட்டை போடுங்க ப்ளீஸ்: தியேட்டரில் அலறிய ரசிகர்கள்\nமணிரத்னம் பாய்ஸால் அந்த மாதிரி படம் எடுக்க முடியாது: சித்தார்த்\nலிப்லாக் எல்லாம் ஒரு மேட்டரா - 'நான் என்ன சின்னப்புள்ளையா' எனக் கேட்கும் ஆண்ட்ரியா\n'அவளை' பார்த்து இந்த நாடே மிரளப் போகுது: சித்தார்த்\nநான் நடித்த படத்தை நானே பார்க்க மாட்டேன், அந்த அளவுக்கு...: ஆண்ட்ரியா\nசாக்லேட் ஹீரோ.. கேரக்டர் ஆர்டிஸ்ட்.. சக்ஸஸ்ஃபுல் ரைட்டர் - அசத்தல் ஆல்ரவுண்டர் சித்தார்த்\n'இது நமக்கு அவமானம்..' - நடிகர் சித்தார்த் ட்வீட்\nபுருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா\nவிஜய் 62: அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\nமகள் வயது காதலியை இன்று முறைப்படி திருமணம் செய்த நடிகர்\nமனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த மகேஷ் பாபு: தீயாக பரவிய புகைப்படம்\nஓவியாவால் ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்\nசாவித்திரியாக 3 மணிநேரம் மேக்கப் போட்ட கீர்த்தி சுரேஷ்\nஎரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை\nகாலா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nஅந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. விஷால் அறிவிப்பு\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கும் பச்சன் குடும்பம்\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. ஞானவேல்ராஜா பேச்சு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10284", "date_download": "2018-04-25T05:27:13Z", "digest": "sha1:YVQIWVB32PYE7BPJNICCHSGUJC6CQLBY", "length": 5433, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Gola: Tee மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Gola: Tee\nGRN மொழியின் எண்: 10284\nISO மொழியின் பெயர்: Gola [gol]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gola: Tee\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGola: Tee க்கான மாற்றுப் பெயர்கள்\nGola: Tee எங்கே பேசப்படுகின்றது\nGola: Tee க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 9 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Gola: Tee தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nGola: Tee பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவ��ுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11175", "date_download": "2018-04-25T05:27:29Z", "digest": "sha1:FKFZ7YLUQUGANNJV4XQ4R3ND3P3UUR5O", "length": 5520, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Jingpho: Hkaku Hka-hku மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11175\nISO மொழியின் பெயர்: Kachin [kac]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jingpho: Hkaku Hka-hku\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nJingpho: Hkaku Hka-hku க்கான மாற்றுப் பெயர்கள்\nJingpho: Hkaku Hka-hku எங்கே பேசப்படுகின்றது\nJingpho: Hkaku Hka-hku க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Jingpho: Hkaku Hka-hku தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12066", "date_download": "2018-04-25T05:28:08Z", "digest": "sha1:5KKJIUX2GHIYVYLMOKYW3JL5SVQBMMVR", "length": 9096, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Kiwai, Southern: Eastern Kiwai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 12066\nROD கிளைமொழி குறியீடு: 12066\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kiwai, Southern: Eastern Kiwai\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A60076).\nKiwai, Southern: Eastern Kiwai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kiwai, Southern: Eastern Kiwai தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியி���் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/06/blog-post_4553.html", "date_download": "2018-04-25T04:45:23Z", "digest": "sha1:PVXHWVRGXSGDVWASTKZH7SOQLWFVGE2N", "length": 8013, "nlines": 46, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: தமிழ்நாட்டு மக்களுக்கான ரெபரல் வேலை வாய்ப்பு", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nதமிழ்நாட்டு மக்களுக்கான ரெபரல் வேலை வாய்ப்பு\nஎன்னோட வேப்சைட்டுல நிறைய ஆன்லைன் ஜாப் கொட்டிக்கிடக்குது.அதுல பிரன்ட் பைண்டேரும் ஓன்று.நான் இப்போ இந்த வெப்சைட் கொடுக்கிற ஜாப்பைபற்றி சொல்கிறேன்.அவங்க வெப்சைட்டுக்கு மெம்பர் ஜாயின் பன்னி விடுரதுக்காக நம்மை நியமிக்கறாங்க.அதுக்கு நமக்கு ஒரு கமிஷனும் தராங்க.உ���்க லிங்க் வழியாக ஒரு மெம்பர் இலவசமா ஜாயின் பண்ணுனா ஒரு டாலரும்(45 ரூபாய்), பணம் கட்டி ஜாயின் பண்ணுனா ஆறு டாலரும்(270 ரூபாய்)தராங்க.நீங்களும் பிரன்ட் பைண்டர்ல ஜாயின் பன்றதுக்கு ரொம்ப கஷ்டப்படவேண்டியதில்லை.வெகு சுலபம்தான்.\nநான் இன்னொன்றையும்சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.நீங்க வந்து இப்ப AFFILIATE ஆகா ஜாயின் பண்ணுறீங்க அதாவது புரோக்கர் மாதிரி.ஆனா உங்க லிங்க் வழியாக ஜாயின் பண்ணுறவங்க MEMBERS ஆகத்தான் ஜாயின் பண்ணுவாங்க.அவங்களால உங்களைமாதிரி ஆள்சேர்க்க முடியாது.ஏன்னா,நம்மை மட்டும்தான் பிரன்ட் பைண்டர்ல அந்த வேலைக்கு நியமிக்கறாங்க.இந்த வேலை ஒரு நண்பர்கள் குழுவிற்கு ஆள்சேர்ப்பதுதான்.\nநீங்க இப்ப இலவசமாவே இந்த நிறுவனத்தில் இணைந்தது சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.நீங்க ஜாயின் பன்னுனதுக்கு அப்புறமா உங்களுக்கு ஒரு ரெபரல் லிங்க் தருவாங்க.அது கடைசியில் pmem அப்படின்னு முடியற மாதிரி இருக்கும்.உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க நான் இந்த சைட்டிலேயே போஸ்ட் பண்ணிவிடுகிறேன்.\nபிரன்ட் பைன்டரில் இணைய கிளிக் செய்யவும்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nகண்டிப்பாக அழையுங்கள்,தங்களுக்கு உதவ நான் என்றும் காத்திருக்கிறேன்\nதற்போதைய நிலைமையில் ஆன்லைனில் எதுவுமே சரியில்லை.நிறைய பித்தலாட்டங்கள்தான் கொட்டிக்கிடக்கின்றன.நானும் ஒவொன்ற்றாக ட்ரயல் பார்த்து பார்த்து நோந்துவிட்டேன்.கூகிளை தவிர மற்ற எந்த நிறுவனமும் எனக்கு பணம் அனுப்பவில்லை.ஒரே ஒரு முறை பிரன்ட் பைண்டர் நிறுவனம் பத்தாயிரம் ரூபாய் செக் அனுப்பியது.அதுவும் அத்தோடு முடிந்துவிட்டது.\nசார் கொஞ்சம் விபரமாக சொல்லலாமா சார். ப்ளீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_49.html", "date_download": "2018-04-25T05:05:47Z", "digest": "sha1:ACNL23QOD4Z3NJWKOFBPYDI5J2EKUCKG", "length": 5146, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று\nபதிந்தவர்: தம்பியன் 03 July 2017\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.\nபாராளுமன்றக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.\n0 Responses to மைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2014/02/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-04-25T04:34:26Z", "digest": "sha1:4AEE5UJ3YZFNSD5DCZLYESY7T2AZZJA5", "length": 10266, "nlines": 192, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "காதல் வந்தாச்சோ – பண்ணையாரும் பத்மினியும் | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nகாதல் வந்தாச்சோ – பண்ணையாரும் பத்மினியும்\nபிப்ரவரி 7, 2014 இல் 3:54 பிப\t(சினிமா பாடல் வரிகள்)\nTags: விஜய் சேதுபதி பாடல்கள்\nபாடியவர்கள்: ஜஸ்டீன் பிரபாகரன், கார்த்திக்,பிரசாந்தினி\nவிழி மேலே காதல் புறா\nமலை மேலே நீ அன்றிலா\nவிழி மேலே காதல் புறா\nமலை மேலே நான் அன்றிலா\nபடம் காட்டி பதம் பார்க்க\nநான் வரமாட்டேன் நீ போகலாம்\nவிழி மேலே காதல் புறா\nஉன் கடுதாசி எனை சேர\nஇன்னும் விரசாக்க புதுசா என்ன\nஉன் வளைவி சத்தம் உன் குலுங்கையில\nவிழி மேலே காதல் புறா\nமலை மேலே நீ அன்றிலா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« ஜன மார்ச் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nஏ...காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் - தாளம்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\n புரதச் சத்து உணவின் மகத்துவம்\nஉப்புச் சத்து பற்றி தகவல்...\nதூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சின்ன தம்பி\n - சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசேக்காளி on எதுக்காக என்ன நீயும் பாத்த…\navila on பொடுகு தொல்லை நீங்க வேண்ட…\nஇரா.இராமராசா on ஆல் யுவர் ப்யூட்டி – கோல…\nதேவி on அறிவில்லையா அறிவில்லையா…\npasupathy on அறிவில்லையா அறிவில்லையா…\nதேவி on OHP சீட்டில் ஓவியம்\nதேவி on பல்லு போன ராஜாவுக்கு – க…\nதிண்டுக்கல் தனபாலன் on பல்லு போன ராஜாவுக்கு – க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2017/03/02150143/1071445/bhairava-viratham.vpf", "date_download": "2018-04-25T04:48:03Z", "digest": "sha1:SVS34ENGEMRWTKMLFCGIOMO3HKPUTHWO", "length": 19874, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பைரவ விரதம் இருப்பது எப்படி? || bhairava viratham", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபைரவ விரதம் இருப்பது எப்படி\nநம்பிக்கையுடன், பக்தியுடன் விரதமிருந்து சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி பூஜித்து வண��்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்.\nநம்பிக்கையுடன், பக்தியுடன் விரதமிருந்து சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்.\nவாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.\nதேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.\nஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும்.\nஇவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.\nநம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லா பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.\nதினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.\nஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்:\nவெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.\nஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.\nபெளர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பெளர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பெளர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.\nகார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.\nசித்திரை- பரணி, ஐப்பசி- பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.\nபைரவர் விரதம்:- எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிட சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.\nமறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடிந்து, இனி என்னால் யாருக்கும் எந்த கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பது தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்மலா தேவி விவகாரத���தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nவிளம்பி ஆண்டு முக்கிய விரத தினங்கள்\nவியாதி குணமாக பைரவருக்கு மிளகு தீப வழிபாடு\nவெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி விரதம்\nவிரதங்களில் சிறப்பு பெற்றது மாசிமகம்\nசாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை\nஇன்று மாசி மாத கார்த்திகை விரதம்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2017/04/21113024/1081066/Tanjore-farmer-support-transport-worker-bus-not-running.vpf", "date_download": "2018-04-25T04:50:00Z", "digest": "sha1:3BZUVX3YJPPHXRSKIRMJL45UWGPSL7O5", "length": 16665, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்காமல் ஆர்ப்பாட்டம் || Tanjore farmer support transport worker bus not running", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்காமல் ஆர்ப்பாட்டம்\nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சையில் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சையில் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சையில் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக 2 மணிநேரம் பஸ்களை இயக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதஞ்சையில் தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து ஊழியர்கள் தஞ்சை ஜெபமாலைபுரத்தில் நகர டெப்போவில் இருந்து பஸ்களை காலை 4 மணி முதல் 6 மணி வரை இயக்காமல் நுலைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க துணை தலைவர் யெவேல் முருகன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி பொது செயலாளர் துரை.மதிவாணன், டி.எம்.எம்.கே பொதுசெயலாளர் ராஜேந்திரன், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகி சுப்பிரமணியன், சரவணன், சி.ஐ.டி.யூ. தலைவர் முருகன், அம்பேத்கர் சங்க பொதுசெயலாளர் இளங்கோவன், ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் மல்லிதியாகராஜன், பொதுச்செயலாளர் அப்பாதுரை, அதிகாரிகள் நலசங்க நிர்வாகி சந்திரமோகன், வரதராஜன், அருள் உள்ளிட்ட ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல் தேதியே ஓய்வூதியம் வழங்க வேண்டும், 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை பேசி முடிக்க வேண்டும், 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணபயன்களை உடனே வழங்க வேண��டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.\nபோக்குவரத்து ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை சுமார் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் தஞ்சை நகர போக்குவரத்து கிளை பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nதினகரனுடன் இனிமேல் இணைந்து செயல்பட மாட்டேன்: திவாகரன் பேட்டி\nசொத்து தகராறில் நண்பனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தொழிலாளி கொலை\nபல்லாவரம் அருகே டாஸ்மாக் கடையை நள்ளிரவில் அடித்து நொறுக்கிய பெண்கள்\nராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்- 12 பேர் மயக்கம்\nபுதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி - அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது\nராஜபாளையத்தில் வரி உயர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nஅரசு நிர்ணயித்த விலையில் மணல் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nகடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஓட்டப்பிடாரத்தில் ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nவீட்டு வரி உயர்வு: கம்பம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமீனவர்கள் இறப்பை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டு��ோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/618760.html", "date_download": "2018-04-25T04:46:37Z", "digest": "sha1:HLFAKFPRJLL6JZNMPLMWV4BQF7GPD4G7", "length": 6042, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யாழ்.நாவாந்துறை குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்திருவிழா.", "raw_content": "\nயாழ்.நாவாந்துறை குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்திருவிழா.\nMarch 29th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் – நாவாந்துறை குருசடித்தீவு என அழைக்கப்படும் சிறுத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நேற்று (26.03.2017) குருமுதல்வர் அருட்பணி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. கச்சதீவு, பாலைதீவு, இரணை தீவு அந்தோனியார் ஆலய திருவிழாக்களை அடுத்து குருசடித்தீவு ஆலய திருவிழாவிற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டனர். யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் இருந்து விசேட படகுச் சேவைகளும் இடம்பெற்றன. தவக்கால யாத்திரை சிறப்புற அமைய ஆலோசனைகளையும் வழிநடத்தலையும் வழங்கிய அருட்தந்தை அன்ரனி பாலா உட்பட அருட்தந்தை ஜெபன், அருட்தந்தை சசீஸ்குமார், அருட்தந்தை வினோஜன் ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.\nபடங்கள், வீடியோ – ஐ.சிவசாந்தன்\nஅரச கட்டுப்பாட்டிலிருந்து இரு திணைக்களக்களை விடுவிக்கத் திட்டம்\nபுதிய அரசமைப்பு உருவாக்கம் ஆரம்பம்\nஉடுவில் ஞானவைரவர் ஆலய சித்திரைப்புத்தாண்டுக்கொண்டாட்டம்\nசிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை உட்படுத்துவர்கள் இனிமேல் தொங்கவிடப்படுவார்கள்\nபளை தொட­ருந்­துக் கட­வை­யில் ஒலி எழுப்ப மறந்த ஒலி எழுப்­பும் கருவி \nவெற்றிலை ஏற்றுமதி பாரிய அளவில் அதிகரிப்பு\nவடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது அதிபர் கிம் ஜாங்\nஅங்கஜன் இராமநாதன் கிளிநொச்சி விஜயம்\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/632180.html", "date_download": "2018-04-25T04:45:20Z", "digest": "sha1:BCNRU25TF3FTXQJZKXVIAWTDHU64NVBI", "length": 6771, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்..", "raw_content": "\nகணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்..\nMay 8th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவணக்கம் /அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ\nபேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅந்த வகையில் வருகின்ற புனித ரமழானை ( நேன்பை ) முன்னிட்டு கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த தெரிவு செய்யப்பட்ட வறிய நிலையில் வாழும் சுமார் 50 குடும்பங்களுக்கு 10 kg உடைய அரிசி வழங்கி உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஆகவே அல்லாஹ் உங்களுக்கு வழங்கி இருக்கின்ற செல்வத்தில் இருந்து வேறு எதுவித மறு பலனும் எதிர்பாராது நண்மையை மாத்திரம் எதிர்பார்த்து இவர்களுக்கு உதவ முடிந்தால் உடன் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ….\nஎன்ற இலக்கத்தோடு தொடர்புகொண்டு உங்களது உதவிகளை வழங்கலாம்….\nஹர்தால் கடையடைப்பு செயற்பாடுகளிலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் இறங்க வேண்டாம்\nமுஸ்லிம் பகுதிகளில் இராணுவத்தை குவிக்க வேண்டாம் என வேண்டுகோள்\nமத்ரஸதுல் ஹூதா அரபிக்கல்லூரி என்ற பெயரில் இலவச பகுதி நேர ஹிப்ல் குர்ஆன் மனனப்பிரிவு ம த்ரஷா\nகாத்தான்குடி -அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு –நாளை\nஎ���து மாணவ சமூகம் மும் மொழிகளிலும் ஆற்றல் பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.\nகிளிநொச்சியில் நீண்ட நாட்களின் பின் தொடர் மழை.\nசமாதானம் நிலைத்து நிற்க பிரார்த்திப்போம்.\nஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி…\nமியன்மாரில் உக்கிரமடைந்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/40531", "date_download": "2018-04-25T04:55:21Z", "digest": "sha1:ADXAYW7FOCB4AVICPKCR7TQIQZKBV4MC", "length": 7846, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை வழியாக செல்லும் சென்னை - கன்னியாகுமரி புதிய ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க MLA தமீமுன் அன்சாரி கோரிக்கை! - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nமூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\nஅதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி\nஅதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/POLITICS/அதிரை வழியாக செல்லும் சென்னை – கன்னியாகுமரி புதிய ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க MLA தமீமுன் அன்சாரி கோரிக்கை\nஅதிரை வழியாக செல்லும் சென்னை – கன்னியாகுமரி புதிய ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க MLA தமீமுன் அன்சாரி கோரிக்கை\nசென்னை – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிய ரயில்பாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாக மத்���ிய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருப்பதும் , இதற்கு தமிழக அரசும் ஒத்துழைப்பு நல்கும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருப்பதும் வரவேற்கதக்கது.\nசென்னை – மகாபலிபுரம் – பாண்டிச்சேரி – காரைக்கால் – நாகப்பட்டினம் – வேதாரண்யம் – திருத்துறைப்பூண்டி – அதிராம்பட்டினம் – தொண்டி – இராமநாதபுரம் – கீழக்கரை – தூத்துக்குடி – காயல்பட்டினம் – கன்னியாகுமரி என வழித்தடம் அமைக்கப்பட வேண்டும். இதன் வழித்தடம் கடற்கரையிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். என்பதில் மத்திய – மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும் . அப்போது தான் கடற்கரைப்பகுதி மக்களின் வணிகம் , போக்குவரத்து உள்ளிட்ட எதிர்பார்ப்புகளும் அதன் நோக்கமும் நிறைவேறும் .\nஇதை தாமதிக்காமல் , ஐந்தாண்டு கால திட்டமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட வேண்டும் , என கேட்டுக் கொள்கிறோம் .\nமரண அறிவிப்பு - நடுத்தெரு \"வாஹித் பெயிண்ட்ஸ்\" வாஹித் அவர்களின் மனைவி\nஇந்தியாவில் மாட்டிறைச்சிக்காக கொலை செய்யப்பட்டவர்களில் 86 சதவீதம் முஸ்லிம்கள்\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/miruthan-2-to-be-started-soon-with-jayam-ravi-casting-117071300047_1.html", "date_download": "2018-04-25T04:59:30Z", "digest": "sha1:NU3DCJBOORJV6J2Z4K7LA7XXMBADYELR", "length": 10089, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மிருதன் 2 - லேட்டஸ்ட் அப்டேட் | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமிருதன் 2 - லேட்டஸ்ட் அப்டேட்\nநாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். மிருதன் தமிழில் முதல் ஸோம்பி வகை திரைப்படமாக இருந்தது.\nதற்போது இவர்களின் கூட்டணி 'டிக் டிக் டிக்' படத்திலும் இணைந்துள்ளது. மிருதன் படத்தை முடிக்கும்போது, அதன் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியைக் குறிப்பிட்டு இருப்பார்கள்.\nஇந்நிலையில், மிருதன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார் இயக்குனர். 'மிருதன் 2' வருவது உறுதி. ஆனால், 'சங்கமித்ரா' படத்துக்காக ஜெயம் ரவி ஒரு வருடம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சங்கமித்ரா புராஜெக்ட் முடித்த பின்பு, மிருதன் 2 ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார்.\nஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் படத்தின் டீசரை பார்த்து அதிர்ந்த பிரபலம்\nவிஜய் சேதுபதி படத்துக்கு சிக்கலா\nஅருண் விஜய் ஹீரோயினைத் தொடர்ந்து, வில்லனையும் தூக்கிய சசிகுமார்\nவிவேகம் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஹிந்தி ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2012/05/", "date_download": "2018-04-25T04:29:16Z", "digest": "sha1:FLGS65DECGFPIHGTPXT6BEQXSIMUDCWQ", "length": 13981, "nlines": 120, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: May 2012", "raw_content": "\nஞாயிறு, 20 மே, 2012\nடாஸ்மாக் மதுக் கடைகளில் பார் நடத்துவதில் அதிகாரிகளின் உடந்தையுடன் தனிநபர்கள் சில தில்லுமுல்லுகளைச் செய்து சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு தமிழக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்தால், இத்துடன் மேலும் சில ஆயிரம் கோடி வருமானமும் கிடைக்கும்.உரிமம் இல்லாமல் நடக்கும் சுமார் 4000 பார்களால் இந்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மற்றும் அரசியல் தலையிட்டின்றிபார் ஏலம் விடுவதன் முலம் அரசும் குடிமகன் களுக்கும் மிகுந்த லாபம் பெறலாம்.தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட்டு பார் ஏலவிசயத்தில் சிண்டிகேட் அமைப்பதை தடுக்க டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.\nமதுக் கடைகளை ஏல முறையில் தனி நபர்களுக்கு ஏலம் விட்டபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கூட்டு (சிண்டிகேட்) சேர்ந்து கொண்டு, குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஏலம் கேட்காமல் இருந்தனர். இதனால் குறைவான தொகைக்கே கடைகள் ஏலம் போயின. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் மதுப��ன வியாபாரிகள் அபரிமிதமான லாபம் சம்பாதித்தனர்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 4:05 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 மே, 2012\nஎந்த கட்சி நம் கட்சி\nஇன்று தமிழகத்தில் நால்வர்கள் ஒன்றுகூடி பேசினால் பேசுபவர் தவறு செய்யும் அரசையோ,தவறு செய்யும் தலைவரையோ சாடி பேசினால் உடன் நீ எந்த கட்சி என்று எதிர் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழகத்து பத்திரிக்கை களும் தொலைகாட்சி நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒருகட்சியின் முகமூடியை அணிந்தே வளம் வருகின்றன.தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் அங்கம் வகிப்பவராகவோ அல்லது ஏதாவது தனிப்பட்ட கொள்கையுடைய அமைப்புகளின் ஆதரவாளராகவோ கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று முற்போக்காக சிந்திப்பதாக கூறிக்கொள்ளக்கூடிய கட்சியை சேர்ந்தவர்கள் கூட விரும்புகின்றனர்.ஆனால் உண்மையில் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையாளர்கள் எந்த கட்சியையும் சேராதவர்களாகவே உள்ளனர் என்பதே உண்மை. உண்மையான அறிவுஜீவிகள் யாரும் எந்தக்கட்சியையும் கண்முடி தனமாக ஆதரித்து ஒருகட்சி சார்புடையவராக இருக்க வாய்ப்பே இல்லை.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் முற்பகல் 6:43 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 மே, 2012\nகடலூரைச் சேர்ந்தவர் ஏ. பாலமுருகன். இவர் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபோரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறு அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 4:54 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 மே, 2012\nடாஸ்மாக் சிஐடியூ மாநில மாநாடு சிறப்பு செய்திகள்\nதமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியூ) 3-வது இரு நாள்கள் நடைபெறும் மாநில மாநாடு திருநெல்வேலியில் திங்கள்கிழமை தொடங்கியது.\nமுதல் நாளான திங்கள்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எஸ். ஜெயபிரகாசன் தலைமை வகித்தார். மாலைவரை அந்த அறிக்கைகள் ம��து விவாதம் நடைபெற்றது.. இரண்டாம் நாளான மே 1 செவ்வாய் அன்று சம்மேளன பொதுச்செயலாளர் பழனிவேலு, சிஐடியு., உதவி பொதுச்செயலாளர் கருமலையான், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சம்மேளன தலைவர் ஜெயபிரகாசன், துணைத்தலைவர் ஆல்துரை, சிஐடியு., மாநில துணைத்தலைவர் ராஜாங்கம், மாவட்ட செயலாளர் மோகன், வரவேற்புக்குழு பொருளாளர் இளமுருகு உட்படபலர்பேசினர்.\nஇறுதியாக சிஐடியூ மாநில பொதுச்செயலரும், எம்எல்ஏவுமான அ.சவுந்திரராஜன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் முற்பகல் 4:46 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenewzportal.blogspot.com/2011/12/blog-post_29.html", "date_download": "2018-04-25T04:48:06Z", "digest": "sha1:OH4SUHX4NWUM5IKHVVFEQ6CNV32PNCIL", "length": 4195, "nlines": 74, "source_domain": "thenewzportal.blogspot.com", "title": "மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் நோட்டீஸ்! ~ thenewzportal - Latest Tamil Cinema News, Live FM", "raw_content": "\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் நோட்டீஸ்\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விவசாய நிலத்தில் கல்வி நிறுவனம் கட்டியது தொடர்பான புகார் குறித்து விளக்கம் தொடர்பா���, அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nமதுரை திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியில், விவசாய நிலங்களை அழித்து, மு.க. அழகிரிக்குச் சொந்தமான தாயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக ராமலிங்கம் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இதனால் கரிசல் குளம் கண்மாய்க்கு வரும் நீர் ஆதாரங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.urumpiraihindu.com/?view=formerprincipals", "date_download": "2018-04-25T05:06:12Z", "digest": "sha1:RCK5B2KRC4TLNL24A3ZKEJQJQK67P7UQ", "length": 2172, "nlines": 54, "source_domain": "www.urumpiraihindu.com", "title": "Urumpirai Hindu.com :Official Website for Urupirai Hindu College", "raw_content": "\n02) திரு. தி .வியாகேசர் (1912 - 1918)\n03) திரு. குமாரசுவாமி (1918 - 1924)\n06) திரு. B. இராசரத்தினம் (1930 - 1932)\n11) திரு. A. வைத்திலிங்கம் (1958 - 1970)\n12) திரு. P. சுவாமிநாதசர்மா (1970 - 1971)\n13) திரு. R. சச்சிதானந்தம் (1971 - 1973)\n14) திரு. P. சுவாமிநாதசர்மா (1973 - 1974)\n16) திரு. நு. கனகலிங்கம் ((1975 - 1976)\n18) திரு. இ. சிவானந்தன் (1978 - 1975)\n20) திரு. சி. பாலசுப்பிரமணியம் (1991 - 1995)\n21) திரு. மா. சண்முகரட்ணம் (1996 - 1999)\n22) திரு. அ. ஈஸ்வரநாதன் ( 1999 - இன்றுவரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/08/19/33-gems-from-deivathin-kural-adwaitham-adwaitham-atomic-science/", "date_download": "2018-04-25T04:31:40Z", "digest": "sha1:BY7EW3PUHGNM7LE5KND6HUWEW7JUTUZE", "length": 20806, "nlines": 109, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "33. Gems from Deivathin Kural-Adwaitham-Adwaitham & Atomic Science – Sage of Kanchi", "raw_content": "\nமனித வாழ்வு உள்ள வரையில் ஆசை உண்டு, துன்பம் உண்டு, பயம் உண்டு, துவேஷம் உண்டு. இவற்றிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். அத்வைத அநுபவத்தால்தான் பாசமும், துன்பமும், பயமும், துவேஷமும் நிவிருத்தியாகி மோக்ஷ ஆனந்தத்தை இங்கேயே அநுபவிக்க முடியும். நமக்கு அந்நியமாக இன்னொரு வஸ்து உள்ள போதுதான் அதனால் துன்பம், அதனிடம் ஆசை அல்லது பயம், அதன்மீது துவேஷம் இவை உண்டாக முடியும். இன்னொன்றே இல்லை – காண்பன எல்லாம் ஒரே பரமாத்மா – என்ற அத்வைத ஞானம் அநுபவமாக வந்துவிட்டால், அப்புறம் ஆசையும், பயமும், கோபமும், துயரமும் ஏற்பட வழி ஏது தேளும் பாம்பும் இப்போது நமக்குத் துன்பம் தருகின்றன. நாமே தேளாகவும், பாம்பா��வும் இருந்தால் இந்தத் துன்பம் இராது அல்லவா தேளும் பாம்பும் இப்போது நமக்குத் துன்பம் தருகின்றன. நாமே தேளாகவும், பாம்பாகவும் இருந்தால் இந்தத் துன்பம் இராது அல்லவா எல்லாம் நாமே என்ற உணர்வு வந்து விட்டால், எப்போதும் ஸ்வபாவமான ஆனந்தம்தான் இருக்கும். அதுதான் மோக்ஷ நிலை. சரீரம் நசித்துப் செத்துப்போன பின்தான் மோக்ஷம் என்று எங்கேயோ ஓரிடத்துக்குப் போக வேண்டும் என்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத ஞானம் ஸித்தித்தால் இங்கேயே இப்பொழுதே மோக்ஷத்தில் இருப்போம்.\n‘அனைத்தும் ஒன்று என்பது எப்படிச் சரியாகும் இத்தனை மாறுபாடுள்ள நானாவித வஸ்துக்களைப் பிரத்தியக்ஷமாகப் பார்க்கிறோமே இத்தனை மாறுபாடுள்ள நானாவித வஸ்துக்களைப் பிரத்தியக்ஷமாகப் பார்க்கிறோமே’ என்று தோன்றலாம். ஒன்று, நாம் பிரத்தியக்ஷமாகப் காண்பது சத்தியமாக இருக்கவேண்டும்; அல்லது வேதாந்தம் சொல்லுவதும், ஞானிகளின் அநுபவமான அத்வைதம் சத்தியமாக இருக்க வேண்டும்.\nசத்தியமாக இருப்பது எதுவோ அது மாறாத சாந்தியும் ஆனந்தமும் நிறைவும் தர வேண்டும். நம் பிரத்யக்ஷ வாழ்க்கையில் இந்தச் சாந்தியும் ஆனந்தமும் நிறைவும் இல்லையே வேதாந்தம் சொல்கிற அத்வைதத்தில்தானே அவை இருக்கின்றன வேதாந்தம் சொல்கிற அத்வைதத்தில்தானே அவை இருக்கின்றன அதை அநுபவிக்கும் ஞானிகள்தான் மற்ற ஜனங்களுக்கு உள்ள துன்பமும், சஞ்சலமும் இல்லாமல் எப்போதும் சாந்தியாக, எப்போதும் திருப்தியாக, எப்போதும் ஆனந்தமாக நிறைந்திருக்கிறார்கள். இதிலிருந்தே எல்லாம் ஒன்று என்ற அத்வைதமே சத்தியம் என்றாகிறதல்லவா அதை அநுபவிக்கும் ஞானிகள்தான் மற்ற ஜனங்களுக்கு உள்ள துன்பமும், சஞ்சலமும் இல்லாமல் எப்போதும் சாந்தியாக, எப்போதும் திருப்தியாக, எப்போதும் ஆனந்தமாக நிறைந்திருக்கிறார்கள். இதிலிருந்தே எல்லாம் ஒன்று என்ற அத்வைதமே சத்தியம் என்றாகிறதல்லவா சொப்பனத்தில் எத்தனையோ வஸ்துக்களைப் பார்க்கிறோமே. நாம் விழித்துக் கொண்டவுடன் அவை எல்லாம் என்ன ஆயின சொப்பனத்தில் எத்தனையோ வஸ்துக்களைப் பார்க்கிறோமே. நாம் விழித்துக் கொண்டவுடன் அவை எல்லாம் என்ன ஆயின சொப்பனம் கண்ட ஒருத்தன் மட்டும்தானே எஞ்சி நிற்கிறான் சொப்பனம் கண்ட ஒருத்தன் மட்டும்தானே எஞ்சி நிற்கிறான் அப்படியே இந்த லோகமெல்லாமும் ஒரு சொப்பன���் தான். மாயை நீங்கி ஞான நிலையில் விழித்துக் கொண்டால், அப்போது ஒரே பரமாத்மா மட்டுமே எஞ்சி நிற்பதை அநுபவிக்க முடியும்.\nகாண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகியிருக்கிறது என்பதை நவீன ஸயன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலை நாட்டுகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப்பொருள்களுக்குள் (Elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப்பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (Atom) பற்றி அறிவு விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும்கூட வேறு வேறான பொருள்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (Energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸயன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள். பொருள் (Matter) சக்தி (Energy) – இவையும் வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம்தான் ஸயன்ஸும் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள் உபநிஷதமும் சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள்.\nஉலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், ‘உலகம் இறுதி சத்தியமல்ல இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம்; இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே’ என்பதுதான்; இதையே மேற்சொன்ன ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்கிறார்கள். பிரம்மமே பாரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத்தான் இவர்கள் “உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (“relative”) தான்; முழு உண்மை (“absolute”) அல்ல” என்கிறார்கள்.\nசக்தியும் பொருளும் ஒன்று என்ற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள் அந்த அறிவைக் கொண்டே அணுகுண்டைக் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து ஸயன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைதம் புத்தி மட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. ஸயன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் மட்டும் நிற்காமல் வெளி உலகத்துக்கு காரணமான உள் உலக உண்மையையும் ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல், மக்களின் பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் ஸயன்ஸ் வழியாக ஏற்பட்டால், அ���ுகுண்டைத் தயாரித்த நவீன ஸயன்ஸே ஆத்ம ஹானிக்குப் பதிலாக மகத்தான ஆத்ம க்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/06/13_7.html", "date_download": "2018-04-25T04:54:57Z", "digest": "sha1:5LBAXWH26JXRBY7OVQQMBNVXL44ZFSZS", "length": 4736, "nlines": 80, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜே.வி.பி கோரிக்கை - ஜே.வி.பி யும் மறு பக்கம் பல்டி", "raw_content": "\n13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜே.வி.பி கோரிக்கை - ஜே.வி.பி யும் மறு பக்கம் பல்டி\n13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போதைய சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்து கால நேரத்தை விரயம செய்யாது 13ம் திருத்தச் சட்டத்தையே ரத்து செய்வது புத்திசாதூரியமான தீர்வாக அமையும் என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் உத்தேச மாகாணசபைத் திருத்தச் சட்டத்தில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபை முறைமையானது இந்திய ஆட்சி முறைமையை தழுவியது எனவும் அந்த முறைமையானது இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாகாணசபை முறைமைக்கு எதிர்ப்பை வெளியிடும் தமது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் முதலில் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nபின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், தேவைகளுக்கும் தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=7693", "date_download": "2018-04-25T04:29:33Z", "digest": "sha1:AVXK6N3BANLW7LROFIDLPOCZBN7ICFWS", "length": 10816, "nlines": 95, "source_domain": "mjkparty.com", "title": "பாபர் மசூதி இடிப்பு அழியாத களங்கம்..! தாம்பரத்தில் பழ.நெடுமாறன் வேதனை…!! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nபாபர் மசூதி இடிப்பு அழியாத களங்கம்..\nDecember 7, 2017 admin செய்திகள், ��மிழகம், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக ஆர்ப்பாட்டங்கள், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nசென்னை. டிச.06., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக தாம்பரத்தில் டிசம்பர்-6 போராட்டம் மிகுந்த எழிச்சியுடன் நடைபெற்றது. தாம்பரம் வீதிகள் எங்கும் மஜக கொடிகளும் பேனர்களும் நகரையே பரபரப்பாக்கியது.\nஷண்முகம் சாலை திறும்பும் இடமெல்லாம் ஊர்மக்கள் திரண்டிறுந்தனர்.\nகாங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதரனி MLA அவர்கள் பாஜவின் மதவாதத்தை தோலுரித்து விளக்கமாக பேசினார்.\nநிறைவுரையாற்றிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு எழுதிய கடிதத்தில் இந்துக்களை உயர்வாக எழுதியிருப்பதையும், அயோத்தியில் உள்ள கோவில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியது குறித்தும், பாபர் மீது போடபட்ட பழிகள் பின்னனி குறித்தும் விரிவாக பேசினார்.\nபோக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி முடிந்தபிறகு திரு.பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் வருகை தந்தார்.\nஅருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்த மக்களிடம் அவர் சிறிது நேரம் உட்கார்ந்து பேசினார்.\nஅப்போது பாபர் மசூதி இடிப்பு\nஒரு அழியாத களங்கம் மீண்டும் அங்கே மசூதியை கட்டிகொடுப்பதுதான் தர்மம்,\nபாபர் மசூதி இடிக்கபட்ட பிறகு திருவணந்தபுரத்தில் முஸ்லிம்கள் ஒரு கண்டன மாநாடு நடத்தினார்கள் அதில் நான் பங்கேற்றி உறையாற்றி, பாபர் மசூதியை கட்ட அப்போது, என் சார்பாக 5 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன்.\nபாபர் கோயிலை இடித்தார் என்பது ஒரு பெரும் பொய். பாபர் காலத்தில் அயோத்தியில் வாழ்ந்த ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்த துளசிதாசன், அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எங்கும் எழுதவில்லை என்று சுருக்கமாக பேசினார்.\nதாம்பரத்தை திணரவைத்த இந்நிகழ்வில் மாநில செயலாளர் NA.தைமியா, சீனி முஹம்மது, மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில இளைஞர் அணி துனை செயலாளர்கள் N.அன்வர் பாஷா, தாரிக், மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஜிந்தாமதர், பொருளாளர் முஹம்மது யாக்கூப், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரஹமத்துல்லாஹ், பொருளாளர் மீராசா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் என 1,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\n பெரும் எழுச்சியோடு மக்கள் திரண்டனர்… திணறிய கோவை ரயில் நிலையம்..\nதஞ்சை டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் விசிரி சாமியார், தமிழ் தேசிய மற்றும் மதசார்பற்ற தலைவர்கள் பங்கேற்பு\nஆஷிபா மரணம் ; காவி மதவெறியின் உச்சக்கட்டம் - தமிமுன் அன்சாரி\nஆஷிபா மரணம் : உலக அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவு - தமிமுன் அன்சாரி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..\nபத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.. தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..\nதிண்டுக்கல் மஜக கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..\nவேலூரில் மஜகவின் தண்ணீர் பந்தல்\nகாவிரி விவகாரத்தில் சிறை சென்ற மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது. புழல் சிறையில் சந்தித்த மஜக நிர்வாகிகள்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்.. மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2013/05/", "date_download": "2018-04-25T04:42:39Z", "digest": "sha1:6TUBTBIN6FT5XV2DHCAP5ZNIL57ZHU7K", "length": 7786, "nlines": 102, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: May 2013", "raw_content": "\nஞாயிறு, 26 மே, 2013\nநமது டாஸ்மாக்கில் புது சரக்கு அறிமுகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது மெக்டோவல் நிறுவனம் லூயிஸ் வெராண்ட் எக் ஸ் ஓ என்ற பிரஞ்ச்வகை பிராந்தியினை அறிமுகம் செய்துள்ளது.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் முற்பகல் 4:05 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 மே, 2013\nமசாலா நிறைந்த நமது தமிழக திரைப்படதுறையில் அத்திபூத்தார் போல எப்பொழுதாவது தொழிலாளிகள் படும் கஷ்டங்களை எடுத்துகாட்டிடும் திரைப்படம் வெளிவரும். மாநகரங்களில் துணிக்கடைகளில் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை \"அங்காடி தெரு\" என்ற திரைப்படம் மூலம் கண்ட நமக்கு அந்த வரிசையில் கமர்சியல் அதிகம் கலக்காமல் வந்து நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் பாலாவின் \"பரதேசி\" படம் பார்த்தவுடன் அன்றைய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் படும் இன்னல்கள் இன்றைய டாஸ்மாக் ஊழியர்களின் நிலையினை எல்லாவிதங்களிலும் ஒத்திருப்பதினைக் கண்டு நாளைய தலைமுறையினர் நமது வாழ்கையினையும் படம்பிடிப்பது திண்ணம் என்பதினால் அக்கதைக்கான எனது முன்னுரையை இங்கே தீட்டுகின்றேன். பரதேசி படத்தின் தேயிலை தோட்டத் தொழிலாளிக்கும் நமது டாஸ்மாக் ஊழியருக்குமான ஒற்றுமைகளை பட்டியலிடுகின்றேன்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 6:37 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhollywood.com/archives/2225", "date_download": "2018-04-25T04:29:41Z", "digest": "sha1:BVTVOGJK52CAFV3NOH7P5SJ7VHFZ5AIV", "length": 15372, "nlines": 97, "source_domain": "tamilhollywood.com", "title": "காதல் ஓட்டை – தட்டத்தின் மறையத்து (Thattathin Marayathu) | Tamil Hollywood", "raw_content": "\nகாதல் ஓட்டை – தட்டத்தின் மறையத்து (Thattathin Marayathu)\nபாக்கவே பாக்காதீங்க – தட்டத்தின் மறையத்து\nமலையாளத்தில் சூப்பர்ஹிட் அடித்து, தமிழில் ரீமேக் ஆகும் தட்டத்தின் மறையத்து ஒரு படம் அல்ல… நல்ல பாடம். அதாவது காதல் படத்தை எப்படி எடுக்கக்கூடாது என்று விலாவாரியாக சொல்லிக்கொடுக்கும் பாடம்.\nகாதலிக்கச் சொன்னா கடுப்பேத்துறாங்க மை லார்டு என்ற அலற வைக்கும் அளவுக்கு முதல் காட்சி தொடங்கி கடைசி நொடி வரையிலும் காதல் பற்றி பேசிக்கொண்டே இருக்கும் திராபையான ஒரு படம்தான் தட்டத்தின் மறையத்து.\nபோலீஸ் ஸ்டேஷனில் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் நிவின் பாலி பிளாஷ்பேக்கில் கதை சொல்கிறார். வேறு வேலைவெட்டி இல்லாத சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் கே.ஜெயனும் மற்ற காமெடி போலீஸாரும் சேர்ந்து கதை கேட்கிறார்கள்.\nகுட்டிப் பையனாக இருக்கும்போதே வினோத் அதாங்க நம்ம நிவின் பாலி ஒரு அழகான இஸ்லாம் சிறுமி மீது ஆசைப்படுகிறார். அந்த சிறுமியை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.\nகாலம் மாறுகிறது. இளைஞனாக மாறுகிறார் நிவின். ஒரு கல்யாண வீட்டில் சினிமா இலக்கணப்படி ஓடிப்பிடித்து விளையாடும்போது, கதாநாயகி ஆயிஷாவாக வரும் இஷா தல்வார் மீது மோதிவிடுகிறார். பர்தாவுக்கு பின் இருக்கும் ஆயிஷாவின் முகம் நிலவை விட பிரகாசமாக தெரிகிறது. (ஒருவழியாக தலைப்புக்கு அர்த்தம் சொல்லியாச்சு) அதன்பிறகு வழக்கம்போல் எல்லா ஆண்களுக்கும் வரும் காதல் அரிப்பு நிவின் பாலிக்கு வருகிறது. அதனால் அவரை விரட்டி விரட்டி காதல் செய்கிறார்.\nஅரசியல்வாதியும் தீவிர இஸ்லாமியருமான அப்துல்காதர் வீட்டில் வசிக்கும் ஆயிஷாவை சந்திப்பதே கடினம். அதனால் நண்பர்கள் துணையுடன் அப்துல்காதர் வெளியூர் மீட்டிங்கில் இருக்கும்போது வீட்டுக்குள் இறங்குகிறார். இது தொடரும்போது ஒரு நாள் விஷயம் தெரிகிறது. அடித்துப்பிரித்து போலீஸ் ஸ்டேஷனில் சேர்க்கிறார்கள்.\nஆயிஷாவுக்கும் உன் மீது உண்மையிலே காதல் இருந்தால், உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் என்று மனோஜ் கே.ஜெயன் சொல்லவே, அப்போதுதான் கல்யாணம் முடிக்க வேண்டும் என்றால் பணம் தேவைப்படும் என்பது புரிகிறது. உடனடியாக பணம் சம்பாதிக்கத் தொடங்குகிறார். போலீஸ் துணையுடன் ஹெல்மட் விற்கிறார். அதன்பிறகு பர்தா ஷாப் தொடங்குகிறார். கட்டுக்காவல் தாண்டி கடையைத் திறக்க வருகிறார் ஆயிஷா.\nஅதன்பிறகு இருவரும் எப்படி ஒன்றுசேர்கிறார்கள் என்பதை, தயவுசெய்து வெண்திரையில் பார்க்க முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் வழக்கமான காட்சிகளை வைத்தே படம் முடிகிறது.\nபிறகு ஏன் படம் ஹிட் அடித்தது என்று கேட்டால் இன்று ஹாட்டாக இருக்கும் நிவின் பாலியு��் இஷாவும் முக்கியமான முதல் காரணம். அடுத்தபடியாக இன்று சினிமா பார்ப்பது வெறுமனே இளைய சமுதாயம் மட்டும்தான் என்பதால், அவர்களை மட்டுமே திருப்தி படுத்தினால் போதும் என்ற உயர்ந்த லட்சியத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஜாலியான காட்சிகள் மற்றும் வசனங்கள்.\nமற்றபடி படத்தில் உருப்படியாக எதுவும் இல்லை என்பதால் பாக்கவே பாக்காதீங்க.\nஉங்களை எச்சரிப்பதற்காக இங்கே டிரைலர்:\n*நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர், பாடலாசிரியர், இயக்குனர் என புகழ்பெற்றிருக்கும் வினீத் சீனிவாசனின் இரண்டாவது படம் இது. இவர் மலையாள நடிகர் சீனிவாசனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\n*நிவின்பாலிக்கும் வினீத்துக்கும் நல்ல நட்பு இருப்பதால் அடுத்தடுத்த படங்களிலும் இவர்களது கூட்டணி தொடர்கிறது.\n*ஒரு வடக்கன் செல்பி, ஜேக்கப்பின்டே சொர்க்கராஜ்யம் ஆகிய படங்களும் சீனிவாசன் கைவண்ணத்தில் உருவானதே.\nதி காஞ்சரிங் 2 விமர்சனம் (THE CONJURING 2 REVIEW) – 54 மார்க்\nஏகப்பட்ட ஜோக்கர்ஸ் – 41 மதிப்பெண்கள் (Joker Movie Review)\nபாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)\nஜெனிபர் லாரன்ஸ், கிறிஸ் பிராட் போன்ற அதிபிரபலங்கள் நடித்திருந்தாலும், திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை என்றால் தேறவே தேறாது என்பதற்கு சமீபத்திய உதாரணம்...\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம் என்றுதான் சொல்லவேண்டும். படம் குப்பையாக இருந்தாலும் முதல் வாரத்திலேயே நிறைய...\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். அப்படியொரு அனுபவத்தை மீண்டும் கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. கதைக்காக ரொம்பவும்...\nஎனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்\nகடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி… ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார்...\nராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்\nமுதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி. கண்களால் காணும்...\nஇங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)\nபாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென். தமிழ்நாட்டில் சிவாஜி அறி���ுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள்....\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம்...\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான...\nதற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)\nஎந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/09/blog-post_22.html", "date_download": "2018-04-25T04:40:51Z", "digest": "sha1:4IO5TX27B7AYPBQ5HGGQEM4G5BHMMFIS", "length": 2520, "nlines": 21, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: எளிதாய் சம்பாதிக்க இணையதள வேலைவாய்ப்புகள் இங்கே..", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஎளிதாய் சம்பாதிக்க இணையதள வேலைவாய்ப்புகள் இங்கே..\nகூகிள் வழங்கும் இணையதள வேலைவாய்ப்பு\nவிளம்பரங்களை பார்ப்பதற்கு பணம் தருகிறார்கள்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/punarchi-vithumbal", "date_download": "2018-04-25T05:10:57Z", "digest": "sha1:7QZZKR5JLYQYBANZEIZEVNJ44Q5TKZTV", "length": 12424, "nlines": 279, "source_domain": "www.tamilgod.org", "title": " புணர்ச்சிவிதும்பல் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமை��ான படைப்பு\nHome >> Thirukkural >> புணர்ச்சிவிதும்பல்\nஉள்ளக்\tகளித்தலும்\tகாண\tமகிழ்தலும்\nதினைத்துணையும்\tஊடாமை\tவேண்டும்\tபனைத்துணையும்\nபேணாது\tபெட்பவே\tசெய்யினும்\tகொண்கனைக்\nஊடற்கண்\tசென்றேன்மன்\tதோழி\tஅதுமறந்து\nஎழுதுங்கால்\tகோல்காணாக்\tகண்ணேபோல்\tகொண்கன்\nகாணுங்கால்\tகாணேன்\tதவறாய\tகாணாக்கால்\nஉய்த்தல்\tஅறிந்து\tபுனல்பாய்\tபவரேபோல்\nஇளித்தக்க\tஇன்னா\tசெயினும்\tகளித்தார்க்குக்\nமலரினும்\tமெல்லிது\tகாமம்\tசிலர்அதன்\nகண்ணின்\tதுனித்தே\tகலங்கினாள்\tபுல்லுதல்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/01/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/21531/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF?page=1", "date_download": "2018-04-25T04:59:27Z", "digest": "sha1:OLEROWLDI7LQOOM5PBEUKDWGFRNCND5V", "length": 15284, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கைக்கு அப்பால் நகர்ந்தது 'ஓகி'சூறாவளி | தினகரன்", "raw_content": "\nHome இலங்கைக்கு அப்பால் நகர்ந்தது 'ஓகி'சூறாவளி\nஇலங்கைக்கு அப்பால் நகர்ந்தது 'ஓகி'சூறாவளி\nஇலங்கைக்கு அருகே அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக உருமாறி நாட்டை விட்டு நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலை தெரிவித்தது. ஓகி (OCKHI)என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி நேற்று இரவு 8.30 மணியவில், கொழும்பிலிருந்து மேற்கே 340 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருப்பதாக திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி தினகரனுக்குத் தெரிவித்தார்.\nஇதன் தாக்கம் காரணமாக இன்றும் நாட்டில் வடக்கு, வட மத்திய, ஊவா, தெற்கு, மேற்கு,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமழையின்போது கடுங் காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமென்பதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்ெகாள்ளப்பட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜே.வி.பியின் ஜனாதிபதி முறை ஒழிப்பு பிரேரணையை ஆதரிக்க முடியாது\nஜே.வி.பி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான யோசனையை எதிர்ப்பதாகவும் அது பொறியெனவும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற...\nபுதிய பிரச்சினைக்கு தீர்வா��� ஆசிரியர் குழாம் அமைப்பது பற்றி கரிசனை\nவருடாந்தம் பத்தாயிரம் ஆசிரியைகள் பிரசவ விடுமுறையில் செல்வது உட்பட்ட காரணங்களினால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வாக வலய மட்டத்தில் ஆசிரியர் குழாம்களை...\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்க முன்னாள் மத்திய வங்கி...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் நேற்று பிரதமர் ரணில் விக்கிரம...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20) இலண்டன் விண்ட்சர் மாளிகையில் நிறைவடைந்தது.இலண்டன் நேரப்படி மாலை 4.00...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்களை பொருத்துவது இன்று முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.அதேவேளை, பயணிகள்...\nஇலண்டன் பெக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியினால் வழங்கப்பட்ட இராப்போசன விருந்துபசாரத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள். எலிசபெத் மகாராணி, இளவரசர்...\nஇந்திய தலைமை நீதிபதியை பதவிநீக்க கோரி மனு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து தீபக் மிஸ்ராவை நீக்கக்கோரி 7 அரசியல் கட்சிகள் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு...\nலொறியுடன் வான் மோதி ஒருவர் பலி; ஐவர் படுகாயம்\n(பெரியபோரதீவு தினகரன் நிருபர்கள்) மட்டக்களப்பு கல் முனை பிரதான வீதியில் மாங்காடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை வான் ஒன்று லொறியுடன் மோதி...\nமுதல்வர் விக்னேஸ்வரன் எங்களுடன் சேர்வதையே நாங்கள் விரும்புகின்றோம்\n(செல்வநாயகம் ரவிசாந்-, சுமித்தி தங்கராசா)வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்கள் கட்சியுடன் வந்து சேர்வதையே நாங்கள் விரும்புகின்றோம். எங்களுக்கு...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி\nபொதுநலவாய அமைப்பின் 25 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமையில் இன்று (19)...\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறப்பு\nபிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்...\nமீண்டும் பூமிக்கு வரப்போகும் யானையின் மூதாதை மாமூத்\nமாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அதன்...\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஉலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை...\nவிமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்\nபெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு...\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி\nகனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை...\nஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால்...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-04-25T04:41:42Z", "digest": "sha1:CCOR4PI6AL2UVRIICILNCT2GMAN3TO2Q", "length": 3968, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மழுங்கல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பய��்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மழுங்கல் யின் அர்த்தம்\n(ஒன்றின் முனை, பரப்பு போன்றவை) கூர்மையாக இல்லாத தன்மை.\n(அறிவு, மூளை போன்றவற்றைக் குறித்து வரும்போது) நுட்பமாக அல்லது தெளிவாக ஆய்ந்தறிய இயலாத தன்மை; கூர்மையின்மை.\n‘அவனுக்கு புத்தி மழுங்கலாகிவிட்டது. இல்லையென்றால் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடியிருப்பானா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenewzportal.blogspot.com/2012/02/blog-post_27.html", "date_download": "2018-04-25T04:34:23Z", "digest": "sha1:NQOXEXHRATGQVF5YHYGJWNGXWAKZV5TF", "length": 3237, "nlines": 74, "source_domain": "thenewzportal.blogspot.com", "title": "தயாரிப்பாளர் ஆகிறார் விஜய் ~ thenewzportal - Latest Tamil Cinema News, Live FM", "raw_content": "\nதுப்பாக்கி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இளைய தளபதி விஜய் தன்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தை ரீமேக் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார் விஜய். இந்த படத்தில் தானே நடிக்காமல் வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் பண்ண வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தாராம்.\nஇதனையடுத்து நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளாராம் விஜய். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறாராம். படத்தை புது இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=135590", "date_download": "2018-04-25T05:14:01Z", "digest": "sha1:RFKMKN63CLRQ6O2PGOBVKL6IEUCGT5UW", "length": 4158, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Research on 'violent' mining communities questioned", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழ��்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2012/08/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-25T05:05:53Z", "digest": "sha1:RIULNB6K67ZRSNIVFRZ7VDU226G2AQWV", "length": 26803, "nlines": 178, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "நாடற்றவர்கள்! | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\n‘I am from no where’ என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்தது உண்டா எந்த நாட்டிலும் குடியுரிமை பெறாமல், ஒரு தேசிய இனமாகவும் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்படாமல் அநாதைகள்போல, அலைய நேர்ந்தது உண்டா எந்த நாட்டிலும் குடியுரிமை பெறாமல், ஒரு தேசிய இனமாகவும் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்படாமல் அநாதைகள்போல, அலைய நேர்ந்தது உண்டா தற்போது, மியான்மரில் வாழும் ( தற்போது, மியான்மரில் வாழும் () ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை இதுதான்.\nஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே, அதற்கு நிகரான இனப் படுகொலை நிகழ்ந்துவருகிறது மியான்மரில். பர்மா என்று முன்பு அழைக்கப்பட்ட இப்போதைய மியான்மரில் பௌத்தம்தான் பிரதான மதம். அங்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினர். அவர்களுக்குள் சமீப உள்நாட்டுக் கலவரம் காரணமாகக் கொல்லப்பட்டவர்கள், காணாமல்போனவர்களின் எண்ணிக்கை 20,000. இவ்வளவு பெரிய இனப் படுகொலைக்குப் பிறகும் உலகின் கவனம் மியான்மர் பக்கம் இன்னும் திரும்பவில்லை.\n கடந்த ஜூன் மாதம் மியான்மரின் ராகின் மாகாணத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாகக் குற்றம்சாட்டி மூன்று முஸ்லிம்களைக் கைதுசெய்தது மியான்மர் அரசு. இதற்கிடையே, அந்தப் பெண்ணின் படுகொலைக்கு ரோஹிங் கியா முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இணையம் மூலம் அவர்களுக்கு எதிரான துவேஷம் விதைக்கப்பட்டது. சிறு பொறியாகத் தொடங்கி, முஸ்லிம்கள் மீதான வன்முறை நாடெங்கும் சீற்றமடையத் தொடங்கியது. அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இரு தரப்பிலும் உயிர்ச் சேதங் கள் இருந்தாலும், ஒருகட்டத்தில் ராகின் பௌத்தர்களின் கை ஓங்கியது. ஊரடங்கு உத்தரவுக்கு ராகின் வன்முறையாளர்கள் செவிசாய்க்கவில்லை. காவல் துறையும் ராணுவமும் அவர்களுக்கு உதவின. உள்நாட்டில் வாழ வழி இல்லாத முஸ்லிம்கள், உயிரைக் காத்துக்கொள்ளப் படகுகளில் வங்க தேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர். ஆனால், வங்க தேசமோ ஏற்கெனவே மூன்று லட்சம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் நாட்டில் இருப்பதால், மேற்கொண்டு அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறித் திருப்பி அனுப்பியது. திக்கற்று நடுக்கடலில் அலைந்து திரிந்தே பசியிலும் பட்டினியிலும் நோயுற்றும் பலர் இறந்தனர். படகுகளில் தப்பிச் செல்லும் அகதிகளைக் குறிவைத்து ஹெலிகாப்டர் மூலமும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த கோரத் தாக்குதல்களைக் கண்டித்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மன் தலைநகர் பெர்லினிலும் பெருந்திரளான மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். மியான்மரில் உள்ள தனது ஊழியர்களை ஐ.நா. சபை திரும்ப அழைத்துக்கொண்டது. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது பார்வையாளர்களை மியான்மருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு அரசு, நிலைமையை நேரில் ஆய்வுசெய்ய மியான்மருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவை அனுப்பியது. பாகிஸ்தான் அதிபர் மியான்மர் அதிபருக்குத் தாக்குதல்களை நிறுத்தக் கோரி கடிதம் எழுதினார். இப்படி உலகம் முழுக்க அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் இந்த விவகாரத் தில், மியான்மரின் அண்டை நாடுகளான சீனா, இந்தியா இரண்டும் கனத்த மௌனம் காக்கின்றன. ஆச்சர்யமாக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் எதிர்க் கட்சித் தலைவர் ஆங் சாங் சூகியும் இதுகுறித்து மௌனம் சாதிக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமாவிடமும் மௌனமே பதிலாக இருக்கிறது.\nரோஹிங்கியா முஸ்லிம்கள் எட்டு லட்சம் பேருக்குக் குடியுரிமை வழங்கவில்லை மியான்மர் அரசு. அவர்கள் திருமணம் செய்துகொள்ள ராணுவ உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக் கூடாது. மிகக் குறைவ��ன ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும். நாட்டுக்குள்ளேயே ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு இடம்பெயர அரசின் அனுமதி வேண்டும். உயர்கல்வி வழங்கப்படுவது இல்லை. பாஸ்போர்ட் கிடையாது. ஏழு எட்டு வயது முதலே குழந்தைகள் தொழிலாளிகள் ஆக்கப்படுகிறார்கள். நாட்டின் மிக அபாயகரமான, மோசமான தொழில்களில் பணியாற்ற அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாலம் கட்டுவது, பாதைகளைச் சீரமைப்பது போன்ற பல கட்டுமானப் பணிகளிலும் இவர் களே குறைந்த கூலிகளில் அடிமைகள்போல வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன. ராணுவம் முஸ்லிம் பெண்களைப் பாலியல் வல்லாங்கு செய்வது வாடிக்கையாகிவிட்டது.\nஇத்தனை அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டு இருக்கும் ஒரு சமூகம், இந்நேரம் பொங்கியெழுந்திருக்க வேண்டும். ஆனால், குர்துக்கள், பாலஸ்தீனியர்கள்போல அவர்களை வழிநடத்த ஒரு தலைவர் இல்லை என்பதால் அது நடக்கவில்லை என்று அகதிகளுக்கான ஐ.நா. சபையின் ஹைகமிஷனர் கிட்டி மெக்கின்ஸி இவர்களைக் கூறுகிறார்.\nவங்க தேசத்தில் அனுமதி மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படும் அகதிகள், நடுக்கடலில் படகுகளில் அமர்ந்து கதறியபடியே விண்ணை நோக்கி இரு கைகளையும் நீட்டி ‘அல்லாஹ்.. இந்த வேதனை வேண்டாம். நாங்கள் எங்கு செல்வோம் இந்த வேதனை வேண்டாம். நாங்கள் எங்கு செல்வோம் எங்களை அழைத்துக்கொள்’ என்று பிரார்த்திப்பதைப் பார்ப்பவர்களின் கல் மனமும் கரைந்துவிடும். அப்படியும் கரையாத மனங்களைக் கொண்டவர்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்\n← செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்\n3 thoughts on “நாடற்றவர்கள்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்��ொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் த��ட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/05/blog-post_9969.html", "date_download": "2018-04-25T04:52:16Z", "digest": "sha1:4JGQZ2YY6PP7GOG7PFRXXZSYY6HV52BY", "length": 5266, "nlines": 80, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "பள்ளிகளை உடைக்கும் வரை பொறுமையோடு இருப்பதா: நிர்வாகிகள் ஆதங்கம்", "raw_content": "\nபள்ளிகளை உடைக்கும் வரை பொறுமையோடு இருப்பதா: நிர்வாகிகள் ஆதங்கம்\nதம்புள்ளை பள்ளி, ஜெய்லானி பள்ளி விவகாரங்கள் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மௌனம் காத்து வருவது குறித்து முஸ்லிம்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.\nதம்புளைப் பள்ளி தவிர்ந்த, சுற்றியுள்ள கடைகள், குடியிருப்புக்கள் மாத்திரம் எஞ்சியுள்ளன. அதேபோன்று ஜெய்லானி பள்ளிக்குச் சொந்தமான பழமை வாய்ந்த அனைத்துக் கட்டிடங்களும் அகற்றப்பட்டு விட்டன. பள்ளி மாத்திரமே அங்கும் எஞ்சியுள்ளது.\nதம்புள்ளை பள்ளி நிர்வாகமும் முக்கியஸ்தர்களும் தமது பள்ளி விவகாரம் குறித்து ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், முஸ்லிம் அமைச்சர்களுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.\nஅதேபோன்று ஜெய்லானி பள்ளி நிர்வாகமும் தமது பாரம்பரிய கட்டிடங்கள் முன்னறிவிப்பின்றி அகற்றப்படுவது குறித்தும், பள்ளி வாசலின் இருப்பு தொடர்பாகவும் பாதுகாப்புச் செயலாளர், முஸ்லிம் தலைமைகளுக்கு அறிவித்தும் எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமை குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது.\nதம்புள்ளை,ஜெய்லானி பள்ளி விவகாரங்கள் பற்றி உலமா சபை, உரிய தலைமைகளுக்கு நிர்வாகத்தினர் எடுத்துக் கூறும் சந்தர்ப்பங்களில் பொறுமை காட்டுங்கள் (ஸபூர் செய்யுங்கள்) எனக் கூறப்படுகிறதே தவிர நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. எவ்வளவு காலத்துக்குப் பொறுமை காப்பது, எல்லாவற்றையும் உடைக்கும் வரை பொறுமை காத்துக் கொண்டிருப்பதா என்றும் தம்புள்ளை, ஜெய்லானி பள்ளி நிர்வாகிகள் கேள்வியெழுப்புகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/04/15/7339/", "date_download": "2018-04-25T05:01:47Z", "digest": "sha1:LLN5MQ5ZHLR3RNHA4VMIFLGCJIOOUV3V", "length": 17911, "nlines": 96, "source_domain": "nakkeran.com", "title": "சீமான் மலையாளி அல்லர் அவர் தமிழர் – Nakkeran", "raw_content": "\nசீமான் மலையாளி அல்லர் அவர் தமிழர்\nசீமான் மலையாளி அல்லர், அவர் தமிழர்\nவெள்ளி, 13 ஏப்ரல், 2018\n*அரசியல் இலாபத்துக்காக தமிழரை மடைமாற்றுவதற்காக சீமானை மலையாளி எனவும் அவரது தந்தை மலையாளி எனவும் பொய்யாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.*\nசீமான் 1970 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10 ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் அரினையூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர்.\nசீமான் நாடார் என்கின்றனர். நாடார் என்பது தமிழைத் தாய்மொழியாகப் பேசும் தமிழ்ச்சாதி. அப்படி என்றால் அவரை மலையாளி என்று எப்படி சொல்ல முடியும்.\nஅவர் சைமன் என்ற தனது பெயரை சீமான் என மாற்றிக்கொண்டார் எனச் சிலர் பதிவிடுகின்றனர்.\nசூரியநாராயண சாஸ்திரி என்ற பெயரை பரிதிமாற்கலைஞர் எனவும், வேதாசலம் என்ற பெயரை மறைமலை அடிகள் எனவும் தமிழறிஞர்கள்கூட தம் பெயரை தமிழ்ப்பெயராக மாற்றிவைத்துக் கொண்டனரே.\nகருணாநிதியும் தட்சிணாமூர்த்தி என்ற தனது பெயரை கருணாநிதி என மாற்றிவைத்துக் கொண்டார் அல்லவா.\nசீமானை கிருத்துவர் எனவும் அவர் இந்து அல்ல எனவும் சிலர் பதிவிடுகின்றனர்.\nஅவர் ஒரு கிருத்துவரின் மகன். அதாவது கிருத்துவ நாடாரின் மகன். நாடார் சமுதாயத்தில் 40 சதவீத மக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இந்து மதத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையால் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டனர். இப்போது 60 சதவீத நாடார்கள்தான் இந்துவாக உள்ளனர். தமிழ்ச்சமுதாயத்தின் ஒரு பகுதி மதம் மாறிவிட்டால் அவர்கள் தமிழர் இல்லையா நாடார்களில் 40 விழுக்காடு மதம் மாறி உள்ளனர். ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு இந்து என்று வைத்துக்கொள்ளுங்கள். கிருத்துவ மதத்துக்கு மாறிவிடுகிறீர் என்றால் இப்பொழுது நீங்கள் மதத்தால் கிருத்துவர்.\nமதம் மாறிவிட்டீர் என்பதால் நீங்கள் இப்பொழுது தமிழன் இல்லையா\nமதம் என்பது வழிபாட்டுக் கலாச்சாரம். மதம் மாற முடியும். ஆனால் இனம் மாற முடியாது. மதம் மாறிவிட்டால் தமிழன் இங்கிலிஷ்காரன் ஆகமாட்டான்.\nஇந்துவாக இருந்த மக்கள் கிருத்துவத்துக்கு மதம் மாறிவிட்டனர். பிறகு அந்த மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு வரமுடியாதா சைமன் என்ற சீமான் இந்துவாக இருந்து கிருத்துவ மதத்துக்கு மாறிய நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்.\nஇப்போது அவர் முருகனை கடவுளாக ஏற்கிறார். திருமுருக வழிபாடு செய்கிறார். சிவனை கடவுளாக ஏற்கிறார். குலதெய்வங்களை கடவுளாக ஏற்கிறார்.\nகுறிஞ்சிநிலக் கடவுள் முருகனையும், முல்லைநிலக் கடவுள் திருமாலையும், மருதநிலக் கடவுள் இந்திரனையும், நெய்தல்நிலக் கடவுள் வருணனையும் கடவுளாக ஏற்கிறார்.\nசைவத்தையும், வைணவத்தையும் தனது மதங்களாக ஏற்கிறார்.\nஇந்துவாக இருந்து கிருத்துவ மதத்திற்குச் சென்றவர்கள் கிருத்துவ மதத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு வந்தால் அவர்களை இந்துவாக ஏற்கமாட்டார்களா\nநடுகல் வழிபாட்டு முறையிலிருந்து வளர்ந்த குலதெய்வ வழிபாடும், சைவ வைணவ வழிபாட்டு முறைகளும் தொன்றுதொட்டு தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளாகும்.\nசங்க காலத்தில் மலைவாழ் மக்கள் முருகனையும், அதனை அடுத்த முல்லைநில காட்டுப்பகுதி மக்கள் திருமாலையும், வறண்ட பாலைநில மக்கள் காளியையும், ஆற்றுப் பாசனப் பகுதி மக்கள் இந்திரனையும், கடலோர மக்கள் வருணனையும் வழிபட்டனர்.\nசங்க காலத்திற்கு பிறகு புத்தமும், சமணமும் தமிழகத்திற்கு வந்தன. பல தமிழர்கள் புத்த மதத்திற்கும் சமண மதத்திற்கும் மாறினர். பிறகு ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில் மீண்டும் சைவமும் வைணவமும் வளர்ந்தன. அதனால் புத்தமும் சமணமும் தமிழகத்தில் அழிந்தன. பல புத்த கோயில்கள் சைவ வைணவ கோயில்களாக மாற்றமடைந்தன.\nசேரநாட்டு வணிகர்கள் மூலமும், அரேபிய வணிகர்கள் மூலமும் இசுலாம் மதம் கடல்வழியாக தமிழகத்திற்கு வந்தது. சைவ மதத் தமிழர்கள் சிலர் இசுலாத்திற்கு மாறினர். உருது பேசும் இசுலாமியர் தவிர்த்து மற்ற இசுலாமியர் அனைவரும் சைவராக இருந்து மதம்மாறிய தமிழர்கள்.\nஐரோப்பியர் வருகையால் கிருத்துவம் தமிழகத்திற்கு வந்தது. சைவ மதத் தமிழர்கள் சிலர் கிருத்துவத்திற்கு மாறினர். தமிழகத்து கிருத்துவர்கள் எல்லாம் ஐரோப்பியர் அல்லர். அவர்கள் சைவராக இருந்து மதம்மாறிய தமிழர்கள்.\nகி.பி 8 ஆம் நூற்றாண்டில் சேரநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவர் சேரமான் பெருமாள். அவர் சைவராக இருந்தவர். பிறகு அரேபியா சென்று முஸ்லிமாக மாறினார்.\nமுஸ்லிமாக மாறிவிட்டார் என்பதால் அவர் தமிழர் இல்லையா\nஇராமதேவர் என்ற ஒரு சித்தர். 500 ஆண்டுகளுக���கு முன் வாழ்ந்தவர். அவர் அரேபியா சென்று முஸ்லிமாக மாறி யாகோபு என பெயர் மாற்றிக்கொண்டு மீண்டும் வந்தார்.\nஅவர் மதம் மாறிவிட்டதால் அவரை தமிழர் இல்லை அரபியன் என்று சொல்ல முடியுமா\nநமக்கு தெரிந்தவர்கள், நம் சொந்தக்காரர்கள் கிருத்துவராக மாறுவதை நாம் பார்த்ததில்லையா அவர்கள் மதம் மட்டுமே மாறும். இனம் தமிழர்தான்.\nமதத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது.\nஇனம் பிறப்பால் வருவது. இனம் வேறு மதம் வேறு.\nசிலர் சொல்வது போல பல தலைமுறைகளுக்கு முன்பு சீமானின் முப்பாட்டன்களில் ஒருவர் கேரளத்தில் இருந்து வந்தவர் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.\nகேரளாவில் இருப்பவர்கள் அனைவரும் மலையாளி இல்லை.\nதேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, மூணாறு, பாலக்காடு ஆகிய பகுதிகள் முழுவதும் தமிழர் வாழும் பகுதிகள்.\nஆந்திராவின் சித்தூர் மாவட்டம் முழுவதும் தமிழர் பகுதிதானே.. அங்கிருந்து தமிழர் எவராவது தமிழகத்திற்கு வந்தால் அவரைத் தெலுங்கர் எனவும் நீ தமிழனல்ல எனவும் சொல்ல முடியுமா\nகேரளாவில் நம்பூதிரிகள் மற்றும் நாயர்களைத் தவிர அனைவருமே தமிழர்கள்தான்.\n500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் மலையாளம் என்ற மொழியே உருவாகவில்லை.\nகேரளா 500 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்பேசிய சேரநாடு.\nசில நூற்றாண்டுகளுக்கு முன்பு நம்பூதிரிகள் என்னும் ஆரிய பிராமணர்கள் கேரளத்தில் குடியேறி தமிழோடு அளவுக்கதிகமாக சமஸ்கிருத சொற்களைக் கலந்து பேசி தமிழைச் சீரழித்ததால் தமிழ் சிதைந்து மலையாளம் ஆனது. கேரளத்தில் தனித்தமிழ் இயக்கம் தோன்றி மலையாளத்தில் கலந்துள்ள சமஸ்கிருதச் சொற்களை அகற்றினால் மலையாளம் தூய தமிழ் ஆகும்.\nதாயகத்தில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் இகுருவி குடும்பம்\nகியூபா நாட்டு மக்களால் விரும்பப்பட்ட சர்வாதிகாரி கஸ்ரோ\nதமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா\nசனி பெயர்ச்சியில் குழப்பிய சோசியர் தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது \nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\neditor on மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்\neditor on யாழில் மஹிந்தரின் கயிறு\neditor on ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை: வி.இ.குகநாதன்\nஇனி தமிழ் மொழியிலும் ரயில் டிக்கெட் April 24, 2018\nகாவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி April 24, 2018\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம் April 24, 2018\nவடகொரியாவுடன் ஒலி பெருக்கிப் போரை நிறுத்தியது தென்கொரியா April 24, 2018\nடொரண்டோ வேன் தாக்குதலில் 10 பேர் பலி: சந்தேக நபரிடம் விசாரணை April 24, 2018\nகழுதை உதவியுடன் மாணவர்களை சென்றடையும் நூலகம் April 24, 2018\nசாதனை நாயகன் சச்சின்: 30 சுவாரஸ்ய தகவல்கள் April 24, 2018\nபிரதமர் மோதியை கொலை செய்யப்போவதாக உரையாடிய நபர் கைது April 24, 2018\nஇதயமாற்று சிகிச்சை: இந்தியாவிடம் உதவி கோரும் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் April 24, 2018\nசி.பி.எம் மாநாடு கடந்தகால பெருமையை மீட்டெடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhollywood.com/archives/category/movie-trailer", "date_download": "2018-04-25T04:31:01Z", "digest": "sha1:EAXMLH637PI2UPJK5UG2W7RPPUGNB36C", "length": 16668, "nlines": 83, "source_domain": "tamilhollywood.com", "title": "Trailers | Tamil Hollywood", "raw_content": "\nவர்றாண்டா டெட்பூல் – Deadpool Trailer\nடிரெய்லர் டயம்: கேன்சரில் சாகப்போகும் வில்சனுக்கு விசித்திர சோதனை செய்வதற்கு முடிவெடுக்கிறார்கள். அந்த சோதனை செய்தால் கேன்சர் குணமடைய வாய்ப்பு இருக்கிறது என்று ஏமாற்றி சம்மதம் வாங்குகிறார்கள். வழக்கம்போல் அந்த சோதனை ஏடாகூடமாக மாறிவிட, வில்சனின் தோல் முழுவதும் புண்ணாகிவிடுகிறது. ஆனால் உடலின் உள் உறுப்புகள் அத்தனையும் பலம் பெற்றுவிடுகின்றன. சுருக்கமாக சொல்வது என்றால் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்று வில்சனும் டெட்பூல் எனப்படும் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுகிறான். ஆனால் வில்சனின் மனம் அவ்வப்போது அலைபாயக்கூடியது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்கத் துடிக்கிறான். அவர்கள் தமிழ் சினிமா இலக்கணப்படி வில்சனின் காதலியை கடத்தி பிளாக்மெயில் செய்கிறார்கள். அவர்களீடம் இருந்து காதலியை காப்பாற்றி, நாட்டுக்கும் எப்படி நல்ல செய்யப்போகிறான் என்பதை நகைச்சுவை ததும்ப சொல்லவரும் ஆக்‌ஷன் படம் டெட்பூல். இந்தப் படத்தில் ஏகப்பட்ட ரத்தமும் முத்தமும் இருப்பதால்…\nஜெனிஃபர் லாரன்ஸ் பராக் பராக்\nHunger Games Mockingjay – Part II Trailer அழுத்தமான கதையமைப்பு, அதிரடிக் காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள் என்று ஹங்கர் கேம்ஸ் பெயரில் தொடர்ந்து வெளியான படங்களை ரசிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எல்லாவற்றையும்விட முக்கியமான முதல் காரணம் நாயகி ஜெனிஃபர் லாரன்ஸ்தான். அவரது அதிரடியில் Hunger Games Mockingjay – Part II – ஹங்கர் கேம்ஸ் படங்களின் கடைசி பாகமாக வெளிவருகிறது. முதல் பாகமான ஹங்கர் கேம்ஸ் பார்க்காத துரதிர்ஷ்டசாலிகள் இந்த லிங்கில் அழகு தேவதை பக்கத்தை மட்டுமாவது படித்துவிட்டு இந்த டிரைலரைப் பார்த்தால் ஜெனிஃபர் லாரன்ஸ் உடல் மொழியின் வலிமையை அறிந்துகொள்ளலாம். ஏன் அவருக்காக உலகெங்கும் ரசிகர்கள் அடித்துக்கொள்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம். பஞ்சத்தில் வாழும் 12 பிரதேசங்களை அடக்கியாளும் அராஜக ஆட்சிக்கு எதிராக ஒற்றை மனுஷியாக குரல் கொடுக்கிறாள் ஜெனிஃபர். அவளை ஒழித்துக்கட்டுவதற்காக அராஜகத் தலைமை எடுத்த…\nமிரட்ட வருகிறது – டெர்மினேட்டர் ஜெனிசிஸ்: கமலஹாசனிடம் ஒரு நல்ல குணம் உண்டு. புதுப் படத்தில் நல்லபடியாக நாலைந்து கேரக்டர் இருப்பதாகத் தெரிந்தால்… அத்தனை கேரக்டருக்கும் தனித்தனியாக ஆட்களைத் தேடி தயாரிப்பாளர் சிரமப்பட வேண்டாம் என்று நினைத்து, தானே அத்தனை கேரக்டர்களிலும் நடித்துவிடுவார். சென்னைக்கு ‘ஐ’ படவிழாவுக்கு வந்து அவமானப்பட்ட அர்னால்டு, ’உலக நாயகன்’ தந்திரத்தை எப்படியோ தெரிந்துகொண்டு திரும்பியிருக்கிறார். அதனால் அவரதுஅடுத்த படமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ் கமலஹாசனின் ராஜதந்திரத்தை அமல் படுத்திவிட்டார். ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான டெர்மினேட்டர் முதல் பாகத்தில் வில்லனாக வருவார் அர்னால்டு. அந்தப் படம்தான் அவரை உச்சத்துக்கு கொண்டுபோனது. அதன்பிறகு நாயகனாகி, நல்லவராகவும் மாறிவிட்டார். அதனால் அடுத்தடுத்து வெளியான நான்கு பாகங்களிலும் நாயகனாக நடித்தார். இப்போது ஐந்தாவது பாகம் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் நாயகனாக வரும் அர்னால்டு வில்லனை பந்தாட…\nஉஷாரய்யா உஷார் – Point Break சூரர்கள் கமிங்\nஇறக்கை போன்று ஆடையை பிரத்யேகமாக வடிவமைத்துக்கொண்டு பறக்கும் ஒருவன், சர்ஃபிங் கில்லாடி ஒருவன், எப்பேர்ப்பட்ட மலைகளிலும் ஏறிவிடும் அசகாய சூரன் ஒருவன், மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரன் ஆகிய நால்வரும் சேர்ந்து உலகப் பொருளாதாரத்தை அசைத்துப்பார்க்க முடிவு எடுக்கிறார்கள். தங்களால் இதனை செய்யமுடியும் என்பதைக் காட்டுவதற்காக வங்கிகளுக்கு விமானத்தில் கொண்டுசெல்லப்படும் இரண்டு கண்டெய்னர�� பணத்தை, வானில் இருந்து கீழே கொட்டுகிறார்கள். ஒரு கிராமம் முழுவதும் பண மழை பொழிகிறது. இந்தக் கில்லாடிகளின் கொட்டத்தை முறியடிக்க வருகிறான் அதிரடி நாயகன் லூக் பிரேசி. அவர்களில் ஒருவனாக நுழைந்து, அவர்களின் திட்டத்தை முறியடிக்க நினைக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்கள் செய்வது தவறு இல்லை என்று தெரியவர, அவர்களுடன் இணைகிறான். இதனால் எஃப்.பி.ஐ. கவலை கொள்கிறது. நாயகனை திசை மாற்ற முடியுமா புதிய சூரர்களிடம் இருந்து நாட்டின் பொருளாதாரத்தைக் காப்ப்பாற்ற முடியுமா…\nடயனோசர் சர்க்கஸ் பார்க்கலாம் வாங்க…\nவிதவிதமான டயனோசர்களை வரிசையாக மூன்று படங்களில் ரசிகர்கள் பார்த்து சலித்திருப்பார்கள். அந்த தொழில்நுட்பங்களை குப்பையில் போட்டுவிடாமல், எதிர்காலத்தில் நடப்பதுபோல், ‘ஜுராசிக் வேல்டு’ (Jurassic World) படத்தை உருவாக்கியிருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். முதல் ஜுராசிக்பார்க் படத்தில் கைவிடப்பட்ட தீவை, இந்தியர் ஒருவர் விலைக்கு வாங்கி அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் தீம்பார்க் உருவாக்கி நடத்துகிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உலகெங்கும் இருந்து மக்கள் வந்து பார்த்து டயனோசர் செய்யும் சர்க்கஸ்களை கண்டு ரசிக்கிறார்கள். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறையத் தொடங்குகிறது. மீண்டும் எப்படி ரசிகர்களை கவர்வது என்று ஆராய்ச்சியாளர்கள் மூளையைக் கசக்குகிறார்கள். அதாவது கசக்குவதுபோல் நடிக்கிறார்கள். வழக்கம்போல் அனைத்து வில்லன்களும் செய்வதுபோல் நாலைந்து டயனோசர்களின் சக்திகளை ஒன்றிணைத்து ஒரே டயனோசர் உருவாக்குகிறார்கள். அப்புறமென்ன… அது மனிதர்களை வேட்டையாட…மனிதர்கள் அதனை வேட்டையாட… ஒரே களேபரம். குட்டி சைஸில் இருக்கும் மூன்று புத்திசாலியான…\nஎனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்\nகடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி… ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார்...\nராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்\nமுதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி. கண்களால் காணும்...\nஇங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)\nபாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென். தமிழ்நாட்டில் சிவ���ஜி அறிமுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள்....\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம்...\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான...\nதற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)\nஎந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?m=201710&paged=2", "date_download": "2018-04-25T04:46:59Z", "digest": "sha1:IR2PNSWO76HNHOPU3AFW4ARG6FARTINU", "length": 3332, "nlines": 45, "source_domain": "tnapolitics.org", "title": "October 2017 – Page 2 – T N A", "raw_content": "\nவாக்குறுதிகள் நிறைவேறுவதை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும்.\nஜனாதிபதி இறங்கிவந்துபேசியது பெரியவிடயம்; கடந்தகால ஜனாதிபதியென்றால் நிலைமை வேறு : ஸ்ரீநேசன்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி இறங்கி வந்து பேசியதென்பது பெரிய விடயம் Read more\nபயங்கவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளோரை விடுவித்தல் – (மாண்புமிகு ராஜவரராதயம் சம்பந்தன் – எதிர்க்கட்சி முதல்வர்)\nகூட்­ட­மைப்பு இன்று சபை ஒத்தி­வைப்பு வேளை பிரே­ரணை\nஅநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொடர் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கையை Read more\nபுதிய பயணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/153466?ref=home-section-lankasrinews", "date_download": "2018-04-25T04:58:12Z", "digest": "sha1:2KQBI4WDXE7SJHYWWXRIJFQYD66O3QKM", "length": 7253, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "தயவு செய்து இதை கவனியுங்கள்! உருக்கத்துடன் பிரபல நடிகர் விவேக் - Cineulagam", "raw_content": "\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nகேரளாவில் எரித்து கொல்லப்பட்ட பிரபல சீரியல் நடிகை: அதிரடி விசாரணையில் சிக்கியது ஆதாரம்\nநடிகர் வடிவேலு வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் குடும்பம்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nதலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாணவன் - காரணத்தை கேட்ட அதிர்ந்து போயிடுவிங்க\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nதயவு செய்து இதை கவனியுங்கள் உருக்கத்துடன் பிரபல நடிகர் விவேக்\nவிவேக் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு நல்ல கலைஞன். கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முக்கிய காமெடியன்களுடன் போட்டி போட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.\nகேலி, கிண்டலாக மட்டுமில்லாமல் சிந்திக்க தூண்டும் கருத்துக்களால் மக்கள் பலரையும் ஈர்த்தவர். இதனாலேயே இவரை கலையுலகின் சின்ன கலைவாணர் என்பார்கள். கலாம் ஐயா பெயரில் சமூக சேவைகள் செய்து வருகிறார்.\nஇதற்கு பல தரப்பிலிருந்து அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் பல விசயங்களை முன் வைத்து பேசி வருகிறார்.\nஅண்மையில் சிறுமி ஆசிஃபா கொடூர மரணம் நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விவேக் தன் ட்விட்டரில் வருத்ததுடன் கருத்தை பதிவு செய்கிறார்.\n பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று.உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும்.இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள்,அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம்.பெற்றோர் கவனிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/tv/06/153449", "date_download": "2018-04-25T04:55:34Z", "digest": "sha1:K2JN3F6W2ZW6XQVHCPFRWUYQ5ZM4QCKQ", "length": 7337, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடியப்போகும் நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்! வா���்க்கை விசயத்தில் இப்படியுமா! - Cineulagam", "raw_content": "\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nகேரளாவில் எரித்து கொல்லப்பட்ட பிரபல சீரியல் நடிகை: அதிரடி விசாரணையில் சிக்கியது ஆதாரம்\nநடிகர் வடிவேலு வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் குடும்பம்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nதலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாணவன் - காரணத்தை கேட்ட அதிர்ந்து போயிடுவிங்க\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடியப்போகும் நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை பெரும் சர்ச்சைக்கு நடுவிலும் நிறைவான நேரத்தை நெருங்கிவிட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.\nகலாச்சார முறைக்கு அப்பார்பட்டு இதெல்லாம் சாத்தியமா என்பதே பலரின் கருத்து. அண்மையில் கூட சில பிரபலங்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்கள்.\nஅதோடு இதே போல ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளில் திருமண ஆசை காட்டி கடைசியில் செய்துகொள்ளவில்லை என சர்ச்சையும் எழுந்தது. இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான கண்டிசன்.\nஇதில் ஆர்யா யாரை திருமணம் செய்துகொண்டாலும் அவருடன் இரண்டு வருடம் குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும், விவாகரத்து மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடாது என கூறியுள்ளார்களாம்.\nஇதை ஆர்யாவும் ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்த��ட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/08/8.html", "date_download": "2018-04-25T05:08:00Z", "digest": "sha1:JCFNFZGADQ4QTMVFGJB7O44OYCQ3XCB5", "length": 14270, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "இனிமேல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கிடையாது மத்திய மந்திரிசபை முடிவு", "raw_content": "\nஇனிமேல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கிடையாது மத்திய மந்திரிசபை முடிவு\nஇனிமேல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கிடையாது மத்திய மந்திரிசபை முடிவு | குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், கடந்த 2010-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை 'பெயில்' ஆக்கக்கூடாது என்றும், அவர்களை கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) பெறச்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதற்கிடையே, இந்த கட்டாய தேர்ச்சி முறையால் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக மாநிலங்களும், கல்வியாளர்களும் முறையிட்டனர். இதனால், கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 5 மற்றும் 8-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களை 'பெயில்' ஆக்குவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இருப்பினும், அதற்கு முன்பாக, அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். இந்த மாற்றங்கள், இலவச கல்வி உரிமை மசோதாவில் சேர்க்கப்பட்டு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | பள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சுற்றறிக்கை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன. மேலும், சுற்றறிக்கையில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/11/22/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/21334/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2018-04-25T05:12:14Z", "digest": "sha1:624ZJTWRRSTNWTVKSE2LHGD656ZBLVKB", "length": 18729, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "வடகிழக்கு தமிழருக்காக மட்டுமே பேசுகின்ற தமிழக அரசியல்வாதிகள்! | தினகரன்", "raw_content": "\nHome வடகிழக்கு தமிழருக்காக மட்டுமே பேசுகின்ற தமிழக அரசியல்வாதிகள்\nவடகிழக்கு தமிழருக்காக மட்டுமே பேசுகின்ற தமிழக அரசியல்வாதிகள்\nஇலங்கையில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பாக தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கைக்கு வந்து அவர்களது நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்று மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nமலையக புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தித் துறை அமைச்சர் பழனி திகாம்பரம் தமிழ்நாடு 'இந்து' பத்திரிகையிடம் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.\n“தமிழக அரசியல்வாதிகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி மிக அரிதாகவே பேசுகின்றனர்’’ என்றார் திகாம்பரம்.\nபிரபல அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான, மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் இலங்கை அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூன்றில் இருந்து நீக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nமலையகத் தமிழர்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு ட்விட்டர் மூலம் ஸ்டாலின் கோரிக்கை முன்வைத்தார்.\nஇதுகுறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என சுஷ்மாவும் பதில் அளித்திருந்தார்.\nஇது குறித்து திகாம்பரம் க���றும்போது, “இந்த விவகாரத்தில் இலங்கை அரசினால் எதுவும் செய்ய முடியாது. அதேநேரம் முந்திய ஆட்சியாளர்களோடு ஒப்பிடும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தமிழர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று திகாம்பரம் மேலும் கூறினார்.\nஅமைச்சர் திகாம்பரம் மேலும் கூறும் போது, “அரசு நிறுவனங்களின் பெயர்கள், வரலாற்று பின்னணியைப் பிரதிபலிக்கவேண்டும். தொண்டமான் மட்டுமல்ல, நடேச அய்யர் உட்பட பல தலைவர்கள் மலையக தமிழர்களுக்காகப் பாடுபட்டுள்ளனர். அவர்களையும் கண்டிப்பாக அங்கீகரிக்க வேண்டும். தமிழக அரசியல் தலைவர்கள் உண்மைகளை அறியாமல் கருத்துத் தெரிவிக்கக் கூடாது.\nஇதனால் சிங்கள மக்களுடனான எங்களது உறவு பாதிக்கப்படும். அவர்கள் இங்கு வந்து மலையகத் தமிழர்களின் அவல நிலையை பார்க்க வேண்டும். இன்றும் கூட மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களில் சுமார் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு கழிவறை இல்லை” என்றார் அமைச்சர் திகாம்பரம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபெரியோர் முதல் சிறியோர் வரை பழங்களை அதிகம் உண்ண விரும்புவார்கள். வைத்தியர்களும் குறைந்தபட்சம் தினமும் 80 கிராம் பழங்களை உணவாக உட்கொள்வதன் மூலம்...\nபாரதிதாசனின் படைப்புகள், அன்னார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம்எழுத்தாளர்கள், கவிஞர்களை மதிக்கும் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய பல...\nதெற்காசிய சுகநலப் பாதுகாப்பு மாநாடு இஸ்லாமாபாத்தில் ஆரம்பம்\nசகோசான் ( sacosan) எனப்படும் தெற்காசியாவின் சுகநலப்பாதுகாப்பு தொடர்பான 7வது மாநாடு இன்று 10ம் திகதி முதல் 13ம் திகதி வரை பாகிஸ்தானின் தலைநகரான...\nமோடியை எதிர்ப்பதற்கு தயாராகிறது தமிழ்நாடு\nநாளைமறுதினம் கறுப்புக் கொடி போராட்டம்தமிழ்நாட்டின் சென்னையை அடுத்துள்ள திருவிடந்தை கிழக்குக் கடற்கரைச் சாலையில்,எதிர்வரும் 11-ம் திகதி முதல் 14-ம்...\nசமூக மேம்பாட்டுக்கு பயனுள்ளதாக கல்விமுறை மாற்றமடைய வேண்டும்\nஇன்றைய உலகு தொழில்நுட்ப வளர்ச்சியாலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாலும் நாளுக்குநாள் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவருகின்ற நிலையில், இவை...\nவிளம்பி புது வருடப் பிறப்பு\nஇலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒருமித்துக் கொண்டாடும் விழாக்களில் சித்திரைப் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த விழாவானது சமய...\nஆல், வேம்பு, அரசமரங்களை வீதியில் வளர்த்து அழகு பார்க்கும் கட்டார்\nகட்டார் நாடு பாலை வனப் பூமி. எண்ணெய் வளம் அங்கு அதிகம். செல்வச் செழிப்புமிக்க நாடு. பிறநாட்டவர்கள் இலட்சக்கணக்கில் அங்கு வாழ்கின்றனர்.சர்வசாதாரணமாக...\nமனிதகுலத்தின் ஆரோக்கியமே நாட்டின் உண்மையான செல்வம்\nநாட்டின் செழிப்புக்கு வித்திட மனித வளங்களை ஆரோக்கியப்படுத்த வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். மனிதரின் அடிப்படைத் தேவைகளைத் தொடர்ந்து...\nஅரசியல்வாதிகளுக்கு மறந்து போன சங்கதி\nஅண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் என்பது உள்ளூராட்சி சபைகளின் நோக்கங்களை மறந்த தேர்தலா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. உள்ளூராட்சி...\nதமிழகத்தின் அவலக் குரலை கேட்க எவருமே இல்லை\nநீதிமன்றத் தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கும் கர்நாடக அரசாங்கம்ன்றுபட்டால் உண்டு வாழ்வு... ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு\" என்ற பாடல் வரிகள் ஏனோ...\nஅருகிச் செல்லும் வாசிப்புப் பழக்கம்\nமனிதனின் அறிவுத் தேடலில் வந்திருக்கும் தீராத வியாதி'எனக்கு நீங்கள் பரிசு தர விரும்பினால் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை அனுப்பி வையுங்கள்'...\nரணில் சந்தித்த அக்கினிப் பிரவேசம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம், இன்றைய...\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறப்பு\nபிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்...\nமீண்டும் பூமிக்கு வரப்போகும் யானையின் மூதாதை மாமூத்\nமாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அதன்...\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஉலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை...\nவிமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்\nபெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை ��ருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு...\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி\nகனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை...\nஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால்...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/puttalam/other", "date_download": "2018-04-25T04:37:32Z", "digest": "sha1:2QMJOBMPVN47CH6VAAY55H5ECDCH5DRL", "length": 4202, "nlines": 105, "source_domain": "ikman.lk", "title": "புத்தளம் யில் இலங்கையின் மிகப் பெரிய சந்தை ikman.lk", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/08/07/sitecopyeasy/", "date_download": "2018-04-25T04:59:20Z", "digest": "sha1:Z5P6TR3QINZYKXH6PXE2754IN243CK2I", "length": 20828, "nlines": 203, "source_domain": "winmani.wordpress.com", "title": "எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஎந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம்.\nஓகஸ்ட் 7, 2010 at 6:20 பிப 6 பின்னூட்டங்கள்\nகாப்பி செய்ய முடியாத இணையதளத்தின் தகவல்களை எந்த\nமென்பொருள் துணையும் இல்லாமல் காப்பி செய்து நம் கணினியில்\nசேமித்து வைக்கலாம் இதைப்பற்றிய சிறப்புப் பதிவு.\nஇணைய உலகத்தில் உள்ள பல மில்லியன் இணையதளங்களுக்கு\nமத்தியில் சில இணையதளங்களில் தகவல்களை காப்பி செய்வதை\nதடுப்பதற்கு ”Right click Disable Copy ” என்ற Script ப��ன்படுத்துகின்றனர்.\nதங்கள் இணையதளத்தில் இந்த ஸ்கிரிப்டை பயன்படுபவர்களுக்கு\nதெரியாத தகவல் ஒன்று இருக்கிறது அநேக பேருக்கு இது\nதெரிந்திருக்கலாம். அதாவது இது போன்ற ஸ்கிரிப்ட் -ஐ ஆபாச\nஇணையதளங்களில் தங்கள் தகவல்களை பாதுகாக்க மட்டும் தான்\nபயன்படுத்துகின்றனர். இது போன்ற ஸ்கிரிப்ட் உள்ள\nஇணையதளங்களை பெரும்பாலான பயர்வால் தடுப்பு மென்பொருள்\nஅனுமதிப்பதில்லை இதனால் அவர்கள் தளம் பல கணினியில்\nதெரிய வாய்ப்பில்லை, சில உலாவிகள் கூட இந்த ஸ்கிரிப்ட்\nஉள்ள தளங்களில் வைரஸ் இருக்கலாம் என்ற எச்சரிக்கையைக்\nகாட்டி தளத்தை காட்டாமல் வெளியே வருகிறது. நாம் உருவாக்கும்\nவலைப்பக்கத்தில் இதைப் போன்ற ஸ்கிரிப்ட்-டை பயன்படுத்தாமல்\nஇருப்பது நலம். இது போன்ற காப்பி செய்வதை தடுக்கும் ஸ்கிரிப்ட்\nஉள்ள தளங்களில் தகவல்களை நம் கணினியில் எப்படி சேமிக்கலாம்\nஇதற்கு எதாவது மென்பொருள் இருக்கிறதா என்று கனடாவில்\nஇருந்து குமாரசாமி என்பவர் கேட்டிருந்தார்.அவருக்காக மட்டுமின்றி\nஅனைவருக்காகவும் இந்தப் பதில். நண்பருக்கு, இதைப்போன்ற\nதளங்களில் இருந்து தகவல்களை சேமிப்பதற்கு எந்த மென்பொருளும்\nதேவையில்லை. எந்த இணையதளத்தில் Right click Copy disable\nசெய்யப்பட்டிருக்கிறதோ அந்த இணையதளத்தை திறந்து வைத்துக்\nகொண்டு “ Edit ” மெனுவுக்கு சென்று அங்கு இருக்கும் Select All\nஎன்பதை சொடுக்கவும் அடுத்து மறுபடியும் Edit மெனுவுக்கு சென்று\n“Copy “காப்பி என்பதை சொடுக்கவும். இனி மைக்ரோசாப்ட் வேர்ட்\nமென்பொருளை இயக்கி அங்கு ” Edit ” சென்று Paste செய்யவும்.\nஎளிதான முறையில் நம் கணினியில் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.\nஇதற்கான Short cut key- இருக்கிறது.. இணையதளத்தை திறந்து\nகொண்டு Ctrl + A அழுத்தவும் அடுத்து Ctrl + C அழுத்தவும் அடுத்து\nவேர்டு கோப்பினை திறந்து Ctrl + V என்பதைக் கொடுத்தும்\nபயன்படுத்தலாம். பல வழிகள் இருந்தாலும் இது ஒரு எளிதான வழி\nமுறையாக இருக்கும். விரைவில் நேரம் கிடைத்தால் SQL Injection\nமூலம் ஒரு தளத்தின் முக்கிய தகவல்களை எப்படி திருடுகின்றனர்\nஎன்றும் ஒரே நிமிடத்தில் நம் தளத்தின் பக்கங்களை வைரஸ் உள்ள\nபக்கங்களாக எப்படி மாற்றி அமைக்கின்றனர் என்றும் இதிலிருந்து\nநாம் எப்படி தளத்தைப் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றியும்\nவீடியோவுடன் ஒரு பதிவு இடலாம் என்று இருக்கிறோம்.\nஎல்லோரிடமும் மரியாதையை எதிர்பார்க்காதீர்கள் ஏனென்றால்\nஎல்லோரும் கடவுள் தான். மரியாதை கொடுத்தால் அதை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் மிக நீளமான ஆறு எது \n2.மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது \n3.இந்தியாவில் மணியார்டர்சேவை எப்போது தொடங்கப்பட்டது\n4.ஐ.நா.பொதுச்செயலாளரின் பதிவி எத்தனை ஆண்டுகள்\n6.விமானத்தின் வேகத்தை அளக்கப்பயன்படுத்தப்படும் கருவி எது\n7.’கண்ட்லா துறைமுகம்’ எங்கு உள்ளது \n8.இங்கிலாந்து நாட்டின் தேசியப்பூ எது \n9.காமராசரின் அரசியல் குரு யார் \n10.காந்திஜி எத்தனை நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்\n1.பிரம்மபுத்திரா, 2.செம்பு,3.1880 ஆம் ஆண்டு\n4.4 ஆண்டுகள், 5.சோளப்பூ,6.ரபி மீட்டர்,7.குஜராத்,\nபெயர் : இரவீந்திரநாத் தாகூர்,\nமறைந்த தேதி : ஆகஸ்ட் 7, 1941\nபுகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார்.\nஇந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன\nபாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக\nகுருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய\nமற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின்\nதேசிய கீதமாக உள்ளது. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக\nஇவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.\nநோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம்..\nகூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள்\tபிடிஎப் கோப்பில் முக்கியமானவற்றை ஆன்லைன் மூலம் எடிட் செய்து கொள்ளலாம்.\n6 பின்னூட்டங்கள் Add your own\n1. தணிகாசலம் | 2:38 முப இல் ஓகஸ்ட் 9, 2010\nதிரு வின்மணி, என்னுடைய செல்லில் காலெண்டரில் சில குறிப்புகளை வைத்திருந்தேன். அவை நாள்வாரியாக எனக்கு நினைவூட்டும் தகவல்கள்.நண்பர் ஒருவர் தவறுதலாக அவற்றை டிலிட் செய்துவிட்டார்.அவை எனக்கு மிக முக்கியமான தகவல்கள். அன்றிலிருந்து இன்னும் நான் செல்லை off செய்யவில்லை. அவற்றை மீண்டும் பெறுவதற்கு ஏதும் வழி உள்ளதா\nநண்பருக்கு , உங்கள் அலைபேசியின் மாடலையும் , அலைபேசியுடன் வரும் காலண்டர் அப்ளிகேசனைப் பயன்படுத்தினிர்களா அல்லது இணையத்த்தில் எங்காவது தரவிரக்கிப் பயன்படுத்தினிர்களா \n3. தணிகாசலம் | 1:21 பிப இல் ஓகஸ்ட் 9, 2010\nநண்பர் வின்மணிக்கு, எனது அலைபேசி NOKIA 6300. அலைபேசியிலுள்ள காலண்டர் அப்ளிகேசனைத்தான் பயன்படுத்தினேன். காலண்டரில் make a note பயன்படுத்தி meeting, birthday,memo, reminder போன்றவற்றில் எனக்கு நினைவூட்ட alarm குறிப்புகள் வைத்திருந்தேன். எல்லாமே அழிந்து விட்டன. எல்லாமே காலண்டரில் உள்ள தேதிப்படி இருந்தது. மேலும் தகவல் தேவைப்பட்டால் உங்கள் பதிவைப் பார்த்தபின் தருகிறேன். மிக்க நன்றி.\nஉங்கள் இமெயிலுக்கு பதில் அனுப்பியாச்சு பாருங்கள் , சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்ப���்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2017/02/25141107/1070384/marriage-problem-naga-dosham-pariharam-vaiyappamalai.vpf", "date_download": "2018-04-25T04:47:44Z", "digest": "sha1:R5UMSVC6BRO3IG7S442B4GNGLU62WV6B", "length": 16111, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண தடை, நாகதோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் நீக்கும் நாகேஸ்வரசுவாமி || marriage problem naga dosham pariharam vaiyappamalai", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமண தடை, நாகதோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் நீக்கும் நாகேஸ்வரசுவாமி\nபதிவு: பிப்ரவரி 25, 2017 14:11\nநாகதோஷம் முதலான அனைத்து தோஷங்கள், திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் வையப்பமலை கோவிலில் வந்து பிரார்த்தித்தால் அனைத்தும் கைகூடுமாம்.\nநாகதோஷம் முதலான அனைத்து தோஷங்கள், திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் வையப்பமலை கோவிலில் வந்து பிரார்த்தித்தால் அனைத்தும் கைகூடுமாம்.\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் உள்ளது வையப்பமலை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள பெரியமணலியில் அற்புதமாகக் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசிவகாமி அம்பிகை.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கே பாப்பாத்தி என்னும் ஒரு பெண்மணி, கணவரை இழந்து தனியே வாழ்ந்து வந்தாள். தீவிர சிவபக்தி கொண்டிருந்த பாப்பாத்தி, தினமும் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்வது வழக்கம். இவளது பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், ஒருநாள் அவளுக்குத் திருக்காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல வரலாறு.\nதன் பக்தைக்குக் காட்சி தந்தபோது, நாகம் ஒன்று சந்நிதியின் லிங்கத் திருமேனியில் இருந்து வெளியே வந்து, பிறகு மீண்டும் சந்நிதிக்குச் சென்று, லிங்கத் திருமேனியைச் சுற்றியபடி காட்சி தந்ததாம். எனவே, இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீநாகேஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது என்கின்றனர்.\nஸ்ரீநாகேஸ்வரர் எனத் திருநாமம் கொண்டு, அருளாட்சி செய்யும் தலம் இது. எனவே, இங்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாகதோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல், திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடுமாம். மேலும�� இந்தத் தலத்தில் திருமணம் செய்து கொண்டால், கணவனும் மனைவியும் ஒற்றுமையாகவும் அந்நியோன்யமாகவும் சிறப்புற வாழ்வார்களாம்.\nஇங்கு ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீகல்யாண சுப்ரமணியர் மற்றும் சூரிய - சந்திரர்கள் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.\nமகாசிவராத்திரி நன்னாளில், இரவில் நான்கு கால பூஜைகள் விமரிசையாக நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்டு சிவனருளைப் பெறுவதற்காக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் முதலான பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.\nதொழிலில் பின்னடைவு ஏற்பட்டுத் தவிப்பவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் அல்லல்படுபவர்கள், குடும்பத்தில் கருத்துவேறுபாடுகளால் கதிகலங்கிக் கதறுபவர்கள் ஆகியோர், மகாசிவராத்திரி திருநாளில் இங்கு வந்து சிவனாரை வழிபட, விரைவில் அனைத்து நலனையும் பெறுவர் என்பது நம்பிக்கை.\nமகாசிவராத்திரி பூஜையில் பங்கேற்று ஸ்ரீநாகேஸ்வரரைத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nஜாதகம் இல்லாதவர்கள் ராகுதோஷத்தை கண்டுபிடிப்பது எப்படி\nபாவம் போக்கும் மகாமக குளம்\nதிருமண தடை நீக்கும் கோகுலகிருஷ்ணன்\nஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு பரிகாரம்\nதீராத நோய்களை தீர்க்கும் மாவூற்று\nதிருமண தடை நீக்கும் ஸ்லோகம்\nதிருமண தடை நீக்கும் ராகு கேது பரிகார வழிபாடு\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\n���ராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mangayarulagam.blogspot.com/2010/08/blog-post_12.html", "date_download": "2018-04-25T04:42:14Z", "digest": "sha1:BL7T4OS3RBB7PFDHPZD3QPAWT2J6JRMI", "length": 8881, "nlines": 136, "source_domain": "mangayarulagam.blogspot.com", "title": "மங்கையர் உலகம்: குழந்தைகள் வளர்ப்பு", "raw_content": "\nகுழந்தைகள் என்றாலே அனைவருக்கும் சந்தோஷம் தான் வரும்.அவர்கள் செய்யும் சின்ன சேட்டைகள் கூட சந்தோஷத்தை கொடுக்கும்.\nசரி இப்பொழுது குழந்தைகள் வளர்ப்பு பற்றி பார்ப்போம்.\nஉணவு முறை;யாரை கேட்டாலும் என்பிள்ளை சாப்பிடமாட்டேங்கிறா.இது அனைவருக்கும் நடக்கும் பிரச்சினை.இதற்கு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.இப்பசொல்லபோறது சில பேருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.தெரியாமல் இருந்தால் தெரிந்துக்கொள்ளுங்கள்.தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள்\n. முதலில் சாப்பாட்டில் வற்புறுத்துவது நல்லதல்ல.அவர்கலின் எண்ணம் வாக்கில் விடவெண்டும் என்று சொல்வர்.ஆனால் நான் சொல்வது எதையும் வித்தியாசமாக செய்து கொடுங்கள் குழந்தைகள் விரும்புவர்.\n.உடைகளில் வண்ணத்தை தேர்ந்தெடுத்து கொடுப்பது போல் உணவிலும் வண்ணம் சேருங்கள்.\nஇட்லியை வெறுமையாக செய்துகொடுத்தால் சில குட்டீஸ்கலுக்கு பிடிக்கும்;பிடிக்காமலும் இருக்கும்.ஆனால் நான் சொல்வது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.தெரியாதவ்ர்களுக்கு இட்லியில் சில காய்ந்த திராட்சை மற்றும் சில வ���்ண ம் கலந்த பழங்களை சேர்த்து செய்து கொடுத்தால் அவர்கள் விரும்புவர்.\nஇனிப்பு விரும்புவர்களுக்கு தோசை ஊற்றும் பொழுது அதில் கொஞ்சம் சக்கரை தூவி செய்து கொடுத்தால் விரும்புவர்.\nசப்பாத்தி செய்துகொடுக்கும் பொழுது அதில் கொஞ்சம் இனிப்புடன்பிசைந்து செய்து கொடுத்தால் நல்லது.வண்ணம் விரும்பினால் அதில் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம் .\nவாழைப்பழங்கள் விரும்பாதவர்களுக்கு சப்பாத்தி மாவில் இந்த பழங்களை சேர்த்து பிசைந்து சுட்டுக்கொடுத்தால் நல்லது. இதை செய்து பாருங்கள\nபசியில்லாமல் இருந்தாலோ கொஞ்சம் இஞ்சியுடன் பூண்டை சேர்த்துஅரைத்து சார் எடுத்து அதனுடன் தேன் சேர்த்து கொடுத்தால் நல்லது.முதன் முறையாக கொடுக்கும் பொழுது கொஞ்சமாக இஞ்சி செர்த்து கொடுக்க வேண்டும்.\nஒரு வயதுக்கு உள் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்\nஇரட்டை குழந்தைகள் பிறக்க (1)\nஉடல் எடையை குறைக்க (3)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (1)\nபழங்களின் மருத்துவ குணங்கள் (1)\nபூக்களின் மருத்துவக் குணங்கள் (2)\nகுழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டு...\nகர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்.\nகுழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது கவனிக்க வேண்டியவை...\nCopyright 2009 - மங்கையர் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=16135", "date_download": "2018-04-25T04:35:00Z", "digest": "sha1:TF2SQVPJIN2B66EQFMAJEZLS37SCDBEV", "length": 9641, "nlines": 92, "source_domain": "mjkparty.com", "title": "பழனிபாபா நூல் வெளியீட்டு விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nபழனிபாபா நூல் வெளியீட்டு விழா.. மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..\nFebruary 26, 2018 admin செய்திகள், தமிழகம், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத், மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nசென்னை.பிப்.26., இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் “பெருங்கனவு” பழனி பாபா வாழ்வும் போரட்டாமும் என்ற நூல் வெளியீட்டு விழாவும் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று மாலை 5.00 மணியளவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்��ியில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்..\nபழனிபாபா இஸ்லாமிய சமுதாயத்திற்காக மட்டும் போராடவில்லை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அனைத்து தமிழின மக்களுக்காகவும் போராடினார். ஈழத்தமிழர் பிரச்சனைக்கு வலுவாக குரல் கொடுத்தார், பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒன்றை வாணியம்பாடியில் நடத்தினார்.\nபழனி பாபா மரணிக்கும் காலத்தில் ஜிகாத் கமிட்டியை சமுதாய அமைப்பாக மாற்றி விட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியல் கட்சியை தொடங்க விரும்பினார். அவர் விரும்பியதை தற்போது மனிதநேய ஜனநாயக கட்சி செய்து வருகிறது என்று குறிபிட்டார்கள்.\nவிடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பழனிபாபா வாழ்வும் போராட்டமும் நூலை வெளியிட அதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பெற்று கொண்டார்.\nபல்வேறு இயங்கங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்குபெற்று உரையாற்றினர்.\nஇந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இக்பால், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட துணைச் செயலாளர் பீர் முஹம்மது, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்…\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு…\nஆஷிபா மரணம் ; காவி மதவெறியின் உச்சக்கட்டம் - தமிமுன் அன்சாரி\nஆஷிபா மரணம் : உலக அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவு - தமிமுன் அன்சாரி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..\nபத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.. தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..\nதிண்டுக்கல் மஜக கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..\nவேலூரில் மஜகவின் தண்ணீர் பந்தல்\nகாவிரி விவகாரத்தில் சிறை சென்ற மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது. புழல் சிறையில் சந்தித்த மஜக நிர்வாகிகள்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nமஜக ��லைமையக நியமன அறிவிப்பு..\nமஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்.. மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/we-are-not-resources-we-are-humans/", "date_download": "2018-04-25T05:09:05Z", "digest": "sha1:STHGMV4I5DXZ4ZUKCCMBPGQSKMICXEBZ", "length": 25792, "nlines": 122, "source_domain": "new-democrats.com", "title": "இலை உதிர்வதைப் போல.. | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகாலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி\nஐ.டி துறையில் சட்டப்படி ஆட்குறைப்பு (Retrenchment) எப்படி நடக்க வேண்டும்\nFiled under அனுபவம், இந்தியா, இரங்கல் செய்தி\nஒரு மனிதர், அவரது உழைப்பு, வாழ்க்கை எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவரை வெறுமனே வேலை வாங்கி லாபம் சம்பாதிப்பதற்கான resource என்று பார்க்கும் போக்கு…\nஇந்தச் செய்தியில் பேசப்படும் நண்பரின் மறைவு நமது மனதை உலுக்குகிறது. அவரை இழந்து கதறும் அவரது துணைவியாரும், குழந்தையும் கண் முன் நிழலாடுகிறார்கள்.\nஐ.டி நிறுவனங்களில் ஊழியர்களை குறிப்பிட Resource என்ற சொல்லை பயன்படுத்துவது மிகவும் அருவருப்பானது. ஒரு மனிதர், அவரது உழைப்பு, வாழ்க்கை எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவரை வெறுமனே வேலை வாங்கி லாபம் சம்பாதிப்பதற்கான resource என்று பார்க்கும் போக்குதான் இது போன்ற மனதை உலுக்கும் சோகங்களுக்குக் காரணம்.\nசக்கையாக பிழிந்து வேலை வாங்கி விட்டு, இதற்கு மேல் பலன் இல்லை என்று தூக்கி எறிந்து விட்டு இன்னும் இளம் வயதில் இன்னொரு ‘resource’-ஐ எடுத்து வேலைக்கு அமர்த்தும் இந்த கார்ப்பரேட் எந்திரங்களை இன்னும் எத்தனை காலம் சகித்துக் கொள்ளப் போகிறோம்\nமுப்பத்தேழு வயது அவருக்கு. கும்பகோணத்துக்காரர். திருமணமாகி ஒரு குழந்தை. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறது. மென்பொருள் துறையில்தான் வேலை. பிடிஎம் லே-அவுட்டில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறார். எப்பொழுதோ பேருந்துப் பயணத்தில் அறிமுகம். அதன் பிறகு நிறைய முறை சந்தித்திருக்கிறோம். பெங்களூரில் சில கூட்டங்களுக்கும் வந்திருக்கிறார். அலைபேசியில் பேசிக் கொள்வோம். ‘சாகற வரைக்கும் வீட்டுக்கடன் கட்டுவேன்’ என்று ஒரு முறை சொன்னது நினைவில் இருக்கிறது. கடன் முடிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் செத்துவிட்டார்.\nநேற்றிரவு அலுவலகம் முடித்து அதிகாலை இரண்டு மணிக்கு வந்தாராம். ‘அப்பா பாவம்..உறங்கட்டும்’ என்று அம்மாவும் மகளும் அவரை எழுப்பவேயில்லை. காலையில் குழந்தையைக் கிளப்பி பள்ளிக்கு அனுப்பிவிட்டு மனைவியும் அலுவலகத்துக்குத் தயாராகிவிட்டு ‘வீட்டைப் பூட்டிக்குங்க வாங்க’ என்று எழுப்பும் போதுதான் வெற்று உடலென்று உணர்ந்திருக்கிறார். ‘சில்லுன்னு ஆகிடுச்சுங்க’ என்று அழுது கொண்டிருந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் நண்பர்கள் சிலரை அழைக்க பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.\nஅந்தப் பெண்ணின் தம்பி இதே ஊரில்தான் இருக்கிறான். அவன் அக்காவையும் அக்கா பெண்ணையும் அழைத்துக் கொண்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்கிறான். குழந்தை ‘அப்பாவுக்கு என்னாச்சும்மா’ என்று கேட்டுக் கொண்டே செல்கிறது.\nமிக இயல்பாக இருந்திருக்கிறார். குடிப்பழக்கம் இல்லை. பீடி சிகரெட் இல்லை. சர்க்கரை இல்லை. ஒரேயொரு இருதய நிறுத்தம். ஆளை முடித்திருக்கிறது. மருத்துவர்களிடம் பேசினோம். ‘ஸ்ட்ரெஸ்தான்’ என்றார். அதேதான். கடந்த மாதம் முழுக்கவும் அலுவலகத்தில் ஆட்களைத் துரத்தியிருக்கிறார்கள். தன்னையும் வேலையைவிட்டு அனுப்பிவிடக் கூடும் என்று பயந்திருக்கிறார்.\n தைரியமாக இருந்திருக்கலாம். இழுத்துப் போட்டு வேலைகளைச் செய்திருக்கிறார். சோறு தண்ணி இல்லாத உழைப்பு. தினசரி நள்ளிரவு தாண்டிய தூக்கம். எந்நேரமும் அலுவலக நினைப்பு. ஆளையே முடித்துவிட்டது.\nஅங்கே யாரிடமும் சொற்கள் இல்லை. சமீபத்தில் இத்தகைய சில சாவுகளைக் கேள்விப்பட்டேன். இப்பொழுது நேரடியாகப் பார்த்தாகிவிட்டது.\nஎன்ன சொல்வது எனத் தெரியவில்லை. வேலை போனால் குடி முழுகிப் போய்விடாது.\nஇன்னொரு நண்பரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஒன்றேகால் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். என்னவோ காரணம் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இப்பொழுது திருப்பூருக்குப் பக்கத்தில் ஒரு கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். பெங்களூருவில் வாங்கிக் குடியிருந்த அபார்ட்மெண்ட்டில் பதினைந்தாயிர���் ரூபாய் வாடகை வருகிறது. ஒரு திருமணத்தில் சந்தித்த போது‘இது போதும்’ என்றார். ஊருக்குள் அவரைப் பைத்தியகாரன் என்கிறார்கள். என்னிடம் கூட அப்படித்தான் சொன்னார்கள். ‘இப்பொழுதே வேலையை விட்டுவந்துவிட்டான்’ என்று கிண்டலடிக்கிறார்கள். ஊர் எப்பொழுதுதான் வாழ்த்தியிருக்கிறது இப்படி இருந்தாலும் பேசுவார்கள்; அப்படி இருந்தாலும் பேசுவார்கள். ஊர் வாயை அடைக்க முடியாது. அவர் மிகத் தெளிவாக இருக்கிறார். அமைதியான சூழல். அளவான வருமானம். சிரமமில்லாத வாழ்க்கை. ஒன்றும் ஆகிவிடவில்லை.\nபெங்களூரிலும் சென்னையிலும் இருப்பவர்கள் ஏன் இவ்வளவு பதறுகிறார்கள்\nவேலையில் இருக்கும் அரசியல், பணியிடங்களில் கொடுக்கப்படும் அழுத்தம் என எல்லாமும் சேர்ந்து மனிதர்களைப் பாடாய்ப்படுத்துகின்றன. தமக்கே தெரியாமல் அவற்றை தலையில் ஏற்றிக் கொண்டு மெல்ல மெல்ல உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேலைக்காக உயிரைக் கொடுப்பது மடத்தனம். ஏன் இவ்வளவு அழுத்தங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் பணி செய்யுமிடங்களில் அழுத்தட்டும். ‘போங்கடா டேய்’ என்று மனதுக்குள்ளாவது சொல்கிற மனநிலை அவசியம். அதிகபட்சம் என்ன செய்வார்கள் பணி செய்யுமிடங்களில் அழுத்தட்டும். ‘போங்கடா டேய்’ என்று மனதுக்குள்ளாவது சொல்கிற மனநிலை அவசியம். அதிகபட்சம் என்ன செய்வார்கள் வேலையை விட்டு அனுப்புவார்கள். இது ஒன்றுதான் வேலையா வேலையை விட்டு அனுப்புவார்கள். இது ஒன்றுதான் வேலையா இரண்டு மாதத்தில் இன்னொரு வேலை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். அப்படியே இல்லையென்றாலும் திருப்பூர்க்காரரைப் போல வாழ்க்கையை எதிர்கொள்ளலாம். கடை வியாபாரமும், ஆல்டோ காரும், அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தையுமாக வாழ்க்கையை வாழ்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.\nமருத்துவமனையின் வெளியில் அமர்ந்திருந்தோம். மயான அமைதி விரவிக் கிடந்தது. பிரேத பரிசோதனைக்காக கூடத்துக்குள் உடல்கள் வந்து கொண்டேயிருந்தன. இவரது உடல் வெளியே வர மாலை ஆகிவிட்டது. இடையில் அவருடனான நினைவுகள் வந்து போயின. சில வருடங்களுக்கு முன்பாக சேலம் செல்லும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். பேச்சுக் கொடுத்து நண்பர்களானோம். ஊரிலிருந்த அம்மா அப்பாவைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். ஃபோனில் பேசிக் கூட சில மாதங்கள் ஆகிவிட்டது. இலை உதிர்வதைப் போல உதிர்ந்துவிட்டார். மரணத்திற்குப் பிறகு அவருடைய அலைபேசியிலிருந்த எண்களுக்கெல்லாம் குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார்கள். அலுவலகத்தில் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றிருந்தேன்.\nஅவரது மனைவிக்கு என்ன ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. உடல் வெளியில் வருவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பாக குழந்தையை அழைத்து வந்திருந்தார்கள். அது அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டது. உடல் வெளியே வந்தவுடன் அம்மாவும் மகளும் கதறினார்கள். உடலை ஏற்றிய பிறகு அவர்கள் மூவரும் ஏறிக் கொண்டார்கள். அவர் மீது போடப்பட்டிருந்த மாலையிலிருந்து ரோஜா இதழ்கள் விழுந்தன. வண்டி கிளம்பியது. அவரவர் தாம் வந்த திசையில் திரும்பினார்கள்.\nஅந்தக் குழந்தையை விடவுமா வேலையும் சம்பளமும் முக்கியம் அந்தக் குழந்தையும் குடும்பமும் இனித் தாங்கப் போகிற சுமையைவிடவுமா மேலாளர் அழுத்தி விட்டான் அந்தக் குழந்தையும் குடும்பமும் இனித் தாங்கப் போகிற சுமையைவிடவுமா மேலாளர் அழுத்தி விட்டான்\nஒன்றைத்தான் திரும்பத் திரும்ப நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது- நம்முடைய உடலும் உயிரும் நமக்கானது. நம் குடும்பம் முக்கியம். பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம். மற்ற அத்தனையும் இதற்குப் பின்னால்தான்.\nகாலம் இடம் கடந்த மார்க்சின் பணிகள்\nகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\nஐ.டி துறையில் தொழிற்சங்கம் : கார்ப்பரேட்டுகளது பூச்சாண்டி\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\n“ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தினால் ஆய்வாளரிடம் புகார் கொடுக்கவும்” : தொழிலாளர் துணை ஆணையர்\nலே ஆஃப் அச்சுறுத்தல் : எதிர்கொள்ளும் வழி - eBook டவுன்லோட்\n\"லோக் ஆயுக்தா ஊழலை தீர்க்கும் மருந்து\" - கமல்ஹாசன். மெய்யாலுமா\nசிறுமியர் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - சட்ட திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா\nசட்டப் போராட்டங்கள், Layoff பிரச்சினை,NDLF IT ன் சாதனைகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் : பு.ஜ.தொ.மு ஐ.டி சங்கக் கூட்டம்\n“ஓரிரு பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது” – பா.ஜ.க அமைச்சர்\nலே ஆஃப் அச்சுறுத்தல் : எதிர்���ொள்ளும் வழி – eBook டவுன்லோட்\n“லோக் ஆயுக்தா ஊழலை தீர்க்கும் மருந்து” – கமல்ஹாசன். மெய்யாலுமா\nசிறுமியர் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – சட்ட திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா\nயுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்\nCategories Select Category அமைப்பு (193) போராட்டம் (190) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (111) இடம் (396) இந்தியா (230) உலகம் (63) சென்னை (71) தமிழ்நாடு (71) பிரிவு (420) அரசியல் (160) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (108) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (9) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (255) உழைப்பு சுரண்டல் (1) ஊழல் (10) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (22) பணியிட உரிமைகள் (79) பணியிட மரணம் (2) முதலாளிகள் (35) மோசடிகள் (14) யூனியன் (53) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) வகை (414) அனுபவம் (11) அம்பலப்படுத்தல்கள் (53) அறிவிப்பு (4) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (75) கவிதை (3) காணொளி (22) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (96) தகவல் (43) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (45) நேர்முகம் (5) பத்திரிகை (58) பத்திரிகை செய்தி (13) புத்தகம் (7) போஸ்டர் (14) மார்க்சிய கல்வி (3)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஇரண்டு முன்னாள் கல்லூரி நண்பர்களின் சந்திப்பின் ஊடாக அவர்களது வாழ்க்கை நிலை, உலகக் கண்ணோட்டம், திறமை ஆகியவற்றை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. சிகப்பு என்பது அழகல்ல நிறம் ஆங்கிலம் என்பது அறிவு...\nசங்கத்தை வலுப்படுத்துவோம், ஒப்பந்த ஊழியர்களை ஆதரிப்போம், விவசாயிகளுக்கு துணை நிற்போம் – ஐ.டி சங்கக் கூட்டம்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு அறைக்கூட்டம்நா ள் : சனிக்கிழமை ஜூலை 15, 2017 நேரம் : மாலை 4 மணி முதல் 7 மணி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?m=201710&paged=3", "date_download": "2018-04-25T04:43:04Z", "digest": "sha1:XRPIQR2IFQNN7DN2DWKIHD62SZK2T36T", "length": 4173, "nlines": 46, "source_domain": "tnapolitics.org", "title": "October 2017 – Page 3 – T N A", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் “அதிர்வு” நேரடி அரசியல் கலந்துரையாடல்.\nமுஸ்லீம் மக்களுக்கு பல உதவிகளை வழங்கிய விபுலானந்தர்\nஅரசாங���கத்தை நம்பிக்கொண்டிருக்காது சொந்த கூட்டு முயற்சியூடாக முன்னேற வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்\nஅனைத்துக்கும் அரசாங்கத்தினை நம்பிக்கொண்டிருக்காமல் தமிழ் மொழி, இந்து மதம், கலை கலாசாரத்தினைப்பொறுத்தவரையில் Read more\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு த.தே.கூ. முழுமனதுடன் பங்காற்றியுள்ளது : சம்பந்தன்\nசமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Read more\nமோச­மான நிலை தொடரின் பெரும் சோகமே ஏற்­படும்\nதமிழ் மக்கள் தமது அடை­யா­ளத்­தையும் கௌர­வத்­தையும் காப்­பாற்­றிக்­கொள்­வ­தற்­காக நீண்­ட­காலப் Read more\nஜி.எல்.பீரி­ஸுக்கு விளக்கம் கொடுத்த சம்பந்தன்\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக தென்­னி­லங்கை Read more\nஓர் அங்குலம் கூட இனி கீழிறங்க முடியாது\nசுந்தந்திர தின நிகழ்வில் இளம் சிறுவனாக நான் எதிர்க் கட்சித் தலைவர் நெகிழ்ச்சி\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்குமாறு முஸ்லீம் மக்களுடன் சம்பந்தன் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vajuputhiran.blogspot.com/2008_06_12_archive.html", "date_download": "2018-04-25T04:39:29Z", "digest": "sha1:JNYDA32BF6LIGNJVZSXHF3W3TZTGQAJO", "length": 4430, "nlines": 104, "source_domain": "vajuputhiran.blogspot.com", "title": "கிருஷ்ணபிள்ளை குருபரன்: 06/12/08", "raw_content": "\nதமிழை காதலிக்கும் ஒரு தமிழ்த் தட்டெழுத்தாளரின் மகன்.\nஉங்கள் பதிவுகள் எனது உயர்வுகள்\nஇந்தப் பக்கங்களுக்கு வருபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் . நீங்கள் பார்க்கும் பார்வையில் எனது பக்கங்கள் எப்படி இருந்தன என்பதை பதிந்துவிட்டு போங்கள். அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் உங்கள் எண்ணங்கள் என்னை ஊக்குவிக்கும். எனவே ஒரு வரி எனக்காக \nகாட்சியை உணரும் கண்களும் கண்களை வாட்டும் நோய்களும்\nஅம்மா அப்பஞ் சுட்ட கதை\nயாழ் மாநகர சபை -நல்லூர் உற்சவ கவிதை 1995\nபல்கலை கழக கால கவிதைகள்\nஉங்கள் பதிவுகள் எனது உயர்வுகள்\nபல்கலை கழக கால கவிதைகள்\nபத்திரிகையில் வெளிவந்தவை ( கவிதைகள் )\nஇந்து மன்றம் மருத்துவ பீடம் கொழும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=5747", "date_download": "2018-04-25T05:02:08Z", "digest": "sha1:FSKKQLBBAD7YHE3DJACV3G35KARJ3XUF", "length": 8232, "nlines": 102, "source_domain": "www.dinakaran.com", "title": "பிஸிபேளாபாத் (சாம்பார் சாதம்) | bisibelabath - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nபச்சரிசி - 1 டம்ளர்,\nதுவரம் பருப்பு - 3/4 டம்ளர்,\nபெரிய கேரட் - 1,\nசின்ன வெங்காயம் - 15,\nசாம்பார் பொடி - 2½ டீஸ்பூன்,\nபுளி - எலுமிச்சை அளவு,\nமஞ்சள் தூள் - சிறிது,\nபெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,\nகடுகு, கறிவேப்பிலை - சிறிது,\nஉப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.\nநெய் - 1 டீஸ்பூன்,\nதுருவிய தேங்காய் - 1/2 மூடி.\nகடாயில் நெய் விட்டு அரைக்க கொடுத்த பொருட்களை வறுத்து ஆறியதும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை 1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து உப்பு சேர்த்து கொள்ளவும். குக்கரில் அரிசி, பருப்பு, மஞ்சள்தூள், எண்ணெய் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 6 டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாக கொதி வந்ததும் காய்கறிகளை சேர்த்து 4 அல்லது 5 விசில் விட்டு அடுப்பை நிறுத்தவும்.\nகடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை ஊற்றி கொதி வந்ததும் வெந்த சாதத்தில் கொட்டவும். 2 டீஸ்பூன் வறுத்து அரைத்த பொடியையும் சாதத்தில் கொட்டி நன்றாக கிளறி, சிறு தீயில் 2 நிமிடம் வைத்து இறக்கவும். கடைசியாக ஒரு சட்னி கரண்டி அளவு நெய்யை ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தி���் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/08/blog-post_41.html", "date_download": "2018-04-25T05:08:23Z", "digest": "sha1:N3EMXTAJDWXQH4FOWPJTQIWLIRQXHINJ", "length": 13463, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "போலீஸ் துறையில் இணையதள சேவை வீட்டில் இருந்தே புகாரை பதிவு செய்யலாம்", "raw_content": "\nபோலீஸ் துறையில் இணையதள சேவை வீட்டில் இருந்தே புகாரை பதிவு செய்யலாம்\nபோலீஸ் துறையில் இணையதள சேவை வீட்டில் இருந்தே புகாரை பதிவு செய்யலாம் | தமிழகத்தில் உள்ள 1,913 போலீஸ் நிலையங்கள் மற்றும் காவல் சிறப்பு பிரிவுகள் வலைபின்னல் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் eservices.tnpolice.gov.in என்ற இணையவழி மூலம், வீட்டில் இருந்தபடியே போலீஸ் நிலையத்தில் புகார்களை பதிவு செய்வது, முதல் தகவல் அறிக்கையை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது (பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தீவிரவாதம், இளம் சிறார் மற்றும் சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகள் நீங்கலாக) வழக்குகளின் நிலை பற்றி அறிவது போன்ற பல சேவைகளை பெற முடியும். தமிழக போலீஸ் துறையின் கைபேசி செயலி play store மற்றும் TN Police Website -ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் வழங்கப்படும் இலவச இணையதள சேவைகளை அரசு 'இ-சேவை' மையங்களில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள�� தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | பள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சுற்றறிக்கை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன. மேலும், சுற்றறிக்கையில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச��சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/01/blog-post_8.html", "date_download": "2018-04-25T05:05:58Z", "digest": "sha1:L65FVJNTXIJNSA3FNYY2CZO5GGPZEITM", "length": 20629, "nlines": 477, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: வேண்டியதும், வேண்டாததும்", "raw_content": "\nமுடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும் –அவை\nமுடியவில்லை என்றாலும் தளர வேண்டாம்\nவிடிவுவரும் வரைநமக்கு பொறுமை வேண்டும் –இரவு\nவிடியாமல் போவதுண்டா கலங்க வேண்டாம்\nகடிதுவரும் என்றெண்ணி இருத்தல் வேண்டும் –சற்று\nகாலமது ஆனாலும் கவலை வேண்டாம்\nகொடிதுயெனில் எதையுமே தவிர்த்தல் வேண்டும் –சிறு\nகுற்றமெனில் அதைப்பெரிதுப் படுத்தல் வேண்டாம்\nஎண்ணியெண்ணி எச்செயலும் செய்தல் வேண்டும் –நாம்\nஎண்ணியபின் தொடங்கியதை விடுதல் வேண்டாம்\nகண்ணியமாய் என்றுமே வாழ்தல் வேண்டும் –வரும்\nகளங்கமெனில் அப்பணியைச் செய்தல் வேண்டாம்\nபுண்ணியவான் என்றும்மைப் போற்ற வேண்டும் –பிறர்\nபுண்படவே சொல்லெதுவும் புகல வேண்டாம்\nமண்ணுலகில் அனைவரையும் மதித்தல் வேண்டும் – குணம்\nமாறுபட்டார் தம்முடைய தொடர்பே வேண்டாம்\nசட்டத்தை மதித்தேதான் நடத்தல் வேண்டும் – பெரும்\nசந்தர்ப வாதியாக நடத்தல் வேண்டாம்\nதிட்டமிட்டே செலவுதனை செய்தல் வேண்டும் –ஏதும்\nதேவையின்றி பொருள்தன்னை வாங்கல் வேண்டாம்\nஇட்டமுடன் ஏற்றபணி ஆற்ற வேண்டும் – மனம்\nஇல்லையெனில் மேலுமதைத் தொடர வேண்டாம்\nகட்டம்வரும் வாழ்கையிலே தாங்க வேண்டும் –உரிய\nகடமைகளை ஆற்றுதற்கு தயங்க வேண்டாம்\nமுன்னோரின் மூதுரையை ஏற்க வேண்டும் –வாழும்\nமுறைதவறி வாழ்வோரின் தொடர்பே வேண்டாம்\nபின்னோரும் வாழும்வழி செய்தல் வேண்டும் –பழியைப்\nபிறர்மீது திணிக்கின்ற மனமே வேண்டாம்\nஇன்னாரும் இனியாராய்க் கருதல் வேண்டும் –பெருள்\nஇல்லாரை எளியராய் எள்ளல் வேண்டாம்\nதன்னார்வத் தொண்டரெனும் பணிவு வேண்டும் –எதிலும்\nதன்னலமே பெரிதென்று எண்ணல் வேண்டாம்\n நான், என்னுடைய முகநூலை(face book) புலவர் குரல் இராமாநுசம், என்ற பெயரில் தொடங்கியுள்ளேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உறவு கொள்ள விரும்புவோர் தொடரலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nPosted by புலவர் இராமாநுசம் at 6:29 AM\nLabels: சமூகம் , வாழும் முறை , வேண்டாததும் கவிதை புனைவு , வேண்டியதும்\nவ��ண்டியது எது வேண்டாதது எது எனத் தெளிவாக கூறிவிட்டீர்கள். நல்ல கவிதையைத் தந்தமைக்கு நன்றி\n நான், என்னுடைய முகநூலை(face book) புலவர் குரல் இராமாநுசம், என்ற பெயரில் தொடங்கியுள்ளேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உறவு கெள்ள விரும்புவோர் தொடராலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅனைத்தும் நல் வாழ்வுக்குகந்த முத்தான வரிகள்\nவேண்டுதல் வேண்டும் வேண்டாதவை வேண்டவே வேண்டாம்.\nஅருமையான சிந்தனைகளை வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள் அய்யா\nஎத்தனை வேண்டுதல் இருக்க வேண்டாதவைதானே முதலில் வேண்டப்படுகிறது \nவிடிவுவரும் வரைநமக்கு பொறுமை வேண்டும் –இரவு\nவிடியாமல் போவதுண்டா கலங்க வேண்டாம்//\nவேண்டும் நிறைவான நிம்மதி வேண்டும்\nபாடல் மிக மிக அருமை புலவர் ஐயா.\nஉங்கள் உள்ள நிலையை அப்படியே\nவிளக்கிப் போகும் கவிதை அருமையிலும் அருமை\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nஇனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n இன்னும் நாட்டில்-எரி தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்\n இன்னும் நாட்டில்-எரி தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில் வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக வீறுகொண...\nஒன்றே செய்யினும் நன்றே செய்க நன்றே செய்யினும் இன்றே செய்க\nமன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர் ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும் பேழையுள் வைக்கும் பணமது கொண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_856.html", "date_download": "2018-04-25T05:01:16Z", "digest": "sha1:BB2YWAY5EALYKTSWJLJHOUE4ALL4EYYC", "length": 27085, "nlines": 135, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest கட்டுரைகள் சமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு\nசமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு\nதனி மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு சமுதாயம். சமூக அமைப்பாக்கத்திற்கேற்ப ஒரே செயலெதிர்ச் செயல்களை மேற்கொள்ளும் பெரும் எண்ணிக்கையில் அடங்கிய தனி நபர்களைக் கொண்டது அது. சமுதாயம் என்பது பொதுவான உடற்கூறியல்புகளையும், பொதுவான விருப்பார்வங்களையும், பொதுவான வாழ்க்கை நோக்கங்களையும், பொதுவான விதிகளையும் கொண்டுள்ளது. உறுப்பினர்களை ஒன்றிணைக்கும், சிறியதும், பெரியதும், நிரந்தரமானதும் ஆகிய அமைப்பே சமுதாயம் என்பது சமூகவியலாளர்கள் கருத்து.\nதமிழ்ச் சான்றோர் அன்றைய சமுதாயத்தின் இயற்பிற்கும் மரபிற்கும் ஏற்ப மக்கள் வாழ்க்கை முறைகளைப் பாகுபாடு செய்துள்ளனர். தொல்காப்பியர்,\nவழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே\nஎன்று கூறுகிறார். இதற்குப் பேராசிரியர் \"வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கமே; என்னை, உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கினமையின், அவரையே நோக்குதலென்பது அவராணையான் உலக நிகழ்ச்சி செல்கின்ற தென்றவாறு\" என்று கூறுகின்றார்.\nகாலத்தின் பொருளையும் பிறருக்குத் தேவைப்படும் போது கொடுக்கும் தன்மையே அன்பின் அடிப்படை. இது அகத்தே உணரும் மென்மையான உணர்வு; இதற்குப் புறவடிவம் இல்லை. வார்த்தைகளால் வருணிக்க முடியாதது; உருவம் இல்லாத உணர்வு; இவ்வுலகில் பிறவி எடுத்ததன் பயன் வாழ்வாங்கு வாழ்ந்து உடலும் உயிரும் செம்மையடைந்து சிறப்படைவது.\nஅன்புதான் மனித சமுதாயத்தின் அடிப்படை. அன்பு தான் ஒருவரையொருவர் விரும்புகின்ற ஆசையை உண்டாக்குவது. அந்த ஆசையினால் தான் நட்பு என்கின்ற உறவு தானாகவே உண்டாகிறது. அதனால்தான் சமுதாயம் அமைகிறது என்று, அன்பு எனும்..... (அன்புடைமை, 74) குறள் கூறும். அன்போடு இயைந்த...... (அன்புடைமை. 73) அன்புடைமைதான் மனிதனை மனிதனாக்கும்.\nஅரிய பிறவியாகிய மனிதப் பிறவிக்கு அன்போடு கூடிய வாழ்க்கைதான் அதன் எலும்போடு பிறந்த குணம் என்று கூறுகிறார் வள்ளுவர்.\nநெஞ்சகத்தில் அன்பில்லாதவர்களுடைய வாழ்க்கை, நீர்ப்பசை இல்லாத கெட்டியான நிலத்தில் முளைத்துவிட்ட மரம் உயிரோடிருந்தாலும் வற்றிப்போய்ச் செழிப்பில்லாமல் இருப்பதுபோல், அன்பு அகத்து இல்லா..... (அன்புடைமை, 78) வாழ்க்கை நடந்தாலும் இன்பம் இருக்காது.\nஅன்பும் அருளும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுபவையே. தொடர்புடையோரிடத்து நிகழும் அன்பு தொடர்பிலார் மாட்டும் அருளைத் தோற்றுவிக்கிறது. தொடர்பில்லாரிடத்து ஏற்படும் அருள் பின் அவருடன் நெருங்கிப் பழக அன்பாக நட்பாக மாறுகிறது.\nஅருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்\nசான்றாண்மைக்குரிய குணங்களில் அன்பு முதலிடம் வகிக்கிறது.\nஅன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு\nஐந்துசால்பு ஊன்றிய தூண் - - - (குறள் 983)\nஇல்லற வாழ்க்கையில் அடிப்படை அன்பு\nஇல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் ஒருவருடன் ஒருவர் மிக அன்பாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும் வள்ளுவர், எதைச் செய்தாலும் அன்போடும் தரும நியாயம், தவறாமலும் செய்தால் அதுதான் இல்வாழ்க்கையின் தன்மை. அதனால் தமக்கும் உலகத்துக்கும் நல்ல பயனுண்டாகும் என்பதை, அன்பும் அறனும்..... (குறள் 45) என்கிறார்.\nஇனிமை, நீர்மை எனும் இரண்டு பண்புகளும், அன்பின் வழித் தோன்றுவதாகும். அன்புள்ளம் கொண்டவர் யாவரிடமும் இனிமையாக நடப்பர்; இன்சொல் பேசுவர்; இனிமையாகக் காட்சியளிப்பர். அன்பு கொண்டவரிடம் சினம் தோன்றுவதில்லை; அன்பினால் உயர்வு தாழ்வு நீங்கி ஒற்றுமை வளரும். அனைவரும் ஒற்றுமையாக வாழும் பக்குவத்தை இன்றைய சமுதாயம் பெற்றுவிட்டால் வன்முறைகள் நிகழா.\nஅன்பில்லாதவன் துணையில்லாதவனாகவும் தானே வெல்லக்கூடிய திறமையற்றவனாகவும் மாறிவிடுவதால் பலமுள்ள பகைவனை எதிர்க்க இயலாது என்று குறிப்பிடுகிறார்.\nஅன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்\nமுகமும் முகமும் மகிழ்ந்து வருவது மட்டும் நட்பாகிவிடாது. நெஞ்சமாகிய அகமும் அகமும் ஒத்து மகிழும்படி பொருந்துகின்ற உறவுதான் நட்பு என்று கூறுகிறார். நட்பு நெஞ்சாகிய அகம் ஒத்துப் போக வேண்டுமென்றால் அன்பு இருத்தல் வேண்டும்.\nநண்பன் மனங்கோணாமல் தேவையான போதெல்லாம் உதவி புரிந்து தாங்கி நிற்கும் தன்மைதான் நல் நட்பின் அடையாளம். ஒருவர் மீது நாம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தால் மட்டுமே நம்மால் நண்பனை அனுசரித்துப் போக முடியும்.\nபழைய நண்பர்கள் குற்றம் செய்துவிட்டாலும் அவர்களிடத்தில் எப்போதும் போலவே அன்புவிடாமல் நடந்து கொள்பவர்கள் பகைவர்களாலும் பாராட்டப்படுவார்கள்.\nஅன்பு பிறர்மாட்டு விருப்பமுடைமை. அது நேயத்தைத் தருகிறது. அதுவே ஆர்வம் எனப்படுகிறது. நம் நெஞ்சு கருதிய பொருள்மேல் தோன்றுகிற பற்றுள்ளமே ஆர்வம். அந்த ஆர்வம், நட்பைத் தருகிறது. அஃதாவது தோழமையைத் தருகிறது. \"நண்பு\" என்ற சொல் 74,998 ஆகிய இரு குறட்பாக்களில் \"தோழமை\" என்ற பொருளிலேயே பயிலப்பட்டுள்ளது. அத்தோழமை சிறந்த மானுடச் சிறப்பு (Human Values) வாய்ந்தது. இதை \"அன்பு ஈனும்\" (74) என்ற குறளில் கூறுகிறார்.\nஅன்பு நேரிடையாகத் தோழமையைத் தருவதில்லை. மற்றவரிடம் ஆர்வத்தைத் தந்து அதன் வழியாகத் தோழமையைப் பெறச்செய்கிறது.\nஅறம் என்கிற அமைப்பு முறைக்கும், அன்பு சார்புடையது, அடிப்படையானது. அறத்தின் மற்றொரு கூறான வீர வாழ்க்கைக்கும் அன்பே துணையாக நிற்கிறது.\nஅறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்\nமறத்திற்கும் அஃதே துணை - - - (குறள் 78)\nஅறத்திற்கும் சார்புடையது அன்பு என்பதால், அன்பற்றதற்கு மாறுபட்டது அறம் என்பது பெறப்படுகிறது. அன்பற்ற மனித வாழ்க்கை மனவளர்ச்சியற்று இயக்கமின்றி முன்னேற்றமிழந்து - சிறப்பற்றுப்போகும். எனவே அன்பற்ற நிலையை அறம் என்கிற \"அமைப்பு முறை\" தனது பல்திறன் கொண்ட பகுதிகளில் மூலமாக அமைந்திருத்தலாகும் (குறள் 77).\n\"அருளென்னும் அன்பீன் குழவி\" (குறள் 757) எனக் ��ூறி அன்பினின்றும் அருள் தோன்றுவதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.\nஅன்புற்றும் அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து\nஇன்புற்றார் எய்தும் சிறப்பு - - - (குறள் 75)\nஉலகத்தை இன்பமாக \"அனுபவித்துப் புகழ் பெற்றவர்களுடைய சிறப்பெலாம் அவர்கள் அன்பைக் கடைப்பிடித்து நடந்து கொண்டதினால் தான் என்று கூறுகிறார்.\nஅன்புதான் வாழ்க்கைக்குச் செழிப்புண்டாக்குகிறது. அன்பிருக்கிற உடல்தான் உயிருள்ள உடல். அன்பில்லாத உடல் வெறுந்தோலால் மூடப்பட்ட எலும்புகள் தான் என்பதைக் குறளில்,\nஅன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு\nஎன்புதோல் போர்த்த உடம்பு - - - (குறள் 80)\nஎன்கிறார். அன்புடையவர்கள் தான் தூதுவர்களாகச் செல்ல முடியும்.\nதூது சென்று பேசக் கூடியவனுடைய தகுதிகள் எவையென்றால், தூது அனுப்புகிறவர்களிடத்தில் அன்புடையவர்களாக இருப்பதுதான்.\nஉடம்பொடு உயிரிடை என்ன மற்றுஅன்ன\nமடந்தையொடு எம்மிடை நட்பு - - - (குறள் 1122)\nகாதலன் தன் காதலியின் மீது உயிருக்குச் சமமாக அன்பு வைத்திருக்கிறான்.\n\"நீ போதாய் யாம் வீழும்\" (1123) என்ற குறளில், நீ சென்றால் என் உயிர் பிரியும் எனக் காதலியின் மீது அன்பு மிகுந்திருத்தல் காண்கிறோம்.\nகாதலி, காதலனை நினைத்துக் கொண்டிருக்கிறாள். காதலி கண்ணில் காதலன் உள்ளேயும் போகாமல் விழிகளுக்கும் இமைகளுக்கும் இடையிலேயே இருந்து கொண்டிருக்கிறான் என்றால் காதலன் மீதான அன்பையே வெளிக்காட்டுகிறது.\nகண்களை மூடினால் என் காதலர் மறைந்து விடுவார் என்றும் காதலி சூடான உணவுகளை உண்ண அஞ்சுவதும் காதலர் மீதான அன்பை வெளிப்படுத்தும்.\nகாதலிக்கிற மனைவிக்குக் காதலிக்கப்படுகிற கணவன், செய்கிற அன்பு, உயிர்வாழ இன்றியமையாத மழைக்காக வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிற மனிதருக்கு மழை பெய்வதைப் போன்றது.\nவாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு\nவீழ்வார் அளிக்கும் அளி - - - (குறள் 1192)\nபரிமேலழகர் கூறுவதைப் போல \"அன்பு\" தொடர்புடையார்கண் காதல் உடைமை அன்று. தன்னைச் சார்ந்தோர் மாட்டும், தொடர்பற்றவர் இடத்தும் ஊடுருவிப் பாய்கின்ற நமது மனத்தின் திறனே அன்பு. சுருங்கக் கூறின் \"நான்\" என்ற சுயநல வட்டத்தைக் கடந்து மற்றவர் நலன் நாடுகிற பொதுநலப் பாங்கிற்கு வழி வகுக்கும் வலிவு மிகுந்த மனத்தின் ஆற்றல் தான் குறள் கூறும் அன்பு ஆகும்.\nமனத்தால், எண்ணிச் செயலால் நிகழ்த்துவது அறம்; அறத்தின் மனத்தளவான பகுதியே அன்பு; அறத்தின் செயலாக்க உறுப்பே அன்பு; இந்த மறுமலர்ச்சி பெற்ற அன்பின் இலக்கணத்தைத் திருவள்ளுவர்தான் முதன் முதலாகத் தருகிறார். யாக்கை அகத்து உறுப்பு அன்பில வர்க்கு. (79) என்பது அக்குறள்.\nமக்கள் வாழ்க்கையின் உயர்நிலை அன்பின் வழியதாகும் (குறள் 80). இயைபு பெற்ற கூட்டிணைவு வாழ்க்கையை அமைப்பதற்கு மனித மனத்தின் செயல் திறனுடைய உறுப்பாகத் திகழ்வது அன்பு. உடலோடு உயிர் இயைந்திருப்பதைப் போலவே மக்கட் சமுதாயத்துடன் இயைந்திருப்பது அன்பாகும் (குறள் 73). அன்பு என்பது, தமக்குரியது என்று எதனையும் கருதாமையாகும். தன் உடைமை, செயல், பயன், உடம்பு, எலும்பும் கூடப்பிறர்க்குரியது எனக் கருதுகிற உள்ளத்திறன் அன்பு (குறள் 72). அன்பு இன்றி மக்களது கூட்டுச் சமுதாய வாழ்க்கை இல்லை.\nஅன்பற்ற வாழ்க்கை, பாலை நிலத்தின்கண் காய்ந்து நிற்கும் மரம் தளிர்த்ததைப் போல் ஆகும்; யாருக்கும் அன்பற்ற வாழ்க்கையால் பயனில்லை (குறள் 89).\n1. டாக்டர் தி. முருகரத்தினம், திருக்குறள் காட்டும் சமுதாயம், திருக்குறள் ஆய்வக வெளியீடு-5, மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை, 1975.\n2. திருக்குறள், பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம்.\nஅறை எண் 93, ஆண்கள் விடுதி\nகோயம்புத்தூர் - 641 046.\n2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/07/kumudam-theeranathi-interview-with-ajay-mehta/", "date_download": "2018-04-25T04:46:50Z", "digest": "sha1:2TGE4L5EMQJBCMWXPHV6GO2YGNV35M5A", "length": 56673, "nlines": 298, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kumudam Theeranathi Interview with Ajay Mehta « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏழைகளுக்கு ஒதுக்கும் நிதியை புத்திசாலிகள் அபகரித்துவிடுகிறார்கள்\nசந்திப்பு: கி.அ.சச்சிதானந்தன் _ கடற்கரய்\nஇந்திய அறக்கட்டளை நிறுவனம் இலாப நோக்கமில்லாது, நாட்டுப்பணி செய்து வருகிறது. இந்தத் தன்னார்வத் தொண்டு அமைப்பின் செயல் இயக்குநராக 2001 ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருபவர் அஜய் மேத்தா.\nஇவர் 1990_1999 வரை உதய்ப்பூரில் உள்ள ‘சேவா மந்திர்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர். இந்தத் தொண்டு நிறுவனம் நாட்டுப்புற ஏழைமக்களுக்கு அனைத்து துறையிலும் மேம்பட உதவி செய்து வருகிறது. இன்று அது உலகளாவிய கவனத்தைப் பெற்று இருக்கிறது.\nஇப்படி தொண்டு செய்வதில் ஏற்படும் ஊழல் குறித்த விஷயங்களை ஆராய்ந்து பேசி ஒரு விழிப்புணர்வை உண்டாக்க முயல்பவர் இவர் சமீபத்தில் சென்னையிலுள்ள தேசிய நாட்டுப்புற உதவி மையத்தில் ஒரு உரை நிகழ்த்த வந்திருந்தார். அவரை சந்தித்து பேசினோம்.\nதீராநதி: பெரும்பாலனவர்கள் தர்மம் செய்கிறோம் என்ற மனோபாவத்தை ஒட்டியே தான தர்மங்களை செய்கிறார்கள். சிலர் இது நம்முடைய தார்மீக அறக்கடமை என்ற நோக்கிலும் செய்கிறார்கள் எதிர்காலத்தில் அரசியல், பொருளாதார ஆதாயம் பெறுவதற்காக, அறக்கொடைகள் என்ற போர்வையில் கொடுக்கிறார்கள். உங்கள் பார்வையில் இவையெல்லாம் எப்படிபடுகிறது நீங்கள் எப்படி இந்த நிதியுதவிகளை பார்க்கிறீர்கள். உங்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் நீண்டகாலம் அனுபவம் இருக்கிறது. உங்கள் அனுபவம், சிந்தனையை … பகிர்ந்து கொள்ள முடியுமா\nஅஜய்மேத்தா : இந்தியாவில் தர்ம காரியங்கள் செயல்படுவதற்கான தூண்டுகோல்கள்; நோக்கங்கள் பலவாகும், இதுதான் என்று பிரித்துக் காட்ட முடியாது. நீங்கள் சொன்னவைக்குள் அனைத்துமே இருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, காந்தி தன் ஆளுமையினால் பல செல்வந்தர்களை தர்மகாரியங்களில் ஈடுபட வைத்தார்; அவர்களின் மனசாட்சியை எழுப்ப அது வல்லதாய் இருந்தது. மகாத்மா காந்தியின் நடத்தை அவர்கள் தர்மம் செய்வதாக எண்ணாமல் தம் சமூகக் கடமை இது என உணரும்படிச் செய்தார் அ��ர் வகுத்தளித்த ‘தர்மகர்த்தா கோட்பாடு’ ஒரு தீர்க்கதரிசியின் தொலைநோக்குப் பார்வையாகும். அது மரபாக வளராமல் போய்விட்டது வருத்தப்பட வேண்டியதாகும். அந்தக் காலத்திய பெரும் பணக்கார வணிகர்களின் அறவுணர்வுகளை எழுப்பி செயல்படச் செய்தது மகாத்மாவின் மேதையாகும். இப்போதுள்ள பெரும் சவால் என்னவெனில், உதவும் எண்ணமுள்ளவர்களிடம் நம்பும்படியாக தன்னார்வ அமைப்புகள் தம் செயல்பாட்டினாலும் நடத்தையினாலும் இயங்கவேண்டும். நான், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வருத்தப்படுவது என்னவெனில், கொடையாளர்கள் சமுதாயத்தில் நிலவும் சிக்கலைக் காண மறுக்கிறார்கள். ஏதோ தாங்கள் தர்மம் செய்கிறோம் என எண்ணிவிடுகிறா£கள். கல்வி நிறுவனங்களுக்கு உதவு வது; அடித்தட்டு மக்களுக்கு ஏதோ செய்வது என்பதோடு நின்றுவிடுகிறார்கள். ஆத்மார்த்தமாக புரிந்து கொள்ளவும் இல்லை என்பதுதான் என் வருத்தமாகும். ஏழை மக்களுக்கு கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்து இருக்க வேண்டும், என்ன மாற்றங்களை ஏற்படுத்த போகிறோம் என்பதை பத்தியெல்லாம் சிந்திப்பதேயில்லை. வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், பெருகிவரும் செலவும் எப்படி ஏழைமக்களுக்கும் போகிறது என்பதில் எந்த உணர்வும் இல்லை, ஏதோ தர்மம் செய்துவிட்டதாகவே எண்ணிவிடுகின்றனர். இந்தப்போக்கு சரியானது அல்ல என்றுதான் சொல்வேன். தரமான கல்வியை கொடுக்க வேண்டும்; சிறப்பான பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நினைப்பும் இல்லை; பண உதவியோடு நிறுத்தி விடுகின்றனர். எந்தச் சூழலில் மக்கள் சமுதாயம் இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்து கொள்ளுவதில்லை.\nதீராநதி: உங்கள் அனுபவத்தின்படி, இந்தியாவில் அறக்கொடை வழங்கக்கூடியவர்களுக்குப் பெரும் சவாலாக முன் நிற்பது என்ன அறக்கொடை செய்ய விரும்புகிறார்கள்; முன் வருகிறார்கள்; ஆனால் செய்வதற்கு இடையூறாக அல்லது இடர்ப்பாடாக இருப்பது என்ன என்பதை விளங்கச் சொல்லுங்கள்\nஅஜய்மேத்தா : நாம் சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நம் மக்கள் முன்னேறுவதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டோம். சோஷலிசம்; பொருளாதாரத்தை மேம்படுத்த அரசையே ஈடுபடுத்தினோம்; மக்களையே நேரிடையாக பங்கேற்கச் செய்தோம். ஒரு முயற்சிகூட எதிர்பார்த்த முழு வெற்றியடைய���ில்லை என்பது உண்மைதான். ஆனாலும் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவிதத்தில் ஆக்கபூர்வமாக பங்களித்தது என்பதை மறுக்க முடியாது என்பதும் உண்மைதானே. மக்கள் ஏன் இன்றும் மதிப்புடைய வாழ்க்கையை நடத்தமுடியாமல் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதமே நடைபெறவில்லை என்பேன்.\nதீராநதி : அனுபவப்படி பெறும் சவாலாக இருப்பது இந்தத் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் நம்பகத்தன்மை; கிடைக்கப்பெற்ற நிதிஉதவிகளை முறையாகவோ, எதற்காக அளிக்கப்பட்டதோ அதற்காக செலவழிக்காமல் அமைப்புகள் நடத்துவோர்களே சுருட்டிக் கொள்வதுதானே நடக்கிறது\nஅஜய்மேத்தா : நீங்கள் சொன்னது சரிதான்; எதற்காக நிதிஉதவி கிடைக்கப்பெற்றதோ அதற்காக செலவழிக்கப்படவில்லை; முறைகேடாக செலவழிக்கிறார்கள் என்பது உண்மைதான்; இவையெல்லாம் எப்படி நடக்க முடிந்தது என்பதைப்பற்றி ஆழமாக ஆராயப்படவில்லை. சமுதாயம் இந்தச் சீர்கேடுகளை பொறுத்துக் கொண்டதும் உண்மைதான். இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு என்பதும் _ குற்றவாளி யார் என்பதையும் சுட்டுவது மிகவும் கடினமான காரியமாகும். இதற்கு நாமும் அரசும் பொறுப்பு என்பதையும் உணர வேண்டும். சமுதாயமும் அரசும் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாதவர்களாக இருக்கிறோம். இப்படித் தட்டிக் கேட்கமுடியாத நிலைக்குக் காரணம் என்ன நாம் ஒவ்வொருவருமே_ அநியாயத்தையும், அக்கிராமத்தையும், எதிர்த்துக் குரல் எழுப்பும் கலாசாரத்தை வளர்க்கத் தவறிவிட்டோம். ஏதோ அரசியல் அதிகாரி_அறிஞர்கள்_மேல் மட்டத்தில் இருப்பவர்களின் வேலை என்று இருந்து வருகிறோம். எதிர்ப்பது என்பது சாதாரண மக்களின் கடமையாகும் என்ற பண்பாட்டை உருவாக்கவில்லை. இவை எல்லாம் வல்லுநர்கள் வேலை என்பது என தீர்மானித்துவிட்டு வாய்மூடி கிடக்கிறோம்.\nஎனவே, நிதி கிடைப்பது என்ற பிரச்னையைவிட இதுதான் மிகப் பெரிய பிரச்சனை என எனக்குப்படுகிறது. இதற்கு எதிரான மாற்றத்தைக் கொண்டு வருவது மிகக்கடினம் என்பதையும் அறிவேன். வெறும் சொல் உபதேசத்தால் கொண்டு வர முடியாது. இது பொதுமக்களின் நன்மைக்காக கொடுக்கப்பட்டது, பொதுமக்களின் பணம் இது என்ற விவாதம் சமுதாயத்தில் நடைபெற வேண்டும். ஆனால் பொது விவாதம் நடைபெறவில்லை.\nதீராநதி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தொண்டு அமைப்பு அல்லது தன்னார்வக்குழு என்பது, வேலை கொடுக்கும் ஒர��� நிறுவனம் என்பதுதான். சேவை என அர்த்தப்படாமல் வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு வழி என்ற மனோபாவம் ஆழமாக வேர்விட்டு விட்டது. இந்த நிலைமையை எப்படிப் போக்குவது அல்லது மாற்றுவது என்பதுதான் பிரச்னை. தமிழ்நாட்டில் வேலையில்லா பிரச்னை மிகப் பெரிய பிரச்னை. படித்த வேலையில்லாதவர்கள் பெருமளவில் பெருகிக் கொண்டு வருகிறார்கள். வேலையில்லாதவர்கள் ஒன்று சேர்கிறார்கள். நாம் ஏன் ஒரு தன்னார்வக் குழு தொடங்கி, பணம் சம்பாதிக்கக் கூடாது என்று செயல்படுத்துகின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எப்படி இதைப்பற்றி தங்கள் அனுபவம் என்ன\nஅஜய்மேத்தா: நீங்கள் சொல்வது சரிதான் என்பேன். தன்னார்வ குழுக்கள், அரசின் நிதியுதவிகளை செலவழிக்கும் ‘விநியோக குழாய்களாக’ கீழிறக்கப்பட்டுள்ளன என்பது முற்றிலும் உண்மையே. இவை பெரும் மோசடிக் கும்பலாக, கமிஷன் சம்பாதிக்கும் நிலையங்களாக மாறித்தான் உள்ளன. எவ்வளவு பணம் தருகிறாய் உனக்கு இவ்வளவு கொடுக்கப்படும் என்பதுதான் நடைமுறைச் செயலாக ஆகிவிட்டது. பணம் அல்லது நிதி எந்தத் திட்டத்திற்காக_ இந்த திட்டத்தினால் எவர் பயனடையப் போகிறார்கள் என்பதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை, இதில் அரசியல்வாதிகளும் புகுந்து விட்டார்கள். ஏழைமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உதவிகளை, புத்திசாலியாக உள்ள மற்றவர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள். இதில் பெரும் துயரம் என்னவென்றால் கபளீகரம் செய்பவர்களும் வறிய நிலையிலேதான் இருக்கிறார்கள். ஆகவே சுயநலவாதிகளிடமிருந்து இந்த தர்மசிந்தனை தோற்காதபடி காப்பாற்றுவது என்பது மிகக் கடினமான காரியம். இதற்கு என்னதான் வழி இருக்கிறது உனக்கு இவ்வளவு கொடுக்கப்படும் என்பதுதான் நடைமுறைச் செயலாக ஆகிவிட்டது. பணம் அல்லது நிதி எந்தத் திட்டத்திற்காக_ இந்த திட்டத்தினால் எவர் பயனடையப் போகிறார்கள் என்பதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை, இதில் அரசியல்வாதிகளும் புகுந்து விட்டார்கள். ஏழைமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உதவிகளை, புத்திசாலியாக உள்ள மற்றவர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள். இதில் பெரும் துயரம் என்னவென்றால் கபளீகரம் செய்பவர்களும் வறிய நிலையிலேதான் இருக்கிறார்கள். ஆகவே சுயநலவாதிகளிடமிருந்து இந்த தர்மசிந்தனை தோற்காதபடி காப்பாற்றுவது என்பது மிகக் கடினமான காரிய��். இதற்கு என்னதான் வழி இருக்கிறது எனவே எடுத்துக்காட்டாக செயல்படும் தொண்டு அமைப்பை உருவாக்க வேண்டும், அதற்கான கொள்கைகளை, செய்முறைகளை வகுத்து நடத்தப்பட வேண்டும். எனவே படித்த வேலை இல்லா இளைஞன் தொண்டு நிறுவனம் அமைப்பது என்பது தவறு இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அவன் சமூக நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்பட வேண்டும் என அவன் உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உன் நலத்தை கவனித்துக் கொள்ளும்போது, அதே சமயத்தில், சமுதாயத்தின் நலத்திற்கும் பாடுபட வேண்டும். அப்படித்தான் செய்ய வேண்டுமேயழிய, கண்டனம் செய்வது சரியல்ல என்றுதான் சொல்லுவேன். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு கண்காணிக்கும் பொறுப்பு உண்டு. எனக்கு ஆழ்ந்த அனுபவம் இல்லையென்றாலும் நான் பரிந்துரைப்பது இதுதான். செம்மையாக, நினைத்துவழிபட நெறியோடு செயல்படும் தொண்டு நிறுவனங்கள்; அனுபவமில்லாத முறைகேடாக நடக்கும் ஏனைய தன்னார்வ குழுக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் ‘நெறி தவறாமல் நடந்தால்; உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை ஏற்படும்’ என்று நிரூபித்துக் காட்ட வேண்டும்.\nதீராநதி: தமிழ்நாட்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு கழகம்; தமிழ்நாடு அரிசன நவக் கழகம், பெண்கள் மேம்பாட்டுக் கழகம், இவையெல்லாமே விளிம்புநிலை மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, ஏற்படுத்தப்பட்டவை. அரசாங்கம் உண்மையாகவே மேம்பட வேண்டும் என்று நிதிஉதவி தருகிறது. ஆனால் எவர்களுக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு சேரவில்லை. போலித் தொண்டு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அரசு நிறுவனங்களை நடத்தும் அதிகாரிகளின் மேலும் குற்றம் சுமத்த முடியாது. ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்ட காலத்திற்குள் செலவழிக்க வேண்டும், செலவழிக்கவில்லை என்றால் விளக்கம் தரவேண்டும். ஏன் இந்த வம்பு என்று எல்லாம் எப்படியோ செலவழிக்கதானே வேண்டும் என இப்படி செயல்படுகிறார்கள். இம்மாதிரியான நிலைமை வடஇந்தியாவில் உண்டா\nஅஜய்மேத்தா: வடஇந்தியாவிலும் ஏறக்குறைய இதே நிலைமையே. புதுதில்லியில் ‘சுப்பார்ட்’ என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. அது தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. என்ன நடந்தது தெரியுமா ‘சுப்பார்ட்டில்’ பணிபுரிபவர்களும், ��ெளியாட்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு முறைகேடாக நடந்தனர், ஒதுக்கப்பட்ட நிதி எதற்காக, எவருக்காக என்பதை எல்லாம் தள்ளிவிட்டு செலவழித்தனர். என்ன நடக்கிறது என்பதை அடையாளங்காண வேண்டும். இது மிக முக்கியமான பிரச்னை. நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாங்கமானது, ஒதுக்கீடு செய்வதோடு நின்றுவிடாமல், எப்படிச் செயல்முறைப் படுத்தப்படுகிறது, தலைமைதாங்கி நடத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவற்றின் அமைப்பு இவற்றைக் கண்காணிக்க வேண்டும் ‘சுப்பார்ட்டில்’ பணிபுரிபவர்களும், வெளியாட்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு முறைகேடாக நடந்தனர், ஒதுக்கப்பட்ட நிதி எதற்காக, எவருக்காக என்பதை எல்லாம் தள்ளிவிட்டு செலவழித்தனர். என்ன நடக்கிறது என்பதை அடையாளங்காண வேண்டும். இது மிக முக்கியமான பிரச்னை. நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாங்கமானது, ஒதுக்கீடு செய்வதோடு நின்றுவிடாமல், எப்படிச் செயல்முறைப் படுத்தப்படுகிறது, தலைமைதாங்கி நடத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவற்றின் அமைப்பு இவற்றைக் கண்காணிக்க வேண்டும் இந்தக் கண்காணிப்பு கடினமானதுதான். ஆனால் செய்ய வேண்டியதாக இருக்கிறது, இது தொலைதூரப்பார்வை சம்பந்தமானது.\nதீராநதி: மாநில அரசின் பொது நிறுவனங்கள் அடித்தட்டு மக்கள் வாழ்வு மேம்பாட்டிற்கான நிறுவனங்கள் செயல்பாடு இருக்கிறதே மிகவும் வருத்தப்படக் கூடியதாகவே இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு முறைகேடாக நிதியுதவியை எடுத்துக்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், கிட்டதட்ட முப்பத்தைந்து தன்னார்வ அமைப்புகளை உண்டாக்கி பணம் பெருவது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்படி பார்த்தால் அமைப்பு, நிர்வாகம், ஆவணங்கள் எல்லாமே சரியாகவே இருக்கின்றன. ஒன்றுமே சட்டப்படி நடவடிக்கை, எடுக்க முடியாது. மத்திய, மாநில பொது நிறுவனங்கள், தாம் செயல்படும் இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களை தத்து எடுத்துக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், உதகமண்டலத்திலுள்ள ஃபிலிம் உற்பத்தி கழகம். இவை என்ன செய்கின்றன இவற்றின் தொழிற்சாலைகளில் சுற்றுச் சூழல் மாசு அடைகின்றன. எனவே சட்டப்படியாக இந்த வகையான நிறுவனங்கள், தாம் ஈட்டும் வருவாயில் அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வுக்காக ஒரு பகுதியை செலவிடும்படி செய்யலாமே\nஅஜய்மேத்தா: நீங்கள் சரியாகவே சொன்னீர்கள். உங்களைப் போன்றவர்கள் பொதுநலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்ல அறிகுறியாகும். மக்கள் பணம் வீணாக_ எதற்குச் செலவு செய்ய வேண்டுமோ அதற்கு அல்லாமல் செலவு செய்யப்படுகிறது; ஒருவிதமான கொள்ளைதான்_ ஐயமே இல்லை. இது அரசியல் நிர்ப்பந்தம். எதுவாக இருந்தாலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் பிரச்னை. இது சரிசெய்வதற்கான போராட்டம் மிக நீண்டகாலம் தேவைப்படும். உங்களைப் போன்றவர்கள் பத்திரிகைகளில் எழுதலாம். அதாவது இம்மாதிரியான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை என்று மட்டுமே எழுதாமல்; இருக்கிற கட்டுப்பாட்டிற்குள் மாற்று செயல்பாடுகளும் உள்ளன என்பதை எடுத்துக்காட்டிச் சொல்லலாம். பொது நிறுவனங்கள் பள்ளிக்கூடங்கள் நடத்துகின்றன. எம்மாதிரியான பள்ளிக்கூடங்கள் எம்மாதிரியான பாடத்திட்டங்கள் என்பனவற்றைப் பற்றி உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும். பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்கள் மிக முக்கியமானவற்றை செய்யத் தவறிவிட்டன. அதாவது உண்மையான தொண்டு பணிக்கான அஸ்திவாரத்தை எழுப்பத் தவறிவிட்டன என்று சொல்வேன். அதாவது தற்காலிகத் தீர்வைத்தான் மேற்கொள்கின்றனர். ‘என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள், ஏதாவது செய்யுங்கள். உடனடியாக தீர்வுகிடைக்கட்டும்’ இந்த தற்காலிக தீர்வு மனோபாவம் நல்லதல்ல. எதிலுமே ஒப்பிட்டு பார்க்கும் போது சிறந்த மாற்று இருக்கிறது என்பதை மக்களைப் பார்க்கும்படிச் செய்ய வேண்டும்.\nதீராநதி: உங்களுக்கு அவசியமான தகவல் ஒன்றை கூறுகின்றேன். இங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்று தன்னார்வ குழு சான்றிதழ் படிப்பிற்காக அஞ்சல்வழி கல்வி தொடங்கியுள்ளது. அது என்ன வென்று விசாரித்ததில் பதில் கிடைத்தது’’ வேலை இல்லாத் திண்டாட்டத்தில் மாட்டித் தவிக்கும் இளைஞர்களுக்கு எப்படி தன்னார்வ அமைப்புகளை தொடங்கலாம், எப்படி நிதியுதவி பெறலாம் என்று சொல்லிக்கொடுக்கிறதாம். இன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிதியுதவி செய்கிறார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் எவ்வளவு விழுக்காடு இந்த நிதியுதவி கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிதியுதவியில் இரண்டு விழுக்காடு கூட சமூகப்பணிக்காக செலவுசெய்யப்படவில்லை. இந்த நிலைமாற்��� என்ன செய்ய வேண்டும்\nஅஜய்மேத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏதோ தான தர்மம் செய்கிறார்கள். மதக்காரியத்திற்குக் கொடுக்கிறார்கள் நல்லது. ஆனால் இவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். நீங்கள் கொடுக்கிறீர்கள். செலவும் செய்யப்பட்டு விடுகிறது. அதைப்பற்றி எல்லாம் தவறு சொல்லவில்லை. இதோ பாருங்கள் இந்த நிறுவனம் ஒன்று நீண்டகாலமாக இருக்கிறது; இதன் நீண்டகால பணியினால் பயன் அடைந்தவர்கள் உள்ளனர்; சமுதாயத்தின் மாற்றங்கள் இவற்றினால் நிகழ்ந்துள்ளன. நீங்கள் செய்யும் தர்மங்கள் தானங்கள் நினைத்த பயன்களை அடைய வேண்டாமா என்று சொல்ல வேண்டும். இப்படி சொல்ல வேண்டும் என்ற சிந்தனையே இன்னும் எழவில்லை. முயற்சி எடுக்கப்பட வேண்டும். அவர்களை செயல்பட தூண்டிவிட வேண்டும். தொண்டு நிறுவனங்களுமே தம் செயல்பாடுகளைப்பற்றி ‘ஆத்ம சோதனை’ செய்ய வேண்டும். மகாத்மா காந்தி இதனைத்தான் செய்தார். இப்படிச் செய்ய ஐந்தோ பத்தோ ஆண்டுகள் ஆகலாம். எனவே பொது நலத்தில் அக்கறையுள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியம். நம் நாடு சனநாயக நாடு என்பதினால் மாற்று வழிகள் உள்ளன என்பதைச் சொல்ல முடியும். மக்களிடம் அறிவுவளர்ச்சியை எழுப்பமுடியும்தான் என்பது என் அனுபவம்.\nதீராநதி: ‘கொடுப்பவர்’ தான தருமம் செய்ய எண்ணாமல் சமூக மாற்றத்தைத் தூண்டிவிட எண்ண வேண்டும் இல்லையா சமூக வளர்ச்சிக்கான முதலீடு செய்பவர் என்று தன்னை எண்ணிக்கொள்ள வேண்டாமா\nஅஜய்மேத்தா: உங்கள் கருத்தை முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன். சமூக மாற்றத்தை ஏதோ தொழில்நுட்ப சம்பந்தமான தீர்வு என எண்ணிவருகிறார்கள். இந்தச் சிந்தனை பல பிரச்னையை உண்டாக்குகிறது. இவர்களுடன் உங்களைப் போன்றவர்கள் பேச வேண்டும். நாம் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏதோ ஒரு சில புத்திசாலிப் பேர்களால் பிரச்னைக்கு தீர்வுகாணமுடியும் என்பது இயலாது. சமூக மாற்றம் என்பது நிர்வாகத்திறமையைச் சார்ந்தது அல்ல. சாதாரண மக்களும் பங்களிக்கும் திறமையுள்ளவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் தேவைப்படுவது உரையாடல். என்னிடம் பணம் இருக்கிறது; உன்னிடம் இல்லை என்ற பேச்சு தீர்வு காணாது. சரி என்னிடம் பணம் இருக்கிறது; நிர்வாகத்திறமை இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது’ ‘என்னிடம் அனுபவ சக்தி இருக்கிறது.’ ஆக இவையெல்லாம் ஒன்று திரட்டப்பட வேண்டும் ஆக நம் சமூகத்திற்குப் பொதுவான தொலைநோக்கினை. உருவாக்க வேண்டும். ‘நான் ‘சேவாமந்திர் என்ற தொண்டுநிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். நான் அதைவிட்ட பின்பு, அது மேலும் மேன்மையடைந்தது. (சிரிப்பு) உங்களை அங்கு வரவழைக்க விரும்புகிறேன். அந்தக் கிராமங்களில் மாற்றங்கள் கொண்டு வந்ததும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது, பள்ளிக்கூடங்களை நடத்துவது இப்படி. ஆனால் இவை நிகழ ஆண்டுகள் பலவாயின. சாதி உணர்ச்சி மறைய எடுத்துக்கொண்ட முயற்கிள் எல்லாமே நிறைவாக_ செம்மையாக ஆகிவிட்டன எனச் சொல்லமாட்டேன்.\nதீராநதி: பொதுமக்கள் பணத்தைச் செலவழிக்கும் தன்னார்ந்த அமைப்புகள் முறைகேடாக நடந்து கொள்ளும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா அதாவது அவை மேல் பொதுநல வழக்குகள் தொடர முடியுமா அதாவது அவை மேல் பொதுநல வழக்குகள் தொடர முடியுமா ஏனென்றால் அவை பதிவு செய்யப்பட்டவை என்பதால்\nஅஜய்மேத்தா: ஏன் எடுக்க முடியாது அவை அரசாங்கத்திடமிருந்து நிதி பெறுமானால், நிச்சயம் அரசாங்கமே நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு என்பது நீண்டகால வேலை என்பது இல்லையா அவை அரசாங்கத்திடமிருந்து நிதி பெறுமானால், நிச்சயம் அரசாங்கமே நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு என்பது நீண்டகால வேலை என்பது இல்லையா சான்றுகள் திரட்ட வேண்டும், வழக்குத் தொடர்பவருக்கு உறுதியாக இல்லாதபடிக்கு நிலைமை உருவாக்கப்படலாம். நீதிமன்றத்திற்குப் போவதைவிட வேறு பொது மன்றம் வாயிலாக முறைகேடாக செயல்படும் தன்னார்வ அமைப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட சீரழிவு அல்ல; அறிவு சம்பந்தமான சீரழிவும் ஆகும். எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறேன். சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில், எங்கள் மாநிலத்தில் சொல்லப்பட்டது என்னவென்றால், இந்தப் பழங்குடிமக்கள் தாங்கள் வாழும் வனங்களை முறையாக பராமரிக்கத் தெரியாதவர்கள். ஆக, அவற்றை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் தேவைப்படுகிறது’ என்று சொல்லப்பட்டது அரசும் அப்படியே செய்தது. ‘‘இப்போது இருபதாண்டுகள் கழித்து அப்படி செய்வது முட்டாள்தனம். ஏனென்றால், வனங்கள் தனியார்களிடம் வசப்பட்டுவிட்டன. அவர்களும் சமூக உணர்வையும் இழந்து விட்டார்கள். ஆக இதை இருபத்தோராம் நூற்றாண்டில் அப்போது பேசியதுபோல பேசினா��் அதுதான், அறிவு சம்பந்தமான சீரழிவு ஆகும். மேலும் கருத்தை உருவாக்குபவர்களும் நகரம் சார்ந்தவர்கள், எதார்த்த நிலைமை என்ன என்பதை அறியாதவர்கள் அவர்கள். தம் சுய முன்னேற்றத்திற்காக இவ்வமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆக உண்மையான தொண்டு செய்பவர்களுக்கும் விளம்பரத்திற்காக உள்ளவர்களுக்கும் உள்ள வேற்றுமையை மக்களுக்குப் புலப்படுத்த புதிய சிந்தனைகளை உருவாவதற்கு வெளியை ஏற்படுத்த வேண்டும். நான் பணிபுரிந்த தொண்டு நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை நான் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனச் சொன்னேன். இதனால் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படும், கொடுப்பவர்கள் நிதி அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள் என்றார்கள். ஆனால் நானோ அவர்களுக்கு முறைகேடு நடந்து விட்டது; அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளோம் என இரண்டுமே தெரியப்படுத்த வேண்டுமென சொன்னேன். இது அறம்சார்ந்த கடமையெனவும் வற்புறுத்தி, சம்மதிக்கவும் வைத்தேன்.\nசந்திப்பு: கி.அ.சச்சிதானந்தன் _ கடற்கரய்\nதிசெம்பர் 1, 2014 இல் 5:55 முப\nஎனது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இனைந்து ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறோம்.அதற்கு எப்படி நிதியுதவி பெருவது என்று தெரியவில்லை. இளைஞர் அனைவரும் பணம் பட்டுவாடா நடத்தி வருகிறோம்.நிதி உதவி பெற எதாவது வழி கூறுங்கள் ஐயா.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2012/11/19/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7/", "date_download": "2018-04-25T04:51:54Z", "digest": "sha1:DJPHSUGUDACJDHXY6PLDYFZZEROFYUIX", "length": 23605, "nlines": 169, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "ஏன் வேண்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nஏன் வேண்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்\nஅண்மையில் நண்பர் ஒருவர் திடீரென மருத்துவமனையில் சேர்ந்தார். மூன்று நாளில் ஒரு லட்ச ரூபாய் மருத்துவச் செலவானது. நண்பரோ ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்ததால் மருத்துவச் செலவுகளை அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனமே செலுத்தியது. நண்��ருக்கு நயா பைசா செலவில்லை. இந்த பாலிசி எடுக்காமல் விட்டிருந்தால் ஒரு லட்ச ரூபாய் அவரல்லவா செலவு செய்திருக்க வேண்டும் சில ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்டியதில் லட்ச ரூபாய் அவருக்கு மிச்சம்.\nஇந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது தொடங்கி அடிப்படை விஷயங்கள் குறித்து நம்மிடம் விளக்கினார் இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் வெல்த் அட்வைஸர் வி.கிருஷ்ணதாசன்.\n”இன்றைய நிலையில், ஒரே ஒரு அறுவை சிகிச்சை ஒருவருடைய வாழ்நாள் சேமிப்புகளையே கரைத்துவிடும். தவிர, முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்போதைய தலைமுறையினருக்குப் பலவிதமான நோய் தாக்குதல்களும் அதிகமாக இருக்கிறது. எனவே, மருத்துவச் செலவுகளுக்கு என்று பெருந்தொகை சேர்த்து வைப்பதைவிட எளிதாக ஒரு மெடிக்ளைம் எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.\nசிகிச்சை பெறும் மருத்துவமனை, காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மருத்துவமனையாக இருந்தால் காப்பீடு நிறுவனமே மருத்துவமனைக்கு நேரடியாகச் செலவு தொகையை செலுத்திவிடும். காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத நிறுவனமாக இருந்தால் முதலில் மருத்துவமனை செலவுகளை செய்துவிட்டு பின்னர் அந்த கட்டணங்களுக்கான ரசீதுகளை காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து செலவுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.\nநீரிழிவு, ஆஸ்துமா, பரம்பரை வியாதிகள் போன்ற பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை பாலிசி எடுப்பதற்கு முன்பே தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரிவிக்கும் போது பிரீமியம் அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்றாலும், கிளைமின்போது ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எளிதில் தவிர்க்க முடியும்.\nஎன்னென்ன நோய்களுக்கு கிளைம் கிடைக்கும், எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்கிற விவரங்களை பாலிசி எடுப்பதற்கு முன் அறிந்துகொள்ள வேண்டும். பாலிசி காலம் முடிந்து பதினைந்து நாட்களுக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் பாலிசி காலாவதியாகிவிடும். இந்த இடைப்பட்ட நாட்களில் ஏதாவது நடந்து மருத்துவச் செலவுகளை கிளைம் செய்ய முடியாது.\nஉங்களுக்கு ஏற்ற பாலிசி எது என்பதை நான்கைந்து பொதுக் காப்பீடு நிறுவனங்களின் பாலிசி விவரங்களை அல���ி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். இந்த பாலிசியை உங்களுக்கு மட்டும் தனியாக எடுப்பதா அல்லது அப்பா, அம்மா குழந்தைகளையும் சேர்த்துக்கொள்வதா என்பதை முடிவு செய்யுங்கள். வயதான பெற்றோர் என்றால் அடிக்கடி மருத்துவச் செலவு இருக்கும். மேலும், நோய் பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். இதை கணக்கில் கொண்டு அவர்களுக்குத் தனியாக ஒரு பாலிசி எடுத்துக்கொள்ளலாம். திருமணத்திற்கு முன்பு பாலிசி எடுத்தவர்கள் திருமணமான பின்பு அதே பாலிசியில் மனைவியையும் சேர்த்துக்கொள்வது அவசியம்.\nபுதிதாக பாலிசி எடுப்பதற்கு மருத்துவப் பரிசோதனை அறிக்கை, முகவரிச் சான்று, மார்பளவு புகைப்படங்கள் – இரண்டு, வயதுச் சான்று போன்ற ஆவணங்களைத் தரவேண்டும். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனம் என்கிறபோது மருத்துவப் பரிசோதனை செலவுகளை அவை ஏற்றுக்கொள்ளும். பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு மருத்துவப் பரிசோதனையை நாம் எடுத்துக்கொடுக்க வேண்டும்.\nஉங்களிடமிருந்து பிரீமியம் பெற்று, பாலிசி ஆவணம் கொடுக்கப்பட்டதிலிருந்தே 30 நாட்களுக்குப் (விபத்து விதிவிலக்கு) பிறகு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துவிடும். முக்கியமாக, பாலிசி எடுத்தபிறகு அதை வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். மருத்துவ சிகிச்சைத் தேவையான மருத்துவமனை பற்றிய தகவல்களையும் எல்லோரும் அறிந்திருப்பது நல்லது” என்றார்.\nஅடிப்படைகளைச் சொல்லிவிட்டோம், இனி பாலிசி எடுக்க வேண்டியதுதானே\nCategory : படித்ததில் பிடித்தது\n← பெஸ்ட் மருத்துவ காப்பீடு பாலிசிகள்\nமக்கா மஸ்ஜீத் புதிய பள்ளிவாசல் உதயம் →\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/g-v-praskash-adhik-ravichandran-s-new-film-049916.html", "date_download": "2018-04-25T04:48:23Z", "digest": "sha1:Q5ZFB3G44FQQAINULGAFRGAWGUFHZXBG", "length": 11760, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'AAA' பார்ட் 2 இல்லை - மீண்டும் இணைந்த 'வெர்ஜின் பசங்க' கூட்டணி! | G.V.Praskash in Adhik Ravichandran's new film - Tamil Filmibeat", "raw_content": "\n» 'AAA' பார்ட் 2 இல்லை - மீண்டும் இணைந்த 'வெர்ஜின் பசங்க' கூட்டணி\n'AAA' பார்ட் 2 இல்லை - மீண்டும் இணைந்த 'வெர்ஜின் பசங்க' கூட்டணி\n'AAA' பார்ட் 2 இல்லை - மீண்டும் இணைந்த 'வெர்ஜின் பசங்க' கூட்டணி- வீடியோ\nசென்னை : தமிழ் சினிமாவில் தற்போது அடல்ட் கன்டென்ட் படங்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.\nஅண்மையில் வெளியான 'ஹர ஹர மகாதேவகி' படத்திற்கு முன் வெளியாகி வசூலைக் குவித்த அடல்ட் கன்டென்ட் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'.\nஇந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் மீண்டும் ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.\nஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் முதலானோர் நடிப்பில் வெளியானது 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய இந்தப் படம், பலரது எதிர்ப்புகளைப் பெற்றது. அதேசமயம், வசூலையும் வாரிக் குவித்தது.\n'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். ஸ்ரேயா, தமன்னா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.\nபடம் எடுக்கும்போது ஏகப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டதால், இரண்டு பாகங்களாக படத்தை வெளியிடப் போகிறோம் என்று அறிவித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக படம் ஊத்திக் கொண்டதால், இரண்டாம் பாகம் கிடப்பில் இருக்கிறது.\nஇந்தப் படத்தை தொடர்ந்து தனது மூன்றாவது படமாக முதல் பட நாயகன் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ஆதிக். இந்த படம் லவ் ஃபேன்டஸி திரைப்படமாக, 3D தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறது.\n'அரண்மனை' படத்தை தயாரித்த 'விஷன் மீடியா' தி���ேஷ் கார்த்திக் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சோனியா அகர்வாலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஏஏஏ இயக்குனரை கதறவிட்ட சிம்பு: வைரலாகும் கடிதம்\nசிம்பு படமா எடுக்கவிட்டார், பாடாய் படுத்தினார்: புலம்பும் ஏஏஏ இயக்குனர்\nமுதுகில் குத்தியவர்களுக்கு நன்றி: விவேகம் பன்ச் டயலாக் பேசும் ஏஏஏ இயக்குனர்\nநான் பிட்டு படம் மட்டுமே எடுப்பேன் என நினைத்துவிட்டனர்: சிம்பு பட இயக்குனர்\nசோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்\n''பேயாக'' திரும்பி வரும் சோனியா அகர்வால்\nஎன்னைப் புரிந்து கொண்டவர் கிடைத்தால் 2வது திருமணம் – சோனியா அகர்வால்\nகுடும்பம் குடும்பமாக \"பாலக்காட்டுக்குப்\" படையெடுக்கும் மக்கள்.. சந்தோஷத்தில் \"மாதவன்\"\nவாட்ஸ் ஆப்பில் பரவும் சோனியா அகர்வாலின் நிர்வாண வீடியோ\nஜூலை 3ம் தேதி பாலக்காட்டு மாதவன் \"காமெடி ராக்கெட்\" தியேட்டர்களில் ஏவப்படுகிறது\nடாப்ஸிக்கு அக்காவான சோனியா அகர்வால்\n'தண்ணி' பார்ட்டியில் சோனியா அகர்வால் உற்சாகம்\nபுதுயுகத்தில் மல்லி... சீரியலுக்கு வந்த சோனியா அகர்வால்\nRead more about: adhik ravichandran sonia agarwal trisha illana nayanthara ஆதிக் ரவிச்சந்திரன் த்ரிஷா இல்லனா நயன்தாரா ஜிவி பிரகாஷ் சோனியா அகர்வால்\nநஸ்ரியா வீட்டில் இருந்து நடிக்க வரும் செல்லக்குட்டி\nகண்ட இடத்தில் தொட்டார், முத்தமிட்டார்: பிரபல நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்\nமனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த மகேஷ் பாபு: தீயாக பரவிய புகைப்படம்\nசாவித்திரியாக 3 மணிநேரம் மேக்கப் போட்ட கீர்த்தி சுரேஷ்\nஎரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை\nகாலா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nஅந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. விஷால் அறிவிப்பு\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கும் பச்சன் குடும்பம்\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. ஞானவேல்ராஜா பேச்சு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/0d55494f26/rio-olympic-badminton-champion-caroline-marinai-wins-2nd-place-in-the-list-of-the-world-39-s", "date_download": "2018-04-25T04:47:13Z", "digest": "sha1:NXRUJSGVG7VI662G3MARZPRAXJ2OJQD6", "length": 7851, "nlines": 86, "source_domain": "tamil.yourstory.com", "title": "ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் சாம்பியன் கரோலின் மரினை வெற்றி கொண்டு உலக பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பிவி.சிந்து!", "raw_content": "\nரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் சாம்பியன் கரோலின் மரினை வெற்றி கொண்டு உலக பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பிவி.சிந்து\nபிவி.சிந்து, மூன்று இடங்கள் உயர்ந்து, தற்போது உலக பெண்கள் பாட்மிண்டன் ரேன்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் அவர் வென்ற இந்திய ஓப்பன் சூப்பர் சீரீஸ் பட்டம் சிந்துவுக்கு இந்த இடத்தை பெற்று தந்துள்ளது. ரியோ ஒலிம்பிக்ஸ் இறுதிப்போட்டியில் சிந்துவை தோற்கடித்த கரோலின் மரினை, சூப்பர் சீரீஸ் போட்டியில் தற்போது சிந்து வீழ்த்தி பட்டியலில் முன்னேறியுள்ளார். கரோலின் உலக பட்டியலில் மூன்றாம் இடத்திலும், சிந்து 75,759 பாயிண்ட்களுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்.\nஇது பற்றி டைம் ஆப் இந்தியாவிடம் பேசிய சிந்துவின் தந்தை பி.வி.ரமணா,\n”அவர் இந்த இடத்தை அடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இது எல்லாருடைய கடுமையான உழைப்பின் பலனாகும். இதே கடின உழைப்பு தொடரவேண்டும். அது சிந்துவுக்கும் தெரியும். அவரும் அதில் தீவிரமாக இருக்கிறார். மேலும் சிறக்க கூடுதல் உழைப்பை போடவுள்ளார். நாட்டு மக்கள் எங்கள் மீது கொண்டுள்ள அன்புக்கு கடமைப் பட்டுள்ளோம். மீடியாவும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி,” என்றார்.\n22 வயதான சிந்து, மேட்மிண்டன் உலக பெடரேஷனின் (BWF) ரேன்கிங்கில் முதல் ஐந்து இடத்திற்குள் வந்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர். அதற்கு அடுத்ததாக ஒலிம்பிக் போடியில் வெள்ளிப் பதக்கம் வென்று, ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் சிந்து.\nBWF பட்டியலில் முதல் 5 இடத்தில் இருந்த மற்றொரு வீராங்கனை ஆன சாய்னா நெய்வால், பட்டியலில் ஒரு இடம் கீழே சென்றுள்ளார். உலக பட்டியலில் அவர் தற்போது 64,279 பாயிண்ட்களுடன் 9-வது இடத்தில் உள்ளார். அண்மையில் நடந்த மலேசியன் ஒப்பன் போட்டியில் தோல்வியடைந்ததால் அவரின் ரேன்க் குறைந்தது. பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் தாய் த்சூ யிங் என்ற தாய்வான் நாட்டு வீராங்கனை. இவர் 87,911 பாயிண்ட்களுடன் முதல் ரேன்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாய்னா முதல் சிந்��ு வரை: பேட்மின்டன் நட்சத்திரங்களை உருவாக்கும் 'கோபிசந்த்'தின் அகாடமி\nஅதிகாலை எழுவதே வெற்றியின் மந்திரம்\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nஸ்டார்ட்-அப் லீடர்ஷிப் ப்ரோகிராம்: பயிற்சியுடன் பட்டம் பெற்ற 22 சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்\nஒபாமா ஃபவுண்டேஷன் ஃபெலோஷிப் திட்டத்தில் தேர்வாகியுள்ள முதல் இந்தியர் ப்ரீத்தி ஹெர்மன்\nகுஜராத்தின் முழு சோலார் கிராமம்: உலகின் முதல் கூட்டுறவு சங்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/719196.html", "date_download": "2018-04-25T04:55:43Z", "digest": "sha1:NUDQC6XIWXW2NBDTGEDLLKDSXMJJMYP2", "length": 6227, "nlines": 110, "source_domain": "www.tamilcnn.lk", "title": "விதி போட்ட வீதியில்...", "raw_content": "\nDecember 28th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஜி பி எஸ் லொகேஷனும்\nஜி எம் டி நேரமும்\nஅங்கே பார் பார் Bar\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\n35 க்கு உட்பட்டவர்கள் ஓட்டோ செலுத்தத் தடை\nஉங்கள் வீட்டில் தீய சக்தியா\nநீரில் மூழ்கிய பெண்ணும், ஆணும் சடலமாக மீட்பு \nஅமெரிக்காவில் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை\n3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம்\nஅமெரிக்காவில் நடந்த காதல் சோகம்\nஇரண்டரை வயதுச் சிறுமிக்கு எமனான பரசிடமோல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mangayarulagam.blogspot.com/2011/05/blog-post_26.html?showComment=1446700646190", "date_download": "2018-04-25T05:02:18Z", "digest": "sha1:DWF36D7JVUM5AUN25MW5WQ72WI5O7UHO", "length": 7089, "nlines": 150, "source_domain": "mangayarulagam.blogspot.com", "title": "மங்கையர் உலகம்: மந்திரங்கள்", "raw_content": "\nசர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள்.\nஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ\nஇரட்டை குழந்தைகள் பிறக்க (1)\nஉடல் எடையை குறைக்க (3)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (1)\nபழங்களின் மருத்துவ குணங்கள் (1)\nபூக்களின் மருத்துவக் குணங்கள் (2)\nCopyright 2009 - மங்கையர் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7353:2010-07-29-16-21-19&catid=325:2010&Itemid=59", "date_download": "2018-04-25T04:25:28Z", "digest": "sha1:ITG4RGMEKIBKVFG5QKYQ6FV3WN723W7S", "length": 11545, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "செம்மொழி மாநாடு: சக்கரவர்த்தியின் வெட்டிவிழா!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் செம்மொழி மாநாடு: சக்கரவர்த்தியின் வெட்டிவிழா\nசெம்மொழி மாநாடு: சக்கரவர்த்தியின் வெட்டிவிழா\nSection: புதிய கலாச்சாரம் -\nசக்கரவர்த்திகளின் பெருமை தம்மை உலகறிய பறைசாற்றிக் கொள்வதில் தங்கியிருக்கிறது. கருணாநிதிச் சக்கரவர்த்தியின் அந்திமக் காலமிது. காந்தி, நேரு, காமராஜ் வரிசையில் தானும் இந்திய அரசியலில் காவிய நாயகனாக நிலைபெற வேண்டும் என்ற ஆசை, அவரை வெறியாய் அலைக்கழிக்கிறது. தள்ளாத வயதிலும் குத்தாட்ட நடிகைகள் முக்கால் நிர்வாணத்துடன் அவரை போற்றிப் பாடும் நிகழச்சிகள் எதையும் அவர் தவறவிட்டதில்லை. அப்படி வருடா வருடம் பாராட்டிய ஜெகத்ரட்சகனுக்கு மத்திய அமைச்சர் பதவியே கிடைத்திருக்கிறது.\nகுடும்பச் சொத்தையும், கட்சிச் சொத்தையும் தனது வாரிசுகள் மனம் நோகாமல் பிரித்துக் கொடுக்க வேண்டும் எனற கவலை சக்க��வர்த்தியை வாட்டாமல் இல்லை. தென் மாவட்டங்களை ஆயுள் குத்தகைக்கு எடுத்திருக்கும் மூத்த இளவரசர் கட்சியில் முக்கியப் பொறுப்பைக் கேட்கிறார். இளைய இளவரசரோ துணை முதலமைச்சரிலிருந்து, முதலமைச்சராக முடிசூடக் காத்திருக்கிறார். இளவரசி கனிமொழிக்கு வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்தானா, அமைச்சர் பதவி இல்லையா என்று இரண்டாவது பட்டத்து ராணி நெருக்குகிறார்.\nபேரன் பேத்திகளெல்லாம், தொலைக்காட்சி, படத்தயாரிப்பு என்று செட்டிலாகிவிட்டனர். கூடிய விரைவில் பாகப்பிரிவினைகளை சுமுகமாக முடித்துவிட்டு தனது ஓய்வையே ஒரு வரலாற்றுப் பிரகடனமாக அறிவிப்பதற்கு செம்மொழி மாநாடு.\nமற்றவர்கள் கணிப்பது போல ஈழப்படுகொலைக்குக் காரணமான கறைபடிந்த கைகளை கழுவுவதற்கு மட்டுமல்ல இந்த மாநாடு. சென்ற தேர்தலில் செல்லுபடியாகாத ஈழம் அடுத்த தேர்தலில் பேசாப் பொருளாகி விடும் என்பது சக்கரவர்த்தி அறியாததல்ல. ஆனால் தனது வரலாற்றுப் பெருமைகளை நினைவுகூர்ந்து முடித்து விட அவருக்கு ஒரு பிரம்மாண்டமான களம் தேவை. இதுவரையிலும் அவரது அரசியலுக்கு செருப்பாய் உழைத்த தமிழ், இன்று அவரது இறுதி அத்தியாயத்துக்கு சேவைசெய்வதற்கும் காத்து நிற்கிறது.\nகோவையில் செம்மொழி மாநாடு என்று அறிவித்தவுடனே, முழு அரசு எந்திரமும் அங்கே சென்றுவிட்டது. எல்லா அமைச்சர்களும் ஆளுக்கொரு பணிக் குழுவின் தலைவராய் முடுக்கி விடப்பட, கோவை மாவட்ட ஆட்சியர் மாநாட்டுக்கான அதிகாரியாகவே மாறியிருக்கிறார். அடுக்கு மாடிக் குடியிருப்புகள், செப்பனிடப்படும் சாலைகள், பிரம்மாண்டமாய் மாநாட்டின் கட்டமைப்பு பணிகள் எல்லாம் முழுவீச்சில் செயல்படத் துவங்கிவிட்டன.\nசுனாமி வந்து ஆண்டுகள் சில கழிந்தும் அதன் நிவாரணப் பணிகள் முடியாத நாட்டில், இம்மாநாட்டுக்கான நிர்மாணப் பணிகள் கால இலக்கோடு முடுக்கி விடப்படுகின்றன. விலைவாசி உயர்வு, கல்விக் கட்டண உயர்வு, வேலையின்மையால் கவ்வப்பட்டுள்ள மக்களை, தமிழின் பெயரால் திசைதிருப்ப பல நூறுகோடிகள் கொட்டப்படுகின்றன.\nசரி, போகட்டும். சக்கரவர்த்தியின் இந்த மாநாட்டால் தமிழுக்கு என்ன கிடைக்கும் குடும்பத் தொலைக்காட்சிகளான சன்னும், கலைஞரும் தமிழைக் கொன்றுவரும் காலத்தில், கல்விவேலை வாய்ப்பில் தமிழுக்கு இனி எப்போதும் இடமில்லை என்று தீர்ப்பெழுதப்���ட்ட காலத்தில், இந்த மாநாட்டின் பயன் என்ன குடும்பத் தொலைக்காட்சிகளான சன்னும், கலைஞரும் தமிழைக் கொன்றுவரும் காலத்தில், கல்விவேலை வாய்ப்பில் தமிழுக்கு இனி எப்போதும் இடமில்லை என்று தீர்ப்பெழுதப்பட்ட காலத்தில், இந்த மாநாட்டின் பயன் என்ன கணநேர வாண வேடிக்கையின் கணிப்பைத் தவிர எஞ்சப்போவது சாம்பல் மட்டுமே.\nஉழைக்கும் தமிழர்கள் கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டு நாடோடிகளாய் நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் காலத்தில், வன்னித் தமிழர்கள் விடுதலையை எதிர்பார்த்து வதை முகாம்களில் கண்ணீர் விடும் காலத்தில் செம்மொழி மாநாடு என்ன செய்யும்\nசக்கரவர்த்தியின் குடும்பத் தொலைக்காட்சிகள் தவிர்க்கவியலாமல் செம்மொழி மாநாட்டை ஒளிபரப்ப வேண்டியிருக்கும் என்பதால், 24 மணிநேர குத்தாட்டக் கொடுமையிலிருந்து சில மணிநேரங்களுக்காவது தமிழனுக்கு விடுதலை கிடைக்கும் என்று ஆறுதல் கொள்ளலாம். ஆயினும் சக்கரவர்த்தியிடம் தமிழ் சிறைப்படும் அதைத் தவிர்க்கவோ தப்பிக்கவோ தமிழால் ஏலாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?m=201710&paged=4", "date_download": "2018-04-25T04:44:43Z", "digest": "sha1:3SP6YELLQ2NJNRZS2QZHLB7B6ZH4OXL3", "length": 2033, "nlines": 30, "source_domain": "tnapolitics.org", "title": "October 2017 – Page 4 – T N A", "raw_content": "\nஅடைக்கலம் தேடி வரும் அகதிகளை விரட்டியடிப்பது சர்வதேச குற்றம் – இரா.சம்பந்தன்\n“எங்களிடம் பலம் இல்லை, சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும்”\n“நாம் இன்றைக்கு சர்வதேச நாடுகளிடம் அரசியல் தீர்வு திட்டங்களில் ஏமாறுகின்ற போது அல்லது ஏமாற்றமடைகின்ற Read more\nதமிழர் ஏற்காத தீர்வை கூட்டமைப்பு ஆதரிக்காது\nமன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம், மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதி,எழுத்தூர் Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t116817-topic", "date_download": "2018-04-25T05:02:56Z", "digest": "sha1:T4QAUVBAXRGG247OC4VI7M33S5TFEAF2", "length": 19299, "nlines": 290, "source_domain": "www.eegarai.net", "title": "என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப���.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஎன்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎன்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\nஎன்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\nசினிமாகாரன் தொல்ல தாங்க முடியலப்பா\nTOILET போன.. \"அப்பாஸ்\" ஹார்பிக் வச்சுக்கிட்டு நிக்கிறார்..\nடீ கடைக்கு போனா.. கார்த்தியும்,, சூர்யா'வும் நிக்கிறாங்க.. sunrise வேணுமா.. Brue வேணுமானு கேட்குறாங்க..\nகுளிக்கலாம்னு பாத்ரூம் போனா.. உள்ளே கரீனா கபூரும்,, தீபிகா படுகோனும் நிக்கிறாங்க.. LUX soap வேணுமா.. Dove soap வேணுமானு கேட்குறாங்க..\nசாப்பிடலாம்னு உட்காந்திருந்தா.. சினேகா அக்கா ஆசீர்வாத் சப்பாத்திய எடுத்துக்கிட்டு வாராங்க..\nஆபீஸ்'க்கு போகலாம்னு.. பைக்க ஸ்டாட் பன்னுனா.. உடனே ஷாருக்கான் வந்து.. Honda பைக் வாங்குங்க.. மைலேஜ் கொடுக்கும்'னு சொல்றாரு..\nபிஸ்கட் வாங்கலாம்னு கடைக்கு போனா.. அங்கே அமிதாப் பச்சன் நிக்கிறாரு.. Kukies பிஸ்கட் வாங்குங்கனு சொல்றாரு..\nமனைக்கு Dress எடுக்கலாம்னு போனா.. அங்கே அனுஷ்கா,, திரிஷா,, ராதிகா தொல்லை தாங்க முடியல..\nசரத்குமார்,, ஜெயராம்,, மம்முட்டி நம்ம முன்னாடி வந்து நிக்கிறாங்க..\nகோல்டு வாங்கலாம்னு கடைக்கு போனா.. மொத்த சினிமாகாரங்களும் நம்ம பின்னாலயே வர்ராங்க..\nஇதை வாங்குங்க.. அதை வாங்குங்கனு சொல்றதுக்கு முன்னாடி.. இப்படி சம்பாதிங்க.. அப்படி சம்பாதிங்க'னு.. நல்ல ஐடியா குடுங்கையா.. மொதல்ல..\nநன்றி : மின்னஞ்சல் /முகநூல்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\nஇதை எல்லாம் காமிச்சே , அவங்க நல்லா சம்பாதிக்கிறாங்க \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாத��மதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\nRe: என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\nRe: என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\nRe: என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\nRe: என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\n@M.Saranya wrote: அருமையான புகைப்படங்கள்.....\nமேற்கோள் செய்த பதிவு: 1108849\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\nஹா ஹா என்னமா சிந்திக்கிறாய்ங்க\nRe: என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t51804-topic", "date_download": "2018-04-25T05:02:36Z", "digest": "sha1:T26WHKWC3QWWM3YC6YROZ7EZAPSPI5V3", "length": 15208, "nlines": 189, "source_domain": "www.eegarai.net", "title": "புண்ணியத்தைத் தரும் 'தை'", "raw_content": "\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வ��ளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nநாளது ஆங்கில மாதம் பிப்ரவரி 2-ம் நாள், புதன் கிழமை, \"தை அமாவாசை, புனித தினம் வருகின்றது. இந்த நன்னாளில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும், நீத்தார் கடன் செய்வதும் புனித மரபாகும். ராமேஸ்வரம், சுருளி, காவிரி, வேதாரணியம், கோடியக்கரை, வைகை, தாமிரபரணி, நீர் வீழ்ச்சி தீர்த்தங்களான பாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், பாபநாசப் படித்துறை, திருப்பதியின் ஸ்வாமி புஷ்கரிணி உள்பட அனைத்து ஆலய புனிதத் திருக்குளங்கள், நாம் வசிக்குமிடத்தின் அருகிலுள்�� கடல் (அனைத்துப் புண்ணிய நதிகளின் சங்கமமே சாகரம்) ஆகியனவற்றில் தை அமாவாசை தினத்தில் புனித நீராடலாம்.\nதிருநாங்கூர் 11 கருட சேவை:\nதை அமாவாசை நிறைவுற்ற பின் திருநாங்கூரில் நடைபெறும் \"பதினோரு கருட சேவை' புகழ் பெற்றது. இந்த கருட சேவையில் பங்கேற்கும் பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களையும் திருமங்கையாழ்வார், \"மங்களா சாஸனம்' செய்வது கண் கொள்ளாக் காட்சியாகும். சீகாழியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருநாங்கூர்.\nஇது தவிர எத்தனையோ சிவ-விஷ்ணு ஆலயங்களில் தை மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். அன்பர்கள், தங்கள் பிராந்திய ஆலயங்களைத் தொடர்பு கொண்டு, விழாக்களில் பங்கேற்று மகிழ்க\nதை அமாவாசையைத் தொடர்ந்து, பிப்ரவரி 10-ஆம் நாள், \"ரத சப்தமி' விழா வரும். அன்று சூரியனின் ரதம் வடக்கே திரும்பும். அன்று காலை \"சிறப்பு நீராடல்' ஆடுவது மரபு. அன்றைய தினம், 7 எருக்கன் இலைகளை குளிக்கும் முன்னர் தலையில் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கூடவே பெண்கள் மஞ்சள் கலந்த அரிசியையும், ஆண்கள் வெள்ளரிசியையும் உச்சந் தலை மீது வைத்து, சூரியனை துதித்தபடி நீராட வேண்டும்.\nஎப்படி கம்பி மின்சாரத்தைக் கவர்ந்து பாய்ச்சுகிறதோ அப்படி சூரியனுக்கு பிடித்த எருக்கன் இலை, சூரியக் கதிர்களை ஈர்த்து, நம் உடலில் பாய்ச்சும். இதனால் உடல் உபாதைகள் தீரும். அன்றைய தினம், நம் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் \"சூரிய ரதம்' வரைந்து, அதன் நடுவே நிவேதனப் பொருட்கள் வைத்து, சூரிய பகவானை வழிபட்டால் நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்; குறிப்பாகக் கண் நோய் நீங்கும்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_369.html", "date_download": "2018-04-25T05:06:21Z", "digest": "sha1:6GW6HHSBQHMMNZNPHUECHUISQXXRIBCP", "length": 7715, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அளுத்கம சம்பவம் - நஸ்டஈடு கோரி இளைஞர் மனு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, ச��றுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest செய்திகள் அளுத்கம சம்பவம் - நஸ்டஈடு கோரி இளைஞர் மனு\nஅளுத்கம சம்பவம் - நஸ்டஈடு கோரி இளைஞர் மனு\nஅளுத்கம பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இளைஞர் ஒருவர் நஸ்டஈடு கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅளுத்கம பகுதியைச் சேர்ந்த முஹமட் அக்பர் என்பவரே இவ்வாறு மனுத் தாக்கல் செய்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் மனுவிற்கு பதிலளிக்க வேண்டியவர்களாக பொலிஸ் மா அதிபர், அளுத்கம பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் நாகொடை வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nகடந்த வருடம் அளுத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனது காலில் காயம் ஏற்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தான் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு தனக்கு உரிய சிகிச்சை கிடைக்காமையால் கால்களை இழக்க நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதனால் தனக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு உரிய நஸ்ட ஈட்டைப் பெற்றுத் தருமாறு கோரியே அவர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/27493", "date_download": "2018-04-25T05:03:34Z", "digest": "sha1:3ASAUFYAI4D3NDBHFYVH3NGPWSQLFMZQ", "length": 5503, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கையின் முதலாவது சபாரி விலங்கியல் பூங்கா - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் இலங்கையின் முதலாவது சபாரி விலங்கியல் பூங்கா\nஇலங்கையின் முதலாவது சபாரி விலங்கியல் பூங்கா\nஇலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று அம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஇந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டதுடன் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு, பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.\n500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இச்சபாரி பூங்காவில் சிங்கவலயம், உலக விலங்கு வலயம் மற்றும் ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.\nஇப்பூங்காவில் 22 வகையான 200 இற்கும் மேற்பட்ட விலங்குகளை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய கிறிஸ் கெய்ல்\nNext articleகூகுள் வீதி வரைபடம் நன்மையா தீமையை\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\nகற்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளில் மோசடி: கடை உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை\nயாழ். ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/29275", "date_download": "2018-04-25T05:03:52Z", "digest": "sha1:B3BGZPMZ7NXAP4I6WRYKI375MSASWONW", "length": 6240, "nlines": 109, "source_domain": "www.zajilnews.lk", "title": "முட்டை கொத்து பரோட்டா - Zajil News", "raw_content": "\nHome சமையல் குறிப்பு முட்டை கொத்து பரோட்டா\nபரோட்டா – 4 (உதிர்த்தது)\nஇஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 3\nகரம் மசாலா – 1/2 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்\nகறிமசாலா தூள் – 1/2 டீஸ்பூன்\nகொத்தமல்லித்தழை – 1/2 கப்\nபெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்\n* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கவும்.\n* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.\n* அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.\n* தக்காளி, மிளகாய், மசாலா தூள்கள், உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.\n* வதங்கியதும் 2 முட்டை உடைத்து ஊற்றி வதக்கவும்.\n* அதில் உதிர்த்த பரோட்டாவைச் சேர்த்து 1 முட்டையும் ஊற்றி பிரட்டிவிட்டு 2 நிமிடம் வைக்கவும்.\n* பின் குக்கி கட்டர் அல்லது தோசை திருப்பி ஏதாவது ஓரம் கூர்மையாக உள்ள டம்ளர் எதையாவது வைத்து பரோட்ட கலவையை கொத்தவும்.\n* கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவி இறக்கவும்.\n* சுவையான கொத்து பரோட்டா தயார்.\nPrevious articleதைவானில் இன்று நிலநடுக்கம்\nNext articleபரம்பரை அலகை மாற்றியமைக்கும் கணினி மொழி கண்டுபிடிப்பு\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nசூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்\nஅன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/law/", "date_download": "2018-04-25T04:32:32Z", "digest": "sha1:NVFME5MDO2QNMUSS2BIFC2A4CNTVH2AI", "length": 86024, "nlines": 422, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Law « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nடிராபிக் ராமசாமியை தாக்கியதாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார்\nசென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் போலீஸôருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து, வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அனுமதிக்கப்படாத இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளார்.\nஇது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.\nநளினி விடுதலை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nநளினி மற்றும் அவரது கணவர்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினியை விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படி அமைக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.\nவிதிமுறைகளின்படி புதிய குழுவை அமைத்து, நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 16 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த நிலையில், நீதிபதி நாகமுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.\nஇதுகுறித்து, நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர��களின் பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமுதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல்வரின் புதல்வர் மு.க அழகிரி\n2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.\nஅப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.\nஅழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.\nவெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.\nஅப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.\nநீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை\nஇந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.\nபுதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் மகன்.\nஅந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.\nசஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.\nஅவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nடெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.\nவழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅமைச்சர் தூண்டுதலால் கடத்தப்பட்டதாக புகார்:\n3 பேர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்\nஅமைச்சரின் தூண்டுதலால் 3 பேர் கடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்படும் 3 பேரும் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பள்ளிக்காட்டு தோட்டம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் கேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். 10 ஏக்கர் நிலத்தை பெறுவதற்காக தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர் ஒருவரை கடத்தி சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக மனுவில் கூறியிருந்தார்.\nகைத்தறித்துறை அமைச்சரின் ஆட்களால் 3 பேரும் க���த்தப்பட்டதாகவும், அவர்களை மீட்டு, ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.\nகடத்தப்பட்டதாக கூறப்படும் பழனிச்சாமி, மலர்விழி, சிவபாலன் ஆகியோர் நேற்று ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் நீதிபதிகள் ரகசிய விசாரணை நடத்தினார்கள். பழனிச்சாமியும், மலர் விழியும், தங்கள் உறவினர் ஜெகநாதன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார் என்றும், அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உதவி போலீஸ் கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த வழக்கில் ஆஜரான சிவபாலனை வீட்டிற்கு செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர். இதே போன்று இன்னொருவர் கடத்தப்பட்டதாக இளங்கோவன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா இன்னும் நோட்டீசு பெறவில்லை என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். தங்களை விடுவிக்கும்போது, இந்த விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று குண்டர்கள் மிரட்டியதாக மலர்விழியும், பழனிச்சாமியும் மனு ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.\nநிலத்துக்காக 3 பேர் கடத்தப்பட்டார்களா\nஅறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு\nஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த முள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கேபியஸ் கார்பஸ் மனுவில் கூறியிருப்பதாவது:-\nஎனது மாமனார் மற்றும் அவரது தம்பிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அமைச்சர் ஒருவரும், அவருடைய ஆட்களும் கேட்டு மிரட்டி வந்தார்கள்.\nநிலத்தை விற்க சம்மதிக்காததால், எனது மாமனார், மாமியார், மைத்துனர் ஆகிய 3 பேரையும், அமைச்சரின் ஆட்கள் கடத்தி சென்று சட்டவிரோதமாக எழுதி வாங்க மிரட்டி வருகிறார்கள். எனது மாமனாரின் தம்பியையும் கடத்த முயற்சித்து வருகிறார்கள். சட்டவிரோத பிடியில் இருக்கும் 3 பேரையும் தேடி கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யவேண்டும்.\nஇந்த மனுவை நீதிபதிகள் சொக்கலிங்கம், வெங்கட்ராமன் ஆகி��ோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். போலீஸ் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nபூட்டானில் ஆலயத் திருட்டுக்கு ஆயுள் தண்டனை\nபூட்டானில் ஒரு புத்த மடாலயம்\nஇமயமலைப்பகுதி நாடான பூடானில் புத்த விஹாரங்கள் மற்றும் கோவில்களில் இருந்து விலைமதிப்மிக்க கலைப்பொருட்களை திருடியதற்காக, பல திருடர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேற்குப்புற மாவட்டமான பாரோவில் இரண்டு திருடர் கும்பல்கள் செயல்பட்டுவந்தன.\nசெல்வந்த பூடானியர்கள் நகைகள், தங்கத்தினாலான புத்தர் சிலைகள் மற்றும் பிற பொக்கிஷங்களை கோவில்களுக்கு காணிக்கைப் பொருட்களாக அடுக்கடி கொடுப்பதுண்டு.\nஇந்த பொருட்களை திருடுவது என்பது 1970களில், மேலை நாட்டு சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பூடானுக்கு வர அனுமதிக்கப்பட்டபோது தொடங்கியது.\nவெளிநாடுகளிலிருந்து வாங்குவோருக்காக, உள்ளூர் திருடர்கள் இவைகளை திருடியிருக்கலாம் என்ற கவலை நிலவுகிறது.\nஅரசாட்சியின் மூன்று முக்கியத் தூண்களாக சட்டமியற்றும் துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது நமது அரசியல் சட்டம். இந்தியா விடுதலையானது முதல் நாட்டில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதில் நீதித்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தனித்துவமான மக்களாட்சி இந்தியாவில் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.\nதேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்பதில் நீதித்துறை திறமையாகச் செயலாற்றி வந்திருக்கிறது. நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் சட்டமியற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் வகையிலோ, அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலோ அந்தச் சட்டங்கள் அமைந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது குற்ற வழக்குகள், சொத்துகள் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இவையெல்லாம், நாட்டின் நல்லாட்சி நடைபெறுவதை உறுதி செய்ய நீதித்துறை எடுத்துக் கொண்ட முயற்சிகள்.\nஅரசு நிர்வாகம் எங்கெல்���ாம் தோற்றுப்போனதோ அங்கெல்லாம் தலையிட நீதித்துறை தவறியதேயில்லை. அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் போக்கை பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பு மூலம் ஒழுங்குபடுத்தியது நீதிமன்றம். கூட்டாட்சியை வலுப்படுத்தியதுடன் மக்களாட்சியை உறுதி செய்யவும் இது உதவியது.\n1997-ம் ஆண்டில் ஹவாலா வழக்குகளில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் தலையிடக்கூடாது என்றும், மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு மட்டும் இதை விசாரிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும் நீதிபதி வர்மா தீர்ப்பளித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுடன், சட்டப் பூர்வமான பாதுகாப்பும் கிடைக்கும் என்பதை வலியுறுத்திய தீர்ப்பு இது.\nஇப்படிச் சாதனைகள் செய்துவரும் நீதித்துறையின்மீது சில பொதுவான புகார்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.\nஒரு நல்ல நிர்வாகம் மூன்று சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்தாக வேண்டும். முதலாவது சட்டத்தின் ஆட்சி நடத்துவதை உறுதி செய்வது. இரண்டாவதாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, மனித வளம், இயற்கை வளம், நிதி போன்ற எந்த வளமும் வீணாகக்கூடாது.\nசட்டத்தின் ஆட்சி திறமையாக இருக்க வேண்டுமெனில் விரைவாக நீதி கிடைக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் நீதிகூட அநீதிதான். அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதமே ஊழல் பெருகக் காரணம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். குற்றவாளிகளை உடனடியாகத் தண்டித்தால்தான் ஊழல் குறைய வாய்ப்பு ஏற்படும். இதுவரை நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் வழக்குகளை இதே வேகத்தில் நடத்தினால் அனைத்து வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்குவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்.\nவிரைவாக நீதி கிடைக்க வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் விரும்பும் நிலையில், ஏன் நமது நீதித்துறை மெதுவாகச் செயல்பட வேண்டும் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்தத் தாமதத்தால் பயனடையும் ஒரு கூட்டமும் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முக்கியமான காரணம்.\nநீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பயனடைவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் வழக்கறிஞர்கள். ராம்ஜேட்மலானி சட்ட அமைச்சராக இருந்தபோது நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதற்கு சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டார். ஆனால், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்தச் சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக இன்றுவரை மாற்றங்கள் எதையும் செய்ய முடியவில்லை.\nதாமதத்துக்கு மற்றொரு காரணம் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் அடிக்கடி கேட்கும் வாய்தா. இறுதித் தீர்ப்பை தள்ளிப்போடுவதற்காக பயன்படுத்தப்படும் இந்த உத்தியால் வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது.\nவழக்குகளில் தீர்ப்புகள் தள்ளிப்போவதால், கிரிமினல்களும் ஊழல்வாதிகளும்கூடப் பயனடைகிறார்கள். ஒட்டுமொத்தமாக 6 சதவீதத்துக்கும் குறைவான கிரிமினல் வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான வழக்குகளில்கூட குற்றவாளிகள் தப்பிவிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்தப் போக்கு குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் கொடுக்கப்படும் மறைமுகக் காப்பீடு.\nநம்நாட்டில் அரசியல்வாதிகளும் நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பெரும்பயனடைந்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதான குற்ற வழக்குகளை அறிவித்தாக வேண்டும் என நீதிமன்றம் கூறியதால், வேட்பாளர்களில் 20 முதல் 25 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்பது சாதாரண மக்களுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தீர்ப்பு வழங்குவதில் நீதித்துறை தாமதித்து வருகிறது. அதனால் அவர்கள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு இது சரியான உதாரணம்.\nபெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக அளவில் வரி செலுத்தும் நிலையில் இருப்போர் ஆகியோருக்குத் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதம் சாதகமாக இருக்கிறது. வரி செலுத்துவதற்குப் பதிலாக நீதிமன்றங்களை அணுகி தொடர்ந்து தடை வாங்கியே காலத்தைக் கழித்துவிடுவதில் இவர்கள் கில்லாடிகள். இது போன்று நீதித்துறையில் ஏற்படும் தாமதங்களை அருண்செüரி தனது புத்தகங்களில் பட்டியலிட்டுள்ளார்.\nநீதித்து���ையில் தாமதம் ஏற்படுவதை மூன்று காரணிகள் ஊக்குவிக்கின்றன. முதலாவது மேல்முறையீடு, மறு ஆய்வு, மறுவிசாரணை என்பன போன்ற வழிகள் நமது நீதிவழங்கும் முறையில் இருப்பது. இரண்டாவதாக, மிகக் குறைவாக இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை. மூன்றாவது, நீதித்துறைக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படாதது. இந்த மூன்று காரணிகளின் அடிப்படையில் நீதித்துறையை மறுசீரமைக்க வேண்டும்.\nநீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பது நீதித்துறையைச் சீரமைப்பதில் முதல்படியாக இருக்கும். இரு வழிகளில் தாமதத்தைக் குறைக்கலாம். ஒன்று, தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை நேரடியாகக் களைவது. மற்றொன்று நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெங்கடாசலய்யா இருந்தபோது, புதிய தொழில்நுட்பங்களை நீதித்துறையில் பயன்படுத்துவதை ஊக்குவித்தார்.\nதற்போது நீதித்துறையில் இருக்கும் விதிமுறைகளுக்கு மாற்றாக புதிய விதிகளை தொழில்துறைப் பொறியியலின் 5 கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கலாம். அவை, 1. நீக்குதல், 2. சேர்த்தல், 3. மறுவரிசைப்படுத்துதல், 4. திருத்தம், 5. பதிலீடு. இந்த 5 கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மேல்முறையீட்டின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். அதேபோல் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு கால வரம்பை நிர்ணயிக்கலாம். அதன்படி, ஊழல்வழக்குகளில் அதிகபட்சமாக ஓராண்டு அல்லது 18 மாதங்களுக்குள் குற்றவாளியைத் தண்டிக்க முடியும்.\nஅடுத்ததாக நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும். நீதிமன்றக் கட்டணங்கள் முதலியவற்றை நீதித்துறையே பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு, பிரிட்டன் நீதித்துறையில் உள்ள நடைமுறையை நாமும் பின்பற்றலாம்.\nஇந்த முறைகள் மூலம் நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியவில்லையெனில் வேறொரு உத்தியைக் கையாளலாம். அதற்கு “ஜுஜுத்ஷு உத்தி’ என்று பெயர். அதாவது, இப்போது நீதித்துறையால் ஏற்படும் தாமதத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைத்து வருகிறதோ, அவர்களுக்கெல்லாம் தாமதித்து கிடைக்கும் தீர்ப்புகள் எதிராக அமைவது போன்று விதிகளை மாற்று��து. அப்படிச் செய்யும்போது, யாரும் தாமதத்தை விரும்ப மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், குற்றவழக்குகளில் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தால், வழக்குகளைத் துரிதப்படுத்தவே அரசியல்வாதிகள் விரும்புவர்.\nஅடுத்து, நீதித்துறையின் அடிப்படைப் பண்புகள் சிலவற்றை மாற்றியாக வேண்டும். குறிப்பாக நீதிமன்ற அவமதிப்பு. உண்மையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் தரப்பு நியாயங்கள் ஏற்கப்படுவதேயில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும். நீதிபதிகள் யாராவது ஊழல் செய்ததாகத் தெரியவந்தால், அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநீதித்துறையில் மாற்றப்பட்டாக வேண்டிய சில மரபுகள் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட “நீதிமன்ற கோடை விடுமுறை’ இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் நீதிபதிகள் தங்கள் நாட்டுக்குச் சென்று வருவதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nகடைசியாக, தீர்ப்பு வழங்கும் முறை. வழக்கு விசாரணையை ஒரு நீதிபதி நடத்த, தீர்ப்பை வேறொரு நீதிபதி எழுதும் நடைமுறை பெரும்பாலான வழக்குகளில் இருக்கிறது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டால், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, நீதித்துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்).\nஅம்பாறையில் இரு போலீசார் கொலை\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் கல்முனை நகரப் பகுதியில் இன்று காலை இரண்டு பொலிஸ்காரர்கள், அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.\nசம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும், கல்முனை நீதிமன்றத்துக்கு கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், தரவை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி தாரிகளினால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீதே பொலிஸார் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், அதாவது கடந்த 40 நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பேருமாக மொத்தம் 9 பொலிஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, திருகோணமலை மாவட்டம், மூதூர் மணற்சேனை என்னும் இடத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தாம் சுட்டுக்கொன்றதாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஅந்தப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றின்போது, கொல்லப்பட்டவர், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்டத்துக்கான தென்பிராந்திய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான, தங்கன் என்று அழைக்கப்படும் சௌந்திரராஜன் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தவும், தங்கள் பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே தைரியப்படுத்திக் கொள்ளவும் மாநாடு, பேரணி என்று நடத்தி விடுகிறார்கள். இதனால் எத்தனை லட்சம் ரூபாய்கள் விரயமாக்கப்படுகின்றன, எத்தனை மணிநேர மனித உழைப்பு வீணாகிறது என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.\nஇந்த மாநாடுகளும், பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இன்றைய ஊடகப்புரட்சிக்குப் பிறகு தேவைதானா என்பது சந்தேகம்தான். தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் தமிழகத்திலுள்ள 95% மக்களை நேரில் சந்தித்துத் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகும் இதுபோன்ற தேசிய விரயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்கு நமது தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.\nவேடிக்கை என்னவென்றால், அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தொலைக்காட்சிச் சேனல்களையே வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான். அந்த தொலைக்காட்சிச் சேனல்களில் தங்கள் முகத்தையே திருப்பித் திருப்பிக் காட்டித் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை வேறு வெறுப்படையச் செய்து விடுகிறார்கள். இத்தனையும் போதாதென்று பொதுக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் எல்லாம் எதற்கு\nகட்சிக்கா���ர்களை உற்சாகப்படுத்த என்கிற வாதத்திலும் உண்மை இல்லை. இதுபோன்ற மாநாடுகளில் முக்கால்வாசிப் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்படுபவர்கள்தான் என்பதை அந்தக் கூட்டத்தினரைப் பார்த்தாலே தெரியும். ஊர் சுற்றிப் பார்க்க வரும் அப்பாவி மக்கள் சிலர். சாப்பாடும் பணமும் கிடைக்கிறதே என்கிற ஆசையில் வருபவர்கள் பலர்.\nஅது போகட்டும். கட்சி சாராத நம்மைப் போன்ற பொதுமக்களின் நிலைமைதான் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடக்கும்போது மிகவும் பரிதாபம். ஓரிடத்துக்கு நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்தந்த ஊர்களில் அன்றாட வாழ்க்கை வேறு பாதிக்கப்பட்டு விடுகிறது. தெருவெல்லாம் இவர்கள் வைக்கும் கட்-அவுட்டுகள், கொடிகள் மற்றும் போஸ்டர்கள் முகம் சுளிக்க வைப்பதுடன், போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருக்கின்றன.\nபொதுக்கூட்ட மேடைகளுக்கும், “கட்-அவுட்’டுகளுக்கும் ரகசியமாக மின்சாரத்தைத் திருடும் சாகசம் நடப்பது தனிக்கதை.\nஇந்தப் பேரணிகள் முடிந்த பிறகு வீசி எறியப்படும் உணவுப் பொட்டலங்கள், மதுபான பாட்டில்கள், பீடி, சிகரெட் துண்டுகள், கழிவுகள் என்று அந்த நகரமே நரகமாக்கப்பட்டு விடுகிறது. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, நகராட்சி மற்றும் மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையில்லாத அதிகரித்த வேலைப்பளு\nஇதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்காதா, இந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற செயல்களை யாராவது கண்டித்துக் கடிவாளம் போட மாட்டார்களா என்று ஏங்கிய அப்பாவிப் பொதுமக்களின் சார்பில் போர்க்கொடி தூக்கினார் சென்னை ஸ்ரீகஜலெட்சுமி காலனி குடிசைப்பகுதி மக்கள் நல்வாழ்வுச் சங்கத் தலைவரான 72 வயது அற்புதராஜ். அவர் தொடுத்த பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த கரகோஷ வரவேற்புக்கு உரியது.\nஉயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அசோக் குமார் கங்குலியும், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் அளித்திருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஏழு முக்கிய நிபந்தனைகளை அரசியல் கட்சிகளுக்கு விதித்திருக்கிறார்கள். அதன்படி இனிமேல் இரவு பத்து மணிக்கு மேல் சென்னை போன்ற நகரங்களில் பொதுக்கூட்டங்கள் தடை செ��்யப்படுகின்றன. மூன்று மணி நேரத்துக்கு மேல் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என்பது மட்டுமல்ல, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில்தான் ஊர்வலங்கள் நடத்தப்படவும் வேண்டும்.\nபொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் முடிந்ததும் அரசியல் கட்சிகள் தங்களது பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றும்போது பொதுச்சொத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கும்போது முன்பணமாக ஒரு தொகை பெறப்பட வேண்டும் என்றும், பொதுச்சொத்துக்குச் சேதம் ஏற்படுமானால் அந்தத் தொகை ஈடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு தெளிவாக்குகிறது.\nஒரு விஷயத்தை மட்டும் தீர்ப்பு ஏனோ விட்டுவிட்டது. இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தும் கட்சிகளிடமிருந்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் துப்புரவுக் கட்டணம் பெற வேண்டும் என்பதுதான் அது.\nகடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இதுபோன்ற மாநாடுகள், பேரணிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.\nபொருள் தேடும் மாற்று வழிகள் மக்களுக்கு இருந்தால்தான், அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுவது நிற்கும்: பிரேசில் அமைச்சர்\nகாடுகள் எரிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்படுகின்றன\nஅமேசான் மழைக்காடுகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பிரேசில் திட்டமிடல் அமைச்சர் , ரொபெர்ட்டோ மங்கபெய்ரா உங்கர், மக்களுக்கு பொருளாதார வாய்ப்புக்கள் தரப்பட்டால் மட்டுமே காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படமுடியும், என்று கூறியுள்ளார்.\nஅத்தகைய வாய்ப்புகள் இல்லாவிட்டால், அமேசான் காட்டுப்பகுதிகளில் வசிக்கும் 25 மிலியன் மக்கள் ஒழுங்குபடுத்தப்படாத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள், அதன் மூலம் காடுகள் அழிக்கப்படுவது நடக்கும் என்று பிபிசியிடம் அமைச்சர் கூறினார்.\nகாட்டை ஒரு சரணாலயமாக பாதுகாப்பது என்பதற்கும், குறைந்த தீவிரத் தன்மையுடைய பண்ணை நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்ட அழிக்கும் வடிவிலான உற்பத்தி முறையை கையாள்வதற்கும் இடையிலான ஒரு மைய வழி இருப்பதாக அவர் கூறினார்.\nமனித உரிமை செயற்பாட்டாளரை விடுவிக்க நோபல் பரிசு பெற்றவர்கள் கோரிக்கை.\nகம்பிக���ுக்கு பின்னால் பினாயக் சென்\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு சிறையில் ஒரு வருடமாக அடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான டாக்டர் பினாயக் சென் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று நோபல் பரிசை பெற்றுள்ள இருபதுக்கும் மேலானவர்கள் இந்திய அரசிடம் ஒரு கூட்டு வேண்டுகோளை வைத்துள்ளனர்.\nஇந்தியாவின் பல பகுதிகளில் செயல்படும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.\nஆனல், கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஆயுததாரிகளை அவர் விமர்சித்தார் என்கிற காரணத்தினாலேயே அவர் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பினாயக் சென் அவர்களின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.\nமலேசியாவில் 5 தமிழர்களின் விடுதலைக்கான மனு நிராகரிப்பு\nஹிண்டிராப் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்\nமலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 தமிழர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மலேசிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஇவர்களின் கைது குறித்த முன்னைய நீதி ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்து உரிமைகளுக்கான செயலணிக்குழுவின் (ஹிண்டிராப்) உறுப்பினர்களான இவர்களது கைது சட்டபூர்வமானது என்று அறிவித்துள்ளது.\nஇந்த தீர்ப்பு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறும் ஹிண்டிராப் அமைப்பின் தலைவரான வேதமூர்த்தி அவர்கள், இந்த மனு குறித்து மற்றுமொரு மறு ஆய்வு மனுவைத் தாம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச பொதுமன்னிப்பு சபை கோரிக்கை\nஇந்தியாவில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என்றும் மரண தண்டனையை சட்டத்திலிருந்து அகற்றும் நோக்கில் இந்தியா நகரவேண்டும் என்று மனித உரிமை அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.\nஇந்தியாவில் மரண தண்டனைகள் குறித்து தனது பங்கில் முதல் முறையாக ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ள இந்த அமைப்பு, இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்படும் விஷயத்தில் நிறைய கோளாறுகள் இருப்பதாகவும், யதேச்சதிகாரப் போக்கு, பாரபட்சம் காட்டப்படுவது போன்ற கவலைகள் தென்படுவதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்றாலும் கடந்த பதிமூன்று ஆண்டுகளில் இரண்டு பேருக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமரண தண்டனைக்கு எதிராக இந்தியாவில் குரல்கொடுத்துவரும் பி.யு.சி.எல். அமைப்பின் தமிழகத் தலைவர் வி சுரேஷ் மற்றும் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குனரும் சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குருமான டி.ஆர்.கார்திகேயன் ஆகியோர் தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/12/08/60millionsreecords/", "date_download": "2018-04-25T04:51:19Z", "digest": "sha1:QR2C22QQ4D62WKZVYBNQ7TA7O7SE2OLF", "length": 14315, "nlines": 166, "source_domain": "winmani.wordpress.com", "title": "60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம். | வின்மணி - Winmani", "raw_content": "\n60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம்.\nதிசெம்பர் 8, 2010 at 11:19 முப 2 பின்னூட்டங்கள்\nஎந்த நாட்டைப் பற்றிய தகவல்கள் அறிய வேண்டும் , ஒவ்வொரு\nதளமாக சென்று தேடவேண்டாம் அனைத்து நாட்டின் தகவல்களையும்\nகொண்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nவிக்கிப்பீடியா மட்டுமல்ல அதைவிட பல அறிய தகவல்களையும், பல\nவகையான Statistics ரிப்போர்ட்களையும், கூகுளில் சென்று தேடினாலும்\nகிடைக்காத பல முக்கியமான தகவல்களையும் ஒரே இடத்தில் தந்து\nநமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.\nஇந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின்\nதகவல்களை அறிய வேண்டுமோ அந்த நாட்டின் பெயரைக் கொடுத்து\nதேடவேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய நாட்டின் மக்கள்\nதொகை முதல் பல தரப்பட்ட தகவல்களையும் காட்டுகிறது.\nஇதைப்போல் தகவல்களை கொடுக்க பல தளங்கள் இருக்கிறது என்று\nநாம் நினைத்தாலும் இந்ததளத்தின் சிறப்பு என்னவென்றால் 32 டேட்டா\nபேஸ்களையும், 60 மில்லியன் ரெக்கார்ட்களையும் (32 databases –\n60 million records) கொண்டு ஒரு தகவல் உலகமாகவே செயல்படுகிறது.\nஎந்த வகையான தகவல் வேண்டுமானலும் இந்ததளத்தில் சென்ற��\nதேடலாம். அறிவைத் தேடும் பலருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக\nபொறாமை விட்டு விடா-முயற்சியை மேற்கொண்டால்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தேனீக்களுக்கு எத்தனை கண்கள் இருக்கின்றது \n2.இந்தியாவில் சந்தனமரம் எந்த மாநிலத்தில் அதிகமாக\n3.முட்டையை அடைகாக்கும் ஒரே ஆண் பறவை எது \n4.இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ப்பகுதி எது \n5.ஹாக்கி விளையாட்டில் முதன் முதலில் வெற்றி பெற்ற\n6.மிக உயரமான எரிமலை எது \n7.கொசுக்களுக்கு எத்தனை பற்கள் உள்ளது \n8.கழுதை ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறது \n9.வெண்மை புரட்சி என்பது எதைக்குறிக்கிறது \n5.இங்கிலாந்து, 6.கேடபாக்சி, 7.47 பற்கள்,8.30 நிமிடம்,\nபெயர் : ஜான் லெனன் ,\nமறைந்த தேதி : டிசம்பர் 8, 1980\nஎழுத்தாளர், அமைதி பங்கேற்பாளர் ஆவார்.இவர்\nஉலகப்புகழ்பெற்ற த பீட்டல்ஸ்(The Beatles)\nஆவார்.இவரும் பீட்டில்ஸ் குழுவின் இன்னொரு உறுப்பினருமான\nபௌல் மக்கார்ட்டினியும் சேர்ந்து எழுதி இசையமைத்த\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: 60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம்..\nபிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்\tஅனைத்து துறையில் இருப்பவருக்கும் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்\n2 பின்னூட்டங்கள் Add your own\nபுத்த மதம் குறித்த சில தகவல்களைப் பெற முயன்றேன். அது கிடைக்கவில்லை\nநண்பருக்கு , ஆம் மதங்கள் பற்றிய பல தகவல்கள் கிடைப்பதில்லை,\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76604", "date_download": "2018-04-25T04:52:40Z", "digest": "sha1:QGVEHARNMVSY3GUCEHGFXQJWVUJMF63Y", "length": 7290, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "நியூ ஜெர்ஸி உரை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 34 »\nநியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய உரை – ஒலி வடிவம்\nகனடா CMR FM நேர்காணல் – 1\nTags: கனடா -அமெரிக்கா பயணம், நிகழ்ச்சி, நியூ ஜெர்ஸி உரை\nதடுமாறும் அறம்: வெள்ளை யானை\nஅதருக்கத்தை முன்வைக்கும் தருக்கம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினாறு)\nஅண்ணா போராட்டமும் அடித்தள மக்களும்\nஒரு கணத்துக்கு அப்பால் [ சிறுகதை]\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட���பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2017/03/13102442/1073388/women-health-care.vpf", "date_download": "2018-04-25T04:23:54Z", "digest": "sha1:6LFLR7KB62AJSDVRHA3KGOGXIJ25WPJS", "length": 28319, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவீன யுகத்தில் பெண்களின் உடல்நல பாதுகாப்பு || women health care", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநவீன யுகத்தில் பெண்களின் உடல்நல பாதுகாப்பு\nதிருமண வயதைப் பொறுத்தவரையில், வேலைவாய்ப்பு தேவைகளின் காரணமாக பெண்கள் முன்பைக்காட்டிலும் கொஞ்சம் கூடுதலான வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர்.\nதிருமண வயதைப் பொறுத்தவரையில், வேலைவாய்ப்பு தேவைகளின் காரணமாக பெண்கள் முன்பைக்காட்டிலும் கொஞ்சம் கூடுதலான வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர்.\nஇன்றைய நவீன யுகத்தில் பெண்கள் எதிர்கொண்டுவரும் உடல்நலப் பிரச்சினைகள் முந்தைய காலக்கட்டத்தை காட்டிலும் முற்றிலும் வேறானவை. பெண்கள் பருவமடைகிற வயது குறைந்துகொண்டே இருக்கிறது. இது இளம் சிறுமிகளை கடுமையான மனநெருக்கடிகளுக்கு ஆளாக்கிவிடுகிறது. அவர்கள் மாதவிடாய் கால கட்டத்தில் சுகாதாரத்தில் கவனம் செலுத்தவும் தவறான நபர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஉரிய வயதிற்கு முன்பே பருவமடைந்த குழந்தைகளின் பெற்றோர்களும்கூட இதனால் வருத்தமடைகின்றனர். உடலின் வேகமான வளர்��்சி, அதிக அளவிலான அல்லது தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் முறையான உடற்பயிற்சி இல்லாத காரணங்களால் உரிய வயதிற்கு முன்பே பருவமடைய நேரிடுகிறது. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் பிட்யூட்டரி சுரப்பி, அட்ரினல் சுரப்பி அல்லது கருப்பையில் கட்டிகள் உருவாவதாலும் முன்கூட்டியே பருவமடையும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாகவே குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைகின்றனர்.\nதற்போதைய கல்வி முறைகள் காரணமாக அதிக நேரம் படிக்க வேண்டி இருப்பதால் இயல்பிலேயே குழந்தைகளுக்கு போதுமான அளவில் உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. மிகவும் தாமதமாக தூங்கச் செல்வதும், தாமதமாக விழித்து எழுவதும் உடல் கடிகாரத்தின் சமநிலையை பாதிப்பதோடு, ஹார்மோன்களின் சமச்சீரான இயக்கத்திலும் பாதிப்புகளை உண்டாக்கிவிடுகிறது.\nதொழில்நுட்ப வளர்ச்சியால் மனித சமுதாயம் எண்ணற்ற வகைகளில் பயன்களை அடைந்திருக்கலாம். ஆனால் சில சமயங்களில் வீடியோ கேம் விளையாட்டுகள், சமூக ஊடகங்கள் ஆகியவை குழந்தைகளை ஆதிக்கம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. அதனால் மேலே குறிப்பிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படுவதோடு, அருகில் இருக்கும் குடும்பத்தினேரோடு செலவிடும் நேரமும் குறைந்து போகிறது. சமூக ஊடகங்களின் வழியாக அறிமுகம் இல்லாதவர்களோடு நட்புகொள்ளும்போது சிக்கல்களை சந்திக்க வேண்டிய ஆபத்தும் இருக்கிறது. இவையெல்லாம் உடலில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளால், ஹார்மோன்களின் சமச்சீர் இயக்கம் மேலும் மோசமான நிலையை அடைகிறது.\nவளரிளம் பருவத்தில் செய்துகொள்ளும் சோதனையில் ரத்தச் சோகை, எடை பிரச்சினைகள், தைராய்டு மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரிக் சின்ட்ரோம்(கர்ப்பப்பையில் பல கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்), ஹார்மோன் கோளாறுகள் போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கர்ப்பப்பையில் பல கட்டிகள் இருக்கும் பிரச்சினை பத்தில் மூன்று பேருக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கான சோதனையின்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் ரூபெல்லா மற்றும் சின்னம்மை வைரஸ்களின் தாக்குதல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக்கொள்ளவும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.\nஎதிர்காலத்தில் பெண்களின் வாழ்க்கை தேவைகளுக்கு ஏற்றவகையில் இளம்வயதிலேயே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உருவாக்குவதற்கு வளரிளம் பருவ சோதனை நல்லதொரு வாய்ப்பாகும். பாரம்பரியமாக, இந்த பாதுகாப்பு முறைகள் அனைத்தும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களால் தேவைக்கு ஏற்றபடி செய்துகொள்ளப்பட்டது. ஆனால் தற்போது இளம்வயதினர் உடல்நலத்திற்கு உகந்த வாழ்க்கை முறையிலிருந்து திசை திரும்புவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிக்கொண்டிருப்பதால் அவர்களின்மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.\nதிருமண வயதைப் பொறுத்தவரையில், வேலைவாய்ப்பு தேவைகளின் காரணமாக பெண்கள் முன்பைக்காட்டிலும் கொஞ்சம் கூடுதலான வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களால் இயற்கையாக கருவுற இயலாதபோது மருத்துவர்களின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு முன்பு மகப்பேறு மருத்துவரிடம் சோதனைகள் செய்துகொள்வதன் மூலம் திருமணத்திற்குப் பின்னால் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு கவலைகளையும் தவிர்க்கமுடியும்.\nகுழந்தைகள் பெற்றுக்கொள்வது என்று முடிவெடுத்துவிட்டால் கருத்தரிப்பதற்கு முன்பான சோதனையை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இச்சோதனையானது கர்ப்ப காலத்தின்போது தாய் சேய் நலத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்கும் ஆரோக்கியமான கருத்தரிப்பிற்கும் உதவுகின்றது.\nகருத்தரிப்புக்கு முந்தைய மருத்துவ ஆலோசனையால் கர்ப்பக் காலத்தின்போது கடுமையான முடிவுகள் எடுப்பதையும் வருந்தத்தக்க நிகழ்வுகளையும் தவிர்க்கமுடியும். ஆனால் இந்தியாவில் இச்சோதனைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்தியாவில் ஏறக்குறைய 90 சதவிகித கருத்தரிப்புகள் திட்டமிடப்படாமலேயே நிகழ்கின்றன.\nவீட்டிலேயே செய்துகொள்ளப்படும் சோதனையின் மூலம் கருத்தரிப்பை உறுதி செய்துகொண்டவுடன் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது தற்போது நடைமுறையில் இருந்துவருகிறது. கர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக பரிசோதனைகள் செய்வதை மிகையாக கருதக்கூடாது. தாய், சேய் இருவரின் நலத்திற்��ும் அது மிகவும் அவசியமானதாகும்.\nபிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல்நலத்தில் போதிய கவனம் செலுத்தப்படாத நிலையை பார்க்கமுடிகிறது. முழுக்கவனமும் குழந்தைகளின் மீதே இருப்பதால் பெரும்பாலும் தாயின் உடல்நலத்தின் அக்கறை காட்டப்படுவதில்லை. தாயின் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமானால், தாய்மார்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப, தன்னுடைய உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.\nஏதாவது உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே மருத்துவ உதவியை நாடுவது வழக்கமாக இருக்கிறது. உடல்நலம் நல்ல நிலையில் இருந்தாலும்கூட நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுத்துக்கொள்வதற்கு பரிசோதனைகள் செய்துகொள்வதே சரியான அணுகுமுறை. வாழ்க்கைமுறையினால் ஏற்படக்கூடிய நீரிழிவு, கொழுப்பு, மிகை ரத்த அழுத்தம் மற்றும் சிலவகையான புற்றுநோய்களின் அறிகுறிகளை வளர்ந்த நிலையிலேயே தெரிந்துகொள்ள முடிவதால் இத்தகைய சோதனைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை.\nமுப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அடிப்படையான உடல்நல சோதனைகள், ரத்த சோகை, நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கான சோதனைகள், மார்பக மற்றும் கர்ப்பப்பை சோதனைகள் (ஸ்கேன் மற்றும் பாப் ஸ்மியர்) உள்ளிட்ட முழுமையான உடல் சோதனையை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருப்பவர்கள் அதை உறுதிசெய்து கொள்ளவும், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் முன்கூட்டியே சிகிச்சையைத் தொடங்கவும் அச்சோதனை உதவியாக இருக்கும். பிரச்சினையை உடனடியாக தெரிந்துகொண்டால் பிறகு ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகளை எளிதாக தவிர்க்க முடியும். வருமுன் காத்துக்கொள்வதே என்றென்றும் சிறந்த வழிமுறை.\nபெரும்பாலான பெண்கள் தங்களது கடைசி பிரசவத்திற்குப் பிறகு மெனோபாஸ் காலக்கட்டத்தில்தான் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில், மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், மனோநிலை பாதிப்புகள், உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.\nஅந்தக் காலக்கட்டத்தில் பெண்களும் ஆண்களைப் போல நீரிழிவு, மிகை ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். தைராய்டு கோளாறுகளால் மாதவிடாய் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எலும்புகள் பலம் இழக்க ஆரம்பிப்பதால் சத்தா��� உணவுடன் கால்சியம், வைட்டமின் டி ஆகிய சத்துக்களையும் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ச்சியான உடற்பயிற்சியும் மன அழுத்தம் குறைப்பதற்கான முயற்சிகளும் இந்த காலக்கட்டத்தில் அவசியமானவை. ஏனெனில் வாழ்க்கையின் சவால்கள் இந்தக் கட்டத்தில் உச்சத்தை எட்டி, மனதின் சமநிலையை தடுமாறச் செய்யும்.\nடாக்டர் கவுரி மீனா, தாய்மை நல நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\n2019 உலக கோப்பை தொடர் - முதல் ஆட்டத்தில் ஜூன் 5ல் தென் ஆப்ரிக்காவுடன் மோதுகிறது இந்தியா\nஐபிஎல் - சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\nகருச்சிதைவுக்கு பின் கர்ப்பமடைய ஆசையா\nகுழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள்\nபெண்கள் பிரசவத்திற்கு பின்னர் பெல்ட் அணிவது தவறா\nபிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்\nசுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கான காரணங்கள்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=16263", "date_download": "2018-04-25T04:54:10Z", "digest": "sha1:YB5K4IGI635OXMQQARKWHR2G4465VJHX", "length": 7183, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nஆசிய விளையாட்டில் சரிதாவுக்கு 'அநீதி' அறிக்கை கேட்டது மத்திய அரசு\nபதிவு செய்த நாள் :- 2014-10-02 | [ திரும்பி செல்ல ]\nஆசிய விளையாட்டில் சரிதா தேவிக்கு அநீதி இழைக்கப்பட்டதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு இந்திய ஒலிப்பிக் அசோசியேஷனை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி சர்பானந்தா சோனாவால் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரைஇறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். இந்த ஆட்டத்தில் நடுவர்களின் அதிகபட்ச கருணை �உள்ளூர் வாசி� மீது விழுந்து விட்டது. இதனால் சிறப்பாக செயல்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 0-3 என்ற கணக்கில் சரிதா தேவி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. இதனையடுத்து தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை நினைத்து வேதனை தாங்காமல் சரிதா தேவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் சரிதா தேவி பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். பதக்கம் அளிக்கப்பட்ட அரங்கில் தொடர்ந்து அழுத வண்ணமே சரிதா தேவி இருந்தார். மற்ற வீராங்கனையை அழுதபடியே கட்டி தழுவிய சரிதா தேவி பதக்கத்தை கொரிய வீராங்கனையிடம் கொடுத்தார். பதக்கம் உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரிதா தேவி இந்திய அதிகாரிகள் மீதான தனது குற்றச்சாட்டை பதிவு செய்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு பெருகியது. இந்நிலையில் மத்திய அமைச்சரும் சரிதாவுக்கு தனது ஆதரவை பதிவு செய்துள்ளார். மத்திய விளையாட்டுத் துறை மந்திரி சர்பானந்தா சோனாவால் இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு இந்திய ஒலிப்பிக் அசோசியேஷனை கேட்டுக் கொண்டுள்ளார். \"சரிதா விவகாரத்தில் நாங்கள் இந்திய ஒலிம்பிக் அசோசியேஷனிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அவர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நாங்கள் தேவையான நடவடிக்கையை எடுப்போம்.\" என்று சர்பானந்தா சோனாவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, இந்திய அதிகாரிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து இருக்க வேண்டும். \"அவர் வெற்றி பெற்றார் என்று நமக்கு தெரியும், நாம் அனைவரும் வருத்தம் அடைந்துள்ளோம்.\" என்று கூறியுள்ளார்.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nஉலக கோப்பை அணியில் ஸ்ரீசாந்த் ;காயம் காரணமாக பிரவீண் குமார் நீக்கம்\nஉலககோப்பை கிரிக்கெட்: எஞ்சிய மூன்று போட்டிகள் ஈடன் கார்டனில் நடக்கும்; ஐசிசி தலைமை அதிகாரி லார்கட் அறிவிப்பு\nகிரிக்கெட் வாரியத்திடம் ரூ.120 கோடி நஷ்டஈடு கேட்டு ராஜஸ்தான் அணி வழக்கு\nஉலக கோப்பை- பயிற்சி போட்டி நாளை ஆரம்பம்\nசென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப்பந்தயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?cat=15", "date_download": "2018-04-25T04:32:00Z", "digest": "sha1:WHBMAIKIKVNTMFBQ3Y6LJIXAZT45Q4F2", "length": 7529, "nlines": 82, "source_domain": "mjkparty.com", "title": "நாகப்பட்டிணம் – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர். மாவட்ட செயலாளர்: M. பரகத் அலி, த/பெ.முஹம்மது காசிம் #2 / 161, பள்ளிவாசல் தெரு , வடகரை – […]\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..\nநாகை. ஏப்.24.,இன்று நாகூரில் மார்க் துறைமுகத்திற்க்கு எதிராக SDPI கட்சி நடத்திய நிலக்கரி தடை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மஜக சார்பாக நாகூர் […]\nபத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.. தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..\n(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை..) பாஜக பிரமுகர்களான H.ராஜா […]\nநாகை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிட திறப்பு விழா\nநாகை. ஏப்.22., அரசு மருத்துவமனையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் O.S மணியன் திறந்து வைக்க சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, மாவட்ட […]\nஆஷிபா மரணம் ; காவி மதவெறியின் உச்சக்கட்டம் - தமிமுன் அன்சாரி\nஆஷிபா மரணம் : உலக அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவு - தமிமுன் அன்சாரி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..\nபத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.. தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..\nதிண்டுக்கல் மஜக கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..\nவேலூரில் மஜகவின் தண்ணீர் பந்தல்\nகாவிரி விவகாரத்தில் சிறை சென்ற மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது. புழல் சிறையில் சந்தித்த மஜக நிர்வாகிகள்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்.. மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=7698", "date_download": "2018-04-25T04:29:09Z", "digest": "sha1:BCWXVN7RL6A57EBYPD25A736QNLGIXHF", "length": 8345, "nlines": 88, "source_domain": "mjkparty.com", "title": "தஞ்சை டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம்! விசிரி சாமியார், தமிழ் தேசிய மற்றும் மதசார்பற்ற தலைவர்கள் பங்கேற்பு! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nதஞ்சை டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் விசிரி சாமியார், தமிழ் தேசிய மற்றும் மதசார்பற்ற தலைவர்கள் பங்கேற்பு\nDecember 7, 2017 admin செய்திகள், தமிழகம், மஜக ஆர்ப்பாட்டங்கள், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மஜக போராட்டங்கள், மஜக விவசாய அணி, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nதஞ்சை. டிச.07., தஞ்சை மத்திய மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் மஜக மாநில ���ிவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மணிமொழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அ.நல்லதுரை, AITUC சார்பில் துரை மதிவாணன், விடுதலை தமிழ் புலிகள் நிர்வாகி அருண் மாசிலாமணி, காவிரி உரிமை மீட்பு குழு பழனிராசன், தமிழ்நாடு மாணவர் இயக்கம் பிரபாகரன், C.P.M.L மக்கள் விடுதலை நிர்வாகி அருண்சோரி ஆகியோர் கியோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகைதீன், மாநகர செயலாளர் அப்துல்லா, ஹனபியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது அப்பாஸ் மற்றும் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.\nபாபர் மசூதி இடிப்பு அழியாத களங்கம்..\nதிண்டுக்கல்லில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற மஜகவின் டிச6 போராட்டம்.. கருணாஸ் MLA கலந்துகொண்டு எழுச்சியுரை.\nஆஷிபா மரணம் ; காவி மதவெறியின் உச்சக்கட்டம் - தமிமுன் அன்சாரி\nஆஷிபா மரணம் : உலக அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவு - தமிமுன் அன்சாரி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..\nபத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.. தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..\nதிண்டுக்கல் மஜக கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..\nவேலூரில் மஜகவின் தண்ணீர் பந்தல்\nகாவிரி விவகாரத்தில் சிறை சென்ற மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது. புழல் சிறையில் சந்தித்த மஜக நிர்வாகிகள்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..\nமார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்.. மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/01/03/shock-revelation-of-mega-gold-robbery-in-ehamparanathar-temple-statue-making/", "date_download": "2018-04-25T04:47:19Z", "digest": "sha1:HR4TFNJOYJAKN4RYWCJI6DCED22WVEQL", "length": 9348, "nlines": 66, "source_domain": "nakkeran.com", "title": "சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோய��லில் அதிர்ச்சி – Nakkeran", "raw_content": "\nசாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி\nசாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா உட்பட 9 பேர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக இன்று ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு நடைபெற்றது. சோமாஸ் கந்தர் சிலையில் போதிய தங்கம் கலக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சிலையில் தங்கத்தின் அளவுகுறித்த ஆய்வு நடத்தினர்.\nஆய்வு முடிந்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி வீரமணி, “காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ் கந்தர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை செய்தார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பி.எம்.ஐ (positive metal Identification) என்ற எலக்ட்ரானிக் கருவி மூலம் சோமாஸ் கந்தர் சிலை மற்றும் ஏலவார் குழலி ஆகிய சிலைகளை பரிசோதனை செய்தனர்.\nபரிசோதனையின் முடிவில் அந்த சிலைகளில் எள்ளளவுகூட தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய சோமாஸ் கந்தர் சிலையிலும் எள்ளளவும் இல்லை. இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் உத்தரவுப்படி இந்த சிலைகளில் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும். ஸ்தபதி முத்தையா சோமாஸ் கந்தர் சிலையில் 75 சதவிகிதம் வரை தங்கம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளார். இந்தப் பரிசோதனை மூலம் அவர் சொன்னது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை மேற்கொண்டு சிலை தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். சிலை செய்வதற்காக எவ்வளவு தங்கம் வசூல் செய்யப்பட்டது என்பது புலன் விசாரணையில் முடிவில் தெரியவரும்” என்கிறார்.\nபறிபோகும் தமிழ் தாயகம் இனம் புரியாமல் கனவில் நம்சமூகம்\nஅரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையும் உள்ளூராட்சித் தேர்தலும்\nகோயில் பெருச்சாளிகளே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்குத்தான் தெரியும் கோயிலில் இருக்கும் சிலை கடவுள் அல்ல கருங்கல் என்று\nகியூபா ���ாட்டு மக்களால் விரும்பப்பட்ட சர்வாதிகாரி கஸ்ரோ\nதமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா\nசனி பெயர்ச்சியில் குழப்பிய சோசியர் தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது \nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\neditor on மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்\neditor on யாழில் மஹிந்தரின் கயிறு\neditor on ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை: வி.இ.குகநாதன்\nஇனி தமிழ் மொழியிலும் ரயில் டிக்கெட் April 24, 2018\nகாவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி April 24, 2018\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம் April 24, 2018\nவடகொரியாவுடன் ஒலி பெருக்கிப் போரை நிறுத்தியது தென்கொரியா April 24, 2018\nடொரண்டோ வேன் தாக்குதலில் 10 பேர் பலி: சந்தேக நபரிடம் விசாரணை April 24, 2018\nகழுதை உதவியுடன் மாணவர்களை சென்றடையும் நூலகம் April 24, 2018\nசாதனை நாயகன் சச்சின்: 30 சுவாரஸ்ய தகவல்கள் April 24, 2018\nபிரதமர் மோதியை கொலை செய்யப்போவதாக உரையாடிய நபர் கைது April 24, 2018\nஇதயமாற்று சிகிச்சை: இந்தியாவிடம் உதவி கோரும் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் April 24, 2018\nசி.பி.எம் மாநாடு கடந்தகால பெருமையை மீட்டெடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/actress/", "date_download": "2018-04-25T04:56:38Z", "digest": "sha1:F6HF2LHPGFCM6S2HES44JZO7IE7KH73N", "length": 6492, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "Actress | Tamil Talkies", "raw_content": "\nதிரிஷா, அனுஷ்கா, ஸ்ருதி, நயன்தாரா, சமந்தா…. படிப்பை பற்றி தெரியுமா…\nசினிமாவுல நடிக்க பொதுவா இருக்க கூடிய Qualification என்ன அப்படினு பார்க்கும்பொழுது அழகும் நடிப்புத்திறமையும் மட்டும்தான். ஆனா நடிகைகளுக்கு திறமையைவிட அழகும் வெளித்தோற்றமும்தான் ரொம்ப முக்கியம்....\nஒரு நடிகையை காப்பி அடித்து நான்கு நடிகைகள்: எங்கு போய் முடியுமோ\nபாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடித்த ‘குவீன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. கோடிதான். ஆனால் ரூ.100 கோடிக்கும் மேல்...\nஉலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான் இப்பொழுது.\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோனே இடம் பெறவில்லைஉலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலில் கடந்த ஆண்டு 10-ம் இடம் பிடித்த நடிகை...\nதமிழ் சினிமாவிற்கு இன்னொரு வாரிசு நடிகை\nபாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு, “இது தாண்டா போலீஸ்”, போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் ராஜசேகர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏராளமான வெற்றி...\nஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான்\nஅழகு இருக்கும் இடத்தில் புகழும், பாராட்டும் தானே வந்து சேரும் என்பதை மூன்றாவது முறையாக நிரூபித்துவிட்டார் பிரியங்கா சோப்ரா. இவர் ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில்...\nபெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nதெறி படத்தில் விஜய் மகள்\nஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெர...\nஅரசியல் சர்ச்சையில் சிக்கிய அஜித்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\nதிரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை\nஅஜித்தை ஃபாலோ பண்ணும் நயன்தாரா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2016/11/10_21.html", "date_download": "2018-04-25T05:11:55Z", "digest": "sha1:6GKDAJUUELT35K3PALOYUS464IU7TS4A", "length": 10249, "nlines": 253, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): மத்திய அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் முன்பணம்", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் முன்பணம்\nமத்திய அரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.10 ஆயிரம் சம்பள முன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது.\nபிரதமர் மோடி கடந்த 8–ந் தேதி 500 மட்டும் 1,000 ரூபாய் நோட்டுகள்\nசெல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி மத்திய அரசின் குருப்–சி ஊழியர்கள் தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.\nஇதன்படி சென்னை கோட்டத்தில் உள்ள ர���யில்வே ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்குவதற்காக ரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூபாய் 10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:–\nபிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததால் கடந்த சில நாட்களாக பணத்தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்தோம். வங்கியில் பணம் இருந்தும், ஏ.டி.எம்.கள் செயல்படாததால் அதை எடுக்க முடியாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது.\nஇதன் காரணமாக மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளை வைத்தோம்.\nஇதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத சம்பளத்திலிருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நவம்பர் மாதம் கொடுக்க வேண்டிய ஊதியத்திலிருந்து முன்பணமாக 10 ஆயிரத்தை இன்று முதல் 23–ந்தேதி வரை எங்களின் அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என்று எனது உயர் அதிகாரி கூறினார். இந்த தொகையை வாங்கிய பிறகு எங்கள் குடும்பத்தின் பணத்தட்டுப்பாடு குறையும்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/39671", "date_download": "2018-04-25T05:00:51Z", "digest": "sha1:TTMZBFWHSDBEYPU5ZPHL7RBNE4A7OMK7", "length": 6153, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "விபத்தில் வபாத்தான காத்தான்குடி ஷியாம் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் விபத்தில் வபாத்தான காத்தான்குடி ஷியாம் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல்\nவிபத்தில் வபாத்தான காத்தான்குடி ஷியாம் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல்\nமட்டக்களப்பு – பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்தியாய எனுமிடத்தில் கடந்த புதன்கிழமை (ஜுன் 29, 2016) மாலை 6.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நால்வரில் ஒருவர்பின் ஒருவராக அன்றைய தினமே மூவர் மரணித்திருந்தனர்.\nபடுகாயமடைந்த நிலையில் பொலொன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாலாமவரான முஹம்மத் ஷியாம் (வயது 26) என்பவர் பொலொன்னறுவை வைத்திய சாலையில் நேற்று வபாத்தானார்.\nஇந்நிலையில் அவரது ஜனாஸா, இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-3, முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nPrevious articleசீனாவில் வெள்ள பெருக்கு ; 180 பேர் பலி\nNext articleகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் முச்சக்கர வண்டி விபத்து: மூவர் காயம்\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\nகற்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளில் மோசடி: கடை உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை\nயாழ். ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49472", "date_download": "2018-04-25T05:01:00Z", "digest": "sha1:5XPA4TFELNADNLFUXVOU7QEDHR6J34IN", "length": 5578, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "அணையில் பஸ் விழுந்து 10 பேர் பலி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் அணையில் பஸ் விழுந்து 10 பேர் பலி\nஅணையில் பஸ் விழுந்து 10 பேர் பலி\nஇந்தியாவில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து லதேரி நகருக்கு சென்ற பஸ்சில் 30 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டிருந்தனர். பாலி கிராமத்திற்கு அருகே அணையை ஒட்டியுள்ள பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அணையில் தவறி விழுந்தது. இதில் 3பெண்கள் , 3குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர் .மேலும் 17 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபஸ் 80 அடி ஆழத்தில் விழுந்ததால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது. முதற்கட்ட விசாரணையில் டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்பட��கிறது.\nPrevious articleதுறைமுக அதிகார சபையில் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு\nNext articleஉள்ளூராட்சி சபைகளினுடைய செயற்திறன்கள் அரசியல் சபைகள் கலைக்கப்பட்ட பின்னரே திறம்பட செயற்படுகின்றன\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி\nதலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2007/02/08/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-04-25T04:49:49Z", "digest": "sha1:3VXU64FVLO6EX3VVULBHYHUHDZY4ZFB2", "length": 49358, "nlines": 783, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "வந்தே மாதரம் பாடலும் பின்னணியும் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nவந்தே மாதரம் பாடலும் பின்னணியும்\nவந்தே மாதரம் பாடலும் பின்னணியும்\nதேசம் என்னும் கருத்தியல் உருவாகும் போது வலுவான அடையாளங்களும், அடையாளங்கள் வழியான கூட்டு நினைவுகளும், கூட்டு உணர்ச்சிகளும் வழிவழியாகப் பராமரிக்கப்படுவது அவசியமாகிறது. இதிகாசங்கள், புராணங்கள், பகவத் கீதை ஆகியவை பொது நினைவாய் இந்தியப் பொது மன அமைப்பில் ஆட்சி செலுத்துவது போலவே சென்ற நூற்றாண்டில் எழுச்சி பெற்ற தேசியம் என்று புதிதாக உருவான கருத்தாக்கத்திற்குப் புதிய கதைகளும் புதிய பாடல்களும் அடையாளங்களாய்த் தேவைப்பட்டன. சமூகக் குழு, சாதி, மதம், இனம் எல்லாவற்றிற்கும் தங்கள் கலாச்சாரம், வரலாறு குறித்த பெருமிதத்திற்கும் கூட்டுணர்வுக்கும் இந்த அடையாளங்கள் பொதுச் சரடாய் திகழ்கிறது.\nஇந்தியாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது தான் தேசம் சார்ந்த கருத்தாக்கம் இந்தியாவில் வலுப்படத் தொடங்குகிறது. இந்திய தேசம், தேச பக்தி என்ற உணர்வுகள் இக்காலகட்டத்தில் கலாச்சார வெளிகளிலும் அப்போது தீவிரமாய் பிரதிபலிக்கத் தொடங்குகிறது. அப்போது தேசம் முழுவதும் பல கலைஞர்கள் அவர்கள் சார்ந்த துறைகளில் தேச உணர்வைப் பிரதிபலிக்கும் படைப்புகளை வெளிப்படுத்துகின்றார். தமிழ்நாட்டிலிருந்து பாரதியார், வங்கத்தில் பக்கிம் சந்திர சட்டர்ஜி போன்றவர்கள் கவிதைகள், புனைக் கதைகள் வழி தேச உணர்வை எழுப்பியதில் முக்கியமானவர்கள்.\nதேசபக்தி சார்ந்து வெளிப்பட்ட அனைவர் உணர்ச்சிக்கும் பின்னர் ஒரே நோக்கம் என்பது இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தைக்கூட ஒற்றை நோக்கம் சார்ந்த பொது அபிலாசை கொண்ட இயக்கம் என்று சொல்ல இயலாது. வர்க்க நலம், மத நலம், சாதி நலம், சுய நலம் சார்ந்த ஆசைகளும், எண்ணங்களும், திட்டங்களும் கலந்து உருவான எழுச்சியாகவே அந்த இயக்கம் இருந்தது.\nசுயச்சார்வு அற்ற மெய்மை உணர்நிலையை மதநலனோ, துவேஷமோ பாராட்டாத பொது லட்சிய வெளிப்பாட்டைப் பாரதியார் போன்ற வெகுசிலரிடமே காணமுடிகிறது. பாரதியிடம் கூட மதச்சாய்வை வாசிக்கும் அணுகுமுறை இப்போது தொடங்கியுள்ளது கவனிக்கத் தக்கது.\nஇந்து தேசியவாதத்தின் மிக முக்கியப் பிரதிநிதியாக கருதப்படும் பங்கிம் சந்தர் எழுதிய வந்தே மாதரம் மேற்கொண்ட பின்னணியில் தான் தேச விடுதலையின் மந்திர வாக்கியமாகவும் போராட்ட அடையாளமுமாகவும் ஆனது. வந்தே மாதரம் எழுதியவர் யாரென்றோ, அவரின் பின்னணி என்னவென்றோ முழுவதும் அறியாத பொது மக்களுக்கு இவ்வார்த்தைகள் சுதந்திர அறைகூவல் விடுக்கும் கருவிகள் ஆயின.\nமக்களின் நனவிலியில் அடிப்படை அங்கங்களாய் உறைந்திருக்கும் மத, கலாச்சார நினைவு அடையாளங்களை வைத்து அரசியல் நடத்துவதில் கைதேர்ந்த பி.ஜே.பி யினர் வந்தே மாதரம் பாடலையும் அரசியல் செய்வதற்குக் கையிலெடுத்துள்ளனர். இத்தரப்பினர் ஒரு பிரச்சனையை கையிலெடுக்கும் போதே அந்த அடையாளத்தின் பின்னணியையும் தர்க்கத்தையும் ஆராய வேண்டியது முக்கியமாகியுள்ளது.\nவந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகிறது. அந்த நாள் செப்டம்பர்-7ஆம் தேதி. அதையொட்டி இப்பாடலை இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பாடலாம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இந்தியாவைத் ��ாயென வணங்குவோம் என அர்த்தம் வருவதால், அல்லாஹ்வைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்காத இஸ்லாமிய சமுதாயத்தினர் இப்பாடலைப் பாடக் கட்டாயப்படுத்தக் கூடாது என அரசைக் கேட்டுக் கொண்டனர். இதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது. பாரதீய ஜனதா கட்சியினர் விவாதிப்பதற்கு முக்கியப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் கூச்சல் இட்டனர்.\nஅதோடு பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள மதராஸக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் செப்-7ல் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டுமென அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கான அடிப்படை உரிமையை, சுதந்திரத்தைப் பாரதிய ஜனதா மறுத்துள்ளது. அதோடு தேசபக்தி புனித அடையாளத்துக்குள் இப்பிரச்சனையை மாற்றி இஸ்லாமியர்களை தார்மீக நெருக்கடிக்குள்ளும் தள்ளியுள்ளது. தேச மக்களிடையே சகல பகுதிகளிலும் தன் செல்வாக்கை இழந்திருக்கும் பாஜகாவின் எண்ணற்ற தகிடுதத்த அரசியல்களில் இதுவும் ஒன்று. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு கோடிக்கணக்கான மக்களும், மாணவர்களும் ஜனகனமண, வந்தே மாதரம், சாரே ஜகாங்கே அச்சா போன்றவற்றே பெரும்பாலும் முழு அர்த்தம் தெரியாமலேயே சடங்குப் பூர்வமாய் படித்து வந்துள்ளார்கள். ஆனால், வந்தே மாதரம் பாடல் பாடக் கட்டாயப்படுத்தும் போது தான் வற்புறுத்தலுக்கான பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.\nவந்தே மாதரம் பாடல் ஆனந்த மடம் என்னும் பக்கிம் சந்திரரின் நாவலில் வருவது. ஆனந்த மடம், இஸ்லாமியரை கலாச்சாரத்திலிருந்தே அப்புறப்படுத்தும் செயல் திட்டத்தை உள்ளடக்கிய பொருள் கொண்ட நாவலாகும்.\n1930களின் மத்தியிலே வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்கும் முயற்சி நடந்தபோது பாடலின் அர்த்தத்திற்கு அப்பாற்பட்டு பாடல் இடம்பெற்ற பின்னணியின் காரணமாக இஸ்லாமிய இளைஞர்களிடேயே பதற்றம் எழுந்தது. அப்பின்னணியைச் சற்று சுருக்கமாகப் பார்க்கலாம்.\nஆனந்த மடம் நாவலில் தாயின் குழந்தைகள் அல்லது சாத்தான் என அழைக்கப்படும் துறவிகள் குழுவால் இசைக்கப்படுவதே வந்தே மாதரம். அதில் ஞானானந்தா என்னும் கதாபாத்திரம் தன் குழுவிடம் உற்சாகமூட்டிப் பேசும் உரையாடல் இது. இந்த கெடு��ல் விளைவிக்கும் பறவைகள் கூட்டை நொறுக்கவும், இந்த முஸல்மான் நகரத்தை முற்றிலும் அழித்து அவர்களை ஆற்றிலிடவும் நீண்ட காலம் திட்டமாகி விட்டது. முஸல்மான் வாழும் நகரத்தை வெறும் தூசியாக்கக் கிளம்புவோம். வாருங்கள், அந்தப் பன்றிக் கூடங்களை நெருப்பால் தூய்மை செய்து அவற்றை நதியில் எறிவோம். ஆனந்த மடம் நாவலில் இஸ்லாமியருக்கு எதிரான வன்முறை பேச்சாகவும் செயலாகவும் பல இடங்களில் வருகிறது. நாவலின் நோக்கம் இதிலிருந்து வேறுபட்டது எனக் கருத இடமில்லை. சாத்தான்களின் புரட்சி வெற்றியடைவதோடு நாவல் முடிவடைகிறது. ஆனால், ஞானந்தாவோ விரக்தி அடைந்து சாத்தான் ஆசிரமத்துக்கு வந்து ஆன்மீகக் குருவிடம் தனது ஆதங்கத்தை சொல்கிறார்.\n‘முஸல்மான்கள் ஆதிக்கம் முடிந்து விட்டது. ஆனால் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க இன்னும் முடியவில்லை’ என்று சொல்லி ‘ஐயோ தாயே உன்னைக் காப்பாற்றுவதில் நான் தோல்வியடைந்து விட்டேன். நீ திரும்ப மிலேச்சர்களின் விலங்குகளுக்குள் சிறைப்பட்டு விட்டாய்’ எனக் கரைந்துருகிறான். அதற்கு அந்த ஆன்மீகக் குரு பதிலளிக்கிறார். ‘ஆங்கிலேயர் இந்த நிலத்தை ஆளவில்லையெனில் புராதன மதங்கள் மறுமலர்ச்சியடைய வாய்ப்பே இல்லை. அறிவு இரு கிளைகளாக பிரிகிறது. ஒன்று பொருளியலானது, மற்றொன்று ஆன்மீகமானது. இந்து மனம் என்பது பின்னதில் அதிக ஒட்டுதலும், பழக்கமும் கொண்டது. முன்னதில் அதற்கு பழக்கம் குறைவு. இந்த முறை வேறு ஏதாவது நாட்டிலிருந்தே நமக்கு அறிமுகப்பட வேண்டும். ஆங்கிலேயர்கள் தான் பொருளாதாய உலகுக்கு வழிவகுக்கும் முந்தைய குருக்கள். எனவே அவர்கள் தான் அதைக் கற்றுத்தரும் கலையில் வல்லவர்கள். அதனால் நாம் பிரிட்டிசாரை நமது ஆட்சியாளர்களாக்க வேண்டும்’ என்கிறார்.\nஆனந்தமடம் நாவலின் நோக்கமும், வந்தே மாதரம் பாடலின் பின்னணியும் ஓரளவு நமக்குப் புரிந்திருக்கும். ‘நாம்”நமக்கு’ என ஆன்மிகக் குருவால் சொல்லப்படுபவர் யாரென்றும் செயல்திட்டம் என்னவென்றும் இப்போது தெரிந்திருக்கும்.\nஇப்பின்னணியைக் கொண்ட வந்தே மாதரம் பாடல் தான் சுதேசி இயக்கத்தின் உணர்ச்சியைத் தூண்டும் மந்திரமாய் ஆனது. ஆனாலும் வௌ;வேறு காலங்களில் இஸ்லாமியரைத் தாக்கும் இந்துத்துவ ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும் மறைப்பக்கத்தையும் இப்பிரதி கொண்டுள்ளது.\nஇந்தியா 51வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடிய போது கேரள மாநில அரசு தங்கள் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலைப் பாட அறிவிப்பை அனுப்பியது. கேரளத்திலுள்ள வடக்கு மாவட்டங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. நிறைய முஸ்லிம் அமைப்புகள், வந்தே மாதரம் மதத்துவேஷத்தை வெளிப்படுத்துவதாய்க் கருதி அப்பாடல் பாட பத்வா விதித்தன. வந்தே மாதரம் பாடுவது உருவ வணக்கத்திற்கு ஆதரவாகவும் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாய் இருப்பதாகவும் கருதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மலப்புரம் மாவட்டத்தில் பதற்றம் எழுந்தது. இஸ்லாமிய, இந்துத்துவ செயலாளிகள் பள்ளிகளைச் சுற்றி தங்கள் நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்க கேரளக் கல்வித் துறை வந்தே மாதரம் பாடுவது கட்டாயமென ஜூலை 27ல் உத்தரவு ஒன்றை அனுப்பியது. ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்துவ நிறுவனங்கள் வந்தே மாதரம் பாடல் தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி உத்தரவைத் திருப்பியனுப்பினர்.\nவந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டு தினத்தினை ஒட்டி மீண்டும் பிரச்சனை தீப்பிடித்துள்ளது. பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் வந்தே மாதரம் பள்ளிகளில் கட்டாயமாய்ப் பாட சுற்றறிக்கைகளை விட்டு கட்டாயப்படுத்தியுள்ளது. குஜராத் மாநில அரசு சுற்றறிக்கை விட்டதோடு அல்லாமல் மாநில இளைஞர் மற்றும் கலாச்சாரத்துறை ஒரு ஏஜென்ஸியை நியமித்து வந்தே மாதரப் பாடல் ஒலிக்கும் ஒலித் தகடுகளையும் விநியோகித்து வருகிறது. தமிழக அரசும் பள்ளிகளுக்கு வந்தே மாதரம் பாடுவதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.\nஅகமதாபாத்தில் உள்ள பள்ளி முதல்வர் இராபென் தேசாய் இப்பிரச்சனை குறித்து பேசும் போது ‘அரசியல் கட்சிகள் இது போன்ற சுற்றறிக்கைகள் விட்டு வீணான பிரச்சனைகளைக் கிளப்புகின்றன. எங்கள் பள்ளியில் எல்லா முஸ்லிம் மாணவர்களும் நவராத்திரி, ரக்ஷாபந்தனிலிந்து பக்ரித் விழாக்கள் வரை சேர்ந்து பங்கேற்கின்றனர். செப்டம்பர் 7ல் மட்டும் வந்தே மாதரம் பாட அரசு ஏன் தேர்ந்தெடுத்ததென்று தெரியவில்லை. பெரும்பான்மை சமூகத்தினர் நடத்தும் பள்ளிகளிலும் வந்தே மாதரம் பாடுவதில் ஒரு தடையும் இல்லை. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை தான், எனக்கு அது கட்டாயப்படுத்துவதாய் இருக்கக் கூடாது’ என்கிறார்.\nஇந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடுவதற்குகூட இந்தியக் குடிமகன் மறுப்பதற்கான உரிமைகள் அரசியலைமைப்புச் சட்டத்தில் உண்டு. இதற்கு உதாரணமானது தான் கேரளத்தில் நடந்த பிஜோ இம்மானுவேல் வழக்கு.\nகேரளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர் தேசிய கீதம் பாடும் வேளையில் எல்லாரையும் போல் எழுந்து நின்று பாடாமல் இருந்துள்ளனர். அதன் காரணமாய் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவ மதப்பிரிவான ‘ஜெவோகா விட்னஸ்’ பிரிவைச் சேர்ந்தார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி தங்கள் கடவுளின் ஸ்லோகங்களைத் தவிர வேறெதையும் பாடக்கூடாது. ஆனால், தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து எழுந்து நின்றும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஇது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குக்கு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள 25வது ஷரத்தின்படி ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். 19(1)(எ) சட்டப்பிரிவு படி பேச்சுரிமையைப் போலவே மௌனமாய் இருப்பதற்கான உரிமையும் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.\nஆனால் அரசியலைமைப்புச் சட்டத்தின் விதிகளை, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பா.ஜ.க போன்ற கட்சிகள் கேள்விக்குள்ளாகியுள்ளன. எளிய மக்களின் சிறுவர், சிறுமியரின் அன்றாடத்தில் தேவையற்ற நெருக்கடியை உருவாக்கித் துவேஷத்தை தூண்டி இழந்த செல்வாக்கை மீட்டு மையத்துக்கு வர விரும்பும் இக்கட்சியின் செயல்திட்டங்கள் இந்தியாவுக்கு இன்னும் என்னென்ன விநோதமான நெருக்கடிகள் தரக் காத்திருக்கிறதோ தெரியவில்லை.\nவரலாற்றின் வேறு வேறு காலக்கட்டங்களில் சில குழுக்கள் தங்களின் லட்சியங்களுக்காகவும், நலன்களுக்காகவும் மதம், தேசம், சாதி போன்றவற்றின் பின்னணியில் மக்களின் பொது உணர்ச்சியை தூண்டிச் சமுகத்தின் பொது அமைதிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. சாதாரண மக்களின் பொது உணர்ச்சி என்பது எல்லாவிதமான நெருக்கடிகளையும், செரித்து தன்னை மீண்டும், மீண்டும் நிரூபனமாகியுள்ளது. வந்தே மாதரம் குறித்தும் பொது உணர்ச்சி செயல்பட்ட விதத்தை இக்கடைசி செய்தியிலிருந்து தெரிந்துகொண்டு கடைசி செய்தியுடன் பொது நினைவிலிருந்து வந்தே மாதரம் ஏற்படுத்திய நெருக்கடியை இத்துடன் துண்டித���து விடலாம். ‘பலத்த சர்ச்சைக்கிடையே நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. தேசபக்தி பாடல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்துடன் முடிவுக்கு வர வேண்டும்’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி பிறந்த ஊரில் யாருமே பாடவில்லை. இது தான் பொது உணர்ச்சி தெரிவிக்கும் முரண்நகை.\nநன்றி : ஏ1ரியலீஸம்.காம் (தமிழ் இஸ்லாம்)\nகாரைக்குடி, முஸ்லிம், இஸ்லாம், முகவை\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/07/23/birthdaudialer/", "date_download": "2018-04-25T04:23:09Z", "digest": "sha1:SC5AXPSPYONAKQBSDBIT3GU6KGNUNC3A", "length": 15489, "nlines": 186, "source_domain": "winmani.wordpress.com", "title": "நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nநண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.\nஜூலை 23, 2010 at 11:41 பிப 8 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவில் வாழும் நம் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை\nதொலைபேசி மூலம் இலவசமாக சொல்லலாம் இதைப்பற்றித்தான்\nபிறந்த நாள் வாழ்த்து என்றால் உடனடியாக தொலைக்காட்சி\nசேனனிலும் குறுஞ்செய்தி மூலமாகவும் இமெயில் மூலமாகவும்\nவாழ்த்தியதைக் காட்டிலும் ஒரு படி முன்னேறி தொலைபேசி\nவாயிலாக நாம் பிறந்த நாள் வாழ்த்துக்க்ளை சொல்லலாம்\nஇலவசமாக எந்த கட்டணமும் இலவசமாகவே இந்த சேவையை\nசெய்து வருகிறது ஒரு இணையதளம்.\nஅமெரிக்காவில் வாழும் நண்பர்களுக்கு மட்டும் நாம் அவருடைய\nதொலைபேசிக்கே வாழ்த்துக்களை கூறலாம், நாம் என்ன வாழ்த்துச்\nசெய்தி கூறவேண்டும் என்பதை இங்கு இருக்கும் வாழ்த்து செய்தியில்\nஇருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.அடுத்து வரும் திரையில்\nநாம் யாருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்ப வேண்டுமோ அவரது\nதொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும் நாம் தேர்ந்த்டுத்த\nவாழ்த்துச் செய்தி நண்பருக்கு உடனடியாக அனுப்பபட்டுவிடும்.\nநம் இமெயில் முகவரியை கொடுத்தால் வாழ்த்து செய்��ியின்\nஆடியோ நம் இமெயிலுக்கும் அனுப்பப்படும்\nவாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பு கூட நம்\nவாழ்வில் பல வெற்றிகளை கொடுக்கும் ஒரு படி தான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.அபிஸ் என்பது எந்தப் பூச்சியின் விஞ்ஞான பெயர் \n2.மத்தியத் தரைக்கடலில் முக்கோணமாக அமைந்துள்ள தீவு எது\n4.கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் எப்படி கொல்லப்பட்டார் \n5.கேரள மாநிலம் எப்போது உருவாக்கப்பட்டது \n6.ம்ராட்டிய மன்னன் சிவாஜியின் குரு யார் \n7.டோரா என்பது எந்த மதத்தின் புனித நூல் \n8.’கருப்புத் தண்ணீர் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும்\n9.உலகின் மிகப்பெரிய இராணுவப்படையை கொண்டுள்ள\n4.விஷம் அருந்தச் செய்து கொல்லப்பட்டார்,\n5.1956 -ம் ஆண்டு,6.சமர்த்த ராம்தாஸ்,\nபெயர் : இரண்டாம் நெப்போலியன்,\nமறைந்ததேதி : ஜூலை 22, 1832\nஇரண்டாம் நெப்போலியன் என்பவன் முதலாம்\nபொனபார்ட்டின் மகன் ஆவான்.இவன் ஜூன் 22,\n1815 முதல் இரண்டு வாரங்களுக்கு ஜூலை 7\nவரை பிரான்சின் பேரரசனாக இருந்தவன். குறுகிய காலம்\nபேரரசனாக இருந்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள். Tags: நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்..\nசீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம்.\tஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க\n8 பின்னூட்டங்கள் Add your own\nஅறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி அய்யா\n3. தணிகாசலம் | 2:09 முப இல் ஜூலை 26, 2010\nபிறந்தநாள் வாழ்த்து, அமெரிக்காவிற்கு மட்டும்தானா இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு முடியாதா\nநேரம் கிடைத்தால் இதைப்பற்றி ஒரு பதிவு இடுகிறோம்.\n7. ஜெய் சங்கர் | 7:32 முப இல் திசெம்பர் 14, 2011\nஆனால் தற்பொழுது இதனை கட்டனமயமாக்கி உள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரி���ுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/12/20/snappyfingers/", "date_download": "2018-04-25T04:26:50Z", "digest": "sha1:FB3W2LFLIA24WEGUXJ7TPAQAPW6FNBFQ", "length": 14602, "nlines": 177, "source_domain": "winmani.wordpress.com", "title": "நம் அனைத்து கேள்விகளுக்கும் விரல் நுனியில் பதில் சொல்ல புதிய தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nநம் அனைத்து கேள்விகளுக்கும் விரல் நுனியில் பதில் சொல்ல புதிய தளம்.\nதிசெம்பர் 20, 2010 at 9:14 முப 6 பின்னூட்டங்கள்\nநம் கேள்வியை தேடு பொறியில் சென்று தேடி கிடைக்கும்\nஇணையதளங்களை விட அந்த கேள்விக்கு சரியான பதில்\nகொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று என்னும்\nநமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்\nதேடுபொறியில் சாதாரண கேள்வி கேட்டால் கூட மிகப்பெரிய\nஅளவிற்கு பதிலும் விளம்பரமும் உள்ள இணையதளங்களை\nசேர்த்தே கொடுக்கிறது எந்த பதில் சரியாக இருக்கும் என்று\nதேடக்கூட நாம் பல தளங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது\nஇந்த சுமையை குறைப்பதற்காகக ஒரு தளம் உள்ளது.\nஇந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி உள்ள கட்டத்திற்குள்\nநம் கேள்வியை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும்\nஅடுத்து வரும் திரையில் நாம் கேட்ட கேள்விக்கான பதில் கிடைக்கும்\nகூடவே பதில் இருக்கும் இணையதளமும் சேர்த்தே கிடைக்கும்.\nபதிலுடன் கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்\nஅந்த தளத்தைச் சொடுக்கி மேலும் பல விபரங்கள் தெரிந்து\nகொள்ளலாம். அடிக்கடி நமக்கு எழும் பல கேள்விகளுக்கான\nவிடை முதலில் தெரிவதும் இத்தளத்தின் சிறப்பு. கண்டிப்பாக\nஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவருக்கும் இந்தத்தளம்\nஅடுத்தவருக்கு நாம் செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும்\nஉதவி தான், உதவியின் பலன் மொத்தமாக கிடைக்கும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.புல்லி என்ற சொல் பயன்படுத்தப்படும் விளையாட்டு எது \n2.தீபெத்தை ஆண்ட மதத்தலைவர் யார் \n3.லெபனான் நாட்டு தலைநகர் எது \n4.பெளத்தர்களின் புனித மொழி எது \n5.தீரன் வாஞ்சி சுட்டுக்கொன்ற ஆங்கிலேய கலெக்டர் பெயர் \n6.தாதா சாகேப் பால்கே விருது முதன் முதலில் யாருக்கு\n7.ஐக்கிய நாடு சபை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது \n8.இந்திய தேசிய படை (INA) பற்றி விசாரணை எந்த நாட்டில்\n9.ட்யூஸ்(Deuce) என்ற சொல் எந்த விளையாட்டுடன்\n10.தெந்துருவத்தை அடைந்த முதல் மனிதர் யார் \n1.ஹாக்கி,2.தலாய் லாமா,3.பேரூட், 4.பாலி, 5.ஆஷ்,\n6.தேவிகா ராணி, 7.அக்டோபர் 24 , 1945, 8.டெல்லி,\nபிறந்த தேதி : டிசம்பர் 20,1907\nஇவர் ஒரு அமெரிக்க இயற்பியலாளர்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் அனைத்து கேள்விகளுக்கும் விரல் நுனியில் பதில் சொல்ல புதிய தளம்..\nஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.\tஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்.\n6 பின்னூட்டங்கள் Add your own\n1. அங்கிதா வர்மா | 9:45 முப இல் திசெம்பர் 24, 2010\n3. எஸ்.கே | 10:19 முப இல் திசெம்பர் 24, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மை��ான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=597690-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%9C.%E0%AE%AA%E0%AF%8B.%E0%AE%95", "date_download": "2018-04-25T04:58:39Z", "digest": "sha1:JXQEYNFVWMJYGKEWBOHJ6S4VDWHZZ6I4", "length": 9407, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முன்னாள் போராளிகளின் நலனில் அக்கறையுள்ள கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவு: ஜ.போ.க.", "raw_content": "\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nHome » பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளிகளின் நலனில் அக்கறையுள்ள கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவு: ஜ.போ.க.\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அனைத்து ஆதரவையும் கண்டிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்குவோம் என அக்கட்சியின் மட்டு. – அம்பாறை இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஇக்கூட்டத்திற்கு பங்கேற்று உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறுகையில், ஜனநாயகப் போராளிகள் கட்சி தனித்துவமாக இயங்கி வந்தாலும் எங்களுடைய தேசியத்தின் தேவை கருத்தி எங்களுடைய தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.\nவடக்கு கிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் எங்களுடைய போராளிகள் எங்களுடன் இணைந்துள்ளார்கள். அந்த போராளிகளும் அவர்களுடைய உறவுகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக வாக்குகளை வழங்குவார்கள்.\nஎங்களுடைய போராளிகளின் நலன் விடயங்களில் அதிக அக்கறை செலுத்தி வருவதால் எங்களுடைய தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி முன்னாள் போராளிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு தனித்துவம் உள்ளது. அந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு எங்களுடைய கட்சி அங்கத்தவர்கள் சார்பாக பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு பிடியாணை உத்தரவு\nசர்வதேசமே தமிழர்களுக்கு இருக்கும் ஒரே சக்தி \nதமிழக சட்டசபையில் வரவு செலவுத் திட்டம் தாக்கல்\nநீதிப்பொறிமுறையிலிருந்து விலகிய இலங்கை அரசாங்கம்\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nஇந்தியப் பிரதமரின் சீன விஜயம் பயன்மிக்கதாக அமையும் : கொங் சுவான்யூ\nமுதல்வர் ஆவது யாரென மக்களே முடிவெடுப்பார்கள்: திருநாவுக்கரசர்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nபொதுநலவாய போட்டிகள்: வெற்றி பெற்றவர்களை கௌரவித்தார் முதல்வர்\nகுடியேற்றவாசிகளை பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டம் கைவிடப்பட்டது\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nதண்ணீரின்றி தவிக்கும் தர்மபுரி : மக்கள் கவலை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/12/11/do-you-think-i-will-pass-away-like-ordinary-men/", "date_download": "2018-04-25T04:46:09Z", "digest": "sha1:5H5KEAB3OGG6VPKH5BJIKFPJQEHDG64B", "length": 25540, "nlines": 151, "source_domain": "nakkeran.com", "title": "வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ! – Nakkeran", "raw_content": "\nவேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nDecember 11, 2017 editor அறிவியல், இலக்கியம், வரலாறு 0\nவேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ\n(மகாகவி பாரதியாரின் 135 ஆவது பிறந்த நாளையொட்டிய நினைவுக் கட்டுரை)\nவான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, இராமகாதை பாடிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் போன்ற புலவர்களுக்குப் பின்னர் தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை பாலித்தவர் கவிஞர் பாரதியார்.\nஇன்று பாரதியாரின் பிறந்த 135 ஆவது பிறந்து நாள். அவரது பிறந்த நாளை தமிழகப் பள்ளிக்கூடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஎன்று மார்தட்டியவர் பாரதியார். பாரதியால் தமிழ் உயர்ந்ததும் தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார்.\nஏனைய தமிழ்ப் புலவர்களுக்கோ பாவலர்களுக்கோ இல்லாத தனிப் பெருமை பாரதியாருக்கு உண்டு. தமிழ்த் தேசியத்துக்குக் கால்கோள் இட்ட முதல் கவிஞன் என்பதுதான் அந்தப் பெருமை\nதமிழ்த் தாய்க்கு பாமாலை பாடி புகழ்மாலை சாத்தியவன் பாரதி. தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞன் பாரதி. புதிய சுவை, புதிய கற்பனை, புதிய அழகு, புதிய வளம், புதிய சொல், புதிய பொருள், புதிய உவமை இவற்றைக் கொண்டு புதுக் கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை புனைந்து தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புலவன். இசைத் தமிழுக்கு ஏற்றந் தந்த பாடலாசிரியர். காப்பியம் கட்டிச் செந்தமிழ் அன்னையை அழகுபடுத்தியவன். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவி.\nஇவை மட்டுமல்ல ஆதிக்க சாதியில் பிறந்திருந்தாலும் தன் எழுதுகோலை ஈட்டியாக்கி சாதியத்தையும், பென்ணடிமைத் தனத்தையும் ஒரு சேரக் குத்திக் கிழித்திவன் பாரதி. அவனைப் போய்ப் ’பார்ப்பனன்’ என்று ஒதுக்கி வைக்கும் பகுத்தறிவுவாதிகள் சிலர் இருக்கிறார்கள்\nமகாகவி பாரதியாரின் தமிழ்த் தாய் வாழ்த்து இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல கடல்கடந்தும் ஒலிக்கின்றது. வானலைகளில் எட்டுத் திக்கும் தன்மணம் வீசி இசை கொண்டு தவழ்ந்து வருகின்றது.\nபாரதி காரிகை கற்றுக் கவிதை பாடிய கவிஞன் அல்ல. கற்களை அடுக்குவதுபோல சொற்களை அடுக்கி வித்தகம் செய்த புலவனும் அல்ல. பாரதியார் ஒரு பிறவிக் கவிஞர். தனது 12 ஆவது அகவையிலேயே கவிதை பாடி பாரதி என்ற பட்டத்தை எட்டயபுர சமஸ்தானப் புலவர்களிடம் இருந்து பெற்றவர்.\nதமிழ்த் தாய் அவர் நாவில் நடனம் ஆடினாள். அவரது வார்த்தைகள் சத்திய வார்த்தைகளாக உருக்கொண்டு, உயிர்பெற்று எழுந்தன. இன்று பத்தி எழுத்தாளர் (Columnist) எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு பாரதிதான் அறிமுகப்படுத்தினார்.\nவடமொழி தேவபாஷை தமிழ் மொழி நீசபாஷை என்று சொன்னவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்து அவர்கள் தலைகுனியுமாறு ஊருக்கொரு உண்மை சொன்னான். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று முரசறைந்தான்.\nபாரதியாருக்குத் தமிழோடு வடமொழி, ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு மொழிகள் நன்றாகத் தெரிந்திருந்தன. எனவே தமிழ் மொழியின் இனிமை பற்றிய அவரது தீர்ப்புப் பட்டறிவின் அடிப்படையிலானது.\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்\nதேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு\nதெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டு அதன் மூலம் இங்கு அமரர் சிறப்புக் காணமுடியாதவர்களைப் பேடிகள் என்றும் பேதைகள் என்றும் ஆத்திரத்துடன் சபித்தவர் பாரதி.\nவேறு வேறு பாசைகள் கற்பாய் நீ\nவீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ\nசொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே –\nஅதைத் தொழுது படித்திடடி பாப்பா\nதமிழ்மொழியின் இனிமை அறியாமல் ஆங்கிலக் கல்வி முறையில் மோகம் கொண்டு அலைபவர்களைப் பார்த்து பாரதி,\nநரிக்குணம் படைத்த இழி நெறியாளர்\nவயிற்றுக்குச் சோறு தேடுவதையே பெரிதெனக்\nகொண்டு தம் உயிரை விலை கூறும் பேடியர்கள்\nஎன்றெல்லாம் கடுமையாகச் சாடினார். சுதந்திரம் ஆரமுது அதை உண்ணுதற்கு ஆசை கொண்டோர் பின்னர் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ எனக் கேட்டார்.\nஆரமு துண்ணுதற் ஆசைகொண்டார் பின்னர்\nமதவாதிகள் யோகம், யாகம், ஞானம் மோட்சத்தின் திறவுகோல் என்று சொன்னார்கள். பாரதியார் யோகம், யாகம், ஞானம் இவற்றிற்குப் புதிய பொருள் சொன்னார்.\nஊருக்குழைத்திடல் யோகம் – நலம்\nபொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்\nமேலும் தெய்வம், வீடு, அமிழ்தம், அறம், நரகம் இவற்றிற்கும் பாரதியார் புதிய பொருள் கூறுகிறார்,\nமந்திரம் கூறுவோம் …உண்மையே தெய்வம்\nகவலையற்றிருத்தலே வீடு – களியே\nஅமிழ்தம், பயன்வருஞ் செய்கையே அறமாம்\nஅச்சமே நரகம், அதனைச் சுட்டு\nநல்லதை நம்பி நல்லதே செய்க\nபாரதியார் தமிழினத்தின் நீடுதுயில் நீக்க பாடிவந்த முழுநிலா தமிழால் தகுதிபெற்றுத் தமிழுக்குத் தகுதி தேடித் தந்த பாவலன் தமிழால் தகுதிபெற்றுத் தமிழுக்குத் தகுதி தேடித் தந்த பாவலன் பைந்தமிழ்த் தேருக்கு பாகனாய் வாய்த்தவன் பைந்தமிழ்த் தேருக்கு பாகனாய் வாய்த்தவன் தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று மீசையை முறுக்கிய முண்டாசுக்காரன்\nஇந்தக் காலத்தில் பகுத்தறிவு பேசுவது எளிது. நூறாண்டுகளுக்கு முன்னர் பாரதி என்ற சித்தர் பாடினார்,\nசேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்\nபித்த மனிதர், அவர்சொலுஞ் சாத்திரம்\nபேயுரையா மென்றிங் கூதடா சங்கம்\nஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி\nலாயிரம் வேதம் அறிவென்றே தெய்வமுண்டா\nசென்றதையிட்டு எப்போதும் சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்த குமையும் மூடரைப் பார்த்து பாரதி விளிப்பார்,\nசென்றதினி மீளாது மூடரே, நீர்\nஎப்போதும் சென்றதையே சிந்தை செய்து\n��ொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து\nகுமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்\nஇன்றுபுதி தாய்பிறந்தோம் என்று நீவிர்\nஎண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு\nதின்று விளை யாடியின் புற் றிருந்து வாழ்வீர்,\nதீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வரா.\nஅந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு மாறானது எதுவோ அவை அனைத்தையும் செய்தார். பிராமணன் மீசை வைக்கக் கூடாது என்ற தடையை உடைத்தெறிந்து பெரிய மீசை வைத்துக் கொண்டார். அதனை எப்போதும் முறுக்கிக் கொண்டே இருப்பார். ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர் பாரதியார் இப்படி வேறு யாரால் எழுத முடியும் இப்படி வேறு யாரால் எழுத முடியும் அதுவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்\nசிவனும் சக்தியும் ஒன்று . சிவன் பாதி சக்தி பாதி என்று முழங்கி விட்டு பெண்கள் ஏட்டைத் தொடுவது தீமை என்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார், வீட்டுக்;குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றெல்லாம் பெண்ணுக்கு விடுதலை வேண்டியவர் பாரதி. மேலும்,\nகற்பு நிலையென்று சொல்ல வந்தார் – இரு\nகட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.\nஆதியில் இல்லாது பாதியில் ஆரியரின் இந்து சமயம் தமிழர் வாழ்வில் ஏற்றிய சாதி வேற்றுமை, வர்ணாச்சிரதர்மம் என்ற நஞ்சு இன்றும் தமிழ்நாட்டில் சரி தமிழீழத்தில் சரி ஒழிந்தபாடாயில்லை. சாதியின் பெயரால் மனிதனும் மனிதனும் மோதிக் கொள்கிறான்.\nதாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,\nநீதி உயர்ந்த மதி, கல்வி – அன்பு\nஅன்பு தன்னில் தழைத்திடும் வையம்\nஎன்ற பாரதியின் அறிவுரை தமிழ்நாட்டில் இன்றும் பயன் இல்லாது போயிருப்பது யார் செய்த பாவமோ\nபாரதியார் இயற்றிய கண்ணம்மா பாடல்களுக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்கலாம். அல்லது அவர் பாடிய பாஞ்சாலி சபதத்திற்குப் பரிசு கொடுத்திருக்கலாம். ஆனால் 1913 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வங்காளிக் கவிஞர் இரவீந்தநாத் தாகூருக்குக் கொடுக்கப்பட்டது. காரணம் அவர் ஆங்கிலத்திலும் கவிதைகள் இயற்றி இருந்தார்.\nபாரதியார் உயிரோடு இருந்த போது அவரது அருமை பெருமை தெரியாது இருந்துவிட்டோம். அவன் பசியால் வாடி பட்டினியால் மெலிய ���ிட்டுவிட்டோம். ஆனால் பாரதியார் கவலைப் படவில்லை. பராசக்தியிடம் காணி நிலம் கேட்டார். அதில் ஒலு மாளிகை கட்டித் தரவேண்டும் என்றார். பாட்டுக் கலந்திட ஒரு பத்தினிப் பெண் வேணும் என்றார். கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும் என்றார். பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்றார்.\nசராசரி மனித வாழ்க்கை வாழ விரும்பாதவர் பாரதியார்.\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nஎனக் காலனைப் பார்த்துக் கேட்டார். கேட்டது போலவே மகாகவி பாரதியார் நரை திரை, முதுமை எய்தாது 39 ஆவது அகவையில் பூதவுடலை நீக்கிப் புகழுடம்பு எய்தினார். அவர் பிறந்த நாள் மார்கழி 11, 1882. மறைந்தது புரட்டாதி 11, 1921.\nஇடைப்பட்ட 39 ஆண்டுகளில் தேச விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தனியுடமை ஒழிப்பு, மூடபக்தி ஒழிப்பு, வேதாந்தம், சித்தாந்தம் இப்படி எல்லாப் பொருள்பற்றியும் பாடி முடித்தான். அவன் பேசாத பொருளே இல்லை.\nகியூபா நாட்டு மக்களால் விரும்பப்பட்ட சர்வாதிகாரி கஸ்ரோ\nதமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா\nசனி பெயர்ச்சியில் குழப்பிய சோசியர் தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது \nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\neditor on மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்\neditor on யாழில் மஹிந்தரின் கயிறு\neditor on ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை: வி.இ.குகநாதன்\nஇனி தமிழ் மொழியிலும் ரயில் டிக்கெட் April 24, 2018\nகாவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி April 24, 2018\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம் April 24, 2018\nவடகொரியாவுடன் ஒலி பெருக்கிப் போரை நிறுத்தியது தென்கொரியா April 24, 2018\nடொரண்டோ வேன் தாக்குதலில் 10 பேர் பலி: சந்தேக நபரிடம் விசாரணை April 24, 2018\nகழுதை உதவியுடன் மாணவர்களை சென்றடையும் நூலகம் April 24, 2018\nசாதனை நாயகன் சச்சின்: 30 சுவாரஸ்ய தகவல்கள் April 24, 2018\nபிரதமர் மோதியை கொலை செய்யப்போவதாக உரையாடிய நபர் கைது April 24, 2018\nஇதயமாற்று சிகிச்சை: இந��தியாவிடம் உதவி கோரும் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் April 24, 2018\nசி.பி.எம் மாநாடு கடந்தகால பெருமையை மீட்டெடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenewzportal.blogspot.com/2011/12/2011-10.html", "date_download": "2018-04-25T04:53:57Z", "digest": "sha1:DCMBLTTHS5JINSLZ5BZHXMUK5LLQXIMT", "length": 5941, "nlines": 83, "source_domain": "thenewzportal.blogspot.com", "title": "தமிழ் சினிமா 2011முதல் 10 படங்களில் மங்காத்தாவுக்கு முதலிடம்! ~ thenewzportal - Latest Tamil Cinema News, Live FM", "raw_content": "\nதமிழ் சினிமா 2011முதல் 10 படங்களில் மங்காத்தாவுக்கு முதலிடம்\n1. மங்காத்தா - அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம்\n2. காஞ்சனா - சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும்\n3. எங்கேயும் எப்போதும் - மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது.\n4. கோ - ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. கே வி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள்.\n5. தெய்வத் திருமகள் - விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் வெற்றிப் படம்.\n6. வேலாயுதம் - விஜய், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல்.\n7. 7ஆம் அறிவு - ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது.\n8. அவன் இவன் - விஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், பாலாவுக்கு மட்டும்தான். பணமல்ல, இத்தனை படங்களில் அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்\n9. காவலன் - விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம் காவலன்.\n10. ஆடுகளம் - தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=177373", "date_download": "2018-04-25T05:27:31Z", "digest": "sha1:TFSEZQXRLRKVNPQ3KSKVN3UI26XHQ5LK", "length": 4121, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Electricity rates to rise starting in May", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95515", "date_download": "2018-04-25T04:49:31Z", "digest": "sha1:SXCBZYH4AELFC7SPQMLYRH3LLGCAKGGI", "length": 14097, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "முகம் -கடிதம்", "raw_content": "\n« ஜக்கி -கடிதங்கள் -2\nஜெயமோகன் புகைப்படம் ஜெயக்குமார் ,கோவை\nமுகம்சூடுதல் படித்தேன். முகம்சூடுதல் என்ற தலைப்பே ஒரு கவிதை. தத்துவம். அழகியல். தங்களின் பெரும்பான்மையான கட்டுரைகளின் தலைப்பு பாதி விஷயத்தை சொல்லிவிடுகிறது. கட்டுரையை வாசித்த பின் மீண்டும் தலைப்புக்கு வரும் பொழுது ஒரு பரிபூரண வட்டம் நிறைவடைகிறது. பூச்சூடுதல், முடிசூடுதல், பிறைசூடுதல் என்பதையெல்லாம் தாண்டி முகம்சூடுதல் எனும் வார்த்தையை முதல் முறையாக படிக்கிறேன். கடந்த சில நாட்களாக முகம்சூடுதல் என்ற வார்த்தையை ஆசை தீர பல முறை உச்சரித்து மகிழ்கிறேன்.\n“முடி” சிறுகதை எழுதிய மாதவனால் மட்டுமே இப்படியொரு முடி சார்ந்த வினாவை கேட்க முடியும் என்று நினைக்கிறேன். அதற்கு திருக்குறள் மேற்கோளுடன் நீங்கள் தந்த சுவாரசியமான பதிலும் அந்த குறளும் எளிதாக மனதில் பதிந்து விட்டது. “ஆரோக்ய நிகேதன்” வழியாக பார்த்தால் “நீட்டல்” என்பதை ஆயுர்வேதம் என்று சொல்லலாமா இயற்கையின் வழியே சென்று இயற்கையை அரவணைத்து வாழ்வது. “மழித்தல்” என்பது அல்லோபதி போல் தெரிகிறது. புதுமை, மாற்றம் என்று தற்காலிக விடுதலை கொடுத்தாலும் , ஒரு முறை மழிக்க தொடங்கிவிட்டால் கடைசி வரை மழித்து போராடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த நீட்டல், மழித்தல் தவிர சமணர்கள் வேறு முடியை பிடுங���கி எறிகிறார்கள். துறவு என்ற இலக்கு என்னவோ ஒன்றுதான், ஆனால் செல்லும் வழிகள்தான் எத்தனை எத்தனை\nமழித்தல் , பிடுங்கி எறிதல் இரண்டும் பிரச்சனையின் ஒரு பகுதியை (அதாவது தலை பகுதியில்) மட்டும் தீர்க்கிறது. மற்றபடி ஆண் பெண் இரு பாலரின் இதர பிற உறுப்புகளுக்கெல்லாம் சென்றால் கொஞ்சம் சிக்கல்தான். இன்றைய காலத்தில் தெருவுக்கு தெரு அழகு நிலையங்களும் , தொழில்நுட்பமும் வந்துவிட்டது. அந்த காலத்தில் துறவிகள் என்ன செய்தார்களோ\nமுடி தவிர, முடியின் நிறமும் ஒரு பிரச்னை. தும்பை , மல்லிகை, வெண்ணிலா , வெண்புறா, என்று எதிலும் வெண்மையை கொண்டாடும் சமூகம், முடியில் வெண்மை வந்துவிட்டால் பதறுகிறது. சாயம் பூசி மறைக்க முயல்கிறது. நாற்பது வயதுக்கு மேல் மனிதர்கள் வித விதமான தலைச்சாயங்கள் முயற்சித்தபடி, வண்ண வண்ண கோமாளிகளாய் திரிகிறார்கள்.\nமைக்கேல் ஜாக்சனின் “MAN IN THE MIRROR” என்றொரு பாடல். அவரது மரணத்துக்கு பின் மிக அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல். கருப்பராக பிறந்து தன் திறமையால் பணம் மற்றும் உலகப்புகழின் உச்சிக்கு சென்ற பின், மைக்கேல் ஜாக்சன் சூட விரும்பிய முகம் ஒரு வெண்முகம். ஆனால் ஒவொவொரு முறையும் தன முகத்தை கண்ணாடியில் பார்க்கும்பொழுது அவர் மனம் அமைதியடைந்ததா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.\nமகாபாரதத்தில் அபிமன்யுவின் திருமண வைபோகத்தில் ஒரு மாயக்கண்ணாடி கிடைக்கிறது. நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு நபரை அந்த கண்ணாடி காண்பிக்கும் என்று கேள்விப்பட்டு , அனைவரும் அதை பார்த்து மகிழ்ந்து விளையாடுகிறார்கள். கிருஷ்ணர் கண்ணாடியை பார்த்தால் யார் தெரிவார் என்று அனைவருக்கும் ஆவல். பாமா, ருக்மிணி என்று ஊகிக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் கண்ணாடியை காணும் பொழுது தெரிவதென்னவோ சகுனியின் முகம். தர்மமும் அதர்மமும் மோதும் பொழுதெல்லாம், இன்றும் இந்த முகம்சூடுதல் விளையாட்டு தொடர்கிறது.\nகாலத்தின் கோலத்தால் அகம் என்னும் கண்ணாடியில், கறைகளும் கசடுகளும் படிந்து, முகம் என்பது ஒரு கலங்கிய சித்திரமாகவே தெரிகிறது. முறையான பயிற்சிகள், முயற்சிகள் மூலமாக அழுக்குகளை துடைத்து அகக்கண்ணாடியை பார்த்தால், பளிச்சென்று முகம் தெரியுமோ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகம்சூடுதல் என்பது ஒரு வகையில��� அகம்சூடுதல் தானோ\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=59939-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&&paged=140", "date_download": "2018-04-25T04:59:46Z", "digest": "sha1:CROW3DWDOM2ZUIEVUH3QIIKXX7I4HM3L", "length": 25017, "nlines": 245, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரித்தானியா", "raw_content": "\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nTSB ��ங்கியின் ஒன்லைன் சேவைகளில் தடங்கல் : வாடிக்கையாளர் கவலை\n“லண்டன் மரதன்” ஒலிம்பிக் வீரர் மோ பாரா வுக்கு மூன்றாமிடம்\nகத்திக்குத்தில் இளைஞர் உயிரிழப்பு: சந்தேகநபர் கைது\nபிரித்தானிய –அவுஸ்ரேலியப் பிரதமர்கள் சந்திப்பு\nபிறந்ததினத்தை சிறப்பாகக் கொண்டாடிய மகாராணி\nபொதுநலவாய அமைப்புக்கு இளவரசர் சார்ள்ஸ் சிறந்த ஆதரவாளர் -தெரேசா\nஎலிஸபெத் மகாராணி 92ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்\nவேல்ஸில் ரயில் நிலையம் தீக்கிரை\nபிரித்தானியாவில் வன்முறை: நால்வர் படுகாயம்\nவேல்ஸில் பொருளாதார வளர்ச்சிக்கு அழுத்தம்\nவேல்ஸில் பனிப்பொழிவு: சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nவேல்ஸில் வீடில்லாதவர்களுக்கு புதிய திட்டம்\nமேற்குலக நாடுகளை சீர்குலைக்க முயற்சிக்கிறது ரஷ்யா : ஃபல்லோன் குற்றச்சாட்டு\nமேற்குலக நாடுகளின் ஜனநாயகத்தையும், முக்கிய உட்கட்டுமானங்களையும் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து இணைய தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் ஃபல்லோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். செல்வாக்கை அதிகரிக்கவும், மேற்குலக அரசை சீர்குலைக்கவும், நேட்டோவை பலவீனப்படுத்தவும் தவறான தகவல்க...\nபிரெக்சிற் தாக்கம்: பல்கலைக்கழக விண்ணப்பங்கள் வீழ்ச்சி\nபிரித்தானியாவில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும், அதிலும் தாதியர் கற்கை நெறிக்கான விணப்பங்கள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்திற்கான கட்டணங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில், கடந்த 2012ஆம் ஆண்ட...\nபிரித்தானியாவில் அதிகரித்துவரும் யூத எதிர்ப்பு சம்பவங்கள்\nபிரித்தானியாவில் யூத எதிர்ப்பு வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புதிய புள்ளிவிபர அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் சராசரியாக நாளொன்றில் மூன்று யூத எதிர்ப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சமூக பாதுகாப்பு அறக்கட்டளை தொண்டுநிறுவனம் அறிவித்...\nட்ரம்ப் மனித உரிமைக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறார்: ஹரி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மனித உரிமைக்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக இளவரசர் ஹரி எ���்ணுவதாக, ஹரியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க வாராந்த சஞ்சிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படட ட்ரம்ப், மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிரித்...\nமுஸ்லிம்கள் மீதான தடை- தீவிரவாதிகளுக்கான பிரசார வாய்ப்பாகும்: பிரித்தானியா\nஏழு முஸ்லிம் நாடுகளின் அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட தடையானது, ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத குழுக்களுக்கான பிரசார வாய்ப்பாகும் என பிரித்தானிய உள்துறை செயலாளர் ஆம்பர் ரூட் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற உள்துறை விவகார குழுவில் கலந்துக் கொ...\nபிரெக்சிற்-ஐ செயற்படுத்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகப்பூர்வமாக விலகுவதற்கான நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பிரெக்சிற் தொடர்பில் முறையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்றுக் கொள்ளும் வகையிலான வாக்கெடுப்பு ந...\nயூதர் சமூக மையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்\nலண்டனிலுள்ள யூதர் சமூக மையம் மற்றும் அதனை அண்மித்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் என்பவற்றிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த வெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ உதவியாள...\nசட்டவிரோத நாய்க்குட்டி இறக்குமதிக்கு தடை\nசட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் நாய்க் குட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படும் நாய்க்குட்டிகளை பிரித்தானிய எல்லையில் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் நாய்க்குட்டிகளின் எண...\nட்ரம்பின் பிரித்தானிய விஜயம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானியாவிற்கான விஜயத்திற்கு அனுமதியளிப்பதா என்பது தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே விவாதிக்கப்படவுள்ளது. அதன்படி, ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்திற்கான அனுமதி குறித்த விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு...\nஐ.எஸ். சிறைப்பிடிப்பை தவிர்க்க தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட பிரித்தானியர்\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடச் சென்ற பிரித்தானியர், தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். பிரித்தானியாவில் மேற்கு சசெக்ஸ் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய றையன் லொக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குர்திஷ் ஆ...\nட்ரம்பின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிராக மனு: 17 இலட்சம் கையெழுத்துக்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கான பிரித்தானிய விஜயத்திற்கான அழைப்பை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி சுமார் 17 இலட்சட்சத்திற்கும் அதிகமானோர் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர். ட்ரம்பின் பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கையானது, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேய...\nட்ரம்பின் தடை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கொட்லாந்தில் ஆர்ப்பாட்டம்\nகுடியேற்றம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று (திங்கட்கிழமை) ஸ்கொட்லாந்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கருத்து தெரிவித்த போது, “இந்த தடை விவகாரத்தில்...\nட்ரம்பின் தடை உத்தரவுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nமுஸ்லிம் இனத்தவர்கள் அதிகளவில் வாழும் ஏழு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளமை பல சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில் நேற்று (திங்கட்கிழமை) லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளத...\nபிரெக்சிற் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்: பிரதமர் மே\nபிரெக்சிற் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் ஸ்கொட்லாந்து, வேல்ஸ், மற்றும் வடக்கு அயர்லாந்து முதலமைச்சர்களை நேற்று (திங்கட்கிழமை) கார்டிப்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே பிரதமர் மே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார...\nட்ரம்பிற்கு பிரதமர் மே அழைப்பு விடுத்திருப்பது மகாராணியை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரித்தானியாவுக்கு வருமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்திருப்பது மகாராணி எலிசபெத்தை கடும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது என, வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் தலைவர் லோர்ட் ரிக்கட்ஸ் (Lord Ricketts) தெரிவித்துள்ளார். ட்ரம்பின் தடை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்...\nபிரெக்சிற் பிரசாரத்துக்கு ஆதரவு வழங்க லிபரல் கட்சி கோரிக்கை\nஸ்கொட்லாந்தில் 2.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nபிரெக்சிற்: பிரித்தானியாவுக்கு சிறந்த எதிர்காலம்\nஸ்கொட்லாந்தில் தீ விபத்து: குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை\nஒற்றைச்சந்தை: ஸ்கொட்லாந்தின் சுகாதார, சமூக பராமரிப்புச் சேவைகளுக்கு ஆபத்து\nஸ்கொட்லாந்து ஹெலிகொப்டர் விபத்தில் ஒருவர் காயம்\nஐந்து மாடிக் ஹொட்டலில் தீ விபத்து\nஈஸ்டர் விடுமுறை நாட்களில் மீண்டும் கடும்குளிர்\nபிரித்தானியாவை மீண்டும் மிரட்டும் கடும்குளிர் : வானிலை எச்சரிக்கை\nபிரித்தானியாவில் உறைபனி வானிலை நீடிக்கும் என எச்சரிக்கை\nபனிப்பொழிவால் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் : நால்வர் உயிரிழப்பு\nபிரதமர் தெரசா மே அமைச்சரவையை மாற்றியமைத்தார்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/04/4_28.html", "date_download": "2018-04-25T04:34:24Z", "digest": "sha1:KTGGOT3QDAETE72OVF7J7OFMJRKU5EDK", "length": 4835, "nlines": 78, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "‘மச்சான் ஞானசார’ என்ற கட்டுரை எழுதியவர் 4ஆம் மாடிக்கு அழைப்பு !", "raw_content": "\n‘மச்சான் ஞானசார’ என்ற கட்டுரை எழுதியவர் 4ஆம் மாடிக்கு அழைப்பு \n‘மச்சான் ஞானசார’ என்ற கட்டுரை எழுதிய பெப்பராசியா சிங்கள சிஞ்சிகையின் ஆசிரியர் 4ஆம் மாடிக்கு அழைக்கப் பட்டுள்ளார். பொதுபல சேனாவின் பொது செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாக ‘மச்சான் ஞானசார’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை அண்மையில் எழுதியமை தொடர்பாக பெப்பராச��யா சிஞ்சிகையின் ஆசிரியர் சோபால அமரசிங்க விசாரணைக்காக 4ஆம் மாடிக்கு அழைக்கப் பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅண்மையில் ‘மச்சான் ஞானசார’ என்ற தலைப்பில் பிரபல பெப்பராசியா சிங்கள சிஞ்சிகையில் அதன் ஆசிரியர் சோபால அமரசிங்க கட்டுரை ஒன்றில் ஞானசார போன்ற பெளத்த தேரர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்புவதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு ஆக்கத்தை பதிவு செய்திருந்தார். அதை தொடர்ந்து பொதுபல சேனா குறித்த கட்டுரை தம்மையும் பௌத்தத்தையும் அவமானப்படுத்துவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிடம் இது தொடர்பாக முறையிடப் பட்டுள்ளது என்றும் அறிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் பெப்பராசியா சிஞ்சிகையின் ஆசிரியர் சோபால அமரசிங்க பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் என்று தெரிவித்தவர்களால் தான் விசாரிக்கப்பட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .\nLabels: இலங்கை செய்திகள், சுவாரஷ்யமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/vellaiyanu-informations-health-1515.html", "date_download": "2018-04-25T05:08:23Z", "digest": "sha1:OW4XH7BMHSQI4FPSTGRCZD23TZ2XPTI4", "length": 13951, "nlines": 139, "source_domain": "www.akkampakkam.com", "title": "வெள்ளை அணு !! | health tips", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nபாக்டீரியாக்கள் சூழ்ந்த உலகம் ஆம் பாக்டீரியாக்கள் நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலுமே நிறைந்துள்ளன. அவை எல்லா நேரங்களிலும் நமது உடலில் இருக்கின்றன. நமது மூச்சுக் காற்று அல்லது நம் தோலில் ஏற்படும் காயங்கள் மூலமாக உடலுக்குள் நுழைந்து விடுகின்றன.\nஆனால் அவற்றிடம் இருந்து ரத்த வெள்ளையணுக்கள் தான் நம்மை பாதுகாக்கின்றன. இவை பாகோசைட் என்று அழைக்கப்படுகின்றன. இவை நோய் உண்டாக்கும் பக்டீரியாக்களை கொன்று நம்மை காக்கிறது.\nமுதலில் இது பக்டீரியாவை நேருக்கு நேர் சந்திக்கிறது. பின்னர் பக்டீரியா ரத்தத்தால் பக்குவமாக்கப்படுகிறது. அதன் பின்னர் தான் பாக்கோசைட் பக்டீரியாவை அழிக்கிறது. ரத்தத்தில் இருந்து கொண்டு நுண்ணுயிரிகளைப் பதப்படுத்தும் பொருளுக்கு ஆப்ஸனின் என்று பெயர்.\nரத்தத்தில் ஒரு துளியை எடுத்து அதை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்தால் அதில் உள்ள ஆப்ஸனின் என்ற பொருளின் வீரியம் தெரிந்து விடும்.ரத்தம், பாகோசைட், ஆப்���னின் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால் உடலினுள் பக்டீரியா புகுந்து நோய் உண்டாக்கி விடும். இதுபோன்ற நேரங்களில் ரத்தத்தில் வாக்சீனைச் செலுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யலாம்.\nபீட்ரூட் இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள்.\nகீரைகள் காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.\nஇரும்புச்சத்து இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.\nபாதாம் இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nஆண்களின் சக்தி பலம் பெற \nஇதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் \nபெண்களை தன் வசமாக்கிய மருதாணி \nடீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=12994&ncat=4", "date_download": "2018-04-25T04:59:51Z", "digest": "sha1:NCMVXDCL24WE4CNL2DJG2KFJWRLPXM2N", "length": 19451, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "பைல்களின் தன்மை தகவல் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nராகுல் விரைவில் தமிழகம் வருகை ஏப்ரல் 25,2018\nகட்சிகளுக்கு கண்மூடித்தனமாக போலீஸ் அனுமதி; தினம்தினம் போராட்டத்தால் திணறும் சென்னைவாசிகள் ஏப்ரல் 25,2018\nபழனி - பன்னீர் பக்கம் தாவ சசிகலா தம்பி 'டீலிங்\nராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு ஏப்ரல் 25,2018\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை ஏப்ரல் 25,2018\nபைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்தி விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். சில கோப்புகளின் தன்மைகளை, கூறுகளைக் காணும்போதுதான், இதனை இப்படி அமைத்திருக்கலாமே என்று எண்ணலாம். எடுத்துக் காட்டாக, இதன் அளவை இன்னும் குறைத்திருக்கலாமே என்று சிந்திக்கலாம். அல்லது வேறு பார்மட்டில் சேவ் செய்திருக்கலாமே என்று திட்டமிடலாம். அப்படியானால், கம்ப்யூட்டர் நம்மிடம், இந்த பைலை இப்படிப்பட்ட கூறுகளுடன் சேவ் செய்யப் போகிறேன் என்று கேட்டால் எவ்வளவு வசதியாகவும், நன்றாகவும் இருக்கும். இந்த வசதியைக் கம்ப்யூட்டர் நமக்குத் தருகிறது. வேர்ட் தொகுப்பில் இதனை மேற்கொள்ளலாம். அந்த வழிகளைப் பார்ப்போம்.\nTools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் Save டேபை அழுத்தவும். கிடைக்கும் விண்டோ வில் Prompt for Document Properties என்ற இடத்திற்கு நேராக டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஒவ்வொரு டாகுமெண்ட் சேவ் செய்திடுகையிலும் உருவாகப் போகும் பைல் குறித்த பிராபர்ட்டீஸ் டீடெய்ல்ஸ் கிடைக்கும்.\nபிராபர்ட்டீஸ் பிரிவில் யார் டாகு மெண்ட்டை உருவாக்கினார்கள் என்று உங்களைப் பற்றிய தகவல்கள் பதியப்படும். இது வேண்டாம் என்று நினைத்தால் அவை பதியப்படாமல் இருக்கும் வகையில் செட் செய்து கொள்ளலாம். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்து பின் Security டேபை அழுத்தவும். இதில் Remove personal information from the properties on save என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் டிக் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும். இதே போல நீங்கள் ஒரு பைலைப் பார்த்த விஷயம் கம்ப்யூட்டரில் My Recent Documents என்பதில் இருக்கும் அல்லவா இங்கும் நீங்கள் பைலைப் பார்த்த விஷயம் பதியப்படக் கூடாது என எண்ணினால் டாகுமெண்ட்டைத் திறந்து பின் Ctrl + O அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் கிடைக்கும் கட்டங்களில் My Recent Documents அழுத்தவும். பின் கிடைக்கும் விண்டோவில் வலது பக்கம் Tools எனத் தெரியும் இடத்தில் அழுத்தி கீழ் விரியும் விண்டோவில் Clear Documents History என்பதில் டிக் ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகூகுள் விளம்பர இலக்கு ரூ.2500 கோடி\nஐக்கிய நாடுகள் சபையில் ஆகாஷ் டேப்ளட் பிசி\nமெசஞ்சரை மூடி ஸ்கைப் திறங்க\nவிண்டோஸ் 7 சர்வீஸ் பேக் இனி இல்லை\nஇந்தியாவில் ஸ்கைப் வழி வைரஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_971.html", "date_download": "2018-04-25T05:05:30Z", "digest": "sha1:XFVXEHZHDQDK2TYZ2FHRA5JSWKCSWE3F", "length": 6614, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை - இளைஞர் கைது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest செய்திகள் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை - இளைஞர் கைது\nகடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை - இளைஞர் கைது\nதலவாக்கலை நகரத்தில் நான்கு வர்த்தக நிலையங்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் மற்றும் அதிகமான பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் நேற்று (30) இரவு இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது நுவரெலியா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதடாகம் கலை இலக்கிய வட��டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2017/05/09/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-04-25T04:56:05Z", "digest": "sha1:242OELTA5I353DA7VRYJGR42JWEFXXDP", "length": 19207, "nlines": 318, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "மன அழுத்தமும் குறைய மல்லிகைப் பூ! | SEASONSNIDUR", "raw_content": "\n← உடலெங்கும் ஊரும் கம்பளிப் பூச்சிகள் … \nதாய்க்கு நிகர் தாயே →\nமன அழுத்தமும் குறைய மல்லிகைப் பூ\nமனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..\nஉங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.\nமல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…\no வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.\no இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.\no இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.\no நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.\no இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கு��் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.\no மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.\no எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.\no மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.\no குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.\no மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.\no மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.\no மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.\n– ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\n← உடலெங்கும் ஊரும் கம்பளிப் பூச்சிகள் … \nதாய்க்கு நிகர் தாயே →\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/man-carried-dead-body-of-mom-on-motor-bike.html", "date_download": "2018-04-25T04:56:53Z", "digest": "sha1:2VULOJQIGH2C5LXJWQV6VVZMLRGV5PVC", "length": 5502, "nlines": 54, "source_domain": "www.behindwoods.com", "title": "Man carried dead body of mom on motor bike | தமிழ் News", "raw_content": "\nசென்னை: இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்\nசென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், இறந்த தன் தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்றுள்ளார்.\nதேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த கண்ணன், தன்னுடைய மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் தாயுடன் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளார்.\nசமீபத்தில் இவருடைய மூத்த மகன் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால், அவருடைய வருமானம் இன்றி குடும்பம் தவித்துள்ளது.\nஇந்நிலையில், கண்ணனுடைய தாய் புவனேஸ்வரி உடல் நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த கண்ணன் யாரும் வராததால், யாருக்கும் தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார்.\nஅதன்படி, அதிகாலை நான்கு மணியளவில் புவனேஸ்வரியின் உடலை பைக்கில் படுக்கவைத்துள்ளார். அவரது உடலை கண்ணனும் அவருடைய மனைவியும் பிடித்துக்கொள்ள, மகன் பைக்கை தள்ளிக்கொண்டு மின்மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.\nஉடலை எடுத்துச் செல்லும்வழியில் இதனை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலறிந்து வந்த போலீசார், புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.\nபந்தய களத்திலேயே சைக்கிள் பந்தய வீரர் உயிரிழந்த சோகம்\nசெல்போனுக்காக சிறுவனை கொலை செய்த இளைஞன்\n“சேப்பாக்கம் மைதானத்திற்குள் நல்ல பாம்புகள் விடப்படும்” பிரபல அரசியல்வாதி எச்சரிக்கை\nஐபிஎல் போட்டியைக��� காண கூடுதல் ரயில்கள் இயக்கம்\n'80% பேருந்துகள் நாளை இயங்காது'.. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nஓடும் ரயிலில் துணிகரம்: பெண்ணிடம் இருந்து '14 இலட்சம்' மதிப்பிலான நகைகள் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/india/clash-broke-between-youngsters-and-hotel-staff-after-the-denial-to-offer-in-bill/", "date_download": "2018-04-25T04:43:36Z", "digest": "sha1:C3C3AB7PF5KDG5MBH4TFXP43Z3AGVQEX", "length": 12655, "nlines": 78, "source_domain": "www.ietamil.com", "title": "ஹோட்டல் பில்லில் தள்ளுபடி வழங்காததால் மோதல்: வைரலான சிசிடிவி வீடியோ. Clash broke between youngsters and hotel staff after the denial to offer in bill", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nஹோட்டல் பில்லில் தள்ளுபடி வழங்காததால் மோதல்: வைரலான சிசிடிவி வீடியோ\nஹோட்டல் பில்லில் தள்ளுபடி வழங்காததால் மோதல்: வைரலான சிசிடிவி வீடியோ\nடெல்லியில் உணவகம் ஒன்றில் கட்டணத்தொகையில் தள்ளுபடி வழங்காததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதன் சிசிடிவி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nடெல்லி, டெல்லி பாண்டவ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உண்ட 5 இளைஞர்கள், உணவு அருந்தினர். பின்னர் உணவு கட்டணாத்தொகையில் தள்ளுபடி வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். ஆனால் தள்ளுபடி வழங்க இயலாது எனவும், முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் உரிமையாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் தொடங்கிய சில நேரத்திலேயே வன்முறை வெடித்தது. இதில் இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் ஹோட்டலின் பொருட்களை இளைஞர்கள் சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமரேவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையதளம் முழுவதும் பரவி வருகிறது.\nஜஸ்ட் மிஸ்… குடி போதையில் காரை ஓட்டியதால் வந்த விபரீதம்\n நல்லது செய்ய நினைத்தால் இப்படியா நடக்கும்\nஎதிரியை பழி வாங்க மோசமான செயல்: சூப்பில் சிறுநீர் கழித்த ஹோட்டல் முதலாளி\nஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமராக்களை அணைத்து வைத்திருந்தோம் – பிரதாப் ரெட்டி\nபிளாஸ்டிக் பையை முகமூடியாக பயன்படுத்திய காமெடி திருடன்: சிசிடிவி காட்சியை பார்த்���ு சிரித்த போலீஸ்\nகுடிபோதையில் நடுரோட்டில் உருண்ட வாலிபர் : நண்பனைக் காப்பாற்ற ரிஸ்க் எடுத்த இளைஞர் \nகடுமையான பனியினால் பேருந்தின் மீது இடிந்து விழுந்த பில்லர்: காயமின்றி ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்\n3 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவனை காயமின்றி காப்பாற்றிய சூப்பர் போலீஸ்\nகெஜ்ரிவால் வீட்டில் டெல்லி போலீசார் சோதனை: டெல்லியில் பரபரப்பு\n‘ஸ்கீம் அர்த்தம் தெரியலனா டிக்ஷனரி பாருங்க’ – மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்\nஇளைஞர் கொள்கை: வேலைவாய்ப்பை பெருக்க அரசின் செயல்திட்டம் என்ன\nஉ.பி.யில் தேசிய அனல் மின்நிலையத்தில் விபத்து : 16 பேர் கருகி சாவு\nஉத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தை: கதறும் உறவினரின் வைரல் வீடியோ\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குழந்தை ஒன்று கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆகிய சம்பவத்தையடுத்து, அக்குழந்தையின் உறவினர் நீதி கேட்டு கதறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இந்த சம்பவத்தை தடுக்காமல் எங்கே சென்றார்கள் என் வயிறு எரிகிறது. இந்த கொடுமை நடந்த பிறகு, இனி ஏன் நாங்கள் உயிரோடு வாழ வேண்டும் என் வயிறு எரிகிறது. இந்த கொடுமை நடந்த பிறகு, இனி ஏன் நாங்கள் உயிரோடு வாழ வேண்டும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாகிறோம். அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு என்ன தெரியும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாகிறோம். அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு என்ன தெரியும் அதற்கு இப்படியொரு கொடுமை […]\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkeeral.blogspot.com/2013/06/", "date_download": "2018-04-25T04:39:52Z", "digest": "sha1:U3XGN5DOSPWWMV2OFT6EC5VIWCUTSPSX", "length": 3235, "nlines": 121, "source_domain": "thirukkeeral.blogspot.com", "title": ".: June 2013", "raw_content": "\nசெய் அல்லது முயன்று செய் Do or Try.\nகேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க\nகேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க\nகணவன், மனைவி சொல்வதை கேட்டால்\nஅந்த கணவனுக்கு மட்டும் நல்லது .\nமனைவி, கணவன் சொல்வதை கேட்டால்\nகணவன், மனைவி சொல்வதை கேட்டால்\nஅந்த குடும்பத்திற்கு மட்டும் நல்லது .\nமனைவி, கணவன் சொல்வதை கேட்டால்\nகணவன், மனைவி சொல்வதை கேட்டால்\nஅந்த வம்சத்திற்கு மட்டும் நல்லது .\nமனைவி, கணவன் சொல்வதை கேட்டால்\nகணவன், மனைவி சொல்வதை கேட்டால்\nஅந்த ஊருக்கு மட்டும் நல்லது .\nமனைவி, கணவன் சொல்வதை கேட்டால்\nகணவன், மனைவி சொல்வதை கேட்டால்\nஅந்த நாட்டுக்கு மட்டும் நல்லது .\nமனைவி, கணவன் சொல்வதை கேட்டால்\nகேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/153435?ref=right-popular", "date_download": "2018-04-25T05:05:43Z", "digest": "sha1:G4RXTNFYPZPPWQOGXJSWHIBTKLNNAXUT", "length": 6921, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் காயத்ரி கைது? - right-popular - Cineulagam", "raw_content": "\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\n உலக்கையால் வெளுத்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nவரதட்சணை கொடுக்காததால் புது மாப்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து புதுப் பெண்ணிற்கு செய்த கொடூரம்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nடான்ஸ் மாஸ்டர் காயத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர். மேலும் அவர் தற்போது ஒரு அரசியல் கட்சிக்கு அதரவாக பேசிவருகிறார்.\nஇந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் அதை மறுத்துள்ள காயத்ரி, தான் தற்போது அமெரிக்காவில் இருப்பதாக ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.\nமேலும் இந்த செய்தியை பரப்பிய ஒரு பிரபல தொலைக்காட்சிக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/01/19/37-sri-sankara-charitham-by-maha-periyava-dont-doubt-about-incarnations/", "date_download": "2018-04-25T04:47:54Z", "digest": "sha1:HGS7ELWXGGEDQ3VSTLDEKNWTOQ3F67BS", "length": 13088, "nlines": 103, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "37. Sri Sankara Charitham by Maha Periyava – Don’t doubt about incarnations – Sage of Kanchi", "raw_content": "\nஅவதாரம் குறித்து ஐயம் கூடாது\nஇந்த விளையாட்டிலே அவதார புருஷன் மாயையின் ஆதீனத்தால்தான் இருக்கிறானோ என்று தோன்றுமளவுக்கும் போய்விடுவதுண்டு அப்படி ஸந்தேஹப்படக் கூடாதென்று தான், “ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய : மாயையை நான் வசப்படுத்தி அடக்கி வைத்துக்கொண்டு” என்று பகவான் கரு���ையோடு ‘க்ளியர்’ பண்ணியிருக்கிறார்.\nஆசார்யாள் சரித்ரத்திலேயே யாருக்காவது, எங்கேயாவது, “ஏன் இப்படிப் பண்ணினார் காலடியில் ஒரு நதியை திசை மாற்றிக் கிட்டே ஓடப்பண்ணி, அப்புறம் நர்மதை ப்ரவாஹத்தை அடக்கி, இன்னும் ஸர்வஜ்ஞர் என்னும்படி ஸகல ஞானத்துடனும் கூடி தெய்விக சக்தராக இருந்த அவர் ஏன் இப்படி மநுஷர் மாதிரிப் பண்ணினார் காலடியில் ஒரு நதியை திசை மாற்றிக் கிட்டே ஓடப்பண்ணி, அப்புறம் நர்மதை ப்ரவாஹத்தை அடக்கி, இன்னும் ஸர்வஜ்ஞர் என்னும்படி ஸகல ஞானத்துடனும் கூடி தெய்விக சக்தராக இருந்த அவர் ஏன் இப்படி மநுஷர் மாதிரிப் பண்ணினார் காசியில் விச்வநாதர் பஞ்சமனைப் போல் வந்தபோது ஏன் விஷயம் தெரிந்துகொள்ளாமல் அவனை தூரப் போகச் சொன்னார் காசியில் விச்வநாதர் பஞ்சமனைப் போல் வந்தபோது ஏன் விஷயம் தெரிந்துகொள்ளாமல் அவனை தூரப் போகச் சொன்னார் அப்புறம் அவனிடம் தாம் உபதேசம் வாங்கிக் கொண்டு நமஸ்காரம் பண்ணினார் அப்புறம் அவனிடம் தாம் உபதேசம் வாங்கிக் கொண்டு நமஸ்காரம் பண்ணினார்” என்கிற மாதிரி கேள்வி எழுந்தால் அப்போது கீதா வாக்யத்தை நினைத்துத் தெளிவு பெறவேண்டும்.\nஅவதாரத்திடம் மாயைக் கலப்பு இருக்கிறமாதிரிதான். ஆனால் மாயை யஜமான ஸ்தானத்திலிருந்து கொண்டு நம்மை ஆட்டிவைப்பதுபோல் அவதாரத்தை ஆட்டிவைக்க முடியாது. அவதாரம் யஜமானாக இருந்து, மாயை அந்த யஜமானுக்கு உடைமையாக, அடிமையாக இருக்கிறது. ஆனாலும் கெடுபிடி யஜமானாக இல்லாமல் விளையாட்டு விநோத யஜமானாக அவன் இருப்பதால் மாயைக்குத் தன் மேல் ஆதீனம் இருப்பதுபோலத் தோன்றுமளவுக்கு அதை ஆடவிடுகிறான் ஆனால் சட்டென்று அதைப் “போ” என்று தள்ளியும் விடுவான். “மரமே, கண்டாயா ஆனால் சட்டென்று அதைப் “போ” என்று தள்ளியும் விடுவான். “மரமே, கண்டாயா மட்டையே, கண்டாயா” என்று விரஹ தாபத்தில் அழுதவனே அப்புறம் — எத்தனையோ ச்ரமப்பட்டு, ஸமுத்ரத்துக்கே அணை கட்டி பெரிசாக யுத்தம் பண்ணி ஜயசாலியாக ஆன அப்புறம் — எத்தனையோ ஆவலுடன் அந்தப் பத்னி வரும்போது, கொஞ்ங்கூட ஆசாபாசமே இல்லாமல், “கடமைக்காக உன்னை மீட்டேனே தவிர எனக்கு ஒன்றும் ‘அட்டாச்மென்ட்’ இல்லை. நீ எங்கேயாவது போய்க்கொள்” என்பான் இந்த நிமிஷம் ஒரு அஸுரனைக் கொல்லும் திவ்ய சக்தி, அடுத்த நிமிஷம் ஒரு இடைச்சியிடம் அடி வாங்கிக்கொள்ளும் அபலமான மநுஷத்தன்மை என்று அவதாரம் இந்தக் கோடிக்கு அந்தக் கோடி போகமுடியும் என்று புரிந்துகொண்டால் ஸந்தேஹம் வராது. ஒரு அவதாரத்தைப்பற்றி, ‘அது ஏன் இப்படி இந்த நிமிஷம் ஒரு அஸுரனைக் கொல்லும் திவ்ய சக்தி, அடுத்த நிமிஷம் ஒரு இடைச்சியிடம் அடி வாங்கிக்கொள்ளும் அபலமான மநுஷத்தன்மை என்று அவதாரம் இந்தக் கோடிக்கு அந்தக் கோடி போகமுடியும் என்று புரிந்துகொண்டால் ஸந்தேஹம் வராது. ஒரு அவதாரத்தைப்பற்றி, ‘அது ஏன் இப்படி இது ஏன் இப்படி’ என்று கேள்வி கேட்கமாட்டோம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-dec-15/general-knowledge/113161.html", "date_download": "2018-04-25T05:09:37Z", "digest": "sha1:FFLLC3UPSL7CXCQVJBBNXIQCY3QRFCFP", "length": 19220, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "மேட்டூரு மண்ணு எடுத்து... | School Students visit Brick manufacturing plant - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2015-12-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஎப்படிக் கிடைக்குது தித்திக்கும் தேநீர்\n\"நான் சொன்னதும் மழை வந்துச்சா\nடெங்கு காய்ச்சலுக்கு நான் பயப்பட மாட்டேன்\nஅஞ்சு பைசா, பத்து பைசா அருங்காட்சியகம்\nராட்டினம் சுற்றியது ஞாபகம் வந்ததா\nஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்\nகுறும்புக்காரன் டைரி - 2\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் - 15 Dec, 2015\nசின்ன வயசுல செங்கல் வெச்சு வீடு கட்டி விளையாடி இருக்கோம். (இப்போ பெரிய ஆளா ஆகிட்டீங்களோனு சைடுல ஒரு குரல் கேட்குது). அந்தச் செங்கல்லை எப்படித் தயாரிக்கிறாங்கனு தெரிஞ்சுக்க, எங்க ஸ்கூல் பக்கத்தில் உள்ள KMP செங்கல் சூளைக்கு ஒரு விசிட் அடிச்சு, செங்கல் சூளை நிறுவனர் பழனிச்சாமியை ரவுண்டு கட்டினோம்.\n‘‘எத்தனை வருடங்களாக நீங்கள் செங்கல் சூளை வைத்துள்ளீர்கள்\n‘‘நாங்க இங்கே 15 வருஷங்களா சூளை வெச்சிருக்கோம்.’’\n‘‘செங்கல்லில் என்ன மண் கலப்பீர்கள்\n‘‘களிமண், மணல், செம்மண் இந்த மூணையும் கலப்போம்.’’\n‘‘ஒரு முறை சூளை போட்டால் எத்தனை கல் கிடைக்கும்\n‘‘70 ஆயிரத்துல இருந்து 1 லட்சம் வரை கிடைக்கும்.’’\n‘‘செங்கல் எத்தனை நாள் காய வேண்டும்\n‘‘குறைஞ்சது மூணு நாளைக்கு காயணும். அப்புறம் சுட்டெடுக்கணும்.’’\n‘‘செங்கல்லை எந்த மாதிரி எரிப்பீங்க\n‘‘காய்ஞ்சிருக்கிற செங்கல்களுக்கு இடையிடையே விறகுகளை வெச்சு கல்கோட்டை மாதிரி கட்ட���வோம். விறகு எரியும்போது அனல் வெளியில போகாதபடி செங்கல் மேல களிமண்ணால பூசுவோம். விறகுகளை எரியவிடுவோம்.\n‘‘எத்தனை நாள் செங்கல் எரிய வேண்டும்\nசூளை அஞ்சு நாளைக்காவது எரியணும். விறகு எரிஞ்சு முடிக்கும்போது செங்கல்லும் நல்ல பதத்துக்கு வந்துடும். ரெண்டு, மூணு வாரங்கள்ல விற்பனைக்கு அனுப்புவோம்.’’\n‘‘இங்கே தயாரிக்கிற செங்கலை எந்த ஊர் வரை சப்ளை செய்வீர்கள்\n‘‘இங்கிருந்து திருப்பூர் வரை சப்ளை செய்வோம்.’’\nசெங்கல் செய்றதைப் பற்றி கேட்டால் மட்டும் போதுமா ஒரு செங்கலாவது செய்யணும்கிறதுதான் எங்க ப்ளானோட ஃபைனல் டச். அதுக்கு அனுமதி வாங்கி, ‘‘மேட்டூரு மண் எடுத்து, காவிரி ஆத்துத் தண்ணியைக் விட்டு...’’ எனப் பாடிக்கிட்டே செங்கல்லை செஞ்சிட்டோம்ல\n- கங்கேஷா, கபிலன், செளம்யா, தாரிணி, தனுஷ், தேவதர்ஷினி, ஜெயப்ரியா, சக்திவேல்.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n\"நான் சொன்னதும் மழை வந்துச்சா\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் ���ருப்பதும் ஓர் அவலம்\nஉங்கள் தேர்தல் விளையாட்டுக்குத் தமிழர்கள்தான் கிடைத்தார்களா\n‘தி.மு.க-வில் முக்கிய பதவியை எதிர்பார்த்து இப்படிப் பரபரப்பாக இயங்குகிறீர்களா’ என்று கேட்டால், ‘‘நான் எம்.பி-யாக இருக்கிறேன். கட்சியில் மகளிர் அணி மாநிலச் செயலாளராக இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudimakan.blogspot.com/2011/09/blog-post_18.html", "date_download": "2018-04-25T04:35:51Z", "digest": "sha1:QVBYD4PROBQAOKDJZCVSZAOAOHOSWDUF", "length": 28137, "nlines": 70, "source_domain": "kudimakan.blogspot.com", "title": "குடிமகன், தமிழகம், பாரதம்.: பயணம் – இனிப்பும் கசப்பும்!", "raw_content": "\nநான் எனது புலம்பல்களை இங்கு அரங்கேற்றுகிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள 'கருத்துரைகள்' பகுதியை பயன்படுத்துங்கள்.\nபயணம் – இனிப்பும் கசப்பும்\nஅன்று அந்த அதிவேக ரயிலில் பயணம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். ஆம் சவுண்ட் ஸ்பீட் ட்ரெயின் சர்வீஸ்(SSTS) என அழைக்கப்படும் ரயில். அதாவது மணிக்கு 1200 கி.மீ என்பது இந்த ரயிலின் உச்சபட்ச வேகம். குறைந்தது மணிக்கு 1000 கி.மீ கியாரண்டி என்கிறார்கள். இது ஒலியின் வேகத்தை விட சற்றே குறைவானாலும் இந்த ரயிலை அப்படிதான் அழைக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்புதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பத்திரிகைகள், இந்தியாவில் ஒலியின் வேகத்தில் பயணிகள் ரயில் என கூவின. முன் பதிவு செய்யப்பட்ட பயனசீட்டுடன் ஆட்டோவில் ஏறி அமர்தேன். எஸ்.எஸ்.டி.எஸ் ஸ்டேஷன் போகணும் என்றேன். ஆட்டோ முடுக்கப்பட்டது. சிறிது நேர ஆட்டோ பயணத்தில் ஸ்டேஷனை அடைந்தேன்.\nஒரேயொரு பிளாட்பார்ம் தான் இருந்தது. அதனால் நான் செல்ல வேண்டிய ரயிலை கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. மொத்தம் 7 பெட்டிகள் அதில் 5 பயணிகளுக்கு. முதல் பெட்டி செலுத்துனர் கட்டுப்பாட்டு அறை. கடைசி பெட்டி பயணிகளுக்கான சேவை மையப்பெட்டி. உள்ளே நுழைந்ததும் இது இரயிலா இல்லை விமானமா என்ற கேள்வி உதித்தது. காரணம் ரயிலின் உள் கட்டமைப்புகள் தான். எஸ்.எஸ் இரண்டில் 45ஆவது இருக்கை என்னுடையது, அதிர்ஷ்டவசமாக அது ஜன்னல் ஓர இருக்கை. கண்ணாடி ஜன்னல்கள் தான். ஆனால் சற்று தொலைவில்லுள்ள பொருட்களை மட்டுமே கானமுடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிவேகத்தில் அருகிலுள்ள பொருட்களை பார்க்கும்போது மயக்கம் வரக்கூடும் என்பதால் இந்த ஏற்பாடு. சற்று நேரத்தில் சீட் பெல்ட் அணிய சொல்லி ஒலிபெருக்கி கத்தியது. சேவையாளர் ஒருவர் வந்து அனைவரும் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா என்று பார்த்து சென்றார்.\nசிறிது நேரத்தில் ரயில் முடுக்கப்பட்டது, தரையில் முதல்முறையாக அதிவேகத்தில் செல்ல போகிறேன் என்பதால் ஒருவித பயம் கலந்த குஷியில் இருந்தேன். திடீரென டம், டம் என்ற சத்தம் காதை பிளந்தது, தடம் புரண்டுவிட்டதோ என்ற பயம், விழித்துக்கொண்டேன். அட ச்சீ.. அல்ப்ப கனவு. நான் எங்கு இருக்கிறேன் டம், டம் என்ற சத்தம் நின்றுகொண்டிருந்த பேருந்திலிருந்து வந்தது. டீ.. காப்பி.. சப்ட்ரவங்க சாப்பிடலாம் என்றான், கையில் உள்ள தடியையும், பேருந்தில் உள்ள தகரத்தையும் வைத்து ஒலி எழுப்பிகொண்டிருந்த ஒரு வீனாப்போனவன். ஆம் அந்த பேருந்தில் தான் அமர்திருக்கிறேன். நான் நாளை நடக்க இருக்கும் என் பள்ளிக்கால நண்பனின் திருமணத்திற்காக என் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறேன். கைபேசியை எடுத்து மணி பார்த்தேன் அதிகாலை இரண்டு மணி. அந்த தடியடியன் மீது கோபம் பன்மடங்கானது. முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மூதாட்டி பல சாபங்களை தடியடியனுக்கு விட்டாள். அனைவரையும் எழுப்பிவிட்டு அந்த தடியடியன் வேறொரு பேருந்தை நோக்கி நடந்தான்.\nபேருந்திலிருந்து இறங்கிவிட்டேன். அந்த ஹோட்டலை பார்த்தவுடன். விழுப்புரதிற்கு அருகில் இருக்கிறேன் என்பதை உறுதி செய்துகொண்டேன். அடிவயிறு முட்டியது. சாலையோரத்தில் கழிக்கலாம் என அந்தபக்கம் சென்றேன், இன்னொருவன் தடியை வைத்துக்கொண்டு இங்கல்லாம் போககூடாது. உள்ள இருக்கிற டாய்லெட்ல தான் போகணும் என்றான். வேறுவழியின்றி அந்த கமகமக்கும் கழிவறைக்கு சென்றேன். ஒன்னுனா மூனு ருவா, ரெண்டுனா அஞ்சி ருவா என்றான். மூன்று ரூபாய் கொடுத்து சென்றுவந்தேன். மூன்று ரூபாய் கொடுப்பது ஒரு பெரிய விஷயம் அல்ல இடத்தை சுத்தமாக பராமரித்து வந்தால். இந்த சாலையோர ஹோட்டல்களை பற்றி முன்பே எனக்கு தெரியும். இந்த வழித்தடம் எனக்கொன்றும் புதிதல்ல. இங்குள்ள பொருட்களை அதிகபட்ச விலையில்(M.R.P) 150%-200% கொடுத்துதான் வாங்கமுடியும். ஈ மொய்க்கும் அந்த இடத்தில் அமர்ந்து சாப்பிட கிட்டத்தட்ட சரவணபவன் ரேஞ்சிக்கு பில் கட்ட வேண்டிவரும். எனவே எதையும் வாங்க முற்படாமல் வண்டியில் ஏறி அமர்ந்தேன். நம்மவர்களை இப்படி பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த ஃபுகுஷிமா அணு உலை வெடிப்பு நிகழ்ந்தபோது ஜப்பானியர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று நாம் அனைவரும் இணையத்தில் படித்திருப்போம். இக்கட்டான சூழ்நிலையில் ஜப்பானியர்கள் நடந்துகொண்ட விதத்தினை அழகாக தொகுத்து புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அதனை சுட்டு இங்கு இணைத்துள்ளேன். அதனை படித்தால் நெகிழ்ச்சி உணரப்படுவது நிச்சயம். நம்மவர்களிடம் அடிப்படையிலேயே ஏதோ தவறு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.\nபடத்தில் கிளிக் செய்தால் பெரியதாக பார்க்கலாம்.\nபல்வேறு குழுக்கள் கறுப்புப்பணத்தை மீட்டுவர குரல்கொடுகின்றன. ஆனால் எந்த ஒரு குழுவும் கறுப்புப்பணம் உருவாகாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று சொல்வதாக எனக்கு தெரியவில்லை. மேலே குறிப்பிட்ட ஹோட்டலை போல சிறிய அளவில் ஆனால் மிகப்பெரும் எண்ணிக்கையில் கறுப்புப்பணம் உற்பத்திசெய்யப்படுகிறது. மிகப்பெரும் எண்ணிக்கையில் குற்றம் நடந்தால் நம்நாட்டில் அது ஏனோ குற்றமாகக் கருதப்படுவதில்லை. அரசு/ சட்டம் என்ன சொல்கிறது வரி செலுத்துவது குடிமக்களின் கடமை என்கிறது. இந்த காலத்தில் தாமாக முன்வந்து வரி செலுத்துவதை எதிர்பார்க்க முடியாது. அதனால் வரியை ஒழுங்காக வசூலிப்பது அரசின் தலையாய கடமையாக இந்த குடிமகன் நினைக்கிறான். அரசு மாத வருமான காரர்களிடம் எளிதில் வருமான வரியை வசூலித்து விடுகிறது எப்படி வரி செலுத்துவது குடிமக்களின் கடமை என்கிறது. இந்த காலத்தில் தாமாக முன்வந்து வரி செலுத்துவதை எதிர்பார்க்க முடியாது. அதனால் வரியை ஒழுங்காக வசூலிப்பது அரசின் தலையாய கடமையாக இந்த குடிமகன் நினைக்கிறான். அரசு மாத வருமான காரர்களிடம் எளிதில் வருமான வரியை வசூலித்து விடுகிறது எப்படி கார்பரேட் கம்பெனிகளிடம், உங்கள் எம்ப்லாய் களின் வருமான வரியை செலுத்தினால் உங்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அதை சாதித்து கொள்கிறது. கார்பரேட் கம்பெனிகள் நம்மிடமிருந்து புடுங்கி அரசிடம் கொடுத்து நல்ல பெயர் வாங்கிகொள்கிறது. ஊர்ல சொந்த பிஸ்னஸ் செய்றவன் எல்லாம் சந்தோசமா இருக்கான். ஒரேவொரு வேலையை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே கார்பரேட் கம்���ெனிகளிடம், உங்கள் எம்ப்லாய் களின் வருமான வரியை செலுத்தினால் உங்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அதை சாதித்து கொள்கிறது. கார்பரேட் கம்பெனிகள் நம்மிடமிருந்து புடுங்கி அரசிடம் கொடுத்து நல்ல பெயர் வாங்கிகொள்கிறது. ஊர்ல சொந்த பிஸ்னஸ் செய்றவன் எல்லாம் சந்தோசமா இருக்கான். ஒரேவொரு வேலையை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே\nஆக யாரும் மனமுவந்து வரி செலுதப்போவதில்லை. அரசு தனது வசூலிக்கும் இயந்திரத்தை(அமைப்பு / சட்டம்) தூசு தட்டி இந்த காலத்திற்கு ஏற்றாற்போல் பழுது பார்க்கவேண்டும் அல்லது தூக்கி எறிந்துவிட்டு புதிய இயந்திரத்தை வடிவமைக்க வேண்டும். இயந்திரத்தை இயகுபவர்களுக்கு உரிமம் வழங்கும் வழிமுறைகளில்(தேர்தல்) நிறைய மாற்றம் கொண்டுவரவேண்டும். இயந்திரத்தை சரியாக இயக்கவில்லை எனில் உரிமம் உடனடியாக ரத்து செய்யக்கூடிய உரிமையை உரிமம் வழங்கியவர்களுக்கு கிடைத்திட வழிசெய்தல் வேண்டும். நம்மவர்கள், வரி கொடுத்தால் அரசு அதனை சரியாக பயன்படுத்துவதில்லை என்றும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர் என்றும் சொல்லி தாங்கள் வரி செலுத்தாததை நியாயப்படுத்துகிறார்கள். ஒரு குடிமகன் தனது கடமையைச் செய்யவில்லையெனில் அவன் அரசை தட்டி கேட்கும் உரிமையை இழக்கிறான் என்பதை உணரவேண்டும். காசு வாங்கிக்கொண்டு ஒரு சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினரை தேர்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளனும் தனது தொகுதிக்கு நலத்திட்டங்களை கேட்கும் உரிமையை இழக்கிறான் என்பதை உணரவேண்டும். அரசும் குடிமக்களும் மாறிமாறி குற்றம் சுமத்துவதை விடுத்து ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்யவேண்டும்.\nபயணம் தடம்புரண்டு எங்கெங்கோ சென்றுகொண்டிருக்கிறது. சரிவிடுங்கள் புலம்பல்கள் இப்படிதான் இருக்கும். இது எல்லாத்துக்கும் அந்த தடியடியன் தான் மூலகாரணம். அவன்மீது கோபம் பற்றிக்கொண்டு வந்தது ஏனெனில், நான் பயணம் செய்தது தந்தை பெரியார் (என அந்த காலத்தில் அழைக்கப்பட்ட) சிவப்பு நிற விழுப்புரம் டிப்போ பேருந்தில். அந்த பேருந்தில் தூங்கமுடிவதே பெரிய அதிசயம். அப்படி இருக்கும்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அதுவும் இரவு 2 மணிக்கு எழுப்பி இருக்கிறான். நீங்கள் அனுபவித்தால்தான் உணரமுடியும் அதன் வலியை. அந்த மூதாட்டி அவனுக்கு விட்ட சாபங்கள் அனைத்து பலிக்கட்டும். அவன் மட்டுமே முழுமுதற் காரணம் அல்ல, பின்னிரவுகளில் வண்டியை உணவகத்திற்கு விடும் அந்த பேருந்து ஓட்டுனரும்தான். எப்படியும் மீண்டும் தூங்குவது அவ்வளவு சுலபமில்லை. எனவே அந்த கனவை ஆராய்ச்சி செய்ய முற்பட்டேன். எனக்கு கலைந்த கனவில் சில பல சந்தேகங்கள் எழுகிறது. கனவில் நடந்து எந்த கால கட்டத்தை சேர்ந்தது நான் சென்னையிலிருந்து எந்த ஊருக்கு போக முற்பட்டேன் நான் சென்னையிலிருந்து எந்த ஊருக்கு போக முற்பட்டேன் அதே கனவிற்கு மீண்டும் செல்ல வழி இருந்தால் இந்த கேள்விகளுக்கு விடை தேடி இருக்கலாமே அதே கனவிற்கு மீண்டும் செல்ல வழி இருந்தால் இந்த கேள்விகளுக்கு விடை தேடி இருக்கலாமே ஒருவேளை 2050- நடக்கபோகும் நிகழ்வாக இருக்குமோ ஒருவேளை 2050- நடக்கபோகும் நிகழ்வாக இருக்குமோ ஒருவேளை சென்னையிலிருந்து – கள்ளக்குறிச்சிக்கு போக முனைதிருப்பேனா ஒருவேளை சென்னையிலிருந்து – கள்ளக்குறிச்சிக்கு போக முனைதிருப்பேனா(ஆச.. தோச.. 250 கி.மீ தூரத்துக்கு SSTS கேக்குதா(ஆச.. தோச.. 250 கி.மீ தூரத்துக்கு SSTS கேக்குதா). சரி ஒலியின் வேகத்தில் ரயில் பயணம் சாத்தியம் தானா). சரி ஒலியின் வேகத்தில் ரயில் பயணம் சாத்தியம் தானா\nஒலியின் வேகம் என்றவுடன் சிறுவயது பிளாஷ்பேக் நிழலாடியது. ஏர் ஓட்டி கொண்டிருந்த அப்பா டேய்ய்... முருகேசா... தண்ணி கொண்டா என்று கத்தினார். எனக்கும் அவருக்குமான இடைவெளி சுமார் 100 மீட்டராவது இருக்கும். நான் தண்ணீர் எடுத்துக்கொண்டு அப்பாவை நோக்கி நடக்க ஆரப்பிதேன். அவர் கலப்பையில் மண்ணை களைகொத்தியால் தட்டி கொண்டிருந்தார், டக் .. டக் என்ற சத்தம் கேட்டது. அவருடைய செய்கைக்கும் கேட்கும் சத்தத்திற்கும் சிறிய நேர இடைவெளி இருப்பதை என்னால் உணரமுடிந்தது. இது ஒளிக்கும் ஒலிக்குமான வேக வேறுபாட்டினால் தான் என்பதை பலவருடங்கள் கழித்து அறிவியல் பாடத்தில் தெரிந்துகொண்டேன்.\nஒளியின் வேகம் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இந்த அண்டவெளியும் கோள்களும் தான். ஏனென்றால் கோள்களுக்கு இடைபட்ட தூரத்தை ஒளியாண்டுகள் என்ற அலகினால் கணக்கிடுகின்றனர். இந்த நாசமா போன நாசா போன வாரம் கூட பூமியிலிருந்து 50 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பூமியை போன்ற ஒரு கோளை கண்டுபிடித்ததுடன் அங்கு உயிர்கள் வாழ வாய்புள்ளது என்கிறது. இதெல்லாம் உண்மையா இல்லை காதில் பூசுத்துகிறார்களா எனக்கு நாசா மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது ஏனென்றால் சமீபத்தில் அப்போலோ விண்கலம் நிலாவில் இறங்கிய தடையங்களை தெளிவான தோற்றத்துடன் கூடிய படங்களாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து அப்போலோ விண்கலம் தரையிறங்கிய இடங்களை பாதுகாக்க நிலாவில் நோ ஃப்ளை ஜோன் உருவாக்க நாசா திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது. நாசாவின் இந்த நடவடிக்கைகள், நான்தான் முதலில் நிலவில் கால்வைத்தேன் என்கிற பழய பஞ்சாகத்தை உறுதியாக பிடித்து கொண்டிருபதுப்போலும், மற்ற நாடுகள் யாரும் எங்களை வெரிஃபை பண்ண கூடாது என்பது போலும் இருக்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், சீனா நீங்க எல்லாம் ஆலமர சைஸ்ல இருக்கிற ஆணியவா புடுங்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கிங்க எனக்கு நாசா மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது ஏனென்றால் சமீபத்தில் அப்போலோ விண்கலம் நிலாவில் இறங்கிய தடையங்களை தெளிவான தோற்றத்துடன் கூடிய படங்களாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து அப்போலோ விண்கலம் தரையிறங்கிய இடங்களை பாதுகாக்க நிலாவில் நோ ஃப்ளை ஜோன் உருவாக்க நாசா திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது. நாசாவின் இந்த நடவடிக்கைகள், நான்தான் முதலில் நிலவில் கால்வைத்தேன் என்கிற பழய பஞ்சாகத்தை உறுதியாக பிடித்து கொண்டிருபதுப்போலும், மற்ற நாடுகள் யாரும் எங்களை வெரிஃபை பண்ண கூடாது என்பது போலும் இருக்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், சீனா நீங்க எல்லாம் ஆலமர சைஸ்ல இருக்கிற ஆணியவா புடுங்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கிங்க ஆணி சொந்தமா புடுங்க முடியலைனா நாசா புடுங்கி போட்ட ஆணி எல்லாம் சரியான்னு பாத்து சொல்ல வேண்டியதுதான. மனசு கெடந்து தவிக்கிதுல்ல\nஎனக்கு கனவு இனிக்கிறது. நிஜம் கசக்கிறது. அய்யா இன்செப்சன் டாக்டரே.. சாரி.. டைரக்டரே.. என்னை எப்பாடுபட்டாவது கனவுலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்.\nபதிவு செய்தவர் குடிமகன் at 3:03 PM\nகுறிச்சொல்: கனவு, சமூகம், நாசா, பயணம்\nபுதிய ப்ளாக்கர் செட்டிங்க்ஸில் விளையாடும்போது, பதிவு நீக்கப்பட்டுவிட்டது, எனவே மீண்டும் இணைத்துள்ளேன்.\nமுதல் பந்திய படிக்கையில் நான் பயந்திட்டன் மாப்பு.. இஞ்ச பிரான்சில TGV என்னும் இரயில்லில்தான் உலகிலேலே அதி வேகமாக ஓடிக்காட்டினார்கள் மணிக்கு575km நான் 1998 இல் இந்தியா வந்ததற்கும் 2010இல் இந்தியா வந்ததற்கும் மிகபெரிய மாற்ற்ம் கண்டேன்.. இந்தியாவும் மாறும் என்னும் நம்பிக்கையில்.. \n@காட்டான் – தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nகல்வி துறையில் நீங்கள் விரும்பும் மாற்றம் எது\nசொல்வதற்கு பெரியதாக ஒன்றுமில்லை. பிறந்த ஊர் வி.அலம்பலம் (கள்ளக்குறிச்சி அருகில்). விவசாயத்துக்கு முழுக்குப்போட்டு விட்டு, தகவல் தொழில்நுட்ப துறையில், சென்னையில் பணி.\nதந்தை பெரியாரை மதத் தலைவராக்க முயற்சியா\nபயணம் – இனிப்பும் கசப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/", "date_download": "2018-04-25T04:49:13Z", "digest": "sha1:4X64UWJWGFI6JD3PJZXSH32LYTXGDK25", "length": 13408, "nlines": 131, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு\nஎட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடி நிகழ்ச்சிநிரல் த...\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சர் பை...\nஇந்திய ஐ.சி.ஜி.எஸ் ஷுர் கப்பல் இலங்கை வருகை\n(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இந்திய கடற்படையின் ஐ.சி.ஜி.எஸ் ஷுர் என்ற கப்பல் அண்மையில் கெப்டன் முருகன் தலைமையில் இலங்கைக்க...\nமக்கத்துச் சாம்பிராணியும் அரசியல் அஸ்தமிப்பும்\n-சுஐப் எம்.காசிம்- மக்கள் காங்கிரஸைப் பற்றி வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்து வரும் கருத்துக்கள் சந்தர்ப்பவாதத்தின் வி...\nமார்க்க அறிவைப் பெற்று தெளிவுடன் வாழ்வோம் - எம். எஸ். எம். தாஸிம் மௌலவி\n(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அறிவை தேடுவது சகல முஸ்லிம்களின் கட்டாயக் கடமை என ஜம்மியதுஷ்- ஷபாப் பிரதிப் பணிப்பாளர் எம். எஸ். எம். தாஸிம் மௌலவ...\nகருத்துச் சுதந்திரத்தில் தலைமைக்கு என்ன வேலை\nஇன்று ஒரு பிரச்சினை முஸ்லிம் உம்மத்தினுள் பிறந்து விட்டால் அதற்கு பல முப்திகளும் பல ஆலிம்களும் சில அறிவு ஜீவிகளும் சில உத்தமர்களும் ...\nஅநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பிறையொளி பொன்விழா\nஇம்மாதம் 27 ஆம் திகதி வெளியாகின்றது அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரி��ின் பிறையொளி பொன்விழா மலர் பேராசிரியர்கள் சந்திரசேகரம், எம்.எஸ்.எம்.அ...\n#வங்குரோத்து #அரசியல்வாதிகள் #வாயடைத்து #போயுள்ளனர்\n( ஜெமீல் அகமட் ) இலங்கை அரசியலில் ஒரு பகடைக்காயாக அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு சமுதாய உணர்வு அற்ற சமுதாயமாக முஸ்லிம்கள் வ...\nஜனாதிபதி செயலாளருடன் நசீர் எம்.பி விசேட சந்திப்பு; கிழக்கு மக்கள் குறித்து பேச்சு\nபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் அவர்கள் அம்பாறை மாவட்ட மக்களின் விசேட தேவைகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ...\nமார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்\nமுஸ்லிம் பெண்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் மார்புகளை மிளிரவைத்து ஹிஜாப்களை அணிவதை காணக்கூடியதாய் உள்ளது, இவர...\nறிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை\nஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணியை லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு கைத்தொழில் வரத்தக அமைச்சு அழைத்துச் செல்லவில்லை எனவும் ...\nமே 01 ஆம் திகதி எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயரும்\nசர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் மே மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்புக்கான சூத்தி...\nராஜபக்சவோடு மீண்டும் பயணிக்க தயாரில்லை - துமிந்த திஸாநாயக்க\nராஜபக்ச அரசாங்கத்தில் இருந்த தவறாக செயல்கள் காரணமாகவே தான் அன்றைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாகவும் ராஜபக்சவினருடன் இணைந்து மீண்டு...\nகாபூலில் மனித வெடிகுண்டு தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 57 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில், தற்கொலைப் படையைச் சேர்ந்த மர்ம நபர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில்...\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்த���ன் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2017/10/2.0songslyricsintamil.html", "date_download": "2018-04-25T06:16:53Z", "digest": "sha1:IRS5HPHV2LDEYB3DC4NSEIK2FJ3INU5M", "length": 8774, "nlines": 238, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "எந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் ! ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nபதிவுக்கு அமோக ஆதரவளித்த வாசகர்களுக்கு நன்றி .இந்த பதிவு எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வரிகளை தமிழில் முழுமையாக தருகிறது படித்து இன்புறுங்கள் \nஎன் உயிரின் உயிரே பேட்டரியே\nஎன் உயிரின் உயிரே பேட்டரியே\nரத்தம் இல்லா கன்னம் தன்னில்\nபுத்தம் புது ஜாவா ரோஜா பூக்க\nஹே உன் பஸ்ஸின் கண்டக்டர் நான்\n-என் உயிரின் உயிரே பேட்டரியே {2}\nஎன் சென்சாருக்கு உணர்வும் உணவும் நீ\nஎன் கேபிள் வழி பரவும் தரவும் நீ\nஎன் விசைக்கொரு இனியட்டும் மயக்கம் நீ\nஎன்னுள் எல்லாம் நிறையும் நிலவும் நீ \n-என் உயிரின் உயிரே பேட்டரியே {4}\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nஇரு காதலிகளும்... நானும் ...\nநமது தளத்தின் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் வைக்க ..\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nசகுனி பாடல்கள் -ஓர் பார்வை (SAGUNI SONGS FREE DOWNLOAD)\nஉங்கள் தளத்தை இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா \nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஒரு கல் ஒரு கண்ணாடி\n��ந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில்...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=589302-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-25T04:58:14Z", "digest": "sha1:MPDLSBZPB2F22DU5WLTPXIJ3TVXUWCLN", "length": 7183, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வடகொரியாவின் பொருளாதார முகவர் கைது", "raw_content": "\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nHome » உலகம் » அவுஸ்ரேலியா\nவடகொரியாவின் பொருளாதார முகவர் கைது\nவடகொரியாவுக்கு பொருளாதார முகவராகச் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கைதுசெய்துள்ளதாக, அவுஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவடகொரியாவின் நிலக்கரி ஏற்றுமதிக்கு உதவியமை மற்றும் கறுப்புச் சந்தையில் ஏவுகணை உபகரணங்களை விற்பனை செய்வதற்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 59 வயதான சந்தேக நபரை நேற்று கைதுசெய்துள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇச்சந்தேக நபரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதையடுத்து கருத்து வெளியிட்ட அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல், ‘பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளும் வடகொரியாவின் செயற்பாடுகள் பாரிய ஆபத்தாகக் காணப்படுகின்றது’ என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவடகொரியா மீது பாரிய தடை\nபிலிப்பைன்ஸுக்கு அவுஸ்ரேலியக் கப்பல்கள் நல்லெண்ண விஜயம்\nவடகொரிய நெருக்கடிக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது – தென்கொரியா\nதாய்லாந்து விமான நிலையத்தில் தீ\nஊழியர்களை உள்ளேதள்ளி சிறைவைத்த சிங்கள மாணவர்கள்\nஇந்தியப் பிரதமரின் சீன விஜயம் பயன்மிக்கதாக அமையும் : கொங் சுவான்யூ\nமுதல்வர் ஆவது யார���ன மக்களே முடிவெடுப்பார்கள்: திருநாவுக்கரசர்\nசட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது: மத்தும பண்டார\nகோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை\nபொதுநலவாய போட்டிகள்: வெற்றி பெற்றவர்களை கௌரவித்தார் முதல்வர்\nகுடியேற்றவாசிகளை பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டம் கைவிடப்பட்டது\nஉராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க\nகொழும்பிலிருந்து பயணித்த பாரஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்து\nதண்ணீரின்றி தவிக்கும் தர்மபுரி : மக்கள் கவலை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=461", "date_download": "2018-04-25T05:00:59Z", "digest": "sha1:RIFUNXE5HS4ZSUEDXAWVZ2GNWNNE4EEY", "length": 9762, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\n39 மனைவியருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடி கணவன்\nபதிவு செய்த நாள் :- 2011-03-13 | [ திரும்பி செல்ல ]\nமிஸோராம்,மார்ச்;13- இது உலகின் மிகப்பெரிய குடும்பம். இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தின் மலைப்பாங்கான கிராமமான பக்த்வாங் கிராமத்தில்தான் இந்தக் குடும்பம் வசிக்கின்றது. இதன் மொத்த உறுப்பினர்கள் 181 பேர். இந்தக் குடும்பத்தின் தலைவர் ஸியோனாவிற்கு 39 மனைவிமார், 94 பிள்ளைகள், 14 மருமகள்மார், 33 பேரப்பிள்ளைகள். எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். இவர்களின் வீடு நான்கு மாடிகளைக் கொண்டது. 100 அறைகள் உள்ளன. அறைகள் தவிர நடமாடும் வழிகளிலும் குடும்பத்தவர்கள் உறங்குகின்றனர்.அதுவும் முட்டி மோதிக் கொண்டுதான். குடும்பத்தின் தலைவர் ஸியோனா வயது 67 தனக்கே உரிய ஒரு மதப் பிரிவைப் பின்பற்றுகின்றவர். இந்த மதப்பிரிவில் பலதாரத் திருமணத்துக்கும் தாராளமாக இடமுண்டு. இவ்வளவு பெருந்தொகை குடும்ப உறுப்பினர்கள் தன்னோடு சேர்ந்து வாழ்வது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்கிறார் இவர். அந்த வகையில் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விஷேட பிறவி என்கிறார். 39 பெண்களுக்கு கணவனாகவும், மிகப் பெரிய குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பது இவருக்குப் பெருமையாகவும் உள்ளதாம். இந்தக் குடும்பத்தின் இனனொரு முக்கிய அம்சம் இவர்கள் யாருமே அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியு���், நிவாரணமும் பெறாதவர்கள். குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களும் தச்சு வேலை செய்பவர்கள். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை என்று மார்தட்டிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் இந்தக் குடும்பத் தலைவர் வருடத்துக்குப் பத்துப் பெண்கள் என்ற ரீதியில் திருமணம் செய்து கொண்டவர். கிராமத்தவர்கள் இந்த வீட்டை புதிய தலைமுறை இல்லம் என்று அழைக்கின்றனர். இவர்களுக்கு தனியான பாடசாலை, விளையாட்டு மைதானம், தச்சு வேலை செய்யுமிடம், பன்றிப் பண்ணை, கோழிப் பண்ணை, வயல் நிலம், காய்கறித் தோட்டம், என எல்லாமே உண்டு. இங்கிருந்து கிடைப்பவைகள் எல்லாமே இந்தக் குடும்பத்துக்கே சரியாகிவிடுகின்றது. இந்தக் குடும்பத்துப் பெண்கள் தினசரி உணவு தயாரிக்க பல மணிநேரங்களைச் செலவிட வேண்டியுள்ளது. குடும்பத் தலைவரின் மூத்த மனைவிக்கு 69 வயது. இவர் பெயர் சதியாங்கி. தினசரி மற்ற மனைவியர் செய்யவேண்டிய வேலைகள், மருமகள்கள், மகள்கள் செய்யவேண்டிய வேலைகள் என காலையிலேயே பட்டியலிட்டு விடுவார். இங்கு எல்லோருடைய துணியும் கைகளால் தான் துவைக்கப்படுகின்றன. இவர்கள் பின்பற்றும் மதப் பிரிவு சானா என்று அழைக்கப்படுகின்றது. ஒரு காலத்தில் இயேசுவோடு சேர்ந்து உலகை ஆள்வோம் என்பது இவர்களின் நம்பிக்கை. இந்தக் குடும்பத் தலைவர் முதல் தடவையாகத் திருமணம் செய்தபோது அவருக்கு வயது 17. கடைசித் திருமணம் கடந்தாண்டில் நடந்தது. இந்த வீட்டில் இவரின் படுக்கையறை மட்டும்தான் ஆடம்பரமானது. இவர் விரும்பிக் கூப்பிடும் மனைவிதான் அன்றைய தினம் அவருடன் படுக்கைக்குச் செல்ல வேண்டும் மற்ற மனைவிமார் வீட்டின் முதல் மாடியில் உள்ள ஏனைய அறைகளில் இருக்கின்ற கட்டில்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எப்போதும் இள வயது மனைவியரைத்தான் தன் அருகில் வைத்துக் கொள்வார். மனைவியருக்கு வயது ஆக ஆக தூரமும் அதிகரிக்கும். இருந்தாலும் இவரைச் சுற்றி இவருக்குப் பணிவிடை செய்வதில் மனைவிமார் சலித்துக் கொள்வதே இல்லை. இவருக்குச் செய்கின்ற பணிவிடை கடவுளுக்குச் செய்யும் பணிவிடை என்பது அவர்களின் நம்பிக்கை.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nஸ்பெக்ட்ரம் முறைகேடு: நீரா ராடியாவுக்கு சம்மன்; ரூ. 66 ஆயிரம் கோடி இழப்பு-சி.பி.ஐ. புதிய அறிக்கையில் தகவல���\nஒரிசாவில் பயங்கரம்; அதிகாரி காருடன் எரித்துக்கொலை; தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை\nசி.பி.ஐ. கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு நோட்டீசு\nமுன்னாள் மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மரணம்\nசொத்து குவிப்பு ஊழல்: நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உறவினர்களிடம் சி.ஐ.டி. போலீஸ் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=208&sid=fc7470cf702fe21dc13dbf573a666a71", "date_download": "2018-04-25T04:47:33Z", "digest": "sha1:54H5KKNC2FD6BWWBMVYM4HSSAIAJTB47", "length": 24710, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇன��� ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்ப���்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://recipes4uintamil.blogspot.in/2017/06/blog-post_28.html", "date_download": "2018-04-25T04:25:00Z", "digest": "sha1:MEWXWFXQ3CBUCENWV5YSORHVK2FQZVZV", "length": 7386, "nlines": 59, "source_domain": "recipes4uintamil.blogspot.in", "title": "பல்வகை உணவுகள் - உங்கள் சமையலறையில்: முல்லு முருங்கை வடை ரெசிபி", "raw_content": "பல்வகை உணவுகள் - உங்கள் சமையலறையில்\nமுல்லு முருங்கை வடை ரெசிபி\nபாங்கராபான் பைரி / முல்லு முருங்கை கீரை வடை ஒரு ருசியான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி. மதுரையில் தள்ளு வண்டி கடையில் இது ஒரு பிரபலமான சிற்றுண்டி. முள்ளு முருங்கை இலையில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. மெக்னீசியம், இரும்பு, கால்சியம், ஃபைபர் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. முல்லு முருங்கையோடு மிளகும் சேர்ந்துள்ளதால் இதில் நிறைய பபலன்கள் உள்ளன. குளிர் மற்றும் இருமலுக்கு இது மருந்தாக இருக்கும்.\nமழைக்காலத்தில், முள்ளு முருங்கை வடை இட்லி போடி அல்லது பொட்டு கடலை பொடியோடு சாப்பிட்டால் இதமாக இருக்கும். . கிட்ஸ்இந்த டிஷ் நேசிக்கும். குழந்தைகளும் இந்த வடையை மிகவும் விரும்புவர். இது சௌராஷ்ட்ர மக்களின் ஸ்பெஷல் வடை ஆகும்.\nமுள்ளு முருங்கை இலை - 2 கப்\nஇட்லி அரிசி - 2 கப்\nமிளகு - 2 தேக்கரண்டி\nகல் உப்பு - 1 தேக்கரண்டி\nஅரிசி மாவு - 1/2 கப்\nஎண்ணெய் - (5-6) டேபிள் ஸ்பூன்\nஇட்லி அரிசியை நன்கு அலசி 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊரவைக்கவும்.\nமுள்ளு முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்யவும்.\nமிக்ஸியில் முள்ளு முருங்கை இலை மற்றும் மிளகை சேர்க்கவும். சிறிது தண்ணீரை சேர்த்து மைய அரைக்கவும்.\nஅரைத்த கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றவும்.\nமிக்ஸியில் ஊறவைத்த அரிசி மற்றும் கல் உப்பை சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.\nஅரைத்த வைத்த முள்ளு முருங்கை இலையுடன் அரைத்த இட்லி அரிசியை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.\nஅரிசி மாவை சேர்த்து அரைத்த கலவையை கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nநனைத்த இட்லி துணி அல்லது எண்ணெய் தடவிய சுத்தமான பிளாஸ்டிக் கவரை எடுத்துக்கொள்ளவும். சி��ிது மாவை எடுத்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.\nவட்டமாக அதை கையால் தட்டிக்கொள்ளவும்.\nஎண்ணெய் சூடானதும் வட்டமாக தட்டிய மாவை கவனமாக பொரிக்கவும்.\nஇட்லி பொடியுடன் சூடாக பரிமாறவும்.\nசுவைக்கு ஏற்ப காரம் மற்றும் உப்பை சரிசெய்யவும்.\nசப்பாத்தி மாவை விட இந்த மாவு கொஞ்சம் ஈர பதத்தில் இருக்க வேண்டும்.\nமுள்ளு முருங்கை இலை மற்றும் இட்லி அரிசியை அரைக்கும் போது தண்ணீரை கொஞ்சமாக ஊற்றவும். இல்லையென்றேல் மாவு எண்ணையை அதிகமாக குடிக்கும்.\nஅரிசி மாவு முள்ளு முருங்கை இலைமாவை கெட்டியாக பிசைய தேவைப்பட்டால் மட்டும் உபயோகிக்கவும்.\nசெட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி\nசோயா/ மீல் மேக்கரில் புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...\nமுல்லு முருங்கை வடை ரெசிபி\nஇட்லி-தோசை மாவுவில் இருத்து வெங்காய ரவா தோசை செய்வ...\nசெட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி\nநாடுக்கோழி மிளகு பூண்டு வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=351222", "date_download": "2018-04-25T05:06:31Z", "digest": "sha1:76CPU5POWPWWVLE6D4F7SHRSVQTPJY6L", "length": 8644, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆந்திர அரசின் என்டிஆர் விருதுக்கு தேர்வான ரஜினிக்கு கமல் வாழ்த்து | Kamal congratulates Rajini, who has been selected for the NTR Award of Andhra Pradesh - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஆந்திர அரசின் என்டிஆர் விருதுக்கு தேர்வான ரஜினிக்கு கமல் வாழ்த்து\nசென்னை: ஆந்திர அரசின் என்டிஆர் விருதுக்கு தேர்வான ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய விருது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2014-ம் ஆண்டு என்டிஆர் விருதுக்கு தன்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.\nஆந்திர ரஜினி கமல் வாழ்த்து என்டிஆர் விருது\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவினர் மாணவிகள் புகார்\nஉரிமைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை அதிமுக அரசு ஒடுக்குகிறது: சீமான் கண்டனம்\nதிண்டிவனம் பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு\nசென்னையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் கைது\nபொன்னாகரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுக எம்எல்ஏ இன்பசேகரன் உள்ளிருப்பு போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் வாகன பிரசார பயணம்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nசாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nசாமியார் ஆசாராம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு\nபொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்\nசென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு\nவேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்\nகாரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது\nசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naamtamilar.org/donation-details/", "date_download": "2018-04-25T05:03:47Z", "digest": "sha1:S6256AR7YT6WEN7GPEJUXB7EACQTUL55", "length": 11319, "nlines": 167, "source_domain": "www.naamtamilar.org", "title": "வரவு அறிக்கை » நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n நீங்கள் செய்துவரும் கட்சி வளர்ச்சி நிதி உதவி போற்றுதலுக்குரியது; கட்சி வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது; நன்றி… நாம் தமிழர்\nகட்சியின் நிதிநிலை அறிக்கை – சனவரி 2018\nநாள்: பிப்ரவரி 13, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கட்சி நிதி நிலை அறிக்கைகருத்துக்கள்\n நமது கட்சியின் வளர்ச்சிக்கு நீங்கள் அளித்துள்ள நிதியுதவி, நமது கட்சியின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது; நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் பதிவேற்றம் ச...\tமேலும்\nகட்சியின் நிதிநிலை அறிக்கை – டிசம்பர் 2017\nநாள்: சனவரி 29, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கட்சி நிதி நிலை அறிக்கைகருத்துக்கள்\n நமது கட்சியின் வளர்ச்சிக்கு நீங்கள் அளித்துள்ள நிதியுதவி, நமது கட்சியின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது; நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் பதிவேற்றம் ச...\tமேலும்\nகட்சியின் நிதி நிலை அறிக்கை – நவம்பர் 2017\nநாள்: சனவரி 07, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கட்சி நிதி நிலை அறிக்கை1 கருத்து\n நமது கட்சியின் வளர்ச்சிக்கு நீங்கள் அளித்துள்ள நிதியுதவி, நமது கட்சியின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது; நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் பதிவேற்றம் ச...\tமேலும்\nகட்சியின் நிதி நிலை அறிக்கை – அக்டோபர் 2017\nநாள்: நவம்பர் 09, 2017 பிரிவு: கட்சி செய்திகள், கட்சி நிதி நிலை அறிக்கை1 கருத்து\n நமது கட்சியின் வளர்ச்சிக்கு நீங்கள் அளித்துள்ள நிதியுதவி, நமது கட்சியின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது; நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் பதிவேற்றம் ச...\tமேலும்\nகட்சியின் நிதி நிலை அறிக்கை – செப்டம்பர் 2017\nநாள்: அக்டோபர் 13, 2017 பிரிவு: கட்சி செய்திகள், கட்சி நிதி நிலை அறிக்கைகருத்துக்கள்\n நமது கட்சியின் வளர்ச்சிக்கு நீங்கள் அளித்துள்ள நிதியுதவி, நமது கட்சியின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது; நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் பதிவேற்றம் ச...\tமேலும்\nகட்சியின் நிதி நிலை அறிக்கை – ஆகத்து 2017\nநாள்: செப்டம்பர் 19, 2017 பிரிவு: கட்சி செய்திகள், கட்சி நிதி நிலை அறிக்கை1 கருத்து\n நமது கட்சியின் வளர்ச்சிக்கு நீங்கள் அளித்துள்ள நிதியுதவி, நமது கட்சியின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது; நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் பதிவேற்றம் ச...\tமேலும்\nவங்கி கணக்கு விவரம் :\nஇதழ்கள், மின்னிதழ்கள், காணொளிகள் ஆண்டுசந்தா :\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nவளர்ச்சி நிதி வழங்க :\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srigurumission.ujiladevi.in/2012/12/blog-post_3.html", "date_download": "2018-04-25T05:05:37Z", "digest": "sha1:2INISTLXNVSHWN6JZTUR5NAI4NFVFNB2", "length": 2444, "nlines": 33, "source_domain": "www.srigurumission.ujiladevi.in", "title": "நல்லகாலம் வருகிறது - Sri Guru Mission", "raw_content": "\nசூழ்நிலைக்குத் தக்கபடி வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம்.\n* ஒரு செயலின் பயனில் கருத்துச் செலுத்தும் அதே அளவிற்கு அதைச் செய்யும் முறையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.\n* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட போராடி மாள்வதே மேலானது. நீ ஒருபோதும் அழக்கூடாது.\n* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல காலம் நிச்சயம் வரும்.\n* சுயநலத்துடன் வாழாமல், \"நான் அல்லேன் நீயே' என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லா நன்மைகளுக்கும், ஒழுக்கங்களுக்கும் இதுவே அடிப்படை பண்பு.\n* உன்னால் எல்லாருக்கும் சேவை செய்ய முடியும். அதுவும் கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.org/2018/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-25T04:42:25Z", "digest": "sha1:F7S4L3X2Y4XYZXB5PFJEZ36FLQU3U4MP", "length": 17249, "nlines": 93, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "சிம்ம ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்களா இதோ அவர்களின் ரகசியம் | Tamil Serial Today 247", "raw_content": "\nசிம்ம ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்களா இதோ அவர்களின் ரகசியம்\nசிம்ம ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்களா இதோ அவர்களின் ரகசியம்\nஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த தேதி மற்றும் நேரத்தைக் கொண்டு கணிக்கப்படுவது தான் ராசி. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும் வேறுபடும். இதற்கு அந்த ராசியை ஆளும் அதிபதிகள் தான் காரணம். 12 ராசிகளுள் மிகவும் திமிர் பிடித்த மற்றும் கோபக்கார ராசியாக கருதப்படுவது சிம்ம ராசியாகும். இந்த ராசிக்காரர்கள் அதிக கோபத்தைக் கொள்வதோடு, யாருக்கும் அடங்காமல் இருப்பர் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது.\nஅதிலும் சிம்ம ராசி பெண்களை ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அந்த பெண்கள் யாருக்குமே அடங்காமல் இருப்பர் என்ற கருத்தும் மக்களிடையே இருக்கிறது. சிம்ம ராசியை ஆள்வது சூரிய பகவான் ஆகும். நிச்சயம் இந்த ராசிக்காரர்களிடம் சூரியனின் குணங்கள் இருக்கத் தான் செய்யும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் சூரியனைப் போன்று மிகவும் நேர்மையாக இருப்பார்கள். இந்த சிம்ம ராசிக்காரர்களைப் பற்றி ஏராளமான தவறான எண்ணங்கள் உள்ளது.\nஇக்கட்டுரையில் சிம்ம ராசிக்காரர்களைப் பற்றி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் சில தவறான கருத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதைப் படித்த பின்பாவது நினைப்பினை மாற்றிக்கொள்ளலாமே\nஎப்போதும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க விரும்புவர்\nசிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க விரும்புவர் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஓர் கருத்து. சிம்ம ராசிப் பெண்களுக்கு தன் மீது கவனத்தை செலுத்த வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் கவர வேண்டுமென்று நினைக்கமாட்டார்கள். தனக்கு பிடித்தவர்கள் மற்றும் தான் பழக விரும்புபவர்களைத் தான் ஈர்க்க விரும்புவார்களே தவிர, முகம் தெரியாதவர்களை அல்ல.\nராணிப் போன்று நடத்த நினைப்பர்\nசிம்ம ராசிப் பெண்கள், மற்றவர்கள் தங்களை ராணிப் போன்று நடத்த வேண்டுமென விரும்புவார்கள் என்று நீங்கள் நினைத்திருத்தால், உடனே அதை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த ராசிப் பெண்களுக்கு மற்றவர்கள் தன்னை ராணி போன்று நடத்த நினைப்பதில்லை. அவர்கள் நினைப்பதெல்லாம், மரியாதை தான். இவர்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்களோ, அதேப் போல் மற்றவர்களும் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென நினைப்பார்கள். இதை பலரும் தவறாக நினைத்து, ஒரு பொய்யான புரளியை சிலர் மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nசிம்ம ராசிப் பெண்கள் முதுகுக்கு பின்ன��ல் எப்போதும் ஒருவரைப் பற்றி பேசுவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தங்களது கருத்துக்களை நேரடியாக உணர்ச்சிவசப்பட்டு பேசும் போது, சில நேரங்களில் அது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nதன் கட்டுப்பாட்டில் இருக்க நினைப்பர்\nசிம்ம ராசிப் பெண்கள் எதையும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென நினைப்பர் என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். உண்மையில் இவர்களுக்கு மற்றவர்களது கட்டுப்பாட்டில் இருக்க எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது மிகவும் பிடிக்கும். எனவே மற்றவர்கள் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண முன்வராவிட்டால், இவர்கள் முன்வந்து அப்பிரச்சனைக்கு தீர்வு காண தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார்கள். அதே சமயம் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்டு, பின்பு தான் எதற்கும் தீர்வு காண்பார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாத, உணர்ச்சி இல்லாத ஜடம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் சிம்ம ராசிக்காரர்கள் தங்களது உணர்வுகளை அவ்வளவு எளிதில் வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களது மனதிற்குள் நண்பர்கள், குடும்பம் மற்றும் மற்றவர்கள் மீதான அக்கறை கட்டாயம் இருக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் சுயநலமிக்கவர்கள் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. ஆனால் உண்மையில் சிம்ம ராசிக்காரர்கள் தங்களது இலக்குகளை அடைய கடினமாக உழைப்பார்கள். தனது இலக்கை அடைய முயற்சிக்கும் போது வேறு எதைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இருக்காது. அதே சமயம் சிம்ம ராசிக்காரர்களிடம் பகிர்ந்து கொள்வது, நண்பர்களுக்கு மற்றும் முகம் தெரியாதவர்களுக்கு உதவுவது என்று வரும் போது, இவர்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர்.\nசிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் எளிதில் பழகுவார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், சிம்ம ராசிப் பெண்கள் அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பழகமாட்டார்கள். பெரும்பாலான நேரங்களில் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் பேச மிகவும் தயங்குவார்கள். இந்த ராசிக்காரர்களுடன் ஒருவர் நெருக்கமாக பழக தாமதமானாலும், இவர்களது குணம் அறிந்த பின், கட்டாயம் இவர்கள் மீது காதலில் வ��ழுந்துவிடுவர். அந்த அளவு சிம்ம ராசிக்காரர்கள் இனிமையான குணத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.\nமுக்கியமாக சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் திமிர்பிடித்தவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதால், மற்றவர்களுக்கு இது அச்சுறுத்தலாக இருந்து, திமிருடன் நடந்து கொள்வது போன்று தோன்றலாம். ஒருவர் வலுவான கருத்துக்களுடன், தன்னம்பிக்கையையும் கொண்டு செயல்பட்டால், நிச்சயம் அது மற்றவர்களுக்கு திமிருடன் நடந்து கொள்வது போன்று தான் இருக்கும். இதற்கு சிம்ம ராசிக்காரர்களைக் குறைக்கூறுவது என்ன நியாயம்.\nசிம்ம ராசிக்காரர்கள் ஆடம்பரமாக இருக்க வெட்டி செலவு செய்வார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தரத்தையும், அளவையும் காண்பார்கள் தான். ஆனால் இது வாழ்வில் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடம்பரமான சொகுசு கார், விலையுயர்ந்த ஹேண்ட் பேக் மற்றும் நகைகள் தேவையில்லை. ஆனால் தாங்கள் வாழும் வாழ்க்கை எப்போதும் சிறப்பானதாக இருக்க விரும்புவர்.\nஅந்த இடத்தில் கை வைத்து அழுத்துங்க அப்பறம் என்ன நடக்குமென்றால்\nபுரோக்கோலி கறி செய்யும் முறை\nஉணவை உண்ணும் முன் வாழை இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ஏன்\nZee தமிழ் ரமணி பாட்டிக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு\nஉங்க சுண்டு விரல் சைஸ் வெச்சு உங்க இரகசியங்கள் என்னென்ன தெரிஞ்சுக்கலாமா\nமனிதனை விரட்டும் 5 வித பரிகார தோஷங்கள்\nநல்ல நட்புகளை தேர்ந்தெடுங்கள் வாழ்க்கை அழகாகும் உறவுகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gnanavel-raja-s-attack-on-simbu-vadivelu-049937.html", "date_download": "2018-04-25T04:37:30Z", "digest": "sha1:L6T5CPCWQNYBTOI33J72XDPCF64OZLMC", "length": 9233, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் நடிகர்கள்! - சிம்பு, வடிவேலுவைத் தாக்கிய ஞானவேல் ராஜா | Gnanavel Raja's attack on Simbu, Vadivelu - Tamil Filmibeat", "raw_content": "\n» தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் நடிகர்கள் - சிம்பு, வடிவேலுவைத் தாக்கிய ஞானவேல் ராஜா\n - சிம்பு, வடிவேலுவைத் தாக்கிய ஞானவேல் ராஜா\nசிம்பு, வடிவேலுவைத் தாக்கிய ஞானவேல் ராஜா- வீடியோ\nசென்னை: சில நடிகர்கள் தொழில்முறையில்லாமல் நடந்து கொண்டு தயாரிப்பாளர்களை காயப்படுத்துகிறார்கள் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார்.\nஇன்று நடந்த அண்ணாதுரை பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஞானவேல் ராஜா, சிம்பு மற்றும் வடிவேலுவின் பெயர்களைக் குறிப்பிடாமல் இவ்வாறு பேசினார்:\nஒவ்வொரு விஷயத்திலும் விஜய் ஆண்டனி தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகிறார். ஆனால் இதே தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார்கள் வந்திருக்கிறது.\nஒரு நடிகர் 29 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். எடுத்தவரை ரிலீஸ் செய்யுங்கள் என சொல்கிறார். அந்த நடிகரால் தயாரிப்பாளருக்கு ரூ 18 கோடி நஷ்டத்தில் இருக்கிறது.\nஒரு பிரபல காமெடி நடிகரும் அந்த புகாரில் சிக்கி, தயாரிப்பாளர்களைக் காயப்படுத்தி இருக்கிறார். அப்படிப்பட்ட சிலர் இருக்கும் இந்த இண்டஸ்ட்ரியில் விஜய் ஆண்டனி மாதிரி இரவு பகலாக உழைக்கும் நடிகர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மனதுக்காகவே படம் பெரிய வெற்றி பெறும்,\" என்றார் ஞானவேல் ராஜா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஒரேயடியாக மாறிய சிம்பு: வியப்பை அடக்க முடியாமல் இருக்கும் கோலிவுட்\nவாரே வா.. இதுவல்லவோ ஒற்றுமை... விஷாலுடன் பயங்கர நெருக்கமான சிம்பு\n'யாரையும் குறை சொல்லல.. நான் அரசியல் கலக்கமாட்டேன்..' - சிம்பு அடுத்த அதிரடி\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nஎனக்கே இந்த நிலைமைன்னா, ரஜினி, கமலுக்கு சொல்லவா வேண்டும்\nநான் ஏன் கர்நாடக மக்களை ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்கச் சொன்னேன் தெரியுமா\nவலுக்கும் புலிகேசி பிரச்சனை: வடிவேலுவுக்கு ரெட் கார்டா\nRead more about: simbu vadivelu gnanavel raja annadurai சிம்பு வடிவேலு அண்ணாதுரை விஜய் ஆன்டனி ஞானவேல் ராஜா\nகர்ப்பம் விஷயத்தில் சொன்ன மாதிரியே செய்து காட்டிய வாரிசு நடிகரின் மனைவி\n'சக மனிதனாக கடும் கோபத்தில் இருக்கிறேன்' - கொந்தளித்த விஷால்\nமகேஷ்பாபு படத்துக்கு செம வரவேற்பு.. ஒரே நாளில் தெறி வசூல்\nநான் குடிகாரியா, நீ பார்த்த\nதிருமணம் நின்று போன பிரச்னை குறித்து சுமங்கலி திவ்யா பேட்டி\nநடிகையின் ஸ்கர்ட்டை இழுத்து பாலியல் தொல்லை\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nபாடிகார்டுகளை நியமித்த நடிகர் பிரகாஷ் ராஜ்\nஇந்த வார ரிலீஸ் படங்கள் இவைதான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/03/22/artalbumsearch/", "date_download": "2018-04-25T04:53:13Z", "digest": "sha1:IXVJNFNJ3QV5L2ZLVRPWSLSBEDQXOXCF", "length": 12374, "nlines": 145, "source_domain": "winmani.wordpress.com", "title": "கலைத்திறன் மிக்க அனைத்து ஆல்பமும் ஒரே இடத்தில் எளிதாக தேடலாம் | வின்மணி - Winmani", "raw_content": "\nகலைத்திறன் மிக்க அனைத்து ஆல்பமும் ஒரே இடத்தில் எளிதாக தேடலாம்\nமார்ச் 22, 2010 at 10:06 பிப பின்னூட்டமொன்றை இடுக\nஆர்ட் ஆல்பம் கூகுளில் தேடுவது எளிதான காரியம் இல்லை\nபல தரப்பட்ட தரமான அனைத்து ஆர்ட் ஆல்பமும் ஒரே இடத்தில்\nஅதுவும் அதிக நேரம் செலவிடாமல் சில நிமிடங்களிலே எளிதாக\nபெறலாம். அமேசான் துனையுடன் தான் இந்த இணையதளம்\nஅனைத்து ஆல்பத்தையும் நாம் தேடியவுடன் எடுத்து கொடுக்கிறது\nஇதைப்பற்றி தான் இந்த பதிவு.\nஆர்ட் ஆல்பம் சில நேரங்களில் பல இலட்சம் ரூபாய் வரை பணத்தை\nஅள்ளி இருக்கிறது என்னதான் கிராபிக்ஸ் வசதி கொண்ட பல\nஇணையதளங்கள் இருந்தாலும் இன்னும் அதிகமான பேர் இந்த\nதளத்தை தான் விரும்புகின்றனர் இதற்காக பிரேத்யேகமாக அமேசான்\nதுனையுடன் உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இந்த\nஇணையதளத்தில் சென்று நாம் விரும்பும் ஆல்பத்தின் பேரை\nகொடுத்து தேடலாம் உடனடியாக நமக்கு தேடி முடிவுகளை\nகொடுக்கிறது அதுவும் சில நிமிடங்களில், இந்த இணையதளத்தில்\nஎந்த விளம்பரமும் இல்லை. ஆர்ட் ஆல்பம் என்றவுடன் இதில்\nஎல்லாமே ஆங்கில ஆல்பம் தான் என்று நினைக்க வேண்டாம் இந்த\nஇணையதளத்தில் சென்று Tamil என்று தேடினோம் நம் இசைஞானி\nஇளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று ஒரு பெரிய பட்டியலே\nகொடுத்த்து. நாம் இதில் இருக்கும் ஆர்ட் ஆல்பத்தை பேஸ்புக்-ல்\nஇருக்கும் நம் நண்பருடனும் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம்.\nஆர்ட் ஆல்பம் பற்றி அனைத்து விபரங்களையும் தேடும்\nநண்பர்களுக்கு கண்டிப்பாக இந்த தளம் உதவும்.\nஅத்தியாவசிய உணவுப் பொருளின் விலையை\nகூட்டாமல் ஆடம்பர பொருளின் விலையை கூட்டினால்\nஅந்த நாட்டில் வறுமை என்றுமே இருக்காது.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தின்\nபடி ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள்\nநோயற்ற வாழ்விற்கு நீர் எவ்வளவு முக்கியம்\nஎன்பதை உணர்ந்து அனைத்து நாடுகளும் இந்த\nநாளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கலைத்திறன் மிக்க அனைத்து ஆல்பமும் ஒரே இடத்தில் எளிதாக தேடலாம்.\nகூகுள் பஸ் -ல் வாயால் பேசி தகவல் அனுப்பும் விநோதம்\tஉங்கள் லேப்டாப்-க்கு கூலிங் பேட் (Cooling Pad) நீங்களே உருவாக்கலாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101092", "date_download": "2018-04-25T04:53:31Z", "digest": "sha1:HBVYU76FZO3JLH2P364TNM3GIVUA5GEQ", "length": 29109, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "வம்சவிருட்சாவும் கோராவும் -சுசித்ரா", "raw_content": "\n« எழுத்தாளன் எனும் சொல்\n“கோரா” படித்தபோது இந்தியாவிலேயே எழுதப்பட்ட சிறந்த நாவல் இதுவா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. “கோரா” என் மனதுக்கு மிக நெருக்கமான நாவல். அதில் உள்ள சமன்பாடு, மிதமை, அழகுணர்ச்சி எல்லாமே என்னை ஈர்க்கும் விஷயங்கள். இரட்டைகளால் கட்டமைக்கப்பட்ட நாவல் – கோரா x வினய், கோரா x சுசரிதா, ஆனந்தமயி x ஹரிமோஹினி, சுசரிதா x லலிதா, கோரா x கோராவின் அப்பா, பிரம்மோ x இந்து, இந்து மதம் x இந்துத்துவம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nகோராவின் கதாபாத்திரம் – அவன் எவ்வளவு உன்னதமானவன் அவன் காணும் இந்தியாவின் சித்திரம் அலையலையாக கண்முன்னால் விரிகிறது. நீலவானத்தைப்போல் மனதை நிரப்புகிறது. ஆனந்தமயி இந்திய அன்னையே. வந்தே மாதரத்தில் வரும் துதிக்கப்படவேண்டிய அன்னையென்றல்லாமல் அன்பும் கனிவும் விசாலமனப்பான்மையும் கொண்டவள். தன்னுடைய பிறப்பைபற்றித் தெரியவரும் போது கோரா, தன்னுடைய சமரசமற்ற மரபுத்தன்மையையும், சடங்குகள் மீதும் சமூக கட்டுமானத்தின் மீதும் கொண்ட நம்பிக்கையையும், உலகளாவிய தரிசனம் ஒன்றை உணர்ந்து விட்டுக்கொடுக்கிறான். அவன் உள்ளம் விசும்பளவு விரிகிறது. லகுவாகிறது. எல்லாவற்றையும், எல்லோரையும், தன்னுடையதாக அவனால் ஆக்கிக்கொள்ளமுடிகிறது. இதுவே நவீன இந்தியனின் பாதை என்று தாகூர் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.\nஉள்ளே புழுங்கிய மனம் சாளரம் திறந்து வெளிசுவாசம் பருகும் புத்துணர்வு கோராவில் உள்ளது. அதனால்தானோ என்னவோ, கோரா வம்சவிருட்சாவோடு ஒப்பிடுகையில் காலத்தில் முந்தியது என்றாலும் (1910-ல் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன்), கோராவே நவீன சிந்தனைகள் கொண்டதாக இருக்கிறது. வம்சவிருட்சாவின் உலகம் இன்னும் மரபானது.\nவம்சவிருட்சம் படிக்கும்போது கோராவையே நினைத்துக்கொண்டேன். இதுவும் இரட்டைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள நாவல் (சிரோத்ரி x சதாசிவ ராவ், காத்யாயனி x நாகலட்சுமி, நாகலட்சுமி x கருணா…). இந்த நாவலிலும் ஒரு விதத்தில் சமன்பாடு உள்ளது. ஆனால் சிரோத்ரியை ஒப்பிடும்போது கோரா விடலைப்பையனாகத் தோன்றுகிறான். சிரோத���ரி இந்த நாவலின் போக்கில் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறதை பார்க்கிறோம். கோராவுக்கு அந்த ஆழம் இல்லை. அதுவும் எப்படிப்பட்ட வாழ்க்கை. ஒரு மகனுக்கு மேல் தனக்கு வாய்க்காது என்று தெரிந்து, அந்த ஒரு மகனும் இழந்து, அவனுடைய மனைவி மறுமணம் செய்துக்கொண்டு விலகி, தன்னுடைய மனைவியும் இறந்து, வயோதிகத்தில் பேரப்பிள்ளையை வளர்த்து ஆளாக்கும் நிர்பந்தம் வந்து – எல்லாவற்றையும் சமநிலையுடன் தாங்கிக்கொண்டு குல தருமம்; வம்ச விருத்தி என்ற தருமத்தின் நெறிப்படி சீராக வாழ்ந்து முடிக்கிறார்.\nகங்கை பிரவாகத்தை பார்ப்பதுபோன்ற உணர்வை தருகிறது இந்நாவல். சிரோத்ரியின் மனம் பரந்த மனம் என்று சொல்லிவிடமுடியாது. அவர் கட்டுக்கள் உடையவர். தருமத்தின் நெறி படி நடப்பவர். ஆனால் அவரவருக்கு அவரர் கருமை வினையும் தருமமும் உண்டு, அதன் படி தான் நடப்பார்கள், அதை யாரும் தடுத்துவிட முடியாது; அதற்காக வருத்தப்பட நினைப்பது அபத்தம் என்று நினைப்பவர். அதுவே அவருடைய விசாலமானத்துக்கான அடித்தளம்.\nஆனந்தமாயியுடன், அவள் கோராவை தத்தெடுத்து தாயானபோது அடைந்த உலகுணர்வுடன் இதை ஒப்பிட்டுப்பார்க்கலாம். ஆனந்தமயி அடைந்தது ஒரு தாயின் அன்பு. எல்லாவற்றையும் தன் பெரும் சிறகில் அடக்கி அடைகாக்கும் தாய்ப்பறவையின் அரவணைப்பு. அந்த அன்பே அவளுக்கு அமைதியையும் அறிவையும் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கும் மனோபலத்தையும் தந்தது. சிரோத்ரியிடம் இருப்பது ஒரு மாபெரும் குடும்பத்தின் வயதான மூத்தவருக்குள் குடிபுகுந்த எல்லாம்கண்டு உள்நிறைந்த மௌனம். அவர் ஒரு பிதாமகர், பெருந்தந்தை. தன் பெருஞ்சிறகுகளின் நிழல் மொத்த பூமி மீதும் விரிய, எங்கோ எல்லாவற்றிற்கும் மேலே, வானத்தில் பறக்கும் தனிக்கழுகு அவர். ஆனந்தமாயி காத்யாயனியை அவளுடைய மகனிடமிருந்து பிரித்திருக்கமாட்டாள். சிரோத்ரியின் பேராண்மை உலகில் அது அத்தியாவசியம்.\nஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கேள்வியையும் இரண்டு நாவல்களும் கேட்கின்றன. வம்சவிருட்சத்தில் மூன்றுவகை திருமணங்களை நாம் காண்கிறோம். சிரோத்ரி மணம் செய்திகொண்டது, கிருகஸ்தனாக தனது செயல்களை நிறைவேற்ற, வம்சத்தை வளர்க்க. ராவ் மணம் செய்திகொண்டது, கடமையுணர்ச்சிக்காக, அன்றாட வாழ்வை எளிமையாக்குவதற்காக. அவர் கருணாவை மனம் செய்திகொள்வது அவருடைய பணிக்கு ஒரு உறுதுணை தேவை என்பதற்காக. ராஜாவும் காத்யாயனியும் திருமணம் செய்துகொள்வது காதலுக்காக.\nகோராவில் இதே கேள்வி வேறுவிதமாக வருகிறது. சுசரிதா ஹரன் பாபு என்பவரை சமூகநிலை காரணங்களுக்காக மணம் செய்துகொள்ள சம்மதிக்கிறாள். லலிதாவுக்கு முதலிலிருந்தே அதில் உடன்பாடில்லை. ஏற்பாட்டு திருமணங்களை கோரா நிராகரிக்கிறது. கோராவில் நல்ல மணம் என்று சொல்லப்படுவது தோழமையும் பிரியமும் பரஸ்பர மதிப்பும் நிறைந்த மணம். ஆனால் வம்சவிருட்சம் எது ‘நல்ல மணமுறை’ என்று எந்தவித நிலைப்பாடும் எடுக்கவில்லை. எல்லாமே மூலப்பிரகிருதியின் வடிவங்களாகவே புரிந்துகொள்ள முடிகிறது.\nஒவ்வொரு கணத்திலும் சிரோத்ரியின் தருமம் மோதுவது மூலப்பிரக்ருதியின் விசைகளோடு தான். தன் மகனை கபிலா நதி இட்டுச்செல்வதும், தனக்கு வேலைக்காரி லட்சுமி மீது ஒரு கணத்திற்கு ஈர்ப்பு ஏற்படுவதும், காத்யாயனி விலகிச்செல்வதும், எல்லாமே இயற்கையின் நியதிகள். அதை எதிர்த்து ஒவ்வொருமுறையும் அமைதியாத சிரோத்திரி போர்தொடுப்பதை காண்கிறோம். தன்னுடைய வம்சம் என்பது இயற்கையின் மண்ணை மிதித்து மேலெழுந்த மரம். அதன் மெய்க்காப்பாளர் சிரோத்ரி. ஆகவே தன் பிறப்பை பற்றி அவருக்குத் தெரியவரும் கணம் என்பது கோரா அதாவது போன்ற புரிதலின் கணம் என்று சொல்ல முடியாது. கோராவின் புரிதல் சாளரத்தை திறக்கின்றன. விசாலத்தை நோக்கி இட்டுச்செல்கிறது அது. ஆனால் சிரோத்ரி தன் பிறப்பை புரிந்துகொள்ளும்போது வெறுமையை நோக்கி இட்டுச்செல்லப்படுகிறார். கோரா வானை நோக்கி பறக்கிறது என்றால் வம்சவிருட்சம் மண்ணில் புதைகிறது.\nதான் பிறக்கக்காரணம் பொறாமையும் போட்டியும் வேட்கையும்தானா ஆசையும் கோபமும் தானா ராவை பார்த்து ஒரு கட்டத்தில், அவருடைய பெரும் பணியும் மூல பிரகிருத்தியின் ஒரு வடிவம் தான் என்கிறார். ஆசைக்காக மணம்செய்திகொள்வதும் ஒரு பணியை முடிக்க மணம் செய்துகொள்வது உற்றுநோக்கி பார்த்தால் வெவ்வேறல்ல என்கிறார். வம்சம் வளர்ப்பதும் அப்படித்தான் என்று அவருக்கு இப்போது புரிகிறது. அது அவரை ஆதிவெறுமையை நோக்கி கொண்டுசெல்கிறது. அங்கிருந்துதான் அவருடைய ஞானம் தொடங்குகிறது என்று சொல்லலாம். கோரா அடைந்தது உன்னதம். சிரோத்திரி அடைந்தது ஞானம்.\nவம்சவிருட்சத்தின் இறுதியில் ச���ராத்திரி காவி உடுத்தி சந்நியாச தர்மத்தை பற்றி பேரனுக்கு உரைக்கும் பகுதியில் உணரும் வெறுமை இன்னும் முழுதாக விலகவில்லை. வாழ்வில் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உரித்து உரித்து விலக்கிவிட்டு, இவ்வளவுதான் பார் என்று காட்டியிருக்கிறார் பைரப்பா. சிரோத்திரி கிளம்பிச்செல்லும்போது சிசு கருப்பான, இருட்டான பனிக்குடத்தை உடைத்துக்கொண்டு வெளிச்சத்துக்கு வருவது போன்ற ஒரு உணர்வு. It’s a primal story.\nபைரப்பா மரபார்ந்தவர் என்று கதை காட்டிக்கொடுக்கிறது. இக்கதை 1960களில் எழுதப்பட்டது. 1940களில் நடப்பதாக கணிக்கலாம். ஆனால் கதையின் உலகம் அதை விட பழையதோ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. நாவலில் சதாசிவ ராவ் இந்தியாவின் கலாச்சார வரலாறை வருடக்கணக்காக எழுதித்தள்ளுகிறார். அதற்காக தன் ஆராய்ச்சி மாணவியை திருமணமும் செய்துகொள்கிறார். இதனால் புண்படும் மனைவி அவர் இந்த பெருநூலை எழுதும் அதே நேரத்தில் ராமநாமத்தை பல நோட்டுபுத்தகங்கள் சேரும் அளவுக்கு லட்சக்கணக்கான முறைகள் எழுதுகிறாள். ஒரே சொல்லை எழுதி எழுதி தன்னை அதில் கரைக்கிறாள்.\nஅவர் தன பணியை முடித்து இறக்கும்போது அவர் தலை சாய்ந்திருப்பது அவள் மடியில் தான். இந்தியாவின் கலாச்சார வரலாற்றுக்கு கணவர் நூல் எழுதினாலும், மனைவி அதை வாழ்ந்து காட்டியிருக்கிறார், இந்திய கலாச்சாரத்தின் சாரம் நிறைந்தது அவளுடைய செயலில் தான், என்று இந்த பகுதியை வாசிக்கலாம். இது ராவின் பணியையே ஒரு விதத்தில் கேள்விக்குள்ளாக்குகிறது. அபத்தப்படுத்துகிறது.\nஆனால் நாகலட்சுமியின் ‘வெற்றி’யை கருணாவுடனும் காத்யாயணியுடனும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது அவ்வளவு உவப்பில்லை. இவ்விரண்டு பெண்களும் குழந்தைகளுக்காக ஏங்குபவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ராவ் இறந்த பிறகு, கருணா உறவுகள் இல்லாமல், வாழ்வில் பிடிப்பில்லாமல் தாய்நாட்டுக்குத் திரும்புகிறாள். காத்யாயனிக்கும் ராஜாவுக்கும் பிள்ளைப்பேறு இல்லாமல், ராஜா தன் ஆண்மையை இழக்கும் நிலை வந்து, அவள் அவனுடைய அன்பை இழந்துவிடுவோமா என்று சந்தேகம் கொண்டு, உடல்தளர்ந்து, நோய்வாய்ப்பட்டு, பெற்ற மகனிடம் பேசமுடியாமல் இறக்கிறாள்\n. அவர்கள் ஆசைப்பட்டு தேடி அலைந்தது எதுவும் அவர்களுக்கு நிறைவை அளிக்கவில்லை என்றும், அவர்கள் வாழ்வின் விசைகளின் அபத்தத்தையும் புரிந்துகொள்ளமுடிகிறது – என்றாலும் இவ்விரண்டு சம்பவங்களும் சற்று நாடகத்தனமாக இருப்பதாகவும், நாவலின் சமனை குலைப்பதாகவும் நான் உணர்கிறேன். ஒரு வேளை இதில் ஒரு கண்டிப்பும் அறிவுரையும் நீதிக்கத்தையும் பொதிந்துள்ளதை நான் வாசிப்பதால் இருக்கலாம். இயல்பாக இல்லை. இந்த சித்தரிப்புகளும் நிலைப்பாடுகளும் இந்த நாவல் நிகழும் காலத்திற்கு ஒரு வேளை பொருந்தலாம். மற்றபடி காலத்தில் நின்று நிலைக்கப்போகும் கதையில் இந்த மரபான, சமனற்ற நிலைப்பாடு பொருந்தவில்லை என்பது என் எண்ணம்.\nஇது ஒரு குறை என்றோ குற்றச்சாட்டு என்றோ சொல்லவில்லை. இந்த ஒரு நாவல், சிரோத்ரி என்ற ஒரு பாத்திரம், அவர் காவி உடுத்தும் ஒரு தருணம் போதும், பைரப்பாவின் ஆழத்தை அறிய. பருவம் படிக்கப்படிக்க அந்த ஆழத்தின் மீது என்னுடைய மதிப்பு கூடிக்கொண்டுதான் போகிறது. ஒரு மாபெரும் கதாசிரியர் என்றும் என் அன்புக்குரிய எழுத்தாளர் என்றும் என் முன்னோடி என்றும் அவர் எனக்கிங்கு இருக்கிறார். ஆனால் அவர் மரபானவர். மரபின் பல இழைகளை விமர்சித்தாலும், மேலும் பல இழைகள் அவருக்குள் மூழ்கிகிடைப்பதையே அவரை வாசிக்க வாசிக்க நான் உணர்கிறேன். அதுவே ஒரு அறிதல்.\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\nஊட்டி சந்திப்பு பதிவு 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் ��டிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/633949.html", "date_download": "2018-04-25T04:41:48Z", "digest": "sha1:VGZMMQ34Q6PUVMPGSGEHTRUU5DCJG7JW", "length": 5891, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சாவகச்சேரியில் கள்ளக்காதலியைத் துரத்தித் துரத்தி கத்தியால் குத்திய மனைவி!!", "raw_content": "\nசாவகச்சேரியில் கள்ளக்காதலியைத் துரத்தித் துரத்தி கத்தியால் குத்திய மனைவி\nMay 13th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் கணவனின் கள்ளக்காதலியும் மனைவியும் கைகலப்பில் ஈடுபட்டு பின்னர் அது கத்திக்குத்தாக மாற்றமடைந்தது.\nஇன்று மதியம் 2:30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் 30 வயதுடைய கள்ளக்காதலி கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nசம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nநினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு உங்களை உரிமையோடு அழைக்கின்றோம்\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் – இலங்கையை சேர்ந்த பெண் பலி\nமாமனிதர் டி.சிவராமின் நினைவினை முன்னிட்டு கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்த போராட்டமும்\n அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்\nகைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு\n8ஆம் திகதி அமர்வு தொடர்பில் ஆராய 2இல் முக்கிய கூட்டம் – கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு\nலொறியில் கடத்திய எருமை மாடுகள் மீட்பு\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிக போதை பாவனை\nசவூதிக்கு சென்ற மகள் நாடு திரும்ப வேண்டும் – தாய் மற்றும் உறவினர்கள் அரசாங்கத்திடம் மன்றாட்டம்\n – இன்று வழங்கினார் ஜனாதிபதி (photo)\nமுன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamakathaikalblog.com/", "date_download": "2018-04-25T05:12:20Z", "digest": "sha1:PTYYWBFRO4N6G3O5URUMVGT2HN4W3SNF", "length": 14954, "nlines": 99, "source_domain": "www.tamilkamakathaikalblog.com", "title": "Tamil Kamakathaikal - Tamil Sex Stories", "raw_content": "\nAripedutha Athai Ponu Tamil Kamakathaikal – இந்த தளத்தில் நான் எழுதும் முதல் கதை இது. கண்டிப்பாக இது எனது முதல் செக்ஸ் அனுபவம் இல்லை ஆனால் நான் அனுபவத்தில் மிகவும் சிறந்தது. இதை நினைத்தால் எனக்கு இன்னைக்கும் சாமான் பெரிதாகிவிடும். நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையில் இருந்தேன். என் அத்தன் பொண்ணு பூஜா. அவள் கல்லூரி முதல் ஆண்டு படித்து இருந்தால். அவள் பொறியியல் படிப்பு படிக்கிறாள். அவள் கம்புட்டர் பாடத்தில் கொஞ்சம்\nAmma Kallauravu Tamil New Sex Stories – என் பெயர் சேகர். வயது 17 என் அம்மா பெயர் கவிதா வயது 37. நானும் அம்மாவும் மட்டும்தான். நான் 12வதுபடிக்கிறேன் என்நண்பன் பெயர் ராஜா. அவன் பயங்கரமான ஆன்டி வெறியன் அவன் அப்பாவிற்கு சொந்தமாக 2 தறிப்பட்டரை இருக்கு அவனிடம் பணம் நிறையா இருக்கும். ஸ்கூலிற்க்கு நிறைய பணம் கொண்டுவருவான். என் அம்மா அவர்கள் தறிபட்டரையில்தான் வேலை செய்கிறது. ஒருநாள் அவன் எங்கள் வீட்டிற்க்கு என்னை\nThangai Koothi Nakkum Tamil Sex Stories – என் பெயர் ரமேஷ். இந்த கதையில் நான் எப்படி எனது தங்கையை ஓத்தேன் என்று சொல்ல போகிறேன். எனது முந்தய கதையில் நான் எனது அக்காவான ஆர்த்தியை ஓத்ததை சொன்னேன். நானும் எனது அக்காவும் தினமும் ஓழ் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தோம். நான்கு மாதம் இப்படியே போக ஒரு நாள் இரவு எனது அக்கா எனது போர்வைக்குள் வா வந்து என்னை அனுபவி என்றால். நான் இப்போ\nTamil Kamakathaikal – காதலியை மயக்கி கற்பை சூறையாடிய காதலன் Tamil Sex Stories\n*வள்ளி*. வயசு பதினெட்டு. ராமநாதபுரம் மாவட்டத்துல ஒரு கிராமத்துல இருக்கேன். ராமசுப்புன்னு ஒருத்தன் என் தெருவுல இருக்கான். நான் கோயிலுக்கு போகும்போது, கடைத்தெருவுக்கு போகும்போது எல்லாம் என்னைய பார்த்து சிரிப்பான். என் தோழிங்க கிட்ட விசாரிச்சதுல அவன் சிங்கபூருலேர்ந்து வந்திருக்கிறதாகவும், நல்ல சொத்துக்காரன்னும் தெரிஞ்சது. திடீல்னு ஒரு நாள் கோவில்ல என்கிட்டே பேச்சு கொடுத்தான். எனக்கும் அவனை புடிச்சி போச்சு. அப்பப்போ கோவில்ல மடபள்ளிக்கு பின்னால உக்கார்ந்து பேசுவோம். என் கைய புடிக்கும்போது அப்படியே சிலீர்னு இருக்கும்.\nTamil Kamakathaikal – பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்\nகாமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லாம் ஏது பாஸ் காலநேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர். காதல் உணர்வு எப்போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரும், எந்த ரூபத்தில் வரும்\nKooda Velai Seyyum Pennai Okkum Tamil Sex Story – இது யார் என்றே தெரியாத ஒரு நபருடன் நடந்த சேட்டிங். இதில் இருந்து கதை ஆரம்பித்தது. அவன்: ஹாய் நான்: ஹாய் அவன்: எனக்கு இருவத்து மூன்று வயது ஆகிறது. ஆண். நான்: எப்போது நீங்கள் கடைசியாக செக்ஸ் செய்தீர்கள். அவன்: இதுவரை இல்லை. நான்: நல்லது. நான்: கடைசியாக எப்போது கை அடித்தீர்கள். அவன்: நேற்று இரவு. நான்: இதுவரை எத்தனை பெண்களை\nPeriya Akka Pundai Nakkum Tamil Sex Stories – நான் விஜய் எது என் ௧௭ வயதில் நடந்த அனுபவம் நான் அப்போது 10 ம் வகுப்பு படித்து முடித்து விடுமுறையில் சென்னை கு என் பெரியம்மா வீட்டுக்கு சென்னிருந்தேன்.ஒரு வாரமாக நன்றாக ஊர் சுற்றினேன் .என் பெரியம்மா காலையில் ஆபீஸ் சென்றால் இரவு தந் வருவார் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் நான் மட்டும் தனியாக வீட்டில் இருந்தேன். ஒரு வாரம் கழித்து ஊருக்கு செல்வதாக\nkoothiyil viral Tamil Sex Stories – நான் ஒரு விதவை பெண் எனக்கு திருமணம் ஆன 5 வருடத்தில் என் கணவர் இறந்துவிட்டார் அவர் இருக்கும் போது நாங்கள் தினமும் செக்ஸ் பண்ணுவோம். ஆனால் அவர் இறந்து இப்பொழுது 3 வருடங்கள் ஆகிறது எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். மறுமணம் செய்ய எனக்கு மனமில்லை என் மகளை சரியாக பார்த்து கொள்ளமாட்டார்கள் என்று ஆனால் நான் ஒரு அரசாங்க டீச்சர் ஆக\nTamil Kamakathaikal – காம சொர்க்க லோலகம்\n��து தகாத உறவுக்கதை படிக்க கூடாதவர்கள் படிக்க வேண்டாம் என் பெயர் விஜி , வயதோ 19 , படிப்பது B.Sc பிஸிக்ஸ் இரண்டாம் ஆண்டு, இந்த கதைச் சம்பவம் எனது 18 ஆவது வயதில் எனது வீட்டில் நடந்தது, அது என்ன என்று சொல்வதற்கு முன்னால் என்னைப் பற்றி சொல்லிக் கொள்கிறேன் , எனது நிறம் சிகப்பு , உயரம் 4’5 , சின்ன முகம், எடுப்பான் மூக்கு, தடித்த சிகப்பு உதடு, இடை சின்னது,ஆனால்\nTamil Kama Stories – என் பேரு ராஜா. செமெஸ்டர் முடிந்து விட்டது. அக்காவை பார்த்து விட்டு வரலாம் என நினைத்து சிங்கை கிளம்பினேன். நீங்கள் நினைப்பதுபோல இடைப்பட்ட நாட்களில் எதுவும் நடக்க வில்லை. சீமா அழைப்பாள் என்றெண்ணி பாமாவை கூட பார்க்கவில்லை. இரவு ப்ளைட் ஏறி காலையில் சிங்கை வந்து சேர்ந்தேன். அக்காவின் வீட்டிற்க்கு சென்றேன். மறு நாள் பெயர் சூட்டுவதாக இருந்தது. அதனால்தான் முதல் நாள் புறப்பட்டு வந்து சேர்ந்தேன்.முதல் குழந்தை அதுவும் ஆண்\nஅறிபெடுத்த அண்டி – TAMIL SEX STORIES\nதீர்வு என்ன அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 28\nமஜா மல்லிகா கதைகள் 210\nமஜா மல்லிகா கதைகள் 296\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/dr-abdur-rahim-%D8%A7%D9%84%D8%AF%D9%91%D9%8E%D8%B1%D9%92%D8%B3%D9%8F-%D8%A7%D9%84%D8%AB%D9%91%D8%A7%D9%85%D9%86%D9%8F-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-25T05:05:21Z", "digest": "sha1:LBU7PHV47INMOQ4QBTATYMPCEFTZX2LA", "length": 31223, "nlines": 304, "source_domain": "www.qurankalvi.com", "title": "Dr. Abdur Rahim – الدَّرْسُ الثّامنُ – எட்டாவது பாடம் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓ���ும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nஇந்த மனிதன் வியாபாரி மேலும் அந்த மனிதன் மருத்துவர்\nவியாபாரியின் பெயர் மஹ்மூத் மேலும் மருத்துவரின் பெயர் சயீத்\nஇந்த வீடு வியாபாரிக்குரியது மேலும் அந்த வீடு மருத்துவருக்குரியது\nவியாபாரியின் வீடு மஸ்ஜிதுக்கு முன்னால் (இருக்கிறது). மேலும் மருத்துவரின் வீடு பள்ளிக்கு பின்னால் (இருக்கிறது)\nஇந்த வண்டி யாருக்குரியது மேலும் அது யாருக்குரியது \nஇந்த வண்டி மருத்துவருக்குரியது மேலும் அது வியாபாரிக்குரியது\nஇந்த வண்டி ஜப்பானிலிருந்து (வந்திருக்கிறது) மேலும் அது அமெரிக்காவிலிருந்து (வந்திருக்கிறது)\nமுதல் பாடத்தில் “ هذا بيتٌ – இது வீடு” என்று பார்த்தோம். இப்போது ” هذا البيتُ – இந்த வீடு” என்று பார்க்கப்போகிறோம்.\nهذا جديدٌ – இது புதியது :\nالبيت جديدُ – (குறிப்பிட்ட அல்லது இந்த) வீடு புதியது ;\n– هذا البيت جديد இந்த வீடு புதியது ;\nமேற்கூறப்பட்ட வாக்கியத்தில் இரண்டு مبتدأ க்கள் வருவதால், முதல் مبتدأ வை مبتدأ என்றே குறிப்பிட்டு, இரண்டாவதாக வரும் مبتدأ முதல் مبتدأ விற்கு பதிலாக அல்லது பகரமாக வருவதால் அதை بَدَلٌ (பதில்) என்று குறிப்பிடுவோம்.\nஇதைப்பற்றி போகப்போக விரிவாக படிக்கவிருக்கிறோம். ان شاء الله\nகுறிப்பு 1: اسم لاشارا விற்குப் பின்னால் வரும் ال இல் துவங்கும் பெயர்ச்சொற்கள் அனைத்தும் بَدَلٌ (பதில்) தான்..\nசுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் ஒரே இலக்கணக்குறிப்பைக் கொண்டு வருமாயின் முதல் வார்த்தையை அதற்கான இலக்கணப்பெயருடன் குறிப்பிட்டு அதைப் பின்தொடரும் அதே இலக்கணம் சார்ந்த வாக்கியத்தை பதில் (بَدَلٌ) என்போம்.\n. இதில் مِنْ أَمْرِيْكَا வைப் பற்றி பார்ப்போம். பொதுவாக مِنْ இற்கு பின்னால் வரும் பெயர்ச்சொல் مجرور ஆக தான் வரும் என்று நாம் முன்பே அறிந்திருக்கிறோம். அனால் இங்கு أَمْرِيْكَا வின் கடைசி எழுத்தில் கஸ்ரா இல்லை. ஆனாலும் அது مجرور தான்.\nأَمْرِيْكَا என்ற இந்த பெயர்ச்சொல் அரபு மொழியில் உள்ள பெயர்ச்சொல் அல்ல. இது அரபு அல்லாத ஒரு மொழியின் பெயராகும். ஆகவே இது مجرور ஆக இருப்பினும் இங்கு இவ்வாறே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான்காவது பாடத்தில் ஆண்கள் பெயர்கள் மற்றும் பெண்கள் பெயர்களை பற்றி விரிவாக பின்னால் பார்க்கவிருக்கிறோம் என்று குறிப்பிட்���து போல இதுவும் அந்த தலைப்பின் கீழ் வருவதால் பாடத்தின் கடைசியில் இதைப்பற்றி பார்ப்போம் ان شاء الله\nகுறிப்பு 3: خَلْفَ – பின்னால்; – أَمَامَ முன்னால்; இவை இரண்டும் நாம் புதிதாக பார்க்கும் ظرف ஆகும். இவை இரண்டிற்குமே مضاف اليه இருப்பதை பாடத்தில் கவணிக்கலாம். இவை منصوب ல் இருக்கிறது. ظرف கள் அநேகமான சந்தர்பங்களில் منصوب ஆக வரும்.\nالبيتُ خَلْفَ المسجدِ – அந்த வீடு மஸ்ஜிதிற்கு பின்னல் (இருக்கிறது)\n– حامدٌ اَمَامَ المدرسِஹாமித் ஆசிரியருக்கு முன்னால் (இருக்கிறான்)\nஇங்கு ظرف களைத் தொடர்ந்து مضاف اليه வருகிறது.\nகுறிப்பு 4: جلس – அவன் உட்கார்ந்தான்\n– أين جلس حامد ؟ ஹாமித் எங்கே உட்கார்ந்தான்\nجلس حامد خلف محمود ஹாமித் மஹ்மூதிற்கு பின்னல் உட்கார்ந்தான்.\nஇது ஒரு جملة فعلية ஆகும். ஒரு فعل இருந்தால் அதற்கொரு فاعل கண்டிப்பாக இருக்க வேண்டும். فعل க்கு பின்னல் தான் فاعل வரும், ஒரு போதும் فعل க்கு முன்னால் فاعل வராது.\nஇப்போது حامد வசனத்தின் ஆரம்பத்தில் வருமாயின்\nحامد ذهب الى المسجد இது جملة اسمية ஆகும் . இங்கே حامد, مبتدأ வாக மாறிவிடும். ஒரு جملة اسمية வில் مبتدأ இருந்தால் அதற்கொரு خبر இருக்கும். ஆனால் இங்கு حامد என்ற مبتدأ விற்கு பின்னால் ஒரு فعل (ذهب ) வந்துள்ளது. நாம் ஒரு فعل ஐ கண்டால் فاعل ஐ தேடவேண்டும். இங்கு ذهب என்னும் فعل உடைய فاعل , فاعل مستتر ஆக வருகிறது. فاعل ஒரு போதும் فعل ற்கு முன்னால் வராது. ஒன்றில் مستتر ஆக வரும் அல்லது فعل ஐ தொடர்ந்து பின்னால் எங்கேனும் வரும்.\nحامد ذهب الى المسجد – ஹாமித் மஸ்ஜிதிற்கு போனான்\nஇதில் , مبتدأ – حامد. ஒரு مبتدأ இருந்தால் அதற்கொரு خبر வேண்டும். இந்த வசனத்தில் حامد என்ற مبتدأ வை பிரித்தால் எஞ்சும் வசனம்\nذهب الى المسجد – மஸ்ஜிதிற்கு போனான். இது ஒரு جملة فعلية ஆகும்.\nஎனவே இங்கு خبر , மஸ்ஜிதிற்கு போனான் என்ற முழுமையான جملة فعلية خبر ஆக வருகிறது.\nஇங்கு حامد ஐ பற்றி சொல்ல வந்த செய்தி அவன் மஸ்ஜிதிற்கு போனான் என்ற முழு வசனமும் ஆகும், எனவே இது جملة فعلية خبر எனப்படும்.\nகுறிப்பு 5: خبر உலமாக்களின் கருத்துப்படி 3 வகைப்படும். இலகுவாக்குவதற்காக அதை நாம் ஐந்து வகையாக பார்போம். அதில் நான்கு வகைகளை பார்த்துள்ளோம். அவை\nஐந்தாவது خبر ஐ நாம் பின்னர் பார்ப்போம். ان شاء الله ….\nகீழ்க்கண்ட கேள்விகளுக்கு சரியான விடையளி:\nஎழுதி படித்து சரியாக إعراب செய்யவும்\nகீழ்க்கண்ட உதாரணத்தை படித்து அதன் படி வாக்கியங்களை அமைக்கவும்\nகீழ்க்கண்ட உதா��ணத்தை படித்து அதன் படி கீழே கொடுக்கப்பட்டவற்றிலிருந்தே கேள்வியையும் பதிலையும் அமைக்கவும்\nகீழுள்ளவைகயைப் பார்த்துப் புரிந்து அரபு அல்லாத சொற்கள் மஜ்ரூரில் எப்படி வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்\nஎழுதி படித்து சரியாக إعراب செய்யவும்\nபடித்து சரியாக இஹ்ராப் செய்யவும்\nபுதிய வார்த்தைகள் الكلمات الجديدة\n– أَمَامَ முன்னால் – خَلْفَ :பின்னால்\nPrevious ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட வரலாறு – தொடர் 1\nNext நபிகளாரின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவி\nஇரண்டாவது பாடம்– الدَّرْسُ الثَّانِ ذَلِكَ – அது ஒரு பொருளை சுட்டி காட்ட உதவுவதால் இதற்கு சுட்டுப்பெயர்ச்சொல் என்று கூறப்படும். இதை …\nமுன்னய ஏழு பாடத்தையும் சிறந்த முறையில் படித்துவிட்டு எட்டாம் பாடத்தை மிகவும் ஆவளுடன் எதிர்பார்திருந்தேன். அல்ஹம்துலில்லாஹ்\nஇதனால் எமக்கு பயன்பெற உதவிய அனைத்து நல்லுல்லம் படைத்தவர்களுக்கும் அல்லாஹுதஆலா சுவர்கத்தை பரிசாக வழங்க வேண்டுகின்றேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும். முந்தைய எட்டு பாடங்களும் நன்கு விளங்கினோம். மீதமுள்ள பாடங்களை எதிர் பார்க்கின்றோம். மேலும். இரண்டாம் பாகத்திலுள்ள பாடங்களும் எங்களுக்கு தேவை. அதிலுள்ளவற்றையும் பதிவேற்றம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர�� என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urumpiraihindu.com/?view=teachers_performance", "date_download": "2018-04-25T05:07:04Z", "digest": "sha1:GV6PLEQN2NCDYWHNJCIIFKU44RIAMLHZ", "length": 2191, "nlines": 35, "source_domain": "www.urumpiraihindu.com", "title": "Urumpirai Hindu.com :Official Website for Urupirai Hindu College", "raw_content": "\nதிரு.க. உருத்திரகுமாரன், திரு. சி. சிவகுமார் ஆகிய இரு ஆசிரியர்களும் 2009 ஆம் ஆண்டில் தமிழில் முது கலைமாணி��் பட்டத்தினைப் பெற்றுள்ளனர்.\nஆசிரியர்களுக்கான பாடசாலைக் கல்வி மென்பொருள் ஆக்கம் தொடர்பான மாகாண மட்டத்திலான போட்டித் தொடர் - 2009 இல் பங்குபற்றி செல்வி சா. இரஞ்சினி, திருமதி. மோகனராசன் ஆகியோர் பணப்பரிசிலையும் சான்றிதழையும் பெற்றுள்ளனர்.\nசெல்வி. இரஞ்சினி சாம்பசிவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கல்வியியல் டிப்ளோமா கற்கை நெறியில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று பேராசிரியர்.பி.சந்திரசேகரம் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/128412?ref=category", "date_download": "2018-04-25T04:28:44Z", "digest": "sha1:S2NGTWG4QCYQGSCYX6H623HY3J6FNFRA", "length": 7400, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிசிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெண் - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிசிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெண்\nசுவிட்சர்லாந்திலிருந்து பிரான்சை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் நாடு கடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்து பொலிஸ் துறை சார்பில் பேட்டியளித்துள்ள Cathy Maret கூறுகையில், பிரான்ஸை சேர்ந்த பெண் ஒருவர் சுவிஸ் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் Vaudல் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.\nஇதனை தொடர்ந்து குறித்த பெண் நாடுகடத்தப்பட்டார், சுவிசில் நுழையவும் தடை விதிக்கப்பட்டது, இது தீவிரவாத எச்சரிக்கை நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.\nநாடுகடத்தப்பட்ட பெண் குறித்த, மற்ற விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.\nஐரோப்பாவின் பல பகுதிகளில் நடந்தது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் சுவிஸில் இதுவரை நடந்ததில்லை.\nஆனாலும், அதிக மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்போதும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல���ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2012/12/", "date_download": "2018-04-25T04:27:34Z", "digest": "sha1:LU27HWFHZ6QDCWL6HQIP3BRR2T4JOUVM", "length": 39564, "nlines": 491, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: December 2012", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nஆண்டாண்டு புத்தாண்டு அகன்றிடும் வாய்ப்புகள்\nஅழகாய்த்தான் வருகிறது. அருகருகே இருந்தும் நமது\nநடக்கும் நிகழ்வுகளில் செய்யும் தொழிலில் நாம்\nநன்மையும் இருக்கிறது. செயல்படும் தன்மையில்\nதீமையும் இருக்கிறது. வாழ்வளித்த துறையில்\nகொடுமை நிகழ்வுகளும் வளம் தந்த இயக்கத்தில்\nதினம் கூடித்தான் போகிறது. அக்கறை கொண்டிடுவோம்\nஅறிவு வளர்ச்சியிலும் நமக்கு கொள்கையில், கொடியில்\nஅணுவளவும் குறையில்லை. ஆழப் பற்று வைப்போம்\nதோழமைப் பயிற்சியிலும் அழகான நம் தேசத்தை,\nஆனாலும் சிக்கல் அழிக்க எண்ணுவோரை\nபூவுலக மாற்றமோ பெரும் எத்தனை காலம்\nபீதியைக் கிளப்புகிறது, இப்படி வாழ்ந்தோம்\nஇது உலகளாவியதென்றாலும் இனி வருங்காலம்\nகேள்விகள் அனைத்துக்கும் இந்தச் சிந்தனையே\nபதில்களும் இருக்கிறது. கற்ற நம்மை இனிதாய் மாற்றும்.\nபாடமும் இருக்கிறது. இரண்டாயிரத்து பதிமூன்று\nஆயினும் சிக்கல்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி தர\nகண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அஞ்சலிக் கூட்டம்\nநாள்: 02-01-2013 புதன் காலை 11 மணி. இடம்: GM அலுவலகம், தஞ்சை.\nபெண்கள் மீதான பாலியல் வன்முறை, தொடர் இறப்பு இவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் , அஞ்சலிக் கூட்டமும் அனைத்து பெண் ஊழியர்களின் சார்பாக நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழ் மாநில மகளிர் ஒருங்கிணப்பாளர், NFTE,\nநமது அகில இந்திய, மாநிலச் சங்கத் தலைமை மற்றும் அகில இந்திய தொழிற்சங்கத் தலைவர் தோழர் குருதாஸ்தாஸ் குப்தா ஆகியோர்களின் தொடர் முயற்சியால் இன்றைக்கு புதிய அங்கீகார விதிகளில் மாற்றம் வந்துள்ளது. ஒற்றுமைக்கும், உறுதிப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகவே இதைக் கருதலாம். இந்த வெற்றிக்கு உழைத்த தலைவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது தஞ்சை மாவட்டச் சங்கம்.\nT. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர், தஞ்சை\nபுதிய அங்கீகார விதிகள் 26/12/2012 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நமது சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து முன் வைத்த ஆலோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.\n2 50% வாக்கு பெற்றவர்கள் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.\n3 35% வாக்கு பெற்றவர்கள் முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்\n4 15% வாக்கு பெற்றவர்கள் இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்\nஅனைத்து பேச்சுவார்த்தை,ஒப்பந்தம் - முதல் மற்றும் இரண்டாவது சங்கங்களுடன் நடத்தப்படும். இரு சங்கமும் இணையாக கருதப்படுவார்கள்.\n2% வாக்கு பெற்ற சங்கங்களுக்கு குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.\nமாநிலத்தில் 50% வாக்கு பெற்றவர்கள் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.\nஅங்கீகார காலம் 3 வருடமாக இருக்கும்.\nதேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் 14 மட்டுமே. முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம் செயலர் பதவியையும், இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தலைவர் பதவியையும் வைத்துக்கொள்ளலாம்.\n47% வாக்கு பெற்றவர்களுக்கு 7 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள்\n35% வாக்கு பெற்றவர்களுக்கு 6 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநாம் செய்ய வேண்டிய வேலை\nதட்டிக் கொடுப்பது மட்டும் தான்.\nபுகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே\nஇன்னொருமுறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.\nஅனைவராலும் அன்பொழுக அய்யர் என்றழைக்கப்படும் தோழர் வெங்கடேசன் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம். நமது மாநில மாநாட்டுக்கு வருகை தந்த அந்த தோழர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை. மாவட்டச் செயலராக இருந்து செயல்பட்ட அந்த எழுச்சியான காலம் இன்னும் நம் கண்களில் நிழலாடுகிறது. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவரையே வலம் வந்து கொண்டிருக்கும் தோழர்களுக்கு குறிப்பாக மாரி, முருகனுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் இது ஒரு பேரிழப்பு. காரைக்குடி தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் தஞ்சை மாவட்டச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவி���்துக்கொள்கிறது.\n‎'மனிதரில் புனிதர்' கக்கன் அவர்களின் நினைவுதினம் இன்று(டிசம்பர் 23)...\nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு நம் பாரதத் திருநாட்டில், சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், பின்பும், அரசியல் வாழ்க்கையை தவமாய் எண்ணி வாழ்ந்த உத்தமர் கக்கன்\nகக்கன்.. காலம் முற்றாக மறந்துவிட்ட பெயர். மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டாகிறது. காமராஜரையே மறந்துவிட்ட காங்கிரஸ்காரர்கள் கக்கனையா நினைவில் நிறுத்திப் போற்றப் போகிறார்கள் பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.\nதமிழ் மாநில தொலைத் தொடர்பு\nதமிழ் மாநிலச் சங்கத்தின் புதிய மாநிலச் செயலராக\nமீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎங்கள் மாநிலச் செயலரோடு தாங்களும்\nஎங்கள் மாவட்டத்திற்கு மிகப் பெரிய வாய்ப்புக்களை\nதஞ்சை மாவட்டத்தில் அவ்வப்போது உயர்த்தப்பட்ட\nDA உயர்வினால் தற்போதைய சம்பளம்\nஒவ்வொரு ஆண்டும் எமது மாவட்ட மஸ்தூர் தோழர்களுக்கு\nரூபாய் 2000 போனஸ் வழங்கி வருகிறோம்.\nகுறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 10000\nதங்கள் காலத்திலேயே நிறைவேற்றிட விரும்புகிறோம். நெகிழ்வான,நேர்மையான மாநிலச் செயலரை\nமீண்டும் பெற்று விட்டோம் என்ற மகிழ்ச்சியோடு\nதஞ்சை மாவட்ட செயலர், TMTCLU .\nவங்கிச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்:\nவங்கி ஊழியர்கள் நாளை ஸ்ட்ரைக்\nவங்கித் துறையில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்கிப்பணிகள் நாளை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா, புதிய தனியார் வங்கிகளை நிறுவுவதற்கு வகை செய்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக 6 ஆயிரம் வங்கிக் கிளைகள் ஒவ்வொரு ஆ��்டும் திறக்கப்படும் என்றும், இந்த நிதியாண்டில் 84 ஆயிரத்து 500 ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கிகளை இணைப்பதற்கு எதிராகவும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக, பொதுத் துறை வங்கிகளின் நான்கு முக்கிய சங்கங்கள் அறிவித்துள்ளன. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய சங்கம் ஆகியவை இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் ஐந்து லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வங்கிச்சேவைகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.\nதலைவர் : தோழர். H. நூருல்லா TM / சேலம்\nதுணைத் தலைவர்கள் : தோழர். M. லட்சம் STS / மதுரை.\nதோழர். S. மனோகரன் TSO / திருச்சி\nதோழர். P. ராஜா TM / சேலம்\nதோழியர். P. பரிமளம் STS / கடலூர்\nதோழர். V. லோகநாதன் STS / கடலூர்\nசெயலர் : தோழர். R . பட்டாபிராமன் STS / சென்னை\nதுணைச் செயலர்கள் : தோழர். P. சென்னகேசவன். TTA / வேலூர்\nதோழர். L. சுப்பராயன் STS / கோவை\nதோழர். A. ராபர்ட் TM / கோவை\nதோழர். K. நடராஜன் TTA / தஞ்சாவூர்\nதோழர். G .S . முரளிதரன் SS /CGM/ சென்னை\nதோழர். P. சுந்தரம் TM / திருச்சி\nதோழர். M. யாசின் அலிகான் TM / ஈரோடு\nபொருளாளர் : தோழர். K. அசோகராஜன் TM / பாண்டிச்சேரி\nஅமைப்புச் செயலர்கள் : தோழர். C. விஜயரங்கன் STS / மதுரை\nதோழர். S. சங்கர் SSS / திருநெல்வேலி\nதோழர். N. அன்பழகன் STS / கடலூர்\nதோழர். M. செல்வசுப்ரமணியன் STS / NGC\nதோழர். V. மாரி AO / காரைக்குடி\nதோழர். P. சண்முகம் STS / தென்காசி\nசிறப்பு அழைப்பாளர்கள் : தோழர். சேது / மதுரை\nதோழர். ஜெயபால் / கும்பகோணம்\nதோழர். R .V . ரெங்கன் / குன்னூர்\nதோழர். V. முனியன் / தருமபுரி\nமகளிர் குழுவிற்கு . : தோழியர் A. லைலாபானு STS / தஞ்சை\nஇளைஞர் குழுவிற்கு. : தோழர். சுபேதார் அலிகான் / காரைக்குடி\nநான்காவது மாநில மாநாட்டு முழக்கம்\nஎங்கள் செங்கொடி எழுகுது பார்\nதொல்லை பல போக்கி நின்று\nவளைந்து நெளிந்து பறக்குது பார்\nஇரத்தம் சிந்தி, உயிரை இழந்து\nஉங்களுக்கு எங்கள் வீர வணக்கம்.\nசாதி, மத, மொழி, இன\nகண்ணின் மணி போல் காத்து மறைந்த\nநமது துறைக்கு முதன் முதலாய்\n40 சத உயர்வைத் தந்து,\nபதவி உயர்வு வாய்ப்பும் தந்து,\nவாழ்ந்து மறைந்த தோழர் ஜெகனின்\nஜெகன் இல்லம் கண்ட பின்னே\nஇணைந்து நாம் குரல் கொடுப்போம்.\nதொடர்ந்து குரல் கொடுத்த நாம்\nவேலை வாய்ப்பை முடக்கி விட்டு\nதந்திட வேண்டும் என்ற நீதியை\nஇரண்டரை லட்சம் கோடிக்கு மேலே\n20 லட்சம் கோடிக்கு மேலே\nகருப்புப் பணத்தை வெளிக் கொணர\nதாரை வார்க்கும் மத்திய அரசின்\n80 கோடி மக்கள் இங்கே\nபங்கு விற்பனை என்ற பெயரால்\nபேரம் பேசும் மத்திய அரசு\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலையும்\nமீண்டும் வெற்றிக் கொடி நாட்ட\nகண்ணின் மணி போல் காத்திடவும்\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nகண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அஞ்சலிக் கூட்டம் நாள்...\nஎல்லாமே புதிதாக ................ 2013 நமது அகி...\nபிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வே...\nகாரைக்குடி அய்யர் காலமானார் அனைவராலும் அன்பொ...\n‎'மனிதரில் புனிதர்' கக்கன் அவர்களின் நினைவுதினம் ...\nTMTCLU தமிழ் மாநில தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழில...\nவங்கிச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்: வங்கி ஊழிய...\nமதுரையில் நடைபெற்ற நான்காவது மாநில மாநாட்டில் தேர்...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n26-08-17 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டச் செயற்குழு காட்சிகள்\n ====================== மன்னார்குடியில் AOS ஆக பணியாற்றி வரும் தோழியர் S. நீலாவதி அவர்கள் 30-04-18...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102273", "date_download": "2018-04-25T05:04:12Z", "digest": "sha1:JC6EIJROTDHAKBDAVPRBKIMSDO4HGPWK", "length": 6715, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - In private school fire,தனியார் பள்ளியில் தீ விபத்து", "raw_content": "\nதனியார் பள்ளியில் தீ விபத்து\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nபுழல் - கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை கொளத்தூர் செந்தில் நகரில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியை நேற்றிரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இரவு 11 மணியளவில் பள்ளியில் இருந்து புகை வந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் பள்ளி அருகே திரண்டனர்.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜமங்கலம் போலீசார் விரைந்தனர். வில்லிவாக்கம், மாதவரம், கீழ்ப்பாக்கம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் உள்பட பொருட்கள் எரிந்து கருகிவிட்டன. இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்\nவேளச்சேரி-கடற்கரை செல்லும் மாடி ரயிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: தனியார் நிறுவன காவலாளி கைது\nகர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nகொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளின் கருத்தை துணை ஜனாதிபதி கேட்டிருக்க வேண்டும்: கபில் சிபல் கருத்து\nஎல்லா பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் கர்நாடக மாநிலம் போல் புதிய சட்டம்: அமைச்சர் தகவல்\n3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nவானில் இருந்து விழுந்த மர்ம பொருள்: கரூரில் பரபரப்பு\nகாதலனுடன் விஷம் குடித்து பிழைத்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nவேலூர் கோட்டையில் மது குடித்து ஆட்டம் போட்ட மாணவிகள்: வைரலாக பரவும் வீடியோ\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டின் முன்பு தற்கொலை போராட்டம்: அய்யாக்கண்னு பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=108411", "date_download": "2018-04-25T04:59:02Z", "digest": "sha1:OC2B524MJK4JZ46Q6HUALI372MGGYRXC", "length": 11720, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Grandmother, father shot dead ,பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்", "raw_content": "\nபாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nபவானி : ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சித்தோடு வசுவம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(58). இவரது மனைவி கோமதிதேவி (56). ஒரே மகன் சந்தோஷ்குமார்(26). இவர்கள் குடும்பத்தோடு ஈரோடு கொல்லம்பாளையத்தில் அவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். சந்தோஷ்குமார் பிடெக் படித்துவிட்டு ஈரோட்டில் மருந்து மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ளார். பழனிசாமி, ரியல் எஸ்டேட், வட்டித் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு, சித்தோடு, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் பலகோடி மதிப்பில் சொத்து உள்ளது. தனது தொழில் விரிவாக்கத்துக்காக பழனிச்சாமியிடம் சொத்துக்களை கேட்டு வந்தார். இதற்கு பழனிச்சாமி மறுப்புத் தெரிவித்ததால் அவர்களுக்குள் கடந்த சில மாதங்களாக தகராறு இருந்துள்ளது. மகனுக்கு ஆதரவாக கோமதிதேவியும், பழனிச்சாமியிடம் பிரச்னை கிளப்பி வந்தார். மேலும் தந்தை பெயரில் உள்ள சொத்து பத்திரங்களை எடுத்து சந்தோஷ்குமார் மறைத்துவைத்துக்கொண்டார். இதனால், குடும்பத்தில் தகராறு அதிகரித்தது. இதையடுத்து, சித்தோடு வசுவப்பட்டியில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு சென்ற தனது தாய் பாவாயி (80)யுடன் கடந்த இரண்டு மாதமாக பழனிச்சாமி வசித்தார். மகன் சந்தோஷ்குமாரும், மனைவி கோமதிதேவியும் ஈரோடு கொல்லம்பாளையம் திரு.வி.க. நகரில் தனியாக வசித்தனர். இதையடுத்து உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்தனர்.\nஇந்நிலையில், நேற்று காலை சந்தோஷ்குமார், தாய் கோமதிதேவியுடன் சித்தோடு வசுவப்பட்டியில் உள்ள வீட்டுக்கு வந்து, பழனிச்சாமியிடம் சொத்து கேட்டு தகராறு செய்தனர். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், துப்பாக்கியால் பழனிச்சாமியை நோக்கி சரமாரியாக சுட்டாராம். இதில், ரத்தவெள்ளத்தில் சாய்ந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு அறையில் படுத்திருந்த பாவாயி சத்தம் கேட்டு எழுந்தபோது, அவரையும் அரிவாளால் வெட்டி துப்பாக்கியால் சுட்டாராம். இதில், பாவாயியும் அதே இடத்தில் உயிரிழந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டதால் அப்பகுதியில் வசித்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தாயும் மகனும் காரில் ஏறி சென்றுவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நேற்று மதியம் கோமதிதேவியும், சந்தோஷ்குமாரும் சித்தோடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.\nபோலீஸ் தரப்பில் கூறுகையில், ‘சந்தோஷ்குமாரும், கோமதிதேவியும் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் துப்பாக்கி, அரிவாள், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரை குமாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் நிறுத்தியிருந்தனர். அதனையும் பறிமுதல் செய்து விட்டோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது என்றனர். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி இந்திய தயாரிப்பு என்றும் இத்துப்பாக்கிக்கு இக்குடும்பத்தினர் யார் பெயரிலும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்றும் இது கள்ளத்தனமாக வாங்கப்பட்டது எனவும் போலீசார் தெரிவித்தனர். கோமதிதேவி, பழனிசாமிக்கு இரண்டாவது மனைவி என்றும் முதல் மனைவி திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டதால் இவரை இரண்டாவது திருமணம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.\nஏடிஎம் கார்டு மோசடியில் டாக்டர் கைது: அதிமுக பிரமுகருக்கு வலை\nசேலத்தில் சிறுமி கடத்தல்: கட்சி நிர்வாகி உள்பட 2 பேர் கைது: போக்சோ சட்டம் பாய்ந்தது\nநீர்வீழ்ச்சியில் குளித்தபோது தகராறு சென்னை வாலிபர் அடித்துக்கொலை: பெண் உள்பட 8 பேர் கைது\nதிருமணம் செய்து வைக்காததால்தாயை அடித்துக்கொன்ற மகன் கைது\nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: வழக்கறிஞர் கைது\nரூ.2 கோடி மோசடி புதுவை ஆசாமி கைது\nசெய்யாறு அருகே திருடன் என சந்தேகம் மாணவன் கொலையில் 7 பேர் கைது\nமுன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் கைது\nகும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது\nஸ்ரீபெரும்புதூர் அருகே 2 வீடுகளில் 35 சவரன் கொள்ளை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இ��்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2012/10/PiperLongum.html", "date_download": "2018-04-25T04:58:58Z", "digest": "sha1:E2PFLBQK5XMV52EVLO7A6UM6WC34G5HH", "length": 18669, "nlines": 326, "source_domain": "www.siththarkal.com", "title": "திரிகடுகம் - திப்பிலி | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: சித்த மருத்துவம், திப்பிலி, திரிகடுகம்\nதிரிகடுக வரிசையில் இன்று மூன்றாவது பயிரான திப்பிலி பற்றி பார்ப்போம். மிளகை விடவும் காரமும், உறைப்புத் தன்மையும் கொண்ட திப்பிலி ஒரு செடித்தாவரம். மலைப் பிரதேசங்களில் மட்டுமே காணக் கிடைக்கிறது. இந்தச் செடியின் காய்தான் நாம் பார்க்க இருக்கும் திப்பிலி ஆகும். இது முள் போல நீண்டிருக்கும். இந்த செடியின் வேரை நன்கு உலர்த்தி எடுத்து மருத்துவத்தில் பயன்படுத்துவது உண்டு, அதனை கண்ட திப்பிலி என்பர். இது தவிர இந்த செடியின் கனிகள் மற்றும் முதிர்ச்சியடையாத பூங்கதிர்களை பறித்து உலர்த்திப் பயன்படுத்துவதும் உண்டு இதனையே \"அரிசித் திப்பிலி\" என்கின்றனர். இப்படி இந்த செடியின் காய், கனி, பூங்கதிர்கள், வேர் என ஒவ்வொன்றும் மருத்துவப் பயன்களை கொண்டது.\nமனித உடலின் மூன்று கூறுகளான வாதம், பித்தம், கபம் என்கிற மூன்றில், கபத்தை உருவாக்கவும் அகற்றவும் திப்பிலி பயன்படுகிறது. ஆம், பச்சைத் திப்பிலி உடலில் கபத்தை உண்டாக்கும். உலர்ந்த திப்பிலியோ உடலில் இருக்கும் கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது. சித்தர்களின் மருத்துவத்தில் திப்பிலி தனி மருந்தாகவும், மற்ற மூலங்களோடு சேர்ந்து கூட்டு மருந்தாகவும் நல்ல பலனைத் தருகிறது. எளிதில் கிடைக்கக் கூடிய இந்த திப்பிலியின் மகத்துவம் தற்போதைய தலைமுறையினருக்கு தெரியாமல் போனது வருந்தத் தக்கது.\nதிருமூலரின் திருமந்திரத்தில் திப்பிலி பற்றிய குறிப்பு ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தப் பாடல் பின்வருமாறு...\nஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்\nதேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்\nதாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன\nமூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே\nசித்தர்களின் பாடல்களின் ஊடே திப்பிலிக்கு பல்வேறு பரிபாஷை பெயர்கள் கூறப் பட்டிருக்கிறது. இதனை போகர் தனது \"போகர் நிகண்டு\" எனும் நூலில் தொகுத்துக் ��ூறீயிருக்கிறார்.\nதிப்பிலியின் பேர்தனையே செப்பக் கேளு\nகப்பிலியாங் கோழைதனை யறுக்குன்ஞ் சூதன்\nதண்டுலகம், குன்றம், பாளாக்கி, சபலம், சவுண்டிசியம், முகுபல்லியம், வையதெக்கம், கோலன், வாதகுன்ம திரிதோஷ நாசனி, கோழைதனை அறுக்கும் சூதன் என்பன திப்பிலியின் பரிபாஷை பெயர்கள் என்கிறார் போகர்.\nதிப்பிலியின் பொதுவான மருத்துவ பயன்பாட்டினை \"பதார்த்த குண விளக்கம்\" என்னும் நூல் பின் வருமாறு பட்டியலிடுகிறது..\nஇருமல் குன்ம மிரைப்பு கயப்பிணி\nஈளை பாண்டு சந்நியாச மரோசகம்\nபொரும லூதை சிரப்பிணி மூர்ச்சை\nநோய்பூரிக் குஞ்சல தோஷம் பிலீகமும்\nவரும லப்பெருக் கோடு மகோதரம்\nவாத மாதிமுத் தோஷஞ் சுரங்குளிர்\nபெரும லைப்புரி மேகப் பிடகமும்\nபேருந் திப்பிலிப் பேரிங் குரைக்கவே.\nஆசனநோய் தொண்டைநோ யாவரண பித்தமுத\nயங்கலாஞ்ச னஞ்சிதையு மம்பா யழிவிந்துப்\nதிப்பிலியால், காசம், கபகுன்மம், சுவாசம், ஷயம், கோழை, பாண்டு, சந்நியாசம், அருசி, வயிற்றுப்பிசம், வாயு, சிரஸ்தாபம், மூர்ச்சை, நீரேற்றம், பீலிகநோய், அதிசாரம், பெருவயிறு, திரிதோஷம், நடுக்கல்சுரம், மேகக்கட்டி, குதரோகம், நெஞ்சுநோய், ஆவிருத பித்தம், பீநசம், விழிநீர்க் கம்மல், கர்ணநாதம், கிருமி, முகத்தில் எழும்புகின்ற கருத்தமச்சம், கருமை செம்மை நிறமுள்ள மச்சம் இவை போக்குவதுடன் நீர்த்த சுக்கிலத்தை இறுக்குமாம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nதோழி தங்களின் இந்த பதிவை வாசித்த உடன் , திரிபலா மற்றும் திரிகடுகு பயன் படுத்த ஆரம்பித்துவிட்டோம்\nதங்களின் தகவலுக்கு மிக்க நன்றி\nநல்ல அருமையான விளக்கம் . நன்றி\nபயனுள்ள தகவல் , மனிதகுலத்திற்கு பிரயோசனமான தகவல்\nநன்றி : தோழி ,\nசித்தமருத்துவமும், நட்சத்திர பலன்களும் - அசுவினி, ...\nசித்த மருத்துவமும், சகுன சாத்திரமும்\nமந்திர சித்திக்கு உருத்திர காயத்திரி ஹோமம்\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/01/blog-post_22.html", "date_download": "2018-04-25T05:04:53Z", "digest": "sha1:WVKFHZS7WQH64RKZMY4H3PUCWBV6EYAV", "length": 9703, "nlines": 98, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு உலகம் தழுவிய மாபெரும் டிசம்பர் மாத கவிதை போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடத்தைப் பெற்று \"கவியருவி\" பட்டமும்,சான்றிதழும்\" பெருகின்றார் திரு.க.முரளிதரன்-வில்லூரான் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு உலகம் தழுவிய மாபெரும் டிசம்பர் மாத கவிதை போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடத்தைப் பெற்று \"கவியருவி\" பட்டமும்,சான்றிதழும்\" பெருகின்றார் திரு.க.முரளிதரன்-வில்லூரான்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு உலகம் தழுவிய மாபெரும் டிசம்பர் மாத கவிதை போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடத்தைப் பெற்று \"கவியருவி\" பட்டமும்,சான்றிதழும்\" பெருகின்றார் திரு.க.முரளிதரன்-வில்லூரான்\nகவினுறு கவியால் நிறைக தடாகமே\nபுவிதனிற் கவிஞர் புகழினைப் பாடும்\nகவினுரு கவி மலர் பூத்திடும் தடாகம்\nநவின்றிடும் நற்றமிழ் நலமே காக்கும்\nநானிலம் புகழுறும் கவியதிற் பூக்கும்\nஉலகக் கவிகளும் உலவி உறவாடும்\nகலைகளின் தாகம் தணித்திடும் தடாகம்\nஅழகு தமிழ்க்கவி அள்ளியே ஊத்திடும்\nபழகு தமிழதாற் பாக்களும் பூத்திடும்\nவலையிலும் வந்ததன் வாசம் மணக்கும்\nஅலைகடல் தாண்டியு���் அன்பை சேர்க்கும்\nகலையுளம் கொண்டோர் கவலை போக்கும்\nகலைமகள் துணையிருக்க கவியாயிரம்; பூக்கும்\nபண்புள வகையிற் தமிழ் நீர் நிரப்பும்\nமாண்புள கவிகளின் மகிமை சுரக்கும்\nதேன் மிகு தமிழ்க்கவி திரண்டே வழியும்\nவான் அலையேறி வந்து மழை பொழியும்\nதுளிர் விடும் கவிக்கு துணையாய் நிற்கும்\nவளர் தமிழ் மொழிக்கு வளமே சேர்க்கும்\nகளமது நிற்கக் கவியதிற் கனக்கும்\nஉளமது போலதில் உள்ளக்கமலமே பூக்கும்\nகலைவளம் செழிக்கக் களமே ஆனாய்\nகவிகளதில் தினம் ஊறுதே தேனாய்\nகவலைகள் மறக்கக் களம் தரலானாய்\nஎழிழ் கவி ஏந்திடும் கடலென ஆனாய்\nகலைவளம் பெருக்கும் கவித் தடாகமே\nநிலைத்திட வேண்டும் நின்புகழ் எங்கும்\nமலைத்திடச் செய்திடும் வகையிற் கவியால்\nகலைத் தடமிடுவோம் கவினுறு தமிழால்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/27.html", "date_download": "2018-04-25T05:04:28Z", "digest": "sha1:SNDRA5DQVF4GA3RS2HW6G3D3DBJYOMI7", "length": 6770, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி\nபதிந்தவர்: தம்பியன் 28 January 2017\nஆப்கானிஸ்தானின் ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு பெய்து வருவதாகவும் இதனால் ஏற்பட்ட குளிரைத் தாக்குப் பிடிக்க முடியாது 27 குழந்தைகள் பலியானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வீட்டை விட்டே வெளியே வரத் தயங்கி வரும் மக்கள் தற்போது கடும் குளிருக்கும் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள இடையூறுக்கும் ஆளாகியுள்ளனர். வீடுகளைச் சுற்றிலும் 50cm இற்கும் அதிகமான உயரத்துக்குப் பனி குவிந்திருப்பதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி மக்கள் அவதிப் படுவதுடன் இதனால் வயதானவர்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப் படுவதாகவும் தெரிய வருகின்றது.\nதார்ஜாப் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களுக்க��� மைனஸில் வெப்பநிலை உள்ளதுடன் பலர் வீடுகளுக்கு உள்ளே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தான் குளிரைத் தாங்க முடியாது 27 குழந்தைகள் பலியாகி உள்ளனர். போக்குவரத்து மோசமாகத் தடைப் பட்டிருப்பதால் சுகாதார மையங்களுக்கோ மருத்துவ மனைகளுக்கோ மக்கள் செல்ல முடியாத நிலை காணப் படுகின்றது. குடிநீர் உறைந்து வருவதாலும் தெருக்களைத் தாண்டி கடைகளுக்குச் செல்ல முடியாததாலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் அவசர கால அடிப்படையில் பொது மக்களுக்கு அரசு உதவ வேண்டிய சூழ்நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/28986", "date_download": "2018-04-25T05:06:18Z", "digest": "sha1:564J4EXDYO2KO2TQUQKBY4OP2SOWPNA4", "length": 5097, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஆசிய மன்றத்தின் உயரதிகாரிகள் இஸ்லாமிய பூர்வீக நூதனசாலைக்கு விஜயம்! - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ஆசிய மன்றத்தின் உயரதிகாரிகள் இஸ்லாமிய பூர்வீக நூதனசாலைக்கு விஜயம்\nஆசிய மன்றத்தின் உயரதிகாரிகள் இஸ்லாமிய பூர்வீக நூதனசாலைக்கு விஜயம்\nஆசிய மன்றத்தின் உயரதிகாரிகள் குழு காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய பூர்வீக நூதனசாலையை நேற்று முன்தினம் பார்வையிட்டுள்ளனர்.\nஆச���ய மன்றத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி, ஏ.ஜொஹான் ரொபட், ஆசிய மண்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபகுமார் தம்பி, செயற்திட்ட நிபுனர் எம்.ஐ.எம்.வலீத் உள்ளிட்டோரே இந்த பூர்வீக நூதனசாலையை பார்வையிட்டனர்.\nNext articleபன்மைத்துவம் தொடர்பான கருத்தரங்கு\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\nகற்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளில் மோசடி: கடை உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை\nயாழ். ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49479", "date_download": "2018-04-25T05:06:09Z", "digest": "sha1:MORR2R3TIT2SG52WZBLXSPXBZPWPEL7J", "length": 8051, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "தொலைந்துபோன Android/Iphone IMEI நம்பரை கண்டறிவது எப்படி.? - Zajil News", "raw_content": "\nHome Technology தொலைந்துபோன Android/Iphone IMEI நம்பரை கண்டறிவது எப்படி.\nதொலைந்துபோன Android/Iphone IMEI நம்பரை கண்டறிவது எப்படி.\nநமது ஸ்மார்ட்போன் நம் சிறியதொரு கவனக்குறைவால் தொலைந்து போய்விட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ அதை மீட்க தேவையான முக்கியமான ஒரு விடயமாக நமது ஆண்ட்ராய்டு / ஐபோனின் ஐஎம்இஐ நம்பர் திகழ்கிறது. சரி, தொலைந்துபோன போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டறிவது எப்படி.\nஉங்களை நம்பரை பெற எளிதான ஒரு வழி இதுவாகும். நீங்கள் உங்கள் மொபைல் பேக்கேஜிங் செய்யப்பட்ட பெட்டியில் சர்வதேச மொபைல் சாதன அடையாளமான 15 எண்களை கொண்ட ஐஎம்இஐ எண்ணை கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் அந்த பெட்டியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.\nமின் விலைப்பட்டியல் மற்றும் அந்த நகலை மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கின்றன. எனவே, விலைப்பட்டியலில் இருந்து உங்கள் ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிக்க ம���டியும்.\nஉங்களை ஐஎம்இஐ எண்ணை கூகுள் டாஷ்போர்ட்டில் கண்டறியலாம். மொபைல் போன் காணாமல் போன திருடுபோன சம்பவங்களில் கூகுள் டாஷ்போர்ட் ஆனது ஒரு ஆபத்பாண்டவன் போல செயல்படும். ஆண்ட்ராய்டு பயனாளிகள் தங்களது கூகுள் அக்கவுண்ட் சைன்-இன் செய்து கூகுள் டாஷ்போர்ட் அக்சஸ் பெறவும்.\nதகவல் : அது கூகுள் அக்கவுண்ட்டில் இணைக்கப்பட்ட அனைத்துச் சாதனங்களின் தகவல்களையும் சேமிக்கிறது. அங்கு நீங்கள் எளிதாக உங்கள் மொபைல் ஐஎம்இஐ எண்ணை கண்டுபிடிக்க முடியும்.\nஐபோன் பயனர்கள் : மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து செயல்முறைகளையும் ஐபோன் பயனர்கள் செயல்படுத்தலாம் உடன் தங்கள் ஐடியூன்ஸ் அக்கவுன்ட்டை அணுக முடியும், பின்னர் ப்ரபரன்ஸ் சென்று அங்கு டிவைஸ் பொத்தானை கிளிக் செய்யவும். அடுத்து, சம்மரி டாப் சென்று உங்கள் தொலைபேசி நம்பரை இருமுறை கிளிக் செய்யவும். உங்கள் ஐஎம்இஐ தெரிய வரும்.\nPrevious articleஉள்ளூராட்சி சபைகளினுடைய செயற்திறன்கள் அரசியல் சபைகள் கலைக்கப்பட்ட பின்னரே திறம்பட செயற்படுகின்றன\nNext article(Video) கல்குடாவிலே எமது தலைமைகளை உருவாக்க வேண்டும் ; மு.கா. உயர் பீட உறுப்பினர் றியால் ஆவேச பேச்சு\nபாரிய தவறிழைத்தமைக்காக மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்\nவாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/10/05/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-04-25T04:34:15Z", "digest": "sha1:BXAGUZ3MKBSVDBNZDTN4VVPMDNWY5O5E", "length": 9308, "nlines": 112, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ஏன் கொலு வைக்கவில்லை? – Sage of Kanchi", "raw_content": "\nசிவாஸ்தானத்���ில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது. பக்தர் குழுவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று\nஎல்லோரையும் போல் நமஸ்காரம் செய்துவிட்டு, பெரியவாளை நோக்கிப் போயிற்று.\nபெரியவாள் எதிரில் தட்டுத் தட்டாகப் பழங்கள், கற்கண்டு,திராட்சை. பெரியவாள்,அருகிலிருந்த தொண்டர்\nபிரும்மசாரி ராமகிருஷ்ணனைப் பார்த்து, ஒரு ஆப்பிள் எடுத்து,குழந்தையிடம் கொடுக்கச் சொன்னார்கள்-குழந்தை பழத்துக்காக வந்திருக்கிறதோ என்று.\nகுழந்தை ஆப்பிளை லட்சியம் செய்யவில்லை. பெரியவாளைப் பார்த்து, “ஏன் கொலு வைக்கவில்லை” என்று கேட்டது. குழந்தை சொன்னது, தெய்வம் சொன்ன மாதிரி.\nகூடியிருந்த பக்தர்களை, ஆளுக்கு ஒரு பொம்மை வாங்கி வரும்படி கூறினார்கள் பெரியவா.\nஒரு மணி நேரத்தில் ஏராளமான பொம்மைகள் சேர்ந்து விட்டன, அதற்குள் படிக்கட்டு தயார்.\nதினந்தோறும் இரவில் சுண்டல் நைவேத்யம்; விநியோகம்.சுமங்கலிகளுக்கு தாம்பூலம்-குங்குமம்.\nநவராத்திரி முடிந்ததும், பொம்மைகளைக் காகிதத்தில் சுற்றி,அட்டைப்பெட்டியில் வைத்து,\nபாதுகாப்பாக வைப்பதற்கு பிரும்மசாரி ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.\n“கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே.அம்பாள் கிருபை. நவராத்திரி\nமுடிஞ்சுபோச்சு. வருகிற பக்தர்களிடம் ஒவ்வொரு பொம்மையா கொடுத்துடு. அடுத்த வருஷத்துக்காக ப்ரிஸர்வ் பண்ணாதே. அடுத்த வருஷ நவராத்திரி….. அம்பாள் சித்தம்….”\nபெரியாவாளுடைய மனம் நளினீதளகதஜலம். தாமரை இலைத் தண்ணீர். முத்துக்களாகப்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2_%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0", "date_download": "2018-04-25T04:35:30Z", "digest": "sha1:GXMK3VMZMR5LAO3SL72OZ5GQJJFX4I2W", "length": 3965, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கல் தச்சர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கல் தச்சர்\nதம���ழ் கல் தச்சர் யின் அர்த்தம்\nகருங்கல்லைக் கொத்தித் தூண்கள் போன்றவற்றை உருவாக்குபவர்.\n‘வெளிநாட்டில் ஆலயம் அமைக்கும் பணிக்காகக் கல் தச்சர்கள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்’\nநிலை, ஜன்னல் போன்றவற்றைப் பொருத்துவதற்குக் கட்டடங்களில் சுவரைக் கொத்தித் தருபவர்.\n‘கல் தச்சர் இரண்டு நாட்களாக வராததால் ஜன்னல் பொருத்தும் வேலை தாமதப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/i-wont-play-in-ipl-says-shahid-afridi.html", "date_download": "2018-04-25T04:55:55Z", "digest": "sha1:ZVICPECHHK5DXTKVDKVLY2ECKOHNFU47", "length": 4698, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "I won’t play in IPL says Shahid Afridi | தமிழ் News", "raw_content": "\n'அழைத்தாலும் ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டேன்': பாகிஸ்தான் வீரர் ஆவேசம்\nசமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, தனக்கு ஒருபோதும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆர்வம் இருந்தது இல்லை என தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் , \"என்னை ஐபிஎல் போட்டி தொடரில் விளையாட அழைத்தாலும், நான் செல்லமாட்டேன். ஐபிஎல் போட்டியைப் பின்னுக்குத் தள்ளும் வகையில், எதிர்காலத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் பெரிதாக உருவெடுக்கும்.\nபிஎஸ்எல் போட்டிகளில் விளையாட மட்டுமே எனக்கு விருப்பம் இருக்கிறது. எனக்கு ஐபிஎல் போட்டி தொடரில் விளையாட ஒருபோதும் ஆர்வம் இருந்தது கிடையாது,\" என கூறியிருக்கிறார்.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் தொடரில், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக அப்ரிடி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் குறித்த டிடிவி தினகரனின் கருத்து இதுதான்\nகர்நாடகத்திலிருந்து தண்ணீரை கேட்டால், துணைவேந்தரை தருவதா\nமும்பை அணிக்கு எதிராக விளையாடுவது எத்தகையது\n'இன்னும் நெறைய இருக்கு'.. தோனியை வாழ்த்திய முன்னாள் சிஎஸ்கே வீரர்\nசூதாட்டத்தைத் தடை செய்யாமல் 'ஐபிஎல்' போட்டி நடத்தக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/latest-news/mansoor-ali-khan-arrested", "date_download": "2018-04-25T05:10:17Z", "digest": "sha1:YSZ54FKEZT6EZQK2EKFAAZ56CYJMOWZM", "length": 6755, "nlines": 91, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Mansoor ali khan arrested - Kollywood Talkies", "raw_content": "\nநேற்று பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்ததை க��்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் பலரும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் நேற்று மாலை சீமானை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்யவுள்ளதாக செய்திகள் பரவின. இதனால் சீமான் தங்க வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு முன் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்து ஆர்பாட்டம் செய்தனர். மேலும் அங்கு நடிகர் மன்சூர் அலிகானும் வந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். சீமானை கைது செய்வதாக இருந்தால் தன்னையும் கைது செய்யுங்கள் என்று கூறினார்.\nஇந்த நிலையில் மன்சூர் அலிகான் உட்பட 18 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.\nநடிகை சுனேனா \"காதலில் விழுந்தேன்\" படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், தற்போது விஜய் ஆண்டனின் \"காளி\" படம் மற்றும் கௌதம்மேனன் இயக் ...\nராதிகாவின் டுவிட்டர் மீட்டெடுப்பு ...\nநடிகை ராதிகா திரையுலகம் சம்பந்தப்பட்ட மற்றும் பொது பிரச்சனைகளில் அவ்வப்போது ராதிகாவின் குரல் டுவிட்டர் பக்கம் மூலமாக ஒலிப்பது வழக்கம். அவர் தனக்கு பிடிக்காத நபரை நக்கலாக வசைபாட அவர் டுவிட்ட ...\n\"டிராபிக் ராமசாமி\" படத்தில் விஜய்சேதுபதி விருந்தாளியாக நடிக்க உள்ளார்.\n\"டிராபிக் ராமசாமி\" படத்தை எஸ்.ஏ.சியிடம் கடந்த 5 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி அறிமுக இயக்குனர் விக்கி இயக்கி வரும் இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவருடைய மனைவ ...\nநடிகர் ஜனகராஜ் கடந்த 2005ல் பிரசாந்த், சினேகா நடிப்பில் வெளியான \"ஆயுதம்\" படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நடிக்காமல் இருந்தார். தற்போது அவரது உட ...\nஅனிருத் பெண் வேடத்தில்... வைரல் ஆகும் புகை படம்\nதமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் சில படங்களில் தலைகாட்டியிருந்தார். அவர் விரைவில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் பெண் வேட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2017/03/14103354/1073625/maha-ganapati-mantra-portri.vpf", "date_download": "2018-04-25T04:39:34Z", "digest": "sha1:IQBZMW2KK64KQMQB5KR5PHMTMDLQVXQQ", "length": 15544, "nlines": 224, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீ மஹா கணபதியே போற்றி போற்றி || maha ganapati mantra portri", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீ மஹா கணபதியே போற்றி போற்றி\nஎந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணக்கி, வழிபாடு செய்து விட்டு தான் தொடங்க வேண்டும். இந்த வகையில் இந்த போற்றியை தினமும் சொல்லி வந்தால் வெற்றி நிச்சயம்.\nஎந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணக்கி, வழிபாடு செய்து விட்டு தான் தொடங்க வேண்டும். இந்த வகையில் இந்த போற்றியை தினமும் சொல்லி வந்தால் வெற்றி நிச்சயம்.\nஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.\nஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.\nஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.\nஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.\nஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப\nஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.\nஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.\nஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ\nஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ\nஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.\nஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.\nஸ்ர��� மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி\nஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,\nஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி \nஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.\nஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.\nஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.\nஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.\nஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.\nஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.\nஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல்\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் -\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல்\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nராகு - கேது தோஷங்கள் நீங்கி அனைத்து நலன்களும் பெருக ஸ்லோகம்\nபொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் நோன்பு\nமுதன்மை தெய்வமான விநாயகரின் திருவுருவங்கள்\nதுன்பம் போக்கும் துர்க்கையம்மன் மந்திரம்\nதுன்பம் போக்கும் ஸ்ரீ முருகன் பஞ்சரத்னம்\nவேண்டுதலை நிறைவேற்றும் ஸ்ரீ சாயிநாதர் மந்திரம்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சி���் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=464", "date_download": "2018-04-25T04:53:08Z", "digest": "sha1:ESCREKDQ4ROSEOELSYX5JFNJHQ6MZ2TA", "length": 8972, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபதிவு செய்த நாள் :- 2011-03-13 | [ திரும்பி செல்ல ]\nசென்னை, மார்ச். 13- தமிழக அரசியலில் நடிகர் ரஜினி ஈடுபடுவார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் மூப்பனார் விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய போது ரஜினி அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ரஜினி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அ.தி.மு.க.வுடன் ரஜினிக்கு மோதல் ஏற்பட்டதில் இருந்து ரஜினி அலை வீசத் தொடங்கியது. ரஜினி அரசியலில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் ரஜினி எதையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களை ஆண்டவன்தான் காப்பாத்தணும் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்திய அவர் சில படங்களில் பஞ்ச் டயலாக் பேசி, அவரது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தினார். என்றாலும் அரசியலில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை. ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்பது அவரது சூசக பேச்சுக்கள் மூலம் உறுதியானது. ஆனாலும் ரஜினி ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தேர்தலிலும் எதிரொலித்தபடி உள்ளது. இந்த விஷயத்தில் தனது லட்சோப லட்சம் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் ரஜினி தனது கருத்துக்களை வெளியிடுவது உண்டு. அத்தகைய எதிர்பார்ப்பு தற்போதைய தேர்தலிலும் எழுந்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில் எற்கனவே, விஜய காந்த், சரத்குமார், சீமான், கார்த்திக், குஷ்பு, விஜய் உள்பட பல நட்சத்திரங்களின் படையெடுப்பு பிரசார களத்தை விறுவிறுப்பாக்கும் சூழ்நிலையை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் ரஜினியின் ஆதரவும் மிக முக்கியமானது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் நடிகர் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தேர்தலிலும் எதிரொலித்தபடி உள்ளது. இந்த விஷயத்தில் தனது லட்சோப லட்சம் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் ரஜினி தனது கருத்துக்களை வெளியிடுவது உண்டு. அத்தகைய எதிர்பார்ப்பு தற்போதைய தேர்தலிலும் எழுந்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில் எற்கனவே, விஜய காந்த், சரத்குமார், சீமான், கார்த்திக், குஷ்பு, விஜய் உள்பட பல நட்சத்திரங்களின் படையெடுப்பு பிரசார களத்தை விறுவிறுப்பாக்கும் சூழ்நிலையை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் ரஜினியின் ஆதரவும் மிக முக்கியமானது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் நடிகர் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் துக்ளக் ஆசிரியர் சோ சந்தித்துப் பேசினார். அவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசினார்கள். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் இருவரும் பேசியதாக தெரிய வந்துள்ளது. அதன் பிறகு ரஜினியும், சோவும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தனியாகவே சென்றனர். அவர்கள் எங்கு சென்றனர் யாரை சந்தித்துப் பேசினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.தமிழக அரசியல் பிரசாரம் சூடு பிடிக்கும் போது ரஜினி தனது கருத்தை வெளியிடுவார் என்று தெரிகிறது. அவர் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் வழக்கம் போல அவரது ரசிகர்களிடம் எதிரொலிக்க தொடங்கி விட்டது. இது தொடர்பாகத்தான் சோ-ரஜினி சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோவிடம் தொடர்பு கொண்டு நிருபர் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். ரஜினியின் முடிவு குறித்து இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல இயலாது என்று மட்டும் சோ கூறினார். அ.தி.மு.க அணியில் விஜயகாந்தின் தே.மு.தி. க.வை இடம் பெற செய்ததில் சோ முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் வெளியானது. எனவே ரஜினியுடன் தற்போது சோ சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\n��டிகர் எஸ்.வி.சேகருக்கு இளைஞர் காங். கண்டனம்\nசட்டசபை தேர்தல்-துப்பாக்கி வைத்திருப்பவர்கள் 15-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்; போலீஸ் கமிஷனர் உத்தரவு\nஅண்ணாபல்கலைக்கழகமும், பாரத் ஸ்கேன் நிறுவனமும் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.\nசட்டசபை தேர்தல்: 4 பிரிவுகளாக தயாராகும் ரவுடிகள் பட்டியல்- கைது செய்ய நடவடிக்கை\nதிருட்டு போன செல்போனை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் கார்டு \\'செல் ஸ்னைப்பர்\\' அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mangayarulagam.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-04-25T04:31:22Z", "digest": "sha1:ICRNLLBEBCJBRY4PPZMIGYE6DTJFW2QD", "length": 16092, "nlines": 133, "source_domain": "mangayarulagam.blogspot.com", "title": "மங்கையர் உலகம்: உடல் எடையை குறைக்க", "raw_content": "\nஇன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.\nஆகவே இதற்காக அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு, ஜிம் சென்று உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும். இப்போது அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று பாருங்களேன்...\nஉணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.\nமேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்���ுகள் கரைத்துவிடும்.\nஇந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடு ம்\nஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும். ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்\nசமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்\nஅதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.\nபால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழ��ப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.\nமேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்\nஅனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால் இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.\nவேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.\nLabels: உடல் எடையை குறைக்க\nஇரட்டை குழந்தைகள் பிறக்க (1)\nஉடல் எடையை குறைக்க (3)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (1)\nபழங்களின் மருத்துவ குணங்கள் (1)\nபூக்களின் மருத்துவக் குணங்கள் (2)\nஇரட்டை குழந்தைகள் பிறக்க, உண்ண வேண்டிய‌ உணவுகள்\nஉடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்\nஉடல் எடையைக் குறைப்பதற்கான உணவுப் பட்டியல்\nCopyright 2009 - மங்கையர் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajeshbalaa.blogspot.in/search/label/Short_Stories", "date_download": "2018-04-25T05:01:56Z", "digest": "sha1:T76XT2C7RZJCOKZNRQUNPGOTGHRJKWJS", "length": 31631, "nlines": 239, "source_domain": "rajeshbalaa.blogspot.in", "title": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz: Short_Stories", "raw_content": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz\nபொறாமை���ை வெல்லும் பொறைநிலையோ கலையின் முதிர்நிலையே ஆகும். அனசூயை வாழும் பிரஜாபதியின் துணைவியாக பல்லாயிரம் மண்ணகங்களை தன் மடியில் தவழும் குழந்தைகளைப்போல காத்துவந்தாள். அன்றொருநாள் பூமி மீது இந்திரன் சினம் கொண்டான். வானில் அவன் வில் தோன்றாமலாயிற்று. தன் வஜ்ராயுதத்தை வளைதடியாக்கி மேகக்கூட்டங்களை வெள்ளாடுகளைப்போல அவன் ஓட்டிச்சென்று மேற்குத்திசையின் இருண்ட மடிப்பு ஒன்றுக்குள் ஒளித்துவைத்தான். மழையின்மையால் பூமி வெந்து வறண்டது. தாவரங்கள் பட்டு கருகின. கங்கை மணல்வரியாக மாறியது.\nவைதிகர் தேவர்களுக்கு அவியிட்டு மும்மூர்த்திகளையும் வணங்கி காக்கும்படி மன்றாடினர். நாகர்கள் தங்கள் முதுநாகத்தெய்வங்களுக்கு பலிகொடுத்து வெறியாட்டாடி வணங்கினர். மானுடர் தங்கள் தேவர்களை வணங்க ஊர்வனவும் பறப்பனவும் நடப்பனவும் நீந்துவனவும் தங்கள் தெய்வங்களை வணங்கி மன்றாடின. மும்மூர்த்தியரும் தேவர்களும் இந்திரனைத் தேடி அலைந்தனர். அவனோ விண்ணக இருளுக்குள் ஒளிந்திருந்தான்.\nநெய்யகன்ற அகலென பூமி தன் ஒளியவிந்து அணையும் நாளில் மண்ணில் வாழ்ந்த எளிய புழு ஒன்று தான் புழுவென்றறிந்தமையால் பொறாமையை வென்றது. அது தாகத்தால் வாடி இறக்கும் கணத்தில் அனசூயையை வேண்டியது. அன்னையே நான் இறப்பினும் என்குலம் அழியாது காத்தருள்க என்றது.\nஅதன் கோரிக்கையை அன்னை ஏற்றாள். அவள் கருணை மண்மீது மழையாகப் பொழிந்தது. மண்ணில் அனைத்துத் தாவரங்களும் எழுந்து விரிந்து தழைத்து மலர்ந்து கனிந்து பொலிந்தன. தேவர்கள் கோர அன்னை கருணைகொண்டாள். அவள் தவத்தாணையால் விண்ணிலும் மண்ணிலும் பத்து வெளியக நாட்கள் இருள் நிறைந்தது. விண்ணகம் இருளானபோது ஒளிந்திருந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்துடன் வெளியே வந்தான். அவனை தேவர்கள் கண்டடைந்தனர். தேவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்திரன் கனிந்து மழைமுகில்களை விடுவித்தான்.\nஅந்நாளில் கைலாயத்துக்குச் சென்ற நாரதர் முக்கண்முதல்வனை வணங்குவதற்கு முன்பு அனசூயையை எண்ணி வணங்கினார். அதற்குக் காரணம் என்ன என்று சிவன் கேட்டபோது மும்மூர்த்திகளும் தோற்ற இடத்தில் வென்றவள் அனசூயை அல்லவா, அவள் வல்லமையே முதன்மையானது என்றார் நாரதர். அவ்வண்ணமே சொல்லி மும்மூர்த்திகளையும் யோகத்திலிருந்தும் துயிலிலில் இருந்தும் மோனத்திலிருந��தும் எழச்செய்தார். அனசூயையின் வல்லமையை அறிவதற்காக மும்மூர்த்திகளும் அத்ரி முனிவரின் தவச்சாலைக்கு மூன்று வைதிகர்களாக வந்தனர். தங்களுக்கு தாங்கள் விரும்பியவண்ணமே உணவளிக்கவேண்டுமென்று கோரினர். அவ்வண்ணமே ஆகுக என்று சொன்ன அத்ரி பிரஜாபதி தன் துணைவியிடம் அவர்கள் கோரும்படி உணவளிக்க ஆணையிட்டார்.\nவான்கங்கையாடி உணவுண்ண வந்தமர்ந்த மூன்றுவைதிகர்களும் அனசூயையிடம் தங்களுக்கு குலப்பெண் ஆடையின்றி வந்து அன்னமிடுவதே நெறி என்றனர். கணவனின் ஆணையையும் கற்பின் நெறியையும் ஒரேசமயம் அவள் எப்படி காத்துக்கொள்கிறாளென்று அறிய அவர்கள் விழைந்தனர். அனசூயை அவர்கள் மூவரையும் தன் புல்லை அமுதாக்கும் காமதேனுவின் கைநீட்டி நெஞ்சுடன் அணைத்துக்கொண்டாள். அவர்கள் கண்களில் பால்படலம் மறையாத கைக்குழந்தைகளாக மாறி அவள் மடியில் தவழ்ந்தனர். அவள் ஆடையின்றி வந்து மூவருக்கும் முலையமுதூட்டினாள்.\nஅவர்கள் அவள் மடியில் மதலைகளாக வாழ்ந்தனர். முதல்பொருளின்றிப் பிறந்த மூலவர்கள் அவள் வழியாகவே அன்னையின் பேரன்பை அறிந்து களித்தனர். முத்தொழிலை ஆற்றும்பொருட்டு அவர்கள் மீண்டும் தங்களுருக்கொண்டபோதிலும் அன்னையின் அன்பை முழுதறியும் பொருட்டு அவள் உதரத்திலேயே ஒரேகுழந்தையாகப் பிறந்தனர். அந்த மகவு தத்தாத்ரேயன் என்றழைக்கப்பட்டது.\nமும்மூர்த்திகளையும் மூன்று முகங்களாகக்கொண்டு ஆறுகரங்களுடன் பிறந்த தத்தாத்ரேயர் இளமையிலேயே நான்கு அறங்களையும் துறந்தார். ஐம்புலன்களையும் வென்றார். களைவதொன்றுமில்லாத நெஞ்சுகொண்டிருந்தமையால் அவர் அறியவேண்டியதென்று ஏதுமிருக்கவில்லை. ஞானங்களின் கொடுமுடியான வேதங்களைக் கற்கும்பொருட்டு தன் தந்தையான பிரம்மதேவனைத் தேடிச்சென்றார் தத்தாத்ரேயர். அவரைக்கண்டதும் பிரம்மனின் கையில் வாடாததாமரைகளாக மலர்ந்திருந்த நான்கு வேதங்களும் தத்தாத்ரேயரின் உடலில் வீசிய அன்னையின் முலைப்பால் வாசனையை உணர்ந்து நான்கு நாய்களாக மாறி அவரைத் தொடர்ந்தன.\n“மும்மூர்த்திகளையும் முலையூட்டி வளர்த்தவளை வாழ்த்துவோம். பிரம்மத்தை ஞானமாக பெற்றெடுத்தவளை வாழ்த்துவோம். பிறிதொன்றிலாத பார்வை கொண்ட அனசூயை அன்னையை வாழ்த்துவோம். ஆம், அவ்வாறே ஆகுக\nமீன் குழம்பு [குடைநிழல் - தெளிவத்தை ஜோசப்]\nமகள் எப்போதுமே என் கட்சிதான். எப்போதும் எதற்கும் அப்பா வேண்டும் அவளுக்கு. அம்மாவுடனான, அண்ணாவுடனான சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அவளுக்கு அப்பா வர வேண்டும்.\nநேற்று பகல் சாப்பாட்டின் போதுகூட அம்மாவுடன் ஒரு றகளை.\nநேற்று பகல் எங்கள் வீட்டில் மீன் குழம்பு.\n அவளது மறுப்பின் நியாயம் கருதி நானும் வற்புறுத்தவில்லை.\nமுன்பெல்லாம் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவாள். சின்ன மீன் என்றால் மாத்திரம் சற்றே சங்கடப்படுவாள். துண்டு மீன் என்றால் முள் பிரச்சினை கிடையாது. மிகவும் விரும்புவாள். அம்மாவின் மீன் குழம்பு வைப்பே ஒரு தனித்துவமானது. தனிச்சுவையானது. கிராமப் புற சிங்களப் பெண்கள் பலாக்காய்கறி சமைப்பதுபோல, ஒரு அருமையான கைப்பக்குவம் அது\nவெறும் குழம்பை வெறும் தட்டில் விட்டு வழித்து வழித்துச் சுவைப்போம். நானும் மகளும். அப்படி இருந்தும் இப்போது மீன் குழம்பு சாப்பிட மறுக்கின்றாள் என்றாள் அதற்கான் வலுவான காரணங்கள் உண்டு.\nகொஞ்ச காலத்துக்கு முன் எதுவிதமான் கேள்வி கேட்பாடுகளுமின்றி இளைஞர் யுவதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். டயர் போட்டு எரிக்கப்பட்டனர்.\nகாலெரிந்த, அரையெரிந்த பிணங்கள் காடு மேடென்று கிடந்தன. கூடுதலானவை ஆறுகளில் எறியப்பட்டன.\nவாயுப்பி வயிறுப்பிக் கரையொதுங்கி மனிதர்களை பயமுறுத்தியவை ஒன்றிரண்டு மீதியெல்லாம் ஆற்றிலோடி கடலுக்குள் சங்கமித்து மீன்களுக்கு உணவாகின.\nமனிதர்கள் மட்டுமா மீன் தின்னலாம் மீன்களும் மனிதர்களைத் தின்ன வேண்டாமா மீன்களும் மனிதர்களைத் தின்ன வேண்டாமா ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் ஏறும் வரலாறுகள் தான்.\nஅரச இயந்திரத்தை செயலிழக்கச் செய்யும் உறுதியுடன் மேற்கிளம்பிய தென்னிலங்கைச் கிளர்ச்சிக்காரர்களை அரசு அடக்கி காட்டியவிதம் இது.\nஒருநாள் மனைவி சமையலுக்காக மீன் அரிந்து கொண்டிருந்தாள். வழக்கம்போல் மகளும் உடனமர்ந்து ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள். அரிந்த மீனின் அடிவயிற்றை நசுக்கிக் குடல் எடுக்கும்போது பிதுக்கிய வேகத்தில் விரல்களுக்கூடாக நழுவி ஒடித் தனியாக தரையில் விழுகிறது ஒரு விரல் துண்டு. மனித விரல் வர்ணம் பூசிய நகத்துடனான ஒரு சுண்டு விரல் துண்டு.\nமகள் பயப்படக்கூடும் என்பதால் தாய் லாவகமாக மறைக்க முயன்றிருக்கின்றாள். சின்னஞ்சிறிசுகள் ஆர்வம் மிக்கவர்களாயிற்றே.\n‘அது என்னம்மா’ என்றவள் தெறித்தோடி விழுந்த விரல்துண்டைக் கண்டுவிட்டதும் ‘சீக்கே’ என்றப்படி எழுந்தோடிவிட்டள். அந்த சம்பவத்துக்குப் பிறகு மீன் என்றாலே அவளுக்கு ஒரு அறுவறுப்பு சாப்பிட மறுப்பாள். சாப்பிட மாட்டாள். நானும் வற்புறுத்துவதில்லை.\nவீட்டில் மீன் குழம்பு என்றால் ஏதாவது மகளுக்கு தனியாக இருக்கும். நேற்றும் மீன் தான். தனியாகச் சமைத்திருக்கும் குழம்பை எடுத்துக் கொடுக்காமல் தாய் மீன் குழம்பை மகளிடம் தள்ள ‘பாருங்கப்பா’ என்று மகள் சிணுங்க. நான் எழுந்துபோய் மற்ற குழம்பை எடுத்து வந்து மகளுக்கு ஊட்டினேன்.\n‘நீங்கள்தான் அவளை கெடுக்கிறது’ என்று பொய்யாகச் கோபித்துக்கொண்டாள் மனைவி. மகள் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் தாயைச் கேலி செய்தபடி ஓரக்கண்ணால் என்னை நோக்கி கண் சிமிட்டுவாள்.\nஎன்று ஏசுவின் நவநாள் பிரார்த்தனையின் போது படிக்கப்படும் பாடலை உயர்ந்த குரலில் பாடினாள். அம்மாவை உசுப்பிவிட.\n(இலங்கை மலையக பகுதி எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் குடைநிழல் [2010] குறுநாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி அல்லது சிறுகதை என்றும் சொல்லலாம்)\nமலையக பகுதி - யாழ்ப்பாணம் அல்ல. இந்தியாவில் இருந்து தேயிலை தோட்டதிற்கு அடிமைகளாக சென்றவர்கள்.\nஇன்று எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசுவில் (மகாபாரதம் தமிழில் மறு ஆக்கம்) சுப்ரை என்ற ஒரு பறவையை பற்றிய ஒரு (தாய்மை பற்றிய) கதைப் படித்தேன். மிக அருமையாக இருந்தது.\nஅந்த கதையை இங்கு வெட்டி ஒட்டி உள்ளேன்.\nமுன்னொரு காலத்தில் இந்திராவதி என்னும் ஆற்றின் கரையில் கௌரன் என்னும் சாதகப் பறவை தன் துணையுடன் வாழ்ந்து வந்தது. மழைநீரை வானிலிருந்து அருந்தும் சாதகப்பறவை பிற உயிர்கள் அறியாத ஆற்றிடைக்குறைக்குச் சென்று அங்குள்ள மரப்பொந்தில் முட்டையிடும் வழக்கம் கொண்டது. தந்தை அமைக்கும் மரப்பொந்துக்குள் சென்று அமரும் தாய்ப்பறவை உள்ளே முட்டையிட்டு இறகுகளால் பொத்தி அடைகாக்கும். ஆண்பறவை பறந்துசென்று இரைதேடிக்கொண்டுவந்து தன் துணைக்கு உணவூட்டும்.\nகாட்டெருதின் கொம்புகளைப் பிணைத்ததுபோல் அலகுள்ள சாதகப்பறவையான கௌரன் தன் துணைவி சுப்ரை ஐந்து முட்டைகளுடன் மரப்பொந்துக்குள் முட்டைமீதமர்ந்து தவம் செய்யத்தொடங்கியதும் அதை உள்ளே வைத்து தன் உடற்பசையால் மூடியது. பின்பு காட்��ுக்குள் சென்று உணவுகொண்டு வந்தது. நாற்பத்தொருநாட்கள் அவ்வாறு கௌரன் தன் மனைவிக்கு ஊட்டியது. ஒருநாளில் நூறுமுறை அது உணவுடன் வந்தது. கிடைக்கும் உணவில் ஏழில் ஒருபங்கை மட்டுமே அது உண்டது. மெலிந்து சிறகுகளை வீசும் வல்லமையை இழந்தபோதிலும் கௌரன் சோர்வுறவில்லை.\nஒருநாள் வானில் உணவுதேடிச்சென்ற கௌரன் சிறகு ஓய்ந்து ஒரு மரத்தில் அமர்ந்திருக்கையில் ஒரு வேடன் அதை அம்பெய்து வீழ்த்தினான். இறகுகள் முழுக்க உதிர்ந்து கருக்குழந்தைபோல ஆன சுப்ரை சிறகுகள் முளைக்காமல் புழுக்கள் போல நெளிந்த சிறு குஞ்சுகளுடன் மரப்பொந்தில் காத்திருந்தது. ஐந்து குஞ்சுகளும் தீராப்பெரும்பசியுடன் அன்னையை முட்டி உணவுக்காகக் குரலெழுப்பின. இரண்டுநாள் காத்திருந்தபின் சுப்ரை என்ன நடந்திருக்குமென புரிந்துகொண்டது.\nசுப்ரை தன் குஞ்சுகளிடம் சொன்னது, ‘குழந்தைகளே, இந்த ஆற்றிடைக்குறையில் இருந்து நாம் தப்ப ஒரேவழிதான் உள்ளது. நீங்கள் என்னை உண்ணுங்கள். முதலில் என் குருதியைக் குடியுங்கள். பின்பு என் கால்களை உண்ணுங்கள். அதன்பின் என் கைகளை. என் இதயத்தை கடைசியாக உண்ணுங்கள். உங்கள் சிறகுகள் வளர்ந்ததும் பறந்துசெல்லுங்கள். என்னை நீங்கள் சிறிதும் மிச்சம் வைக்கலாகாது.’\nஅன்னையின் ஆணைப்படி ஐந்து குஞ்சுகளும் அதனை உண்டன. அதன் குருதியை அவை குடித்து முடித்ததும் சுப்ரை வெளுத்து வெண்ணைபோல ஆகியது. அவை அதன் கால்களையும் கைகளையும் உண்டன. கடைசியாக மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த இதயத்தை உண்டன. அன்னையை சற்றும் மிச்சமில்லாமல் உண்டு முடித்த அவை புதியசிறகுகளுடன் வானில் எழுந்து பறந்து சென்றன. அந்த ஐந்து குஞ்சுகளில் ஒன்றுக்கு மட்டும் அன்னையின் கடைசி ஆணை நினைவில் இருந்தது. அது திரும்பி வந்தது. அந்தப்பொந்தில் அன்னையின் வாசனை எஞ்சியிருப்பதை அதுமட்டும்தான் அறிந்தது. அதை எப்போதும் போக்கமுடியாதென்பதை புரிந்துகொண்டது.\nதேவருலகு நோக்கி ஒளிமிக்கச் சிறகுகளுடன் பறந்துகொண்டிருந்த சுப்ரையை மூதாதையரின் உலகில் கௌரன் சந்தித்தது. ‘நான் உன் துணைவன்.. என் சிறகுகள் ஏன் ஒளிபெறவில்லை’ என்று கேட்டது. ‘நான் மண்ணில் தாய்மையின் பேரின்பத்தை அடைந்து முழுமைகொண்டேன். என் பிறவிக்கண்ணி அறுந்தது’ என்றது சுப்ரை. ‘ஆம், நான் என் இச்சை அறாமல் இறந்தேன்’ என்றது கௌரன். ‘நீ ��ண்ணில் மீண்டும் பிறந்து நான் பெற்ற முழுமையைப் பெறுவாய்’ என சுப்ரை கெளரனை வாழ்த்தி விண் ஏகியது.’\nவெண்முரசு - பிடித்த சில பகுதிகள்\nஎன் வெண்தாமரையே - My Egyptian Lotus\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 2\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 1\nமகாபாரதம் - ஒரு கடிதம்\nவணிக எழுத்து x இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102274", "date_download": "2018-04-25T05:04:08Z", "digest": "sha1:F5R3RCRGIHRKTXBMUGFORARDQFFGBHO4", "length": 6827, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Tikkulittu dispute with his wife in the death of fisherman,மனைவியுடன் தகராறில் மீனவர் தீக்குளித்து சாவு", "raw_content": "\nமனைவியுடன் தகராறில் மீனவர் தீக்குளித்து சாவு\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nதண்டையார்பேட்டை - மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மீனவர் தீக்குளித்து இறந்தார். சென்னை காசிமேடு ஜி.எம்.பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீராம் (55). மீனவர். இவரது மனைவி குமாரி. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை தகராறு நடந்தபோது விரக்தியடைந்த குமாரி, வெளியே வந்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த ஸ்ரீராம், சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். வலி தாங்க முடியாமல் அலறிதுடித்த அவரை உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இன்று காலையில் ஸ்ரீராம் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் காசிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்\nவேளச்சேரி-கடற்கரை செல்லும் மாடி ரயிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: தனியார் நிறுவன காவலாளி கைது\nகர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nகொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளின் கருத்தை துணை ஜனாதிபதி கேட்டிருக்க வேண்டும்: கபில் சிபல் கருத்து\nஎல்லா பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் கர்நாடக மாநிலம் போல் புதிய சட்டம்: அமைச்சர் தகவல்\n3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை: அமைச்சர் செ���்கோட்டையன் பேட்டி\nவானில் இருந்து விழுந்த மர்ம பொருள்: கரூரில் பரபரப்பு\nகாதலனுடன் விஷம் குடித்து பிழைத்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nவேலூர் கோட்டையில் மது குடித்து ஆட்டம் போட்ட மாணவிகள்: வைரலாக பரவும் வீடியோ\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டின் முன்பு தற்கொலை போராட்டம்: அய்யாக்கண்னு பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-04-25T05:01:05Z", "digest": "sha1:FGVVKJ5UDEBXPYAAGBCM6ZNI6ETKHZYM", "length": 7594, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "பிரமாண்ட அரங்கில் 12 நாள் படமாகும் 2.0 பாடல் காட்சி | Tamil Talkies", "raw_content": "\nபிரமாண்ட அரங்கில் 12 நாள் படமாகும் 2.0 பாடல் காட்சி\nஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘2.0’ படத்தின் வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது படத்தின் கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் பணிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஸ்டுடியோக்களில் இரவு பகலாக நடந்து வருகிறது. ‘பாகுபலி 2′ படத்தை மிஞ்சும் அளவிற்கு ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அவை இருக்கும் என்கிறார்கள்.\nஇதனிடையே, இப்படத்திற்காக டூயட் பாடல் காட்சி ஒன்று சென்னையில் 12 நாட்கள் படமாக்கப்பட உள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கு ஒன்று சென்னையில் உருவாகி வருகிறது. இந்த அரங்கில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் ஆகியோர் பாடி நடிக்கும் பாடல் காட்சி 12 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாம். எமி ஜாக்சனை மட்டும் கூடவே மேலும் 10 நாட்களுக்கு ரிகர்சலுக்கு வரச் சொல்லி இருக்கிறார்களாம்.\nஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தில் ‘என்னோடு நீ இருந்தால்’ பாடலை 14 நாட்கள் படமாக்கினார்களாம். இப்போது ‘2.0’ பாடல் காட்சி ஒன்றை 12 நாட்களுக்கு படமாக்க உள்ளார் ஷங்கர். ஏ.ஆர்.ரகுமான் இந்தப் பாடலின் உருவாக்கத்தில் கடைசி கட்ட வேலைகளில் இருக்கிறாராம்.\n2.0 படம் 2018 ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.\nமெர்சல் – ஒரு வழியாக வாயை திறந்த ரஜினிகாந்த் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி.. – அதகளம் பண்ணும் ஷங்கர்\nகமலுக்கு 40 கோடி. ஷங்கருக்கு 40 கோடி… – ‘இந்தியன் 2′ தயாரிப்பாளருக்கு தெருக்கோடியா\n«Next Post சினிமாவில் நடிக்கத் தயார்: சவுந்தர்யா பேட்டி\nரஜினியின் டுவிட்டரில் விளையாடியவர்கள் யார் \nபெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nதெறி படத்தில் விஜய் மகள்\nஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெர...\nஅரசியல் சர்ச்சையில் சிக்கிய அஜித்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\nதிரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை\nஅஜித்தை ஃபாலோ பண்ணும் நயன்தாரா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.in/2018/01/", "date_download": "2018-04-25T04:24:07Z", "digest": "sha1:GL3Z6GQ73N35ZJEMT5FBYGHPGGLCX5LK", "length": 25897, "nlines": 338, "source_domain": "vediceye.blogspot.in", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: January 2018", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nசூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைவது கிரகணம். பூமியிலிருந்து காணும் பொழுது கிரகண நேரத்தில் சூரியனின் ஒளி மறைக்கப்பட்டால் சூரிய கிரகணம் என்றும், ச��்திரன் மறைக்கப்பட்டால் சந்திர கிரகணம் என்றும் கூறுகிறார்கள்.\nபூமியினால் ஆனது நம் உடல். சந்திரனால் ஆனது நம் மனது. சூரியனால் ஆனது ஆன்மா. இவை மூன்றும் வான மண்டலத்தில் ஒருங்கிணையும் பொழுது, நம் உள்ளேயும் ஒன்றிணைகிறது. யோகிகள் பல பயிற்சிகள் செய்து அடைய வேண்டிய உடல்,மனம், ஆன்ம ஒருங்கிணைப்பை கிரகண சூழல் தாமாகவே நிகழ்த்துகிறது. இயல்பு வாழ்க்கை நிலையிலேயே கிரகண காலத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உயர் ஆன்மீக நிலையை அடைய கிரகண காலம் பயன்படுகிறது.\nகிரகண காலத்தில் என்ன செய்ய வேண்டும்\nஇயல்பாக நாம் செய்யும் செயல்கள் ஒரு பங்கு விளைவை ஏற்படுத்தும் என்றால் கிரகண காலத்தில் செய்யும் செயல் ஆயிரம் மடங்கு பலன் தரும்.\nநம் ஐந்து உணர்வு உறுப்புகளாலும் வெளிமுகமாக செய்யும் செயலை தவிர்த்து உள் முகமாக முயற்சி செய்ய வேண்டும். உணர்வுகள் உள் குவிக்கப்பட்டால் அவை ஆயிரம் மடங்கு குவிந்து தியானம் உருவாகும். இதுவே ஐந்து உணர்வுகளும் சிதறி வெளி முகமாக இருந்தால் அயிரம் மடங்கு சிதறி பாதிப்பை உண்டாக்கும்.\nகிரகண காலத்தில் இறை நாமம் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். மந்திர தீக்‌ஷை பெற்றவர்கள் மந்திர ஜபம் செய்யலாம். ப்ராணாயமம் மற்றும் தியானம் செய்யலாம். இதனால் மனம் குவிந்து பெரும் தியானம் நிகழும்.\nகிரகண காலத்தில் கோவில்கள் மூடி விடுகிறார்களே கடவுளே கிரகண காலத்தில் சக்தி இழப்பார் என்பதாலா\nகிரகண காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை மேலோட்டமாக பார்ப்பதால் ஏற்படும் விளைவு இது. இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல் கலாச்சாரம் வளர்க்கும் இடமாகவும் இருந்தது. ஆடல் பாடல் மற்றும் மொழி வளர்ச்சிக்கு அடையாளமாக இருந்தது. அதனால் கிரகண கால கட்டத்தில் நம் ஐம்புலனுக்கு ஓய்வு கொடுத்து உள் முகமாக திருப்ப வேண்டும் என்பதால் கோவில்களை அடைத்தனர். இதுவே வட நாட்டில் கிரகண காலத்தில் கோவில்கள் அடைக்கப்படுவதில்லை. காரணம் அங்கே கோவில்கள் வழிபாட்டிற்கு மட்டுமே இருந்தது. மேலும் பல்வேறு ஜீவ நதிகள் இருப்பதால் அதன் அருகே நீராடி ஜபம் செய்ய அவர்களுக்கு வசதி இருப்பதும் ஒரு காரணமாகும்.\nஉங்கள் நண்பரை அவரின் அலுவலகத்தில் சென்று சந்திக்க செல்கிறீர்கள். அலுவலகம் பூட்டி இருக்கிறது... அந்த நண்பர் உங்���ள் வீட்டிலேயே உங்களுக்காக காத்திருக்கிறார் அவர் தன் சக்தியை இழந்துவிட்டார் என அர்த்தமா கிரகண காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் இறையாற்றல் தன் தனித்தன்மையை இழப்பதில்லை. இறையாற்றல் நமக்குள் இருக்கிறது என உணரும் காலமே அமாவாசை, பெளர்ணமி மற்றும் கிரகண நாட்கள் என புரிந்துகொள்ளுங்கள்.\nகிரகண காலத்தில் உணவுகள் நஞ்சாக மாறுகிறதா\nகிரகண காலத்தில் கதிர்வீச்சு வருகிறது. உணவில் கதிர்வீச்சு ஏற்பட்டு அது கெட்டுப் போகிறது. கர்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்பது போன்ற விஷயங்களின் பின்புலத்தை ஆராயாமல் பலர் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். மேல் சொன்ன காரணத்தை ஆராய்ந்தால் இதன் பின்புலம் புரியும். கிரணகாலத்தில் ப்ராணாயமம், ஜபம், தியானம் செய்ய வேண்டி இருப்பதால் அந்த நேரத்தில் உணவு சாப்பிடக் கூடாது. சாப்பாடு உடலில் இருக்கும் சமயம் நம் சக்தி ஜீரணத்திற்கு செல்லுமே தவிர ஆன்மீக பயிற்சிக்கு செல்லாது.\nதினமும் கூட மூன்று வேளை உணவு சாப்பிடும் நேரத்தை கவனியுங்கள். பகலும் இரவும் இணையும் நேரமான சந்தியா(இணைவு) காலத்தில் உணவு சாப்பிடக் கூடாது என்கிறது நம் கலாச்சாரம். சந்தியா காலம் போலவே இதுவும் இணைவு காலம் தான். அதனால் அந்த நேரத்தில் ஆன்மீக பயிற்சி செய்து உணவை தவிர்க்க வேண்டும். இதை தவிர உணவு கெட்டு நஞ்சாகும் , கதிர்வீச்சு என்பது எல்லாம் நம்மை ஆன்மீக பயிற்சிக்கு திருப்ப சொல்லும் பயமுறுத்தும் கருத்துக்கள். பூச்சாண்டிக்கு பயந்து உணவு சாப்பிட்டு வளர்ந்த நாம் , இப்பொழுது கிரணகத்திற்கு பயந்து சாப்பிடுவதில்லை..\nஉணவு சாப்பிடும் பொழுது நம் ஐந்து புலன்களும் வெளிமுகமாக இருப்பதால் கிரகண காலத்தில் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். உடல் உறவு, உணவு , சினிமா பார்த்தல் மற்றும் விளையாட்டு இவை நம் புலன்களை வெளிமுகமாக திருப்பிவிடும். அதனால் ஐந்து புலன்களும் சிதறி நம் கட்டுப்பாடுகளை இழக்க நேரிடும்.\nமுன்பு காலத்தில் சூரிய கிரகண காலத்தில் இயற்கை ஒளி இழந்து இரவு போல அனைத்தும் இருளாக இருக்கும்.\nவெளிநாடுகளில் கிரணத்திற்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே\nபல நூறு வருடங்களுக்கு முன்பே பாஸ்கரர், ஆரியபட்டர் போன்றவர்களும் அதற்கு முன்பும் கிரகண கால ஏற்படும் காலத்தை துல்லியமாக கணித்து அதன் அடிப்படையில் பஞ்சாங்கம் உண்டாக்கியவர்கள். அதன் பின் வந்த அறிஞர்கள் கிரணத்தை மேலும் ஆய்வு செய்து அதன் பயன்களை வெளிப்படுத்தினார்கள். மேல்நாட்டினர் இன்னும் கிரகண கணக்கையே முழுமையாக அறியவில்லை. அதனால் நாம் பின்தங்கியவர்கள் அல்ல. அவர்களே மிகவும் பின் தன்ங்கிய நிலையில் இருக்கிறார்கள்.\nவிஷேஷ நாளான பெளர்ணமி, தைபூசம் (31-01-2018) அன்று கிரகணமும் வருகிறதே இதில் ஏதேனும் பிரச்சனைகள் வருமா\nமேலை நாட்டினர்கள் பற்றி உயர்வாக சொன்னீர்கள் அல்லவா அவர்களின் கல்வி கலாச்சாரத்தை பின்பற்றியதால் வந்த வினையே இது. முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் சூரிய கிரகணம் எப்பொழுது எல்லாம் வருகிறதோ அன்று அமாவாசையாகவும், சந்திர கிரகணம் எப்பொழுது எல்லாம் வருகிறதோ அன்று பெளர்ணமியாகவும் இருக்கும். இதுவே வானிலை நியதி. நாம் மேலைநாட்டு வானிலை படித்ததன் விளைவு நம் சிந்தனைகளை தொலைத்துவிட்டோம். அதனால் சந்திரகிரகணம் வர வேண்டுமானால் அன்று பெளர்ணமியாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.\nகிரகணம் இன்று கடகம்- மகரம் போன்ற ராசிகளுக்கும் சில நட்சத்திரத்திற்கும் பிடிக்கும் அதனால் அர்ச்சனை செய்து நிவிர்த்தி பூஜை செய்ய வேண்டும் என ஆலயத்தில் எழுதி இருப்பதை பார்த்தேன். அதன் அடிப்படையில் கிரகணம் முடிந்து சென்று அர்ச்சனை செய்யலாமா\nஜோதிடம் இவ்வாறு சொல்லுவதில்லை. சிலர் வழிபாட்டு நம்பிக்கையாக இதை செய்கிறார்கள். அந்தணர்கள் முன்னோர்களை வழிபடுவார்கள். தாந்த்ரீகர்கள் வேறு வகையாக வழிபடுவார்கள். உங்களின் நம்பிக்கை மற்றும் குருவின் வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்படுங்கள்.\nஇன்று தெரியும் சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டிலேயே மிகப்பெரிய நிலவாகவும் நீல நிறமாகவும் தெரியும் என சொன்னார்களே\nநம் நாட்டில் ஆறு வகையான பருவ நிலை இருக்கிறது. ஒரு பருவ நிலை முடிந்து அடுத்த பருவ நிலை துவங்கும் காலத்தில் ஏற்படும் பெளர்ணமி நிலவு பெரிதாக இருக்கும். இதற்கு பூமியின் சுற்றுப்பாதையும், நிலவின் சுற்றுப்பாதையும் ஒரு காரணமாகும்.\nமற்றபடி பெரிய நிலவு , நீல நிறம் என்பதெல்லாம் கற்பனையே. நாம் வசிக்கும் இடத்திறின் தட்பவெட்பம், பருவ நிலை மாறுபாடுகளை பள்ளிக்கல்வியில் சேர்க்காமல் விண்டர், சம்மர் என படிப்பதால் வரும் குழப்பமே இது.\nதொகுப்பு ஸ்வாமி ��ம்கார் at 11:05 AM 2 கருத்துக்கள்\nவிளக்கம் அனுபவம், கிரகணம், கிரகம், ஜோதிட கேள்விபதில்\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2017/jan/06/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2627906.html", "date_download": "2018-04-25T05:06:55Z", "digest": "sha1:VUR3JFOUP6Z6ZHVCML3VNFE5VF4VETZ7", "length": 7531, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தேக்கடி ஏரியில் சுற்றுலா படகை இயக்க துறைமுக அதிகாரிகள் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nதேக்கடி ஏரியில் சுற்றுலா படகை இயக்க துறைமுக அதிகாரிகள் ஆய்வு\nமுல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்துள்ளதால், தேக்கடி ஏரியில் சுற்றுலாத்துறை படகை தொடர்ந்து இயக்கலாமா என துறைமுகத் துறை அதிகாரிகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.\nதேக்கடி ஏரியில் கேரள சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான 5 படகுகளும், கேரள வனத்துறைக்கு சொந்தமான 5 படகுகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் 111 அடியாக நீர்மட்டம் குறைந்ததால் ஒரே நேரத்தில் 100 சுற்றுலா பயணிகள் பயணிக்கும் ஜலராஜா என்ற படகை இயக்க கேரள வனத்துறை தடை விதித்திருந்தது.\nமேலும் இப்படகை 1 கி.மீ. தூரம் தள்ளி நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதற்கிடையே தற்போது இப்படகை தொடர்ந்து இயக்கலாமா என கேரள வனத்துறையினர், கேரள துறைமுக அதிகாரிகளிடம் கேட்டிருந்தனர். இதையடுத்து கேரள மாநிலம் பரவூர் துறைமுகத்துறை உதவி கடலியல் அளவையாளர் மஞ்சு தாமோதரன் தலைமையில், தேக்கடி ஏரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. படகு நிறுத்தப் பகுதி மற்றும் படகு செல்லும் பாதையில் ஆய்வை கடந்த 2 நாள்களாக நடத்தி வருகின்றனர்.\nபடகை இயக்க தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானதாக இருக்குமா என்று ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nமேலும் ஓரிரு நாள்களில் இதற்கான அறிக்கை வனத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், அதன் பின் படகு தொடர்ந்து இயக்கப்படுமா என்பது தெரிய வரும் என்றும் கேரள வனத் துறையினர் தெரிவித்தனர்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nதல��யில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkeeral.blogspot.com/2009/07/", "date_download": "2018-04-25T04:51:36Z", "digest": "sha1:2OF4TEU6HNV63FCMFBJOYZJI4QUTXXQR", "length": 6370, "nlines": 181, "source_domain": "thirukkeeral.blogspot.com", "title": ".: July 2009", "raw_content": "\nசெய் அல்லது முயன்று செய் Do or Try.\nநமது குறி Goal மேலே தான்இருக்க வேண்டும்\nஅதனால் தான் அதற்கு பெயர் குறிக்Goal.\nஎமது உடன் பிறப்புகளை அழிக்க\nசைனைடையே ஷேர் பண்ணி சாப்பிடறவங்க.\nDress க்கே Dove soap போடரவங்க.\nபாயசம் குடித்தாலே பல்ல துலக்கிரவங்க.\nரகசியத்தையே சத்தம் போட்டு சொல்லுறவங்க .\nபுலி பசித்தாலும் புல்லை தின்னாது\nபுலி பசித்தாலும் Full - லா தின்னாது.\nசட்டியல் (சஷ்டியில் )இருந்தால் அகைப்பையில் வரும்\nசஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தைபேறுகிட்டும்.\nகளவும் கற்று மற ( களவு அகத்தும் அற)\nதவறை செய்வது தவறு , தவறி செய்வது சரி.\nவாழ்கை என்ற இனிய விருந்தின் முடிவில்,\nமரணம் என்ற தண்ணீரை பருகத்தான் வேண்டும்.\nநம்பிக்கை துரோகம் செய்தது கருணா மட்டுமா\nஎங்களுக்கும் மன்னர் ஜோக் எழுத தெரியுமுள்ள\nசிறு காயம் கூட இல்லாமல் தப்பி விடுகிறான்,\nகுறிக்Goal. நமது குறி Goal மேலே தான்இருக்க வேண்டும...\nஎமது உடன் பிறப்புகளை அழிக்கஎமனோடு கை கோத்தபய.\nசட்டியல் (சஷ்டியில் )இருந்தால் அகைப்பையில் வரும் ச...\nகளவும் கற்று மற ( களவு அகத்தும் அற)களவை மனதாலும் ந...\nவிடை.தவறை செய்வது தவறு , தவறி செய்வது சரி.\nஉன்மெய் (உண்மை )வாழ்கை என்ற இனிய விருந்தின் முடிவி...\nசந்தேகம்நம்பிக்கை துரோகம் செய்தது கருணா மட்டுமா\nஎங்களுக்கும் மன்னர் ஜோக் எழுத தெரியுமுள்ள\nமுடிவு முடிவு ஒன்றே முடிவதில்லை.தெரிந்தாலும், நம்ம...\nஎமன் அனைத்து போர்களின் முடிவிலும், சிறு காயம் கூட ...\nகவலை உயிர்களை பிடிக்க எமதர்மன்\nநன்றி : தாங்கள் செய்த உதவிக்கு நன்றி.பிரதிபலனை ...\nக(விதை) என் மனதிலிருந்து விழும் இவ்விதை உயர்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/08/blog-post_503.html", "date_download": "2018-04-25T04:45:59Z", "digest": "sha1:H2GD5Q5D6XVW6M5XJFCNGYVCCRLNC45J", "length": 20481, "nlines": 210, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் திமுக நடத்திய கலந்தாலோசனைக்கூட்டம் !", "raw_content": "\nஜீப் ரைடில் சிக்கிய சுற்றுலா பயணிகள் \n25 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடந்த பள்ளிவாசல் ப...\nகாதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் இல்லத் திரும...\nகோழிக் குஞ்சு- சிக் ரன்\nநாசா எச்சரிக்கை: 3 அடிகள் வரை உயரும் கடல் மட்டம்\nஅதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் ...\nகோமாரி நோய் தடுப்பூசி முகாம் 9வது சுற்று செப்டம்பர...\nமரண அறிவிப்பு [சி.ந.செய்யது முஹம்மது சுரைக்கா கொல்...\nஅதிரையை கலக்கும் ராயல் என்பீல்டு \nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவன் பல்கலைகழக அளவில் மு...\nஅதிரை தமுமுக கூட்டுக்குர்பானி திட்டம் அறிவிப்பு \nதஞ்சையில் 24 வகை மூலிகை டீ விற்பனை \nதுபாயில் நான் ஸ்டாப் ஃப்ளைட் \nகுறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம...\nபேசும் படங்கள்: இயற்கையும் செயற்கையும்\nகடைகளில் எந்த பொருள் வாங்கினாலும் பில் இல்லாமல் வா...\nவறண்டு கிடக்கும் அதிரை குளங்களுக்கு தண்ணீர் திறந்த...\nபட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் ...\nஅதிரையில் ₹ 4.60 லட்சம் செலவில் 'பேவர் பிளாக்' சால...\nதிருமாவளவன் கொலை முயற்சியை கண்டித்து அதிரையில் கண்...\nபட்டுக்கோட்டையில் மு.க ஸ்டாலின் உரை நூல்கள் வழங்கு...\nஅதிரை தமுமுக செயற்குழு கூட்டத்தில் மருத்துவர் அணி-...\nகுற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்: டாக்டர் ஏ.பீ. ம...\nபேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் பணியில் பங்கெடு...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'ஆயிஷா ஃபேன்ஷி & பேபி ஷா...\nதுபாய் ஈமான் அமைப்பில் தேசம் மறந்த ஆளுமைகள் நூல் வ...\nசுத்தம் பேண துபாய் போகனுமா \nஅதிரையில் 14 வயது சிறுமி கடத்தி சென்று கற்பழிப்பு:...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல...\nபட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் அரசா...\nஉலகை மாற்றிய திருக்குர்ஆன்: எதிர்ப்பும், சூடான பதி...\nஅதிரையில் மர்மமாக இறந்த சிறுவனின் உடல் தோண்டி எடுத...\nபல கோடி ரூபாயுடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லா...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 25 வது மாதாந்தி...\nஇன்டேன் கேஸ் பாலு அவர்களோடு அதிரை சேர்மன் நடத்திய ...\nமுத்துப்பேட்டையில் கவிதாயினி மலிக்கா பாருக் எழுதிய...\n11 ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியருக்கு ...\nபட்டுக்கோட்டை அருக�� திருமாவளவனை கொல்ல சதி: பெட்ரோல...\nமல்லிபட்டினம் மனோரா ஈசிஆர் சாலையில் கார்கள் நேருக்...\n'மாமேதை' அப்துல் கலாம் குடும்பத்தினருடன் ADMK தமீம...\nதாய்லாந்து ஹாஜிகளின் முதல் குழு மதினா வருகை \n8 ஆம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' ரத்தாகிறது \nஇறை இல்லங்கள்: புகைப்பட அணிவகுப்பு \nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கியச் செய்தி: ₹...\nஎஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் இல்ல...\nஅதிரை TNTJ பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள...\nஅருங்காட்சியகமாக மாறிய மாவட்ட ஆட்சியரகம் \nஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளம்: நேரடி ரிப்...\nTNPSC Group I தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: மா...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் செயலாளராக பேராசிரியர் முஹம்...\nஅதிரையில் ஒர் கூகுள் ஸ்ட்ரீட் மனிதர்: நெய்னா முகமத...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு...\nஅதிரைக்கு அள்ளித்தந்த அல்லாஹ்வின் அம்சமான மழை.\nஅதிரையை அலற விட்ட பி.எஸ்.என்.எல் இன்டர்நெட் சேவை.\nஅதிரையில் இளங்கோவனின் உருவ பொம்மை எரிப்பு \nஅதிரையில் திமுக நடத்திய கலந்தாலோசனைக்கூட்டம் \nகல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு \n'மாமேதை' அப்துல் கலாம் குடும்பத்தினருடன் அதிரை சேர...\nகுவைத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம் \nஅதிரையில் பலத்த மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிக...\nதுபாயில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம் ...\nஉமி, வைக்கோல் மூலம் மின்சாரம்: வழிகாட்டும் இலங்கை ...\nரியாத்தில் ISF நடத்திய இந்திய சுதந்திர தின பொதுக்க...\n ( பாட்டன் வீட்டு 'டீ கடை' முஹம்மது...\nஅரசு நடு நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தி...\nஅதிரை ரெட் கிராஸ் சேர்மனுக்கு பாராட்டு \nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் இந்திய சுதந்தி...\nஅதிரையில் திமுக நடத்திய ஆய்வுக்கூட்டம் \nஅபுதாபியில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்ட...\nஜித்தா இந்தியன் சோஷியல் ஃபோரம் சார்பில் இந்திய சுத...\nஅதிரை சிறுவன் ஆங்கிலப் பாடத்தில் சாதனை \n'கலாம்' பெயரில் கப்பல்: 'இளம் விஞ்ஞானி' பிரைட் மீர...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம்...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சியினரின் சுதந்திர தின கொண்ட...\nஅதிரை பேரூர் காங்கிரசார் கொண்டாடிய சுதந்திர தின வி...\nஅதிரை காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்...\nஅதிரை BSNL அலு���லகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்...\nஅதிரை பேரூர் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய சுத...\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழ...\nதஞ்சையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் \nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொ...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்தி...\nஅதிரை பைத்துல்மாலில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...\nஇந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரை சகோதரர்கள் \nசமூக நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்க அதிரை தமுமுகவி...\nஉஷார்: 'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள் \nசொன்னதை செய்த கவுன்சிலர் 'நூர்லாட்ஜ்' செய்யது \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரையில் திமுக நடத்திய கலந்தாலோசனைக்கூட்டம் \nஅதிரை பேரூர் திமுகவின் கலந்தாலோசனைக்கூட்டம் திமுக அலுவகலத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். பேரூர் செயலளார் இராம குணசேகரன் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில் அதிரையில் அமைய இருக்கும் டாக்சி ஸ்டாண்ட் தொடர்பாக பேசப்பட்டது. முன்னதாக செயலளார் இராம குணசேகரன் வரவேற்றார். கூட்ட முடிவில் துணை செயலளார் அன்சர்கான் நன்றி கூறினார்.\nஇதில் மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், சி.வீரப்பன், துணை செயலாளர் தில்லை நாதன், மீனவரணி பொறுப்பாளர் கோடி நாகராஜ், ஒன்றிய பிரதிநிதி ஜி. மருதையன், அதிரை பேரூர் வார்டு கவுன்சிலர்கள் அய்யாவு, பாஞ்சாலன், என்.எம் செய்யது, என்.கே.எஸ் முஹம்மது செரிப், சித்ரா மற்றும் அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் சபீர் அஹமது, நிஜாமுதீன், ஜே.ஜே சாகுல் ஹமீது, இப்ராஹீம், பகவதி, முத்துராமன், சைபுதீன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/08/17.html", "date_download": "2018-04-25T05:12:00Z", "digest": "sha1:YA2NKR7J4WMCNQAUS3UMIQCJN352YYKZ", "length": 17879, "nlines": 152, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மருத்துவ படிப்பு கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது-ஓரிரு நாட்களில் தரவரிசை பட்டியல் வெளியீடு.", "raw_content": "\nமருத்துவ படிப்பு கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது-ஓரிரு நாட்களில் தரவரிசை பட்டியல் வெளியீடு.\nஓரிரு நாட்களில் தரவரிசை பட்டியல் வெளியீடு மருத்துவ படிப்பு கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது | மருத்துவ படிப்பில் சேர தரவரிசை பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடவும், 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கவும் மருத்துவ தேர்வுக்குழு முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மருத்துவ படிப்பு படிக்க 2 ஆயிரத்து 900 இடங்கள் இருக்கின்றன. இது தவிர ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும், 10 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 1,800 இடங்கள் உள்ளன. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் 'நீட்' தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி 'நீட்' தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 'நீட்' தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றால் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேல் முறையீடு மனுவையும் ஐகோர்ட்டு நிராகரித்தது. இதேபோல் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல் முறையீடு மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஜூன் 27-ந்தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன. இதற்காக 51 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவ தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 14-ந்தேதி வெளியிட இருந்தது. ஆனால் மாநில அரசின் 85 சதவீத ஒதுக்கீடு அரசாணையால் தரவரிசை பட்டியல் வெளியிடுவது தாமதமானது. இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த வருடம் மட்டுமாவது 'நீட்' தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பரிசீலிப்பதாக பிரதமரும் தெரிவித்தார். 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ஜனாதிபதி ஒப்புதலுக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழக அரசு காத்திருக்க முடிவு செய்து உள்ளது. ஒப்புதல் கிடைத்தால் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலும், கிடைக்காவிட்டால் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நாளை அல்லது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தரவரிசை பட்டியல் வெளியிடவும், 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கவும் மருத்துவ தேர்வுக்குழு தயாராக உள்ளது. 6 நாட்கள் கலந்தாய்வுக்கு பிறகு செப்டம்பர் முதல் வாரத்தில் மருத்துவ கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | பள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சுற்றறிக்கை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன. மேலும், சுற்றறிக்கையில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/8336", "date_download": "2018-04-25T05:10:35Z", "digest": "sha1:3YHXUYJFHYU5ZMYSDUJPKSF6WZTQ77UD", "length": 15018, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "அடையாள அணிவகுப்பில் பிக்குகள் | தினகரன்", "raw_content": "\nHome அடையாள அணிவகுப்பில் பிக்குகள்\nஹோமாகம நீதிமன்றத்திற்கு முன்னால் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்ற, நேற்று (15) சரணடைந்த பிக்குகள் நால்வரும் இன்று (16) ஹோமாகம நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\nஇவர்களுள், ராவண பலய அமைப்பைச் சேர்ந்த இத்தேகந்த சத்தாதிஸ்ஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிங்கள ராவய அமைப்பின் தலைவருமான அக்மீமண தயாரத்ன ஆகியோரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் அடையாள அணிவகுப்பின் பொருட்டே இவ்வாறு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹோமாகம சம்பவம்; மேலும் 04 தேரர்கள் சரண்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவித்தியாவின் சகோதரிக்கு தொழில் வாய்ப்பு\nபடுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ் பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட வெள்ளிப் பாதம்...\nஊடகவியலாளர் கொலை, கடத்தல்: விசாரணை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்\nபாதுகாப்பை உறுதிப்படுத்தி விசாரணையை துரிதப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் பணிப்புஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தல்,...\nதடைகளை நீக்கினால் டிசம்பர் முற்பகுதியில் மாகாண சபை தேர்தல்\nதேர���தலை நடத்த 4 வழிமுறைகள்சட்டரீதியாக காணப்படும் தடைகள் நீக்கப்பட்டால் மாகாணசபைகளுக்கான தேர்தலை டிசம்பர் மாத முதற்பகுதியில் நடத்த முடியும். அதற்குத்...\nபாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகை நிதி\nசபாநாயகர் மறுப்புபாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகையான நிதி செலவிடப்படுகின்றது என்ற கூற்றை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார். பாராளுமன்ற...\n16 சு.க. உறுப்பினர்கள்: எதிர்த்தரப்பில் தனிக்குழுவாக செயற்பட உறுதி\nஅமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ள 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர் தரப்பில் தனிக்குழுவாக செயற்படுவது உறுதியென...\nஎதிர்த்தரப்பில் சேர்ந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவே முடியாது\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்துவிட்டு அமைச்சுப் பதவிகளைத் துறந்த 16 சுதந்திரக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்த...\nஇரணைதீவு மக்கள் ஆரம்பித்த போராட்டம் ஒருவருடத்தை எட்டவுள்ள நிலையில\nபாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இரணைதீவு மக்கள் ஆரம்பித்த போராட்டம் ஒருவருடத்தை எட்டவுள்ள நிலையில் படகில்...\nசிவனொளி பாதமலையில் கழிவகற்றும் வேலைதிட்டம\nசூழல் புனிதமானது' என்ற தொனிபொருளில் சிவனொளி பாதமலையில் ஆரம்பிக்கப்பட்ட கழிவகற்றும் வேலைதிட்டம் நேற்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத்...\nபுதிய கூட்டத் தொடருக்கான நேரம் வர்த்தமானியில் பி.ப. 2.15\nசட்டச்சிக்கலுக்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி* சிம்மாசன உரையல்ல கொள்கைப் பிரகடன உரை * எதிரணி கோரினால் வாக்ெகடுப்பு நடத்தலாம் * சாதாரண பெரும்பான்மை...\nபஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; 29பேர் காயம்\nஹற்றனிலிருந்து ஒல்டன் வழியாக சாமி மலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹற்றன் நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட்...\nஅரசியல் பீட கூட்டத்தில் இன்று தீர்க்கமான முடிவு\nஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் இன்று (24) மாலை அவசரமாகக் கூடவிருப்பதாக அலரி மாளிகை வட்டாரம் தெரிவித்தது. இன்றைய அரசியல் நிலைமைகள் புதிய...\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறப்பு\nபிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்...\nமீண்டும் பூமிக்கு வரப்போகும் யானையின் மூதாதை மாமூத்\nமாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அதன்...\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஉலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை...\nவிமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்\nபெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு...\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி\nகனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை...\nஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால்...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2015/07/06/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-04-25T04:57:35Z", "digest": "sha1:TQCZYECMV6X7XWCQ2H4XVVFIHTACD66E", "length": 28705, "nlines": 373, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "அதான் அழைப்புக் கேட்டு கோடு கிழித்துக் கிடைத்த திரு அதான் கோட்டில் இன்றைய நோன்பு திறப்பு ! | SEASONSNIDUR", "raw_content": "\n← விழி பிதுங்கும் கிரேக்கம்..\nஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் \nஅதான் அழைப்புக் கேட்டு கோடு கிழித்துக் கிடைத்த திரு அதான் கோட்டில் இன்றைய நோன்பு திறப்பு \nபெயரிலியே திருவை வைத்திருக்கும் திருவிதாங்கோட்டிற்கு எப்படி அந்தப் பெயர் வந்தது \nசேரமான் பெருமாள் மன்னரின் உறவினன் கோலேகா என்பவன் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். இது மனிதர்கள் யாரும் வாழாத காட்டுப் பகுதியாக அப்ப���து இருந்தது. அங்கே வன விலங்குகளை வேட்டையாடுவது கோலேகாவின் பொழுதுபோக்கு.\nஒருநாள் அவன் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது அவன் அதுவரை அறிந்திராத ஒரு மொழியில் அழைப்போசை ஒன்று கேட்டது. யார் அப்படி அழைப்பது என்று புரியாமல் கோலேகா வேட்டையை நிறுத்திவிட்டு அங்குமிங்கும் தேடினான்.\nஅரபு உடை தரித்த ஒருவர் தன் சகாக்கள் சூழ அங்கே நின்றுகொண்டு பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅவர்கள் யாரென்று தெரியாமல் அவன் தவிப்பதைக் கண்ட அந்தப் பெரியார் தன் பெயர் மாலிக் முஹம்மது என்றும் சேரமான் பெருமாள் மன்னர் தங்களை இங்கே அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறி மன்னர் தந்த கடிதத்தையும் கோலேகாவிடம் கொடுத்தார்.\nமனம் மகிழ்ந்த கோலேகா தனது அம்பால் ஒரு கோடு கிழித்து அங்கே பள்ளிவாசல் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கியதோடு அதை சுற்றியுள்ள ஏராளமான இடங்களையும் அன்பளிப்பாக வழங்கினான்.\nமாலிக் முஹம்மது அவர்கள் மாலிக் இப்னு தினாரின் சகோதரர் மகன்.\nஅரேபியாவுக்குச் சென்று முஸ்லிமான சேரமான் பெருமாள் மன்னர் மாலிக் தினாரையும் அவரது குழுவையும் கேரளாவுக்கு இஸ்லாத்தை பரப்புவதற்காக அனுப்பி வைத்தார். மாலிக் முஹம்மது அவர்கள் இங்கே வந்து பாங்கு சொல்லி மன்னன் கோலேகா கோடுபோட்டு இடம் கொடுத்ததால் இந்த இடம் அதான் கோடு என்று அழைக்கப்பட்டது . பின்னர் திருவும் சேர்ந்து திரு அதான் கோடு என்றாகி இப்போது திருவிதாங்கோடு என்று அழைக்கப்படுகிறது.\nஇன்று இந்த ஊரில் 12000 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் வாழுகின்றார்கள் என்றால் அன்று மாலிக் முஹம்மது அவர்கள் சொல்லிய பாங்கும் கோலேகா போட்ட கோடும் அதற்கு அடித்தளமாக இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது.\nபெயருக்குத் தகுந்தாற்போல் திருவிதாங்கோடு எல்லா திருவும் பெற்று செழிப்பாகத் திகழ்கிறது. மாவட்டத்தின் செல்வம் மிகுந்த ஜமாத்துகளில் திருவிதாங்கோடு முக்கியமானது.\n1300 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான இவர்களில் பலர் கேரளாவிலிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள்.\nஇன்றுவரை இவர்களின் கொடுக்கல் வாங்கல்களும் திருமண பந்தங்களும் கேரளாவோடு அதிகமான அளவில் இருக்கின்றன.\nதிருவனந்தபுரத்தின் மிக முக்கியமான சாலை பாஜாரில் இவர்களின் ஆதிக்கமே இன்றும் அதிகமாக இருக்கிறது என்பது குறிப��பிடத்தக்கது.\nதிருவிதாங்கோடு ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல்கள் கேரளாவிலும் இருக்கின்றன.\nதிருவிதாங்கோட்டில் மட்டும் இந்த ஜமாத்துக்கு சொந்தமான நான்கு தொழுகைப் பள்ளிகள் இருக்கின்றன. அவை …\nமாலிக் முஹம்மது வலியுல்லாஹ் ஜும்மா மஸ்ஜித்\nமாலிக் முஹம்மது அவர்கள் கட்டிய கல்லுப் பள்ளியின் முன்னாள் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதே போன்ற குளங்கள் தேங்காப்பட்டினம் , அஞ்சுவன்னம் ஜமாஅத் போன்ற இடங்களிலும் இருக்கின்றன.\nஇந்த பள்ளியின் அமைப்பு கோட்டாரில் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால் இடித்து மாற்றப்பட்ட பழைய குத்பாப் பள்ளியின் தோற்றத்தை அப்படியே கண்முன்னால் கொண்டு வந்துவிட்டது.\nகோட்டாறு பள்ளியும் திருவிதாங்கோடு பள்ளியும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கின்றன.\nஅந்தப் பள்ளியின் அழகை வெகுநேரம் ரசித்துக் கொண்டிருந்தேன்.\nஇப்படி ஒரு பள்ளியைக் கட்ட எத்தனை சிரமப்பட்டிருப்பார்கள் \nமாலிக் முஹம்மது குழுவினர் நாற்பது பள்ளிகள் கட்டியிருக்கிறார்கள்.\nஎல்லாமே ஒரே மாதிரி இருக்கின்றன.\nஅத்தனைப் பள்ளிகளையும் கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கும் \nஎத்தனை ஆட்கள் தேவைப் பட்டிருப்பார்கள் \nஎவ்வளவு செல்வம் செலவாகி இருக்கும் \nஎன்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தால் நம் அறிவுக்குப் புலப்படாத பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\nமாலிக் முஹம்மது வலியுல்லாஹ் போன்றவர்களை மக்கள் அவுலியாக்கள் , இறைநேசச் செல்வர்கள் என்று அழைக்கிறார்கள்.\nகல்வியிலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கும் இந்த ஊரில் ஏராளமான பட்டதாரிகள் இருக்கிறார்கள்.\nமருத்துவர்கள் என பலதரப்பட்ட திறமையாளர்கள் இங்கே உண்டு.\nமைதீன் மலுக்கு முஹம்மது என்ற இங்க்லீஷ்மேன்\nபோன்ற ஏராளமானவர்கள் இந்த ஊருக்கு பெயரும் புகழும் தேடிக் கொடுத்த பெரியவர்கள் .\nதிருவிதாங்கோட்டில் மதரசா அல் ஜாமிவுல் அன்வர் என்ற அரபி மதரசா இருக்கிறது. இது தவிர நான்கு அரபி பாடசாலைகளும் இருக்கின்றன.\nமுஸ்லிம் கலைக் கல்லூரி ஒன்று இங்கே இருக்கிறது.\nஜலால் ஆஸ்பத்திரி என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்த எஸ்.ஏ. இப்ராஹீம் சாஹிப் அந்த இடத்தை கல்லூரி நடத்த கொடுத்தவர் ஆவார்.\nசிறப்பு வாய்ந்த இந்த ஊரின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி சாகுல் ஹமீது\nசெயலாளர் ஹாஜி முஹம்மது ஹனிபா\n46 ஆண்டுகளாக மாலிக் முஹம்மது ஜும்மா மசூதியில் இமாமாக இருக்கும் பேற்றினைப் பெற்ற பெருந்தகை மொவ்லவி ஷாகுல் ஹமீது ஆலிம் அன்வரி அவர்கள்.\nஇன்று நாங்கள் நோன்பு திறந்த முஹ்யித்தீன் பள்ளியின் இமாமாக இருப்பவர் மொவ்லவி சுல்பிகார் அலி. இவர் கோட்டாறு செய்யதினா இப்ராஹீம் அரபிக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.\nஇன்றைய தொழுகையில் அழகான முறையில் இனிமையாக கிராத் ஓதினார்.\nஇன்று பரோட்டா வெஜிடபிள் குருமா கஞ்சி என்று இங்கே அமர்க்களம் செய்தார்கள் இளைஞர்கள். நோன்பு அத்தனை நாளும் இங்கேயுள்ள இளைஞர் பட்டாளம் தினமும் நோன்பாளிகளுக்கு பசியாரக் கொடுத்து அசத்துகிறார்கள்.\nமாலிக் முஹம்மது அவர்கள் இங்கே பள்ளியைக் கட்டி மக்களுக்கு இஸ்லாத்தை போதித்து அவர்களோடு அன்னியோன்யமாக இருந்து நற்பணியாற்றினார்கள்.\nதங்கள் கராமாத்துகளால் மக்களுக்கு உதவிகள் பல புரிந்தார்கள். இவர்களை மிகவும் நேசித்த மக்கள் இவர்களின் பெயர்களையே தங்கள் பிள்ளைகளுக்கும் வைத்தார்கள்.\nமலுக்கு என்றும் மாலிக் என்றும் மலுக்கு முஹம்மது என்றும் பெயர் சூட்டினார்கள்.\nஇன்றைக்கும் திருவிதாங்கோட்டில் அதிகமான மலுக்கு முஹம்மதுகள் இருக்கிறார்கள்.\nபள்ளிவாசலை கட்டிய மாலிக் முஹம்மது அவர்கள் அக்கம் பக்கமெல்லாம் இஸ்லாத்தின் வெளிச்சத்தை ஏற்றி வைத்தார்கள். இஸ்லாம் இங்கே வளர்ந்தது.\nஇங்கேயே வாழ்ந்து மறைந்த மகான் அவர்களின் நினைவாக ரபியுல் ஆகிர் மாதம் விழா நடைபெறுகிறது. அத்துடன் …\nரபியுல் அவ்வல் மாதம் மீலாது நபி விழாவும்\nமுஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி\nஷாகுல் ஹமீது நாயகம் ஆகியோரின் விழாக்களும் இங்கே அந்தந்த மாதங்களில் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.\nகல்வியாளர்கள் பலர் இங்கே இருப்பதால் பல பள்ளிக்கூடங்களும் இங்கே இருக்கின்றன.\nஅரசியலிலும் பலர் செல்வாக்கோடு திகழ்கிறார்கள்.\nஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தின் போது விஷமிகள் சிலர் இந்த ஊர் மக்களை சீண்டிப் பார்ப்பதுண்டு. ஆனாலும் மக்கள் பொறுமையோடும நிதானத்தோடும் சமய நல்லிணக்கம் பேணி ஒற்றுமையை கடைப்பிடித்து வாழ்கிறார்கள்.\nமாவட்டத்தின் முக்கிய ஜமாத்துகளில் ஒன்றாகத் திகழும் திருவிதாங்கோடு மேலும் பல சிறப்புகழ்ப் பெற அல்லாஹ் அருள் புரிவானாக.\n← விழி ��ிதுங்கும் கிரேக்கம்..\nஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் \nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2015/12/02/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-04-25T04:57:44Z", "digest": "sha1:HUN64RNJEWAF2KZP63FVCWNBR3FHGCG3", "length": 19716, "nlines": 317, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "மதமென்றால் அது மனித நேயமும் ஒற்றுமையுமே! +போப் பிரான்ஸிஸ் அவர்களின் பேச்சு ! | SEASONSNIDUR", "raw_content": "\nஒரு உயிரை வாழவைத்தவன் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போலாவார். -அல் குரான் →\nமதமென்றால் அது மனித நேயமும் ஒற்றுமையுமே +போப் பிரான்ஸிஸ் அவர்களின் பேச்சு \nமதமென்றால் அது மனித நேயமும் ஒற்றுமையுமே\nஅன்றைக்கு இஸ்லாம் அதன் ஆரம்ப காலத்தில் இருந்த போது முஹம்மது நபியை பார்க்க வந்த சிரியா பாதிரிமார்களுக்கு பேச்சுவார்த்தை நடந்த எந்நேரமும் தொழுகை நடந்து கொண்டிருந்த அந்த பள்ளியிலேயே அவர்களின் பிரார்த்தனையையும் சுணங்காமல் செய்து கொள்ளலாம் என்று திருவாய் மலர்ந்தருளியது போல், இன்றைக்கு ஆப்பிரிக்காவுக்கு விஜயம் செய்த போப் அவர்கள், முஸ்லிம்களின் ஒரு பள்ளிவாசலில் நின்று எல்லோரும் வாருங்கள், ஒற்றுமையாக வாழுங்கள் என்று சொல்கிறார் என்றால், உலகின் ம���ங்களெல்லாமும் மனிதர்களை முழுமையாக நேசிக்கத்தானே தவிர, ஒருபோதும் அது ஆடா மாடா என்று கேட்பதற்கோ அரிவாளை எடுப்பதற்கோ இல்லை.\nஸ்ரீடி சாயிபாபாவும், மஹான் குருநானக்கும், சாது பரமஹம்ஸரும் இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ இந்து மத புண்ணியவான்கள் எல்லாமும் போதித்தது சத்தியமாக இது ஒன்றே.\nஒற்றை ஒரு கட்சியின் தலைவரும் அவரின் கூட்டாளியும் தாங்கள் ஒய்யாரமாய் வாழ, மதங்களுக்கு நாச அர்த்தங்கள் போதித்து, மக்களின் சாவில் தங்கள் வாழ்க்கையை சுகபோகமாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் உண்மையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவேதான் இப்போது இவர்கள் எளவு கொண்டாடுகிற மதங்களின் உயிர் நிலை, உண்மை நிலை.\nமனிதர்கள் எல்லோரும் கைகோர்ப்போம். சக மனிதர்களுக்கு முடிந்த நன்மைகள் செய்து மகத்தான இந்த பிறப்பில் நன்மை மட்டுமே செய்து முடிப்போம்.\nகுறிப்பு- விரிவஞ்சி போப்பின் பேச்சை இன்னொரு பதிவாக போட்டிருக்கிறேன்.\nபோப் பிரான்ஸிஸ் அவர்களின் பேச்சு \nகிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள்: மத்திய ஆப்பிரிக்க மசூதியில் போப் பிரான்சிஸ் பேச்சு\nகிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வெறுப்பின்மையை விடுத்து பழைய நிலைக்கு செல்ல முன்வர வேண்டும் என்று மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள மசூதியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார்.\nகுறிப்பாக மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் வன்முறை ஏற்படுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்று அவர் கூறினார். கிறிஸ்தவ ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மிகுந்த பாதுகாப்பு அச்சுறுத்தலை மீறி போப்பின் இந்த உரை நிகழ்ந்தது.\nபோப் பிரான்ஸிஸ் முதல் முறையாக ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.\nகென்யா தலைநகர் நைரோபி சென்ற அவர், அங்கிருந்து பதற்றம் நிறைந்த மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றார். அவரது 3 நாள் பயணத்தில் மிகவும் அச்சுறுத்தல் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட மத்திய கவுடோகுவோ மசூதியில் முஸ்லிம் மக்களின் இடையே அவர் உரையாற்றினார்.\nஅப்போது பேசிய அவர், “கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சகோதர – சகோதரிகளாகவே வாழ்ந்தனர். அத்தகைய நிலைக்கு நாம் மீண்டும் செல்ல வேண்டும். கடவுள் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து ஆண்களும் பெண்களும் அமைதியு���ன் வாழ வேண்டும் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.\nவெறுப்பின்மைக்கு நாம் அனைவரும் எதிராக நிற்க வேண்டும். மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் வன்முறை ஏற்படுவதை துளி அளவும் ஊக்குவிக்க கூடாது” என்றார் போப் பிரான்சிஸ்.\nபோப் உரை நிகழ்த்திய இந்த மசூதி கடந்த 2013-ல் உள்நாட்டு போரின்போது கிறிஸ்தவ ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுமார் 15,000 முஸ்லிம்களை பிணைக் கைதிகளாக கொண்ட இடமாகும். தற்போதும் அங்கு கிறிஸ்தவ கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் உள்ளது. \nஒரு உயிரை வாழவைத்தவன் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போலாவார். -அல் குரான் →\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/i-m-not-love-says-an-actress-049940.html", "date_download": "2018-04-25T04:58:20Z", "digest": "sha1:NIR67VVGMRUAO2DBPVLRHONTPJRHCDDQ", "length": 8313, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சத்தியமா, அந்த ஆளுக்கும் எனக்கும் இடையே எதுவும் இல்லை: கெஞ்சாத குறையாக கூறும் நடிகை | I'm not in love: Says an actress - Tamil Filmibeat", "raw_content": "\n» சத்தியமா, அந்த ஆளுக்கும் எனக்கும் இடையே எதுவும் இல்லை: கெஞ்சாத குறையாக கூறும் நடிகை\nசத்தியமா, அந்த ஆளுக்கும் எனக்கும் இடையே எதுவும் இல்லை: கெஞ்சாத குறையாக கூறும் நடிகை\nசென்னை: அந்த இசையமைப்பாளருக்கும், தனக்கும் இடையே நெருக்கம் எல்லாம��� இல்லை என்று சத்தியம் செய்கிறாராம் கன்னக்குழி நடிகை.\nகன்னக்குழி நடிகை நடிக்க வந்த வேகத்தில் நல்ல பெயர் எடுத்துள்ளார். அதே வேகத்தில் அவருடைய பெயர் இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து அடிபடுகிறது.\nஇந்த காதல் விவகாரத்தால் நடிகையை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்கள். ஒப்பந்தம் செய்த பிறகு நடிகை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் படம் பாதிக்குமே என்று இயக்குனர்கள் பயப்படுகிறார்கள்.\nஇந்த காரணத்தால் நடிகைக்கு வாய்ப்புகள் வருவது இல்லை. வாய்ப்பு வராததன் காரணத்தை அறிந்த நடிகை கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nமேலும் தனக்கும், அந்த இசையமைப்பாளருக்கும் இடையே எந்த நெருக்கமும் இல்லை என்று சத்தியம் செய்கிறாராம் அம்மணி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக்கப் டிராப் நடிகருக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணமா: அப்போ அந்த 3 பேர்\nகாதலரை ஹீரோவாக்க காசை தண்ணியாக வாரி இறைக்கும் நடிகை\nநீங்க மாசமா இருங்க, சும்மா இருங்க, எங்களுக்கு என்ன: நடிகையின் செயலால் ரசிகர்கள் கோபம்\nஉங்களுக்கு பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா மாப்பிள்ளை\nஇதுக்கு தான் டிவி நடிகருக்கு 'நோ' சொல்லியிருப்பாரோ காதலர் இயக்குனர்\nஇது என்னடா உயர்ந்த நடிகைக்கு வந்த சோதனை\nஒரேயடியாக மாறிய சிம்பு: வியப்பை அடக்க முடியாமல் இருக்கும் கோலிவுட்\nமகள் வயது காதலியை இன்று முறைப்படி திருமணம் செய்த நடிகர்\nஒரேயடியாக மாறிய சிம்பு: வியப்பை அடக்க முடியாமல் இருக்கும் கோலிவுட்\nகர்ப்பம் விஷயத்தில் சொன்ன மாதிரியே செய்து காட்டிய வாரிசு நடிகரின் மனைவி\nசாவித்திரியாக 3 மணிநேரம் மேக்கப் போட்ட கீர்த்தி சுரேஷ்\nஎரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை\nகாலா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nஅந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. விஷால் அறிவிப்பு\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கும் பச்சன் குடும்பம்\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. ஞானவேல்ராஜா பேச்சு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/07/14/digital-diary/", "date_download": "2018-04-25T04:42:04Z", "digest": "sha1:U73Z62TANP5E6QPWIYYS4MIYWFC3SLWI", "length": 16015, "nlines": 146, "source_domain": "winmani.wordpress.com", "title": "குழந்தையின் ஓவ்வொரு அழகான தருனங்களையும் டிஜிட்டல் முறையில் அழகாக சேமிக்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nகுழந்தையின் ஓவ்வொரு அழகான தருனங்களையும் டிஜிட்டல் முறையில் அழகாக சேமிக்கலாம்.\nஜூலை 14, 2011 at 1:58 பிப பின்னூட்டமொன்றை இடுக\nநம் சுட்டி குழந்தைகள் பிறந்தது முதல் அது செய்யும் ஓவ்வொரு அழகான தருனங்களையும் ஆன்லைன் மூலம் எளிதாக இலவசமாக சேமிக்கலாம், புகைப்படங்களை மட்டும் சேமித்து வைத்துக்கொள்வதை விட குழந்தை செய்யும் செய்லை, வார்த்தைகளாகவும் சேமித்து வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nகுழந்தைகளுடன் விளையாடுவது அவர்கள் செய்யும் செயல்களை ஊக்குவிப்பது அறிவை வளர்ப்பது , இன்னும் சொல்லிக்கொண்டே போகலம் ஆனால் இதையும் தாண்டி குழந்தைகள் செய்யும் சுட்டித் தனங்களை நாம் அவர்களுக்காக செய்த ஒவ்வொரு நிகழ்வையும் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் மூலம் சேமிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.\nகுழந்தைகள் பிறந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்ச்சிகளை அழகாக புகைப்படத்துடன் டிஜிட்டல் முறையில் சேமிக்கலாம், இத்தளத்திற்கு சென்று Join Free என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் குழந்தைகளின் பெயர் வைக்கும் நாட்கள் முதல் அனைத்து அழகான தருனங்களை புகைப்படத்துடன் சேமிக்கலாம், குழந்தை பெரியவனான வளர்ந்த பின் தன் தாய் தந்தை தன்னை எப்படி எல்லாம் பார்த்துக்கொண்டனர் என்பதை கதையாக சொல்வதைவிட இப்படி ஒரு அழகான டிஜிட்டல் டைரியாக கொடுத்தால் என்றும் அழியாத நிகழ்வாக இருக்கும் , இத்தளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக தன் குழந்தைகளின் அழகான தருனங்களை டிஜிட்டலாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்\nஇரண்டு வயது குழந்தை ஐபேட் பயன்படுத்தும் விநோத விடியோ.\nபள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.\nகுழந்தைகளின் அறிவை வளர்க்கும் இபுத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை\nஉதவும் எண்ணம் இருக்கும் ஒவ்வொருவருமே இறைவனின்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின��மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.மதுக்கரை என்ற இடம் சிறப்பிற்குக் காரணம் \n2.கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு \n4.முண்டந்துறையில் முக்கியப் புகழ்பெற்ற விலங்கு எது \n5.தமிழ்நாட்டில் நெசவாளர்களின் வீடு என அழைக்கப்படுவது \n6.தமிழ் தேசியக்கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் என்ன \n7.அலுமினியத்தின் தாதுவான பாக்சைட் கிடைக்கும்\n9.வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு விஜயம் செய்த ஆண்டு \n10.காவேரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு\nதிறந்து விடப்பம் நீரீன் அளவு \n1.சிமெண்ட் தொழிற்சாலை,2.2003, 3.1971, 4.புலிகள்,\n5.கரூர் , 6.சுப்புரத்தினம், 7.கொல்லிமலை,8.முத்தையா,\nபெயர் : வோல் சொயிங்கா,\nமறைந்ததேதி : ஜூலை 14, 2008\nஇவர் டோக்கியோவில் பிறந்த மொழியியல் ஆராய்ச்சி\nநிபுணர். இவர் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி\nஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர்.1943ம் ஆண்டில்\nடோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர்\nபேராசிரியராகப் பணியாற்றினார்.1999  இல் இவர்\nவெளியிட்ட ஜப்பான் மொழி பற்றிய ஆய்வு நூல் 2 மில்லியன்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: குழந்தையின் ஓவ்வொரு அழகான தருனங்களையும் டிஜிட்டல் முறையில் அழகாக சேமிக்�.\nஅனைவருக்கும் ஆன்லைன் மூலம் உதவும் மீடியா கன்வெர்டர் ( Media Converter ).\tஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின��றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8630", "date_download": "2018-04-25T04:52:13Z", "digest": "sha1:S572DFZCZY2L5KDVTQN4BI7ZDM3VWI6V", "length": 52598, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]", "raw_content": "\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]\n1950களின் இறுதியில் ஆரம்பத்தில் இது நடந்தது. ஒருநாள் காலையில் ஒருவருக்கு தெரிய வருகிறது, அவருக்கு அன்று காலை திருமணம் நிச்சயமாகப் போகிறது. எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்து முடிக்கப் பட்டிருந்தன. மாமா வீட்டில் இருந்து முந்தையநாள் இரவுதான் வந்திருக்கிறார். ‘எல்லாம் நிச்சயமாயிட்டது. நல்ல எடம். சொந்தம்தான்’ என்றார் அப்பா.\nஅவர் கடும் மனக் கொந்தளிப்பை அடைந்தார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இரண்டு மணி நேரம் அறையை மூடிக்கொண்டு பதற்றமும் பரிதவிப்புமாக நடந்தார். சிறுஅழுகை வந்து நெஞ்சை முட்டியது.தன் மானசீகமான குருநாதரிடம் மீண்டும் மீண்டும் கோரினார் ‘நான் என செய்யவேண்டும் நான் என்ன செய்யவேண்டும்’ கடைசியில் முடிவெடுத்தார். வெளியே வந்து அப்பாவிடம் சொன்னார் ‘அப்பா இந்தக் கல்யாணத்திலே எனக்கு இஷ்டமில்லை’’\nஅப்பாவுக்கும் சொந்தக்காரர்களுக்கும் அதிர்ச்சி. வீடே விரைத்துப் போய்விட்டது. என்ன ஒரு மீறல் எத்தனை திமிர��� அம்மா சாபம் போட்டு அழுதபடி அப்படியே உடைந்து அமர்ந்தார். கையோங்கியபடி அப்பா அடிக்கப் பாய்ந்தார். அவரை பலர் பிடித்துக் கொண்டார்கள். ‘வெட்டி கண்டம் துண்டமாக போட்டாத்தான் எனக்கு மரியாதை’ என்று அப்பா கொந்தளித்தார்\nஅவரைப் பிடித்து அமரச் செய்து விட்டு ஒரு வயது மூத்த மாமா அறிவுரை சொன்னார் ‘உன்னிடம் கேட்டு இதையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. இதெல்லாம் நம்ம குடும்ப வழக்கம். தலைமுறை தலைமுறையா இப்டித்தான். பெரியவங்க பாத்து சொல்றத நீ செய்ய வேண்டியதுதான்’\nஆனால் தலைநிமிர்ந்து அவர் சொன்னார். ’’இல்லை மாமா …நான் முடிவு செஞ்சிட்டேன். இது என் வாழ்க்கை. இதிலே என் இஷ்டம்னும் ஒண்ணு இருக்கு…’ தன்னைப் போன்ற ஒரு தலைமுறைக்காக அங்கே நின்று பேசுவதாக அவருக்கு அப்போது தோன்றியது…\nஊரும் உறவும் கொதித்தது. ’இன்னமுமா வெட்டிப் போடாம இருக்கான் அந்த அப்பன்’ என்றார்கள். ‘இதைக் கேட்டு நாளைக்கு நம்மவீட்டு குழந்தைகளும் ஆரம்பிச்சா அப்றம் சாதியும் சமூகமும் உருப்படுமா’ என்றார்கள். ‘இதைக் கேட்டு நாளைக்கு நம்மவீட்டு குழந்தைகளும் ஆரம்பிச்சா அப்றம் சாதியும் சமூகமும் உருப்படுமா இத முளையிலேயே கிள்ளணும்’ என்றார்கள். சாதிக்குரிய கோயிலில் ஊர்க்கூட்டம் நடந்தது. அங்கேயும் சென்று குனிந்த தலை நிமிராமல் கண்ணீருடன் அதையே சொன்னார் அவர்.\nஇவ்வளவு பிரச்சினை ஆனபின் எப்படி கல்யாணம் நடக்கும் நின்று விட்டது. அதன்பின் பலவருடங்கள் ஊரும் உறவும் பெற்ற அம்மாகூட முகம் கொடுத்தே பேசவில்லை. இருபதாண்டுகளுக்குப் பின்னரும் அப்பா அந்த மனக்கசப்பை தக்க வைத்திருந்தார். ‘அப்பா கோபம் நியாயம்தானே’ என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.\nஒரு நல்ல தமிழ்ப் படத்தின் காட்சி மாதிரி இருக்கிறதல்லவா இதில் ஒரு சின்ன வேறுபாடு. இங்கே திருமணம் நிச்சயிக்கப்பட்டது ஒரு ஆணுக்கு. அவனுக்கு வயது பத்தொன்பது. மெட்ரிக் படித்து முடித்து அப்பாவுக்கு உதவியாக கடைவணிகத்தில் இருந்தான். என் வாசகர்களில் ஒருவர் சொன்ன உண்மைக் கதை இதுஅவர் செட்டியார் சாதியைச் சேர்ந்தவர். இப்போது வயது எழுபத்தைந்துக்கும்மேல். அவரது சொந்தக்கதைதான்.\nஅவரது அந்தக் குருநாதர் ஈவே.ரா ஈவேரா பற்றிய என் விமர்சனக் கட்டுரை ஒன்றுக்கு பதிலாக என்னை தொலைபேசியில் அழைத்த அவர் இந்தச் சம்பவத்தைச் சொ���்னார். ‘…நீங்க சொல்றதெல்லாம் சரிதான் தம்பி. ஆனா நான் ஒரு தனிமனுஷன். ஒரு பெரிய கூட்டத்திலே ஒரு துளி கெடையாது. என் வாழ்க்கையப் பத்தி நானே முடிவெடுக்கலாம்னு எனக்கு சொன்னது பகுத்தறிவு இயக்கம்தான். நான் இன்னிக்கு ஆத்திகன். ஆனா அந்த நாத்திகம் இல்லேன்னா இந்த ஆத்திகத்துக்கே நான் வந்திருக்க மாட்டேன். ஏன்னா சுயமா சிந்திச்சிருக்கவே மாட்டேன்’\nஅவர் சொன்னதை அவரே விளக்கினார். ‘தம்பி என்னோடது என் ஆத்மாவோட மீட்புக்கான ஆன்மீகம். நம்ம மதத்திலே முக்தின்னாலே ஆன்மாவோட முக்திதான். அந்த விதத்திலே இங்கே தனிமனுஷன் செல்ஃப் பத்தியெல்லாம் பேசியிருக்காங்க. ஆனா அந்த எடத்துக்கு போறதுக்கான வழியே அப்ப நம்ம மதத்திலே கெடையாது. அது ஒருசிலருக்கு அதிர்ஷ்டவசமா குரு உறவாலே கிடைச்சா உண்டு. மத்தவங்களுக்கு மதம்னா ஞானம் கெடையாது. ஆசாரம் மட்டும்தான். அந்த ஆசாரத்துலே செல்ஃபுக்கே எடமில்லை….\n… எனக்கு செல்ஃபுன்னு ஒண்ணு இருக்குங்கிறதச் சொன்னவரு பெரியார்தான். அவர் வழியாத்தான் நான் அதை உருவாக்கிக் கிட்டேன். அப்றம் அதோட முழுமை என்னாங்கிற கேள்விவழியா நான் ஆன்மீகத்துக்குள்ள வந்தேன். ஜெ.கிருஷ்ணமூர்த்திய கேட்டேன். இப்ப வள்ளலாரோட வழிவந்தவனா ஆன்ம சாதகம் பண்றேன். என்னோட ஆன்மீகத்துக்கு முதல் குரு பெரியார்தான். எந்த சந்தேகமும் இல்லாம சொல்றேன்’’\nசுவாரசியமான ஒரு விஷயத்தை சொல்லி கதையை முடிக்கவேண்டும். சில வருடங்கள் கழித்து அதே மாமா பெண்ணை ’சுயமாக முடிவெடுத்து’ அவர் திருமணம் செய்து கொண்டார் பாட்டிக்கும் வயது எழுபதை தாண்டிவிட்டது பாட்டிக்கும் வயது எழுபதை தாண்டிவிட்டது\nஎன்னுடைய தலைமுறையில் நான் நினைவறிந்த நாள் முதலே எல்லாவற்றையும் என் வாழ்க்கை என் சிந்தனை என்ற ‘நான்’ இல் இருந்தே ஆரம்பித்திருக்கிறேன். அதை உணராத ஒரு தலைமுறையை கற்பனை செய்யவே கடினமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் ராமச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்தியா என்ற நூலை வாசித்தபோது முதல் இந்தியத்தேர்தலைப் பற்றிய அத்தியாயத்தில் ஆச்சரியமான ஒரு தகவலைக் கண்டேன்.\n1952ல் முதல் லோக்சபா தேர்தலில் இந்தியா முழுக்க தேர்தலின் பொருட்டு முதல் வாக்காளர் பட்டியல் கணக்கிடப் பட்டது. வாக்காளர்களின் பெயரும் தனியடையாளமும் பதிவு செய்யப் பட்டது. அப்போது ஒன்று தெரிந்தது, ���ந்தியாவில் நூற்றுக்கணக்கான சமூகங்களில் மக்களுக்கு அப்படி தனிப்பெயர் கிடையாது. குலப்பெயர், இனப்பெயர், சாதிப்பெயர்தான் அவர்களுக்கும். கூப்பிடுவதற்காக ஓர் அடையாளம் இருக்கும். பெயரைக் கேட்டால் சாதியை அல்லது குலத்தையே சொன்னார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே தாங்கள் தனிமனிதர்கள் என்று தெரியாது.\nஇங்கே சுவாரசியமான ஓர் அம்சம் உண்டு. 1872ல் முதல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 1881ல் முதல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு. அப்போதெல்லாம் எப்படி மக்கள் தொகை கணக்கிட்டார்கள் தனிநபர்களாக அல்ல, கூட்டங்களாக குலங்களாக சாதிகளாக மக்களை ஒட்டுமொத்தமாக கணக்கிட்டார்கள். இந்த ஊரில் புலையர் இவ்வளவு, குறவர் இவ்வளவு, ஈழவர் இவ்வளவு, நாயர் இவ்வளவு என்று கணக்கிட்டார்கள். ஆம், அப்போது நம் தேசத்தில் தனிமனிதர்கள் அதிகம்பேர் இல்லை.\nகிட்டத்தட்ட இதேநிலை பதினாறாம்வ்நூற்றாண்டுவ்வரை ஐரோப்பாவில் இருந்தது. தனிமனிதன் என்ற அடையாளமே இல்லாமல் மக்கள் திரளடையாளம் கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். அதற்கு எதிராக உருவானதே சுதந்திர இச்சை [Free will] இயக்கம். அறவியலில், ஆன்மீகத்தில், தத்துவத்தில், அரசியலில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியது அது. ’மனிதனின் பிரக்ஞை சுதந்திரமானது’ என்று அதை ஒரே வரியில் சுருக்கலாம். அந்த ஒருவரியில் இருந்தே மேலைச்சிந்தனையில் நவீன தத்துவம் தொடங்கியது என்பார்கள்.\nஉடனே பல்வேறு கேள்விகளை அது சந்திக்கிறது. அது அதைப் படைத்த சக்திகளில் இருந்து விடுபட்டு செயலாற்ற வல்லதா பிரபஞ்ச வெளியின் பிரம்மாண்டமான ஒருங்கிணைப்புக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையா பிரபஞ்ச வெளியின் பிரம்மாண்டமான ஒருங்கிணைப்புக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையா மனிதன் எந்த அளவுக்கு பிரபஞ்சத்தை அறிய முடியும் மனிதன் எந்த அளவுக்கு பிரபஞ்சத்தை அறிய முடியும் அவன் அறிதல் எல்லைக்குட்பட்டது என்றால் மனிதன் தான் செய்யும் செயல்களுக்கு எவ்வகையில் பொறுப்பேற்றுக் கொள்வது\nஇதற்கெல்லாம் சுதந்திர இச்சை இயக்கம் பல்வேறு வகையில் பதில்களை அளித்துள்ளது. பிரபஞ்சத்தை படைத்த ஆற்றல்கள் மனிதனை சுதந்திரமாக தன் தெரிவுகளை நிகழ்த்திக்கொள்ளும்படியே படைத்துள்ளன என்பதே ஆன்மீகதளத்தில் அளிக்கப்பட்ட பதில். மனிதனின் ஆளுமை என்பதே அவனுடைய தெ��ிவுகள் என்ன என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.\nஆம், மனிதன் பிரபஞ்சத்தை முழுமையாக அறிய முடியாது, ஆனால் தான் அறியும் எல்லைக்குள் அவன் தன் தெரிவுகளை அமைத்துக் கொள்ள முடியும். மொத்த உலகையும் அவன் அறிய முடியாது. ஆனால் இருளில் செல்பவன் தன் விளக்கு வெளிச்சத்தின் வட்டத்துக்குள் தெரிவனவற்றை மட்டுமே வைத்து முன்னால் செல்வதுபோல அவன் தன் அறிவை பயன் படுத்திக் கொள்ள முடியும். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் மனிதன் தன் செயல்களுக்கு முற்றிலும் அவனே பொறுப்பேற்க வேண்டும் என்பவை சுதந்திர இச்சை இயக்கத்தின் அறவியல் பதில்கள்.\nஇந்த விவாதம் மிக, மிக விரிவானது. இதற்கு முடிவான பதில்கள் இல்லை. டிடிடியை கண்டுபிடித்த முல்லர் [Paul Hermann Müller ] தன் அறிதலின் எல்லைக்குள் நின்று மனித குலத்துக்கு நல்லதுதான் செய்தார். அடுத்த அரை நூற்றாண்டில் பூமியின் உயிர்ச்சமநிலையை அழித்தமைக்கு அவர் பொறுப்பாக முடியுமா என்ன இன்னொருபக்கம் மொத்த உலகப் போருக்கும் பொறுப்பை பேசாமல் கடவுளின் அல்லது விதியின் லீலை என்று போட்டு விட முடியுமா இன்னொருபக்கம் மொத்த உலகப் போருக்கும் பொறுப்பை பேசாமல் கடவுளின் அல்லது விதியின் லீலை என்று போட்டு விட முடியுமா\nநடைமுறையில் ஐரோப்பாவில் சுதந்திர இச்சை இயக்கம் மிக நேர்நிலையான விளைவுகளை உருவாக்கியது. நிறுவன மதத்தில் இருந்தும் அதன் கருத்தியல் மூளைச்சலவையில் இருந்தும் மனிதர்களை வெளியே கொண்டு வந்தது. தனிமனிதன் தன் செயல்களுக்கும் தன் சமூகத்தின் செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணமே ஜனநாயகத்தின் அடிப்படை. ஜனநாயகத்தின் அனைத்து விழுமியங்களும் அங்கிருந்து உருவாயின. எங்கே தனிமனிதன் இருக்கிறானோ அங்குதான் ஜனநாயகம் இருக்கிறது.\nஇருபதாம் நூற்றாண்டின் ஜனநாயக விழுமியங்கள் அனைத்துக்குமே சுதந்திர இச்சை இயக்கமே தொடக்கப் புள்ளி எனலாம். மனிதர்கள் நடுவே அது சமத்துவத்தை உருவாக்கியது. பொது நீதிக்காக கோரியது. தனிமனித உரிமைகளுக்காக வாதாடியது. அந்தரங்கத் தன்மையை அடிப்படை உரிமை என்றது. ‘மனிதன் சுதந்திரமானவனாகவே பிறக்கிறான்’ என்ற சொல்லாட்சியில் உள்ள அறைகூவல் சாதாரணமானதல்ல. அது பூமியையே உலுக்கிய ஒரு கருத்து என்றால் மிகையல்ல.\nஐரோப்பாவில் உருவான நவீன நாத்திக சிந்தனை சுதந்திர இச்சை இய���்கத்தின் ஒரு விளைவு. இங்கிலாந்திலும் ஃப்ரான்ஸிலும் அதன் தொடக்கம் அமைந்தது. ’ஐரோப்பிய அறிவொளிக் காலம்’ என்று வரலாற்றாசிரியர்களால் அது அழைக்கப் படுகிறது. மத மேலாதிக்கத்துக்கு எதிராக சுதந்திர தனிமனிதனை உருவாக்கும் சிந்தனை அலை என அதை வரையறை செய்யலாம். மனித வாழ்க்கையை கடவுளின் கைகளில் அல்லது விதியின் கைகளில் விட்டு விடுவதற்கு மறுத்தது அது. மனிதன் என்பவன் அவனுடைய சிந்தனைகளாலும் அவனுடைய தெரிவுகளாலும் உருவாகும் ஆளுமை என்று வகுத்தது. டெனிஸ் திதரோ, தாமஸ் ஹோப்ஸ், வால்ட்டேர் ரூஸோ போன்றவர்கள் அதன் முகங்கள்.\nஅறிவொளிக் காலம் இரு மாபெரும் அரசியல் புரட்சிகளுக்கு களம் அமைத்தது. அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. பிரெஞ்சுப் புரட்சி அறிவொளிக் காலத்தின் மையக் கருத்துக்களை உலகமெங்கும் கொண்டு சேர்த்தது. காலனியாதிக்கம் மூலம் உலகமெங்கும் ஒரேவகையான கல்வியும் செய்தித் தொடர்பும் உருவாக்கப் பட்டிருந்தமையால் அந்தக் கருத்துப் பரவல் மிக விரைவாக நிகழ்ந்தது.மதத்தில் இருந்து அறத்தை பிரித்ததே ஒட்டு மொத்தமாக அறிவொளிக் காலத்தின் சாதனை எனலாம்.\nஅந்த புரட்சிகள் உருவாக்கிய விவாதங்கள் மூலம் உருவானது ஐரோப்பிய பகுத்தறிவுக்காலம் [Age of Rationalism] அல்லது கரணியக் காலகட்டம். [Age Of Reason] லுட்விக் ஃபாயர்பாக் [ Ludwig Feuerbach] ஆர்தர் ஷோபனோவர் [ Arthur Schopenhauer ] நீட்ஷே [ Friedrich Nietzsche ] போன்றவர்கள் அதை உருவாக்கினார்கள். அதன் வளர்ச்சிப்\nபோக்கின் மார்க்ஸியம் உருவாகியது. தனிமனிதமைய நோக்கு அதன் எதிர் உச்சநிலையில் இருத்தலியத்தை உருவாக்கியது. அதன் நேர் உச்சநிலையில் அமெரிக்க நடைமுறைவாதத்தை உருவாக்கியது. [Pragmaticism]\nஐரோப்பிய அறிவொளிக்காலம், பகுத்தறிவுக்காலம் இரண்டுக்குமே அவர்களின் கிரேக்க தொல்மரபே விதைக்களமாக இருந்தது என்றால் மிகையல்ல. கிரேக்க சிந்தனையின் மாபெரும் தொடக்கப்புள்ளியான சாக்ரட்டீஸ் கடவுள்கள் மனிதனை முழுமையாக கட்டுப்படுத்துகின்றன என்ற கூற்றை எதிர்த்து கொல்லப்பட்டவர். கிரேக்க மரபில் பொருள்முதல்வாதம் அல்லது ஜடவாதம் வலுவான கருத்துநிலையாக இருந்தது. எபிகுரஸின் [Epicurus] அணுவாதம் யூகிமிரஸின் [Euhemerus] பொருள்மையவாதம் போன்றவை செல்வாக்கான சிந்தனைகளாக இருந்தன. ஐரோப்பிய மறுமலர்ச்சி என்பதே கிரேக்கமரபை ��றுகண்டுபிடிப்பு செய்வதாகத்தான் இருந்தது\nதமிழகத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர் திரு வி கல்யாணசுந்தரனார். சைவசித்தாந்தச் சொற்பொழிவாளர். சைவ இலக்கியங்களில் ஆழமான ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர். பின்னர் வள்ளலாரின் அருவ இறைவழிபாட்டை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஐயத்திற்கிடமில்லாமல் ஆத்திகர்\n1926 ல் சென்னை முத்தியால்பேட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் திருவிக அன்று காங்கிரஸை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியிருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கரை பாராட்டி அவரை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அன்றைய சூழலில் அந்த உரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியமான ஒரு நிகழ்வு, ஆனால் அத்தகைய நிகழ்வு இந்தியச்சூழலில் தொடர்ந்து பல இடங்களில் நடந்தது. காரணம் இங்கே நிகழ்ந்த ஒரு கருத்தியல்பரிணாமம்தான். நான் முதலில் கூறிய நிகழ்வை , தன் ஆன்மீகத் தொடக்கப்புள்ளி ஈவெராவே என ஒருவர் சொன்னதை, இங்கே இணைத்துப்பார்க்கலாம்.\nசமீபத்தில் நான் சில வங்க, தமிழ், கன்னட எழுத்தாளர்களை வாசித்தபோது ஒன்றைக் கவனித்தேன். இவர்களனைவரிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பிரிட்டிஷ் இலக்கியங்களின் கருக்கள் கையாளப்பட்டிருந்தன. மௌனியின் பலகதைகள், புதுமைப்பித்தனின் பல கதைகள் கூல்ரிட்ஜ் போன்றவர்களின் கவிதைகளை ஒட்டியவை. ஏனென்றால் அன்றைய கவிப்பாடத்திட்டத்தில் அவை இருந்தன. இந்திய நவ இலக்கியத்தில் பிரிட்டிஷ் பாடத்திட்டத்தின் செல்வாக்கு மிக வீச்சுள்ள ஒன்றாகும்\nஇங்கே பிரிட்டிஷ் கல்வி அதிகமும் பாதிரியார்களால் அளிக்கபப்ட்டமையால் ஐரோப்பிய அறிவொளிக்கால, பகுத்தரிவுக்கால தத்துவங்கள் கற்பிக்கப்படவில்லை. ஆகவே பகுத்தறிவுக்காலகட்டம் இந்தியாபோன்ற கீழைநாடுகளில் மூலச்சிந்தனையாளர்கள் வழியாக வந்து சேரவில்லை. மாறாக அன்று கல்லூரிப்பாடங்களில் இருந்த ஷெல்லி,கீட்ஸ்,வேர்ட்ஸ்வொர்த் போன்ற கவிஞர்கள் மற்றும் பெர்னாட் ஷா போன்ற இலக்கியவாதிகளின் வழியாகவே வந்து சேர்ந்தது. இங்கிருந்த படித்த நடுத்தரவர்க்கம் அதனால் கவரப்பட்டது.\nஐரோப்பியக் கல்வி அதிகம் கிடைத்த வங்காளம் இதில் முன்னணியில் இருந்தது. அதன்பின்னரே அது விசை அரசியலில் செயல்பட ஆரம்பித்தது. பின்னர் இலக்கியத்தில் கலைகளில். இந்தபாதிப்பி��் இந்தியா முழுக்க ஒரு தர்க்கம் செயல்படுவதைக் காணலாம். அதாவது மேற்கத்திய அறிவொளிக்காலம் முதலில் மதச்சீர்திருத்தக் கருத்துக்களாகவே இங்கே வெளிப்பாடு கொண்டது .ராஜாராம் மோகன் ராய் ,விவேகானந்தர் என முன்னோடிகளில் ஆரம்பித்து ஒரு நூற்றாண்டுக்காலம் அந்த வேகம் நீடித்தது.\nஐரோப்பாவில் இக்கருத்துக்களில் ஒரு பரிணாம வளர்ச்சிப்பாதையை கண்டோம். முதலில் அறிவொளிக்காலகட்டம். பின்னர் பகுத்தறிவுக்காலகட்டம். அதன் சாராம்சமாக தனிமனிதன் என்ற கருத்து. தனிமனித அகவிடுதலைக்கான அறைகூவல். அதேதான் இங்கும் நிகழ்ந்தது. ஐரோப்பிய அறிவொளிக்கால கருத்துக்கள் இங்குள்ள மதசிந்தனைகளிலேயே முதலில் எதிரொலித்தன. பிரமம்ஞானசங்கத்தின் பாடல்களை இப்போது பார்க்கையில் அவற்றை ஷெல்லியும் கீட்ஸும் எழுதியிருக்கக் கூடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.\nஅந்த சீர்திருத்த அலை இங்கே ஏற்கனவே இருந்த தனிமனித ஆன்மீகத்தைக் கண்டடைந்தது. மதச்சீர்திருத்தத்துக்காக எழும் மதசிந்தனையாளர்கள் தங்கள் மதத்தில் உள்ள முற்போக்கானதும் சமகாலத்தின் தேவைக்கேற்ப விரித்துக்கொள்ளக்கூடியதுமான சிந்தனைகளை முதலில் கண்டெடுப்பார்கள். அவ்வாறுதான் இந்திய ஞானமரபில் இருந்து அத்வைதமும் பௌத்தமும் கண்டெடுக்கப்பட்டது. விவேகானந்தர் முதல் நாராயணகுரு சகஜானந்தர் வரை உதாரணமாகக் காட்டலாம்.\nதமிழிலும் அந்த பாதிப்பு அதே வகையில் நிகழ்ந்தது. ஐரோப்பிய அறிவொளிக்காலச் சிந்தனைகளின் பாதிப்பை நாம் காண்பது வடலூர் ராமலிங்க வள்ளலாரில். அவரது இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் மதச்சீர்திருத்த இயக்கங்களின் வரிசையில் வைக்கலாம். வள்ளலாரில் இருந்த ஐரோப்பிய அறிவொளிக்கால பாதிப்புகளைப்பற்றி இன்னமும் விரிவாக ஆராயபப்டவில்லை.\nமதச்சீர்திருத்ததில் இருந்து சமூகசீர்திருத்த நோக்கம் உருவாகிறது. அங்கிருந்து அரசியல் நோக்கங்கள். தமிழகத்தில் பாரதி, அ.மாதவையா, ராஜம் அய்யர் , வ.வெ.சு.அய்யர் போன்றவர்கள். மதச்சீர்திருத்த நோக்கமும் கொண்டவர்கள். ஆனால் சமூகசீர்திருத்தம் அரசியல் இலக்கியம் போன்றவற்றை முதல்நோக்கமாகக் கொண்டார்கள்.\nஅதன் அடுத்தகட்டமாக திருவிக, சிங்காரவேலர் போன்ற அரசியல்நோக்குள்ள சிந்தனையாளர்கள் உருவானார்கள். நாத்திகச் சிந்தனையாளர்கள் அதைத்தொடர்ந்து உருவானார்கள். ���னால் இவர்களில் மிகச்சிலரே அறிவொளிக்கால மூல ஆசிரியர்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் ப.ராமசாமி மற்றும் சாமிநாத சர்மா. தமிழைப்பொறுத்தவரை ஃபாயர்பாக் அல்லது நீட்சே பெயரைச் சொன்ன முன்னோடிகள் வேறு யாருமிருப்பதாக தெரியவில்லை.\nஐரோப்பிய பகுத்தறிவுவாதத்தின் தத்துவப்பின்புலம் தமிழ்நாட்டில் பொருட்படுத்தப்படவில்லை. அதன் மத எதிர்ப்பு அரசியல் உடனடியாக இங்கே கொண்டுவரப்பட்டது. ஆகவேதான் பிற எந்த சிந்தனையாளரை விடவும் கிறித்தவ எதிர்ப்பாளரான இங்கர்சால் [Robert G. Ingersoll] தமிழ்நாட்டில் அதிகமாகப் பேசப்பட்டார். பெர்நாட் ஷா[ George Bernard Shaw ]அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டார். இன்றுகூட தமிழ்நாட்டில் ஒர் உயர்நிலைப்பள்ளி மாணவருக்குக் கூட தெரிந்த ஐரோப்பிய சிந்தனையாளர்கள் இவர்களே. சி.என்.அண்ணாத்துரை இந்நாட்டு இங்கர்சால் தென்னாட்டு பெர்நாட் ஷா என அவரது ஆதரவாளர்களால் புகழப்பட்டார்.\nகிட்டத்தட்ட இதே வரைபடத்தை கேரளத்திற்கும் கொடுக்கலாமென தோன்றுகிறது. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் கேரளத்தில் மதச்சீர்திருத்த எழுச்சி உருவானது. சட்டம்பி சுவாமிகள், வாக்படானந்த சுவாமிகள் நாராயணகுரு போன்ற பலருடைய கருத்தியல்செல்வாக்கு நிகழ்ந்தது. இவர்கள் அனைவருமே ஆத்திகர்கள். பெரும்பாலும் அத்வைதிகள். இவர்களின் சிந்தனைகள் சீராக நாத்திக-பொருள்முதல்வாத சிந்தனைகளுக்கு வழியமைத்தன என்பது வரலாற்றின் முரணியக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.\nமதச்சீர்திருத்த முன்னோடிகள் அவற்றை தத்துவக்கருவியாகக் கொண்டு மதச்சீர்திருத்தத்தை ஆரம்பிப்பார்கள். அது சமூகசீர்திருத்தத்துக்கும் அதன்வழி அரசியல்மாற்றத்துக்கும் வழியமைக்கும். அந்தப்பாதையில் இயல்பாக ஐரோப்பிய நாத்திக சிந்தனைகளும் புரட்சி சிந்தனைகளும் வந்து சேர்கின்றன. இதுவே வழக்கமாக இந்தியச்சூழலில் நிகழும் பரிணாமமாகும். இந்தச்சிந்தனையை ஒரு பாம்பாகக் கொண்டால் அதன் தலை தூய ஆன்மீகநோக்கு. அதனடிபப்டையிலான மதச்சீர்திருத்தம். வால் தூய நாத்திகம், முழுமையான மத எதிர்ப்பு. இந்த விசித்திரமான முரணியக்கத்தை நோக்கியே நான் இங்கே கவனத்தை ஈர்க்கிறேன்\nஆகவேதான் சுவாமி விவேகானந்தரை இந்தியாவின் மறுமலர்ச்சியின் முன்னோடி என இடதுசாரிகள் உட்பட அனைவருமே ஏற்றுக்கொள்கிற���ர்கள். இந்திய நாத்திக சிந்தனைகளையும் புரட்சி சிந்தனைகளையும்கூட அவரிடமிருந்து தொடங்கியவை என்று யோசிக்க முடியும்.\nநாராயணகுருவின் இயக்கமும் ஐரோப்பிய அறிவொளி இயக்கத்தின் பாதிப்பு கொண்டதுதான். டாக்டர் பல்பு ஐரோப்பியக் கல்வி கற்றவர். அவரிடம் ஐரோப்பிய பகுத்தறிவுவாதம் பெரும்செல்வாக்கைச் செலுத்தியது என்பதை நடராஜகுருவின் சுயசரிதையில் இருந்து அறிகிறோம். டாக்டர் பல்பு நாராயணகுருவிடம் கண்டது ஆன்மீகத்தை அல்ல. நாராயணகுருவின் அத்வைதத்தில் இருந்த புரட்சிகரத்தைத்தான். மானுட சமத்துவத்துக்கான ஒரு அறைகூவல் அதிலிருப்பதை அவர் கண்டார். அதை முன்னெடுத்தார். விளைவுதான் நாராயண இயக்கம். ஆகவே கேரள நாத்திகர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் நாராயணகுரு ஏற்புடையவர்.\nஇக்காரணத்தால்தான் தமிழகத்தின் நாத்திகர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ராமலிங்கவள்ளலார் ஏற்புடையவராக இருக்கிறார். ஈவெராவுக்கு வள்ளலார் மீது பெரும் ஈடுபாடு இருந்தது. திராவிட இயக்கம் அதன் உச்சநிலையில்கூட வள்ளலாரை ஏற்கும் பலரை தன்னுள்கொண்டதாகவே இருந்தது\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2\nகல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nமின் தமிழ் பேட்டி 2\nTags: ஈ.வெ.ரா, சுதந்திர இச்சை [Free will] இயக்கம், திரு வி கல்யாணசுந்தரனார்., நாத்திகவாதம், நாராயணகுரு, ராமலிங்கவள்ளலார்\nஈவேரா பற்றி சில வினாக்கள்…\n[…] கல்வாழை , 3 கல்வாழை 2 கல்வாழை கடிதம் சந்திரசேகரரும் ஈவேராவும் […]\nஅழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்\nஈவேரா பற்றி சில வினாக்கள்...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–43\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை ந���்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2017/04/21093410/1081034/Monte-Carlo-Tennis-Murray-wawrinka-shock-defeat.vpf", "date_download": "2018-04-25T04:58:23Z", "digest": "sha1:NHLDSY4PNFV2OP2MD2G3KOW36QS2ZCOL", "length": 13548, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "மான்ட்கார்லோ டென்னிஸ்: முர்ரே, வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி || Monte Carlo Tennis Murray wawrinka shock defeat", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமான்ட்கார்லோ டென்னிஸ்: முர்ரே, வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி\nமொனாக்கோவில் நடந்து வரும் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முர்ரே, வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.\nமொனாக்கோவில் நடந்து வரும் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முர்ரே, வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), 24-ம் நிலை வீரர் ரமோஸ் வினோலாஸ்சை (ஸ்பெயின்) சந்தித்தார்.\nஇதில் முதல் செட்டை இழந்த ரமோஸ், அடுத்து அபாரமாக விளையாடி முர்ரேவுக்கு அதிர்ச்சி அளித்தார். 2 மணி 32 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரமோஸ் 2-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.\nமற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 4-6, 4-6 என்ற நேர்செட்டில் 27-ம் நிலை வீர பாப்லோ கியூவாஸ்சிடம் (உருகுவே) தோல்வி கண்டு வெளியேறினார்.\nஇன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 8-வது இடத்தில் உள்ள மரின் சிலிச் (குரோஷியா) 6-2, 7-6 (7-0) என்ற நேர்செட்டில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nஐபிஎல் கிரிக்கெட்: டோனி-கோலி அணிகள் இன்று பலப்பரீட்சை\nஐபிஎல் - சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்\n2019 உலக கோப்பை தொடர் - முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடன் ஜூன் 5ல் மோதுகிறது இந்தியா\nஐபிஎல் - மும்பை அணிக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nவிராட் கோலி என்னுடைய சாதனையை முறியடித்தால் மிகச்சிறந்த பரிசு அளிப்பேன் - சச்சின் டெண்டுல்கர்\nமான்ட்கார்லோ டென்னிஸ்: நடால், ஜோகோவிச் வெற்றி\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடை���ி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=466", "date_download": "2018-04-25T04:55:32Z", "digest": "sha1:NKSUW4ZJPJJ54VWZW3JAOBQOVLMZCT2F", "length": 5434, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nமேடவாக்கம் அருகே தாறுமாறாக ஓடி கார் கவிழ்ந்தது 3 என்ஜினீயர்கள் பரிதாப சாவு\nபதிவு செய்த நாள் :- 2011-03-13 | [ திரும்பி செல்ல ]\nதாம்பரம், மார்ச். 13- மேடவாக்கம் அருகே தாறுமாறாக ஓடி கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 என்ஜினீயர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேடவாக்கம் சிவகாமி நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (28), சதீஷ்குமார் (24), நன்மங்கலத்தை சேர்ந்தவர் திலீப்குமார் (24). 3 பேரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள். பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தார்கள். நேற்று இரவு 3 பேரும் காரில் தாம்பரம் வந்தனர். அங்கு சாப்பிட்டு விட்டு இரவு 11.30 மணியளவில் மேடவாக்கத்துக்கு சென்றார்கள். காரை பிரபாகரன் ஓட்டினார். மேடவாக்கம் அருகே செல்லும் போது கார் தாறு மாறாக அதிவேகமாக சென்றது. திடீரென்று ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி திரும்பி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பிரபாகரன் உடல் துண்டாகி அதே இடத்தில் இறந்தார். மற்றவர்கள் இருவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பிணங்களை மீட்டு குரோம் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான பிரபாகரன் மதுரையை சேர்ந்தவர். சதீஷ்குமார் சேலத்தை சேர்ந்தவர். இருவரும் மேடவாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்தனர்.\nவீடியோ பதி���ு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு இளைஞர் காங். கண்டனம்\nசட்டசபை தேர்தல்-துப்பாக்கி வைத்திருப்பவர்கள் 15-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்; போலீஸ் கமிஷனர் உத்தரவு\nஅண்ணாபல்கலைக்கழகமும், பாரத் ஸ்கேன் நிறுவனமும் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.\nசட்டசபை தேர்தல்: 4 பிரிவுகளாக தயாராகும் ரவுடிகள் பட்டியல்- கைது செய்ய நடவடிக்கை\nதிருட்டு போன செல்போனை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் கார்டு \\'செல் ஸ்னைப்பர்\\' அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102276", "date_download": "2018-04-25T05:04:17Z", "digest": "sha1:QNZKXNLGAZWC3IXRJQY4QUSJN5VRP2QZ", "length": 11610, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Rowdy killed in encounter near Sivaganga furore,சிவகங்கை அருகே பரபரப்பு என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை", "raw_content": "\nசிவகங்கை அருகே பரபரப்பு என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nசிவகங்கை - சிவகங்கை அருகே போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வி.புதுக்குளத்தை சேர்ந்தவர் கார்த்திகைசாமி(27). திருமணமாகவில்லை. பிரபல ரவுடியான இவர் மீது திருட்டு, வழிப்பறி, கார் கடத்தல், கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகள் மானாமதுரை, சிவகங்கை, மதுரை மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ளன.\nஇந்நிலையில், மதுரை மாவட்டம் கூடக்கோவில் பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கார்த்திகைசாமி நேற்று பெட்ரோல் போட்டுள்ளார். காரில் மொத்தம் 5 பேர் இருந்துள்ளனர். பெட்ரோல் போட்டதற்கு பணம் கேட்ட ஊழியரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த பணப்பையை பறித்து கொண்டு காரில் தப்பினர். இதுகுறித்து கூடக்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபணப்பையை பறித்த கும்பல் காரில் திருப்பாச்சேத்தி நோக்கி சென்றது. இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பாச்சேத்தி போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். கும்பல் காட்டுப்பகுதியில் தப்பியது. கும்பலை பிடிக்க மானாமதுரை டிஎஸ்பி (பொ) பாலமுருகன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர், 10 எஸ்ஐக்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கும்பல்களை தீவிரமாக தேடி வந்தனர். சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் மோகன், கார் டிரைவரான போலீஸ்காரர் வேல்முருகன் (42) ஆகியோர் இன்று காலை கார்த்திகைசாமி மற்றும் அவரது கூட்டாளிகளை தேடினர். காயங்குளம் பகுதியில் பதுங்கியிருந்த கார்த்திகைசாமி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க முயன்றனர். அப்போது கார்த்திகைசாமி, போலீஸ்கராரர் வேல்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார். படுகாயமடைந்த போலீஸ்காரர் வேல்முருகன் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து, போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதில், சிவகங்கை அருகே முளைக்குளம் உப்பாறு காட்டுப்பகுதியில் கும்பல் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்து கொண்ட கும்பல் தப்ப முயன்றது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். ஆத்திரமடைந்த கும்பல் போலீஸ்காரர்களின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கார்த்திகைசாமியை என்கவுன்டரில் சுட்டு கொலை செய்தனர். கூட்டாளிகள் தப்பியோடினர். இதில், திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு பகுதியை சேர்ந்த சுல்லான் கருப்பையாவை (27) சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். கும்பல் வைத்திருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. கார்த்திகைசாமி சடலம் பிரேத பரிசோதனைக்காக சிவங்ககை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. தப்பிய கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்\nவேளச்சேரி-கடற்கரை செல்லும் மாடி ரயிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: தனியார் நிறுவன காவலாளி கைது\nகர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nகொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளின் கருத்தை துணை ஜனாதிபதி கேட்டிருக்க வேண்டும்: கபில் சிபல் கருத்து\nஎல்லா பள்ளிகளிலும் தமிழ் கட்��ாயம் கர்நாடக மாநிலம் போல் புதிய சட்டம்: அமைச்சர் தகவல்\n3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nவானில் இருந்து விழுந்த மர்ம பொருள்: கரூரில் பரபரப்பு\nகாதலனுடன் விஷம் குடித்து பிழைத்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nவேலூர் கோட்டையில் மது குடித்து ஆட்டம் போட்ட மாணவிகள்: வைரலாக பரவும் வீடியோ\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டின் முன்பு தற்கொலை போராட்டம்: அய்யாக்கண்னு பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2017/04/21160042/1081144/Pondicherry-CM-Narayanasamy-removed-car-beacon-lights.vpf", "date_download": "2018-04-25T04:50:39Z", "digest": "sha1:XXP7WQMFCVIILPUJGDCIURUTOLFDDRMN", "length": 14829, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று காரிலிருந்து சுழல் விளக்கை அகற்றினார் புதுவை முதல்வர் நாராயணசாமி || Pondicherry CM Narayanasamy removed car beacon lights", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமத்திய அரசின் அறிவிப்பை ஏற்று காரிலிருந்து சுழல் விளக்கை அகற்றினார் புதுவை முதல்வர் நாராயணசாமி\nபிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளின் கார்களில் இனி சுழலும் சிவப்பு விளக்குகள் இருக்கக்கூடாது என்னும் மத்திய அரசின் முடிவை ஏற்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது காரிலிருந்த சிவப்பு விளக்கை அகற்றினார்.\nபிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளின் கார்களில் இனி சுழலும் சிவப்பு விளக்குகள் இருக்கக்கூடாது என்னும் மத்திய அரசின் முடிவை ஏற்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது காரிலிருந்த சிவப்பு விளக்கை அகற்றினார்.\nபுதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nபிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை, மத்திய மந்திரிகள், கவர்னர்கள், அமைச்சர்கள் சுழல் விளக்கு பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.\nஏற்கனவே நான் முதல்-அமைச்சராக பதவியேற்றபோது தனிப்பட்ட முறையில் அரசு வாகனத்தை பயன்படுத்த மாட்டேன் என்று கூறியிருந்தேன்.\nசமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசின் முதல்-அமைச்சர் அம்ரீந்தர் சிங் அமைச்சர்கள் சுழல் விளக்க பயன்படுத்த தடை விதித்துள்ளார். இதனால் பிரதமரின் முடிவு புதிதல்ல.\nஇருப்பினும் மத்திய அமைச்சரவை முடிவை ஏற்று நானும், அமைச்சர்களும், அரசு கொறடா, முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோர் காரில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றுவோம். நாங்கள் அன்றாடம் மக்களோடு மக்களாகத்தான் இருந்து வருகிறோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\nதினகரனுடன் இனிமேல் இணைந்து செயல்பட மாட்டேன்: திவாகரன் பேட்டி\nசொத்து தகராறில் நண்பனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தொழிலாளி கொலை\nபல்லாவரம் அருகே டாஸ்மாக் கடையை நள்ளிரவில் அடித்து நொறுக்கிய பெண்கள்\nராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்- 12 பேர் மயக்கம்\nபுதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி - அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது\nஇடம் கிடைத்த பிறகும் உயர்மருத்துவ படிப்பில் சேராவிட்டால் அபராதம்\nவங்கிக் கணக்குடன் பான், ஆதாரை இணைக்க அவகாசம் - மத்திய அரசு உத்தரவு\nஆந்திர மாநில கவர்னராக கிரண்பேடியை நியமிக்க முடிவு\nமல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்\nகடனை திருப்பி செலுத்தாத 91 பேர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடு���்க மத்திய அரசு திட்டம்\nகடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்த வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poigainallur.blogspot.com/2010/", "date_download": "2018-04-25T04:25:22Z", "digest": "sha1:BDHVDLTSUQBYSLWOVIZFBYEEOUZHWHOX", "length": 11720, "nlines": 159, "source_domain": "poigainallur.blogspot.com", "title": "அன்புடன்...: 2010", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே... நீண்ட நாட்களாக பதிவு எதுவும் போடாததிற்கு வருந்துகிறேன்.சரி\nஆர்குட், மற்றும் சில முக்கிய பயணளிக்கும் add-on கள் பற்றி இங்கு பார்ப்போம்.\nஉலாவிகளால் நமக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துவிட முடியாது..அதாவது நமக்கு எதாவது கோப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும் என வைத்து கொள்வோம்.அதற்கென்று தனித்தனியாக சிறு சிறு மென்பொருள்கள் தேவைப்படும்..அந்த வேலையைத்தான் இன்னும் சுலபமாகவும், நம் கனினியை அதிக கஷ்டப்படுத்தாமலும் கொடுக்கிறது இந்த add-on கள். இதை மிக சுலபமாக நம் firefox உலாவியில் இனைத்துக்கொள்ளலாம்..9140க்கும் மேற்பட்ட ஆட்-ஆன்ஸ்கள் உள்ளதாக நெருப்பு உலாவி கூறுகிறது.\nAdd-ons developers எ‎ன்று கூறப்படும் தனி மனிதரிலிருந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை‏ இந்த சேவையைச் செய்கின்றனர். பெரும்பாலும், இந்த add-ons ‏ இலவசமாகவே கிடைக்கின்றன.\nஆர்குட்டி���்கு பயணளிக்கும் ஆட்-ஆன்ஸ் களை இங்கு பார்ப்போம்..\nGREASE MONKEY இதுதான் மிகவும் பிரபலம்..கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனை\nமுன்பெல்லாம் ஆர்குட்டில் ஒரே நேரத்தில் என் எல்லா நண்பர்களுக்கும் ஸ்க்ராப் இதன் மூலம் அனுப்ப முடிந்தது.தற்போது பயனளிக்கவில்லை.\n1.முதலில் mozilla firefox உலாவியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்\n2.அடுத்து grease monkey add-ons இனைக்க வேண்டும்இணைக்க இங்கு சொடுக்குங்கள்\nபிறகு add to firefox என்பதை சொடுக்கி வரும் install now என்பதையும் சொடுக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.\n3. நெருப்பு உலாவியை restart செய்யுங்கள்.\nஅவ்வளவுதான்.தற்போது உங்கள் டெஸ்க்டாப்பில்(கீழே)ஒரு குரங்கு போன்றதொரு ஸ்மைலீ இருக்கும்.\n4.அடுத்து user script களை நிறுவ வேண்டும்.\nஆர்குட்டிற்கு பயணளிக்கும் user script கள் கீழே\nஇப்படி இன்னும் நிறைய இருக்கிறது.\nமேலே உள்ள இனைப்புக்களை அப்ப்டியே காப்பி செய்து உங்கள் addess bar ல் பேஸ்ட் செய்து அந்த வலைத்தலத்திற்கு சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.\nஅவ்வளவுதான் இனி உங்கள் ஸ்க்ராப் புத்தகத்தின் கீழே பலவிதமான ஸ்மைலிகள் தோன்றும் தேவையானவற்றை தேர்வு செய்து நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியதுதான்இது ஆர்குட்டில் மட்டுமில்லாது மற்ற இடங்களிலும் தோன்றும்...அதிகப்படியான smiley user script களை பயன்படுத்துவது சில சமயம் சிரமம் உண்டாகலாம் ஆதலால் தேவையானவற்றை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்....\nமற்ற உபயோகமான சில ஆட்-ஆன்ஸ் கள் கீழே...\nஅனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய..\nஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து எளிதாக ஆடியோ/வீடியோக்களை இறக்க..\nFTP மூலம் ஃபைல் டிரா‎ன்ஸ்பர் செய்ய..\nஜிமெயிலில் மேம்பட்ட வசதிகளைப் பெற..\nசெய்ய வேண்டிய வேலைகளை ஞாபகப்படுத்த..\nஜிமெயிலில் மெயில் வந்தால் உடனடியாக தெரியப்படுத்த..\nஅடிக்கடி செல்லும் தளங்களை புக்மார்க் செய்து கொள்ள..\nஉலகக் கடிகாரங்களி‎ல் நேரம் பார்க்க..\nஎதை வேண்டுமானாலும் டவு‎ன்லோட் செய்ய..\nஇனி இதுபோல் அழகழகான ஸ்மைலிகளை சுலபமாக அனுப்பி மகிழுங்கள்.\nஎனது ஒரு ஆர்குட் குழுமத்தில் invisible community topic ஐ நீங்கள் பார்க்கலாம்.\nஅரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்\nஅரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்ப...\nஆர்குட் ஸ்கராப்புகள்.ஆர்குட் டிப்ஸ் (1)\nவாய் சண்டை . (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2010/09/blog-post_18.html", "date_download": "2018-04-25T04:31:21Z", "digest": "sha1:U3AYYEKQXB5WX6OMP3BDAP3MOKDGKX3M", "length": 12031, "nlines": 128, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "எடின்பர்க் அனுபவங்கள் ~ My Diary", "raw_content": "\nக்ளாஸ்கோ ஏர்போர்ட்டை விட்டு வெளிய வந்ததும் தோணுன மொத விஷயம் - எப்புர்றா இந்தக் குளுர சமாளிக்கப்போறோம்ங்கிறதுதான். டிசம்பர் மாசம்க. வாசு கிட்ட இந்தியாலயே கேட்டேன் அங்க குளுருமான்னு. ஆமா அப்டீன்னாரு. இந்த எடத்துல வாசுவப் பத்தி கொஞ்சம் சொல்லணுங்க. ஒரு படம் நல்லாலன்னு வைங்களேன்- அத நான் இப்டி சொல்லுவேன் :- ஐயோ சகிக்க முடியல. படமா அது. மொக்க. அந்த தியேட்டர் பக்கமே போயிராதீங்க. அதையே வாசு :- நல்லால்ல. ஒரே வார்த்தையோட முடிச்சுக்குவார்.(வடிவேலு வலிக்குதான்னு கேட்டா லைட்டா அப்டீம்பாரே அந்த மாதிரி). அவரு ஆமான்னு சொன்னப்பவே நான் உஷாராயிருக்கணும். அந்தக்குளுர நான் எப்டி சொல்லியிருப்பேன்னா - என்னா குளிரு. தாங்கவே முடியல. எப்டித்தான் இங்க இருக்காய்ங்களோ. போன பெறவில பனிக்கரடியா இருந்திருப்பாய்ங்க போல. உண்மைலே தாங்க முடியாத குளுருங்க. என்ன இப்டி குளுருதுன்னேன் வாசு கிட்ட. நான் தான் அப்பவே சொன்னேன்ல என்றார். நல்லா சொன்னீங்க போங்கன்னு நெனச்சுக்கிட்டேன். வீட்டுக்குப் போயாச்சுங்க. வீட்ட பசங்க ரெண்டும் பாத்துட்டு, சின்னது சொல்லுது என்ன இந்த வீட்ல ஃபேனே இல்ல அப்டீங்கிறான். ரொம்ப முக்கியம்டா அப்டீன்னேன்.\nகாலையில எந்திரிச்ச ஒடனே எங்க வீட்ல ஒரு ரொட்டீன். 2 பசங்களும் பெட்லருந்து ஜம்ப் பண்ணி கிச்சனுக்கு ஒரே ஓட்டம் யாரு எங்கிட்ட ஃபர்ஸ்ட் வரதுன்னு. எடின்பர்க் வீட்டிலயும் அதேதான். அங்க wooden floorங்க. எங்க அப்பார்ட்மெண்ட் 1 மாடில. வேகமா நடந்தாலே டங்கு டங்குன்னு சத்தம். 2வது நாளு ஒரு அந்த ஊரு பாட்டி வந்து கதவத் தட்டுனாங்க. எனக்கு பகீர்னு ஆயிருச்சு. பின்ன அவங்க பேசுற இங்கிலீஷ் புரிஞ்சா தானே. பயபுள்ளக வேற மாதிரி பேசுதுங்க. (அவன் இங்கிலீஸ் தப்பா கத்து வச்சிருக்காம்ப்பா - கவுண்டமணி ஸ்டைல்ல படிச்சுக்கோங்க) ஒண்ணும் புரிய மாட்டேங்குது. நல்ல வேள பாட்டி மெதுவா பேசுனாங்க. ஐ கான் ஹியர் சம் பேங்கிங் ஆன் த ஃப்ளோர். மை டாக்ஸ் (dogs) could not sleep. ask ur kids not to run ன்னு சொல்லிட்டு போனாங்க. டேய் நாய் தூங்கணுமாம்டா. ஓடுனா பிச்சுருவேன்னு மெரட்டி வச்சேன்.\nஅங்க ட்ராஃபிக் சிக்னல் நாமளே போட்டுக்கலாம்ங்க. நடக்குறவங்க ரொம்ப கம்மி. அதனால ரோட க்ராஸ் பண்ணனும்னா சிக்னல் போஸ்ட்ல ஸ்டாப் பட்டன நாமளே அழுத்திக்கலாம். வண்டிலாம் 20 விநாடி நிக்கும். நாம cross பண்ணிக்கலாம். இங்க தாங்க எங்க குடும்பத்துக்குப் பிரச்சனையே. எங்களுக்கு 2 பிள்ளங்க. இந்தப்பக்கமிருந்து அந்தப்பக்கம் போகணுமின்னா, பெரிய புள்ள stop button அ press பண்ணிருச்சுன்னா, சின்னது ஒரே கத்தா கத்திக்கிட்டே வரும் நாந்தான் press பண்ணுவேன்னு and vice versa. இதுனால என்ன ஆகும்னா ஒரு பிள்ள இந்தப்பக்கம் press பண்ண ஒடனே அந்தப்பக்கம் cross பண்ணிப் போய் திரும்ப கத்துற இன்னொன்ன சமாளிக்கிறதுக்காக அந்தப்பக்கம் stop press பண்ணி இந்தப்பக்கம் வருவோம். இப்டியே நாம இப்ப எந்தப்பக்கம் போகணும்னு confuse ஆகி ஒரு வழியா போவோம்னு வைங்களேன். ஒன்னு பெத்து ஒளி மயமா வாழுன்னு இதெல்லாம் பாத்துதான் சொன்னாங்க போல பெரியவங்க.\nட்ராபிக் சிக்னல்ல நீங்க அங்கேயும் இங்கேயும் ஓட்றத கற்பனை பண்ணாலே செம காமெடியா இருக்கு...\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nநினைத்தாலே மனம் நிறையும், நாவூறும் உணவுகள்\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nமிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக\nவேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்\nஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்\nஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்\nஒரு சாமான்யனின் இயலாமை கோபம்\nசங்கடத்தில் ஆழ்த்திய சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2011/12/blog-post_20.html", "date_download": "2018-04-25T04:30:45Z", "digest": "sha1:B3645C3TLKY7U7HEHARXCGDZIF5ZUH2I", "length": 9652, "nlines": 128, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "என் பாடல்களை தனுஷ் பாடலோடு ஒப்பிடாதீர்கள் - உலகமகா தமிழ்ப்பாடலாசிரியர் சிம்பு ~ My Diary", "raw_content": "\nஎன் பாடல்களை தனுஷ் பாடலோடு ஒப்பிடாதீர்கள் - உலகமகா தமிழ்ப்பாடலாசிரியர் சிம்பு\nஇப்பலாம் யார் வேணாலும் தமிழ் சினிமால பாட்டெழுதலாம்னு ஆயிருச்சு. சும்மா எதையாவது வார்த்தைய சேத்துப்போட்டு பாட்டுன்னு சொல்றாங்க. என் பாட்ட இனிமே தனுஷ் பாட்டோட கம்ப்பேர் பண்ணாதீங்க - என்கிறார் லூஸுப்பெண்ணே லூஸுப்பெண்ணே போன்ற மனதை வருடும் காதல் பாடல்களையும், எவன்டி ஒன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் போன்ற உயர்தர, காலத்தால் வெல்ல முடியாத தத்துவப்பாடல்களையும் படைத்த மகாக்கவிஞர் சிலம்பரசன்.\nஇவரது லேட்டஸ்ட் படமான ஒஸ்தியிலும் ஒரு மிக அருமையான பாடல் - வாடி வாடி க்யூட் பொண்டாட்டி, எழுதியிருக்கிறார். அதன் வரிகள் - அடாடா - எதாவது கோயில் வாசல் கல்வெட்டுல எழுதி இவர் அது பக்கத்துலயே உக்காந்துக்கலாம். நமக்கு பின்னால வர்ற சந்ததிகள் அதப்படிச்சு, நம்மள பத்தி தெரிஞ்சுக்க வசதியாயிருக்கும். வரலாறு ரொம்ப முக்கியம் சிம்பு ;)\nகண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் இன்ன பிறரும் போட்ட ராஜபாட்டையில் செல்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் சிம்பு சற்று யோசித்துப்பேசுவது நல்லது. கேட்டுக்கொண்டிருப்பவர்கள் மடையர்கள் அல்ல.\nதஙகள் பதிவு சிம்பு மேல் தாங்கள் கொண்டுள்ள அளவில்லாத கோபத்தை வெளிபடுத்துவதாக உள்ளது..நீங்க சிம்புவுக்கு சொன்ன எல்லா கருத்துக்களும் தனுஷ்க்கும் பொருந்தும்......சிம்புவுக்கு தன்னுடைய கருத்துக்களை சொல்ல எல்லா உரிமைகளும் உள்ளது.....\"லூசு பொண்ணே\" ரசிகர்களும் தமிழ் நாட்டில் ஏராளமாக உள்ளனர் என்பதை மறந்து விட வேண்டாம்...\nin no way im defending Dhanush. எப்படி லூசுப்பெண்ணேவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல்தான் தனுஷ் பாடல்களுக்கும். சிம்பு தன் பாடல்கள் தனுஷின் பாடல்களை விடத் தரமானது என்று சொல்கிறார். அதைத்தான் நான் கண்டிக்கிறேன் my dear friend :)\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்���ணிப் பதிவுகள்\nநினைத்தாலே மனம் நிறையும், நாவூறும் உணவுகள்\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nமிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக\nவேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்\nஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்\nசென்னை ஐஐடி கேம்பஸ் இன்டர்வ்யூ - மாணவனின் சம்பளம் ...\nஆ.ராசாவின் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரியின் 4 லட்...\nதமிழ் கேபிசியின் ஹோஸ்ட் யார் - இப்போதே தெரிந்து கொ...\nஎன் பாடல்களை தனுஷ் பாடலோடு ஒப்பிடாதீர்கள் - உலகமகா...\nகொலவெறி இசையமைப்பாளரின் இன்றைய நிலை\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் வித்தியாச ஆன்சைட்\nபொன்னியின் செல்வன் வாசக வெறியர்களுக்கு ஒரு அதிர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ramya-re-enter-in-small-screen-116122400012_1.html", "date_download": "2018-04-25T05:02:31Z", "digest": "sha1:KL6D7SN63SUOCTERYFADSLSCJILHH77Y", "length": 10755, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெள்ளித்திரை கைவிட்டதால் மீண்டும் சின்னத்திரைக்கு சென்ற ரம்யா | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 24 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெள்ளித்திரை கைவிட்டதால் மீண்டும் சின்னத்திரைக்கு சென்ற ரம்யா\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானர் ரம்யா. இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு.\nஇவருக்கும் அப்ரஜித் என்பவருக்கும் கடந்த 2014 பிப்ரவரியில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார் ரம்யா. இதனிடையே சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளையும் தேடிவந்தார். சில படங்களிலும் நடித்தார். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக பிரியா தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் முழு வீச்சில் பட வ��ய்ப்புகளை தேடிவந்தார். இதற்காக தொலைக்காட்சி தொகுப்பாளினி பணியையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் தொலைக்காட்சியில் தோன்ற ஆரம்பித்துள்ளார். அந்த தனியார் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.\nஇரண்டாவது இன்னிங்கில் சூர்யாவோடு இணையும் ரம்யாகிருஷ்ணன்\nவாயை விட்டு மாட்டிக் கொண்ட திவ்யதர்ஷினி : வறுத்தெடுத்த ரசிகர்கள்\nசூர்யா படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்\nகமலுடன் ரிசார்ட்டில் தங்கிய ரம்யா கிருஷ்ணன்\n’என் கணவரை பற்றி கேட்காதீர்கள்’ சீறும் ரம்யா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhollywood.com/archives/tag/kung-fu-panda", "date_download": "2018-04-25T04:51:47Z", "digest": "sha1:UTNEECBA5SAYYZGYAWUAZVVXTO5CW7YW", "length": 6766, "nlines": 63, "source_domain": "tamilhollywood.com", "title": "Kung Fu Panda | Tamil Hollywood", "raw_content": "\nஆயிரம் பாட்டில் பீர் – குங்ஃபூ பாண்டா\nபாக்காம விட்றாதீங்க – குங்ஃபூ பாண்டா: ராஜாவுக்குப் பிறகு பதவி எனக்குத்தான் என்று நம்பியார் கையை பிசைந்துகொண்டு காத்திருப்பார். ஆனால் எங்கிருந்தோ வந்து குதிக்கும் எம்.ஜி.ஆர்., பதவியைப் பிடிப்பதுடன் நில்லாமல் ராஜா மகளையும் லவட்டிக்கொண்டு போய்விடுவார். இந்தக் கதையில் எம்.ஜி.ஆருக்குப் பதிலாக நம்ம குண்டு கல்யாணம் வந்து குதித்தால் எப்படியிருக்கும் என்பதுதான் குங்ஃபூ பாண்டா. அழிவில் இருந்து சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றக்கூடிய வீரதீர நாயகன், அதாவது அடுத்த வாரியர் யார் என்பதை அறிந்துகொள்வதற்காக ஒரு மாபெரும் கூட்டம் காத்துக்கிடக்கிறது. பதவியைக் கைப்பற்றுவதற்காக புலி, குரங்கு, பாம்பு, வெட்டுக்கிளி, கொக்கு ஆகிய ஐந்தும் தங்கள் திறமையைக் காட்டுவதற்காக காத்திருக்கிறார்கள். ஆனால், விதி வேறுவிதமாக அமைகிறது. அந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு சரியான நேரத்தில்கூட வரமுடியாத ஒரு குண்டு பாண்டா அடுத்த வாரியராக தேர்வாகிறது. ’நடக்கவே சோம்பேறித்தனப்படும் தொப்பை பாண்டா எப்படி அடுத்த…\nஎனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்\nகடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதை��ாக்கி… ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார்...\nராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்\nமுதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி. கண்களால் காணும்...\nஇங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)\nபாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென். தமிழ்நாட்டில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள்....\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம்...\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான...\nதற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)\nஎந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102277", "date_download": "2018-04-25T05:04:03Z", "digest": "sha1:TPN7Q2OSPQQQDPRN4IIG2BQC2LWL6ZXW", "length": 9212, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Jallikattu unless the federal government to the people to answer - GK Interview,ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் தமிழக மக்களுக்கு மத்திய அரசு பதில் சொல்லியாக வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி", "raw_content": "\nஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் தமிழக மக்களுக்கு மத்திய அரசு பதில் சொல்லியாக வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nசென்னை - தமாகா சார்பில் ‘வறட்சியில் வாடும் தமிழகம் வறுமையில் மடியும் விவசாயிகள்’ என்ற தலைப்பில் கவன ஈர்ப்பு கூட்டம் அடையாறில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் தலைமை வகித்தார். மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், கத்திபாரா ஜெனார்த்தனன், ஞானசேகரன், விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாட்ஷா, ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர். சீனிவாசன், தி.நகர்.கோதண்டன், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், சி.பிஜு மற்றும் ராணி கிருஷ்ணன், சுனில் ராஜா, கக்கன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகருத்தரங்கில், கவிஞர்கள் ��ிறைசூடன், கங்கை மணிமாறன், ரவி பாரதி, பால மீரா ஆகியோர் பேசினர். தொடர்ந்து விவசாய குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிக்க வேண்டும். தமிழக அரசு தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது, எனவே காலதாமதம் இன்றி மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து வறட்சி நிவாரணத்தை உடனடியாக பெற வேண்டும்.\nதமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலையாலும் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு 17 விவசாயிகள் மற்றும் இறந்திருப்பதாக கணக்கிட்டு தலா ரூ.3லட்சம் அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது. முறையாக கணக்கிட்டு இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். இன்னும் இரண்டு நாளில் ஜல்லிகட்டு நடத்தாவிட்டால் மத்திய பாஜ அரசு தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்\nவேளச்சேரி-கடற்கரை செல்லும் மாடி ரயிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: தனியார் நிறுவன காவலாளி கைது\nகர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nகொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளின் கருத்தை துணை ஜனாதிபதி கேட்டிருக்க வேண்டும்: கபில் சிபல் கருத்து\nஎல்லா பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் கர்நாடக மாநிலம் போல் புதிய சட்டம்: அமைச்சர் தகவல்\n3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nவானில் இருந்து விழுந்த மர்ம பொருள்: கரூரில் பரபரப்பு\nகாதலனுடன் விஷம் குடித்து பிழைத்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nவேலூர் கோட்டையில் மது குடித்து ஆட்டம் போட்ட மாணவிகள்: வைரலாக பரவும் வீடியோ\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டின் முன்பு தற்கொலை போராட்டம்: அய்யாக்கண்னு பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurkai.blogspot.com/2009/10/blog-post_22.html", "date_download": "2018-04-25T04:54:51Z", "digest": "sha1:BU3MZE26QTWHBT75ECZSJTLU2HO73MRE", "length": 20442, "nlines": 125, "source_domain": "thurkai.blogspot.com", "title": "இட்டாலிவடை: புலிகளின் உருவலும் உருவலில் கலைத்து விடப்பட்டவர்களும்", "raw_content": "\nரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல\nபுலிகளின் உருவலும் உருவலில் கலைத்து விடப்பட்டவர்களும்\nஉலகம் இன்னும் நொய்மையாகவே இருக்கின்றது. எவரினதும் தந்திரங்கள் அவதந்திரங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்ளவே செய்கின்றது.சொல்லிவிடவேண்டும் என்று எப்போதும் தோன்றிக்கொண்டிருக்கும் விடயமிது.அப்பழுக்கற்ற கைகளின் சொந்தக்க்காரர்களாக புலிகளின் புலம்பெயர் தேசத்துப் பினாமிகள் அடிக்கடி தங்களை நிரூபித்துக் கொள்ள சிலரை துரோகிகள் கூட்டத்தில் சர்வசாதாரணமாகத் தள்ளி விடுவார்கள். அவர்களின் நீண்ட நாளைய சரிதத்தை எடுத்துப் பார்த்தால் அவர்களின் ஊற்றுக்கண்ணும் புலிகளிடம் இருந்து தான் ஆரம்பித்திருக்கும்.\nபாரீஸ் ஈழநாடு \"புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்\" என்ற தனது புதிய கண்டு பிடிப்பை இப்போது வெளியிட்டுள்ளது. அதில் நேரடியாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் எஸ்.குகநாதன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாரீஸ் ஈழநாடு எஸ்.சந்திரன் என்பவராலும் இதே எஸ்.குகநாதன் என்பவராலும் 80களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரப்பத்திரிகை.\nபுலிகளின் நேரடி ஊதுகுழலாகவே களம் அமைத்தது இந்தப்பத்திரிகை. கொள்கை அளவில் புலி ஊது குழலாக இருந்ததில் இவர்கள் இருவருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. புலிகளின் பெயரைச் சொல்லி ஊதி வளர்ந்தபோது ஏற்பட்ட செல்வப்பெருக்கே இப்போதைய நிலைக்குக் காரணம்.\nஎஸ்.குகநாதன் பிரிந்து போக, இப்போது அவர் புலிகளின் துரோக அணியில். இருக்கலாம்.... அவர் ஏன் பிரிந்தார் அல்லது பிரிக்கப்பட்டார் எல்லாம் கொள்கைப்பிடிப்பினாலா நாங்கள் ஒன்றும் காதில் பூச்சுற்றியவர்கள் அல்லவே.\nஇலண்டனில் தயா இடைக்காடர். உள்ளூர் தேர்தலில் புலிகளால் களம் இற��்கப்பட்டவர். அறிவு ஜீவி ஆபத்பாந்தவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர். என்ன நடந்தது ..ஏது நடந்ததோ இன்று அவருக்கும் துரோகி லேபிள்.\nருத்திரகுமாரின் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்கள் எல்லோரும் புலிலேபிளில் சிவந்து நிற்பவர்கள். ஏன் ஈழ சமுதாயம் இவர்களை மட்டுந்தானா\nஇலண்டன், பாரீஸ், கனடா, அவுஸ்திரேலியா எங்கும் இவர்களைத் தவிர வேறு அறிவு ஜீவிகளே இல்லையா\nபாட்டெழுதி சீ.டி அடித்த கஜன் இன்று கப்டன் கஜன். 13ஆவது நினைவஞ்சலி. கூடவே இருந்த நாதன் லெப்ரினன் கேணல். இவர்கள் இறந்ததற்காகவே கொடுக்கப்பட்ட பரிசு. அவர்களுடன் கூடவே இருந்து சீ.டீ வெளியிட்ட பரா,கேந்தி யாருக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை.\nஅப்போதே கவிஞனாக இருந்த அருள் மாஸ்டர் உண்மைக் கலைஞனாக இருந்த சாம்சன் எதிரணியில் இருந்த கலைச்செல்வன், இப்போது அ. மார்க்ஸுடன் கள்ளடித்து தலித்தியம் பேசும் சுண்ணாம்பு சுகன், லச்சுமி, 'கண்'காரிகள் யாரையும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். எல்லோரும் எப்போதையப் போலவும் துரோகிகள்.\nநியூட்டனின் மூன்றாவது விதி குறிப்பதைப்போல 'ஒவ்வொரு தாக்கத்திற்கும் அதற்குச் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு' என்பதைப்போல இவர்களின் இயங்கலுக்கு எப்போதும் எதிர்ப்பக்கத்தில் துரோகிகள் வேண்டும். எதிரிகளைப் பற்றிக் கூட இத்தனை தூரம் அலுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தமிழ் பேசும் 'துரோகிகளை' உருவாக்கி வைத்திருப்பார்கள்.\nலண்டனில் ராஜேஸ்வரி,அங்கையற்கண்ணி, கோவில் சொந்தக்காரன் என்று எத்தனையோ பேர் துரோகிகள் பட்டியலில். கனடாவில் இளையபாரதி நம்பர் வண் துரோகி. இளையபாரதியைத் துரோகியாக்கி முன்னணிக்கு வந்த கலாதரன் இப்போது புதிய துரோகி.\nஇப்படியாக இவர்கள் துரோகிகளை வலிந்து உருவாக்குவது தமிழின விடுதலைக்கு எப்போதும் வலிமை சேர்க்கப்போவதில்லை.\nகறைபடா கைகளின் சொந்தக் காரர்கள் தாங்கள் என்றும் எதிர்க்கேள்வி கேட்க யாருக்கும் அருகதை இல்லை என்பதும் இவர்கள் எப்போதும் கூறும் கருத்து. மாற்றுக்கருத்தை உள்வாங்கும் மனப்பக்குவத்தை இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nபுலிகளைப் பாஸிஸ்ட் என்றே ஒதுக்கி வைக்கும் மனப்போக்குடன் இயங்கிக் கொண்டிருக்கும் இராயாகரன் ,பொறுக்கி அரசியல் செய்யும் ஷோபா சக்தி, ஜனநாயகம், கட்டுடைப்பு செய்யும் அனைவரும�� இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமுள்ளிவாய்க்காலில் முப்பதினாயிரம் அரிய இனிய உயிர்களைக் கொல்லக் கொடுத்தபோதே உங்கள் எவராலும் எதுவும் செய்ய முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபோராட்டத்திற்கான தலைமை இனி போராடும் களத்தில் இருந்தே உருவாக வேண்டும்...உருவாகும். அது தான் யதார்த்தம். புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து வேகாத உணவை விற்க முற்படுவதை விட்டு ஒற்றுமையாகக் குரல் கொடுக்கப்பாருங்கள்.\nபுலம் பெயர்தேசத்து தமிழர்களும் இனி தமிழகத்தமிழர்களைப் போலவே தொப்பூழ்கொடி உறவு மட்டுமே. தமிழீழத் தமிழர்களின் அரசியல் தலைமை அல்ல.\nஇடம் பொருள் காலம் அறிந்து அவர்கள் தொழிற்பட வேண்டிய உற்சாகத்தை மட்டும் ..மட்டுமே நீங்கள் கொடுக்கலாம்.\nபோர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று கூசாமல் பொய் சொன்ன வாய்களில் புற்றுவைக்கட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......-கவிஞர் தாமரை\nஒரு இலக்கியப் படைப்பானது ஒரு படைப்பாளியினது அனுபவமும் அனுபவங் குறித்த படைப்பாளியினது பார்வையும் படைப்புத்திறனினதும் கூட்டு உருவாக்கமேயாகும். படைப்பு உருவான பிறகு அது ஒரு பருண்மைத்தன்மை பெற்று அதற்கென்று ஒரு தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறது.\nMr.பொதுஜனம்: கஷ்ட காலத்தில் சிரிக்க என்ன செய்யலாம் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர��த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் எல்லோரும் சிரிப்போம்...எப்படி\nஓரு கவிதையும் ஒரு கதையும்\nசிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது\nவீணாப்போன அனானிகளுக்கு நமீதா அட்வைஸ்\nமகிந்த ராஜபக்ஷவும் 'அரசியல் கோமாளி' கருணாநிதியும்\nபயங்கரவாதத்தை இந்தியா ஏற்றுமதி செய்கின்றது..\nசீனா தான் பெரிய நாடு - அட ஆமால்லே\nகறுப்புக் கண்ணாடியும் கறுத்துப்போன இதயமும்\nஉலகை ஏமாற்றும் தந்திரமும் உடன் துணை போகும்திருட்டு...\nசொதப்பும் அறிவு ஜீவிகளும் முள்ளாக நெருடும் முத்துவ...\nபுலிகளின் உருவலும் உருவலில் கலைத்து விடப்பட்டவர்கள...\nமக்களின் ஆதரவு இல்லாத புலிகள்- மார்க்ஸிய அறிஞர் சி...\nதலைவர் நமக்கு கற்பித்த ஒன்று 'தலை' இன்றி போராடுவது...\nதிருடவே முடியாத (மூளையுள்ளவர்கள்) கழகம்\nநாடு கடந்த அரசும் காலாவதியான சிந்தனையும்\nஈழத்தமிழனைக் கொன்றதற்காக பொன்னாடை போர்த்திய பொறுக்...\nகனிமொழியின் பிக்னிக்கிற்கு கண்ணீரில் மிதக்கும் ஈழ்...\nஐ.நா.வின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணி...\n50 கோடி இந்தியரை அழிக்க பாகிஸ்தான் கங்கணம் \nதமிழரைக் காட்டிக்கொடுத்த கருணா : பெண்களுடன் கொண்டா...\nபுலிகளும் கப்பலும் ஆகாய விமானமும் புருடாவும்\nசூடு சொரணை போயேபோச்..- கருணாநிதி\nஇத்தாலியில் Bar-ல் டான்ஸ் ஆடிய ஒருத்தி ஆளும் இந்தி...\nஎனது விசா இரத்துக்கு இந்தியாவின் தமிழ் அமைச்சரே கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurkai.blogspot.com/2009/10/blog-post_8888.html", "date_download": "2018-04-25T04:53:56Z", "digest": "sha1:5FPNHWASW4K7NUAIJRPYASGDVKEMI566", "length": 23017, "nlines": 127, "source_domain": "thurkai.blogspot.com", "title": "இட்டாலிவடை: மக்களின் ஆதரவு இல்லாத புலிகள்- மார்க்ஸிய அறிஞர் சிவசேகரம்", "raw_content": "\nரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல\nமக்களின் ஆதரவு இல்லாத புலிகள்- மார்க்ஸிய அறிஞர் சிவசேகரம்\nபுலி விழுந்தாலும் விழுந்தது. இப்போது புத்தகப் புழுக்களும் புல்லுருவிகளும் கதை விடும் காலமாகிவிட்டது. அறிவுஜீவி அண்ணாத்தைகளும் சமயம் வாய்த்ததென்று இப்போது தமது மூளைகளைத் தூசி தட்டி வேலை கொடுக்கத் துவங்கி விட்டார்கள்.\nமுள்ளிவாய்க்காலில் முப்பதினாயிரம் மக்கள் செத்துத் தொலைந்தபோதும் மூச்சுவிடாது பதுங்கியிருந்தவர்கள் புலி சேடம் இழுத்துச் செத்துப் போனபோது புலியின் நலிவு பற்றி ஆராய்ந்து கதை விடுகின்றார்கள்.\n\"ஆயுத வலிமையை நம்பியதே புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம். ஆரம்பத்தில் மக்களின் பேச்சைக் கொஞ்சம் கேட்டவர்கள் ஆயுத வலிமை வந்த பிறகு மக்களின் பேச்சைக் கேட்பதில்லை. இது புலிகளின் தோல்விக்குக் காரணம்\" என்றும்\n\"எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் எனப் புலிகள் உத்தரவிட்ட போது அதற்கு மக்கள் சம்மதம் இல்லாமலேயே அமுல்படுத்தினார்கள். தற்போது கிளிநொச்சியிலும் இதேதான் நடந்தது. இப்படி விடுதலைப் போராட்டத்தின் எந்த அம்சத்திலும் மக்களின் பங்களிப்பு இல்லாமலேயே இருந்தது. புலிகள் ஆணையிட்டால் மக்கள் நிதி தர வேண்டும். ஆர்ப்பாட்டங்களுக்கு வர வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதோ பங்கேற்பதோ செய்ய வேண்டும். எந்தப் பிரச்சினையிலும் மக்களின் கருத்து விருப்பம் கேட்டு நடப்பதில்லை. தாங்கள் ஈழத்தைப் பெற்றுத் தரும் சக்தி எனவும், அதற்கு மக்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதே புலிகளின் செயல்பாடாக இருந்தது. இதனால் மக்களிடமிருந்து போராட்டம் அந்நியப்படத் தொடங்கியது. பிரபாகரன் முடிவெடுத்தால் சரியாக இருக்கும் அவர் என்றைக்குமே தோல்வியடைய மாட்டார் என்பதே புலிகள் மக்களிடம் உருவாக்கிய சிந்தனையாகும்.\"\nஎன்றும் பொல்லாத புலிகளின் த��ல்விக்கான காரணத்தைக் கட்டுடைத்திருக்கின்றார்.\\\nநான் அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கின்றது.\n\"மக்கள் ஆதரவு இல்லாமல் தானா முப்பதாண்டுகள் பிரபாகரனால் உங்களால் கொட்ட முடியாத குப்பையைக் கொட்ட முடிந்தது\nஅதே போல நாடு கடந்த (அரசு)புலி வியாபாரம் செய்யும் ருத்திர குமாரிடமும் ஒரு கேள்வி.\nஉங்களுக்கு மக்கள் ஆதரவு இல்லையாமே. நீங்கள் மக்கள் சொல்லைக் கேட்பதில்லையாமே அப்போ யாருக்காக இந்த பர்கரும் பிசாவும் கலந்த சூவ்லாக்கி\n\"புறக்காரணங்களைப் பொறுத்தவரை சீனாவும், இந்தியாவும் ஆயுதங்களை வழங்கியதைக் குறிப்பிடலாம். மேலும் சீனாவின் பெயரைச் சொல்லி இந்தியாவின் பாவத்தைக் கழுவும் போக்கும் இங்கு இருக்கிறது.\"\n தமிழ்க் கூட்டமைப்பு ..இது உங்களுக்குத்தான். சீன ஆக்கிரமிப்பைத்தடுக்க இந்தியா இலங்கைக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும். உள்நாட்டுப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என இனியும் கூக்குரலிடாதீர்கள். இரண்டு பேரும் களவாணிகள் தான் . மார்க்ஸியப் பேரறிஞர் சிவசேகரம் சொல்லிட்டாரு.\n\"கருணாவின் துரோகத்தைப் பொறுத்தவரை அதை ஒரு தனி மனித நிகழ்வாகப் பார்க்க இயலாது\"\nஅப்படித்தான் முழுத்தமிழினமும் நினைத்துக்கொண்டிருக்கின்றது. யோவ் கருணா... படித்த 'பெருந்'தலைகள் மார்க்ஸிய முதலைகள் ரஜபக்சேயுடன் நெருங்காது பார்த்துக்கொள்ளும். இல்லேன்னா சந்திரகாந்தனை பிச்சு விட நீர் நினைப்பது போல உம்மையும் பிய்த்து பாசிக்குடாவில் கரைத்து விடுவார்கள்.\n\"புலிகளைப் பொறுத்தவரை எதிரியைக் குறைத்தும் தமது வலிமையைக் கூட்டியும் மதிப்பிட்டார்கள். கிழக்கு மாகாணம் முற்றிலும் வீழ்ந்த பிறகாவது, அவர்கள் தங்களது நிலையைப் புரிந்து கொண்டு தற்காப்பு நிலைக்குப் பின்வாங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்தத் தோல்வியையும் மக்கள் அழிவையும் தவிர்த்திருக்கலாம். புலிகளின் சுத்த இராணுவவாதக் கண்ணோட்டமே இந்த அழிவைத் தேடிக் கொண்டது.\"\nமூணு பிளேன் வைத்துக் கொண்டு கல்பாக்கம் அணுஆலையை அடிக்க வாறார்கள் என்று பாஸ்டன் பாலா பூச்சாண்டி காட்டியதைப் போல கொசு மருந்தடிக்கும் டாங்கியை வைத்துக் கொண்டு நீங்கள் பீலா விட்டதைத்தான் கண்டு சொல்லியிருக்காக.\n\"இப்படி அவர்கள் போர் முறையை மாற்றிக் கொள்ளாததற்கு இன்னொரு காரணம், அவர்கள் மேற்கு நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தங்களுடைய ஆதரவாளர்களின் போராட்டம். தேர்தல் காரணமாக ஒரு கௌரவமான பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த முடியும். அதன் மூலம் புலித்தலைமையைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தவறாக நம்பியதும் ஆகும். அமெரிக்கப் புதிய அதிபர் ஒபாமாவைக் கூட அவர்கள் நம்பினார்கள். இறுதிக்காலத்தில் நோர்வேயையும் அவர்கள் அளவுக்கதிகமாக நம்பினார்கள். இந்தத் தவறான முடிவுகளாலும் அவர்கள் பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.\"\n பயலுவளா, அறிஞர் சொல்லுறாரு ...ஐந்து நாடுகள் சப்போட் பண்ணுகிறார்கள் என்று அகலக் கால் வைக்காதீங்க.. அவங்க முப்பதினாயிரம் நம் மக்கள் சாவும் போதும் இருந்தாங்க இப்போது மூணு இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிக்குள் காயும் போதும் இருக்காங்க. அவங்க ஒத்தைக்கால் கொக்கு, ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை வாடி நிற்கும் வல்லரசுக் கொக்குங்க...\nபார்த்து மக்களுக்குள் மக்கள் ஆதரவுடன் வரவேண்டும் சூரியனைச் சுட்டெரிக்கும் நெருப்பு..பர்கர் சாப்பிடும் நுனிநாக்கு ஆங்கிலிஸ் பேர்வழிகளை நம்பியல்ல.\n\"இவர்கள் பிரபாகரன் இறந்ததை அறிவிப்பதற்கு ஏன் அஞ்சுகிறார்கள். வெளிநாடுகளில் புலிகள் திரட்டியிருக்கும் கோடிக்கணக்கான டொலர் பணம் இப்போது பிரபாகரன் உயிரோடு உள்ளதாகக் கூறும் பிரிவினரிடம் உள்ளது. பிரபாகரன் இறந்து விட்டார் என்று சொன்னால், இந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என மக்கள் கேட்பார்கள். அதைத் தவிர்க்கவே இவர்கள் பிரபாகரன் இறந்ததை மறுக்கிறார்கள். பிரபாகரன் மீண்டும் வரும் போது போர் செய்வதற்கு இந்தப் பணம் தேவைப்படும் என்று சொல்லலாமல்லவா\n\"இதனால் இறந்து போன பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட இவர்கள் தடுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.\"\nஇந்தக் குற்றச் சாட்டை ஒத்துக் கொள்ளுங்க..\nபோர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று கூசாமல் பொய் சொன்ன வாய்களில் புற்றுவைக்கட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூ���்தூளாகட்டும் உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......-கவிஞர் தாமரை\nஒரு இலக்கியப் படைப்பானது ஒரு படைப்பாளியினது அனுபவமும் அனுபவங் குறித்த படைப்பாளியினது பார்வையும் படைப்புத்திறனினதும் கூட்டு உருவாக்கமேயாகும். படைப்பு உருவான பிறகு அது ஒரு பருண்மைத்தன்மை பெற்று அதற்கென்று ஒரு தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறது.\nMr.பொதுஜனம்: கஷ்ட காலத்தில் சிரிக்க என்ன செய்யலாம் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் எல்லோரும் சிரிப்போம்...எப்படி\nஓரு கவிதையும் ஒரு கதையும்\nசிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது\nவீணாப்போன அனானிகளுக்கு நமீதா அட்வைஸ்\nமகிந்த ராஜபக்ஷவும் 'அரசியல் கோமாளி' கருணாநிதியும்\nபயங்கரவாதத்தை இந்தியா ஏற்றுமதி செய்கின்றது..\nசீனா தான் பெரிய நாடு - அட ஆமால்லே\nகறுப்புக் கண்ணாடியும் கறுத்துப்போன இதயமும்\nஉலகை ஏமாற்றும் தந்திரமும் உடன் துணை போகும்திருட்டு...\nசொதப்பும் அறிவு ஜீவிகளும் முள்ளாக நெருடும் முத்துவ...\nபுலிகளின் உருவலும் உருவலில் கலைத்து விடப்பட்டவர்கள...\nமக்களின் ஆதரவு இல்லாத புலிகள்- மார்க்ஸிய அறிஞர் சி...\nதலைவர் நமக்கு கற்பித்த ஒன்று 'தலை' இன்றி போராடுவது...\nதிருடவே முடியாத (மூளையுள்ளவர்கள்) கழகம்\nநாடு கடந்த அரசும் காலாவதியான சிந்தனையும்\nஈழத்தமிழனைக் கொன்றதற்காக பொன்னாடை போர்த்திய பொறுக்...\nகனிமொழியின் பிக்னிக்கிற்கு கண்ணீரில் மிதக்கும் ஈழ்...\nஐ.நா.வின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணி...\n50 கோடி இந்தியரை அழிக்க பாகிஸ்தான் கங்கணம் \nதமிழரைக் காட்டிக்கொடுத்த கருணா : பெண்களுடன் கொண்டா...\nபுலிகளும் கப்பலும் ஆகாய விமானமும் புருடாவும்\nசூடு சொரணை போயேபோச்..- கருணாநிதி\nஇத்தாலியில் Bar-ல் டான்ஸ் ஆடிய ஒருத்தி ஆளும் இந்தி...\nஎனது விசா இரத்துக்கு இந்தியாவின் தமிழ் அமைச்சரே கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srigurumission.ujiladevi.in/2012/12/blog-post_23.html", "date_download": "2018-04-25T05:06:42Z", "digest": "sha1:FXVKAB4GMUQTPFGFJ6UWBNVFAA6YU6KF", "length": 3252, "nlines": 31, "source_domain": "www.srigurumission.ujiladevi.in", "title": "தானத்தை தம்பட்டம் அடிக்காதீர்கள்!!! - Sri Guru Mission", "raw_content": "\n*அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது' என்று புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த மனிதப்பிறவி எவ்வளவு நல்ல விஷயமோ அதே அளவிற்கு அஞ்சத்தக்க விஷயமும் ஆகும். ஏனெனில், மனிதர்கள் தங்கள் செய்கையால் இந்த பிறவியை மேலாகவோ, கீழாகவோ செய்கிறார்கள். நல்லதைச் செய்தால் இதைவிட நற்பிறவி கிட்டும். தீமையை செய்தால் மீண்டும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும்.\n* ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி காத்திருக்க வேண்டியது என்றால், கடவுளின் அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே அவரது கருணையைப் பெற பொறுமையுடன் காத்திருங்க���். மிகப்பெரிய பலன் கிடைக்கும்.\n* பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_480.html", "date_download": "2018-04-25T05:03:56Z", "digest": "sha1:E224PFQ3APW5WQJ6JPBDFJDKCBYOZ4P4", "length": 25830, "nlines": 104, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மழையையும் இறக்கினோம், இரும்பையும் இறக்கினோம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest இஸ்லாமிய நந்தவனம் மழையையும் இறக்கினோம், இரும்பையும் இறக்கினோம்\nமழையையும் இறக்கினோம், இரும்பையும் இறக்கினோம்\nமாபெரும் அறிவியல் உண்மைகளை உள்ளடைக்கிய அறிவுக் கருவூலமாக அல் குர்ஆன் விளங்குகிறது. அந்தந்த கால மக்கள் அறிவு வளர்ச்சிக்கு தகுந்தாற்போல் அதன் கருத்துக்களை புரிந்து கொள்ளக்கூடியவாறு அதன் வசனங்களை அல்லாஹ் கட்டமைத்துள்ளான். அந்த வகையில் வரும் ஒரு வசனமே,\n“ நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களை (அத்தாட்சிகளில்) தெளிவானவற்றுடன் அனுப்பி வைத்தோம். அவர்களுடன் வேதத்தையும், மனிதர்கள் நீதியைக்கொண்டு நிலைத்திருப்பதற்காக தராசையும் இறக்கினோம். இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் (போருக்கு வேண்டிய) கடுமையான சக்தியும், மனிதர்களுக்கு பயன்களும் இருக்கின்றன…… அல் குர்ஆன்.57:25.\nமேற்கண்ட வசனத்தில், இன்று பூமியில் நாம் காணும் இரும்பை இறக்கியதாக அல்லாஹ் கூறுகின்றான்.அரபியில் “அன்ஸல்னா’ (Anzalna) என்ற சொல்லுக்கு “இறக்குதல்” என்று பொருள். இந்த பொருளைத்தரும் விதமாக மற்றொரு வசனத்தில் வானிலிருந்து மழையை இறக்கியதாக அல்லாஹ் கூறுகின்றான்.\n“அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான்.” –அல் குர்ஆன். 6:99,78:14.\nஎப்படி மழையானது, வானத்திலுள்ள கார்மேகத்திலிருந்து இறங்குவது போல் பூமியில் இரும்பும் இறங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான்.\nபொதுவாக கடந்த காலங்களில் “அன்ஸல்னா” என்ற இறங்குதல் வசனத்திற்கு அறிவியல் ரீதியாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.\nஇன்று பூமியில் உள்ள இரும்பு பூர்வீக பூமிக்கு சொந்தமானதல்ல. விண்வெளியில் இருந்தே இம்மண்ணுக்கு வந்தது என்றார்கள். இதற்கு உதாரணமாக எகிப்தை ஆண்ட பாரோ மன்னர்கள் வைத்திருந்த உலகின் முதல் இரும்பு ஆயுதம் விண்ணிலிருந்து வீழ்ந்த விண்கற்களில் இருந்த இரும்பின் மூலம் உண்டாக்கப்பட்டது என்றார்கள்.\nஇரும்பு நமது பூமியில் உருவாக்கப்பட்டதல்ல. எல்லாமே விண்வெளியில்தான். சற்று விரிவாகப் பார்ப்போம்.\nவிண்வெளியில் முக்கியமாகச் சொல்லக்கூடிய இரண்டு விதமான திடப்பொருட்கள் உண்டு. ஒன்று எரிந்து கொண்டிருக்கும் திடப்பொருள். மற்றது எரியாமல் இருக்கும் திடப்பொருள். எரியாமல் இருப்பவற்றை நாம் கோள்கள் என்கிறோம். நம் பூமியும் ஒரு கோள்தான். இவற்றுடன் துணைக்கோள்கள் என்று சொல்லப்படும் சந்திரன்களும் உண்டு. ஆனால் எரிந்து கொண்டிருப்பவற்றை நட்சத்திரம் என்கிறோம்.\nபூமிக்கு மிக அண்மையில் இருக்கும் நட்சத்திரம் நம் சூரியன்தான். சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதைப் பலர் சிந்திப்பதேயில்லை. நம் சூரியன், பால்வெளிமண்டலம் (Milkyway Galaxy) என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு நட்சத்திரமாக இருக்கிறது. இந்தப் பால்வெளி மண்டலத்தில் மட்டும் 200 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன என்று குத்துமதிப்பாகக் கணித்துள்ளனர்.\nநட்சத்திரத்திரம் எரிவதற்கு அடிப்படைச் சக்தியாக இருப்பது ஹைட்ரஜன் (H). நட்சத்திரத்தின் உட்கருக்குள் (Core) இருக்கும் ஹைட்ரஜன் ‘நியூக்ளியர் பியூஸன்’ (Nuclear Fusion) காரணமாக ஹீலியமாக (He) மாறும். இப்படி மாற்றமடையும் போது பிரமாண்டமான சக்தி வெளிவரும். இரண்டு அணுக்கருக்கள் ஒன்றாக இணைந்து, வேறொரு அணுவாக மாறுவதையே ‘நியூக்கிளியர் பியூஸன்’ என்கிறார்கள். தமிழில் ‘அணுக்கருப் பிணைப்பு’ என்று சொல்லலாம்.\nஹைட்ரஜன், ஹீலியமாக மாறும்போது உருவாகும் சக்தியால் ஏற்படும் கதிர்வீச்சையே ஒளியாகவும், வெப்பமாகவும் வெளியே அனுப்புகிறது நட்சத்திரம். ஒரு கட்டத்தில் உட்கருக்குள் இருக்கும் ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாறும் நிலை வரும். அப்போதும் ‘அணுக்கருப் பிணைப்பு’ தொடர்ந்து நடைபெறுவதால் ஹீலியம், கார்பனாக(C) மாறத் தொடங்கும். ஹைட்ரஜன் எப்படி ஹீலியமாக மாறியதோ, அதேபோல ஹீலியமும், கார்பனாக மாற ஆரம்பிக்கும்.\nஇப்போதும் அதிகளவு சக்தி வெளிவரும். ஹைட்ரஜன்,ஹீலியமாக மாறுவதற்கு எட்டு மில்லியன் வருடங்கள் எடுக்கலாம். ஆனால், ஹீலியம் முழுவதும் கார்பனாக மாறுவதற்கு சுமார் அரை மில்லியன் வருடங்களே போதுமானது. இத்துடன் ‘அணுக்கருப் பிணைப்பு’ முடிந்து விடுவதில்லை. தொடர்ந்து கார்பன் நியானாகவும்(Ne), நியான் ஆக்சிஜனாகவும் (O), ஆக்சிஜன் சிலிக்கானாகவும்(Si), சிலிக்கான் இரும்பாகவும்(Fe) படிப்படியாக மாறுகின்றன.\nஇவற்றுக்கெல்லாம் முன்னரைப் போல அல்லாமல், மிகச்சிறிய கால இடைவெளிகளே போதுமானது. இறுதியாக உள்ள சிலிக்கான் அனைத்தும் இரும்பாக மாறுவதற்கு ஒரேயொரு நாள் மட்டுமே எடுக்கும். இரும்புதான் இறுதியானது. இரும்பு, ‘அணுக்கருப் பிணைப்பு’ மூலமாக எதுவாகவும் மாறாது. அதனால் அந்த நட்சத்திரத்தின் உட்கருவானது (Core) முழுமையான இரும்பாக மாறும். விண்வெளியில் இரும்பு உருவாவது இப்படித்தான்.\nசூரியனை விடப் பல மடங்கு பருமனுள்ள நட்சத்திரங்கள், அவற்றின் பருமனுக்கேற்ப ‘சுப்பர் நோவா’ (Super Nova), ‘ஹைபர் நோவா’ (Hyper Nova) நிலையை அடைந்து, நியூட்ரான் நட்சத்திரங்களையும், கருந்துளைகளையும் உருவாக்கும். சூரியனைப் போல 100 மடங்கு பருமனுள்ள ஒரு நட்சத்திரத்தின் உட்கரு ( Core) முழுமையான இரும்பாக மாறியதும் ஏற்படும் எடையின் அதிகரிப்பால், ஈர்ப்பு விசையும் முடிவில்லாமல் அதிகரிக்கத் தொடங்கும். அதிக ஈர்ப்புவிசை உள்ளிழுக்க அதனால் ஏற்படும் திடீர்ச் சுருக்கத்தின் தூண்டுதல் (Trigger), நட்சத்திரத்தைப் படீரென வெடிக்கச் செய்கிறது. இந்த நடவடிக்கைகளெல்லாம் மிகச் சிறிய காலப்பகுதியில் நடந்து விடுகின்றன. அதாவது ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் நடந்துவிடுகிறது.இதுபோன்ற வெடிப்பின் மூலமே பூமி போன்ற கோள்கள் பிறக்கின்றன.இந்தக் கோள்களின் உட்கரு உருகிய இரும்பு பாகு நிலையில் இருக்கும்.நமது பூமியின் உட்கருவும் இரும்பால் நிறைந்துள்ளது.\nநமது பூமியின் உட்கருவில் ஆழத்தில் உள்ள இரும்பு நமக்கு இன்று பயன்படவில்லை.அதை எடுக்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் இல்லை. “இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம்.அதில் (போருக்கு வேண்டிய) கடுமையான சக்தியும்,மனிதர்களுக்கு பயன்களும் இருக்கின்றன……” என்று அல்லாஹ் கூறும் இரும்பு பூமியின் மேலோட்டில் (Mantle) உள்ள இரும்பு தாதுக்களின் (Ore) மூலம் கிடைத்தவை.பூமியின் மேற்புரத்திற்கு இரும்பு எப்படி வந்தது\nஇந்தக்கேள்வி அறிவியலார்கள் மத்தியில் பல ஆண்டு நீடித்தது. பிரபஞ்ச வெடிப்பு தொடங்கி பூமி மற்றும் கோள்கள் உருவான ஆரம்பக்கட்டத்தில் கோள்கள் மற்றும் பெரும் பெரும் குறுங்கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.அப்படி மோதிக்கொண்ட போது எழுந்த வெப்பத்தினாலும்,அழுத்தத்தினாலும்(Iron Vaporize 507 Gigapascals) உட்கருவில் இருந்த இரும்பானது ஆவியாகி மேலெழுந்தது.\nஉதாரணமாக, கடல் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலெழுந்து கரு மேகங்களாகி குளிர்ந்து மீண்டும் மழையாக பூமியில் இறங்குவதுபோல, இரும்பு அணுக்கள் ஆவியாகி மேலே உயர்ந்து குளிர்ந்து மீண்டும் இரும்பு மழையாக பூமியின் மேற்பரப்பில் வீழ்ந்து மண்ணோடு மண்ணாக கலந்து இரும்பு தாதுக்களாக மாறின.\nBy Professor Stein Jacobsen at Harvard University and Professor Sarah Stewart at the University of California at Davis (UC Davis) இரும்பு, மழையாக இறங்கிய ஆய்வுச் செய்தியை இந்த வாரம் வெளிவந்த புகழ்பெற்ற அறிவியல் இதழான “நேச்சர் ஜர்னல்” சஞ்சிகையில் காணலாம்.\n“கார்மேகங்களிளிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்”.- அல் குர்ஆன்.78:14.\nமழையை இறக்குவதற்கு அல்லாஹ் குறிப்பிட்ட “அன்ஸல்னா” எனும் சொல்லையே இரும்பை இறக்குவதற்கும் (இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம்.அதில் (போருக்கு வேண்டிய) கடுமையான சக்தியும்,மனிதர்களுக்கு பயன்களும் இருக்கின்றன.. அல் குர்ஆன்.57:25.) அல்லாஹ் பயன்படுத்தி உள்ளான். நீராவி கார்மேகத்தில் குளிர்ந்து மழையாகப் இறங்குவது போல், இரும்பும் அதிக வெப்பத்தில் அழுத்தத்தில் ஆவியாகி மேலெழ���ம்பி குளிர்ந்து இரும்புத் துகள் மழையாக அல்லாஹ் இறக்கியுள்ளான்.\nநவீன அறிவியல் உண்மைகளை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குமுன்பே மிகத் துல்லியமாக அல்லாஹ் அறிவித்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்\nபூமியின் பரப்பில் இரும்பு மழை பொழிந்தது போல் ஏன் மற்ற கோள்களில் குறிப்பாக துணைக்கோளான சந்திரனின் பரப்பில் ஏன் இரும்பு உலோகம் காணப்படவில்லை என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் கூறும் பதில்,\nபூமியைப்போல் சந்திரனில் ஈர்ப்பு விசை இல்லை. ஆறு மடங்கு குறைவு. ஆகவே ஆவியாகி வந்த இரும்பு மழையை ஈர்க்க முடியாததால் சந்திரனின் பரப்பில் இறங்க முடியாமல் அவை விண்வெளியில் கலந்து விட்டன. ஆகவே பூமி பரப்பில் உள்ள இரும்பு, சந்திரப் பரப்பில் இல்லை.\n) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்தக் குர்ஆன் உமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.” -அல் குர்ஆன்.27:6.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_57.html", "date_download": "2018-04-25T05:06:12Z", "digest": "sha1:KCG4Q5BEDJKVW3BBPBSDBDGZ5R7FP4YT", "length": 14291, "nlines": 81, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு அலரி மாளி்கையில் இடம்பெறவிருந்த சூழ்ச்சி! முன்னாள் இராணுவ தளபதியின் விளக்கம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதை���் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nநாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...\nHome Latest செய்திகள் ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு அலரி மாளி்கையில் இடம்பெறவிருந்த சூழ்ச்சி முன்னாள் இராணுவ தளபதியின் விளக்கம்\nஜனாதிபதி தேர்தல் அன்று இரவு அலரி மாளி்கையில் இடம்பெறவிருந்த சூழ்ச்சி முன்னாள் இராணுவ தளபதியின் விளக்கம்\nகடந்த ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு அலரி மாளி்கையில் இடம்பெறவிருந்த சூழ்ச்சி குறித்து முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.\nதனியார் தொலைகாட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் குறித்த சூழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளார்.\nசூழ்ச்சி இடம்பெறவிருந்ததாக கூறப்பட்ட சந்தர்ப்பத்தில் நான் அலரி மாளிகையில் இருந்தேன். சமூகத்தை குறித்தும் நாட்டை குறித்தும் மிகவும் அக்கறையுடைய ஒரு அதிகாரி என்ற ரீதியில் நான் அவ்விடத்தில் இருந்தது நாட்டுக்கும் சமூகத்திற்கும் மிகவும் ஒரு நல்ல விடயமாகும்.\nநான் அப்படி சொல்வதற்கு காரணம் குறித்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய பங்களிப்பு காணப்பட்டது மிகவும் அழகான முறையில் வரலாற்றில் இல்லாத வகையில் சுமூகமான அதிகார மாற்றமே இடம்பெற்றுள்ளது.\nஉலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்நாட்டு இராணுவத்தினரே ஜனநாயகத்தை பாதுகாக்கின்றனர். இவ்வாறான ஒரு நிலையில் இராணுவத்தினரால் சூழ்ச்சி இடம்பெற்றதாக கூறப்படுவதனை குறித்து இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரி என்ற வகையில் நான் மிகவும் வருத்தமடைகின்றேன்.\nதேர்தல் முடிவுகள் வெளியாகிய அன்று அதிகாலை இத்தரப்பினர் தோல்வியடைந்தால் இராணுவத்தினரை பயன்படுத்தி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறும் என பலர் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஇவ்வாறான சூழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றது எனினும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் அன்றைய தினம் எவ்வித சூழ்ச்சியும் இடம்பெறவில்லை.இன்றைய தினமும் இடம்பெறவில்லை, நானைய தினமும் இடம்பெறாது.\nமிகவும் நம்பிக்கையுடன் இதனை தெரிவிக்கலாம் ஏன் என்றால், அவ்வளவு ஒழுக்கமுடைய இராணுவத்தினரே இந்நாட்டில் உள்ளனர். அலரி மாளிகையில் சூ��்ச்சி இடம்பெற்றதாக கூறப்பட்ட அன்று பாதுகாப்பு செயலாளர் உட்பட பாதுகாப்பு சபையின் அனைவரும் அங்கிருந்தார்கள்.\nஇதற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு சபையினர் அவ்வாறு இருந்தார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது. அன்றைய தினம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெறுகின்றது ஏதேனும் குழப்பநிலை தோன்ற வாய்ப்புகள் காணப்படும் எனவே அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அனைவரதும் பாதுகாப்பின் அவசியத்தை கருதியே பாதுகாப்பு படையினர் அங்கிருந்தார்கள்.\nமுப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார், பாதுகாப்பு செயலாளர் என அனைவரும் அங்கிருந்தார்கள். இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் எனக்கு தோல்வியும் ஒன்று தான் வெற்றியும் ஒன்று தான் என எதனையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலைமையிலே இருந்தார்.\nஇதேபோன்று வெற்றி பெற்ற குழுவினரால் அலரி மாளிகையை சுற்றி வளைத்து ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்த கூடும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. இல்லை அவ்வாறான ஒரு நிலை உருவாகுவதற்கு இடமளிக்க மாட்டோம், நாட்டில் மிகவும் அமைதியான சூழ்நிலையே காணப்படுகின்றதென குறித்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு படையில் அனைவரும் தெரிவித்தோம்.\nஇதேவேளை குறித்த சந்தர்ப்பத்தில் இராணுவத்தினர் நாட்டை சூழ்ச்சி மூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்கள் என பல்வேறான தகவல்கள் தொலைபேசிகளிலும் குறுந்தகவல் ஊடாகவும் பரிமாற்றப்பட்டது.\nஎனவே மக்களின் ஆதரவிற்கு தலைவணங்கும் வகையில், நாட்டின் ஆட்சியை பரிமாற்றிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இதுவென தற்போதைய பிரதமரை அழைத்து இப்பிரச்சாரத்தை ஊடகத்திற்கு அறிவிப்போம் என ஜனாதிபதி செயலாளரிடம் தெரிவித்ததும் நாங்களே.\nஅவ்வாறான பிரச்சாரம் ஒன்றும் ஊடகங்களில் இடம்பெற்றது. இதனை தவிர அன்றைய தினம் எவ்வித சூழ்ச்சிகளும் இடம்பெறவில்லை என முன்னாள் இராணுவ தளபதி தயர் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/international/valluvar-kottam-is-living-across-the-ocean-in-tamil-literature-myanmar/", "date_download": "2018-04-25T04:51:13Z", "digest": "sha1:6IFLMORRLZXI3GQFSAGDOL3KBVO4HEHS", "length": 15115, "nlines": 75, "source_domain": "www.ietamil.com", "title": "கடல் கடந்து வாழும் தமிழ் இலக்கியம்... மியான்மரில் அமைகிறது வள்ளுவர் கோட்டம். - Valluvar Kottam is living across the ocean in Tamil literature ... Myanmar.", "raw_content": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகடல் கடந்து வாழும் தமிழ் இலக்கியம்… மியான்மரில் அமைகிறது வள்ளுவர் கோட்டம்.\nகடல் கடந்து வாழும் தமிழ் இலக்கியம்... மியான்மரில் அமைகிறது வள்ளுவர் கோட்டம்.\nதமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை கொண்டாடும் நாளாக மே-1 அமைந்துள்ளது.\nதமிழரின் பாரம்பரிய பெருமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது வள்ளுவர் கோட்டம். அப்பெருமை கடல் கடந்து உலகளவில் அங்கீகரிக்கும் முறையில் மியன்மரில் உருவாகுகிறது மற்றொரு வள்ளுவர் கோட்டம்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில், திருவள்ளுவரின் நினைவாக வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்நினைவகத்திற்கு,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். பின்னர் 1976 ஆம் ஆண்டு இப்பணி நிறைவு பெற்றது. வள்ளுவர் கோட்டத்தின் முக்கிய அம்சம் கோவில் போல் அமைக்கப்பட்டுள்ள தேர் ஆகும்.\nஇத்தேரின் அடிப்பகுதி 7.5 x 7.5 மீட்டர் அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. மேலும் 7 அடி உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. இதன் மேற்கூரை மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. இக்கூரை, திருக்குறளின் மூன்று பால்களாகிய அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nமியான்மரில் அமையவுள்ள வள்ளுவர் கோட்டம்:\nதமிழகம் முழுவது திருவள்ளுவரின் பெருமையை சுட்டிக்காட்டும் விதமாக மண்டபங்களும் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் உலகளவில் வள்ளுவர் நினைவகம் கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். வெளிநாட்டில் அமையப்போகும் வள்ளுவர் கோட்டம் முதன் முறையாக இடம் பெறப்போவது மியான்மரில் தான். மியான்மரின் தாட்டான் நகரத்தில் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தின் மாதிரியாகவே உருவாகி வருகிறது. மே மாத திறக்கப்பட இருக்கும் இக்கோட்டத்திற்கு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.\nமியான்மரின் தலைநகரமான யாங்கனில் இருந்து 230கிமீ தொலைவில் உள்ள தாட்டான் பகுதியில், சுமார் 9600 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 1990-ம் ஆண்டு துவங்கிய நிலையில் அதிகாரப்பூர்வமாக வரும் மே-1ம் தேதி திறக்கப்படும். மேலும் தேரின் கருவில் வைக்கப்படும், 5 அடி உயரம் உள்ள பளிங்கு திருவள்ளுவரின் சிலை; இரண்டு சகாப்தங்களுக்கு முன்னர் மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்டு கடல் வழியாக மியான்மர் கொண்டுவரப்பட்டதாகும்.\nமேலும் 10 லட்சம் தமிழர்கள் வசிக்கும் மியான்மாரில் அமைக்கப்படும் இந்த வள்ளுவர் கோட்டத்திற்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன. அதோடு, இந்தத் தளம் மியான்மரின் வசிக்கும் தமிழர்கள் திருக்குறள் மற்றும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள பயிற்கூடமாக அமைந்துள்ளது. ஏற்கனவே அங்கி வசிக்கும் தமிழர்கள் தனது தாய்மொழி தமிழில் பேசினாலும், 25 சதவிதத்தினருக்கு மட்டுமே தமிழை எழுதப் படிக்க தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமியான்மர், தாட்டாம் பகுதியில் வசிக்கும் சுமார் 15 ஆயிரம் தமிழர்கள் இங்கு வந்து திருக்குறள் கற்றுக்கொள்கிறார்கள். என்று கூறப்படுகிறது. கடல் கடந்து வாழும் தமிழின் பெருமையும், தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை கொண்டாடும் நாளாக மே-1 அமைந்துள்ளது.\nஒருமாதம் போர் நிறுத்தம்: ரோஹிங்கியா போராளிகள் அறிவிப்பு\nபுதுவை எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்\nவைரல் புகைப்படம்: குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தேர்வு எழுதிய பெண்\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n யாராக இருந்தாலும் ஆராயாமல் நட்பு கொள்ளலாமா நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8632", "date_download": "2018-04-25T04:52:00Z", "digest": "sha1:6IPIHABVO4TZWQ3GZDLHUNN6GAOS47SO", "length": 45919, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2", "raw_content": "\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2\nகலாச்சாரம், தத்துவம், மதம், வரலாறு\nநாராயணகுரு மரபில் வந்த சுவாமி சிதம்பர தீர்த்தா அவர்கள் அவரது குருவான நடராஜகுருவைப்பற்றி நினைவுகளை எழுதியிருக்கிறார். நடராஜகுருவின் வகுப்புகள், வேடிக்கைக்கதைகள் என மிகச்சுவாரசியமான ஒரு நூல் அது. அதி��் சில இடங்கள் எனக்கு விசேஷமான ஆர்வத்தை உருவாக்கின. நாராயணகுருவுக்கும் நடராஜகுருவின் அப்பாவான டாக்டர் பல்புவுக்குமான கருத்துமோதல்கள்தான் அவை.\nடாக்டர் பல்புவுக்கு நாராயண குருவின் அத்வைதத்தில் ஈடுபாடில்லை. சில தருணங்களில் அவர் அதை ‘அய்யர்களின் சிந்தனை’ என்று இகழ்ந்தும் சொல்கிறார். அதைப்பற்றி நாராயணகுரு சிறிது வருத்ததுடனும் கேலியுடனும் நடராஜகுருவிடம் பேசுகிறார். நாராயணகுருவுக்கு அறிவியல் சிந்தனை குறைவு என அடிக்கடிச் சுட்டிக்காட்டுகிறார் டாக்டர் பல்பு.\nஒரு சந்தர்ப்பம். குருவும் டாக்டரும் வற்கலை ஆசிரம வளைப்பில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ’இங்கே இத்தனைபேர் வருகிறார்களே, இந்த கழிப்பிடத்தின் மூத்திரத்தை முழுக்க அப்படியே பக்கத்து வயல்களுக்கு கொண்டுசென்றால் தேவையான நைட்ரஜன் கிடைக்குமே. இதைக்கூட செய்யாமல் இருக்கிறோம். இங்கேயும் ஆசாரம் இருக்கத்தான் செய்கிறது, அறிவியல்நோக்கு இல்லை’ என்கிறார் பல்பு.\nநாராயணகுரு ‘அப்படி விடக்கூடாது. அந்த வழக்கம் இல்லை. அதற்கு காரணம் என்ன என்று பார்க்கவேண்டும்’ என்கிறார். டாக்டர் பல்பு கடுமையாக வாதிடுகிறார். நாராயணகுரு அருகே நின்றிருந்த நடராஜகுருவை திரும்பி பார்க்கிறார். அப்போது அவர் நிலவியல் கற்ற முனைவர் நடராஜன்தான். நடராஜ குரு மென்மையாக ‘சிறுநீரை நேரடியாக விளைநிலத்தில் விடமுடியாது. தெவையில்லாத பாக்டீரியாக்கள் உருவாகலாம். தேவையான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வழியாக நைட்ரஜன் வந்தால் மட்டுமே நிலம் ஆரோக்கியமாக இருக்கும்’என்றார். நன்றியுடன் நாராயணகுரு புன்னகை செய்தார்.\nநான் இங்கே மூன்று தரப்புகளைக் காண்கிறேன். ஒன்று இந்திய மரபில் வேரூன்றியது, நாராயண குரு. இன்னொன்று மேலைமரபில் வேரூன்றியது , டாக்டர் பல்பு. இரண்டும் இரு முரணாற்றல்களாக முயங்கி ஒரு மத-சமூக சீர்திருத்த இயக்கமாக ஆகின்றன. அதன் விளைவாக உருவாகிறது மூன்றாவது தரப்பு, நடராஜகுரு. அது இந்திய சிந்தனையின் சாராம்சத்தை மேலைச்சிந்தனையின் சாராம்சத்துடன் இணைத்து புதிய ஒன்றை உருவாக்க முனைகிறது. ஆம்,நடராஜகுருவின் வாழ்க்கைச்சாதனையே அதுதான்.\nஇந்தியப் பகுத்தறிவு இயக்கத்தை இதேபோல இரு கருத்தியல் சரடுகளாக பிரித்துக்கொள்வது உதவிகரமானது. ஐரோப்பாவைப்போலவே இந்திய ச��ந்தனைமரபிலும் விரிவானதோர் ஆன்மீக மறுப்பு இயக்கம் உண்டு. இவற்றில் சார்வாகத்தை நாத்திகம் என்றும், சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் ஆகியவற்றை பொருள்முதல்வாத சிந்தனைகள் என்றும் சொல்லலாம். இவற்றில் சாங்கியத்தின் பல அடிப்படைகளை ஏற்றுக்கொண்ட தேரவாத பௌத்தமும் பொருள்முதல்வாத அடிப்படை கொண்டதே. இந்த இந்திய சிந்தனை மரபில் இருந்து மட்டுமே முளைத்துவந்த ஜடவாதம்/நாத்திகவாதம் எப்போதுமே இங்கே இருந்துவந்தது\nதமிழகத்தை எடுத்துக்கொண்டால் தமிழ்ச்சித்தர் மரபில் ஒரு பகுதி ஜடவாத/நாத்திகச்சார்பு கொண்டதாக இருந்தது. அவர்களிடமிருந்து ஜடவாதத்தைப் பெற்றுக்கொண்ட சித்தவைத்தியர்கள், ரசவாதிகள் தமிழகத்தில் இருந்தனர். ஆனால் தமிழகத்தில் எட்டாம் நூற்றாண்டில் உச்சம் கொண்டு ஆயிரம் வருடம் கோலோச்சிய பக்தி இயக்கம் நாத்திகம் மற்றும் ஜடவாதத்தை வெறுத்து ஒதுக்கியதனால் இச்சிந்தனைகளுக்கு சமூக அங்கீகாரம் இருக்கவில்லை. அவை தனிநபர் சிந்தனைகளாக அந்தரங்கமாக புழங்கிவந்தன.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் நாத்திகச்சிந்தனைகள் புதுப்பிறப்பு எடுத்தன. அவற்றுக்கான சமூகத்தேவை ஒன்று உருவானது. உலகமெங்கும் இருந்ததுபோல இங்கும் நிலப்பிரபுத்துவம் மதக்கருத்தியலால் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆதிக்கசிந்தனைகள் அனைத்துக்குமே மதம்சார்ந்த விளக்கம் இருந்தது. நிலப்பிரபுத்துவத்தால் ஒடுக்கப்பட்டிருந்த மக்களில் சிலர் உரிமைகளை உணர்ந்தபோது மதக்கருத்துக்களை உடைத்தாகவேண்டுமென்று நினைதார்கள். நாத்திகவாதம் விடுதலைக்கான கருவியாக உருப்பெற்றது இவ்வாறுதான்.\nஇவ்வாறு நாத்திகவாதம் எழுந்துவந்தபோது மரபில் இருந்த நாத்திகவாதத்தை மீட்டெடுக்கும் சிந்தனையாளர்கள் உருவானார்கள். தமிழக நாத்திகவாதத்தின் முன்னோடி என்றும் முக்கியமான முதல்சிந்தனையாளர் என்றும் சொல்லத்தக்கவர் பண்டித அயோத்திதாசர். [1845- 1932] காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்ட அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். பிரம்மஞானசங்கத்துடன் தொடர்புகொண்டிருந்தார். பின்னர் அதில் இருந்து விலகி சுதந்திர சிந்தனையாளராக மாறினார்.\nதமிழ்பௌத்தம் என்ற கருத்தியலை அயோத்திதாசர் முன்வைத்தார். அவரது கூற்றுப்படி இந்தியாவில் இரு கருத்தியல் இயக்கங்கள் உ���்ளன. ஒன்று பிராமண மதம் அல்லது இந்துமதம். அது சுரண்டல் தன்மை கொண்டது. ஆதிக்க மதம். அதுதான் சுரண்டலாதிக்கத்தை உருவாக்கும் நோக்குடன் வழிபாடுகளையும் கடவுள்நம்பிக்கையையும் வேரூன்றச்செய்தது. அதற்கு எதிரானது பௌத்தம். அது நாத்திகச்சிந்தனை. விடுவிக்கும் தன்மை கொண்டது.\nதமிழகத்தில் பௌத்தம் செல்வாக்குடன் இருந்தது. பின்னர் அதை பிராமணமதம் மன்னர்களை கவர்ந்து அவர்களை பயன்படுத்தி அழித்தது. அதன் விளைவாக பௌத்தர்கள் நிலம் பிடுங்கப்பட்டு தாழ்த்தப்பட்ட சாதியினராக ஆனார்கள். இன்று பௌத்தத்தை மீட்டு அதனைக்கொண்டு பிராமணமதத்தை வென்றால்மட்டுமே சுரண்டலில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் விடுபட முடியும். அவர்கள் இந்துக்கள் அல்ல, பூர்வ பௌத்தர்கள். அவர்களின் நூலே திருக்குறள். அதன் உண்மையான பெயர் திரிக்குறள். அதையும் பிற பௌத்த நூல்களையும் பிராமணமதம் கைப்பற்றிக்கொண்டது. அவற்றை மீட்க வேண்டும்– இதுவே அயோத்திதாசரின் சிந்தனைகள்.\nஅயோத்திதாசரின் நாத்திகசிந்தனைகளின் நீட்சி என்று ஈவெராவைச்[ 1879 – 1973] சொல்லலாம். ஈவேரா அவர்களை கருத்தியல்ரீதியாக வகுத்துக்கொள்வது இன்று சிக்கலாக உள்ளது. அவர் பேசியவை ஐரோப்பிய நாத்திகவாதக்கருத்துக்களை. ஆனால் அவர் அவற்றைக் கற்றவர் அல்ல. ஐரோப்பிய தத்துவ அறிமுகம் கொண்டவர் அல்ல அவர். அயோத்திதாசரைப்போல இந்திய தத்துவமரபை கற்றவரும் அல்ல. அவரது நாத்திகம் என்பது தமிழ்ச்சூழலில் இருந்து இயல்பாக உருவான ஒரு சிந்தனை. அதை ஒருவகை நாட்டார் சிந்தனை என்றுகூடச் சொல்லலாம். பொதுவிவேகம் சார்ந்தது அது.\nஇந்துமதசிந்தனை என்பது பிராமணிய சிந்தனை என்றும் அது கருத்துமுதல்வாதத் தன்மை கொண்டது என்றும் அதற்கு எதிரான பொருள்முதல்வாதமே விடுதலை சக்தி என்றும் ஈவேரா எண்ணினார். இந்துமதம் என்பது ஒரு சுரண்டல் அமைப்பை கட்டிக்காக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் ஆசாரங்களின் தொகை. அதை முழுமையாக நிராகரித்தாகவேண்டும் என்றார். மனிதன் தன்னுடைய நடத்தைக்கு தானே பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அதுவே அறம் என்றும் பலசொற்களில் வலியுறுத்திய இவெரா ஐரோப்பிய சுதந்திர இச்சை கோட்பாட்டாளர்களின் பலவரிகளை தானும் சொல்லியிருக்கிறார்\nஈவேராவின் கொள்கை நாத்திம் என வரையறை செய்யப்படத்தக்கது . அடிப்படையில் அது எதிர்மறையானது. விமர்சனத்தன்மையே அதன் உயிராற்றல். பொருள்முதல்வாதக் கோட்பாடுகளையோ, பகுத்தறிவுவாதத்தின் தத்துவதளங்களையோ ஈவெரா முன்வைக்கவில்லை. ஆகவே ஈவேராவை இந்திய நாத்திகத்தை முன்வைத்தவராகவே கொள்ளலாம்.தமிழக நாத்திக இயக்கம் சுயமரியாதை இயக்கமாகவும் [1925] பின்னர் திராவிடர்கழகமாகவும் [1944] மாறி வளர்ந்து திராவிட முன்னேற்ற கழகமாக அரசியல் அமைப்பாக ஆனது.\nஇதேபோல இந்தியவேர் கொண்ட நாத்திகம் கேரளத்திலும் இருந்தது. நாராயணகுருவின் சீடர்களில் பலரிடம் அந்த நோக்கு இருந்தது. குமாரன் ஆசானையே இந்திய வழிவந்த நாத்திகர் எனலாம் என்று எனக்குப் படுகிறது. சி.வி.குஞ்ஞுராமனையும் இந்திய வழிவந்த நாத்திகர் என்பேன். ஆனால் மிகச்சிறந்த உதாரணம் ’சகோதரன்’ அய்யப்பன். உறுதியான நாத்திகரான அவர் நாராயணகுருவால் அவரது முதற்சீடராகவும் கருதப்பட்டார் என்பதில் ஆச்சரியமேதும் இல்லை.\nநாராயணகுருவின் சிந்தனைகளில் இருந்த ஆன்மீக அம்சத்தை உறுதியாக மறுத்து தொடர்ந்து குருவின் எதிர்நிலையாக விவாதித்து வந்தார் அய்யப்பன். இந்திய மரபில் உள்ள நாத்திக தரிசனக்கூறுகளை விரிவாக முன்வைத்து வந்தார். சாதிமறுப்பு இறைமறுப்பு மரபுஎதிர்ப்பு ஆகியவற்றை கேரளத்தில் இயக்கமாக முன்னெடுத்த முதல் சிந்தனையாளர் என அவரை சொல்லலாம்.\nநாராயணகுருகுலத்தில் கடுமையான சைவப்பழக்கமே நிலவியது. சைவ உணவுக்காக வாதிட்டவர் நாராயணகுரு. ஆனால் சகோதரன் அய்யப்பனுக்காக அசைவம் சமைக்க பக்கத்து ஓட்டலில் சொல்லி ஏற்பாடுசெய்வாராம். ‘மீனில்லாமல் அவன் எப்படி சாப்பிடுவான்’ என்றார் என நடராஜகுரு குறிப்பிடுகிறார். ஆனால் வாழ்நாளின் கடைசியில் தன் பேரியக்கங்களை அய்யப்பன் தன் வாரிசாக அமர்ந்து நடத்தவேண்டுமென குரு ஆசைப்பட்டார். அதை நாம் பி.கெ.பாலகிருஷ்ணனின் நாராயணகுரு என்ற நூலில் காணலாம். திருவிக எப்படி ஈவெராவை ஏற்றுக்கொண்டாரோ அதே நோக்குதான். இது இந்தியாமுழுக்க நடந்துள்ளது\nஇந்த இந்தியநாத்திகப் போக்குக்கு இணையாக, இதற்கு ஊக்கமளிப்பதாக, இதனுடன் முரண்பட்டு விவாதிப்பதாக இருந்தது ஐரோப்பிய பாதிப்புள்ள நாத்திகம். தமிழகத்தின் அதற்கு பல முன்னோடிகள். வெ.சாமிநாதசர்மா, ப.ராமசாமி என. ஆனால் முதற்பெருங்குரல் என்று சி.என்.அண்ணாத்துரையையே சொல்லவேண்டும். நெடுங்காலம் ஈவேராவுடன் முரண்பட்டு விவாதித்துக்கொண்டு இணைந்து செயல்பட்டார் அண்ணாத்துரை. ஈவேராவின் இயக்கத்தை ஐரோப்பியநாத்திகவாதக் கொள்கையைக் கொண்டதாக மாற்றியவர் அவரே. ஐரோப்பியச் சொல்லான ரேஷனாலிட்டி என்பதை பகுத்தறிவு என்று தமிழாக்கம் செய்ததும் அவரே. இன்றும் தமிழ் அறிவுலகின் மிகப்பிரபலமான சொல் அதுதான்.\nஅண்ணாத்துரை ஈவெராவின் முழுமையான நாத்திகத்தில் இருந்து விலகி ‘ஒன்றேகுலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் வரியை நோக்கி வந்ததை நாம் வரலாற்றின் கண்டோம். கிட்டத்தட்ட சகோதரன் அய்யப்பனின் நிலைபாட்டில் இருந்து நாராயணகுருவின் நிலைப்பாட்டை நோக்கி வருவதைப்போல\nஈவேராவிடமிருந்து விலகி அண்ணாத்துரை தனி இயக்கம் கண்டார். அதற்கான தனிப்பட்ட காரணங்கள் பல இருந்தாலும் அடிப்படைக்காரணம் ஜனநாயகம் என்று சொல்லலாம். அண்ணாத்துரை ஐரோப்பியப் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர். அதை ஜனநாயக விழுமியங்களில் இருந்து பிரிக்கவே முடியாது. ஆனால் ஈவெரா பழைய மரபைச்சேர்ந்தவர். அதில் ஜனநாயகத்துக்கு பெரிய இடமில்லை. ஈவெராவின் இயக்கம் வெகுஜன அதரவு கொண்டதாக ஆகமுடியாமைக்கும் அதுவே காரணம். தமிழ்நாட்டு நாத்திக சிந்தனைகள் வெகுஜனத்தன்மை பெற முழுமுதல் காரணம் அண்ணாத்துரைதான்.\nகேரளத்தில் ஐரோப்பிய பகுத்தறிவுவாதம் எம்.சி.ஜோசப் [1887 – 1981] என்ற நாத்திகரால் தொடங்கப்பட்டது. சகோதரன் அய்யப்பனின் நெருக்கமான சகாவாக இருந்தவர். சகோதரன் அய்யப்பன் நடத்திய யுக்திவாதி என்ற இதழை அவருக்குப்பின் நடத்தினார். கேரள யுக்திவாதி சங்கம் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக இருந்தார். பதினைந்து நூல்களை எழுதியிருக்கிறார். அவருக்குப்பின் அவ்வமைப்பை பவனன் நடத்தினார்.\nஇலங்கையைச் சேர்ந்த ஆபிரகாம் கோவூரின் [1898 – 1978] பாதிப்பினால் கேரளத்தில் பகுத்தறிவுவாதம் மேலும் வலுப்பெற்றது. இலங்கையில் வாழ்ந்து அதிகமும் ஆங்கிலத்தில் எழுதினாலும் கோவூர் மலையாளி என்பதனால் அவரது பாதிப்பு அதிகமும் கேரளத்தில்தான். அவரது மாணவர் என்றே கூறத்தக்க ஜோசஃப் இடமறுகு [1934 – 2006] கேரளத்தில் ஐரோப்பியப் பகுத்தறிவுவாதத்தின் குரலாக அரைநூற்றாண்டுக்காலம் ஒலித்துவந்தார். இந்திய யுக்திவாதி சங்கம் என்ற அமைப்பையும் தேராளி என்ற இதழையும் அவர் நடத்தினார்.\nமேலே சொன்னதுபோல இவ்விரு போக்குகள் நடுவே ஒரு ஒரு முரணியக்கவிளைவு [சமன்வயம்] ஏதாவது நிகழ்ந்திருக்கிறதா பெரிதாக ஏதும் சொல்லமுடியவில்லை. அது அவ்வளவு எளிதும் அல்ல. ஆனாலும் எம்.கோவிந்தனை [1919-1989] நான் இந்திய- ஐரோப்பிய பகுத்தறிவுவாதங்களின் ஆக்கபூர்வமான உரையாடலின் பிறந்த குழந்தை என்று சொல்வேன்\nஐம்பதாண்டுகளுக்கு முன் நாகர்கோயிலில் நடந்ததாகச் சொல்வார்கள் இந்நிகழ்ச்சியை. அன்று ஈவேராவின் நாத்திக இயக்கத்தின் பிரச்சாரகராக விளங்கிய சி.பி.இளங்கோ என்ற பேச்சாளர் நாகராஜா கோயில் முன்னால் நின்று கடவுளை கடுமையாக தாக்கிப்பேசிக்கொண்டிருந்தபோது உள்ளூர் பெரியவர் ஒருவர் எழுந்து ‘உன் அப்பாவுக்கு நீ பிறந்தாய் என்பதை உன் அம்மா சொல்லித்தானே நீ ஏற்றுக்கொண்டாய் பெரியவர்கள் சொல்வது பிரமாணம்தான். ஆகவே பெரியவர்கள் கடவுள் உண்டு என்று சொன்னதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்’ என்றார்\nஇளங்கோ ‘என் அம்மாவின் கற்பு காரணமாக நான் பிறக்கவில்லை. அவள் பாலுறவுகொண்டாள் என்பதனால்தான் பிறந்தேன். அதற்கு ஆதாரம் நானேதான். நாந்தான் எனக்கு ஆதாரம்’ என்று சொன்னாராம். ’அடப்பாவி சொந்த அப்பனையே மறுக்கிறாயா’ என்று பெரியவர் குற்றம் சாட்டியபோது ’மளிகைகக்டையையே மறுத்துவிட்டேன். அஞ்சறைப்பெட்டியைப்பற்றி என்ன பேச்சு’ என்று பெரியவர் குற்றம் சாட்டியபோது ’மளிகைகக்டையையே மறுத்துவிட்டேன். அஞ்சறைப்பெட்டியைப்பற்றி என்ன பேச்சு\nஅந்த வாதம் எப்படியானாலும் அந்த சுயபிரக்ஞையே நாத்திக இயக்கம் சிந்தனைத்தளத்தில் அளித்த கொடை எனலாம். நாத்திக இயக்கம் முதலில் கடவுளை மறுக்கிறது. மறுப்பதற்கான கருவிதான் பகுத்தறிவு. பகுத்தறிவு என்பது புறவயமான தர்க்கங்களால் ஆனது. அந்த புறவயத்தன்மை என்பது அடிப்படையில் புலன்சார்ந்தது. புலன்கள் அதை அறிபவனைச் சார்ந்தவை. ஆகவே நான் என்பதே பகுத்தறிவின் மையம். என் புலன்களால் அவற்றில் இருந்து நான் உருவாக்கிக்கொண்ட தர்க்கத்தால் நான் இந்த பிரபஞ்சத்தை அறிய முடியும். அப்படி அறிவதே என் பிரபஞ்சம் என்பதே பகுத்தறிவு என்பது.\nதமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொதுவான சிந்தனைத்தளம் எப்படி இருந்திருக்கும் சாதி மற்றும் பொருளாதாரத்தின் மேல் படிநிலைகளில் இருந்த மக்களிடையே கல்வியும் பாரம்பரியமும் இருந்தன. அதன் விளைவாக சிந்தனையும் இலக்கியமும் கலைகளும் அவர்களி��ம் இருந்தன. அங்கே தனிமனிதன் என்ற கருத்து இருந்தது. அது இந்தியஞானமரபின் சிறப்பான கருத்துருவகமான ஆத்மன் என்ற வடிவில் இருந்தது. ஆத்மனின் முழுமை அல்லது மீட்புக்கான யோகமும் தியானமும் பயிலப்பட்டன. அதைப்பற்றிய தத்துவங்களும் இலக்கியங்களும் இருந்தன. இவற்றைப்பற்றிப் பேசும் சைவசித்தாந்தமும் ராமானுஜரை குருவாகக் கொண்ட வைணவ விசிஷ்டாத்வைத சித்தாந்தமும் தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்தன.\nஅவற்றின் கீழ்ப்படிகளில் உள்ள மக்களைப்பொறுத்தவரை இரு நிலைகளில் இருந்தார்கள். மிகத்தாழ்ந்த படிகளில் மக்கள் பழங்குடிமனநிலையில் அல்லது அரைப்பழங்குடி மனநிலைகளில் வாழ்ந்தார்கள். குலதெய்வ வழிபாடு அல்லது சிறுதெய்வ வழிபாடு மட்டுமே இருந்தது. அவர்களில் நவீனசிந்தனைகளால் வகுக்கப்படும் தனிமனிதன் என்ற உருவகம் உருவாகியிருக்க வாய்ப்பில்லை.\nஅதற்குமேல் உள்ள படிநிலைகளில் இருந்தவர்கள் சைவம் வைணவம் ஆகிய பெருமதத்தாலும் சாதியாசாரங்களாலும் தொகுக்கப்பட்டு உறுதியான சமூகக் கட்டமைப்புடன் இருந்தார்கள். தன் தனித்தன்மையை முழுக்கமுழுக்க குடும்பம்,சாதி,மதம் ஆகிய அமைப்புகளுக்கு விட்டுக்கொடுத்து அதன் பகுதியாக வாழ்ந்தனர். அதன் பாதுகாப்பையும் வசதிகளையும் அனுபவித்தனர். நான் முதலில் சுட்டிக்காட்டியது இத்தகைய ஒரு குடும்பத்தை. அதிலிருந்த ஒருவருக்கு சுயம் என்பதை இங்கே நாத்திக இயக்கம் உருவாக்கியளித்தது.\nஅந்த அமைப்புக்குள் வாழ்ந்த ஒரு இளைஞனுக்கு அது நான் என்ற உணர்ச்சியை கொடுக்கிறது. பழைய சிந்தனைகளின் சொற்றொடரில் சொல்லப்போனால் அவன் சுயத்தை கண்டடைகிறான். புதிய பின்நவீனத்துவ சிந்தனைகளின் சொற்றொடரில் சொல்லப்போனால் நான் என்ற கருத்துக் கட்டுமானத்தை மொழிவழியாக உருவாக்கி அவனுக்கு அளித்தது பகுத்தறிவு இயக்கம்.\nஅந்த நானை அது கீழ்க்கண்டவாறு வரையறுத்தது. ‘நான் என்பது என்னுடைய புலன்வழி அறிதல்களின் தொகை. புலன்வழி அறிதல்களின் ஒட்டுமொத்தத்தால் ஆன தர்க்கம்தான் உலகை அறிவதற்கான வழி. அந்த தர்க்கத்தை முன்வைத்து உலகை அறியும் பிரக்ஞைதான் நான். நான் அங்கீகரிக்கும் ஒன்றே என் சிந்தனையாக இருக்க முடியும். என்னுடைய சிந்தனைகளே நான்’ சி.பி. இளங்கோ மேடையில் சொன்னது இதைத்தான்.\nபகுத்தறிவு இயக்கத்தின் கொடை என்பது இதுவே. அது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் அதன் மன அமைப்புக்குள் கட்டுண்டு சுயமில்லாதிருந்த பல லட்சம் இளைஞர்களுக்கு அவர்களின் ஆளிமை என்ற தனித்துவத்தை உருவாக்கி அளித்தது. அதன் வழியாக ஜனநாயகப்பண்புகளை நோக்கி அவர்களை கொண்டு சென்றது. அவ்வகையில் தமிழகச் சிந்தனையில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு குறிப்பாக ஈவெரா சி.என்.அண்ணாத்துரை ஆகியோரின் கொடை முக்கியமானதேடாகும்\nகல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nகாந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nஈவேரா பற்றி சில வினாக்கள்…\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2\nதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்\nதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்\nதிராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்\nகடிதங்கள் [ஜெயமோகன் – கார்த்திக் ராமசாமி]\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nTags: இந்தியப் பகுத்தறிவு இயக்கம், ஈ.வெ.ரா, சி.என்.அண்ணாத்துரை, திராவிட இயக்கம், திரு வி கல்யாணசுந்தரனார்., நாத்திகவாதம், நாராயண குரு, ராமலிங்க வள்ளலார்\nஈவேரா பற்றி சில வினாக்கள்…\n[…] , 3 கல்வாழை 2 கல்வாழை கடிதம் சந்திரசேகரரும் […]\nபெண் எப்போது அழகாக இருக்கிறாள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iomenvis.nic.in/index2.aspx?slid=723&sublinkid=108&langid=2&mid=-1", "date_download": "2018-04-25T04:57:45Z", "digest": "sha1:HXSKW5RMKZ6L6NSCYNJ2H44BWDEQRVMG", "length": 2991, "nlines": 24, "source_domain": "iomenvis.nic.in", "title": "இதர மைய்யங்கள்", "raw_content": "\nआप यहाँ हैं: होम पेज அமெரிக்கத் தமிழர்\nஇந்தியாவில் உள்ள சுற்றுப்புற தகவல் மைய்யங்கள் 7 தலைப்புகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அவை பின் வருமாறு ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் வரும் மையங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை தேர்வு செய்யவும்\n1. சூழலியல் மற்றும் சூழலமைப்பு\n3. ரசாயணம், கழிவுகள் மற்றும் சூழல் நச்சியல்\n4. வணிகம் மற்றும் சட்டம்\n5. ஊடகம், சுற்றுப்புற கல்வி மற்றும் நீட்டிபுத்திர வளர்ச்சி\n6. தாவர வளம், விலங்குத் தொகுப்பு மற்றும் பாதுகாப்பு\n7. சுற்றுபுறம் மற்றும் ஆற்றல் மேலாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/04/14/there-is-nothing-short-in-tamil/", "date_download": "2018-04-25T05:04:02Z", "digest": "sha1:F6LCAU4PW4UBW2QRNADGSGSVV7KUDQVB", "length": 15201, "nlines": 141, "source_domain": "nakkeran.com", "title": "தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு – Nakkeran", "raw_content": "\nApril 14, 2018 editor இலக்கியம், செய்தி, பண்பாடு 0\nசில பாடல்களைக் கேட்கும்போது நெஞ்சில் பெருமிதம் பொங்கும். ரோஜா படத்தின் தமிழா தமிழா பாடல் உணர்வுகளை அசைத்து நெஞ்சை நெகிழ வைத்தது. நரம்புகள் முறுக்கேறும் உணர்வை அடைந்தேன். இன்னும் சில பாடல்கள் நரம்புகளை நெகிழச் செய்து மனதில் பெருமையைப் பொங்கச் செய்யும். அந்த வகையில் ஒரு பாடலாக டூயட் படத்தில் வரும் இந்தப் பாடலைச் சொல்வேன்.\nமிக இயல்பான காட்சிகளுடன் இப்பாடல் படமாக்கப் பட்டிருப்பது சிறப்பு. குறிப்பாக ஒரு காட்சியில் தீபாராதனை செய்துவிட்டு தீபத்தட்டுடன் பூஜையறையிலிருந்து அம்மா வெளிப்பட ��திர்படும் பிரபு சட்டென்று விலகி நின்று கையை நெஞ்சருகில் வைத்துக்கொள்வது மிக இயல்பாக அமைந்திருக்கும். ஒரு சந்தோஷமான குடும்ப அமைப்பின் காட்சியமைப்பாக இப்பாடலைப் பார்க்க முடிகிறது.\nகத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸ் இசையும் மிருதங்கமும் ட்ரம் வாத்தியமும் பின்னிப் பிணைந்து அருமையான தாளகதியைக் கொடுக்க, கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதியில் வரும் செய்யுளின் வரிகளைத் தேனினும் இனிய தெய்வீகக் குரலுடன் பாடித் தொடங்குகிறார் சுசீலா. பின்பு தமிழை நினைத்து ஒவ்வொரு தமிழனும் கம்பீரப்படும் பாடியான தொனியில் கம்பீரமாகப் பாடுகிறார் பாலு. ஒரு கட்டத்தில் கத்ரியின் சாக்ஸபோனும் பாலுவின் குரலும் அருமையான ஓட்டப்பந்தயத்தை நமக்குக் காட்டுகின்றன. இரண்டாவது சரணம் முடிந்ததும் வரும் ஸ்வர வரிசையைச் சொல்கிறேன் (மன்னிக்க. முழுதும் எழுத இயலவில்லை\n//நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க\nநலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க\nநம் பூமி மேலே புது பார்வை கொள்க\nநம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க\nஎன்ற வரிகளைக் கேட்கும்போது என்னையறியாமலேயே கண்ணீர் துளிர்க்கிறது. தொலைத்த காலங்களை நினைத்துக் குற்ற உணர்வோ\nஆய கலைகள் அறுபத்து நான்கினையும்\nஏய உணர்விக்கு மென்னம்மை – தூய\nவுருப் பளிங்கு போல் வாள் என் உள்ளத்தின்\nஉள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்\nபடிக நிறமும் பவளச் செவ்வாயும்\nகடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்\nஅல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்\nதானனா தானானானா தன்னன்னானா தர தானனானா தானனானா தன்னன்னானா\nஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு\nஎத்தனை எத்தனை பகையும் கண்டோம்\nஅத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு\nமெட்டுப் போடு மெட்டுப் போடு\nஎன் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nமெட்டுப் போடு மெட்டுப் போடு\nஅட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு\nஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு\nஎத்தனை எத்தனை பகையும் கண்டோம்\nஅத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு\nமெட்டுப் போடு மெட்டுப் போடு\nஎன் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nமெட்டுப் போடு மெட்டுப் போடு\nஅட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு\nஇது மக்கள் பாட்டு தன்மானப் பாட்டு\nஇது போராடும் உங்கள் வாழ்க்கைப் பாட்டு\nகல்லூரிப் பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு\nசபைகளை வென்று வரும் சபதம் போட்டு\nநாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு\nகட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு\nதாய்ப்பாலைப் போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு\nதமிழ் மக்கள் வீட்டைச் சென்று தட்டும் பாட்டு\nமெட்டுப் போடு மெட்டுப் போடு\nஎன் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nமெட்டுப் போடு மெட்டுப் போடு\nஅட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு\nஇனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க\nஎங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க\nநம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க\nநலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க\nநம் பூமி மேலே புது பார்வை கொள்க\nநம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க\nகொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க\nபாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க\nமெட்டுப் போடு மெட்டுப் போடு\nஎன் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nமெட்டுப் போடு மெட்டுப் போடு\nஅட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு\nஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு\nஎத்தனை எத்தனை பகையும் கண்டோம்\nஅத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு\nமெட்டுப் போடு மெட்டுப் போடு\nஎன் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nமெட்டுப் போடு மெட்டுப் போடு\nஅட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு\nஸாஸநிதப பாபமகரிகரிநி ஸம ஸபா ஸநீ பமகரிஸ\nபாமாகாரி ஸாநீதாப கரிகமாபதா பஸகரிநிஸ மாகரிஸ\nதை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம்\nதாயகத்தில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் இகுருவி குடும்பம்\nகியூபா நாட்டு மக்களால் விரும்பப்பட்ட சர்வாதிகாரி கஸ்ரோ\nதமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா\nசனி பெயர்ச்சியில் குழப்பிய சோசியர் தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது \nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\neditor on மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்\neditor on யாழில் மஹிந்தரின் கயிறு\neditor on ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை: வி.இ.குகநாதன்\nஇனி தமிழ் மொழியிலும் ரயில�� டிக்கெட் April 24, 2018\nகாவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி April 24, 2018\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம் April 24, 2018\nவடகொரியாவுடன் ஒலி பெருக்கிப் போரை நிறுத்தியது தென்கொரியா April 24, 2018\nடொரண்டோ வேன் தாக்குதலில் 10 பேர் பலி: சந்தேக நபரிடம் விசாரணை April 24, 2018\nகழுதை உதவியுடன் மாணவர்களை சென்றடையும் நூலகம் April 24, 2018\nசாதனை நாயகன் சச்சின்: 30 சுவாரஸ்ய தகவல்கள் April 24, 2018\nபிரதமர் மோதியை கொலை செய்யப்போவதாக உரையாடிய நபர் கைது April 24, 2018\nஇதயமாற்று சிகிச்சை: இந்தியாவிடம் உதவி கோரும் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் April 24, 2018\nசி.பி.எம் மாநாடு கடந்தகால பெருமையை மீட்டெடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2017/12/", "date_download": "2018-04-25T04:30:48Z", "digest": "sha1:V5OIUNLMO7PZ47WWP2T2DTVOYA2BNDJ7", "length": 88782, "nlines": 542, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: December 2017", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\n2017 ல் என்ன செய்தோம்\n18 ல் என்ன செய்யப் போகிறோம்\nநல்ல துறை நலிந்த துறையாவது எதனால்\nஉழைக்காமல் உலா வருபவரும் இருக்கிறாரே\nவச்சு வதை செய்வோரும் இருக்கின்றார்\nபுதிய கருத்துக்கள் ஏதும் உண்டா\nK. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர்.\nBSNL ன் புத்தாண்டு பரிசு \nலேண்ட் லைன் இணைப்புக்கு இதுநாள் வரை\nஇரவு 9 மணி முதல் காலை 7 மணிவரை இலவசம்.\nஇரவு 10:30 முதல் காலை 6 மணி வரை.\nலாபத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் வேளையில்,\nமற்ற நெட்ஒர்க் எல்லாம் ஊத்தி மூடும் வேளையில்,\nஎன்ற அளவில் உயர்வு இருக்குமாம்.\nலாபமீட்டும் துறைக்கே 10 % தான்\n6 ம் தேதி திட்டமிடலில்\nஇம் மாதம் 31-12-2017 அன்று பணி ஓய்வு பெறுபவர்கள்\nதோழர். R. பார்த்தசாரதி அவர்கள்,\nடெலிகாம் டெக்னீசியன் , CSC, தஞ்சை.\nதோழர். R. ராமன் அவர்கள்,\nதோழர்களின் பணி நிறைவுக்காலம் சிறந்தோங்க NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது.\n28/12/17 வெள்ளிக் கிழமை முதல்\nகாலண்டர் டைரி மற்றும் டிராவல் பேக்\nRGB தோழர்கள் மூலம் வழங்கப்படும்.\nRGB மற்றும் Director ஐ தொடர்பு கொள்ளவும்.\nஇயக்குனர், GTECS , திருவாரூர்.\nBSNL செலவுக்கு இம் மாத பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யபடவில்லை.\nநிதிச் செயலரும் தொகை அறவே இல்லை என்று சொன்னதாக ந���து GM அவர்கள் CGM அலுவலகத்தில் இருந்து பெற்ற செய்தியைக் கூறினார்.\nஇதற்கிடையில் மாநிலச் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.\nஎனவே, 30-12-17 அன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம்.\nசென்னையில் NFTE மற்றும் TMTCLU\nஇணைந்து நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில்\nநமது துறை ஸ்டேட் மினிஸ்டர்\nகொடுத்த பதிலில் ஒரு சில:\n( கடனை கட்டுமா இல்ல புஸ்க்காவா\nஒப்பந்தக்காரர் திரு. சாமிஅய்யா அவர்கள்\nஇடைக்காலமாக ரூபாய் 2000 அளிப்பதாக கூறியுள்ளார்.\nஇந்த காரியத்தில் நமது GM அவர்களும்,\nஇன்றைய தேதி வரை ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத சம்பளம் வழங்கப் படாததைக் கண்டித்து மாவட்டச் செயலர்களின்\nஇணைந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்\nநாள்: 30-12-2017 சனி காலை 10 மணி\nஇடம்: தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம்.\nதோழர். கே. கிள்ளிவளவன் அவர்கள்\nதோழர். D. கலைச்செல்வன் அவர்கள்\n2017 நமக்கு பல அனுபவங்களைத்\nகையைப் பிசைந்து நிற்கும் காட்சி\nK. கிள்ளிவளவன் - D. கலைச்செல்வன்\nஇந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் தலித் உறுப்பினர்.\nதாட்சாயிணி வேலாயுதம் இன்றுள்ள இளையதலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டியபெயர். விடுதலை இந்தியாவின் கனவுகள் குறித்து பெருமித பார்வை கொண்ட ஒருவர்.இந்தியாவின் அரசியல் சட்ட நிர்ணயஅசெம்பிளிக்கு சென்ற 15 பெண்களுள் ஒருவர்.அங்கு இடம் பெற்ற ஒரே தலித்(அரிசன)பெண்மணியும் அவர்தான்என்பது வரலாற்றுமுக்கியம் வாய்ந்த அம்சம். தற்காலிகநாடாளுமன்ற அவையில் அவர் 1946 முதல் 1952வரை சிறப்பாக செயல்பட்டார். அவர் அரசியல்நிர்ணய சபைக்கு செல்லும் போது அவரின் வயது 34 மட்டுமே. சிறு வயதிலேயே பெரும் பொறுப்புகளுக்கு தயாராகும் பயிற்சியும் பக்குவமும் குடும்ப சூழலில் , சமுக சூழலில் கிடைக்கப்பெற்றது.\nகேரளா சமூகத்தில் நிலவிவந்த சாதியஏற்றத்தாழ்வுகளின் சூழலில்தான் புலையர்சமூகத்தில் தாட்சாயிணி முலவக்காடு கிராமம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 1912ல் பிறந்தார். தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் பெரும் சமுககேட்டிற்கு ஆளாக்கப்பட்டிருந்த சூழல்மேலாடைகூட போடமுடியாது. தெருவில் செல்லமுடியாது.நிமிர்ந்து பார்த்துவிட முடியாது. ஆபரணங்கள்அணிந்து செல்லவும் தடையிருந்தது. அப்போது சாதியக் கொடுமைகளை எதிர்த்து நாராயணகுரு, அய்யங்காளி இயக்கங்கள்வலுப்பெற்றசூழல் நிலவியது.\nஅய்யங்காளி 1904லேயே புலையர்களுக்கானபள்ளியை தொடங்கியிருந்தார். அய்யங்காளியும்கற்பி, ஒன்றுசேர் என்கிற முழக்கத்தை வைத்தார். தாட்சாயிணி தந்தை வேலுத குஞ்சன் ஆசிரியராக இருந்தவர். அவரின் சகோதரர்கிருஷ்ணதி ஆசான் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக இருந்தார்.. குஞ்சன்வீட்டில் புலைய குடும்பத்து சிறுவர்களுக்குபாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அவர்களுக்குசமஸ்கிருதம் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டது.கிருஷ்ணதி தங்களுக்கு தடையாக வைக்கப்பட்டிருந்த சங்கீதம், சமஸ்கிருதம்ஆகியவற்றை கற்றார். புலையன் மகாசபையில்அனைவரும் கூடுவதற்கு ஏற்பாடு, ஆபரணங்கள்அணிவது, தலைமுடி வெட்டிக்கொள்ள ஏற்பாடு,சாதி எதிர்ப்பு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. முலவக்காடு பகுதியில் உள்ளபுனித ஜான் தேவாலயம் கட்ட கிருஷ்ணாதி நிலம்கொடுத்து உதவினார்\nகிருஷ்ணாதி ஆசான், கே பி வல்லான் ஆகியோர்1913ல் புலையர் மகாசபை அமைத்துஉரிமைகளுக்காக போராடத்துவங்கினர்.தாட்சாயிணி சமுக கட்டுக்களை மீறி மேலாடைஅணிந்தார். பள்ளிப்படிப்பு, கல்லூரி எனசென்றார். பட்டப்படிப்பு முடித்த முதல் தலித்பெண்மணி என்கிற வரலாற்றையும் அவர் தன்சாதனையில் சேர்த்துக்கொண்டார். கொச்சிஅரசாங்கத்தின் கல்வித்தொகை மூலம்இச்சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது.சென்னை பல்கலையில்தான் அவர் பட்டம்பெற்றார்.\nகொச்சின் அரசாங்க பள்ளியில் தாட்சாயிணி1935-42வரை திருச்சூர் பெரிகோதிகராஉயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகபணியாற்றினார். அங்கும் தீண்டாமையின்கேடுகளை உணர்ந்தார். தன் குடும்ப அரசியல்பின்புலம் மீது பெருமிதம் கொண்டு கொச்சிசட்டமன்றத்திற்குள் நுழைந்தார். சென்னைராஜதானி சார்பிலான அரசியல் சட்ட நிர்ணயசபை உறுப்பினர்களில் ஒருவராக அங்குஇடம் பெற்றார்.\nதாட்சாயிணி காந்தி, அம்பேத்கார் என்கிற இருஆளுமைகளின் செல்வாக்கில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். சட்டமுன்வரைவுஎன்பதை தாண்டி அரசியல் சட்ட நிர்ணயசபைசிந்திக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.வாழ்க்கை குறித்த புதிய பார்வையை அரசியல்நிர்ணயசபை நாட்டிற்கு வழங்கவேண்டும்என்றார். தீண்டாமையை சட்டவிரோதமானதுஎன்பதுடன் சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்டஅம்மக்களுக்கு நெறிசார்ந்த பாதுகாப்பைவழங்க உறுதி செய்யப்பட வேண்��ியதன்அவசியத்தை அவர் வற்புறுத்தினார். மற்றஅனைவரும் உணரத்தகுந்த சுதந்திர உணர்வைதலித்களும் பெறவைக்க உதவவேண்டும்என்றார்.\nநேரு பேசியவுடன் தாட்சாயிணி அரசியல் சட்ட நிர்ணய சபையில் பண்டைய இந்தியாவின்லிச்சாவி குடியரசு குறித்து டிசம்பர் 19, 1946அன்று விவாதத்தில் எடுத்துரைத்தார்.கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விமர்சனபார்வையும் அவ்வுரையில் காணப்படுகிறது.அதே நேரத்தில் சோசலிஸ்ட் குடியரசின்மூலம்தான் தலித்களின் நலன்களைகாக்கமுடியும் என்கிற தனது நம்பிக்கையும் அவர்தெரிவிக்க தவறவில்லை.\nஅதேபோல் சர்தார் வல்லபாய்உரையாற்றியவுடன் சிறுபான்மையினர் குறித்ததனது பார்வையை அவர் ஆகஸ்ட் 28, 1947 அன்றுநடந்த விவாதத்தில் முன்வைத்தார். தனித்தொகுதி, இட ஒதுக்கீடுஎன்பவற்றையெல்லாம் புறந்தள்ளிஉரையாற்றினார். இந்தியாவில் தாழ்த்தப்பட்டமக்கள் பொருளாதார அடிமைகளாகஇருக்கும்வரை தனித்தொகுதி,இணைத்தொகுதி, கூடுதல் சதவீத ஒதுக்கீடுஇடங்கள் என்ற முறையெல்லாம் பயனளிக்காதுஎன தனது உரையில் அவர் கருத்துக்களைவெளிப்படுத்தினார். அனைவருக்கும் வாய்ப்புகள்நிறைந்த பொதுவான அடையாளம்தான்இந்தியாவின் எதிர்காலத்திற்கு உகந்தது எனஅவர் கருதினார். இல்லையெனில்பிரிட்டிஷ்காரர்கள் விட்டு செல்லும் சமூகமோதல்கள் அதிகரிக்கும் களமாக இந்தியாமாறும் என்கிற எச்சரிக்கை அவர் உரையில்இருந்தது.\nஅதேபோல் அவர் நவம்பர் 8 1949ல் அரசியல் சட்டநகல் குறித்து கடுமையான விமர்சனத்தைஎழுப்பினார். கொள்கை கோட்பாடுகளற்றதரிசுநிலமாக நகல் இருக்கிறது என்ற காட்டமானவார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன. .கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசில்குவித்துக்கொள்வதை அவர் ஏற்கவில்லை.பிரிட்டிஷ் 1935 சட்டத்தில் சில மாற்றங்களைமட்டும் செய்து ஏற்பதுபோல் இருக்கிறது என்றார்.கவர்னர் என்கிற பதவி தொடர்வதை சாடினார்.அவசியம் எனில் 1952 பொதுத்தேர்தலில் மக்கள்வாக்கிற்குவிட்டு பின்னர்கூட முடிவெடுக்கலாம்என்றார் குடியரசு ஆவதற்கான ஜனநாயகஏற்பாக கூட அது இருக்கும் என்றார்.\nதீண்டாமை குறித்து ஷரத்து இல்லாமல் இந்தியஅரசியல் சட்டம் இருக்க முடியாது என்கிறகருத்தை அழுத்தமாக தன் உரையில்முன்வைத்தவர் தாட்சாயிணி. அவர் கல்லூரிகாலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை அவர் உரையில் எடுத்துரைத்தார். த���ண்டாமை எதிர்ப்புஎனக்கோரி நண்பர்கள் சிலர் அவரிடம்நன்கொடை கேட்டபோது, இதற்குகாரணமானவர்களிடம் மட்டும்கேட்டுப்பெறுங்கள். அதனால் பாதிக்கப்பட்டஎன்போன்றவர்களால் தர இயலாது எனகாரணம் சொல்லி அவர் மறுத்தார்.. தனது பள்ளி,கல்லூரி காலங்களில் பொதுவிழாக்களில்பங்கேற்கமுடியாமல் தான் கட்டாயமாக ஒதுங்கிநின்ற அவலத்தை அவர் சுட்டிக்கட்டினார்.\nதீண்டாமை என்பது சட்டவிரோதமானது என்கிறதீர்மானத்தை அவையில் நிறைவேற்றவேண்டும்என தாட்சாயிணி கேட்டபோது பண்டிதநேரு இதுகாங்கிரஸ் காரியகமிட்டியல்ல தீர்மானம்போடுவதற்கு என்றார். ஆனால் கண்டிப்பாகஇப்பிரச்சனை மீதான அணுகுமுறையைமேற்கொள்ளலாம் என்ற உறுதியை அவர் தரவேண்டியிருந்தது. ஆனாலும் மீண்டும் அழுத்தம் கொடுத்து தனது கோரிக்கையையை அவர் வலியுறுத்தினார்ர். இச்சபையில்நிறைவேற்றப்படும் பிரகடனம் பயன்விளவிப்பதாக அமையும் என மிகத்துணிச்சலாகதன் கருத்துக்களை முன்வைத்தார் தாட்சாயிணி.தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்றினால்மட்டும்போதாது, நடைமுறையில் நாம் எப்படிநடந்துகொள்ளப்போகிறோம் என்பதைபொறுத்துதான் இந்தியா உலக நாடுகளில்தலைநிமிர்ந்து நடக்கமுடியும் என்றார் அவர்.\nலிச்சாவி குடியர்சில் குடிமகன் ஒவ்வொருவரும்ராஜா என்றே அழைக்கப்பட்டனர். இன்று இடர்களுக்கு ஆளாகி பரிதவிக்கும் தலித்கள்போன்றவர் நாளை இந்தியாவில் ஆள்வோர்என்கிற நம்பிக்கையை விடுதலை இந்தியாதரவேண்டும். அந்த நம்பிக்கையில் நாம் எந்தபிரிவினையும் கோரவேண்டாம் என ஹரிஜனஉறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்அவர். கிறிஸ்துவம் , முஸ்லீம், சீக்கியர்,அரிஜனங்கள் என எவ்வகையிலும்பிரிவினைவாதமற்ற தேசியம் உருவாக வேண்டும் என்கிற விழைவை அவர் தனதுஉரையில் தெரிவித்தார். சர்ச்சில்அரிஜனங்களின் பாதுகாப்பிற்கு பிரிட்டிஷ்காரணம் என பீற்றுகிறார். அவர்கள் என்னசெய்தார்கள் என்கிற கேள்வியை தாட்சாயிணிஅவையில் எழுப்பினார். தீண்டாமை ஒழிக்கசட்டம் கொணர்ந்தார்களா என வினவினார்.ஏழுகோடி தாழ்த்தப்பட்டவர்களை சர்ச்சில்இங்கிலாந்து அழைத்துப்போய் எந்த பாதுகாப்பும்நல்கிவிடமுடியாது. எங்களை மைனாரிட்டி எனபேசுவதை ஏற்கமுடியாது என்றார்.அரிசனர்களும் மற்றவர்களும் இந்தியர்களாகஇங்குதான் வாழ்ந்தாக வேண்டும். அதற்குநெறிசார்ந்த பாதுகாப்புகள் உத்திரவாதமாகவேண்டும். எங்களுக்கு சுதந்திரம்இந்தியர்களிடமிருந்துதான் கிடைக்கவேண்டுமேதவிர பிரிட்டிஷாரிடமிருந்தல்ல என்றார்.\nஅதேபோல் முஸ்லீம் பிரதேசங்களில்நிறுத்தப்படும் இந்து வேட்பாளர்களில் ஏன் தலித்வேட்பாளர் ஒருவர் கூட இல்லை என்கிறகேள்வியை அவர் காங்கிரசாரிடம் எழுப்பினார்.தங்களை இந்துக்களாக கருதவில்லையாஎன்கிற கேள்வியை அவர் தொடுத்தார்.அரிசனங்கள் மற்றும் பிற இடர்ப்படும்சமூகத்தினரகளை கட்டாய உழைப்பிலிருந்துவிடுபட வைப்பது பாசிச சமுதாயவடிவங்கொண்ட இந்திய நாட்டில் பொருளாதாரபுரட்சியாக அமையும் என்றார் தாட்சாயிணி.மத்திய அரசின் நேரடி நிர்வாக பகுதிகள் என்கிறமுறையையும் அவர் பிரிட்டிஷ் மாடல் எனசாடினார். கவர்னர்பதவி என்பது தேவையற்றது என்கிற கருத்து அவரிடம் இருந்தது.\nதலித் தலைவர்களுல் ஒருவரான வேலாயுதத்தைஅவர் காந்தி, கஸ்தூரிபாய் முன்னிலையில்வார்தா ஆசிரமத்தில் மணம்புரிந்துகொண்டார்.வேலாயுதமும் தற்காலிக நாளுமன்றத்திற்குதேர்ந்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் கருத்து மாறுபாடு கொண்டு அவர் காங்கிரசிலிருந்துவிலகினார். 1952 தேர்தலில் வேலாயுதம்கொல்லம்- மாவ்லிகரா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். விடுதலைக்குப்பின்னர் தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம் என்பதில் கவனம் செலுத்தி செயல்பட்டுவந்தார் தாட்சாயிணி. பாரதிய மகிளாஜாக்ரதி பரிஷத் என்கிற அமைப்பைத் துவங்கி அதன் தலைவராக செயல்பட்டார்.\n( கே ஆர் நாரயணன் திருமண வரவேற்பில்)\n1971ல் அடூர் தொகுதியில் பார்கவி சி பி அய்,குஞ்சாச்சன் சி பி எம் எதிர்த்து தாட்சாயிணி சுயேட்சையாக நின்று தோல்வியை அடைந்தார்.அப்போது அத்தேர்தலில் சி பி அய் பார்கவி 65 சதவாக்குகளைப் பெற்று வென்றார். சி பி எம் 30 சதவாக்குகளை பெற்றது. அவரின் உறவினர் கேஆர் நாரயணன் இந்தியாவின் தலித் பகுதியிலிருந்து வந்த முதல் குடியரசுத்தலைவர்என்ற வரலாற்றை உருவாக்கினார். தாட்சாயிணி ஜூலை 20, 1978ல் இயற்கை எய்தினார். இந்திய விடுதலை கொண்டாட்டங்களில் நிற்க வேண்டிய பெயர்களில் தாட்சாயிணியும் ஒன்றாக நிலைபெறட்டும்.\nஅவர்களுக்கு இன்று 93 வயது.\nஅவரது பிறந்த நாளான இன்று,\nஇன்றைக்குத் தமிழர்களையெல்லாம் கூட்டிவைத்துக் கொண்டு, தமிழன் மானங்கெட்டவ��், சொரணையற்றவன், அறிவுகெட்ட அற்பன்... என்று எவ்வளவு கடுமையான சொற்களால் தாக்கிப் பேசினாலும் சிரித்து ரசித்துக் கொண்டிருப்பான். ஆனால் - ஒரு சாதியைக் குறிப்பிட்டுப் பேசிவிட்டால்போதும் \"சுயமயாதை' முறுக்கிக் கொண்டு எழுகிறது. ஆவேசம் ஆட்டிப் படைக்கிறது. ஊரே பற்றி எகிறது. இன்றையத் தமிழன் மானுடம் மறந்த சாதிக்காரனாய் வந்து நிற்கிறான். யார் என்ன சாதி என்று அறிந்துகொள்வதில் ஆர்வங்கொண்டவனாய் இருக்கிறான். இந்த அவலம் மாறவேண்டும். தமிழன் என்பதேகூட மொழி வகைப்பட்ட ஒரு தேசிய அடையாளமே தவிர மானுட எல்லையைத் தொடும் வலிமை அவனுக்கு வரவேண்டும்...'' என்று தோழர் நல்லகண்ணு பேசினார்.\nசாதிப் பிவினை கூடாது. சாதியால் ஒரு மனிதனை உயர்ந்தவனாகவும், மற்றொரு மனிதனைச் சாதியின் பெயரால் தீண்டத் தகாதவனாகவும் கருதும் கேவலம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் கிடையாது. சாதிக்கொரு நீதி வகுத்தோர் சமூகத்தின் முன்னே குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டும் - என்கிற உயர்ந்த குறிக்கோளுடன் உருவானதுதான் சமூக நீதிக் கோட்பாடு. இதிலே ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்புக்காகப் போராடும் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் மாறுபாடு கொண்டவை அல்ல. தோழர் நல்லகண்ணு அந்தக் குறிக்கோளுடன்தான் நாத்திகம் விழாவில் - சாதிய உணர்வில் அமிழ்ந்து கிடக்கும் தமிழன் குறித்துத் தமது வேதனையை வெளிப்படுத்தினார்.\nஆனால் சாதிப் பிவினைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தோழர் நல்லகண்ணு போன்ற முற்போக்காளர்கள், கல்வியில், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை ஏன் ஆதக்கிறார்கள்.\nஉண்மையில் இதுவும், பிறப்பால் தாழ்த்தப்பட்டோர், ஒதுக்கப் பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்று சாதியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்ட மக்களை மேலே ஏறு, முன்னேறு என்று கைதூக்கி விடும் முயற்சிகளில் ஒன்றுதான். சரியாகச் சொல்வதானால், மனுதர்ம ஏற்பாட்டை, மனுதர்ம வாளைக்கொண்டே வீழ்த்தும் முயற்சிதான் - இடஒதுக்கீட்டுக் கொள்கை.\nபகுத்தறிவுப் பகலவனை பிரிந்த நாள். 24-12-1973\nடிசம்பர் 24. இன்று, தந்தை பெரியாரின் 44 வது நினைவு நாள்.\nதமிழ்நாட்டின் சிந்தனை முறையை மாற்றியதில் பெரியாருக்கு மிகப்\nபெரியபங்குண்டு. சாதிய, பெண்ணிய , மதவாத கருத்துகளின் அடிப்படைகளை எதிர்த்து துணிவோடு கேள்விகளை எழுப்பியவர்.\nநவீன இந்தியாவின் உயிர்ப���புள்ள மாற்றுச் சிந்தனையாளர். ஜாதி ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபட நினைக்கிறவர்களுக்கு, பெரியாரே மிகச் சிறந்த வழிகாட்டி. பவுத்தத்தை அம்பேத்கர் சமயமாக அறிவித்தார். பெரியார் தன் பகுத்தறிவு பார்வையில் வாழும் வழிமுறையாக எடுத்துரைத்தார். பெரியார் ஒரு லெஜெண்ட். அம்பேத்கர் ஒரு லெஜெண்ட். பெரியாரும் அம்பேத்கரும் மார்க்ஸூம் பேசியது மானுட விடுதலையை நோக்கியது. அதை எடுத்துக் கொண்டே நாம் ஒட வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக நம்மை அடையாளம் காட்டிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறோம். இந்தத் தலைவர்களின் கருத்துகளை மக்களுக்குக் கொண்டுசென்று சேர்க்காமல், புரொஃபைல் படங்களிலும், சட்டைகளிலும், பேனர்களிலும் அவர்களது புகைப்படத்தை வைத்துக் கொள்வதைப் பெரிய விஷயமாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது அவர்களுடைய கொள்கைகளைப் பரப்புவதே\n44 மனிதர்கள் எரிக்கப்பட்ட நாள்.\nசெருப்பணியவும், தோளில் துண்டுபோடவும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது இந்தியாவில்/தமிழகத்தில்\nவெள்ளையனிடம் சுதந்திரம் பெற காந்தியால் கத்தியின்றி ரத்தமின்றி போராட முடிந்தது.\nஆனால் சுயமரியாதைக்காக, கூலி உயர்வுக்காக ஏழைகள் எரிந்த கதை உலகசரித்திரத்தில் உண்டா\nஅண்டை நாட்டுக்காரரிடம் எல்லைக்காகவோ, தண்ணீருக்காகவோ ஒப்பந்தம் போடுவதைக் கேள்விப்பட்டிருப்போம். சொந்த ஊர் ஆண்டைகளிடம் அடிமைகளாக்கப்பட்ட கூலிகள் போட்டுக்கொண்ட 'மன்னார்குடி ஒப்பந்ததத்தை' நம் வரலாற்றுப் புத்தகங்களெதிலும் பாடமாகப் படித்ததில்லை.\nபகத்சிங், சே தெரிந்த அளவு நம்மில் எத்தனை பேருக்கு களப்பால் குப்பு, சிக்கல் பக்கிரிசாமிகளைத் தெரியும்.\nவறுமை போக்கவும், இழிவு நீக்கவும் செங்கொடி தூக்கி போராடிய நிகழ்வுகள் சுதந்திர போராட்டத்தை விடவும் வீரம் செறிந்தவை.அதன் இழப்புகளோ காலத்தால் துடைக்க முடியா கறைகளைக் கொண்டவை.\nஆம்..தோழர்களே வெண்மணியில் நிகழ்ந்தது உள்ளங்கையளவு நெல்மணிகளை உயர்த்திக் கேட்ட கூலிப்போராட்டம் மட்டுமன்று. அப்படியிருந்தால் ஆண்டைகள் படியளந்திருப்பார்கள்.\nஅவர்கள் கேட்டது சுயமரியாதை உணர்விலெழுந்த விடுதலை.\nஎங்கள் தேசம் விடுதலை அடைந்த பின்னும் நாங்கள் மட்டும் அடிமைகளாக இருக்கவேண்டுமா என்கிற கேள்வியிலிருந்த நியாயத்துக்கு பதிலளிக��க விரும்பாது குடிசைகளை எரித்தார்கள், சாதி காப்பாற்றும் ஆண்டைகள்\nசாணிப்பால் சவுக்கடி என எத்தனையோ துயரடைந்த எம் தமிழர்கள் துடிதுடித்துச் செத்தார்கள்\nஎன 44 உயிர்களை வெண்மணியில்\nசாதியின் தீ நாக்கு தின்று செரித்தது\nகீழவெண்மணித் தீ தமிழர்களின் சாபம்.\nஅது ஒவ்வோரு தமிழனின் மனசாட்சியையும் சுட்டுக்கொண்டே இருக்கும். சாதித் தளையறுத்து தமிழர் இணையும் காலத்தில் அணையும் ஊழித்தீ அது சக மனிதனை, நேயத்தால் அணைத்துக் கொள்ள,\nகனன்று கொண்டிருக்கிற வெண்மணித் தீ\n1,76,000,00,00,000 ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை.\nஅறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு. ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகவியலாளர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.\nஅலைக்கற்றை என்ற வார்த்தையையே நாட்டின் பெரும்பான்மை மக்கள் அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டனர். ‘இது சரி - தவறு’ என்று விவாதிக்கப் பலருக்கும் புரிபடாத விஷயம். தொகையைக் குறிப்பிட்டிருப்பதோ தலைமைக் கணக்காயர் அறிக்கை. தலைமைக் கணக்காயர் அலுவலகமானது, ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டது. ஆக, இந்த எண்ணை உச்சரிக்க, அதாவது இந்த எண்ணை ஊழல் தொகை என்று சொல்லவும் நிரூபிக்கவும் ஊடகங்கள் மெனக்கெட வேண்டியது இல்லை. சட்டரீதியிலான நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கிறது. ஒரு ‘கட்டுக்குள் வளர்ந்த பிள்ளை’யான இந்திய ஊடகங்களுக்கு அலைக்கற்றை விவகாரத்தில் இருந்த ‘பாதுகாப்பான விளையாட்டு’ அளப்பரிய கிளுகிளுப்பையும் பரவசத்தையும் கொடுத்தது.\nஇந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தவும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2005) தகவல் உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்திருந்தது. விளைவாக, சின்னதும் பெரிதுமாக நிறைய முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்திய வாய்கள் அப்போதுதான் ஊழலைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசவும் ஆரம்பித்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது. எண்களை விசாரணையின்றிப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்கும் என்பது தொடர்பில் எந்தப் பிரக்ஞையும் இல்லாமலேயே பெரும்பான்மையோர் அதைக் கையாண்டனர் (உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்; பின்னாளில் திருந்தியவன்).\nஅலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம், ராசாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் இப்போதைய தீர்ப்பு… இவை எல்லாவற்றைக் காட்டிலும் இந்த வழக்கு இந்தியச் சமூகத்திலும் அரசியலிலும் எப்படியான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது; அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான ஒரு விளைவுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது என்பதே நாம் பிரதான கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்குப் பல காலம் முன்னரே ‘1,76,000,00,00,000’ என்ற எண் பல்லிளித்துவிட்டது. நம்முடைய அமைப்பும் மனமும் எவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது\nஇந்த மாய எண்ணின் சூத்திரதாரியான தலைமைக் கணக்காயர் வினோத் ராய் தன்னுடைய அறிக்கையில், ‘2008 இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு’ என்று குறிப்பிட்ட தொகையிலேயே நான்கு விதமான அனுமானங்கள் இருந்தன. ரூ.67,364 கோடி, ரூ.57,666 கோடி, ரூ. 69,626 கோடி, ரூ.1.76 லட்சம் கோடி என்று நான்கு அனுமானத் தொகைகளை அவர் தெரிவித்திருந்தார். அதேபோல, மத்தியப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை, ‘ரூ.35,000 கோடி இழப்பு’ என்றது. அதற்கு முன்பாக விசாரித்த மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு, ‘ரூ.22,000 கோடி’ என்றது. ஆக, இழப்பு மதிப்பு என்று ஒன்றுக்கு ஒன்று முரணாக ஏகப்பட்ட எண்கள்.\nஇதில் ‘இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு’ என்ற அனுமானத்துக்கான அடிப்படையாக வினோத் ராய் முன்வைத்தது, 2010-ல் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தின்போது அரசுக்குக் கிடைத்த ரூ. 1 லட்சம் கோடி தொகையுடனான ஒப்பீடு ஏனென்றால், 2008-ல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது அரசுக்கு ரூ.10,772 கோடி மட்டுமே கிடைத்தது; அது மிகக் குறைவானது என்றார் வினோத் ராய். இந்த அடிப்படையிலேயே ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்துசெய்துவிட்டு, ஏலம் நடத்த 2012-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஏலம் போகும் என்று பேசியவர்களை எனக்குத் தெரியும். அரசாங்கம் ரூ.40,000 கோடி இலக்கு நிர்ணயித்தது. ஆனால், ரூ.9407 கோடிக்கு மட்டுமே ஏலம் போனது. ஆக, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பது ஊதிப்பெருக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பது அப்போதே அப்பட்டமாகிவிட்டது.\nபின்னாளில் இதுகுறித்து ஒப்புதல் வாக்குமூலமும் அளித்தார் வினோத் ராய். “நிச்சயமாக, ரூ.1.76 லட்சம் கோடி என்பது மிகைப்படுத்தப்பட்ட மதிப்புதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பரபரப்புக்குள்ளாக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தின் மீது கவனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று தனது சுயசரிதையில் எழுதினார். மேலும், “அவ்வளவு பெரிய தொகை என்பதாலேயே பொதுக் கணக்குக் குழு அதை விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்டது” என்றும் ஒரு பேட்டியில் சொன்னார். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் போலவே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிலும் இப்படி மிகைப்படுத்தப்பட்ட அனுமானங்களைச் சொல்லியிருக்கிறார் வினோத் ராய். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முதலில், ‘ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு’ என்றவர் பிறகு ‘ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு’ என்றார்.\nஅடிப்படையில், நாட்டின் தலைமைக் கணக்காயர் என்ற பதவியை, கணக்காயம் எனும் அமைப்பையே கேலிக்கூத்தாக்கிவிட்டார் வினோத் ராய். அதன் மீதான நம்பகத்தன்மையை நாசமாக்கிவிட்டார். அவரால் வ��ளைந்த ஒரே நன்மை என்றால், நம்பகத்தன்மை மிக்க ஒரு அதிகாரப் பீடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவர் சொன்னால், - அவர் என்ன சொன்னாலும் - அதைக் கேட்டுக்கொள்ளும் சூழலில்தான் இந்நாட்டின் அத்தனை அமைப்புகளும் இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது மட்டும்தான் இது எத்தகைய விளைவை உண்டாக்கியிருக்கிறது என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.\nஉண்மையில், சமகால இந்திய அரசியலின் உரையாடல் போக்கையே வினோத் ராயின் மாய எண் பெரிய அளவில் மாற்றியமைத்துவிட்டது. சமூக நீதி, மதச்சார்பின்மை, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் இப்படிக் கடந்த நூறாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அரங்கின் பிரதான தளத்துக்கு மேலேறிவந்த எல்லா ஜனநாயக விழுமியங்களையும் வினோத் ராயின் மாய எண் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்திய அரசியல் விவாத களத்தின் ஆக முக்கியமான கதையாடலாக ஊழலை அது உருவாக்கியது. அரசியலை அளவிடுவதற்கான உச்ச மதிப்பீட்டுக் கருவியாக ஊழலை அது கட்டமைத்தது.\nவிளைவாக, இந்நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் பல சக்திகள் பின்தள்ளப்பட்டன. புதிய அரசியல் அலைக்கற்றை ஒன்று உருவானது. ‘ஊழல் ஒழிப்பு’ என்ற பெயரில் உருவெடுத்த அந்த அலைக்கற்றையானது தூய்மைவாதத்தோடும் தேசியத்தோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டது. தேசியத்தின் வண்ணத்தில் ஊழல் எதிர்ப்பைப் பேசும், ஊழல் எதிர்ப்பின் பெயரால் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் புதிய தேசியவாதிகளை மையம் நோக்கி அது நகர்த்தியது. ஒரு அண்ணா ஹசாரே அதன் துணை விளைவு, ஒரு அர்விந்த் கெஜ்ரிவால் அதன் துணை விளைவு, ஒரு பாபா ராம்தேவ் அதன் துணை விளைவு, ஒரு மோடி அதன் துணை விளைவு\nஇந்தப் புதிய அரசியல் அலைக்கற்றையானது ஊழலை முன்னிறுத்தி ஏனைய எல்லா நியாயங்களையும் அழித்ததோடு, கடைசியில் அது எதை நியாயமாகப் பேசியதோ அந்த ஊழல் எதிர்ப்பிலும் ஓட்டை போட்டதுதான் மாய எண் ஏற்படுத்திய உச்ச சேதாரம்\nசில மாதங்களுக்கு முன்பு தமிழின் முன்னணிப் புலனாய்வு வார இதழ்களில் ஒன்றான ‘நக்கீரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கோபாலுடன் ஊடகங்களின் சமகாலப் போக்கு தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம் இந்தக் கட்டுரையோடு பொருந்தக் கூடியது என்று நினைக்கிறேன். “முன்பெல்லாம் புலனாய்வு இதழ்க���ில் உள்ளூர் அளவில் அடிக்கடி லஞ்சம், ஊழல்களை அம்பலப்படுத்தும் செய்திகளைக் காண முடியும். இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதே என்ன காரணம்” என்று கேட்டேன். நாடு முழுக்கவுமே இப்படி ஒரு போக்கு இருக்கிறது என்றவர் அதை விளக்கினார். “லஞ்ச ஊழல் விஷயங்களை ரொம்ப சிரமப்பட்டுதான் வெளிக்கொண்டு வர்றோம். ஆனா, அதுக்கு உரிய கவனம் இன்னைக்கு மக்கள் மத்தியில இல்லை. முன்னாடிலாம் ஒரு பத்தாயிரம் ரூபா ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டார்னு செய்தி போட்டாக்கூட அவ்வளவு பரபரப்பா பேசுவாங்க. நடவடிக்கை இருக்கும். படிக்குறவங்க நம்ம வேலை பண்ணுற இடத்துல இப்படித் தப்பு நடந்தாலும் அதை வெளியே கொண்டுவரணும்னு தோணுதுங்கன்னு சொல்லிப் பேசுவாங்க. இப்போ அதெல்லாமே மாறிட்டு. ஒரு அதிகாரி கோடி ரூபாயை லஞ்சமா வாங்குறார்னு படத்தோடு போட்டாலும் அதுக்கு எந்தக் கவனமும் இல்லை. இதெல்லாம் ஒரு காசா, குத்தமான்னு ஒரு மனோபாவம் உருவாகிடுச்சு. ஒரு அமைப்புக்குள்ள இருக்குற ஆட்கள் தப்பைப் பொறுத்துக்க முடியாம தகவல் கொடுக்குறப்போதான் பத்திரிகைகள் உள்ளே நுழையுறோம். இப்போ அதுவே குறைஞ்சுடுச்சு” என்று கேட்டேன். நாடு முழுக்கவுமே இப்படி ஒரு போக்கு இருக்கிறது என்றவர் அதை விளக்கினார். “லஞ்ச ஊழல் விஷயங்களை ரொம்ப சிரமப்பட்டுதான் வெளிக்கொண்டு வர்றோம். ஆனா, அதுக்கு உரிய கவனம் இன்னைக்கு மக்கள் மத்தியில இல்லை. முன்னாடிலாம் ஒரு பத்தாயிரம் ரூபா ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டார்னு செய்தி போட்டாக்கூட அவ்வளவு பரபரப்பா பேசுவாங்க. நடவடிக்கை இருக்கும். படிக்குறவங்க நம்ம வேலை பண்ணுற இடத்துல இப்படித் தப்பு நடந்தாலும் அதை வெளியே கொண்டுவரணும்னு தோணுதுங்கன்னு சொல்லிப் பேசுவாங்க. இப்போ அதெல்லாமே மாறிட்டு. ஒரு அதிகாரி கோடி ரூபாயை லஞ்சமா வாங்குறார்னு படத்தோடு போட்டாலும் அதுக்கு எந்தக் கவனமும் இல்லை. இதெல்லாம் ஒரு காசா, குத்தமான்னு ஒரு மனோபாவம் உருவாகிடுச்சு. ஒரு அமைப்புக்குள்ள இருக்குற ஆட்கள் தப்பைப் பொறுத்துக்க முடியாம தகவல் கொடுக்குறப்போதான் பத்திரிகைகள் உள்ளே நுழையுறோம். இப்போ அதுவே குறைஞ்சுடுச்சு\nநேற்றைக்கு ஆயிரம் லஞ்சங்களுக்கே பதற்றமான மக்களுக்கு ஏன் கோடி ஊழல்கள் இன்று சாதாரணம் ஆகிவிட்டன நாடு செழித்து, சாமானியர்கள் கைகளிலும் கோடிக��் மலிந்துவிட்டதா\nவெவ்வேறு தருணங்களில் நானே பலர் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ஏன் சார், ஒண்ணேமுக்கா லட்சம் கோடிக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா\nஆம், அலைக்கற்றை விவகாரம் ஊழல் விஷயத்தில் பொதுபுத்தியைக் கூர்மையாக்கவில்லை; மழுங்கடித்துவிட்டது. அலைக்கற்றை விவகாரம் பற்றியெரிந்த நாட்களில் என்னுடைய சகா ஒருவர் சொன்னார், “பொதுவாக, நம் நாட்டில் ஒரு திட்டத்தில் லஞ்சம், ஊழலுக்கான சாத்தியம் என்பது 10% முதல் 30% வரை. அப்படியென்றால், இங்கே ஊழல் நடந்ததாகக் கொண்டாலும், அதிகபட்சம் எவ்வளவு பணம் கை மாறியிருக்கும் அதிகபட்சம் சில ஆயிரம் கோடிகள் அதிகபட்சம் சில ஆயிரம் கோடிகள் ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் வாயிலாக, நாளைக்கு ரூ.10,000 கோடியை ஒருவர் லஞ்சமாகப் பெற்றார் என்றால்கூட அதை ஒரு விஷயமாக மக்கள் கருத முடியாத சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் வாயிலாக, நாளைக்கு ரூ.10,000 கோடியை ஒருவர் லஞ்சமாகப் பெற்றார் என்றால்கூட அதை ஒரு விஷயமாக மக்கள் கருத முடியாத சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்\nஅப்படித்தான் ஆகிவிட்டது. இந்திய அரசியல் வர்க்கமானது வினோத் ராய் அனுமானமாக ‘இழப்பு’ என்று குறிப்பிட்ட ரூ.1.76 லட்சம் கோடியை ‘ஊழல்’ என்று மொழிபெயர்த்து, மக்கள் மனதில் வெற்றிகரமாக அதைப் பதித்தும்விட்டது. இன்று ஒரு லட்சம் கோடியை ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ பணமாக வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் மக்களுக்கு அது பெரிய விஷயம் அல்ல. சாத்தியமே இல்லாத ஒரு மாய எண்ணின் பெயரால் ஊழலுக்கான சொரணையையே மக்களிடம் மழுங்கடித்துவிட்டோம். ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. ஊழல் நடந்ததா, இல்லையா; குற்றம் நிரூபிக்கப்பட்டதா, இல்லையா என்பதல்ல; ஒரு மாய எண்ணிடம் ஒரு தேசமே தோற்றுவிட்டது என்பதுதான் பிரதான பிரச்சினை\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nஆங்கிலமோ, தமிழோ, திருவள்ளுவர் ஆண்டோ எதுவாயிருந்தா...\nBSNL ன் புத்தாண்டு பரிசு \nஇம் மாதம் 31-12-2017 அன்று பணி ஓய்வு பெறுபவர்கள் ...\n30-12-17 போராட்டம் ஒத்திவைப்பு. BSNL செலவுக்கு ...\nநாடாளுமன்றத்தில் நமது துறை ஸ்டேட் மினிஸ்டர் மனோஜ் ...\nஇடைக்கால ஏற்பாடு. ஒப்பந்தக்காரர் திரு. சாமிஅய்யா அ...\nதாட்சாயிணிஆர். பட்டாபிராமன் இந்திய அரசியல் நிர்ண...\nதோழர். நல்லகண்ணு. அவர்களுக்கு இன்று 93 வயது.நமது ...\nபகுத்தறிவுப் பகலவனை பிரிந்த நாள். 24-12-1973டிசம்...\n44 மனிதர்கள் எரிக்கப்பட்ட நாள்.25-12-1968கீழவெண்ம...\n1,76,000,00,00,000 ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண...\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள...\nடிசம்பர் - 23தோழர்.வெங்கடேசன் நினைவு நாள் அய்யர்...\nபட்டுக்கோட்டை தோழர். கவிஞர். யூமா வாசுகி ( மாரிம...\n அதிமுக, திமுக, நாம் தமிழர் க...\n06-01-2018 தோழர். குப்தா 5 ஆம் ஆண்டு நினைவு நாள்அத...\n06-01-2018 தோழர். குப்தா 5 ஆம் ஆண்டு நினைவு நாள்அத...\nடிசம்பர் 17 ஓய்வூதியர் தினம் (Pensioners’ Day) உ...\nதனக்கு ஒரு கஷ்டம் என்றால் தன் கடவுள் வருவாரோ மாட்...\nதோழர். பொன்னீலன் வயது 7715-12-1940 கலை இலக்கிய பெர...\n நல்ல சேதி நோக்கி நிற்கும் நமத...\n அகில இந்திய அளவில் 90 %தமிழகத்தில...\nதிருவாரூர் கிளைகள் 2 ம் நாள் வேலை நிறுத்தக் கூட்ட...\n12-12-2017 முதல் நாள் ஸ்ட்ரைக் தமிழகத்தில் வேலை ...\nதிருவாரூர் கிளைகள் இணைந்த ஆர்ப்பாட்டம். ...\nதர்ணா போராட்டம். தஞ்சை மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தி...\nதோழியர் அமர்ஜித்கவுர் தேசத்தில் முதன் முதலாக தோ...\n11-12-2017மகா கவி பிறந்த நாள் பாரதி நமக்கு பலம்\n08-12-2017வெற்றிகரமாக நடைபெற்ற விளக்கக் கூட்டம். த...\nமன்னார்குடியில் நடைபெற்ற BSNL மெகா மேளா மேளா நடத...\nதமிழ் மாநில ஊழியர் நலக்குழுவின் கூட்டம் ...\n05-12-2017 அன்று மதுரையில் நடைபெற்ற டிசம்பர் 12, 1...\nசட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 61 வது நினைவ...\n03-12-2017 அன்று குடந்தையில் நடைபெற்ற டிசம்பர் 12...\nதிருமதி. G. சந்திரகலா SDE/CDR/TNJ அ...\nNFTE - BSNL தஞ்சை மாவட்டம். போராடி நாம் தோற்றதில்ல...\n01-12-2017 அன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற டிச...\nதிருவாரூர் தோழர்.கூடூர் குணா அவர்களின் மகள் திருமண...\nமாநிலச் சங்க சுற்றறிக்கை: மாபெரும் வேலைநிறுத்தப் ...\n30-11-2017தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் திரு. கு. பர...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n26-08-17 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டச் செயற்குழு காட்சிகள்\n ====================== மன்னார்குடியில் AOS ஆக பணியாற்றி வரும் தோழியர் S. நீலாவதி அவர்கள் 30-04-18...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhollywood.com/archives/tag/american-ultra", "date_download": "2018-04-25T04:41:13Z", "digest": "sha1:ZX37H7UGX5VO55FLW2SNAYQJ3T3DPDMM", "length": 6671, "nlines": 63, "source_domain": "tamilhollywood.com", "title": "American Ultra | Tamil Hollywood", "raw_content": "\nகஞ்சா புகைக்கும் கிறிஸ்டன் ஸ்டுவர்ட்\nஇயக்குனர் பாலா இயக்கிய, ‘பிதாமகன்’ படத்தில் அறிமுகமான கஞ்சா கருப்பு ஒரு பேட்டியில், ‘நான் உண்மையில் கஞ்சாவை சுவைத்ததே இல்லை. அது கருப்பா, வெள்ளையா என்பதும் தெரியாது. கேரக்டருக்காக கஞ்சா பார்ட்டி போல் நடித்தேன்’ என்று சத்தியம் செய்திருந்தார். இதையே உல்டாவாக சொல்கிறார் அமெரிக்க நடிகை கிறிஸ்டன் ஸ்டுவர்ட். கிறிஸ்டனுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தொடர்ச்சியாக ‘ட்விலைட்’ படங்களில் நடித்து ஹாலிவுட் நட்சத்திரப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பவர். இப்போது அவர் நடித்துவரும், ‘அமெரிக்கன் அல்ட்ரா’ படத்துக்காக தினமும் எக்கச்சக்கமாக கஞ்சா புகைக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. கதைப்படி அவர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத சுதந்திரப் பறவை. எந்த நேரமும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக கஞ்சா புகைப்பதற்கு அடிமை ஆகிறார். கஞ்சா போதை அவரை கனவுலகிற்கு இழுத்துச் செல்வதுடன், எப்போதும் சந்தோஷ மனநிலையிலும் வைத்திருக்கிறது….\nஎனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்\nகடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி… ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார்...\nராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்\nமுதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி. கண்களால் காணும்...\nஇங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)\nபாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென். தமிழ்நாட்டில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள்....\nதமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்\nஇந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம்...\nகலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்\nஇந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான...\nதற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)\nஎந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-04-25T04:25:03Z", "digest": "sha1:YC5NVJ47D7TQVOLXE2O37F7O5D4NWZGX", "length": 18682, "nlines": 110, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: யூஸ் லெஸ் கைஸ்", "raw_content": "\nவெள்ளி, 13 மே, 2016\nதேர்தல் நேரத்து அரசியல்வாதிகள் மக்கள் நேசிப்பில் காதல் மன்னன் ஜெமினியையும் மிஞ்சுவார்கள். ஆம் காதலிக்கும் தருணங்களில் காதலியின் கண் அசைவில் பூலோகத்தினையே புரட்டி போடுவதாக கூறுவர். ஆனால் ஆளுங்கட்சியாக மாறிவிட்டால் அமைதியாய் கணவனின் நிலைக்கு வந்துவிடுவர். மனைவியின் கோரிக்கைகளுக்கு மதிப்பு இருக்காது. இன்னும் தொழிலாளர்கள் போராட்டக் களத்திற்கு வந்துவிட்டால் அப்பப்பா இவர்கள் ருத்ர தாண்டவமே எடுப்பர். சமீபத்திய விளம்பரம் சொல்லும் பசி வந்தால் நீ ஹீரோயினியாக மாறிவிடுவாய் என்பது போல்.\nதமிழகத்தில் மதுவிலக்கு போராட்ட கதையும் இப்படி தான். போராட்டங்கள் சசிபெருமாள் மரணம் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்தும் போராட்டம் வரை அடக்குமுறை தான். தற்பொழுது யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மூடுவிழா என்கின்றது தமிழக அரசியல்களம். அது சரி இதுவரை டாஸ்மாக்கால் யாருக்கு லாபம்\nஇனி இவர்கள் கொண்டு வரப்போகும் மதுவிலக்கால் யாருக்கு லாபம் கிடைக்கும். அலசினால் லாபங்கள் அனைத்தும் அரசியல் வாதிகளுக்கே. மதுவருமானத்தால் அரசிற்கு பெரும் லாபம் அனைவரும் அறிந்ததே. அதுபோல மதுபான ஆலைகள் மூலம் முதல்வர் முதல் மந்திரிகள் வரை லாபம் பார்க்கின்றனர். மது கொள்முதல் மற்றும் டாஸ்மாக் ஊழியர் பணிமாறுதல் செய்யும் விதத்தில் சேர்மனாக மந்திரியும் அதிகாரிகளும் பண வளத்தில் கொளுக்கின்றனர். மதுபான பார்கள் மூலம் மாவட்ட செயலாளர் முதல் பகுதிசெயலாளர் வரை லாபம் பார்க்கின்றனர்.\nதற்பொழுதைய தேர்தல் அறிக்கையில் ஆறுவர் மக்கள் நலக்கூட்டணி மதுவிலக்கோடு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி என கூவியுள்ளனர். அரசுக்காலி பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை நிரப்புவோம் என முதலில் கூறிய திமுக. தேர்தல் அறிக்கையில் அந்தர்பல்டி அடிக்கின்றது. உழவர் சந்தை திறந்து மது விற்ற கரங்கள் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்கின்றது. பதவி மூப்பினை இழக்காமல் பணியாற்ற வழிவகை செய்வார்களாம். பதவி மூப்பா பதிமூன்று ஆண்டுகளாக பணிநிரந்தரமில்லை. சொற்பச் சம்பளம். இதற்கெல்லாம் பதில்இல்லை. யார் கேட்டார் பதிமூன்று ஆண்டுகளாக பணிநிரந்தரமில்லை. சொற்பச் சம்பளம். இதற்கெல்லாம் பதில்இல்லை. யார் கேட்டார் இன்னும் வாரியப்பணி. லாபத்தில் செயல்பட்ட வாணிப கழகமே கண்டுகொள்ளாது கழட்டிவிடும் ஊழியர்களை வறுமையில் வாடப்போகும் வாரியமா வாரி அணைக்கும். இனியும் உங்களுக்கு இருண்ட காலம் தான் என இனிப்பு செய்தி சொல்கின்றது திமுக தேர்தல் அறிக்கை. மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் “அரசுதுறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்.”\nநண்பர்களே பரிசீலனை செய்வார்களாம். என்ன தொழிலாளர்கள் மீது பற்று பாருங்கள். ஆட்சி செய்பவர்களும் செய்ய வில்லை. இனி ஆட்சி செய்ய நினைப்பவர்களும் செய்ய நினைக்க வில்லை. இதில் இருவரும் செய்வீர்களா கோஷம் வேறு. தொழிலாளர் நலச்சட்டத்தில் தொழிலாளர்கள் 90 நாட்கள் வேலை செய்தாலே சட்டப்படிப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று இருப்பதை சமீபத்தில் மத்திய அரசு 240 நாட்களாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தது. எல்லா எதிர்கட்சியினரும் இதனை கண்டித்தனர். பத்தாண்டுகள் என்றால் சுமார் 3000 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்கள் குறித்து பரிசீலனை செய்வார்களாம். ஏன் இந்த நிலை தேர்தல் காலம் மக்களுக்கு காதலியை போன்றவர்கள் தான் அரசியல்வாதிகள். ஆனாலும் தொழிலாளர்கள் விஷயத்தில் எப்பொழுதுமே எட்டிக்காய் தான். ஏனெனில் அரசியல்வாதிகள் அனைவரும் கோடீஸ்வர தொழிலதிபர்கள். இவர்கள் எப்படி தொழிலாளர்களுக்கு நியாயம் செய்வார்கள். தொழிலாளர் நலச்சட்டத்தினை கடைப் பிடித்து தனியாருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய அரசு தொழிலாளர்களின் குருதி குடித்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் எத்தனை நாட்களோ இந்த ஏமாற்று அரசியல்.\nஇன்னும் பலகட்சிகள் தற்பொழுது டாஸ்மாக் ஊழியர் நலன் பாதுகாக்கப்படும் என தேர்தல் உறுதிமொழி கொடுக்கின்றனர். எதிர்கட்சி தலைவியாக ஜெ. அம்மா இருக்கையில் “டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்றார். நம்பினார்கள் டாஸ்மாக் ஊழியர்கள் ஆட்சி மாற்றம் . காட்சிகள் ஏதும��� மாறவில்லை. டாஸ்மாக்கால் அரசிற்கு லாபம், அரசியல்வாதிகளுக்கு லாபம், அதிகாரிகளுக்கு லாபம். 2003 ல் ரூ3000 கோடியாக இருந்த மதுவிற்பனை தற்பொழுது ரூ30000 கோடி இலக்கோடு நடைபோடுவது தமிழகம் அறிந்ததே.\nலாப கணக்கு பாத்தாச்சு. சரி டாஸ்மாக்கால் நஷ்டப்பட்டவர்கள் யார் பொதுஜன உழைப்பாளிகளும், டாஸ்மாக் ஊழியர்களுமே நஷ்டப்பட்டுள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள் அதிகாரிகளின் சோதனைகளால் மட்டுமல்ல உயிர் இழப்பால், நோயால், குடும்ப உறவு பாதிப்பால், போதிய வருமான மின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த அரசியல்கட்சிகளும் தேர்தலுக்கு பின் இவர்களை ஏறெடுத்து பார்க்கப் போவதில்லை. 2003ல் 36000 பேராக இருந்த டாஸ்மாக் ஊழியர்கள் சுமார் 5000 பேரை காவு கொடுத்து இன்று 28000 பணியாளர்களே உள்ளனர். இவர்களிலும் பலர் மதுவால் பாதிக்கப்பட்டு நடைபிணங்களாக வலம் வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்களின் நிலைப் பற்றி புதிதாக பொறுப்பேற்க விருக்கும் அரசு வெள்ளை அறிக்கை வழங்குமா பொதுஜன உழைப்பாளிகளும், டாஸ்மாக் ஊழியர்களுமே நஷ்டப்பட்டுள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள் அதிகாரிகளின் சோதனைகளால் மட்டுமல்ல உயிர் இழப்பால், நோயால், குடும்ப உறவு பாதிப்பால், போதிய வருமான மின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த அரசியல்கட்சிகளும் தேர்தலுக்கு பின் இவர்களை ஏறெடுத்து பார்க்கப் போவதில்லை. 2003ல் 36000 பேராக இருந்த டாஸ்மாக் ஊழியர்கள் சுமார் 5000 பேரை காவு கொடுத்து இன்று 28000 பணியாளர்களே உள்ளனர். இவர்களிலும் பலர் மதுவால் பாதிக்கப்பட்டு நடைபிணங்களாக வலம் வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்களின் நிலைப் பற்றி புதிதாக பொறுப்பேற்க விருக்கும் அரசு வெள்ளை அறிக்கை வழங்குமா கோடீஸ்வர கோமான்கள் ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் கோப்பை ஏந்தியே மடிவது தான் முடிவாகி விட்டது. ரூ30000 கோடி விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 300ம் சொச்ச நிரந்தரப்பணியாளர்களே உள்ளனர். இங்கே லாபம் கொடுத்தவர்கள் லாயக்கற்று இருக்கின்றார்கள். இன்று மதுவிலக்கு கோஷத்தில் மதுவிற்றவர்கள் கரைக்கப்படும் நிலை. இனியாவது இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களை கொண்டு நல்லது நடக்குமா கோடீஸ்வர கோமான்கள் ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் கோப்பை ஏந்தியே மடிவது தான் முடிவாகி விட்டது. ரூ30000 கோடி விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 300ம் சொச்ச நிரந்தரப்பணியாளர்களே உள்ளனர். இங்கே லாபம் கொடுத்தவர்கள் லாயக்கற்று இருக்கின்றார்கள். இன்று மதுவிலக்கு கோஷத்தில் மதுவிற்றவர்கள் கரைக்கப்படும் நிலை. இனியாவது இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களை கொண்டு நல்லது நடக்குமா என ஏங்கும் யூஸ் லெஸ் கைஸ். பயனற்ற படுபாவிகளான டாஸ்மாக் பணியாளர்கள்.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் முற்பகல் 2:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\n24 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 5:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unearthcom.blogspot.com/2012/07/", "date_download": "2018-04-25T04:49:06Z", "digest": "sha1:N5IGAKM3XHJU2CME4KVSPI7HZPFPJI5M", "length": 11470, "nlines": 119, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: July 2012", "raw_content": "\nபகிரங்க அரசியல் விவாதத்திற்கு வரத்தயாரா ஸ்ரீரங்கா எம்பியிடம் ஜ. ம. மு. கேள்வி - Virakesari Online\nபகிரங்க அரசியல் விவாதத்திற்கு வரத்தயாரா ஸ்ரீரங்கா எம்பியிடம் ஜ. ம. மு. கேள்வி - Virakesari Online\nஉப்புக்குளம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை வழங்கவும்: இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் - Virakesari Online\nஉப்புக்குளம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை வழங்கவும்: இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் - Virakesari Online\nமன்னார் உப்புக்குள முஸ்லிம் மீனவர் பத்து வருடப் பொறுமை காத்து அதன் பின்னர் சடடபூர்வமாத் தமக்கு மீளளிக்கப்ட்ட மீன்பிடித் துறையை மீண்டும் விடத்தல்தீவு மீனவ்ர் பலாத்தகாரமாக கையகப்படுத்தியதனை எதிர்த்த விடயம் கையாளப்பட்ட முறையினால் இத்துனை பிரச்சினைகள் உருவாகியுள்ளன\nவடக்கு முஸ்லிம்களைப் புலிகள் விரட்டியடித்து இனச் சுத்திகரிப்பை நிறைவேற்றிய பின்னரும் கூட முஸ்லிம்கள் தமிழருடன் மிக அந்நியோண்யமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.\nஅந்த உறவை துண்டிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளாகவே நடந்தவைகளை கணிப்பிட வேண்டியுள்ளது.\nஇதன் காரணகர்த்தக்கள் எவராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும். இவர்கள் சமூக விரோதிகள் மட்டுமல்ல விஷக்காளான்கள்.\nஅப்பாக்குட்டி புதுவலசை: அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவு...\nஅப்பாக்குட்டி புதுவலசை: அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவு...: திரைப்படம் நியூ ஆர்லியன்ஸ்,ஜூலை.27- அமெரிக்காவில் கொலாராடோ மாகாணத்தில் அரோரா என்ற இடத்தில் உள்ள தியேட்டரில் 'பேட...\nஅப்பாக்குட்டி புதுவலசை: பள்ளி வேனில் ஓட்டை; 2ம் வகுப்பு மாணவி பலி\nஅப்பாக்குட்டி புதுவலசை: பள்ளி வேனில் ஓட்டை; 2ம் வகுப்பு மாணவி பலி: ) (25/07/2012) சென்னை : பள்ளி வேனிலிருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலியான சம்பவத்தால், அந்த பள்ளி வேன் தீ வைத...\nஅப்பாக்குட்டி மருத்துவம்: வாய்வுத் தொல்லையா\nஅப்பாக்குட்டி மருத்துவம்: வாய்வுத் தொல்லையா: Monday, 23 July 2012 13:04 இந்த உணவுப் பொருட்க ளெல்லாம் சாப்பிட்டா வாய்வு உண்டாகும். அதனால இதெல்லாம் சாப்பிடா தீர்கள் என்று ஒரு...\nஅப்பாக்குட்டி மருத்துவம்: உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஅப்பாக்குட்டி மருத்துவம்: உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்: 15th July, 2012 ’உடல் உறுப்பு தானம்’ என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண ...\nஅப்பாக்குட்டி புதுவலசை: கற்பழிக்க வந்தவர்களுக்கு பயந்து, நான்காவது மாடியில...\nஅப்பாக்குட்டி புதுவலசை: கற்பழிக்க வந்���வர்களுக்கு பயந்து, நான்காவது மாடியில...: Saturday 07 July 2012 0 கூட்டாக கற்பழிக்க வந்தவர்களுக்கு பயந்து, ரஷ்ய பெண் ஒருவர், நான்காவது மாடியிலிருந்து குதி...\nபகிரங்க அரசியல் விவாதத்திற்கு வரத்தயாரா\nஉப்புக்குளம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை வழங...\nஅப்பாக்குட்டி புதுவலசை: அமெரிக்காவில் துப்பாக்கி வ...\nஅப்பாக்குட்டி புதுவலசை: பள்ளி வேனில் ஓட்டை; 2ம் வக...\nஅப்பாக்குட்டி மருத்துவம்: வாய்வுத் தொல்லையா\nஅப்பாக்குட்டி மருத்துவம்: உடல் உறுப்பு தானம்: ஒரு ...\nஅப்பாக்குட்டி புதுவலசை: கற்பழிக்க வந்தவர்களுக்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2017/02/24105701/1070144/shivaratri-viratham-special.vpf", "date_download": "2018-04-25T04:38:13Z", "digest": "sha1:AH5M4G2AYJPE7QWBSJGQWX5A7YCLFBKS", "length": 14463, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவராத்திரி விரதம் இருப்பதன் சிறப்பு || shivaratri viratham special", "raw_content": "\nசென்னை 25-04-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவராத்திரி விரதம் இருப்பதன் சிறப்பு\nபதிவு: பிப்ரவரி 24, 2017 10:56\nஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.\nஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.\nசிவராத்திரி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பாலகும்.\nதீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.\nசிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.\nகோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும்.\nவழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.\nசண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவரக்கும் இடையே போகக்கூடாது. கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட���டு தூண்களில் துடைப்பது தவறாகும்.\nவழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.\nஅதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.\nஇதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுகிரகமும் உண்டாகும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் சென்னைக்கு புறப்பட்டது\nடெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nதிருவள்ளூர்: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே தடம்புரண்டு விபத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ மனுதாக்கல்\nராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் கண்டெடுப்பு\n2019 உலக கோப்பை தொடர் - முதல் ஆட்டத்தில் ஜூன் 5ல் தென் ஆப்ரிக்காவுடன் மோதுகிறது இந்தியா\nவிளம்பி ஆண்டு முக்கிய விரத தினங்கள்\nவிரதங்களில் சிறப்பு பெற்றது மாசிமகம்\nஇன்று விசேஷசமான பிரதோ‌ஷம்: சிவனை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும்\nசாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை\nசகல பாக்கியங்களையும் தரும் ஆனி உத்திர விரதம்\nஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nஎங்களுடன் கூட���டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nசச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livecinemanews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-25T04:46:07Z", "digest": "sha1:6AT3QJ4XCFZVJNGDMOINDS7EB65WC3ZT", "length": 6750, "nlines": 128, "source_domain": "livecinemanews.com", "title": "‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கு தணிக்கைகுழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்! ~ Live Cinema News", "raw_content": "\n‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் டிரைலரை மாதவன் வெளிடுகிறார் \nHome/ தமிழில்/‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கு தணிக்கைகுழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்\n‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கு தணிக்கைகுழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்\nஉதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள்.\nதற்போது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால், கேளிக்கை வரிவிலக்கு கிடைக்காது. இருந்தாலும், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.\nஇதற்குமுன்பு வெளியான ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்துக்கும் ‘யு’ சான்றிதழ் அளித்தது குறிப்பிடத்தக்கது.\n‘யு’ சான்றிதழ் Podhuvaaga Emmanasu Thangam உதயநிதி ஸ்டாலின் தணிக்கைகுழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர் நிவேதா பெத்துராஜ் பொதுவாக எம்மனசு தங்கம்\nபிரபல தியட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு\n‘ஸ்பைடர்’ படத்தின் தமிழ்நாடு உரிமை இதனை கோடியா\n‘பைரவாவால்’ கேரளாவில் ‘மெர்சல்’ வெளியீட்டில் சிக்கல்\nதனுஷுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய நாள் இன்று \nவிஜயின் ‘மெர்சல்’ டைட்டில் மாறுகிறதா – விவரம் உள்ளே\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\n‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் டிரைலரை மாதவன் வெளிடுகிறார் \nசதுரங்க வேட்டை, தீரன் பட இயக்குனருடன் இணைந்த தல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mangayarulagam.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-04-25T04:45:12Z", "digest": "sha1:XXU75JQJAH54FOAE4GTTZJFOGJNW4F6C", "length": 12055, "nlines": 140, "source_domain": "mangayarulagam.blogspot.com", "title": "மங்கையர் உலகம்: பல் வலி", "raw_content": "\nபல்வலி என்றால் அப்படியரு வலி. அவரது கீழ்த் தாடையில் இரண்டு பற்களில் குழி. ஒவ்வொரு முறை அவர் சாப்பிட்டு முடிக்கும் போதும், சில பருக்கைகள் அந்தக் குழிகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். அந்தப் பருக்கைகளை குண்டூசி, குச்சிகள் போன்ற ஆயுதங்களுடன் போராடித்தான் மீட்க வேண்டியது வரும். இதோடு முடிந்து விடாது.\nபடுக்கப் போகும்போது பல்லில் வலி லேசாக எட்டிப் பார்க்கும். அந்த வலி அப்படியே கூடிக் கொண்டு போய் அன்றைய தூக்கம் காலி. இப்படிப் பல இரவுகள் அவருக்கு நரகவேதனைதான். பல் வலிக்கும்போது கணவரையோ, குழந்தைகளையோ சரியாகக் கவனிக்காமல் போகும்போது எரிச்சல், வாக்குவாதம், சண்டை வந்து குடும்ப நிம்மதியையே கெடுத்து விடும்.\nஇரண்டாவது, 28 வயதில் பற்கள் சொத்தையாகி விட்டதால், யாரிடமும் பல் தெரிய சிரித்துப் பேச முடியவில்லை. தன் முகத்தின் அழகே கெட்டுவிட்டதோ என்ற மனக்கவலை வேறு.\nஅவரது பற்களைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது சொத்தை விழுந்த இரண்டு பற்களையும் பிடுங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் மற்ற பற்களையும் பதம் பார்த்து விடும் என்று சொல்லி விட்டார்கள்.\nசிறு வயது முதல் பற்களைப் பாதுகாக்க மறந்த அவரது அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்பதை டாக்டர்கள் அவருக்கு எடுத்துச் சொன்னார்கள்.\nஇதயம், சிறுநீரகம், போன்று பற்களுக்கும் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். காரணம், பல் மற்றும் ஈறுகளில் வரும் நோய்கள், முடக்கு வாதம், இருதய வால்வு அடைப்பு, சிறுநீரக அழற்சி, தோலில் ஒவ்வாமை, ஜீரண உறுப்புகளில் கோளாறு போன்றவற்றிற்குக் காரணமானாலும் ஆகலாம்.\nபல் சொத்தை ஏன் விழுகிறது\nநம் கடைவாய்ப் பற்களில் உள்ள பள்ளங்களில் உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்வதாலும் அதைச் சரியாக சுத்தம் செய்யாததாலும் பிளாக் எனப்படும் பல்பாசை உண்டாகிறது. இந்தப் பல்பாசை ஒருவகை நுண்ணுயிரிகளுக்கு இடமளிக்கிறது.\nஇந்தப் பல்பாசை பசைத்தன்மையுடன் விளங்குவதால் நாம் உண்ணும் உணவில் சிறுபகுதி அதில் ஒட்டிக் கொள்கிறது. இந்த நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்ளும் இனிப்பு, ஸ்டார்ச் வகை உணவு துணுக்குகளை உண்டு, இனப்பெருக்கம் செய்து வளர்ந்து, லேக்டிக் ஆசிட் எனப்படும் ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. இந்த அமிலங்கள் பல்லின் எனாமலில் சொத்தை ஏற்படுத்தி பிறகு அது மெதுவாக உள்ளே பரவுகிறது. ‘டென்டின்’ என்ற உணர்வுப் பகுதியை அது தாக்கியவுடன் கூச்சமும், லேசான வலியும் உண்டாகிறது.\nபல் சொத்தை, அருகில் உள்ள பற்களுக்கும் பரவக் கூடிய வாய்ப்புள்ளதால், பல்லில் நிற மாற்றமோ, கூச்சமோ ஏற்பட்டால் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.\nசாப்பாட்டுத் துகள்கள் குழிக்குள் சிக்கிக் கொண்டால் குண்டூசி, குச்சி, நாக்கு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி எடுக்கக் கூடாது. பற்களில் குழி (சொத்தை) இருந்தால் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, இனிப்பானதையோ சாப்பிடும்போது பல் வலி உயிரை எடுக்கும். இளஞ்சூடான நீரில் வாயைக் கொப்பளிக்கலாம்.\nசிறிய பஞ்சு உருண்டையில் க்ளோவ் ஆயில் விட்டு, அதை குழி உள்ள இடத்தில் கவனமாக வைக்கலாம். வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். இவை யாவும் முதலுதவி மட்டுமே.\nஉடனே நீங்கள் செய்ய வேண்டியது மருத்துவரைப் பார்த்து, குழியை அடைக்க வேண்டும். அல்லது ரூட்கேனல் ட்ரீட்மெண்ட் எடுத்தாக வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பல்லைப் பிடுங்கி விட்டு புதிய பல்லைக் கட்டிக் கொள்ள வேண்டும். உதடு கடித்தல், நகம் கடித்தல், பல் குத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.\nநீங்கள் சிரிக்கும்போது மற்றவர்கள் பயப்படாமல் இருக்க இவை உதவக் கூடும்.\nஇரட்டை குழந்தைகள் பிறக்க (1)\nஉடல் எடையை குறைக்க (3)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (1)\nபழங்களின் மருத்துவ குணங்கள் (1)\nபூக்களின் மருத்துவக் குணங்கள் (2)\nCopyright 2009 - மங்கையர் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/117343?ref=right_related", "date_download": "2018-04-25T04:54:17Z", "digest": "sha1:VSYZHELARVFMBQMTTQRW2LTVUA3RBILZ", "length": 6984, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை! என்ன தெரியுமா? - right_related - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை\nபிரித்தானியாவின் Walesல் அமைந்திருக்கும் Barafundle Bay கடற்கரையை உலகின் சிறந்த கடற்கரைகளுள் ஒன்றாக பிரபல Passport Magazine பத்திரிக்கை தேர்ந்தெடுத்துள்ளது.\nPassport Magazine பல விடயங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிடும்.\nஅதன்படி தற்போது உலகில் உள்ள சிறந்த 25 கடற்கரைகள் பட்டியலில் Barafundle Bay -யும் இடம்பிடித்துள்ளது.\n’அளவுக்கு அதிகமான அழகுகாட்சிகள்’ கொண்ட கடற்கரை என இந்த கடற்கரை வர்ணிக்கப்பட்டுள்ளது.\nதென்மேற்கு Wales பகுதியில் அமைந்திருக்கும் இந்த கடற்கரையில் உணவகங்கள், கடைகள் போன்றவைகள் எல்லாம் கிடையாது.\nஆனாலும் இதன் அட்டகாசமான இயற்கை அழகு தான் Barafundle Bay கடற்கரையை உலக புகழடைய செய்துள்ளது.\nபல்வேறு நாடுகளிலிருந்து இந்த கடற்கரையை காண சுற்றுலா பயணிகள் அனுதினமும் வருவது கூடுதல் சிறப்பாகும்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unearthcom.blogspot.com/2013/07/", "date_download": "2018-04-25T04:47:53Z", "digest": "sha1:IGBEYL6SXW6HFBGX4GLFG7LBMW6NLWBE", "length": 79475, "nlines": 259, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: July 2013", "raw_content": "\n‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது\n‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது\nமுஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்கு சமூக உணர்வா வேண்டவே வேண்டாம். சமூகத்தை ஈடுவைக்காமல் இருந்தால் போதும் என்றே முஸ்லிம்கள் கூறுகின்றனர். வெட்கம்.\nசமூக உணர்வு தேவையில்லை, இஸ்லாமிய உணர்வாவது இருந்தால் போதுமே அரசியல், சமூகம் என்றது போய், தற்போது மார்க்க வியாபாரம் அரசியல், சமூகம் எ���்றது போய், தற்போது மார்க்க வியாபாரம் நாளை மஃஷரில் என்ன பதிலைக் கூறப் போகின்றார்களோ\nமுஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம்\nமுஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம்\nஉண்மையில் ததேகூட்டமைப்பினர் புலிகள் காலத்தில் வாய்திறக்க முடியாதவர்களாக இருந்துள்ளனர். எம்மைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசுகளும் கூட அந்நிலையில் இருந்தமையை மறந்து விடலாகாது. வடக்கு முஸ்லிம்களைப் பொறுத்து அனைவரும் குற்றவாளிகளே இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\n23 ஆண்டுகள் கழித்தும் முஸ்லி்களின் மீள்குடியேற்றத்தில் அரசு தெளிவான நிலைப்பாட்டில் இல்லை. எப்படியாவது நடக்கட்டும் என்ற பாணியில் காரியமாற்று கின்றது. வெளியேற்றத்தின் போது இடம்பெற்ற இழப்புக்கள், 23வருட கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, வணிகம், சொத்துக்களின் வருவாய், அழிவுக்குள்ளாகிய சொத்துக்கள், மனோரீதியாக ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள் போன்ற எதுவும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் மீள்குடியேற்றம் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டு, முஸ்லிம்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர். இனமுறுகல்களை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியில் அனைத்துத் தரப்புகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னர் அமைதியாக வாழ்ந்த அப்பாவி வடக்கு மக்களுக்குள் குழப்பமே எஞ்சியுள்ளது.\nமுஸ்லிம்களின் கிராமங்கள் தமிழ்த் தலைமைகளால் அபகரிக்கப்படுவதை, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அரசு கைகட்டி வாய்மூடிப் பார்த்துக் கொண்டி ருந்ததா கிராமங்களின் பெயர்கள் அரச அனுமதியின்றி மாற்றப்பட முடியாது என்பதை மக்கள் அறிவார்கள். அரசியல் தலைவர்களாக தம்மை வெளிப்படுத்துவோர் நீதிமன்றின் மூலம் முஸ்லிம் கிராமங்களைத் தக்க வைததுக் கொள்ளலாமே கிராமங்களின் பெயர்கள் அரச அனுமதியின்றி மாற்றப்பட முடியாது என்பதை மக்கள் அறிவார்கள். அரசியல் தலைவர்களாக தம்மை வெளிப்படுத்துவோர் நீதிமன்றின் மூலம் முஸ்லிம் கிராமங்களைத் தக்க வைததுக் கொள்ளலாமே வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்த்தின் போது செய்யப்பட வேண்டியவை பற்றி இப்பந்தியிலும், அரசிற்கும் நேரடியாகவும் எழுதியுள்ளேன். அது 'குறி���்துக் கொள்ளப்ட்டது' என்ற பதிலுடன் நின்று கொண்டிருக்கின்றது, இதுதான் முஸ்லிம்கள் நிலை\nஎபபடியோ வடக்கு முஸ்லிம்க்ள அங்குள்ள தமிழ் சகோதரர்களுடன் சேர்ந்து வாழ வேண்டியவர்கள். சேர்ந்து வாழ்ந்தவர்கள். தமிழ்க் கட்சிகள் வேண்டுமானால் துரோகமிழைக்கலாம் ஆனால் அங்குள்ள மக்கள் நல்லதை நினைப்பவர்கள். இது எமது கடந்த கால அனுபவம் மட்டுமல்ல தற்போதைய நிலையும் கூட. எத்தனையோ கட்சிகள் மறைந்துள்ளன. உதாரணமாக தவிகூ தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது. பிழை செய்பவர்கள் என்றும் அதற்கான எதிர்விளைவை எதிர்கொள்ளவே ‌வேண்டும்.\nவரங்களே சாபங்களானால்…- 13 ம் சீர்திருத்தமும் வேலிக்கு வைத்த முள்ளும்\nவரங்களே சாபங்களானால்…- 13 ம் சீர்திருத்தமும் வேலிக்கு வைத்த முள்ளும்\nதற்போதைய முஸ்லிம் பெயர் கொண்ட கட்சிகளை வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெயர்களைக் கொண்டவர்கள் அதிகமானோர் புரோகிராம் பண்ணப்பட்ட சென்ஸர் பொருத்திய இயந்திர உதிரிப் பாகங்களைப் போன்றவர்களே\nசில வேளைகளில் சென்ஸர் மக்கர் பண்ணும் போது பிழையாக சில உண்மைகளை வெளியிடுவர். பின்னர் சென்ஸர் திருத்தப்பட்டால் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். சென்ஸராக இயங்குவது பதவிகளே\nஅவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை: ACJU\nஅவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை: ACJU\nமுயற்சிக்கு ஏற்பவே பலனும் தரப்படும் என்பதும், ஒரு சமூகம் தன்னை மாற்றாதவரை அல்லாஹ் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதும் இறை வாக்கே கையால் எடுத்துக் குடிக்காத வரை நீர் தானாக வாயினுள் நுழைந்து விடுவதில்லை என்பது அருள்வாக்கே\nவெறுமனே சித்தாந்தமாகவல்லாது, நடத்திக் காட்டப்பட்ட ஓரே மார்க்கம் இஸ்லாம் என்பது செயற்படுத்தலை அடிநாதமாகக் கொண்டது என்பதை வெளிப்படுத்துகின்றது. வாளாவிருத்தலை அல்ல\nசெயற்படுத்தலின் உண்மை நிலைக்கேற்ப இறையுதவி கிடைக்கப் பெறுமே தவிர, எல்லாவற்றுக்கும் முஸ்லிம்கள் என்ற ரீதியில் அவனது உதவி கிடைக்கப் போவதில்லை. அதனாலேயே பயபக்தியாளர் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து உதவி தேடுவர் என்று, உதவி தேடுபவரின் தகுதியையும் வெளிப்படுத்தி உள்ளான்.\n” யார் உங்கள் சொத்துக்களுக்குப் பங்காளியாகின்றாரோ அவர்தான் உங்கள் சகோதரர். இது பிஜே அவர்கள், ஒரு தாய்க்கும் அல்லது ��ரு தந்தைக்கும் அல்லது ஒரு தாய்க்கும் ஒரு தந்தைக்கும் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே சொந்த சகோதரர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்ட முதன்மையான ஒரு விளக்கம்..\nமேற்கண்ட சொந்த சகோதரர்களைத் தீர்மானிப்பதற்கு, சொத்துக்குப் பங்காளர்கள் என்ற கருத்தை அடிப்படை ஆதாரமாகக் கொள்ளுதல், குர்ஆனின் பல வசனங்களுக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகின்றது. காரணம், யாசிப்போருக்கும் யாசிக்காதோருக்கும், ஏழைகளுக்கும் உங்கள் சொத்தில் பங்குண்டு என்ற அல் குர்ஆனின் வசனமே\nஆக, சொந்த சகோதரர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு சொத்தில் பங்காளராகவிருப்பது என்ற விளக்கம் முற்றுமுழுதாகப் பிழையான விளக்கமே\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் : மஹியங்கனை விகாராதிபதி\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் : மஹியங்கனை விகாராதிபதி\nபள்ளிவாசலாக அக்கட்டடம் இருந்திராவிடில் அதனை மூடும் உத்தரவு, . பொறுப்பும், அதிகாரமுமுள்ள மாகாண அமைச்சர் ஒருவரால் வழங்கப் படுவானேன்\nபதிவுகள் இல்லாமல் இருந்தால்கூட, வேறு ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் கூட அது ஒரு பள்ளிவாசலாகப் பாவிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு எவரும் வரமுடியாது. நிலத்துக்கடியில் தோண்டிக் கண்ட சில இடிபாடுகள்கூட அங்கு ஒரு வணக்க ஸ்தலம் இருந்தது என நிரூபிக்கப்பட்டு புனித பூமிகளாக மாறும் நிலையில் 21 வருடம் தொழுவதற்காகப் பாவிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலை இல்லாத ஒன்றாக கருத்துக் கூற முடியாது.\nஇந்த நாட்டில் பிறப்புப் பதிவில்லாமல் எத்தனையோ குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை இந்நாட்டின் பிரஜைகள் இல்லை எனக் கூறுவோமா அன்றேல் அவர்களைப் பதிவை மேற்கொள்ளுமாறு வசதிகள் செய்து கொடுத்து உற்சாகப்படுத்துவோமா. பதிவுகள் என்பது சில தேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்படட்வை மட்டுமே.\n2500 ஆண்டுகளு்க்கு முன்னர் ஆலயங்கள் எந்தப் பதிவைக் கொண்டிருந்தன. அவைகளை நாம் 2500 வருடப் பாரம்பரியம் கொண்டவைகளாக வரலாற்றுப் பெருமை கொண்டவைகளாக ஏற்கவில்லையா.\nநீங்கள் ஒன்றுமைப் பட்டது போதும் அச்சுறுத்தல்களை சட்டரீதியிலாவது அணுக முன்வாருங்கள்\nநீங்கள் ஒன்றுமைப் பட்டது போதும் அச்சுறுத்தல்களை சட்டரீதியிலாவது அணுக முன்வாருங்கள்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை - தம்மை வளர்ப்பதற்���ாக, தமது பதவி‌களைத் தக்க வைக்க, தமது ஊழல்க‌ள் வெளிபபடாது காத்துக் கொள்ள அரசின் அடிவருடிகளாக, எவன் பெண்டாட்டி எவனுடன் போனால் என்ன லெப்பைக்கு நாலு பணம் என்ற அடிப்படையில், அரசுக்கு முண்டு கொடுப்பதற்காகவே\nவட மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக முஸ்லிம் அரசியல்வாதிகளால் சூட்சுமமாக வெளியிடப்படும் கருத்தின் போக்கைக் கவனிக்கும் போது, நடக்கப் போவது என்ன என்பது தெளிவாகிறது. அதாவது, முஸ்லிம் கட்சிகள் அரசைப் பலப்படுத்தும் நோக்கில், வடக்கில் பலப் போராட்டத்தை முன்னெடுக்கும் வாக்கில், அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடல் என்பதன் மூலம் அறியலாம்.\nஅத்தகைய ஒரு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நடந்து முடிந்த அனைத்து இஸ்லாம் விரோத நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் கொடுத்ததாகவே அமையும். அத்தோடு, மேலும் இருக்கும் பள்ளிவாசல்களையும் உடைப்பதற்கு ஊக்குவிக்கும் செயலாகவும் மாறும். அதற்கு மேல் முஸ்லிம்கள் இந்நாட்டில் பூரண சுதந்திரத்துடன் சகல சௌபாக்கியங்களுடனும் அமைதியாக வாழ்வதாக. வெளியுலகை நம்ப வைக்கும் நடவடிக்கையாகவும் அமையும். இதுவே முஸ்லிம் வரலாற்றில் நடக்கப் போகும் மிகப் பெரிய கழுத்தறுப்பும், காட்டிக் கொடுக்கும் செயலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.\nஅத்தோடு தமிழர் கையில் சென்றடைய வேண்டிய வ.மா.சபை அதிகாரத்தை அரசிற்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் தரங்கெட்ட வேலையைச் செய்த தான பழிக்கும் முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்க வேண்டி வரும். எந்த நிலையிலும், முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பாக உள்ள பிரதேசம் வடக்கும் கிழக்குமே தவிர வேறில்லை. அதையும் பேரின அரசியலுக்குள் சங்மமாக்கி விட்டால் அதற்குப் பின்னர் அவ்விடங்களும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப் பற்ற பிரதேசமாக மாறிவிடும். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்குப் பினனர் தோன்றியுள்ள நிலை, அதற்கு உதாரணம். .தெற்கில் புத்த கடும் போக்கு வாதிகள் போன்று, கிழக்கில் தமிழ் கடும்போக்கைக் கொண்ட தீவிரவாத அமைப்புக்கள் தோன்றி தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளன. அதே நிலை வடக்கிலும் தோற்றுவிக்கப்படும். அதே வேளை தீரா நிரந்த வடுவை யும், தொல்லையையும் அங்கு வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்.\nசில அரசியல் நன்மைகளையும், தற்காலிகமான சில சலுகைகளையும் முன்வைத்து ��திர்கால முஸ்லிம் சந்ததியினரின் வாழ்வுக்குக் குந்தகம் விளைக்கும் அத்திவாரங்களைப் போட்டுச் செல்வதாகவே அமையும். தயவு செய்து, சந்தர்ப்பவாத, சுயநல, ஏமாற்று அரசியல் வித்துவத்தை வடமாகாண சபைத் தேர்தலில் பிரயோகிக்க வேண்டாம் எனக் கோருகிறோம். முடிந்தால் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னலைப் போக்கப் பாருங்கள்.\nபாராளுமன்றிலும், அமைச்சரவையிலும் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லா திருந்திருப்பின் இலங்கையி்ல் நடந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை, இன ஒழிப்பு, மதஅழிப்பு, வியாபார சுதந்திரம் பறிப்பு, சுதந்திரமாக நடமாடும் உரிமை பறிப்பு, அவமதிப்பு, அவதூறு போன்றவை பகிரங்கமாகத் திட்டமிட்டபடி ஒழுங்கு முறையில் தேசிய அளவில் அதிகார ஆசீர்வாதத்துடனும்,அனுசரனையுடனும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை உலகம் கண்டு கொண்டிருக்கும். உலகு காணமாமல் இருப்ப தற்கு தற்போதைய பதவிகளிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களுமே தடைக்கற்களாக இருக்கின்றனர். சம்பவங் களின் கனத்தை மறைத்துப் பூசி மெழுகுகின்றார்கள். அத்தோடு அவர்கள் முஸ்லிம்களின் அழிவுகளை வெளியுலகிற்கு தெரியாமல் மறைப்பதற்காகப் பூசப்படும் முலாம்களாக பயன்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.\nஇரு சதாப்தங்களின் பின் யாழ் பல்கலைக் கழகத்தில் இfப்தார்\nஇரு சதாப்தங்களின் பின் யாழ் பல்கலைக் கழகத்தில் இfப்தார்\nநோன்பு நோற்காமலே நோன்பு திறப்பு இஸ்லாம் அல்லாதவரும் திறக்கும் நோன்பு திறப்பு இஸ்லாம் அல்லாதவரும் திறக்கும் நோன்பு திறப்பு பசித்திருக்காமலே புசித்து மகிழும் நோன்பு திறப்பு பசித்திருக்காமலே புசித்து மகிழும் நோன்பு திறப்பு .சமூக இணக்கத்தை உருவாக்குவதாகக் கூறி பலிக்கடாவாக்கப்படும் இப்தார்.\nஅரசியல்வாதிகள் , புகழ் விரும்பிகள், சுயநலமிகள், மார்க்க வியாபாரிகள் என்ற நிலையில் இருந்து, சர்வகலாசாலை என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது, இப்தாரின் கேலித்தனமும், போலித்தன்மையும்\n”உனக்காக நோன்பு நோற்கவில்லை, உன்னை விசுவாசிக்கவில்லை, உனக்காக நோன்பு நோற்கவுமில்லை. உன் ‌பொறுப்பில் என் காரியங்களை விடவுமில்லை. இந்த அமைப்பு தந்த விருந்தைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண்டேன். நான் உண்ட உணவைச் சீரணிக்க உதவி செய்வாயாக என்று கூறியா நோன்பு திறப்பர், மன்னிக்கவும், மாற்று மதத்தவர்\nஇவ்வாறான மதவிரோத, மதத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும், கொச்சபை்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெற்றிருந்ததற்கான இறை தண்டனையும், இருதசாப்தங்களுக்கு மேல் வடக்கை விட்டே விரட்டப்பட்ட துன்பியல் நிகழ்வுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என எண்ண வைக்கிறது.\nதேர்தல் ஆணையாளருக்கு நன்றி சொல்கிறார் முஸம்மில்\nதேர்தல் ஆணையாளருக்கு நன்றி சொல்கிறார் முஸம்மில்\nஅல்லாஹ் மனிதனுக்கு முகத்தை வெவ்வேறு அமைப்பில் தந்துள்ளமைக்கான முக்கிய காரணம், அவர்கள் அறியப்படுவதற்கு நெருக்கமாகும் என அல்லாஹ்வே பெண்களின் ஆடை பற்றிக் கூறிய, 33:59 ' நபியே உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண்மக்களுக்கும், முஃமின்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களுடைய மேலாடைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு நீர் கூறுவீராக உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண்மக்களுக்கும், முஃமின்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களுடைய மேலாடைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு நீர் கூறுவீராக அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக்க நெருக்கமாயிருக்கும். அப்பொழுது அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள். ...' என்ற அதே ஆயத்திலேயே கூறியிருப்பது, ஆளடையாளத்துக்கு முகத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது.\nமேலும், 24:31 இல், 'இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராகஅவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும். இன்னும் தங்கள் அலங்காரத்தை அதிலிருந்து வெளியில் தெரிவதைத் தவிர அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முன்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டுக் கொள்ளவேண்டும். ......' எனவும்,\n7:26 இல், 'ஆதமுடைய மக்களே உங்களது வெட்கத் தலங்களை மறைக்கும்படியான ஆடையையும், அலங்காரத்தையும், திட்டமாக உங்களுக்கு நாம் இறக்கி வைத்திருக்கிறோம். ஆயினும் இறை அச்சம் என்னும் ஆடை, அதுவே மிகச் சிறந்தது. இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எனவும் கூறியிருப்பவை, முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் மிகத் தெளிவாக அல்லாஹ் காட்டிய வழி. இவ்வழியைப் பின்பற்றினால், தேர்தல், அடுத்தவர் முன்னிலையில் திறந்து காட்டும் அவலம் ஏற்படாது அல்லவா\nஅர��ுக்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்குவதை தடுக்க முடியாமல் போய்விடும்: அஸாத் சாலி\nஅரசுக்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்குவதை தடுக்க முடியாமல் போய்விடும்: அஸாத் சாலி\nபுலியிடம் அகப்பட்ட புள்ளி மான் குட்டிகூட தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள மிக் உக்கிரமமாகப் போராடும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதும், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதும் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுப்பதை ஒக்கும்.\nஇவ்வாறுதான் சாதுவான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட போது தமது எதிர்ப்புகளை கண்டனங்களாகவும், அறிக்கைகளாகவும், அஹிம்ஸை வழியில் வெளியிட்டுக் கொண்டிருந்தனர். நிலை தலைக்கு மேல் வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன என்ற நிலை ஏற்பட்ட போது, நாடு 30 வருட அகோர யுத்தத்தை முகம் கொடுக்க வேண்டியிருந்தது என்பதை ஆட்சியாளர் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாவிடில் நாடு இந்த இருண்ட யுகத்துக்கு திரும்புவதை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும்.\nஅமைதி வழியில் அனைவருடனும் புரிந்துணர்வுடனும், நாட்டுப் பற்றோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைதி விரும்பும் குற்றமற்ற முஸ்லிம்களை வாழவிடுங்கள் என்று வேண்டுகின்றோம். இயல்பு வாழ்வை பாதிக்கும் அநாவசியத் தடைகள், குறுக்கீடுகள் விலக்கப்படாவிட்டால், உடைக்கப்படுவது என்பது இயல்பு. அதன் ஆரம்ப கட்டமாகவே மேற்கண்ட அறை கூவலை பார்க்கலாம்.\nதீர்வுகாண முடியாமல் அறிக்கைகளை மாத்திரம் விடும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கேலிக்கூத்து: PMGG\nதீர்வுகாண முடியாமல் அறிக்கைகளை மாத்திரம் விடும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கேலிக்கூத்து: PMGG\nபள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் அடாவடித்தனங்களும், கட்டுமீறிய காவாலித்தனங்களும் அவற்றைச் செய்பவர்கள் இழிபிறப்புக் களாகவே இருப்பர் என்பதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.\nஅரசுக்கும், அவற்றைச் செய்வோருக்கும் நமது முஸ்லிம் அரசியல்வாதி களின் கையாலாகாத்தனம் அல்லது அடிமைத்தனம் மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதனாலேயே, காவாலிகளும் தமது கைவரிசையைக் காட்டுகின்றார்கள், அரசும் தனது மாற்றாந்தாய் மனப்பான்மையை வெறும் அறிக்கைகளை மட:டும் விடுத்துச் செய்து கொண்டிருக்கின்றது.\nஇனிமே��் நடந்தால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்பதும், அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் அற்று, அதனைவிட பெரும் தாக்குதல்கள் நடைபெறு வதும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளியோம் என்பதும், அது தொடருவதும் என்பது கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன செய்தியாகி விட்டது.\nமினசாரத்தைத் தமது அராஜகங்களுக்காக துண்டித்து விட்டு செயற்படு மளவுக்கு செல்வாக்குடன், பகிரங்கமானதாகவே மஹியங்கனை சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால், குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு நீண்ட நேர‌‌மோ, சாதுரியமோகூட அவசியமில்லை. மின்சாரத்தைத் துண்டித்தவர்களிடம் இருந்து உண்மைக் கள்வர்களை அறிந்து கொள்ள முடியும்.\nஇனி மேல் இவ்விதம் நடக்காது என்பதற்கு அரசால் இதுவரை உறுதியான உத்தரவாதம் கொடுக்கப்படவில்லை. நிலைமையைச் சமாளிக்கும் வகை யிலான பதில்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. இதன் பின்னணி, நமது அரசியல்வாதிகளைக் காப்பாற்றுவதற்கானதாகவே கருத இடமுண்டு. அது போன்றே எமது அரசியல்வாதிகளின் அறிக்கைகளும் யாரையோ காப்பாற்றுவதற்காக விடப்படுபவையாகவே காணப்படுகின்றன.\nஎந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும், அரசின் தரப்பிலிருந்தோ, எம் அரசியல்வாதிகளின் தரப்பிலிருந்தோ எடுத்ததற்கான எவ்வித அறிகுறிகளும் இதுவரை காணப்படவில்லை என்பது, இந்த விடயத்தை எவரும் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை என்பதையும், அவர்களுக்கு இதைவிட முக்கியமான நிகழ்ச்சி நிரல்கள் உண்டு என்பதையும் பட்டவர்த்தனமாகப் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன.\nஇது உங்களது அமைப்புக்கு அவமரியாதை அல்லவா\nஇது உங்களது அமைப்புக்கு அவமரியாதை அல்லவா\n// இப்போது யுத்தம் நிறைவடைந்து விட்டது. அனைத்து இன மக்கள் மத்தியில் சுமூகமான நிலைமையை உருவாக்கி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.// தேரர் கூறும் அனைத்து இன மக்கள் மத்தியில் சுமுகமான நிலையை உருவாக்க வேண்டும் என்று எப்போதாவது, தேரர் ஆர்ப்பாட்டம் செய்ததுண்டா மாறாக, புலிகளின் அழிவிற்குப் பின்னர் சிறிது சிறிதாக மக்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருந்த சுமுக நிலையை குழப்பியடித்து, இன, மத விரோதக் கருத்துக்களை அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் தூவி, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களையும், ஆர்பாட்டங்களயைும் நடத்தி, நாட்டில் குழப்பத்தை ��ல்லவா ஏற்படுத்தின் கொண்டிருக்கின்றார்.\nஒரு மதபோதகர், துறவி என்ற ரீதியில் செய்ய வேண்டிய விடயங்களா தேரர் செய்தவை. அரசியல்வாதிகளைவிட, ஏறத்தாழ கடையர்கள் கடைப்பிடிக்கும் செயற்திட்டங்களை அல்லவா நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். அத்துமீறல், அடாவடித்தனம், சட்டத்தைத் துச்சமாக மதித்தல், யாப்பை மிதிப்பது போன்ற அறிக்கைகளும், செயற்பாடுகளும், எரிப்புகள், தகர்ப்புகள், சண்டித்தனம், தரமற்ற வார்த்தைப் பிரயோகங்கள், பொய்கள் எனப் பட்டியலை நீட்டிக் கொண்டல்லவா இருந்தனர்.\nபுத்த மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் காணப்படக் கூடாத மது, மாது. சூது போன்றவைகட்கு எதிராக எப்போதாவது கூக்குரலிட்டது உண்டா மாற்று மதத்தவர் உரிமைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது, அவர்களின் உரிமைகளில் குறுக்கீடும், தடையும் ஏற்படுத்த வேண்டும் என்று புத்த தர்மம் போதித்துள்ளதா\nஆனால், முஸ்லிம்கள் அந்நியர்களுக்கு பொருட்களை விற்கும் போது, மூன்று முறை துப்பிய பின்னரே விற்க வேண்டும் என கு்ர்ஆன் கூறியுள்ளதாகவும், அதன்படியேதான் முஸ்லிம் வியாபாரிகள் பொருட்களை விற்றுக் கொண்டிருக்கின்றனர் என பகிரங்க மேடையில் கூறி மக்களை ஏமாற்றினாரே இந்த தேரர். அவருக்கு அவர் கூறியதை நிரூபிக்க முடியுமா” அன்றேல், அவர் அவருடைய மதம் தடை செய்துள்ள பொய்யைப் பகிரங்கமாகக் கூறியதுடன், தனது மக்களையும் வழிகெடுத்து, அந்நிய மதத்தவர் மேலும் அபாண்டம், அவதூறு களங்கம் ஏற்படுத்தியமைக்கு என்ன கூறப் போகிறார்\nஇந்த நிலையில் அரசியல்வாதிகளை விமர்சிக்க முனையும் இவரது பொறுப்பு எத்தகையது // இந்நாட்டு அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.// தேரர் இக்கூற்றை வெளியிட தேரரிடம் என்ன ஆதாரம் உள்ளது // இந்நாட்டு அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.// தேரர் இக்கூற்றை வெளியிட தேரரிடம் என்ன ஆதாரம் உள்ளது எங்கிருந்து இத்தகவலைப் பெற்றார் இக்கூற்றும், முன்னைய பொய்களின் வரிசையில் இணைந்து கொண்ட இன்னொரு பொய்யா\nதமிழ்-முஸ்லிம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான இப்தார் நிகழ்வு\nதமிழ்-முஸ்லிம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான இப்தார் நிகழ்வு\nறமழான் இப்தார் என்பது ஒரு களியாட்டமோ, விருந்துபசாரமோ, கூடிக் கலையும் சடங்கோ அல்ல. இது ஒரு முஸ்லிமின் முக்கிய கடமைகளில் ஒன்றான நோ���்பை நோற்று, அதனை இறையச்சத்துடன் திறக்கும் நேரம். இது அந்நிய மதத்தவர்களுக்கானதோ, நோன்பு நோற்காத முஸ்லிம்களுக் கானதோ நிகழ்வல்ல.\nஇன நல்லுறவைப்பேணுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்களை வருடத்தின் 11 மாதங்களிலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த புனித தருணத்தை இறையச்சத்துடன் போக்க வேண்டுமே தவிர அதனை கூடிக்குலவிடும் கூத்து மேடையாக்கிடக் கூடாது.\nஏழை, எளியோரின் பசிப்பிணி அறிந்து, உலகில் எவரும் பசியுடன் வாழக்கூடாது என்ற இஸ்லாமிய அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்யும் மன நிலையை வளர்த்து அதனை வருட முழுதும் கடைப்பிடித்தல். அதைவிடுத்து, பசியே என்னவென்றறியாதோருக்கும். பசித்திருக்காதோருக் கும் பரிமாறுவதல்ல.\nமதக்கடமை மதக்கடமையாகவே அதன் புனிதத்துடன் பேண வேண்டும். அது வேறு எந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட முடியாது. அப்படிச் செய்வது இறை நோக்கத்துக்கே எதிரான செயற்பாடாகிவிடும்.\nவடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினார் ஜனாதிபதி\nவடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினார் ஜனாதிபதி\nவடக்கில் சிலர் பாதிக்கப்படவில்லை. ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். இதில் தெரிவு செய்த சிலருக்கு மட்டுமென நட்.டஈடு கொடுப்பது, மனித உரிமை மீறல.\nஇது அரசியலாக்கும் விடயமல்ல. மனிதாபிமனப் பிரச்சினை. அரசின் தட்டிக் கழிக்க முடியா கடமை. ஆதலால் சரியான ஒரு நிகழ்ச்சித்தட்டத்துடன், நடைபெற்ற இழப்புகளுக்கு நட்டஈடு கொடுக்கும் பொறிமுறை ஒன்றை அரசு முன்னெடுக்க வேண்டும். இன்றேல் இறைதண்டனைக்கு உட்படவே வேண்டும். அவர்களின் கண்ணீர் எப்படி புலிகளின் அழிவுக்கு வழிவகுத்தது என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டியது.\nஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேதங்களும்\nஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேதங்களும்\nஇன்று நாம் பார்க்கும் இந்து சமயத்தைத் தமது மார்க்கமாகக் கொண்டுள்ள மக்கள்> பல தெய்வக் கோட்பாடுகளுக்குள் தம்மை முழு மையாக ஆழ்த்திக் கொண்டுள்ளனர் என்பதை நாடெங்கிலும் காணப் படும் வெவ்வேறு தெய்வங்களுக்கான கோயில்களும்> நாள் தவறாது நடைபெறும் திருவிழாக்களும்> மற்றுமுள்ளவைகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவைகள்தான் இந்து சமய வேதங்கள் கூறும் கொள்கைகளா என எண்��ிப் பார்த்தால் விடை எதிரிடையானதாகவே காணப்படுவதை அவதானிக்கலாம்.\nஇந்து சமயம் என நாமழைக்கும் இந்த பெயர்> இடைப்பட்ட காலத்தில் வெள்ளயைர்கள் ஆட்சிக் காலத்தில்> அவர்களால் சனாதன தர்மத்துக் குக் கொடுக்கப்பட்டதாகவே தெரிகின்றது. இந்து மத வேதங்கள்தான் ஆதியானவை அல்லது ஆதி மதத்துக்கு அடுத்தபடியாகத் தோன்றிய வையாக இருக்க வேண்டும். ஆயினும்> நிச்சயமாக> முக்கிய மூன்று வேதங்களான தோறா> கிறிஸ்தவம்> இஸ்லாம் ஆகியவற்றுக்கும் முந்தியதாகவே உள்ளது. இதற்குப் பிந்திய வேதங்கள் யாவும் யாரோ ஒரு இறை தூதர் மூலம் இறைவனால் வழங்கப்பட்டதாகக் கூறப்பட் டாலும்> இந்து வேதங்கள் மட்டும் ஒரு புறநடையாகவே இருப்பதையும் அவதானிக்கலாம்.\nஇந்து வேதங்கள் றிக்> சாம> யசூர்> அதர்வன என நான்காக அறியப்பட் டுள்ளன. இவை ஒன்றாயிருந்து நாலானவையா அன்றேல் இயல்பாக நான்காகவே இருந்தவையா அன்றேல் இயல்பாக நான்காகவே இருந்தவையா என்பவையெல்லாம் சர்ச்சைக்கு உரிய னவே என்பவையெல்லாம் சர்ச்சைக்கு உரிய னவே இவற்றை ஆராய்ந்தவர்கள்>இவ்வேதங்கள் நோவா என்ற நூஹ் நபியவர்கள் மூலமாக அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதாக இருக்க வேண்டும் என நம்புகின்றார்கள். அதற்கு ஆதாரமாக> நூஹ் நபியின் பெயரை ஒத்த பெயர் பல இடங்களில் அவ்வேதங்களில் கையாளப்பட் டுள்ளதைக் கூறுகிறார்கள். நோவா கால ஜலப்பிரளயம் அந்த நிராகரிப் பாளர்களை அழித்ததுடன் அவ்வேதம் பற்றிய பதிவுகளையும் அழித் திருக்கலாம். அதன் பின்னரும் வேதங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது அழிந்த வேதங்களை பின்னர் வாழ்ந்தவர்கள் சிலர் தமது ஞாபகத்திலிருந்து பாதுகாத்து வந்திருக்கலாம். பின்னர் அவை எழுத் துக்கள் தோன்றியதன் பின்னர் நூல் வடிவை ஏற்றிருக்கலாம்.\nஎப்படியோ இந்து வேதங்கள் நான்கு. அவை றிக்> சாம> யசூர்> அதர்வன என்பதை யாரும் மறுக்கவில்லை. அவைகளையே நாமும் நமது கருத் துக்கு ஆதரவாக எடுத்துக் கொள்வோம். இவற்றிலுள்ள குறிப்பிடக் கூடியளவு வசனங்கள் குர்ஆனுடன் முரண்படாத தன்மையைக் கொண் டுள்ளமையும், அதன் போக்கும் குர்ஆனில் காணப்படும் போக்கை ஒத்ததாக இருப்பதும்> இவை இறைவனிடம் இருந்து வந்துள்ளவை தான் என்று நம்புவதற்கு நமக்கு இடம் தருகின்றன.\nஆதியான 'றிக்' வேதம்> 1028 பாடல்களையும். 10>000 உக்கும் அதிகமான செய்யுள்களையும் கொண்டுள்ளதாக தெரிகிறது.\nஅடுத்தபடியான 'யசூர்' வேதம்> யாகங்கள் முதலாம் வைதிகச் சடங்கு களைக் கொண்டுள்ளது\n'சாம' எனப்படும் இசையை ஒட்டிய வேதம்> பண்களின் தொகுப்பாகவே காணப்படுகின்றது. இதில் 1500உக்கும் அதிகமான எண்ணிக்கையில் பாடல்கள் காணப்படுகின்றன. ஆயினும் இவைகளில் பெருமளவு எண்ணிக்கையானவை 'றிக்' வேதத்திலுள்ள பாடல்களாகவே இருக் கின்றன.\nஅதர்வன வேதம் முழுமையாக துர்தேவதைகளை மகிழ்விப்பதற்காக எழுதப்பட்ட மந்திரங்களாகவே காணப்படுகின்றன. இதனை மந்திர வேதமெனவும் கூறுவர்.\nரிக் வேதம் 8:6:11 – '…தொன்மைக் காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கி இருக்கிறேன்.' இந்த வசனம்> ஒன்று, இவ்வேதம் ஆதியானது என்பதையும்> இரண்டு, மனித னால் பின்னர் தொகுக்கப்பட்டுள்ளது என்பதையும் கூறி நிற்கின்றது.\nநமது தலையங்கத்துக்கு வந்தால்>இவ்வேதங்கள் எதிலாவது ஓரிறைக் கொள்கை எடுத்தாளப்பட்டிருக்கின்றதா என்ற கேள்விக்கு 'ஆம்' என்ற பதிலை அவைகளே தந்து நிற்கின்றன. மாத்திரமல்ல பல தெய்வக் கொள்கையையும்> அவ்வாறான வணக்க வழிபாட்டையும் தடைசெய்தே இருக்கின்றன என்பதும் புலனாகும்.\nரிக் வேதம் 8:1:1 – 'புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே' இதே கருத்தை கொடுப்பதாகவே> குர்ஆனின் ஆரம்ப வசனமான 1:1> 'புகழ் அனைத்தும் அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக் கும் அல்லாஹ் ஒருவனுக்கே' என்கின்றது.\nரிக் வேதம் 3:34:1 – 'அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்' என்கின்றது. இதே கருத்தில் அல்குர்ஆன் 1:2 – 'அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.' என்கின்றது.\nயசூர் 40:16 – 'எங்கள் நன்மைக்கான நேர்வழியைக் காட்டு' என்கின்றது. இதை மெய்ப்படுத்துவதாகவே அல்குர்ஆனின் 1:5> நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக' என்பது அமைகிறது.\nரிக் வேதம் 1:100:1 – 'பரந்த வானங்களின் மீதும்> புமியின் மீதும் ஆட்சி அதிகாரமும்> வல்லமையும் கொண்டவன் அவனே. அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.' நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா என்று 2:107 மூலம் உண்மைப்படுத்தி சாட்சியம் கூறுகின்றது .\nரிக் வேதம் 10:11:14 – ' அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்'. ரிக் 10:36:4 – கிழக்கிலும் மேற்கிலும்> மேலிலும் கீழிலும்> ஒவ்வொரு இடத்த���லும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கின்றான்'. 10:81:3 – 'இறைவனின் பார்வை எல்லாப் பக்கங்களிலும் இருக்கிறது. இறைவ னின் முகம் எல்லாத் திசைகளிலும் இருக்கிறது'. இம்மூன்று வசனங் களையும்> அல்குர்ஆன் 2:115 – கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்> எல்லாம் அறிந்தவன்.' கூறி உண்மைப்படுத்துகின்றது.\nஅதர்வன வேதம் 7:19:1 – 'பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரண கர்த்தராக இருக்கிறார்.' இதனை அல்குர்ஆன் 25:2 'அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்' என எடுத்தியம்புகின்றது.\nரிக் வேதம் 10:190:2 – ' இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத் ததே'. அல்குர்ஆன் 25:62 – அவன்தான் இரவையும் பகலையும் அடுத் தடுத்து வருமாறு ஆக்கினான்' என்ற வசனம் மெய்ப்படுத்துகின்றது.\nரிக் வேதம் 10:190:3 – ‘அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.’ அல் குர்ஆன் 6:96 – ‘அமைதிபெற அவனே இரவையும்> காலக் கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்’ அதனை வெளிப்படுத்துகின்றது.\nரிக்வேதம் 1:32:2 – ‘ஏ பரமேஸ்வரா நீ அந்தரங்கமானவனும்> முந்தியவனும்> நன்கறிந்தவனுமாவாய்’. அல்குர்ஆன் 57:3’முந்தியவனும் அவனே> பிந்தியவனும் அவனே> பகிரங்கமானவனும் அவனே> அந்தரங் கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்' மூலம் மேற்கண்ட அதே அறிவிப்பை செய்கிறது.\nஅதர்வன வேதம் 18:1:5 'அவன் நடைமுறைகளில் ஒன்று கூட மாற்றத்துக்கு உரியது அல்ல' என்ற இந்த வசனத்தை நிரூபிப்பதாகவே அல்குர்ஆன் 48:23 அல்லாஹ்வுடைய சுன்னத்தில் (வழியில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்' வசனம் .அமைகின்றது. அத்தோடு அது இற்றைவரை உண்மையாகவும் இருக்கின்றது.\nரிக்வேதம் 1:24:10 - இறைவனின் புனித வாக்கியங்களில் மாற்றங்களே இல்லை. அல்குர்ஆனும் தனது 10:64 இல் ‘அல்லாஹ்வுடைய வாக்கு களில் எவ்வித மாற்றமும் இல்லை’ என அப்படியே கூறுகின்றது.\nஅதர்வன வேதம் 20:58:3 – ‘இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்.’ அதனை மெய்ப்படுத்துவதாகவே அல் குர்ஆன் 13:9 – ‘அவன் மிகவும் பெரியவன்> மிகவும் உயர்ந்தவன்’ என்ற வசனம் அமைக்கப்பட்டுள்ளது.\nமேற்கண்டவைகளை நான் ஒப்பீடாகக் கூறியுள்ளமை> இந்து வேத வசனங்கள் மனிதரால�� சிலவேளை தொகுக்கப்பட்டதாக இருப்பினும்> அவற்றில் காணப்படும் கருத்துக்கள், கொள்கைகள் அனைத்தும் குர்ஆனின் ஏகத்துவத்தையே பிரதிபலிப்பனவாகக் காணப்படுவதைக் காட்டுவதற்காகவே\nஅத்தோடு> அல்குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்துவ தற்கும்> சாட்சி பகர்வதற்காகவுமே இறக்கி அருளப்பட்டது என்பதுடன்> முஹம்மது நபி அவர்களுக்குப் புதிதாக எதனையும் கொடுத்துவிடவு மில்லை என்பதையும்> அனைத்தும் முன்னைய நபிமார்கள் மூலம் பல்வேறு காலங்களில்> பல்வேறு இடங்களில்> பல்வேறு பாஷைகளில் வேதங்களாகவும் வேதக் கட்டளைகளாகவும் இறக்கி அருளப்பட்டதே என்பதைக் குறிப்பாகக் காட்டுவதற்காகவே\nஅல் குர்ஆன் 41:43 – ‘உமக்கு முன் தூதர்கட்குத் திட்டமாகக் கூறப் பட்டதைத் தவிர உமக்குக் கூறப்படவில்லை.’ இன்னும்> 2:97>135>136> 3:95> 4:125>163> 35:31> 42:13 போன்றவையும் மேற்கண்ட கருத்தில் அமைந்த வையே\nமேலும் ‌ஒத்தது போன்ற சில வசனங்களும் இந்த> இந்து வேதங்களில் காணப்படுகின்றன. அவைகளைக் காண்போம்.\n“உண்மையானவன் ஓருவன்தான். தெய்வீகத் தன்மை வாய்ந்த பண்பு களைக் கொண்டு அவனுக்கு ஏராளமான பெயர்கள் இருக்கின்றன.“ என ரிக் வேதத்தின் 1:16:46 கூறுகிறது. இதையே அல்குர்ஆன் 17:110 - “நீங்கள் அல்லாஹ் என்ற அழையுங்கள். அல்லது அர்ரஹ்மான் என்ற ழைத்தாலும்> எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும்> அவனுக்குப்பல திருநாமங்கள் இக்கின்றன என்று நீர் கூறுவீராக’ இது முழுமையாக ஓரே இறைவனைப் பற்றிக் கூறும் வசனமே என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.\nஇந்துக்களின் பிரம்ம சாஸ்திரம்> “ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன்“> ‘அதாவது இறைவன் ஒருவனே. வேறு எவரும் இல்லை> இல்லை> இல்லவே இல்லை.“ என்பதாகும் இது இஸ்லாமிய தாரக மந்திரமான கலிமா எனப்படும் “லா இலாஹ இல்லல்லாஹ்“ என்ற அரபு சொற்றொடரின் ‘வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை’ என்ற கருத்தின் மற்றொரு உருவமாகும்.\nஅதற்கு மேலும்> ரிக் வேதம் 6:45:16 மிகத் தெளிவாக> “லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற பொருள்படும்” , “யா இக் இத் முஸ்தி“ எனும் “வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே“ என்ற ஏகத்துவ> ஓரிறைக் கொள்கையை பிரகடணப்படுத்தி இருக்கிறது.\nமேலும்> பகவத் கீதை 7:19 - “அவன் மஹாத்மா காணுதற்கரியவன்“ என்கின்றது. குர்ஆன்கூட> 7:143 இல்> “என்னை ஒருபோதும் நீர் பார்க்க முடியாது�� என்றும்> 6:103இல்> ‘பார்வைகள் அவனை அடைய முடியாது. .அவனோ எல்லாப் பார்வைகளையும் அடைகிறான். மேலும்> அவன் நுட்பமானவன்> நன்கறிபவன்.“ என்றும் கூறுகின்றது.\nமேற்கண்டவை போன்று இந்து வேதங்களில் ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தி நிற்கும் இன்னும் பல வசனங்கள் உண்டு. உண்மைகளை அறிய விரும்புவோருக்கு இவைகளே போதும். ஏற்காதவர்களுக்கு எவ்வளவு எழுதினும் பயன்தரப் போவதில்லை என்பதுவே வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடம்.\nஇணைப்பு: பேரின்ப மணிமாலை> சிவன்> பிரம்மா> திருமால் பற்றிக் கூறுதைப் பாருங்கள்.\nதேவனென்றே இவர்கள் தம்மை வணங்கினாரித்\n‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூக...\nமுஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் கூட்டமைப்புக்கு உத...\nவரங்களே சாபங்களானால்…- 13 ம் சீர்திருத்தமும் வேலிக...\nஅவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை: ...\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிடுகிற...\nநீங்கள் ஒன்றுமைப் பட்டது போதும் அச்சுறுத்தல்களை சட...\nஇரு சதாப்தங்களின் பின் யாழ் பல்கலைக் கழகத்தில் இfப...\nதேர்தல் ஆணையாளருக்கு நன்றி சொல்கிறார் முஸம்மில்\nஅரசுக்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்குவதை தட...\nதீர்வுகாண முடியாமல் அறிக்கைகளை மாத்திரம் விடும் மு...\nஇது உங்களது அமைப்புக்கு அவமரியாதை அல்லவா\nதமிழ்-முஸ்லிம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான இப்தா...\nவடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினா...\nஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேத...\nவாழ்வாங்கு வாழ இயற்கை நமக்களித்த வாழ்வாதாரச் ச...\nJaffna Muslim: 'இப்தார் விருந்து என்ற பெயரில் என்ன...\nநிகாப் மற்றும் புர்கா தேசிய பாதுகாப்புக்கு கு அச்ச...\nஇஸ்லாம் மட்டுமே வலியுறுத்தும் 'இத்தா' என்பதென்ன\nதங்கள் ரப்பினிடத்தில் தாங்கள் நாடியதைப் பெறுவோர்.....\nஉலக மாற்றங்களுக்கும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/may/04/kamal-haasans-big-boss-from-june-2696052.html", "date_download": "2018-04-25T04:53:51Z", "digest": "sha1:OP5IGIHHOSVBRBMDQZL2JHFWG2KXXCH6", "length": 6725, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Kamal Haasan’s Big Boss from June- Dinamani", "raw_content": "\nவிஜய் டிவியில் ஜூன் முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்\nவிஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளி��ாகியுள்ளது.\nசர்வதேசப் புகழ்பெற்ற பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. இதை கமல் தொகுத்து வழங்குகிறார். 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாள்கள் ஒன்றாக இணைந்து வசிப்பார்கள். வெளியுலகத் தொடர்பு, தொலைத்தொடர்பு என எதுவுமின்றி. இதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.\nஇந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் கலந்துகொள்வது பற்றி கமல் கூறியதாவது: இந்த நிகழ்ச்சிக்காக விஜய் டிவியில் என்னை அணுகியபோது முதலில் சிரித்தேன். என் வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயம் உள்ளிட்ட அனைத்தும் அனைவராலும் கண்காணிக்கப்படுகிறது. இங்கு பொறுப்புகள் தலைகீழ். தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை நான் கண்காணிக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஜூன் 18 முதல் ஆரம்பமாகவுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.\nKamal HaasanBig BossTamil Cinemaகமல் ஹாசன்பிக் பாஸ்தமிழ் சினிமா\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Mahendra_Singh_Dhoni", "date_download": "2018-04-25T04:54:24Z", "digest": "sha1:UXK2GLLXXZHVGVAQ6OIX4WSWGOKMDZO6", "length": 6262, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nஅனுமதியின்றி எனது பெயர் பயன்படுத்தப்படுகிறது: தோனி வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்\nஅனுமதியின்றி தனது பெயர் பயன்படுத்துவதாக தோனி தொடர்ந்த வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nராணுவ சீருடையில் பத்மபூஷண் விருது பெற்ற மகேந்திர சிங் தோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, திங்கள்கிழமை பத்மபூஷண் விருது பெற்றார்.\nடிசம்பர் 23, 2004-ம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங் மைதானத்தில் நீளமான தலைமுடியுடன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்த 23 வயது இளைஞன்...\nதோனி இனி இஷ்டம்ப���ல் விளையாடலாம்: மாஜி ஆஸி., மைக் ஹஸ்ஸி புகழாரம்\nமகேந்திர சிங் தோனி, இனிவரும் காலங்களில் தனது விருப்பத்தின் படி விளையாடலாம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி தெரிவித்தார்.\n'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'- 'தல' தோனியின் 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக்...\nசூதாட்ட வழக்கில் விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் முடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பியதை கொண்டாடும் விதமாக 'தல' தோனி 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டை பதிவிட்டார்.\n'மிஸ்டர் ஹெலிகாப்டர்' தோனிக்கு குவிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 36-வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malar.tv/2017/04/blog-post_23.html", "date_download": "2018-04-25T05:05:50Z", "digest": "sha1:VBPJJGUUKLW3CHYVOHEANQL3XJTMVCBG", "length": 3859, "nlines": 47, "source_domain": "www.malar.tv", "title": "அருள்நிதியுடன் மீண்டும் இணையும் ராதாமோகன் - aruns MALAR TV english", "raw_content": "\nHome அருள்நிதியுடன் மீண்டும் இணையும் ராதாமோகன்\nஅருள்நிதியுடன் மீண்டும் இணையும் ராதாமோகன்\nராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் ‘பிருந்தாவனம்’. இந்தப் படத்தில், காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் அருள்நிதி. அவருக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்நிலையில், மறுபடியும் ராதாமோகன் இயக்கத்திலேயே நடிக்கப் போகிறார் அருள்நிதி. இந்தத் தகவலை, அவரே தெரிவித்துள்ளார். படத்தின் கதை என்ன என்பதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லையாம். ஆனால், ராதாமோகனுடனான கம்ஃபர்ட் லெவல் பிடித்துப் போனதால், கதை கேட்காமலேயே நடிக்கத் தயாராக இருக்கிறார் அருள்நிதி. ஜூலை மாதம் இந்தப் படத்தில் வேலைகள் தொடங்கும் என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t16762-topic", "date_download": "2018-04-25T05:09:28Z", "digest": "sha1:4UPISNE4WRMY5LGEBQPSVURHPKPS7644", "length": 19555, "nlines": 182, "source_domain": "www.tamilthottam.in", "title": "என்ன கொடும சார் இது?....\"", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத�� தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர���வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஎன்ன கொடும சார் இது\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nஎன்ன கொடும சார் இது\n\"ஒன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...\"\n\"எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...\"\n\"என்ன கொடும சார் இது\nRe: என்ன கொடும சார் இது\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: என்ன கொடும சார் இது\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: என்ன கொடும சார் இது\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: என்ன கொடும சார் இது\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தம��ழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-04-25T04:27:17Z", "digest": "sha1:JMZPAJ465TIBYIUJUBII7FHTM4E77M23", "length": 22803, "nlines": 169, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "டைவர்ஜன்ஸ் | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nபங்கு: TITAN 20110826 மறுபார்வை (2)\nTITAN பற்றிய ஜூலை 22-ஆம் தேதியிட்ட பார்வையை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.\nகவனத்தில் கொள்க: “டெக்னிக்கல் அனாலிசஸ் என்பது ஒரு கலை; கணிதமல்ல”\nஅதிலே, டைட்டன் ஒரு டபுள் டாப் அமைப்பில் இருந்து, (இ&ஆ-க்களில்) நெகட்டிவ் டைவர்ஜன்ஸ்களையும் பெற்று, 210 என்ற சப்போர்ட் லெவலை சார்ந்திருக்கிறது என எழுதியிருந்தேன்.\nபடம்: 20110826 TITAN - 210-ஐ உடைச்சிடிச்சி; அடுத்தது 183-தானா\nஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில், அந்த 210 சப்போர்ட் லெவல் உடைபட்டு, விலை கீழே சென்று, பிறகு மேலே வந்து மறுபடியும் அந்த (சப்போர்ட்டாக இருந்து இப்போது ரெஸிஸ்டன்சாக மாறியுள்ள) 210 லெவலை ரீடெஸ்ட் செய்தது. அந்த ரீடெஸ்டுக்குப் பிறகு, தற்போது மறுபடியும் கீழே செல்லத் துவங்கியுள்ளது.\nநான் முந்தைய பதிவில் எழுதியுள்ள டார்கெட்டான 183 வரை கீழிறங்குகிறதா என்று இனிவரும் நாட்களில் கவனிக்கலாம்.\nFiled under பங்குகள் Tagged with டபுள் டாப், டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜன்ஸ், தமிழில் பங்குச்சந்தை, பேட்டர்ன், Divergences, DOUBLE TOP, pattern, titan\nமுன்னரேயே இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். “கிளிக்” செய்து படித்துப் பார்க்கவும்\nஇந்த வார முடிவில் (19-08-2011) கிடைத்துள்ள சில சார்ட்டுக்களை இங்கே விளக்குகிறேன்.\nஎச்சரிக்கை: இங்கே நான் குறிப்பிட்டுள்ள ஸ���டாக்குகளில் டிரேட் செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தலாம் இதை ஒரு படிப்பினையாக மட்டும் எடுத்துக் கொண்டால் உத்தமம் இதை ஒரு படிப்பினையாக மட்டும் எடுத்துக் கொண்டால் உத்தமம் முதலில், இந்த டைவர்ஜன்ஸை வைத்து பேப்பர் டிரேட் மட்டும் செய்து பார்க்கவும்.\nஇங்கே நான் எதுவும் டிரேட் என்ட்ரி, டார்கெட் & ஸ்டாப் லாஸ் எதுவும் கொடுக்கவில்லை. இந்த டைவர்ஜன்ஸ் என்பது ஒரு பொதுவான கருத்து. இது இரண்டு வகைப்படும்.\n1. பாசிடிவ் டைவர்ஜன்ஸ்: விலை கீழே, கீழே இறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலோ (அ) சம நிலை “லோ”க்களில் உலாவிக் கொண்டிருக்கும் போதோ, இ&ஆ (இண்டிகேட்டர்களும், ஆஸிலேட்டர்களும்) மேலே செல்வது.\n2. நெகட்டிவ் டைவர்ஜன்ஸ்: விலை மேலே, மேலே ஏறிக் கொண்டிருக்கும் நிலையிலோ (அ) சம நிலை “ஹை”க்களில் உலாவிக் கொண்டிருக்கும் போதோ, இ&ஆ (இண்டிகேட்டர்களும், ஆஸிலேட்டர்களும்) கீழே செல்வது.\nமுதல் உதாரணமாக, எது டைவர்ஜன்ஸ் கிடையாதென்று ஒரு வரைபடம் பார்ப்போம். பிறகு, மற்றவையெல்லாம் எளிதாக விளங்குமென்று நினைக்கிறேன் (நான் நனைக்கிறேன், நீங்க காய வைச்சுடுங்க\nபடம் 1: டைவர்ஜன்ஸ் கிடையாது என்பற்கான விளக்கப் படம்\nமற்ற படங்களை இப்போது பார்க்கலாம்.\nஇரண்டு சமநிலை “லோ”க்களில் (இரண்டு சிறிய அடிக்கோடுகள் போட்டுள்ளேன்) விலை அமைந்து, ஒரு டபுள் பாட்டம் போன்ற அமைப்பு உருவாகியுள்ள நிலையில், இ&ஆ – க்கள் எல்லாம் மேல் நோக்கிச் செல்கின்றன. (நீல நிறத்தில் மேல் நோக்கிய அம்புக்குறியிட்டுள்ள இடங்கள்). ஆகவே, இது ஒரு பாசிடிவ் டைவர்ஜன்ஸாகக் கருதப்படுகிறது. விலை மேலே செல்கிறதா என்று பார்க்கலாம்.\nஇதுவும் முன்னர் சொல்லப்பட்ட DEEP INDUSTRIES போன்ற (சம நிலை “லோ”க்களில் விலை; இ&ஆ-க்கள் மேலே செல்வது) நிலையில் இருப்பதால், இதுவும் நமது பைனாகுலர் பார்வைக்குள் வருகிறது.\nஇந்தப் படத்துக்கும், நாட்டாமை அதே தீர்ப்புத்தான் சொல்றாரு\nஇந்த PUNJABCHEM-இல் விலையானது, சம நிலை “லோ”க்களில் இல்லாமல், “லோ”,”லோயர் லோ” என்று இன்னமும் கீழே இறங்கிக்கொண்டிருக்கும் போதே, இ&ஆ-க்கள் மேலே செல்கின்றன.\nவிலை கீழே இறங்குகிறது. மூன்று இ&ஆ-க்களில் இரண்டு மேலே செல்கின்றன. RSI என்பது மேலே செல்ல வில்லையென்றாலும், விலையைப் போல கீழே செல்லாமல் சம நிலையில் “ஹோல்ட்” செய்கிறது. எனவே, இதுவும் ஒருவகையில் பாசிடிவ் டைவர்ஜன்ஸ்தான்.\nஆகவே, இந்த 7 (1+6) படங்களில் உள்ள ஸ்டாக்குகளையும் நீங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நன்றாகக் கவனித்து வாருங்கள். இந்த பேரிஷ் மார்க்கெட்டில் இந்த டைவர்ஜன்ஸ் எப்படி வேலை செய்கிறதென்று பார்க்கலாம்.\n “முன்னமேயே JAGRAN டைவர்ஜன்ஸ் நம்மைக் கவிழ்த்துவிட்டதே” அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறதுதான். ஆனாலும் என்ன செய்வது டெக்னிக்கல் அனாலிஸாஸோட அழகே இப்படி தப்பைச் சரியாகச் செய்து, பிறகு அதைச் சரி செய்வதுதானே டெக்னிக்கல் அனாலிஸாஸோட அழகே இப்படி தப்பைச் சரியாகச் செய்து, பிறகு அதைச் சரி செய்வதுதானே) எனக்கே ஒண்ணும் புரியல) எனக்கே ஒண்ணும் புரியல உங்களுக்குப் புரியுதா\nFiled under டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜன்ஸ், தமிழில் பங்குச்சந்தை, Divergences\n20110804 JAGRAN – ஒரு டபுள் பாட்டம் + டைவர்ஜன்ஸ்\nடைவர்ஜன்ஸ் (Divergence) என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம். NSE-யிலிருந்து நமக்கு ஓபன், ஹை, லோ, க்ளோஸ், வால்யூம் என ஒவ்வொரு நாளும் (அவ்வளவு ஏன் இண்ட்ரா டே என்றால், ஒவ்வொரு வினாடியும்) நமக்கு டேட்டா எனப்படும் விலை விபரங்கள் கிடைக்கின்றன. இந்த விலை விபரங்களில் இருந்து பல்வேறு வகையான புள்ளியியல் கணக்கீடுகள் (statistical calculations) மூலம் வெவ்வேறு வகையான இண்டிகேட்டர்களும் (Indicators), ஆசிலேட்டர்களும் (Oscillators) (இ & ஆ என்று செல்லப் பெயரிட்டு அழைப்போம்) கணக்கிடப்படுகின்றன.\nஇன்று நான் விலை வரைபடத்துடன், RSI (Relative Strength Index), Stochastic Oscillators (STOC) & MACD (Moving Average Convergence Divergence) போன்ற இ&ஆ-க்களையும் சேர்த்துள்ளேன். இவை எப்படி, எந்த ஃபார்முலா வைத்து கணக்கிடப்படுகின்றன என்பதெல்லாம் பிறகு சொல்கிறேன்.\nஇங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விலை எப்படிச் செல்கிறதோ, அதே போக்கில்தான் இந்த இ&ஆ செல்லவேண்டும். அதை விட்டு இ&ஆ வேறு திசையில் சென்றால், விலையும் கூடிய சீக்கிரத்தில் இந்த இ&ஆ-க்கள் செல்லும் திசையில் பயணிக்கத் தொடங்குமென்பது நிபுணர்களின் கருத்து.\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் JAGRAN வரைபடத்தைப் பார்க்கவும். சமீபத்திய விலை விபரங்களை “லோ 1” & “லோ 2” என்று குறியிட்டுள்ளேன். இவ்விரண்டு இடங்களிலும் 109,110 லெவலில் ஒரு டபுள் பாட்டம் அமைப்புடன் இருக்கிறது. மேலும், இன்றைய விலைக்குச்சி (Bar), நேற்றைய விலைக்குச்சியை முழுவதுமாக விழுங்கி, ஒரு காளையின் குச்சியாக(அதாவது, முடிவு விலையானது ஆரம்�� விலையை விட அதிகமாக) இருக்கிறது.\n20110804 JAGRAN டபுள் பாட்டம் + டைவர்ஜன்ஸ்\nஅடுத்துச் சொல்லப் போவதுதான் டைவர்ஜன்ஸ் சங்கதி விலையோ சமநிலை லோ-வில் இருக்கிறது. ஆனால், “லோ 1”-இற்கு மேலே அம்புக்குறியிட்ட இடத்திலிருக்கும் இ&ஆ-க்கள் எல்லாம் ரொம்ப கீழாகவும், (“லோ 1”-இற்கு சமநிலையில் உள்ள) “லோ 2”-இற்கு மேலே அம்புக்குறியிட்ட இடத்திலிருக்கும் இ&ஆ-க்கள் எல்லாம் முந்தையதற்கும் அதிகமான உயரத்தில் இருப்பதைக் காணலாம். அவற்றின் இரண்டு “லோ”க்களையும் இணைக்கும் ட்ரெண்ட்லைன்கள் எப்படி மேல்நோக்கிய ஏறுமுகத்தில் உள்ளன என்று பாருங்கள் விலையோ சமநிலை லோ-வில் இருக்கிறது. ஆனால், “லோ 1”-இற்கு மேலே அம்புக்குறியிட்ட இடத்திலிருக்கும் இ&ஆ-க்கள் எல்லாம் ரொம்ப கீழாகவும், (“லோ 1”-இற்கு சமநிலையில் உள்ள) “லோ 2”-இற்கு மேலே அம்புக்குறியிட்ட இடத்திலிருக்கும் இ&ஆ-க்கள் எல்லாம் முந்தையதற்கும் அதிகமான உயரத்தில் இருப்பதைக் காணலாம். அவற்றின் இரண்டு “லோ”க்களையும் இணைக்கும் ட்ரெண்ட்லைன்கள் எப்படி மேல்நோக்கிய ஏறுமுகத்தில் உள்ளன என்று பாருங்கள் (விலை சமநிலை லோ-வில் உள்ளபோது, இ&ஆ-க்களின் லோ-க்கள் ஏறுமுகத்தில் உள்ளன)\nஎனவே, JAGRAN-இன் விலை உயரும் என்று எதிர்பார்க்கலாம். நான் டார்கெட், ஸ்டாப்லாஸ் முதலானவை ஏதும் இப்போது சொல்லவில்லை. இந்த வகை டைவர்ஜன்ஸ் பற்றி ஓர் அறிமுகம் செய்வதற்குத்தான் இந்தப் பதிவு.\nஇந்த ஸ்டாக்கை கவனத்தில் வைத்து, இனிவரும் நாட்களில் எவ்வாறு நகர்கிறதென்று பாருங்களேன்\nFiled under டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with டபுள் பாட்டம், டைவர்ஜன்ஸ், தமிழில் பங்குச்சந்தை, JAGRAN, MACD, RSI, STOC\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 6 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 6 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 6 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ietamil.com/tamilnadu/vaiko-nephew-self-immolation-to-speed-up-cauvery-protest/", "date_download": "2018-04-25T04:42:59Z", "digest": "sha1:YZU3QN45FDRLGNDBQGMTMBNWMTLVSP4F", "length": 16037, "nlines": 82, "source_domain": "www.ietamil.com", "title": "சரவண சுரேஷ் வலியுறுத்திய கோரிக்கைக்கு போராட்டத்தை தீவிரப்படுத்துவேன் : வைகோ பேச்சு-Vaiko Nephew Self Immolation, to speed up Cauvery Protest,", "raw_content": "அசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசரவண சுரேஷ் வலியுறுத்திய கோரிக்கைக்கு போராட்டத்தை தீவிரப்படுத்துவேன் : வைகோ பேச்சு\nசரவண சுரேஷ் வலியுறுத்திய கோரிக்கைக்கு போராட்டத்தை தீவிரப்படுத்துவேன் : வைகோ பேச்சு\nசரவண சுரேஷ் எதற்காக தன் உயிரை இழந்தாரோ, அதற்காக எனது போராட்டத்தினை தீவிரப்படுத்துவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.\nசரவண சுரேஷ் எதற்காக தன் உயிரை இழந்தாரோ, அதற்காக எனது போராட்டத்தினை தீவிரப்படுத்துவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.\nவைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜம் என்பவரது மகன் சரவண சுரேஷ் (51). இவர், கோவில்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் விருதுநகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.\nசரவண சுரேஷ், ஏப்ரல் 13-ம் தேதி அதிகாலையில் தீடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். சுமார் 90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயத்துடன் மோசமான நிலையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில், சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nசரவண சுரேஷ் உடல் சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்டது. மதிமுக பொது செயலாளர் வைகோ ஆம்புலன்ஸ் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர். மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், விநாயகா ரமேஷ், இ.கம்யூ. அழகுமுத்துப்பாண்டியன், காங். வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர்கள் நிஜாம், ராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான கீதாஜீவன், திமுக முன்னாள் எம்.பி. தங்கவேலு, மற்றும் மதிமுக சிப்பிபாறை ரவிச்சந்திரன், ஈரோடு கணேசமூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nசரவண சுரேஷ் உடல் பின்னர் தகனம் செய்யப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. கோவில்பட்டி ஜெபராஜ், விளாத்திகுளம் தர்மலிங்கம் ஆகியோரது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.\nவைகோ பேசியதாவது : ‘நியூட்ரினோ திட்டத்தினை எதிர்த்து சிவகாசி ரவி தீக்குளித்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சரவண சுரேஷ் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்கள் தான் தீக்குளிக்கின்றனர், தலைவர்கள் தீக்குளிப்பதில்லை என்று செய்திதாள்களில் கிண்டலாக விமர்சனம் வருவது உண்டு. இன்று எனது வீட்டில் ஒருவர் தீக்குளித்து உயிர் துறந்துள்ளர்.\nசரவண சுரேஷ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயிர் துறந்துள்ளார். மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜவஹிருல்லா, முத்தரசன், வைரமுத்து ஆகியோர் மிகவும் வருத்தப்பட்டு ஆறுதல் கூறினர். எனக்கு அறிமுகம் இல்லாத நடிகர் சிம்பு தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்து, ஆறுதல் கூறினார்.\nசரவண சுரேஷ் எதற்காக தன் உயிரை இழந்தாரோ, அதற்காக எனது போராட்டத்தினை தீவிரப்படுத்துவேன்’. இவ்வாறு வைகோ கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் : புதுக்கோட்டையில் 5 கி.மீ நீண்ட மனித சங்கிலி, மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்\nகாவிரி விவகாரம்: மீண்டும் போராட்டக் களத்தில் திமுக மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம்\n’ – உடன்குடியில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி, கல்வீச்சு.. போலீஸ் தடியடி\nதமிழக போராளிகள் இடையே மாவோயிஸ்ட் ஊடுருவல் நீண்ட விடுப்பில் உளவுத்துறை ஐஜி\n சீமான் – வேல்முருகன் இடையே என்ன பிரச்னை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக சார்பில் 5 நாட்களுக்கு பொதுக்கூட்டம்\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை : சென்னை போலீஸ் அறிக்கை\nகாவிரி விவகாரம்: திமுக சார்பில் 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம்\nகாவிரிக்காக களத்தில் இறங்கினார் சிம்பு\nவீரப்பன் கூட்டாளி சைமன் உடல்நலக்குறைவால் உயரிழப்பு\n“நடிகையர் திலகம்” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியீடு: நடிகை சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ்\nகமல் கட்சியில் முதல் விக்கெட் விழுந்தது எப்படி\nஎனக்கு அரசியல் ரீதியிலான அங்கிகாரம் கிடைக்கவில்லை. ஆனாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தேன். எனக்கு வழக்கறிஞர் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது.\nதிமுக கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கமல் கலந்து கொள்வாரா\nஏப்ரல் 1ம் தேதி எங்கே போகிறேன் என்று ஏற்கனவே அறிவித்துள்ளேன். திமுகவில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. வந்த பின்னர் பார்க்கலாம்\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nலோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்\nகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி\nவி.சி ஊர்வலத்துக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்\nஎப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் தயார் – கமல்ஹாசன்\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\nகுட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநிர்மலா தேவி வழக்கு: மேலும் ஒரு பேராசிரியர் சிக்கினார்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=8617", "date_download": "2018-04-25T05:10:14Z", "digest": "sha1:WEWQHUE2NHA42EPMNQFIMKGM4T5IO6M5", "length": 13122, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "market news | தீபாவளியன்று ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதீபாவளியன்று ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்\nஇன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 211 புள்ளிகள் அதிகரித்து 26787 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 68 புள்ளிகள் அதிகரித்து 7995 என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.28 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 27,509 ரூபாயாக உள்ளது.\nகுறிப்பாக ஹீரோ மோட்டோ கார்ப், ஜின்டால் ஸ்டீல் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், ஐசிஐசிஐ, டிஎல்எஃப் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.\nஅடுத்த நான்கு நாட்களுக்கு பங்குச்சந்தை விடுமுறை என்பதும். நாளை மட்டும் மாலையில் சிறிது நேரம் முகூர்த் டிரேடிங் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்��ைச் சொல்லும் பி.ஜே.பி\nபாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=100696", "date_download": "2018-04-25T05:02:25Z", "digest": "sha1:JWCRVD4YFIZVHSBN7HQEO56JFNLUALEQ", "length": 7876, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The Brazilian soccer players Aircraft crashed - Terror in Colombia, பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது - கொலம்பியாவில் பயங்கரம்", "raw_content": "\nபிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது - கொலம்பியாவில் பயங்கரம்\nமேலும் 6 மாணவிகள் புகார்: நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம் கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி\nபொகோடா,- பிரேசில் கால்பந்து அணி வீரர்கள் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது. கொலம்பியாவில் நடந்த இந்த விபத்தில், வீரர்கள் கதி என்னவாயிற்று என தெரியவில்லை. மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. பிரேசில் கால்பந்து அணியினர் உட்பட 81 பேர் விமானத்தில் இருந்தனர். கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த நிலையில், அங்குள்ள மலைப் பகுதியில் விமானம் திடீரென விழுந்தது.\nஇதையடுத்து, கொலம்பியா நாட்டு மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விழுந்த விமானத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. விபத்து நடந்த சமயத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\nபிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர்கள், கொலம்பியாவில் நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தனர். இந்நிலையில் நடந்த இந்த விமான விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமனைவி இறுதி சடங்கு நடந்த ஒருநாள் கழித்து அமெரிக்க முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி\nபாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி 10 பேர் பலி: கனடாவில் பயங்கரம்\nலண்டனில் மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தேசியகொடி அவமதிப்பு\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி காலமானார்\nலண்டனில் காமன்வெல்த் மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு\nஇலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nசவுதி அரேபியாவில் தியேட்டர்களுக்கான தடை நீக்கம்: ஏப். 18 முதல் சினிமா பார்க்கலாம்\n9 கோடி வாடிக்கையாளர் தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனம் ஒப்புதல்\nஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல தொடக்கம்\nஅமெரிக்காவில் யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் காயம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/153459?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-04-25T05:07:23Z", "digest": "sha1:NL22GUOIVDQNLOID63BJTWTS7FLMYAMZ", "length": 6568, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "போதை தலைக்கேறி பெண்ணுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த எமி ஜாக்ஸன்- நெட்டில் கசிந்த வைரல் போட்டோ இதோ - more-highlights-lankasrinews - Cineulagam", "raw_content": "\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\n உலக்கையால் வெளுத்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nவரதட்சணை கொடுக்காததால் புது மாப்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து புதுப் பெண்ணிற்கு செய்த கொடூரம்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nபோதை தலைக்கேறி பெண்ணுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த எமி ஜாக்ஸன்- நெட்டில் கசிந்த வைரல் போட்டோ இதோ\nஎமி ஜாக்ஸன் தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இதை தொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.\nதற்போது ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார், இந்நிலையில் எமி ஜாக்ஸன் லண்டனை பூர்விகமாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇதை தொடர்ந்து இவர் எப்போதும் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து சர்ச்சையை உண்டு செய்பவர் தான்.\nஅப்படியிருக்க சமீபத்தில் ஒரு கிளப்பில் இவர் போதை தலைக்கேறி தன் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க, அந்த புகைப்படம் நெட்டில் கசிந்து வைரலாக பரவி வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.org/2018/03/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-04-25T04:35:06Z", "digest": "sha1:USIIPH4L3KV7XRM2N3CMN7GVVXBJ534Y", "length": 7474, "nlines": 76, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "இந்த பகுதியை அழுத்துவதால் என்ன நடக்கும் உங்களுக்கு தெரியுமா | Tamil Serial Today 247", "raw_content": "\nஇந்த பகுதியை அழுத்துவதால் என்ன நடக்கும் உங்களுக்கு தெரியுமா\nஇந்த பகுதியை அழுத்துவதால் என்ன நடக்கும் உங்களுக்கு தெரியுமா\nஅக்குபிரஷர் என்ப��ு நமது உடம்பின் உயிரோட்டப் பாதைகளின் ஒரு புள்ளியில், நம்முடைய வெறும் விரலை வைத்து அழுத்தம் கொடுப்பது ஆகும்.\nஇது மாதிரியான அக்குபிரஷர் முறையை மயக்க நிலையில் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், கரண்ட் ஷாக் அடித்தவர்கள் போன்றவர்களுக்கு பயன்படுத்தலாம்.\nஇந்த அக்குபிரஷர் முறையின் மூலம் கால்வலி, மூட்டுவலி, கழுத்துவலி, தலைவலி ஆஸ்துமா, தோல் வியாதிகள், நரம்பு சம்பந்தப் பட்ட கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.\nஅக்குபிரஷரை போலவே EFT தெரபி முறையானது, (EFT- Emotionally focused therapy) புதிதாக பின்பற்றப்படுகின்ற பிரபலமான முறையாகும்.\nஇந்த முறையானது, நம்முடைய மனதில் உள்ள அதிகப்படியான மன அழுத்தத்தை குறைத்து, முழுமையாகவே மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெறச் செய்கிறது.\nமணிக்கட்டு பகுதியை அழுத்துவதால் என்ன நடக்கும்\nநாம் கடிகாரம் கட்டும் நமது கைகளின் மணிக்கட்டுப் பகுதியின் கீழ் பகுதியில், நம்முடைய மூன்று விரல்களை கொண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்.\nபின் கட்டை விரலால், தசை நாண்களின் மையத்தில் உள்ள புள்ளியில் வைத்து சிறிதளவு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஇது போன்ற முறையை நம்முடைய கை, கால்கள், கண், மூக்கு, போன்ற அனைத்து உறுப்புகளிலும் செய்து வர வேண்டும். இதனால் கண் இமைகள், கண் புருவம், தலைமுடி போன்றவை நன்றாக வளரும்.\nமேலும் நமது உடம்பில் உள்ள எலும்புகள் வலுவடைந்து, கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவை வராமல் தடுக்கப்படுகிறது.\nஆந்திர மாநில ஊறுகாய் ஆவக்காய் செய்முறை\nபல நோய்களுக்கு ஒரே தீர்வாக அமையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் நெல்லிக்காய்\nபேரீச்சம்பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் அதிகம் தெரியுமா அறிந்து கொள்ளுங்கள்\nபுற்றுநோய் வாய்ப்பை குறைப்பதுடன் விந்தணுக்களின் வீரியத்தை கூட்டுமாம் இந்த தக்காளி சூப்\nTamil Hot X ஆண்களின் பாலுணர்வை தூண்டும் ஏலக்காய்\nHomeTamilஆரோக்கியம்மருத்துவ குறிப்புநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்\nநல்ல நட்புகளை தேர்ந்தெடுங்கள் வாழ்க்கை அழகாகும் உறவுகளே\nமாமியார் மருமகள் சண்டையை தீர்க்க பெண்கள் ��ுரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் இதற்கு காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t39852-topic", "date_download": "2018-04-25T05:05:07Z", "digest": "sha1:ASKNIPZXVGZSMG4NCOVSKOR3ERCHA73J", "length": 19084, "nlines": 187, "source_domain": "www.tamilthottam.in", "title": "நீ மறக்க நினைப்பது", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் ��ிஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: நீ மறக்க நினைப்பது\nRe: நீ மறக்க நினைப்பது\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: நீ மறக்க நினைப்பது\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: நீ மறக்க நினைப்பது\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: நீ மறக்க நினைப்பது\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும��| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/05/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/17692", "date_download": "2018-04-25T05:13:05Z", "digest": "sha1:A4F4QFCHTAKMX4XSM5ZPBWWUO4NTRPA3", "length": 17738, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "காதலித்து திருமணம் செய்த மகள் வீடு பொலிஸ் தந்தையால் சேதம் | தினகரன்", "raw_content": "\nHome காதலித்து திருமணம் செய்த மகள் வீடு பொலிஸ் தந்தையால் சேதம்\nகாதலித்து திருமணம் செய்த மகள் வீடு பொலிஸ் தந்தையால் சேதம்\nதனது விருப்பத்துக்கு மாறாக தனது மகள், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் முடித்தமையால் கோபமடைந்த ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவர்கள் வசித்து வந்த வீட்டுக்கு அத்துமீறி சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை கடுமையாக சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதலாவ குருந்துவெவ பிரதேசத்தைச் சேர்ந்த, சந்தேகநபரான ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்றுமுன்தினம் (13) தலாவ பொலிசாரினரால் கைது செய்யப்பட்டார்.\nசந்தேகநபரான ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள், தலாவ பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து, மூன்று வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றவராவார். இவர் தற்போது தமுத்தேகம ஏரியாகம பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.\nஇவர், அதிகமாக மதுபானம் அருந்திய நிலைமையில் கடந்த 12 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணியளவில் தலாவ குருந்துவெவ பிரதேசத்திலுள்ள தனது மகள் வசித்து வந்த வீட்டிற்��ு சென்று, வீட்டுக்கு முன்னால் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள், லொறி என்பவற்றை சேதப்படுத்தியதோடு, பின்னர் வீட்டுக்குள் பல வந்தமாக சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரை, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, வீட்டு ஜன்னல், கதவு ஆகியவற்றுக்கு சேதம் விளைவித்துதுள்ளார்.\nபின்னர் வீட்டில் இருந்த பெண்கள், மற்றும் அயலவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.\nஇதன் பின்னர் தலாவ பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரான ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள், தலாவ பொலிசாரினரால் கைது செய்யப்பட்டு தமுத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு இலட்சம் கொண்ட இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\n(கல்நேவ தினகரன் விசேட நிருபர் - டப்ளியூ.எம். பைசல்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவெலிக்கடை படுகொலை; பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nவெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு...\nSTF இன் 04 மாத சுற்றி வளைப்பில் பல்வேறு ஆயுதங்கள் மீட்பு\n30 சந்தேகநபர்கள் கைதுகடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் இம்மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட...\nசீதுவை தனியார் வங்கியில் கொள்ளை\nசீதுவையிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இன்று (18) காலை 9.05 மணியளவில்...\nபுத்தாண்டு தினத்தன்று மண்வெட்டித் தாக்குதலில் ஒருவர் பலி\nபுத்தாண்டு தினத்தன்று மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கட்டுமுறிவில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தா் ஒருவா் மண்வெட்டி...\nஇரு வாள்வெட்டு சம்பவங்களில் இரு இளைஞர்கள் காயம்\nயாழ். தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் நேற்று (10) இரவு நடாத்தப்பட்ட இருவேறு வாள்வெட்டுச் சம்பவங்களில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nகண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் த��ைவர், அமித் வீரசிங்க உட்பட 18...\nதீயில் கருகிய தந்தை, மகள், மகனின் சடலம் மீட்பு\nவீடொன்றின் அறையிலிருந்து தீயில் கருகிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்....\nசதோச முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nசதொச பல்பொருள் அங்காடி விற்பனை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெனாண்டோவுக்கு எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்...\nகைது செய்யக்கூடாதெனும் மஹிந்தானந்தவின் கோரிக்கை நிராகரிப்பு\nதன்னை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) கைது செய்வதை தடுக்கும் வகையிலான கோரிக்கையை முன்வைத்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...\nஉதயங்க வீரதுங்கவின் மாமியின் 2 வங்கிக் கணக்கு விபரங்களையும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nவங்கி முகாமையாளர்களுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் அறிவுறுத்தல்பாரிய நிதி மோசடி தொடர்பான பிரதான சந்தேக நபரான இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க...\nதிட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான முக்கியபுள்ளி கைது\nதிட்டமிட்டு குற்றங்களை புரிந்து வரும் குற்றவாளிகளில் ஒருவரான 'அங்கொட லொக்கா' எனும் முக்கிய சந்தேகநபரின் கூட்டாளி என தெரிவிக்கப்படும் 'சீட்டி'...\nஅமைதியாக நடந்த ஊர்வலத்தில் பொலிஸார் தடியடி: ஹசாரே ஆதரவாளர் குற்றச்சாட்டு\nபுது டெல்லியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நடத்திய அமைதியான மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் பொலிஸாரால் தான் தாக்கப்பட்டதாக ஹசாரே ஆதரவாளர்...\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறப்பு\nபிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்...\nமீண்டும் பூமிக்கு வரப்போகும் யானையின் மூதாதை மாமூத்\nமாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அதன்...\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஉலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை...\nவிமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்\nபெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு...\nமலேரியாவைக் கட்ட��ப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு...\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி\nகனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை...\nஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால்...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urumpiraihindu.com/?view=staff", "date_download": "2018-04-25T05:05:27Z", "digest": "sha1:GXUH2B4YYLBYEOLBKAJVPCAZGH5PW4UC", "length": 3050, "nlines": 41, "source_domain": "www.urumpiraihindu.com", "title": "Urumpirai Hindu.com :Official Website for Urupirai Hindu College", "raw_content": "\n1. முன்வரிசையில் இருப்பவர்கள் (இ.வ)\nதிரு.க.திருமாலழகன், திரு.க.தில்லைநாதன், திரு.க.உருத்திரகுமாரன், திரு.சி.செந்தில்நாதன், திரு.அ.ஈஸ்வரநாதன் (கல்லூரி முதல்வர்), திருமதி.க.விஜயகுமார், திருமதி.வ.சண்முகமூர்த்தி, திருமதி.சி.மகேந்திரன், திருமதி. சி.ஸ்ரீதரன்\n2. இரண்டாம் வரிசையில் நிற்பவர்கள் (இ.வ)\nதிருமதி.ப.திருச்செல்வம், திருமதி. அ.அரஸ்டானியல், திருமதி.ப.ஸ்ரீதரன், திருமதி.க.காங்கேயன், திருமதி.ம.மோகனராசன், திருமதி.ம.விமலநாதன், செல்வி.சா.இரஞ்சினி, செல்வி.நா.ஜெயதேவி, செல்வி.மா.வசந்தினி, செல்வி.சி.கவிதா, திருமதி.கௌ.மகேந்திரராஜா, திருமதி.து.சுகுமார், செல்வி.மா.குணநாயகி, திருமதி.சிவசிதம்பரலிங்கம், செல்வி.த.தயாளினி\n3. மூன்றாம் வரிசையில் நிற்பவர்கள் (இ.வ)\nதிரு.ந.கிருபானந்தசிவம், திரு.க.தவசீலன், தி.க.செல்வச்சந்திரன், திரு.சி.சிவகுமார், திரு.செ.குணரத்தினம், திரு.சி.சிவசங்கர், திரு.ம.வினோகாந்தன், திரு.அ.ஜெயதாசன்\nதிருமதி.ஜெ.முருகதாஸ், திருமதி.பி.டிகுமார், திரு.சூ.கிருபா, திரு.ம.நரேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2013/03/07/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-04-25T04:59:47Z", "digest": "sha1:D5FAKKMTS7XCFTTFOXGPFRX5XCBLXENP", "length": 21499, "nlines": 326, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "“உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்” | SEASONSNIDUR", "raw_content": "\n← கருப்பு தலை மேல் வெள்ளை பாதத்தில்\nமகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தோர் →\n“உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்”\n“உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)\nகணவனும் மனைவியும் முழுமையாக பிடித்தவர்காக ஒருபோதும் சிறப்பாக வாழ்வை அமைந்துவிட முடியாது. கிடைத்த வாழ்வை சிறப்பாகிக் கொள்ள முயல்வதே சிறந்த வாழ்வு . வாழ்க்கை என்பது பொருள் கொடுத்து வாங்கும் பொருளல்ல.அது மனதைச் சார்ந்தது.வாழும் முறையைப் பொருத்தது.\nஅவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள் நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்’ (அல்குர்ஆன் 4:19)\nவருத்தம் ,ஆணவம், வீராப்பு கோபம்,அகம்பாவம், நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா இவைகள் மனிதனை வாழ்வின் சோகத்திற்கு ஒரு நாள் கொண்டு சேர்த்துவிடும். வருந்தும் நாள் வாழ்வின் கடைசி காலமாக மாறுவதற்குள் தன்னை திருத்திக் கொள்ளாதவன் தன வாழ்வை தானே அழித்துக் கொள்பனாக ஆகிவிடுவான் . உன் அகந்தை எத்தனை நாளைக்கு இவைகள் மனிதனை வாழ்வின் சோகத்திற்கு ஒரு நாள் கொண்டு சேர்த்துவிடும். வருந்தும் நாள் வாழ்வின் கடைசி காலமாக மாறுவதற்குள் தன்னை திருத்திக் கொள்ளாதவன் தன வாழ்வை தானே அழித்துக் கொள்பனாக ஆகிவிடுவான் . உன் அகந்தை எத்தனை நாளைக்கு இறைவன் நாடினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உன் முடிவை,உன் வருத்தத்தை, உன் கவலையை உன்னால் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படலாம். அந்த நிலை எப்பொழுது வரும் என்று நீ அறியாது இருக்கின்றாய். வேண்டாம் உனக்கு இந்த அகந்தை உடனே திருந்து . விட்டுக்கொடு முடிவுக்கு வந்துவிடு .தாமதமான தீர்ப்பு தவறான தீர்ப்புக்கு வழி வகுக்கும்.\nமூன்று இரவு மூன்று பகல்களுக்கு மேல் பகைமைக் கொண்டு பேசாதிருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருப்பதாக ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.\n‘தனது சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு ம��ல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.\nபலபேர் வாழ்கையில் கணவன் மனைவி இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமல் பலநாட்கள் தம்பதிக்குள் பேசாமல் இருந்ததனை நான் அறிந்திருக்கின்றேன். ரசத்தில் சிறிது அதிக உப்பு சேர்தமையால் கணவன் மனைவியை கோபமாக பேச அவள் வருத்தமடைந்து வாயடைத்துப்போய் அதில் இருவருக்கும் மவுன விரதமாக மாறி சில நாட்கள் ஓடியதும் உண்டு .\n“நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்.”\nவாழும் ஒவ்வொரு நாளும் முக்கியமானது, இழந்த மகிழ்வு இழந்ததுதான், அதற்கு முக்கிய காரணம் கோபதையும் தாபத்தையும் விட்டுக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வராமல் போனதுதான்.\n“உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது.” – குறள்\nஇல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். –\nநீண்ட காலப் பிரிவு,இல்லற சுகத்தில் ஏமாற்றம்,தம்பதியரிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போவது,மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும் மரியாதையும் கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய கனிவும் அரவணைப்பும் குறைந்து காணப்படுவது.\nதம்பதிகள் வாழ்வில் எக்காலமும் தனித்து படுக்கக் கூடாது அது கோபத்தினை முடிவுக்கு வரமுடியாமல் வாழ்வின் முடிவுக்கே வந்துவிடும். “கோபக்காரனுக்கு புத்தி மட்டு” . அக்காலத்தில் சிறிய வீட்டில் சிறப்பாக வாழ்ந்தார்கள்.வருத்தம் உண்டானாலும் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வாய்புகள் அதிகமாக் இருந்தது. இப்பொழுது இருக்கும் பெரிய வீடுகளில் அந்த நிலை குறைவு. ‘சிறுக கட்டி பெருக வாழ்’ இது வீட்டிற்கும் மிகவும் பொருந்தும்\nபார்வையை விட்டு நீங்கி இருத்தலே மனதை விட்டு விலக வைத்துவிடும்.அதிலும் கோபமாக பிரிந்திருப்பது மிகவும் கொடுமை. பிழைப்புக்காக வெளிநாடு சென்றாலும் குடும்பத்தோடு மடல்வழி அல்லது தொலைபேசி வழி தொடர்பு வைத்துக்கொண��டே இருக்க வேண்டும். (ஆனால் அது கவலையை சொல்வதற்கு பயன்படுத்தப் படாமல் மகிழ்வை பகிர்ந்துக் கொண்டு உற்சாகப் படுத்துவதாக அமைய வேண்டும்.)\nTags: கணவனும் மனைவியும், style\n← கருப்பு தலை மேல் வெள்ளை பாதத்தில்\nமகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தோர் →\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2008/05/23/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-25T04:55:04Z", "digest": "sha1:SQVPI7TUNICDQ23DL5EWYYJ7AWO3XGEX", "length": 56684, "nlines": 780, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "ஊடக வலையில் முஸ்லிம்கள் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nFiled under: ஊடகம், முஸ்லிம்கள், IIP — முஸ்லிம் @ 7:56 பிப\nஇஸ்லாமிய இணையப் பேரவையில் வெளிவந்துள்ள கட்டுரை. மேலும் பல கட்டுரைகள் படிப்பதற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் இணையத் தளத்திற்கு (http://www.iiponline.org/) சென்று படியுங்கள்.\nபெரும்பாலான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைவதிலும் மேலும் அதன் தாக்கத்தை உடன் ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் இன்று பெரும் பங்கை வகிக்கிறது. இன்று உலகம் அறிவியலில் வெற்றி இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிகொண்டுருக்கிறது. செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகவும் மற்றும் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது. தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம், அச்சு ஊடகத்துறை மற்றும் மின்னணு ஊடகத்துறை என்று எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் சாதனை உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே சுற்றி வளைத்து உங்கள் விரல் நுனியில் தந்துள்ளது ஊடகத்தின் உச்சானி கொம்பாக இருக்கின்ற இணையதளம். கல்வி, வியாபாரம், வர்த்தகம், விளம்பரம், தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்சி என பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை முழுவீச்சுடன் செலுத்தியுள்ளது.\nஇன்று ஊடகத்தின் வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது, சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் ஊடகவலையில் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. இதனால இஸ்லாம் பல கோணங்களில் தவறாக பரப்பப் படுகிறது, மேலும் கலங்கப்படுத்தபடுகிறது, காரணம் இன்று ஊடகம் ஆதிக்க சக்திகளாலும் பாசிசத்தாலும் ஆக்கிரகிக்கப்பட்டுள்ளது.\nஊடகத் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களோ இத்துறையில் 49 சதவிகிதம் இருக்கின்றனர். ஆதிக்கவாதிகள் நிரம்பி வழியும் ஊடகங்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை ஒரு பிரச்சாரமாகவே மேற்கொண்டு வருகின்றன. ‘முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய தீவிரவாதிகள்’ என்ற மதவெறிக் கருத்தை இவை வெளிப்படையாக மக்களிடையே பரப்புகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியாமல் மூலையில் முடங்கிக்கிடக்கிறார்கள். கல்வியில் முன்னேறாத சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கும் போது, ஊடகங்களில் எப்படி முன்னேற முடியும் மாற்றார்களால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதே மீடியாவைக்கொண்டு பதில் தாக்குதல் எப்படிக் கொடுக்கமுடியும்.\nஇஸ்லாத்திற்கு எதிரான பனிப்போர் மிகவும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துப்போரில் முழுவீச்சுடன் செயல்படுகின்றனர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தொலைகாட்சி பார்ப்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் சுலபமாக விழ வைத்திருக்கிறார்கள்.\nஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் கழிக்கிறான். அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது.\nஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற ஊடகம், இன்னொரு பக்கம் தீவிரவாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள், பிற்போக்கு வாதிகள் என்றும் பாசிசவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனையே உலக அளவில் அமெரிக்காவும், பிரிட்டனும் சி.என்.என், பி.பி.சி போன்றவற்றின் உதவியுடன் முன்வைக்கிறது.\nமாற்றான் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க “முஸ்லிம் தீவிரவாதிகள்”, “இஸ்லாமிய அடிப்படைவாதிகள்” என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, ‘சரணடைய மாட்டேன்’ சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்’ என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் தியாகிகள் எனப்போற்றப் படுகிறார்கள் ஊடகங்களால்.\nதிரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா\nபர்தா பாதுகாப்பு என்கிறது இஸ்லாம். இல்லை பழமைவாதம் என்கிறார்கள் எதிரிகள். நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருந்தால் ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப்போரில் வாள் வீசுவது யார் சற்று சிந்தனை செய்யவேண்டாமா இன்று ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கெதிரான அவர்கள் செய்யும் பனிப்போரில் உச்சகட்டத்தை அடைந்துயிருக்கின்றார்கள் என்றால் யார் காரணம் நாமல்லவா சகோதரர்களே இப்போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன. 9/11 நிகழ்வுகளுக்கு பின்பு இஸ்லாம் பயங்கரவாதம் என்கின்ற ஒரு தவறுதலான கருத்தாக்கம் ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தைப் பரப்புவதில் யூத, அமெரிக்க அமைப்புகளும் இந்தியாவில் மதவெறியர்களின் கைப்பாவையாகச் செயல்படும் சில ஊடகங்களும் முழு மூச்சாக இயங்குகின்றன. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், பணயக் கைதிகள் கொல்லப்படுவது போன்ற வெறிச்செயல்களை மத அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொள்வதில்லை. உலக வர்த்தகமையக் கட்டடத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகட்டும், இஸ்ரேலின் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியாகும் பாலஸ்தீனர்களாகட்டும், பாதுகாப்புப் படைகளால் கொல்லப்படும் காஷ்மீரியாகட்டும், வான் தாக்குதல்களில் கொல்லப்படும் ஈராக் முஸ்லிம் ஆகட்டும், வேதனையும் மரணமும் எல்லோருக்கும் ஒன்றுதான். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் ஊடகங��கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.\nஇன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா இல்லையே ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக – மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.\nசோவியத் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமே பெரிய எதிரியாகத் தெரிகிறது. காரணம் அங்கெல்லாம் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இஸ்லாம் தங்கள் நாடுகளை ஆட்கொண்டு விடுமோ என அஞ்சுகிறார்கள். எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைப் போட வேண்டும் என்ற தீய நோக்கோடு, அனைத்து ஊடகங்களும் அமெரிக்க, யூத பணத்திற்கு அடிமையாகி அவர்கள் கொடுக்கும் செய்திகளை அப்படியே மாறி மாறி ஊடகத்தின் மூலமாக பரப்பி வருகின்றன.\nஆனால் என்ன செய்வது, அறிவின் பிறப்பிடமான இஸ்லாமிய மக்களுக்கு கல்வியே இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதற்கு வறுமையும் மிகப்பெரிய எதிரியாக உள்ளது, இந்த வறுமையை போக்கக்கூடிய இடஒதுக்கீடும் பாசிசத்திற்கு எதிராக உள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.\nமனித சமூகத்தை நாகரிகப்படுத்துவதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதுமான கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். 1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது. ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது. 36 ஆண்டுகளில், கிராமப்புற, நகர்ப்புற, ஆண்-பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மற்ற துறைகளில் எப்படி வளர்ச்சி அடையும் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது. பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம்பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். 3 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம் அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட நிரப்ப முடியவில்லை. 94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர். படிப்புதான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குதான் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை. நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும்தானே இயற்கை பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது. பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம்பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். 3 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம் அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட நிரப்ப முடியவில்லை. 94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர். படிப்புதான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குதான் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை. நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும்தானே இயற்கை\nமற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த சதவிகிதமே அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, வெறும் 4.2 சதவிகிதம்தான். பீகாரிலும் உத்திரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்குகூட, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக இருப்பினும், அரசு வேலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 8.5 சதவிகிதம்தான் உள்ளது. குஜராத்தில் 9.1 சதவிகிதம் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு 5.4 சதவிகிதம் மட்டுமே. சிறுபான்மையினச் சகோதரர்கள் என வாயாற அழைத்தே ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கும் தமிழகத்திலோ 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 3.2 சதவிகிதம் பிரதிநிதித்துவமே உள்ளது. எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதேதான்.\nமுஸ்லிம்கள் உயர் பதவிகளில், மேற்கு வங்கத்தில் பூஜ்யம். மற்ற மாநிலங்களில் பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில்கூட முஸ்லிம்களின் பங்களிப்பில்லை முஸ்லிம்கள் அதிகமுள்ள 12 மாநிலங்களில் நீதித்துறையில் வெறும் 7.8 சதவிகிதம்தான் உள்ளனர். மக்கள் தொகையில் 66.97 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில்கூட, 48.3 சதவிகித பிரதிநிதித்துவமே நீதித்துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிம் நீதிபதியையோ, வழக்கறிஞரையோ அவர்களின் பதவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே இச்சமூகம் தலைபடுகிறது. மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதிகூட நியமிக்கப்பட்டதில்லை. காரணம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் ஆதரிப்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. இதுதான் பாரபட்சத்தின் ஆணிவேர். வகுப்புவாதிகள் எல்லோரும் நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம்கள் மட்டும் மதவெறியர்கள் என்பது போலவும் ஒரு மோசமான கருத்து இங்கு விதைத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிகளவில் முஸ்லிம்கள் ‘குற்றவாளி’களாகவும், பாசிசவாதிகள் ‘நீதிமான்’களாகவும் உள்ளனர்.\nஇவ்வாறு இஸ்லாமிய மக்கள் வறுமையிலும் கல்வியிலும் மிகவும் தாழ்வு நிலைமையில் இருக்க இதற்கு மருந்தாக இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டையும் கிடைக்கவிடாமல் எதிர்க்கிறது மனித வடிவில் மிருகமாக இருக்கிற பாசிசம். அவ்வாறுயிருக்கையில் எவ்வாறு இஸ்லாமிய சமூகம் ஊடகத்துறையிலும், மற்ற ஏனய துறையிலும் முன்னேற முடியும். ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்கின்ற மாயத்தோற்றத்தை பாசிச சக்திகள் மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள்.\nஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.\nஇல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர்.\nஇப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவனாக\nஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/11/05/diwaliwish/", "date_download": "2018-04-25T04:41:21Z", "digest": "sha1:CL7Q7VRQQI5MTW2TQVNERTY5YFTUF6VD", "length": 10111, "nlines": 158, "source_domain": "winmani.wordpress.com", "title": "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் | வின்மணி - Winmani", "raw_content": "\nநவம்பர் 5, 2010 at 2:41 பிப 14 பின்னூட்டங்கள்\nமகிழ்ச்சியும் அன்பும் சந்தோஷமும் எல்லோருடைய\nவாழ்க்கையிலும் ஏற்பட்டு எல்லா பிணிகளும் நீங்கி\nவளமுடன் வாழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nEntry filed under: வாழ்த்துக்கள். Tags: இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஆன்லைன் மூலம் பிடிஎப் கோப்புகளை எக்சல் கோப்புகளாக மாற்றலாம்.\tஆன்லைன் -ல் செஸ் விளையாடி உங்கள் திறமையை வளர்க்கலாம்.\n14 பின்னூட்டங்கள் Add your own\n3. ஜெகதீஸ்வரன் | 8:54 முப இல் நவம்பர் 6, 2010\n5. எஸ். கே | 3:36 பிப இல் நவம்பர் 6, 2010\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்.\n7. இளவேனில் | 7:14 பிப இல் நவம்பர் 7, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எ��ிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« அக் டிசம்பர் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2017/10/gandhi-unknown-facts.html", "date_download": "2018-04-25T04:55:45Z", "digest": "sha1:DHMXPZR53IMPQSIRSQAE2JSUB4JE5KBH", "length": 23262, "nlines": 224, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 2 அக்டோபர், 2017\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே.உண்மை பேசுபவரகளையும் நேர்மையானவர்கையும் இவர் பெரிய காந்தி என்று கிண்டல் செய்வதுதான் வழக்கம். பணம் கொடுத்து வராவிட்டால் காந்தி கணக்கு என்று சொல்வதை அறிவோம். காந்தி மட்டுமல்ல யாருமே விமரசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனாலும் உலக வரலாற்றில் காந்திக்கு ஒரு பெருமைக்குரிய இடம் உண்டு என்பதை மறுக்க இயலாது\nஅவரைப் பற்றி எழுத நிறைய உண்டு . இதோ காந்தி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி 5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். பாரத ரத்னா போல் இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்க வில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை. (இதைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம் )\nமகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.வரிசை நீளம் ஐந்து கிலோமீட்டருக்கு மேல் தாண்டிவிட்டதாம்.\nபிரிட்டனின் ஆதிக்கத்திற்கு எதிராக காந்தி போராடினார்.ஆனால் அவர் இறந்து 21 ஆண்டுகளுக்குப் பின் அவரை தபால் தலை வெளியிட்டு கௌரவப் படுத்தியது இங்கிலாந்து\nகாந்தி நடைப் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.அவர் வாழ் நாள் முழுதும் நடந்து சென்ற தூரத்தை கணக்கிட்டால் உலகை ஒருமுறை சுற்றி வந்து விடலாம் என்கிறார்கள்.\nமகாத்மா காந்தி டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன் போன்றவர்களோடு மட்டுமல்லாது ஹிட்லருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்\nஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காந்தியின் மீது அபிமானம் கொண்டவர் . அவர் காந்தி அணிந்தது போன்ற மூக்குக் கண்ணாடியை அணிந்து பெருமிதம் கொண்டார் .\nகாந்தியின் ஆங்கில பேச்சு ஐரிஷ் பாணியில் இருக்கும். காரணம் அவரது ஆரம்ப கால ஆங்கில ஆசிரியர் ஒரு ஐரிஷ் காரர் .\nஇந்தியாவில் 53 பெரிய சாலைகளுக்கு காந்தியின் பெயர் வைக்கப் பட்டுள்ளது . காந்தி பெயர் வைக்கப் பட்டுள்ள சிறிய சாலைகள் தெருக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. வெளிநாடு களிலும் 48 சாலைகள் அவர் பெயரைத் தாங்கி உள்ளன\nகாந்தி தென் ஆப்ரிக்காவில் மூன்று கால் பந்தாட்டக் குழுக்களை உருவாக்கினர் . அதன் பெயர் Passive Resisters Soccer Club\nகாந்தியைப் பற்றிய முதல் வரலாற்றுத் திரைப��படம் ரிச்சர்ட் அட்டன் பாரோ இயக்கிய காந்திதான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் 1940 லியே தமிழரான ஏ.கே.செட்டியார் காந்தியைப் பற்றிய ஆவணப் படத்தை தமிழில் தயாரித்தார் இதற்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்து படச் சுருள்களை சேகரித்து படத்தை உருவாக்கினார். ஆனால் அப்போதைய ஆங்கில அரசுக்கு அஞ்சி இப்படத்தை வெளியிட எத்திரையங்கும் முன் வரவில்லை . 1948 இல் சுந்திர தினத்தன்று இத் திரைப்படம் டில்லியில் இந்தி மொழியில் வெளியிடப் பட்டது, பின்னரே தமிழிலும் வெளியிட ப் பட்டது\nகாந்தியடிகளின் மனதில் ஒத்துழையாமை இயக்கத்தின் வித்தை விதைத்தது ஹென்றி சால்ட் என்பவர் எழுதிய ஹென்றி டேவிட் தொரேயூ என்பவரைப் பற்றிய நூலேயாகும். ஹென்றி டேவிட் ஒரு அமெரிக்கர். அநியாயமாக விதிக்கப் பட்ட வரிகளை செலுத்த மறுத்தவர்.அதனால் சிறையில் அடைக்கப் பட்டவர் .அங்கிருந்தே ஒத்துழையாமை பற்றி எழுதினார் .\nகாந்தி புகைப்படம் எடுக்கப் படுவதை விரும்புவதில்லை எனினும் அக்காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப் பட்ட மனிதராகத் திகழ்ந்தார் ..\nமாற்றுக் கருத்து கொண்டிருந்தபோதும் சுபாஷ் சந்திரபோஸ் தான் காந்தியை இந்தியாவின் தந்தை என்று முதலில் அழைத்தார்\nகாந்தியை மகாத்மா என்று முதலில் அழைத்தவர் ரபீந்திரநாத் தாகூர்\nகாந்தி 1930 இல் டைம் இதழின் TIME PERSON OF THE YEAR என்ற பட்டத்தை பெற்றார். இந்த பெருமையை அடைந்த ஒரே இந்தியர் காந்தி மட்டுமே\n1. காந்தியைப் பற்றி சுஜாதா\n இது மோசடி வேலை .\n3.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா\n3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\n5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-\n6 .காந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், நிகழ்வுகள், மகாத்மா காந்தி, வரலாறு\n#ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காந்தியின் மீது அபிமானம் கொண்டவர் . அவர் காந்தி அணிந்தது போன்ற மூக்குக் கண்ணாடியை அணிந்து பெருமிதம் கொண்டார்#\nஇதுவரை இது நான் அறியாத செய்தி ,தொகுப்புக்கு வாழ்த்துக்கள் :)\nஸ்ரீராம். 3 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 6:02\nகால் பந்தாட்டக்குழு பற்றிய தகவல் ஆச்சர்யம். சுவாரஸ்யமான தகவல்கள்.\nசோழ நா���்டில் பௌத்தம் Buddhism In Chola Country 3 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 7:05\nஅரிய செய்திகளை அறிந்தேன், மகாத்மாவைப் பற்றி. நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 3 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 7:07\nஅறியாத செய்திகள் பல அறிந்துகொண்டோம். நல்லதொரு தொகுப்பு. வாழ்த்துகள்\nவியப்பான விடயங்கள் நண்பரே பகிர்வுக்கு நன்றி\nராஜி 3 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 11:24\nஅறியாத தகவல்கள்... அறிய தந்தமைக்கு நன்றி சகோ\npoovizi 3 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:39\nநன்றி முதலில் சொல்லிவிடுகிறேன். சிலது எல்லாம் நான் அறிந்திராதவை வீட்டில் உள்ளோருடன் பகிர்ந்து கொண்டேன் .\nகாந்திஜி பற்றி ஏராளமான தகவல்கள் எல்லாமே சரியா என்பதே கேள்விக்குரியது உங்கள் தொகுப்பு நன்றாயிருக்கிறது\nதனிமரம் 3 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:50\nகாந்தி பற்றி சில அறியாத தகவல்கள் அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் எழுதுங்கள் .\nபுலவர் இராமாநுசம் 4 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:58\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/37770", "date_download": "2018-04-25T04:32:55Z", "digest": "sha1:PUXUT7FQUKHEKGUBJPEOLP2LJCPRBBGH", "length": 10056, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை இமாம் ஷாபி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம்...! - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nமூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\nஅதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி\nஅதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/உள்ளூர் செய்திகள்/அதிரை இமாம் ஷாபி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம்…\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம்…\nஅதிரை இமாம் ஷாபி பள்ளி வளாகத்தில் 06/04/17 வியாழன் அன்று மாலை 5 மணியளவில் அதிரை சுற்றுசூழல் மன்றம் சார்பாக மகளிருக்கான திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, வீட்டுக்காய்கறித்தோட்டம் அமைத்தல் பற்றிய கர���த்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இன் கவுரவத்தலைவர் ஹாஜி.எம்.எஸ்.தாஜுத்தீன், தலைமையேற்று துவங்கி வைத்தார். இதையடுத்து இந்த அமைப்பின் தலைவர் விவேகாந்தன், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை வரவேற்று உரையாற்றினார்.\nஇந்த நிகழ்ச்சியில் குப்பைகளை தரம்பிரித்து கையாளுவது, ப்ளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மக்கும் குப்பைகளை வைத்து இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும், தஞ்சை வேளான் அலுவலர் வை.சுஜாதா விரிவாக விளக்கினார்.\nஇதில் தண்ணீரின் அவசியம், கோடைகாலத்தில் நீர்பராமரிப்பு, மழை நீர் சேகரிப்பது பற்றி, பட்டுகோட்டை வேளான் அலுவலர் ச.மாலதி சிவகுமார் எடுத்துரைத்தார். அதேபோன்று விஷமில்லாத காய்கறிகளை சாப்பிட வீட்டு காய்கறிதோட்டம் அமைப்பது குறித்து தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண்மை ஆசிரியை மணி பாரதி விளக்கினார்.\nமக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பைகள் பற்றியும், அவற்றை சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படுத்தாமல் அகற்றுவது குறித்தும் சென்னையை சேர்ந்த சுற்றுசூழல் பாதுகாப்பு ஆலோசகர் முஹம்மது பி.ஜெயின் அக்பர் ஓளித்திரை மூலமாக தெளிவான விளக்கத்தை வழங்கினார். இந்த கருத்தரங்கை சுற்றுசூழல் மன்றத்தின் ஒருங்கினைப்பாளர் பேரா.செய்யது அஹமது கபீர் ஒருங்கினைத்து வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் காதர் முஹைதீன் கல்லூரி பேராசியர் மௌலானா.இத்ரீஸ் அஹமது, இமாம் ஷாபி பள்ளியின் நிர்வாக இயக்குனர் ரேவதி, பள்ளி முதல்வர் மீனாகுமாரி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக சுற்றுசூழல் மன்றத்தின் செயலாளர் முஹம்மது சலீம் அவர்கள் நன்றியுரையுடன் நிறைவு செய்தார்.\nமிகவும் பயணுள்ள இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.\nமக்களின் நன்மதிப்பை பெற்ற டி.வி.எஸ் முதலிடம்\nஅதிரையில் சிறப்பாக நடைபெற்ற கோவை அய்யூப் அவர்களின் வாழ்வியல் விளக்க பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2011/09/blog-post_13.html", "date_download": "2018-04-25T04:28:54Z", "digest": "sha1:GNNPMX6BHU3VZDTRNKXOWRPTIS2AX5OG", "length": 8735, "nlines": 129, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "குட்டி பிள்ளைகளின் சுட்டி ரெஸ்பான்ஸ்கள் ~ My Diary", "raw_content": "\nகுட்டி பிள்ளைகளின் சுட்டி ரெஸ்பான்ஸ்கள்\nபின் வருபவை 6 வயது அக்கா மற்றும் 4 வயது தம்பியின் பதில்கள், விளக்கங்கள் ;)\nகாலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் கேள்விக்கணைகள் - மீன் பல் தேய்க்குமா; ரைனோசரஸுக்கு வால் இருக்குமா; ரைனோசரஸுக்கு வால் இருக்குமா (அவன் கேட்டவுடன் எனக்கே சந்தேகம் வந்துவிடும்); மழை பெய்யும்போது வானத்தில் ஏரோப்பிளேன் நனையுமே (அவன் கேட்டவுடன் எனக்கே சந்தேகம் வந்துவிடும்); மழை பெய்யும்போது வானத்தில் ஏரோப்பிளேன் நனையுமே யார் குடை பிடிப்பா; tenக்கு அப்புறம் tenone தானே, ஏன் elevenனு சொல்றீங்க(பிள்ளை கேட்பதும் correct தானங்க. twentyக்கப்புறம் twentyone தான) - இப்படி இடைவிடாத கேள்விகளில் நாம் பொறுமையிழந்து தொண தொணன்னு கேள்வி கேக்காதடா என்று அலறும் போது அக்குழந்தை உண்மையிலேயே குழம்பி - நான் கேள்வி கேக்கல அம்மா. பதில் கேக்குறேன் - என்று சொல்லும் குழந்தைத்தனத்தில் இறைவனைக் காணலாம்.\nChips packet ஐ தலைகீழாக கவிழ்த்து விளையாடும் பிள்ளையிடம், ஏய் என்ன பண்ணிக்கிட்டிருக்க அறிவு கெட்டது - என்று சொன்னவுடன் - நான் அறிவு கெட்டது இல்லம்மா - அறிவு நல்லது என்று ரெஸ்பான்ஸ் (ரொம்ப நல்லவன்டா நீ அவ்வவ்வவ்வவ்வ்)\nChota Bheem POGO வில் இப்போது தமிழில் வருவதைப்பற்றி அக்காவும் தம்பியும் டிஸ்கஷன் - என்ன பப்பு பீமும் காலியாவும் தமிழ்ல பேசுறாங்க ஆமா தம்பு, அவுங்க தமிழ் டியூஷன் போயிருப்பாங்கன்னு நெனக்கிறேன். (அடுத்து அனேகமாக Mr.Beanம் தமிழ் டியூஷன் போயிருவாருன்னு நெனக்கிறேன் ;) )\nReal Juice 1 ltr carton ஐத் தலைகீழாக கவிழ்த்துக்கொண்டிருக்கும் பிள்ளையிடம் - எதுக்கு இப்படி கவுத்துற. பிள்ளையின் பதில் - juice இருக்கா தீந்து போயிருச்சான்னு பாக்குறேன். (அவரு பாத்து முடிக்கிறதுக்குள்ள juice நெஜமாவே தீந்திருக்கும் :) )\nஅக்காவிடம் தம்பி - missக்கு A B C தவிர வேற ஒண்ணுமே தெரியல பப்பு. daily அதே தான் சொல்லிக்கொடுக்குறாங்க.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்��� சிறப்பு\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nநினைத்தாலே மனம் நிறையும், நாவூறும் உணவுகள்\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nமிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக\nவேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்\nஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்\nவேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன் - பார்ட் II...\nகுட்டி பிள்ளைகளின் சுட்டி ரெஸ்பான்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=fc7470cf702fe21dc13dbf573a666a71", "date_download": "2018-04-25T05:29:15Z", "digest": "sha1:JRXHUQZTN7QN7XYTYSRFEDHMBIQ36P7O", "length": 29986, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர��� பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) ���ொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/fingerprint-forgery-arrest-warrant-to-sub-registrar-within-48-hours-117010500042_1.html", "date_download": "2018-04-25T05:01:44Z", "digest": "sha1:DM5KMTTI4QHCKXD33KKCBPNNTNBRSVPE", "length": 12561, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "விரல் ரேகை மோசடி - 48 மணி நேரத்தில் சார்-பதிவாளரை கைது செய்ய உத்தரவு | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிரல் ரேகை மோசடி - 48 மணி நேரத்தில் சார்-பதிவாளரை கைது செய்ய உத்தரவு\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (16:41 IST)\nமுறைகேடாக பத்திரப் பதிவில் ஈடுபட்ட சார்-பதிவாளரை 48 மணி நேரத்தில் கைது செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சுபிதா (40) என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.\nஅதில், தனது தந்தைக்கு சொந்தமான சென்னை, கொடைக்கானல், தேனி உள்ளிட்ட இடங்களில் சொத்துகள் உள்ளது என்றும், அவர் இறப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரது கை விரல் ரேகையை பதிவு செய்து, அவரது சொத்துகள் அனைத்தையும் அபகரித்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தனது தாயார் மாரியம்மாள் மற்றும் சகோதரர் சக்திகுமார் ஆகியோரின் சதிச்செயலுக்கு நீலாங்கரை சார் பதிவாளர் உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது தந்தையை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லாமல், அவர்களது பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்துகொண்டு, சக்திகுமாரை காவல் துறையினர் கைது செய்தனர். இது சிவில் வழக்கு என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சக��திகுமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் எமிலியாஸ், ’அந்த பத்திரப்பதிவு இறந்தவரின் வீட்டில் வைத்து நடந்தது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனையடுத்து சார்-பதிவாளரை 48 மணி நேரத்துக்குள் கைது செய்ய போலீசாருக்கு வாய்மொழியாக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய மோசடி: ரூ.251 ஸ்மார்ட்போன் என்னாச்சு\nபதஞ்சலியின் மோசடி அம்பலம் - வேறு நிறுவன தயாரிப்புகளில் பதஞ்சலி பெயர்\nசரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை: கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமோசடி சாமியார்களுக்கு சாமரம் வீசும் மோடி அரசு\nமறுவாக்கு எண்ணிக்கை: டிரம்ப் கடும் எதிர்ப்பு, மோசடி என குற்றச்சாட்டு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8687:2012-08-15-16-27-33&catid=364:2012&Itemid=59", "date_download": "2018-04-25T04:57:28Z", "digest": "sha1:ZTGQUPVS4RVV4CKWCWW6R2MPEEUQHXLC", "length": 12375, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா\nSection: புதிய கலாச்சாரம் -\nஇந்தியன் பிரீமியர் லீக் எனும் குத்தாட்ட கிரிக்கெட் போட்டியின் இரசிகனான பொறியியல் கல்லூரி மாணவன் ரவிச்சந்திரா, ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஐந்து இலட்சம் ரூபாõயைத் தோற்றுவிட்டு, அதனை அடைப்பதற்காக ஒரு சிறுவனை கடத்தி, பிணையத் தொகை கேட்டுக் கொலையும் செய்துவிட்டான். இது ஆந்திரத்தின் கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறுநகரில் நடந்திருக்கும் சம்பவம்.\nஒரு சிறுநகரிலேயே இப்படி. அனைத்திந்திய அளவில் தற்போதைய ஐ.பி.எல் சீசனின் சூதாட்ட மதிப்பு தோராயமாக 6000 கோடி ரூபாõயை எட்டும் என்கிறார்கள். ஆங்காங்கே போலீசு இவர்களை கைது செய்தாலும் சூதாட்டம் மற்றும் மோசடி ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ்தான் வழக்கு போடமுடியும். அபராதத்தை மட்டும் கட்டிவிட்டு ஆட்டத்தை தொடருகிறார்கள் சூதாடிகள். சூதாட்டத்தையே சட்டப்பூர்வமாக்கிவி��லாம் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.\nஇது பணக்கார வீட்டுப் பையன்களது கேளிக்கை உலகம் மட்டுமல்ல. ஐ.பி.எல் போட்டியின் அதிகாரப்பூர்வ கார்டு கேம்-ஐ (சீட்டாட்டத்தை) டாப்ஸ் ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றிருக்கிறது. இதுவரை சிறுவர்களிடம் ஐம்பது இலட்சம் சீட்டுக்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.\nகிரிக்கெட் விளையாட்டல்ல, வர்த்தகம்தான் எனுமளவுக்கு உலக அளவிலான கிரிக்கெட் வருமானத்தின் 70 சதவீதத்தை பிசிசிஐ-தான் வைத்திருக்கிறது. தற்போதைய ஐ.பி.எல் ஆட்டத்தில் விளையாடும் ஒன்பது அணிகளும் ஆரம்பத்தில் 5000 கோடி ரூபாõய்க்கு மேல் ஏலமெடுக்கப்பட்டன. தற்போது அவற்றின் மொத்த மதிப்பு 9000 கோடிக்கும் மேல். ஊடக உரிமை, இணைய உரிமை, ஸ்பான்சர் கட்டணம், டிக்கெட் வருமானம், அனைத்தும் இந்த அணிகளின் முதலாளிகளால் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இந்த 5வது ஐ.பி.எல் சீசனின் மதிப்பு 15,000 கோடி ரூபாயைத் தாண்டுகிறது.\nகிரிக்கெட்டிற்கு இருக்கும் வரவேற்பு, வர்த்தகம் இரண்டையும் கணக்கில் கொண்டுதான் விஜய மல்லையா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, ஷாருக்கான், பாம்பே டையிங், ஜி.எம்.ஆர், டெக்கான் குரோனிக்கிள், இந்தியா சிமெண்ட்ஸ், ராஜ் குந்த்ரா முதலான பெரும் தரகு முதலாளிகள் ஐ.பி.எல் -இல் இறங்கியிருக்கிறார்கள். வீரர்களை ஏலமெடுப்பதில் துவங்கி, மைதானத்தில் ஆட்டத்தை பார்க்க ரூ.500 முதல் ரூ.50,000 வரையிலான நுழைவுக் கட்டணம் வரை ஐ.பி.எல்லின் வர்த்தகம் மர்மம் நிறைந்தது. கற்பனைக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் பிசிசிஐ (இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) என்பது பில்லியனர்கள் கட்டுப்படுத்தும் கிரிக்கெட் என்று அழைக்கிறார் பத்திரிகையாளர் சாய்நாத்.\nஒரு ஐ.பி.எல் சீசனில் விளையாடுவதற்கு மட்டும் ஒரு நடுத்தரமான வீரர் 9 கோடி ரூபாயை வருமானமாகப் பெறுகிறார். வீரர்களுக்கு ஒப்பந்த பணம் போக, பரிசுப் பணம், அணி வெற்றி பெறுவதற்கேற்ற பணம், சிறந்த வீரர் பணம் என்று ஏராளமுண்டு. .\nமுன்பு பி.பி.சி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, சில நூறு கிரிக்கெட் வீரர்களிடம் நடத்திய சர்வேயில், ஐ.பி.எல்லுக்காக விரைவிலேயே ஓய்வு பெறும் திட்டத்தில் பல வீரர்கள் இருப்பது தெரியவந்தது. இந்த சீசனில் 15 கோடி ரூபாõய் சம்பாதிக்கின்ற சேவாக், காயம் பட்டாலும் சகித்துக் கொண்டு விளையாடுகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் மண்ணைத் தின்ற இந்திய அணியின் வீரர்கள் அதற்காகவெல்லாம் அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கே இழந்தது வெறும் மானம், இங்கே பெறப்போவதோ பல கோடிகள்.\nஇப்போது கிரிக்கெட்டின் பெயர் கிரிக்கெடெயின்மெண்ட். அது இனிமேலும் ஒரு விளையாட்டு அல்ல. முதலாளிகள் தம் வளர்ப்பு குதிரைகளை வைத்து நடத்தும் குதிரைப்பந்தயம். ரசிகர்களுக்குத் தேவையான சிக்சர்களை அடிக்கிறார்கள் வீரர்கள். ரசிகர்களின் பணத்தை உறிஞ்சிக் கொண்டு மேலே எழுந்த பந்து விண்ணிலிருந்து பணத்தைச் சொரிகிறது. ‘மங்..கா..த்தா‘ என்று கூவிச் சிரித்தபடி மல்லையாவும், ஷாருக்கானும் பணத்தை அள்ளுகிறார்கள். ராஜ்யசபா உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான ஏலத்தொகையை எந்த முதலாளியிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விசாரிக்கிறார் டெண்டுல்கர். குற்றவாளி ரவிச்சந்திரா ஆயுள்தண்டனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான்.\n- புதிய கலாச்சாரம், மே – 2012\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulrajhan.in/", "date_download": "2018-04-25T04:24:10Z", "digest": "sha1:BZTAP65Z2ZBYIWTGEWSMEHLGEBLTOVOO", "length": 1510, "nlines": 24, "source_domain": "www.arulrajhan.in", "title": "TR Arulrajhan :: Index", "raw_content": "\nமுகப்பு பக்கம் | என்னை பற்றி | பங்கு வர்த்தகம் | புதையல் | பயிற்ச்சி வகுப்புகள் | இரத்த தானம் | தொடர்பு கொள்ள | Switch to English | பதிவு செய்க\nநிஃப்டி தடையை உடைத்து புதிய ஏற்றத்தில்\nஎன்னுடைய அடுத்த தொலைகாட்சி நிகழ்சிகள்\nஎன்னுடைய அடுத்த பயிற்சி வகுப்புகள் - சென்னையில்\nநாணயம்.விகடன்.காம் - நான் எழுதும் கமாடிட்டி பற்றிய கட்டுரையை படிக்க கீழே உள்ள லிங்கை க்கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t135292-topic", "date_download": "2018-04-25T04:55:04Z", "digest": "sha1:BUYNE53EIMOQLUFFOZUH6QHLK3QAUEE6", "length": 18458, "nlines": 255, "source_domain": "www.eegarai.net", "title": "திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது ப���றந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால��\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nதிருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன்\nநாளை தொடக்கம்: 10-ந்தேதி தேரோட்டம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்\nமாசித் திருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெறும்.\nஇந்த ஆண்டு இத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன்\nஇதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை\nதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு\nஉதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து காலை 5.30 மணிக்கு\nமேல் 6 மணிக்குள் திருக்கோவில் செப்புக் கொடிமரத்தில்\nமாலையில் அருள்மிகு அப்பர் சுவாமிகள் திருக்கோவிலிலிருந்து\nதங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி\nசெய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்\nதேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலாவரும்\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி ஐந்தாம்\nதிருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு\nகுட வருவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமியும் அம்மனும்\nதனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி\nநடைபெறும். 6-ந் தேதி காலையில் கோரதமும், இரவில் வெள்ளி\nரதமும் வீதி உலா வரும்.\n7-ந்தேதி ஏழாம் திருவிழவை முன்னிட்டு அதிகாலை 5 மணி\nமுதல் 5.30 மணிக்குள் அருள்மிகு சண்முகப் பெருமானின் உருகு\nசட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை\n9 மணிக்குள் ஆறுமுகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில்\nஎழுந்தருளி, பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்கிறார்.\nஅங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை\nநடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்கச் சப்பரத்தில்\nசிவப்பு சாத்தி எழுந்தருளி, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு\nRe: திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா\n8-ந்தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை\nபெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி\nஎழுந்தருளி, திருவீதி வலம் வந்து மேலக்கோவில் வந்ததும்,\nசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு\nபகல் 11.30 மணிக்கு மேல் பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி\nபச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில்\n9-ந்தேதி சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும்,\nஅம்மன�� வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா\nபத்தாம் திருவிழாவான 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை\n6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் விநாயகர்,\nசுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் ரதவீதிகளில் பவனி\nவருவார்கள். 11-ந் தேதி பதினோறாம் திருவிழாவை முன்னிட்டு\nஇரவு தெப்பத் திருவிழா நடைபெறும். முன்னதாக சுவாமி\nமாலையில் யாதவர் மண்டகப் படியில் அபிஷேகம், அலங்காரமாகி\nஎழுந்தருளி, இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி\n12-ந் தேதி 12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.\nமாசித் திருவிழாவை முன்னிட்டு 1-ம் திருவிழா மற்றும் 7-ம்\nதிருவிழா ஆகிய நாட்களில் அதிகாலை ஒரு மணிக்கும், 2,4,5\nமற்றும் 12-ம் திருவிழா நாட்களில் அதிகாலை 4 மணிக்கும், மற்ற\nநாட்களில் வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கும் கோவில்\nநடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.\nதிருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை\nமணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன், அலுவலக\nகண்காணிப்பாளர் யக்ஞ. நாராயணன் மற்றும் கோவில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t14641-topic", "date_download": "2018-04-25T04:55:23Z", "digest": "sha1:3MBPCDWOC3P7FFZD6G6QY7UC3E5R65JM", "length": 10916, "nlines": 185, "source_domain": "www.eegarai.net", "title": "மெகா கார்ட்டூன்ஸ்", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஉயர் திரு. மன்மோகன் சிங் ஜீ கார்ட்டூன்ஸ்\nமாமன் சஞ்சய் உணர்வுக்கு மதிப்பளித்து ஒரே ஒரு போட்டோ இங்கிருந்து டெலிட் செய்யப்பட்டுவிட்டது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/21654/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-15122017", "date_download": "2018-04-25T04:52:25Z", "digest": "sha1:A2C6RVAXVMMNW7XYWP3ARAJI6MLHRVE2", "length": 14334, "nlines": 219, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 15.12.2017 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 15.12.2017\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.12.2017\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.12.2017) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 114.70 120.21\nசீன யுவான் 22.56 23.67\nஜப்பான் யென் 1.3407 1.3913\nசிங்கப்பூர் டொலர் 111.83 115.88\nஸ்ரேலிங் பவுண் 202.44 209.23\nசுவிஸ் பிராங்க் 151.94 158.00\nஅமெரிக்க டொலர் 151.18 154.96\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 40.89\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 41.75\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.12.2017\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.12.2017\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.12.2017\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (11.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.03.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (29.03.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 28.03.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.03.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 27.03.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27.03.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.03.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26.03.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.03.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21.03.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.03.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.03.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறப்பு\nபிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...\nநுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயத்தில்...\nமீண்டும் பூமிக்கு வரப்போகும் யானையின் மூதாதை மாமூத்\nமாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அதன்...\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nஉலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை...\nவிமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்\nபெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு...\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி\nகனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை...\nஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால்...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூ��கத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/55.html", "date_download": "2018-04-25T05:01:00Z", "digest": "sha1:BHTVJRC3LUGBR2MEMZTC6J7WRRE7G3NA", "length": 6353, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சித்திரைப் பிறப்போடாவது நல்ல செய்தி கிடைக்க வேண்டும்; 55வது நாளாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசித்திரைப் பிறப்போடாவது நல்ல செய்தி கிடைக்க வேண்டும்; 55வது நாளாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறல்\nபதிந்தவர்: தம்பியன் 15 April 2017\nசித்திரைப் புதுவருடப் பிறப்போடாவது தங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி வேண்டிக் கொண்டுள்ளனர்.\nகிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இன்று சனிக்கிழமை 55வது நாளாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் கோரியுள்ளதாவது, “சித்திரை புதுவருட பிறப்போடு எங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும். அடுத்த வருடத்திலாவது எங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எங்களுடை அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும். அத்தோடு, எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையினர் எங்களோடு வந்து இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.” என்றுள்ளனர்.\n0 Responses to சித்திரைப் பிறப்போடாவது நல்ல செய்தி கிடைக்க வேண்டும்; 55வது நாளாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: ���யந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சித்திரைப் பிறப்போடாவது நல்ல செய்தி கிடைக்க வேண்டும்; 55வது நாளாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-25T05:12:53Z", "digest": "sha1:AXPRJN3Z7RSFBPMOY4WG6VYL4V2KC3QJ", "length": 6735, "nlines": 256, "source_domain": "www.wecanshopping.com", "title": "உடல் நலம் - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\n1938 : சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு\nஅகத்தியர் வைத்திய சூத்திரம் - 650\nஅக்குபங்சரை புரிந்து கொள்ள எளியவழி\nஅரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும்\nஅருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்\nஅழகின் சிரிப்பு... அசத்தல் குறிப்பு\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஆரோக்கிய வாழ்விற்கு 55 ஆசனங்கள்\nஆரோக்கிய வாழ்வுக்கு 55 ஆசனங்கள்\nஉன்னை வெல்வேன் நீரிழிவே Rs.120.00\nவெட்கம் விட்டுப் பேசலாம் Rs.145.00\nவீட்டுக்கு ஒரு மருத்துவர் - old edition Rs.140.00\nவலி தீர வழிகள் Rs.120.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2009/02/01/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-356/", "date_download": "2018-04-25T04:46:58Z", "digest": "sha1:GNUYEFLWXPSWCLKZMY533CCU4RNTYGEA", "length": 6083, "nlines": 115, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "கணினியில் வரைந்த கோலம் – 356 | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nகணினியில் வரைந்த கோலம் – 356\nபிப்ரவரி 1, 2009 இல் 4:05 முப\t(கோலம்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறி��ில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« ஜன மார்ச் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nஏ...காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் - தாளம்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\n புரதச் சத்து உணவின் மகத்துவம்\nஉப்புச் சத்து பற்றி தகவல்...\nதூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சின்ன தம்பி\n - சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசேக்காளி on எதுக்காக என்ன நீயும் பாத்த…\navila on பொடுகு தொல்லை நீங்க வேண்ட…\nஇரா.இராமராசா on ஆல் யுவர் ப்யூட்டி – கோல…\nதேவி on அறிவில்லையா அறிவில்லையா…\npasupathy on அறிவில்லையா அறிவில்லையா…\nதேவி on OHP சீட்டில் ஓவியம்\nதேவி on பல்லு போன ராஜாவுக்கு – க…\nதிண்டுக்கல் தனபாலன் on பல்லு போன ராஜாவுக்கு – க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a87fb56064/facebook-promises-to-p", "date_download": "2018-04-25T04:31:05Z", "digest": "sha1:TALGDDHMO4V5O2QJOAS4YCQC4M4IMGVN", "length": 12713, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "இந்தியாவில் தொழில்நுட்ப புதுமையை ஊக்குவிக்க ஃபேஸ்புக் அறிவித்துள்ள ஆக்சிலரேட்டர் திட்டம்!", "raw_content": "\nஇந்தியாவில் தொழில்நுட்ப புதுமையை ஊக்குவிக்க ஃபேஸ்புக் அறிவித்துள்ள ஆக்சிலரேட்டர் திட்டம்\nஇந்திய இன்னோவேஷன் ஹப் மற்றும் ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள், டெவலப்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவுகிறது ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் T-hub உடன் இணைந்து ’இந்திய இன்னோவேஷன் ஹப்’ என்கிற தொழில்நுட்பம் சார்ந்த துரிதப்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது VR சார்ந்த 10 ஸ்டார்ட் அப்கள் தங்களது வணிகங்களை புதுமையான விதங்களில் வளர்த்தெடுக்க உதவுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அதிகப்படுத்த ஃபேஸ்புக்கின் முயற்சியில் ஒரு பகுதியாக இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள், டெவலப்பர்கள் மற்றும் மாணவர்கள் VR போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு ப்ராடக்டுகளை உருவாக்க தொடர் துரிதப்படுத்தும் திட்டங்களை வழங்கிவருகிறது.\nஃபேஸ்புக் இந்தியா மற்றும் தென் ஆசியா ப்ளாட���ஃபார்ம் பார்ட்னர்ஷிப் தலைவரான சத்யஜித் சிங்\nஃபேஸ்புக் இந்தியா மற்றும் தென் ஆசியா ப்ளாட்ஃபார்ம் பார்ட்னர்ஷிப் தலைவரான சத்யஜித் சிங்\nஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் (GES) ஃபேஸ்புக் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஆறு மாத கால ஆக்சிலரேட்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஸ்டார்ட் அப்பிற்கும் பயிற்சி, வழிகாட்டுதல், பயிற்சி பட்டறைகள், ஆய்வு, ஃபேஸ்புக்கின் VR இன்னோவேஷன் லேப் போன்றவற்றை அணுக வாய்ப்பளிக்கப்படும்.\nஃபேஸ்புக் இந்தியா மற்றும் தென் ஆசியா ப்ளாட்ஃபார்ம் பார்ட்னர்ஷிப் தலைவரான சத்யஜித் சிங் கூறுகையில்,\n“இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதில் ஃபேஸ்புக்கில் பணியாற்றும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சியடையவும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வாறு சிறந்த திட்டங்கள் விரைவாக வளர்ச்சியடைய உதவும் என்பதை எங்களது அனுபவத்திலிருந்து அறிவோம்.”\nஇன்னோவேஷன் ஹப் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கிடைக்கும். முதல் துரிதமான திட்டம் 2018-ம் ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கும்.\nவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் திறனை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் ஸ்டார்ட் அப் வில்லேஜ் கலெக்டிவ் உடன் இணைந்து ஃபேஸ்புக் ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த தலைமுறை ப்ராடக்ட் ஐடியாவை VR கொண்டு உருவாக்க உலகம் முழுவதும் இருந்து மில்லியன் கணக்கான பொறியியல் மாணவர்களிலிருந்து பத்து மாணவர் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படும். இந்த குழு 20 வார ப்ரோக்ராமில் பங்கேற்பார்கள். இதில் தங்களது திட்டங்களை மேம்படுத்திக்கொண்டு, குறைந்த மற்றும் அதிக நம்பக முன்மாதிரிகளை உருவாக்கிக்கொண்டு இறுதியாக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்காக ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட கற்றல் அளிக்கப்படும்.\nஸ்டார்ட் அப் வில்லேஜ் கலெக்டிவ் தலைவர் சஞ்சய் விஜயகுமார் கூறுகையில்,\n“இந்தியா தொழில்நுட்ப அதிகாரத்துடன் விளங்க நமது பொறியாளர்களின் திறமைகளில் மாற்றம் அவசியமாகிறது. நடைமுறை சாராத வகுப்பறை ப்ராஜெக்டுகளிலிருந்து நடைமுறை சார்ந்த துறை ப்ராடக்ட்ஸ்களை உருவாக்குவதற்கான மாற்றம் தேவை. ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன் திட்டத்திற்காக ஃபேஸ்புக்குடன் இணைவதால் நமது பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ரியல் ப்ராடக்ட்ஸை எவ்வாறு உருவாக்குவது என்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகில் நேர்மறை மாற்றத்தை எவ்வாறு உருவாக்குவது என்றும் தெரிந்துகொள்ள உதவும்.”\nBoost மற்றும் SheMeansBusiness வாயிலாக 12,000 பெண் தொழில்முனைவோர் உட்பட 60,000-க்கும் அதிகமான சிறு வணிகங்கள் இதுவரை இந்தியாவில் ஃபேஸ்புக்கால் பயிற்சி பெற்றுள்ளனர். ஃபேஸ்புக்கின் நெட்வொர்க் மற்றும் அதன் தொடர்பு காரணமாக உலகெங்கிலுமிருந்து 250 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியாவிலுள்ள வணிகங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். இந்தியா ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக மாறியிருப்பதை Workplace என்கிற புதிய முயற்சி எடுத்துக்காட்டுகிறது.\nT-hub-ன் சிஇஓ ஜெய் கிருஷ்ணன் கூறுகையில்,\n“VR போன்ற வருங்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஸ்டார்ட் அப்கள் ஆராய்வதற்கு அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டும் ஃபேஸ்புக்கின் முயற்சிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்றார்.\nஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nலீவ் விட்டாச்சு - இயற்கைச் சூழலில் விடுமுறையை கொண்டாட இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\nபெண்களுக்கு டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொடுத்து தொழில் முனைவர் ஆன இல்லத்தரசி துர்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/da774ad47f/1-3-lakh-indian-develo", "date_download": "2018-04-25T04:33:58Z", "digest": "sha1:SZ6PKSB5U67TG4XDCJ43TFUPLNOV7K3O", "length": 17291, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "1.3 லட்சம் இந்திய டெவலப்பர்கள், மாணவர்கள் தொழில்நுட்பத்தில் கூடுதல் திறன் பெற கூகுள் உதவித்தொகை!", "raw_content": "\n1.3 லட்சம் இந்திய டெவலப்பர்கள், மாணவர்கள் தொழில்நுட்பத்தில் கூடுதல் திறன் பெற கூகுள் உதவித்தொகை\nஇந்தியாவில் தொழில்நுட்பத்தில் அதிக திறன் கொண்ட ஊழியர்களை உருவாக்க ப்ளூரல்சைட் மற்றும் உடாசிட்டியுடன் இணைந்துள்ளது கூகுள்.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண்டிராய்டு ஸ்கில்லிங் மற்றும் சர்டிஃபிகேஷன் ப்ரோக்ராமை கூகுள் அறிவித்தது. ஆண்டிராய்ட் டெவலப்மெண்ட்டில் 2 மில்லியன் இந்திய டெவலப்பர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் பயிற்சியளிப்பதற்காக இந்த ப்ரோக்ராமில் அறிவிக்கப்பட்டது.\nஒரு வருடம் ஐந்து மாதங்களில் தொழில்நுட்ப கற்றல் தளமான ப்ளூரல்சைட் (Pluralsight) மற்றும் ஆன்லைன் கல்வி நிறுவனமான உடாசிட்டி (Udacity) ஆகிய இரு நிறுவனங்களுடன் கூகுள் புதிய படிப்புதவித்தொகை திட்டத்திற்காக இணைந்துள்ளது. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனமான கூகுள் இந்த முயற்சியை 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி புது டெல்லியில் வெளியிட்டது. இத்திட்டத்தில் 1.3 லட்சம் டெவலப்பர்களுக்கும், மாணவர்களுக்கும் மொபைல் மற்றும் வெப் டெவலப்மெண்ட், இயந்திரக் கற்றல், AR/VR, செயற்கை நுண்ணறிவு, க்ளௌட் தளங்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சியளிக்கப்படும்.\nஇந்த புதிய படிப்புதவித்தொகை திட்டமானது கூகுளின் ஆண்டிராய்ட் ஸ்கில்லிங் ப்ரோக்ராமின் நீட்டிப்பு முயற்சியாகும்.\nஇந்த கூட்டு முயற்சியில் ப்ளூரல்சைட் தொழில்நுட்ப கற்றல் தளத்தில் 1,00,000 படிப்புதவித்தொகையும் மேம்பட்ட கற்றல் பாடதிட்டத்தைப் பெற்று வளர்ந்துவரும் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு டெவலப்பர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள Udacity-க்கு 30,000 படிப்புதவித்தொகையையும் கூகுள் வழங்குகிறது.\nNasscomm தலைவர் ஆர் சந்திரசேகர் கூறுகையில், “திறன்களை புதுப்பித்துக்கொள்வதற்கான தேவை இருப்பதை அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒப்புக்கொள்கின்றன. இந்தத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள பல நிறுவனங்கள் தங்களுக்குள்ளாகவே ஏற்பாடு செய்துகொண்டு வருகின்றன.\nகூகுளின் இந்த படிப்புதவித்தொகை திட்டம் மூலம் இந்தியாவிலுள்ள பல தகவல் தொழில்நுட்ப ப்ரொஃபஷனல்கள் அனைத்து துறைகளிலும் மேம்பட்ட பாடதிட்டங்களை இந்த திட்டத்தின்கீழ் எடுத்துக்கொண்டு திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.”\nடெவலப்பர்கள் மற்றும் மாணவர்கள் கூடுதல் திறன்களை பெறுவதற்கு கூகுள் எவ்வாறு திட்டமிடுகிறது\nகூகுள் உடாசிட்டிக்கு வழங்கும் 30,000 படிப்புதவித்தொகையில் 1,000 டெவலப்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முழுமையான நானோடிகிரி படிப்புதவித்தொகையும் வழங்கப்படும். இதில் மிகக்குறைவான கட்டணத்துடன் திறன் வழங்கப்பட்டு கட்டாய பணி வாய்ப்பும் வழங்கப்படும். மேலும் விருப்பமுள்ளவர்கள் ப்ளூரல்சைட் IQ-ஐ அணுகி சமீபத்திய தொழில்நுட்பத்தில் தங்களது திறன்களை ஐந்து நிமிடங்களில் மதிப்பிட்டுக்கொள்ளலாம்.\nகூகுளின் இந்தியாவிற்கான டெவலப்பர் ப்ராடக்ட்ஸ் க்ரூப் மற்றும் ஸ்கில்லிங் லீட் வில்லியம் ஃப்ளாரன்ஸ் இந்த புதிய திறன் வழங்கும் முயற்சி இந்தியாவில் தொழில்நுட்பப் பிரிவில் மாற்றம் ஏற்பட உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\n”கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகள் வாயிலாக அரை மில்லியன் மாணவர்கள் மற்றும் டெவலப்பர்களை சென்றடைந்துள்ளோம். இந்தியாவில் திறன் வழங்கும் முயற்சிகளை அறிவித்தது முதல் 2,10,000 மாணவர்கள் கூகுள் உருவாக்கிய பாடங்களை உடாசிட்டி வாயிலாக முடித்துள்ளனர். மேலும் 1,17,000 மாணவர்கள் இந்த வருடம் பாடதிட்டத்தை முடிக்கின்றனர். அத்துடன் மாணவர்கள் மற்றும் டெவலப்பர்கள் மாறிவரும் தொழில்நுட்பப் பிரிவில் வெற்றிகரமாக செயல்படத் தேவையான திறன்களைப் பெறுவதை இந்த படிப்புதவித்தொகை திட்டம் எளிதாக்கும்,” என்றார்.\nடெவலப்பர்களுக்கு உதவ ப்ளூரல்சைட் மற்றும் உடாசிட்டியின் முயற்சிகள்\nப்ளூரல்சைட் ஏற்கெனவே 150-க்கும் அதிகமான நாடுகளில் கற்போருக்கு ஆதரவளித்து வருகிறது. இந்த தொழில்நுட்ப கற்றல் தளம் கூகுள் இந்தியாவுடன் இணைந்து இந்தியாவிலுள்ள டெவலப்பர்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.\nப்ளூரல்சைட், Country Head மற்றும் பொது மேலாளர் அருண் ராஜாமணி குறிப்பிடுகையில், “இந்தியாவின் தொழில்நுட்ப பணியாளர்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய காலகட்டத்தில் உள்ளனர். வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டலில் இயங்கும் உலகில் மதிப்பை கூட்டிக்கொள்ள புதிய சுற்றுச்சூழலுக்கான தொழில்நுட்ப திறன்களை கற்றுவருகின்றனர். இந்தியாவிலும் உலகம் முழுவதும் இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்துகிறது ப்ளூரல்சைட். இந்தியா முழுவதுமுள்ள டெவலப்பர்கள் தங்களது திறன் நிலையை ப்ளூரல்சைட் IQ-வை பயன்படுத்தி புரிந்துகொள்ளவும் ஆண்டிராய்ட் டெவலப்பர், மொபைல் வெப் ஸ்பெஷலிஸ்ட், க்ளௌட் ஆர்கிடெக்ட், டேட்டா என்ஜினியர் ஆகிய நான்கு முக்கிய பகுதியில் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் கூகுள் உடனான இந்த இணைப்பு உதவும் என்பதால் உற்சாகத்துடன் இருக்கிறோம்.\n2016-ம் ஆண்ட���ல் 13,000 மாணவர்கள் நானோடிகிரிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் 900 பேருக்கு இதுவரை பணி கிடைத்துள்ளதாகவும் உடாசிட்டி தெரிவித்தது. இன்ஃபோசிஸ் போன்ற இந்திய தொழில்நுட்ப ஜாம்பவான்களும் தங்களது ஊழியர்களுக்கு திறன் வழங்க உடாசிட்டியுடன் இணைந்துள்ளனர்.\nகூகுளின் இந்தியாவிற்காக திறன் வழங்கும் முயற்சியின் முதல் 1,000 மாணவர்களுக்கு கூடுதலாக அதன் மொபைல் மற்றும் வெப் டெவலப்பர் நானோடிகிரி திட்டத்திற்கான 6 மாத படிப்புதவித்தொகை கிடைக்கும் என்று இந்த ஆன்லைன் கல்வி வழங்கும் நிறுவனம் தெரிவித்தது. இதில் ஆலோசனை, சமூக ஆதரவு மற்றும் நிபுணர்களின் திட்ட ஆய்வு ஆகியவையும் அடங்கும்.\nஉடாசிட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் இஷான் குப்தா கூறுகையில், “இளைஞர்கள் இன்றைய பணிச்சூழலின் தேவைகளுக்கும் வருங்கால பணிச்சூழலின் தேவைகளுக்கும் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக அனைவருக்கும் கல்வி வழங்கவேண்டும் என்பதை நோக்கிய மிகப்பெரிய நகர்வுதான் கூகுளுடனான இணைப்பு. இந்த படிப்புதவித்தொகை திட்டத்துடன் மாணவர்கள் வெப் மற்றும் மொபைல் டெவலப்மெண்ட் திறன்களை உடாசிட்டி மற்றும் கூகுளைச் சேர்ந்த நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொண்டு நிபுணத்துவம் பெறலாம். இந்த படிப்புதவித்தொகை திட்டத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் எங்களது வெப் மற்றும் மொபைல் டெவலப்மெண்ட் கோர்ஸ்களை இலவசமாக பெறலாம். அத்துடன் வழிகாட்டுதலும் சமூக ஆதரவும் கிடைக்கும்.”\nஆங்கில கட்டுரையாளர் : லிப்சா மன்னன்\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nலீவ் விட்டாச்சு - இயற்கைச் சூழலில் விடுமுறையை கொண்டாட இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\nபெண்களுக்கு டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொடுத்து தொழில் முனைவர் ஆன இல்லத்தரசி துர்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947693.49/wet/CC-MAIN-20180425041916-20180425061916-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}